பெ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்கும் 2
பெட்டியோ 1
பெட்பின் 3
பெட்பினர் 1
பெட்பினில் 1
பெட்பு 4
பெட்புறு 1
பெட்புறும் 1
பெட்பொடு 1
பெட்பொடும் 1
பெடை 11
பெடைகளை 1
பெடையீர் 1
பெடையும் 3
பெடையை 1
பெடையொடு 1
பெடையொடும் 2
பெடையோடும் 1
பெண் 47
பெண்-பால் 1
பெண்-பாலும் 1
பெண்-பொருட்டு 1
பெண்-மேல் 1
பெண்_கொடி 1
பெண்கள் 3
பெண்கள்-தாம் 1
பெண்கள்-பால் 1
பெண்டிர் 1
பெண்டிரில் 1
பெண்டிரின் 2
பெண்டிரை 1
பெண்ணால் 1
பெண்ணிடை 1
பெண்ணில் 2
பெண்ணிற்கு 1
பெண்ணின் 9
பெண்ணினுக்கு 2
பெண்ணினும் 1
பெண்ணினை 1
பெண்ணுக்கு 1
பெண்ணே 1
பெண்ணை 11
பெண்ணொடு 1
பெண்ணோ 1
பெண்ணோடு 1
பெண்பால் 4
பெண்பாலாள்-தன் 1
பெண்பாலோ 1
பெண்மை 7
பெண்மை-தன்னை 1
பெண்மைக்கு 5
பெண்மையால் 3
பெண்மையும் 4
பெண்மையை 1
பெண்மையோடும் 1
பெய் 35
பெய்_வளை-தன்னை 1
பெய்குவென் 1
பெய்த 4
பெய்தன 1
பெய்தனர் 3
பெய்தார் 2
பெய்தால் 2
பெய்தான் 1
பெய்திட 1
பெய்திடும் 1
பெய்து 19
பெய்துழி 1
பெய்ம் 1
பெய்ய 3
பெய்யும் 10
பெய்யுமாறு 1
பெய்யுமே 1
பெய்ர்ந்தனன் 1
பெய்வ 1
பெய்வது 2
பெய்வர் 1
பெய்வளை 2
பெய்வார் 1
பெயர் 85
பெயர்-தொறும் 2
பெயர்க்க 1
பெயர்க்கலாகா 1
பெயர்க்கு 1
பெயர்க்கும் 1
பெயர்க 1
பெயர்கள் 1
பெயர்கில்லேன் 1
பெயர்கின்ற 1
பெயர்கின்றது 1
பெயர்கின்றேன் 1
பெயர்குவான் 1
பெயர்கொண்டு 1
பெயர்த்த 1
பெயர்த்தனர் 1
பெயர்த்தாள் 1
பெயர்த்திலள் 1
பெயர்த்திலன் 1
பெயர்த்து 8
பெயர்த்தும் 12
பெயர்த்தேன் 1
பெயர்தல் 1
பெயர்தி 1
பெயர்திர் 1
பெயர்ந்த 4
பெயர்ந்ததன்-பின் 1
பெயர்ந்தது 2
பெயர்ந்ததுவும் 1
பெயர்ந்ததோ 1
பெயர்ந்தன 1
பெயர்ந்தனள் 1
பெயர்ந்தனன் 5
பெயர்ந்தார் 4
பெயர்ந்தாள் 1
பெயர்ந்தான் 6
பெயர்ந்திலர் 2
பெயர்ந்திலன் 4
பெயர்ந்து 20
பெயர்ந்துபோய் 1
பெயர்ந்தேன் 2
பெயர்வ 1
பெயர்வது 4
பெயர்வர் 1
பெயர்வன 1
பெயர்வாய் 1
பெயர்வானை 1
பெயர்வின் 1
பெயர்வு 4
பெயர்வு_இல் 2
பெயர்வுழி 2
பெயர்வோம் 1
பெயர 6
பெயரது 1
பெயரல்-பாலனோ 1
பெயரவன் 4
பெயரா 2
பெயரா-வகை 1
பெயரா-வண்ணம் 1
பெயராத-வகை 1
பெயராது 1
பெயராய் 1
பெயராள் 1
பெயராள்-தனை 1
பெயரான் 3
பெயரானை 1
பெயரிய 1
பெயரின் 1
பெயரினான் 3
பெயரினானும் 3
பெயரினை 3
பெயரும் 16
பெயரும்-காலையே 1
பெயருமேல் 1
பெயரே 2
பெயரே-காண் 1
பெயரேன் 1
பெயரையும் 1
பெயரோன் 2
பெயரோனை 2
பெயும் 2
பெரிதால் 3
பெரிது 38
பெரிது-அரோ 2
பெரிதும் 3
பெரிதோ 1
பெரிய 51
பெரியது 5
பெரியதோர் 1
பெரியர் 7
பெரியவர் 4
பெரியவன் 9
பெரியவும் 2
பெரியவேனும் 1
பெரியன் 1
பெரியன 4
பெரியாய் 1
பெரியார் 1
பெரியாரும் 1
பெரியாரை 1
பெரியாள் 2
பெரியான் 1
பெரியானை 1
பெரியோய் 10
பெரியோர் 4
பெரியோர்க்கு 1
பெரியோரை 1
பெரியோரொடும் 1
பெரியோன் 10
பெரியோனும் 1
பெரியோனே 1
பெரியோனை 2
பெரு 114
பெருக்கமும் 2
பெருக்கலால் 2
பெருக்கவும் 1
பெருக்கிய 2
பெருக்கின் 1
பெருக்கினன் 1
பெருக்கினான் 1
பெருக்கினூடும் 1
பெருக்கும் 1
பெருக 3
பெருகலா 1
பெருகவும் 2
பெருகாநின்றன 1
பெருகி 1
பெருகிய 2
பெருகு 8
பெருகுதலும் 1
பெருகும் 3
பெருத்த 4
பெருத்தது 1
பெருத்து 3
பெருந்தகை 7
பெருந்தகை-தன் 1
பெருந்தகைமை 1
பெருந்தவமும் 1
பெருந்தேவி 2
பெரும் 628
பெரும்_பெயர் 1
பெரும்பான்மை 1
பெரும்புறக்கடல் 1
பெரும 7
பெருமகன் 6
பெருமாற்கும் 1
பெருமான் 10
பெருமானும் 4
பெருமானே 1
பெருமை 42
பெருமை-தன்னை 1
பெருமைக்கு 3
பெருமைய 1
பெருமையர் 1
பெருமையன் 1
பெருமையாய் 1
பெருமையார் 2
பெருமையால் 3
பெருமையான் 4
பெருமையின் 3
பெருமையீர் 1
பெருமையும் 17
பெருமையே 1
பெருமையை 1
பெருமையோ 1
பெருமையோய் 2
பெருமையோர் 1
பெருவனம் 1
பெல 1
பெலத்து 1
பெலையோய் 1
பெற்ற 77
பெற்றத்தால் 1
பெற்றதாயும் 1
பெற்றதால் 1
பெற்றதின் 1
பெற்றது 16
பெற்றது-காண் 1
பெற்றதுவால் 1
பெற்றதே 1
பெற்றதோ 1
பெற்றம் 2
பெற்றமை 1
பெற்றவர் 1
பெற்றவர்க்கு 1
பெற்றவரே 1
பெற்றவள் 1
பெற்றவள்தான் 1
பெற்றவன் 7
பெற்றவாறும் 1
பெற்றவும் 1
பெற்றன 7
பெற்றனம் 1
பெற்றனர் 1
பெற்றனன் 4
பெற்றனனாம் 1
பெற்றனனே 1
பெற்றனென் 5
பெற்றனை 4
பெற்றாட்கும் 1
பெற்றாம் 3
பெற்றாய் 13
பெற்றாயும் 1
பெற்றாயோ 1
பெற்றார் 11
பெற்றார்-அரோ 1
பெற்றாருழை 1
பெற்றாரோடு 1
பெற்றால் 9
பெற்றாளும் 1
பெற்றான் 14
பெற்றி 35
பெற்றிடின் 1
பெற்றிடும் 1
பெற்றித்து 3
பெற்றிதனினும் 1
பெற்றிதான் 1
பெற்றியதால் 1
பெற்றியது 1
பெற்றியதே 1
பெற்றியர் 3
பெற்றியனாய் 1
பெற்றியனை 1
பெற்றியார் 8
பெற்றியால் 4
பெற்றியாலே 1
பெற்றியாள் 2
பெற்றியான் 2
பெற்றியில் 1
பெற்றியின் 7
பெற்றியும் 1
பெற்றியே 1
பெற்றியை 2
பெற்றியோ 1
பெற்றியோய் 2
பெற்றியோர் 2
பெற்றியோர்க்கும் 1
பெற்றிலது 1
பெற்றிலம் 5
பெற்றிலர் 2
பெற்றிலர்கள் 1
பெற்றிலரேல் 1
பெற்றிலள் 4
பெற்றிலன் 4
பெற்றிலா 1
பெற்றிலார் 2
பெற்றிலென் 2
பெற்றிலை 1
பெற்றீர் 1
பெற்று 55
பெற்று-அனைய 1
பெற்று-என்ன 2
பெற்றுடை 3
பெற்றுடைய 3
பெற்றுடையார் 1
பெற்றும் 2
பெற்றுழி 1
பெற்றுள்ளான் 1
பெற்றுளது 1
பெற்றுளான் 1
பெற்றெடுத்த 1
பெற்றேம் 4
பெற்றேன் 15
பெற்றோர் 2
பெற 32
பெற_ஒண்ணாதது 1
பெறப்பெற்ற 1
பெறல் 21
பெறல்_அரும் 3
பெறலாமே 1
பெறற்கு 3
பெறா 10
பெறா-வண்ணம் 1
பெறாத 1
பெறாதது 1
பெறாதன 1
பெறாதார் 1
பெறாது 7
பெறாமை 1
பெறாமையே 1
பெறார் 1
பெறாள் 2
பெறான் 4
பெறினும் 1
பெறு 9
பெறுக்கலா-வகை 1
பெறுக 10
பெறுகில்லது 1
பெறுகில்லாள் 1
பெறுகிலா 1
பெறுகிலெம் 1
பெறுகிற்பானும் 2
பெறுகின்றது 1
பெறுகின்றில 1
பெறுகுக 1
பெறுகுவென் 1
பெறுகுவெனேல் 1
பெறுகுற்ற 1
பெறுதல் 4
பெறுதலின் 1
பெறுதற்கு 3
பெறுதி 2
பெறுதியே 1
பெறுதியோ 2
பெறுதிரால் 1
பெறுதும் 2
பெறுபவோ 1
பெறும் 24
பெறும்-கொல் 1
பெறும்படி 3
பெறுமாறு 2
பெறுமோ 1
பெறுவ 1
பெறுவதற்கு 3
பெறுவதன் 1
பெறுவது 12
பெறுவதும் 1
பெறுவர் 3
பெறுவாய் 1
பெறுவாயேல் 1
பெறுவார் 2
பெறுவான் 2
பெறுவிப்பான் 1
பெறுவீரே 1
பெறுவெனால் 1
பெறுவேனேல் 1
பெறுவேனோ 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


பெட்கும் (2)

பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும்
கரும் கடல் கலக்கும் மது கயிடவரை ஒத்த – பால:15 25/3,4
பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும்
தூரியம் கடலின் நின்று துவைப்ப – யுத்1:11 12/3,4

TOP


பெட்டியோ (1)

மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – பால:3 2/3

TOP


பெட்பின் (3)

பிறை முக தலை பெட்பின் இரும்பு போழ் – பால:2 37/1
பேய்முக பிணி அற பகைஞர் பெட்பின் உதிரம் – ஆரண்:1 25/1
பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கி – சுந்:1 54/1

TOP


பெட்பினர் (1)

பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர்
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – அயோ:1 10/3,4

TOP


பெட்பினில் (1)

பிறங்கு பங்கியான் பெயரும் பெட்பினில்
கறங்கு போன்றுளான் பிசையும் கையினான் – கிட்:15 5/1,2

TOP


பெட்பு (4)

பெரும் புனல் நதிகளும் குளனும் பெட்பு உற – பால:5 44/1
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற – அயோ:2 5/2
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு – அயோ:12 46/1
பின்னின விசும்பினும் பெரிய பெட்பு உற – கிட்:11 121/3

TOP


பெட்புறு (1)

பேரி ஓசை பிறத்தலும் பெட்புறு
மாரி மேகம் வரம்பு_இல வந்தென – ஆரண்:7 24/1,2

TOP


பெட்புறும் (1)

பேய் விளிப்ப நடிப்பன பெட்புறும்
தீ விளித்திடு தீபம் நிகர்த்தவால் – யுத்3:31 133/3,4

TOP


பெட்பொடு (1)

பிடித்தனன் வல கையில் சூலம் பெட்பொடு
முடித்தனன் பூசனை மனத்தின் முன்னியே – யுத்2-மிகை:16 50/1,2

TOP


பெட்பொடும் (1)

பேறு உள பெரு நதி நீங்கி பெட்பொடும்
கூறு தென் கரையிடை குழீஇய போதிலே – அயோ-மிகை:13 2/3,4

TOP


பெடை (11)

உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என – பால:2 23/2
பெடை இள வண்டுகள் பிரசம் மாந்திடும் – பால:3 53/3
ஓதிம பெடை வெம் கனல் உற்று என – பால:10 78/3
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – பால:16 17/3
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும் – பால:23 37/4
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – அயோ:6 15/4
தூவியின் மணம் நாற துணை பிரி பெடை தான் அ – அயோ:9 7/3
பாடிய பெடை கண்ணா வருவன பல காணாய் – அயோ:9 13/4
அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ – ஆரண்:13 45/4
இருந்த குருகின் பெடை பிரிந்தவர்கள் என்ன – கிட்:10 77/4
தூவி அம் பெடை அரி இனம் மறிதர சூழி – யுத்4:32 9/1

TOP


பெடைகளை (1)

செறிந்த தம் பெடைகளை தேடி தீ கொள – யுத்1:6 34/3

TOP


பெடையீர் (1)

பெடையீர் ஒன்றும் பேசீரோ பிழையாதேற்கு பிழைத்தீரோ – கிட்:1 27/2

TOP


பெடையும் (3)

மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – ஆரண்:14 29/1
கவான் அரசு அன்னமும் பெடையும் காண்டலின் – கிட்:1 3/2
மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர் – யுத்1:4 25/3

TOP


பெடையை (1)

பாதி அம் சிறையிடை பெடையை பாடு அணைத்து – யுத்1:4 28/3

TOP


பெடையொடு (1)

பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு – பால:9 3/3

TOP


பெடையொடும் (2)

ஓதிமம் தனி பெடையொடும் புடை இருந்து உறைவ – கிட்:4 7/4
விழைபடு பெடையொடும் மெள்ள நள்ளிகள் – கிட்:10 120/3

TOP


பெடையோடும் (1)

குரி_இனம் பெடையோடும் துயில்வ கூட்டினுள் – கிட்:10 86/4

TOP


பெண் (47)

பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள் – பால:7 21/4
பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் – பால:7 35/4
பின்னும் தாழ் குழல் பேதைமை பெண் இவள் – பால:7 42/3
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் – பால:10 24/3
பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை – பால:10 27/1
கல்லும் புல்லும் கண்டு உருக பெண் கனி நின்றாள் – பால:10 32/4
பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும் – பால:10 55/1
எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – பால:10 68/2
தொழுகின்ற நல் நலத்து பெண் அரசி தோன்றினாள் – பால:13 17/4
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான – பால:13 46/1
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும் – பால:16 47/2
பின் கண்டும் ஓர் பெண் கரை கண்டிலெனால் – பால:23 13/3
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும் – அயோ:3 19/1
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – அயோ:3 35/3
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார் – அயோ:4 101/2
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – அயோ:4 118/4
பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் – அயோ:4 184/3
அலம்பு வார் குழல் ஆய் மயில் பெண் அரும் கலமே – அயோ:10 32/1
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – அயோ:11 108/2
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள் – ஆரண்:6 53/4
நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் – ஆரண்:6 85/1
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும் – ஆரண்:6 90/3
கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால் – ஆரண்:10 145/2
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய் – ஆரண்:11 23/3
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – ஆரண்:12 65/3
பெண் எனும் பேதைமை மயக்க பேதினால் – ஆரண்:13 63/2
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – ஆரண்:13 117/1
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு – ஆரண்:14 5/1
பெண் இடையீட்டின் வந்த வானரர் இராமன் பேரை – கிட்:16 56/3
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா – சுந்:2 89/2
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர் – சுந்:3 56/3
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா – யுத்1:5 6/2
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – யுத்2:16 10/2
பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள் – யுத்2:16 230/1
பெண் உடை தன்மையன் ஆய பீடையால் – யுத்2:16 292/2
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – யுத்2:17 12/1
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – யுத்2:17 39/4
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும் – யுத்2:18 39/2
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – யுத்2:18 263/3
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – யுத்3:23 4/4
போயினென் பெண் உரை மறாது போனதால் – யுத்3:24 71/3
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ – யுத்3:26 34/4
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத – யுத்3:26 78/3
பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால் – யுத்3:27 159/4
பெண் அலாது பிழைத்துளதாகும் என்று – யுத்4:40 6/3
பெண் பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமை – யுத்4:40 110/1
பெண் அரும் கலமும் நின் பின்பு தோன்றிய – யுத்4:41 104/3

TOP


பெண்-பால் (1)

பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த – யுத்2:17 13/3

TOP


பெண்-பாலும் (1)

எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும் – பால:10 24/2

TOP


பெண்-பொருட்டு (1)

பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின் – யுத்1:2 76/3

TOP


பெண்-மேல் (1)

பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – யுத்3:22 208/3

TOP


பெண்_கொடி (1)

பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள் – யுத்2:16 230/1

TOP


பெண்கள் (3)

பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை – பால:21 7/2
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார் – பால:23 96/3
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – யுத்2:17 7/2

TOP


பெண்கள்-தாம் (1)

பேதைமார் முதல் கடை பேரிளம் பெண்கள்-தாம்
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – பால:20 32/1,2

TOP


பெண்கள்-பால் (1)

பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – பால:2 10/4

TOP


பெண்டிர் (1)

பொது பெண்டிர் அல்குல் புனை மேகலை பூசல் ஓதை – பால:16 46/3

TOP


பெண்டிரில் (1)

பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையை கொணர்க என்றாள் – அயோ:3 83/4

TOP


பெண்டிரின் (2)

பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி – ஆரண்:13 123/2
பெண்டிரின் திறம்பினாரை துறந்தது பிழையிற்று ஆமே – யுத்3:27 173/4

TOP


பெண்டிரை (1)

பெண்டிரை சேர்வோர் தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை – யுத்4-மிகை:41 73/2

TOP


பெண்ணால் (1)

பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – அயோ:3 44/4

TOP


பெண்ணிடை (1)

பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – ஆரண்:6 50/3

TOP


பெண்ணில் (2)

பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய் – சுந்:3 150/2
பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும் – யுத்1:3 14/1

TOP


பெண்ணிற்கு (1)

பெண்ணிற்கு இசையும் மங்கலத்தின் பிணித்த கயிறே இடை பிழைத்த – சுந்:12 115/3

TOP


பெண்ணின் (9)

பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே-கொலோ – பால:11 3/2
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் – பால:21 4/2
பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் – பால:23 97/4
பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும் பிரியா – அயோ:1 49/1
பெண்ணின் நோக்கும் சுவையில் பிறர் பிறர்க்கு – அயோ:7 11/1
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை என் – ஆரண்:7 6/3
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – சுந்:3 94/2
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – யுத்2:19 254/3
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும் – யுத்3:26 43/1

TOP


பெண்ணினுக்கு (2)

பெண்ணினுக்கு அரும் கலம் அனைய பெய்வளை – கிட்:10 19/3
பேர் இயல் படையும் சூழ பெண்ணினுக்கு அரசியோடும் – யுத்4-மிகை:41 251/3

TOP


பெண்ணினும் (1)

பெண்ணினும் நல்லள் பெரும் புகழ் சனகி ஆம் நல்லள் – அயோ:1 39/2

TOP


பெண்ணினை (1)

பெரும் சிறை கற்பினாளை பெண்ணினை கண்ணின் கொல்ல – யுத்3:26 46/1

TOP


பெண்ணுக்கு (1)

உரை செய தொழுத கையன் உவந்த உள்ளத்தன் பெண்ணுக்கு
அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ – பால:22 2/1,2

TOP


பெண்ணே (1)

பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல் – அயோ:3 32/3

TOP


பெண்ணை (11)

பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை
தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே – பால:10 27/1,2
பெண்ணை வன் செறும்பின் பிறங்கி செறி – அயோ:8 6/1
பெண்ணை விட்டு அமைந்திடின் பிழையது ஆம் என – ஆரண்-மிகை:13 3/1
செய்ய பெண்ணை கரிய பெண்ணை சில – கிட்:13 15/3
செய்ய பெண்ணை கரிய பெண்ணை சில – கிட்:13 15/3
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கிட்:15 11/4
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் – கிட்:15 12/4
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் – கிட்:15 12/4
ஆடு பெண்ணை நீர் ஆறும் ஏறினார் – கிட்:15 15/1
பிறர் மனை எய்திய பெண்ணை பேணுதல் – சுந்:4 14/1
பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – யுத்3:26 47/2,3

TOP


பெண்ணொடு (1)

பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை – பால:10 77/3

TOP


பெண்ணோ (1)

பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – அயோ:4 44/3

TOP


பெண்ணோடு (1)

பெண்ணோடு இறை இன்னன பெற்றி உணர்த்தினாரால் – சுந்-மிகை:1 16/4

TOP


பெண்பால் (4)

ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா – அயோ:3 43/4
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – ஆரண்:10 150/1
பெண்பால் ஒரு நீ பசி பீழை ஒறுக்க நொந்தாய் – சுந்:1 56/1
பெண்பால் என கருது பெற்றி ஒழி உற்றால் – சுந்:1 69/1

TOP


பெண்பாலாள்-தன் (1)

பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்-தன்
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – ஆரண்:13 96/1,2

TOP


பெண்பாலோ (1)

ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ – ஆரண்:15 42/4

TOP


பெண்மை (7)

பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும் – பால:10 40/1
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – அயோ:10 14/1
பிடி தரு நடையினள் பெண்மை நன்று இவன் – ஆரண்:6 12/2
பெண்மை நீங்காத கற்புடைய பேதையை – சுந்:2 44/2
பேண நோற்றது மனை பிறவி பெண்மை போல் – சுந்:3 69/1
கற்பினுக்கு அரசினை பெண்மை காப்பினை – யுத்4:40 47/1
கிட்கிந்தை இதுவேல் ஐய கேட்டியால் எனது பெண்மை
மட்கும்தான் ஆய வெள்ள மகளிர் இன்று ஆகி வானோர் – யுத்4:41 27/1,2

TOP


பெண்மை-தன்னை (1)

தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – பால:22 6/2,3

TOP


பெண்மைக்கு (5)

பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ – ஆரண்:6 122/3
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள் – சுந்:3 111/3,4
காணியை பெண்மைக்கு எல்லாம் கற்பினுக்கு அணியை பொற்பின் – யுத்4:40 30/1
விரை செறி குழலினார் தம் வேந்தனை வணங்கி பெண்மைக்கு
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார் – யுத்4:41 29/3,4
அங்கு அவர் வைத்து பெண்மைக்கு அரசியை தொழுது சூழ – யுத்4:41 30/2

TOP


பெண்மையால் (3)

பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – ஆரண்:12 5/3
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் – கிட்:7 31/4
பெரிய பேதைமை சில் மதி பெண்மையால் – சுந்:5 12/4

TOP


பெண்மையும் (4)

நெருக்கி உள் புகுந்து அரு நிறையும் பெண்மையும்
உருக்கி என் உயிரொடு உண்டு போனவன் – பால:10 54/1,2
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே – சுந்:3 70/3
பெண்மையும் அழகும் பிறழா மன – சுந்:3 106/1
பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும் – யுத்4:40 53/1

TOP


பெண்மையை (1)

ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் – பால:7 23/3

TOP


பெண்மையோடும் (1)

பழுது_அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏக – ஆரண்:6 41/3

TOP


பெய் (35)

தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல் – பால:2 52/2
நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சியாம் மருங்குல் – பால:9 1/2
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று – பால:13 54/1
அருவி பெய் வரையின் பொங்கி அங்குசம் நிமிர எங்கும் – பால:14 61/1
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான் – பால:18 13/4
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள் – பால:21 20/3
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப – பால-மிகை:9 7/2
பெய் வளை தளிரால் பிசையும் புகை – அயோ:4 10/3
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி – அயோ:10 32/2
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – அயோ:10 32/4
பின்னரும் அ பெரியவன் பெய் வளை – ஆரண்:4 36/1
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – ஆரண்:6 37/3
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – ஆரண்:6 89/4
வாங்கி வாளொடு வாளி பெய் புட்டிலும் – ஆரண்:7 18/1
பிணிக்கும் கையும் பெய் பில வாயும் பிழையாமல் – ஆரண்:15 33/3
பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ – கிட்:1 18/1
தழைந்த மொய் ஒளி பெய் மணி தாழ்-தொறும் – சுந்:2 167/1
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – சுந்:2 195/2
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – சுந்:12 47/2
பெய் கனி கிழங்கு தேன் என்று இனையன பெறுதற்கு ஒத்த – சுந்-மிகை:14 48/3
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – யுத்1:2 42/3
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – யுத்1:5 34/3
வாங்கி வெம் சிலை வாளி பெய் புட்டிலும் மலை போல் – யுத்1:6 13/1
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – யுத்1:6 16/3
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான் – யுத்2:15 216/4
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – யுத்2:16 92/3
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – யுத்2:16 165/3
பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள் – யுத்2:16 230/1
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய் – யுத்2:18 227/3
பெய் கணை பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம் – யுத்2:19 114/3
பேய் ஓர் ஆயிரம் பூண்டது பெய் மணி – யுத்2:19 128/1
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின் – யுத்2:19 221/3
பெய் கழல் மாலி பிசாசன் எனும் பேர் – யுத்3:20 21/3
பெய் கண் தாரை அருவி பெரும் திரை – யுத்3:29 30/3
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை – யுத்4:42 9/3

TOP


பெய்_வளை-தன்னை (1)

பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே – யுத்2:16 92/3,4

TOP


பெய்குவென் (1)

பித்து இன்றி உணர்தியேல் அளவை பெய்குவென்
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – யுத்1:3 58/2,3

TOP


பெய்த (4)

பெய்த ஐம்_பொறியும் பெரும் காமமும் – கிட்:15 35/1
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – யுத்1:8 20/2
எற்றின எறிந்த வல்லை ஏயின எய்த பெய்த
முற்றின படைகள் யாவும் முறை முறை முறிந்து சிந்த – யுத்3:22 125/1,2
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – யுத்3:31 150/2

TOP


பெய்தன (1)

வளைகள் காந்தளில் பெய்தன அனைய கைம் மயிலே – அயோ:10 29/1

TOP


பெய்தனர் (3)

பெய்தனர் பெரு வரை பிடுங்கி வீசினர் – பால:8 33/2
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று – யுத்1:3 85/3
பெய்தனர் அரக்கர் பற்றி பிசைந்தனர் அரிகள் பின்றா – யுத்2:16 170/2

TOP


பெய்தார் (2)

பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர் – ஆரண்:7 97/3
வானகம் மறைய தத்தம் படை கல மாரி பெய்தார்
ஆனவை முழுதும் சிந்த அறுத்தனன் அமலன் அம்பால் – யுத்3-மிகை:31 64/3,4

TOP


பெய்தால் (2)

பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான் – யுத்2:15 158/4
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும் – யுத்4:34 15/2

TOP


பெய்தான் (1)

பெரு முடி கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான் – யுத்3:21 19/4

TOP


பெய்திட (1)

பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம் – ஆரண்:7 71/1

TOP


பெய்திடும் (1)

பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால் – சுந்-மிகை:4 3/4

TOP


பெய்து (19)

மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து
தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய – பால:7 42/1,2
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்பு காண்பார் – பால:16 12/4
தொண்டை வாய் பெய்து தூ நீர் கொழுநர் மேல் தூகின்றாரும் – பால:18 5/3
தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – பால:19 7/4
அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன் – ஆரண்:13 25/2
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் – சுந்:3 10/3
பெய்து மாருதி வாலிடை பேணியே – சுந்-மிகை:13 1/2
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – யுத்2:15 224/3,4
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான் – யுத்2:15 227/4
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – யுத்2:16 165/3
பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை – யுத்2:16 244/3
பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை – யுத்2:16 244/3
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும் – யுத்2:18 39/2
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – யுத்2:19 1/2
வாயிடை பெய்து மூட வயிற்றிடை புகுந்து வல்லே – யுத்2-மிகை:16 30/2
அண்டத்தை நிறைய பெய்து குலுக்கியது அனையது ஆன – யுத்3:31 222/4
சரத்தின் மாரி பெய்து அரக்கர் தலை தரை-கண் வீழ்த்தினான் – யுத்3-மிகை:31 18/4
சுந்தரியர் என பலரும் கை தலையில் பெய்து இரங்கி தொடர்ந்து செல்ல – யுத்4:41 68/2
வண்ணனே முதல் வானர கடல் எலாம் வாய் பெய்து
உண்ணும் வாசகம் கேட்டு இமையோர் முனிவோரும் – யுத்4-மிகை:41 206/2,3

TOP


பெய்துழி (1)

பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின் – யுத்2:19 170/3

TOP


பெய்ம் (1)

பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர் – யுத்4:34 3/2

TOP


பெய்ய (3)

கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம் – பால:7 50/3
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – சுந்:7 10/4
தெரி கணை மாரி பெய்ய தேர்களும் சிலை கைம்மாவும் – யுத்2:19 163/1

TOP


பெய்யும் (10)

பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய் – பால:6 16/1
கையில் பெய்யும் காமனும் நாணும் கவினார் தம் – பால:17 33/2
பெய்யும் மா முகில் வெள்ளி அம் பிறங்கல் மீ பிறழும் – பால-மிகை:9 6/1
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல் – அயோ:1 25/2
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – யுத்2:16 344/4
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – யுத்2:18 221/4
பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின் – யுத்2:19 170/3
பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார் – யுத்2:19 292/2
பெரு முடி கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான் – யுத்3:21 19/4
பெய்யும் கோடி பல் தலையோடும் அளவு இல்லா – யுத்4:37 138/2

TOP


பெய்யுமாறு (1)

பின்ற அரும் பிலனிடை பெய்யுமாறு போல் – யுத்2:16 102/2

TOP


பெய்யுமே (1)

பெய்யுமே மழை புவி பிளப்பது அன்றியே – யுத்4:40 82/1

TOP


பெய்ர்ந்தனன் (1)

பின்றை ஏத்தி பெய்ர்ந்தனன் தன் இடம் – பால-மிகை:11 55/4

TOP


பெய்வ (1)

எறிவன எய்வ பெய்வ எற்றுறு படைகள் யாவும் – யுத்3:22 28/2

TOP


பெய்வது (2)

நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல் – பால:14 60/3
பொன்னை தீயிடை பெய்வது அ பொன்னுடை தூய்மை – யுத்4:40 109/1

TOP


பெய்வர் (1)

பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – யுத்3:31 97/3

TOP


பெய்வளை (2)

பெண்ணினுக்கு அரும் கலம் அனைய பெய்வளை
கண் என பொழிந்தது கால மாரியே – கிட்:10 19/3,4
பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின் – யுத்4:40 100/2

TOP


பெய்வார் (1)

பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார்
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய – யுத்3:31 103/2,3

TOP


பெயர் (85)

மடை பெயர் அனம் என மட நடை அளக – பால:2 43/3
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர்
வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – பால:4 6/3,4
இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே – பால:5 115/4
பரதன் என பெயர் பன்னினன் அன்றே – பால:5 116/4
கலை கோட்டு பெயர் முனியால் துயர் நீங்க கருதினான் – பால:12 17/4
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான் – பால:13 58/2
இராமன் என்பது பெயர் இளைய கோவொடும் – பால:13 59/3
புடை பெயர் கடல் என எழுந்து போயதே – பால:14 9/4
சம்பர பெயர் தானவன்னுடன் – பால-மிகை:6 4/1
இசை கெழு வசு என்று ஓதும் இவர் பெயர் இவர்கள்-தம்முள் – பால-மிகை:8 3/2
சகரம் தொட்டலால் சாகரம் என பெயர் தழைப்ப – பால-மிகை:9 39/1
நிகர் இல் சானவி என பெயர் படைத்தது இ நீத்தம் – பால-மிகை:9 57/4
பெரும்_பெயர் கிரிகளும் பெயர தாங்கிய – அயோ:1 15/3
தாடகை எனும் பெயர் தையலாள் பட – அயோ:2 57/2
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – அயோ:3 109/2
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன் – அயோ:10 1/2
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – அயோ:11 71/4
சுற்றினர் இருந்துழி சுமந்திர பெயர்
பொன் தடம் தேர் வலான் புலமை உள்ளத்தான் – அயோ:12 3/1,2
அத்திரி பெயர் அரும் தவன் இருந்த அமைதி – ஆரண்:1 1/3
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு – ஆரண்:2 44/2
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான் – ஆரண்:6 31/3
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி – ஆரண்:6 92/3
அமல தொல் பெயர் ஆயிரத்து ஆழியான் – ஆரண்:7 15/2
கடும் கரன் என பெயர் படைத்த கழல் வீரன் – ஆரண்:9 8/1
ஊருவில் தோன்றிய உருப்பசி பெயர்
காரிகையார் முதல் கலாப மஞ்ஞை போல் – ஆரண்:10 22/1,2
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள் – ஆரண்:10 57/4
சனகன் மா மகள் பெயர் சனகி காகுத்தன் – ஆரண்:12 39/3
தடைக்க_அரும் பெரு வலி சம்பர பெயர்
கடை தொழில் அவுணனால் குலிசக்கையினான் – ஆரண்:13 111/1,2
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய் – ஆரண்:14 74/2
ஐயன் ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன் – கிட்:3 70/2
துந்துபி பெயர் உடை சுடு சினத்து அவுணன் மீது – கிட்:5 3/1
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி – கிட்:7 28/3
சுந்தோபசுந்த பெயர் தொல்லையினோரும் ஒத்தார் – கிட்:7 48/4
பரமன் அன்னவன் பெயர் அறிகுவென் என பறிப்பான் – கிட்:7 72/4
கார் எனும் பெயர் கரியவன் மார்பினின் கதிர் முத்து – கிட்:10 40/1
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர் தோன்றல் – கிட்:12 3/4
அனிகம் முன் வர ஆன்_பெயர்_கண்ணன் வந்து அடைந்தான் – கிட்:12 7/4
தசநவ பெயர் சரள சண்பகத்து – கிட்:15 16/1
உசநவ பெயர் கவி உதித்த பேர் – கிட்:15 16/3
தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து – கிட்:16 51/1
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனி பெயர் இயம்பு – கிட்-மிகை:7 7/2
தோன்றுற்று நின்றாள் சுரசை பெயர் சிந்தை தூயாள் – சுந்:1 53/4
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர்
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை – சுந்:2 50/2,3
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய – சுந்:2 205/2
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் – சுந்:2 222/1
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர் – சுந்:3 56/3
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – சுந்:3 93/4
என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன் – சுந்:5 78/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – சுந்:5 78/3
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – சுந்:14 39/4
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – சுந்:14 40/2
மற்று அவன் பின்னுற மகோதர பெயர்
கல் தடம் தோளினான் எரியும் கண்ணினால் – யுத்1:2 22/1,2
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – யுத்1:2 42/3
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை – யுத்1:2 75/2
சம்பர பெயர் உடை தானவர்க்கு இறைவனை தனு வலத்தால் – யுத்1:2 82/1
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர் – யுத்1:2 86/1
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு – யுத்1:2 116/1
முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன் – யுத்1:3 25/3
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – யுத்1:3 26/4
ஆதி நாயகன் பெயர் அன்றி யான் பிறிது அறியேன் – யுத்1:3 27/2
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திரு பெயர் உணர – யுத்1:3 40/2
சொன்னது இ பெயர் என்றனன் அறிஞரின் தூயோன் – யுத்1:3 46/3
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – யுத்1:3 47/3
நினைவது ஓதுவது என் பெயர் நினக்கு இது நேர – யுத்1:3 48/3
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – யுத்1:3 49/4
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும் – யுத்1:3 119/1
விளைவினை அறிந்திலம் வீடண பெயர்
நளிர் மலர் கையினன் நால்வரோடு உடன் – யுத்1:4 49/1,2
அன்னவன் தனக்கு இளையவன் அ பெயர் ஒழிந்தான் – யுத்1:5 50/3
கிங்கர பெயர் கிரி அன்ன தோற்றத்தர் கிளர்ந்தார் – யுத்1:5 61/2
இலங்கை என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள் – யுத்1-மிகை:5 3/4
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே – யுத்2:19 45/4
எங்கு நின்றனன் இலக்குவ பெயர் அ ஏழை எம்பி அதிகாயனாம் – யுத்2:19 76/1
பொழிந்தனர் அவன் பெயர் புகன்று பூ_மழை – யுத்2-மிகை:16 52/4
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான் – யுத்3:20 70/4
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன – யுத்3:22 62/1
அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த – யுத்3:22 65/1
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – யுத்3:22 74/3
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – யுத்3:22 126/4
நேமி பெயர் யூகம் நிரைத்து நெடும் – யுத்3:27 17/1
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் – யுத்3:31 33/1
மொய் படை தலைவர் என்று ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான் – யுத்3-மிகை:20 7/4
கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – யுத்4:37 115/4
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – யுத்4:37 122/3
முந்தி வந்து உலகு ஈன்ற முதல் பெயர்
அந்தணன் படை வாங்கி அருச்சியா – யுத்4:37 192/1,2
பஞ்சமி பெயர் படைத்துள திதி இன்று பயந்த – யுத்4:40 126/4

TOP


பெயர்-தொறும் (2)

பாதங்கள் பெயர்-தொறும் பாரும் மேருவும் – அயோ:11 67/1
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கிட்:10 9/3

TOP


பெயர்க்க (1)

தாளோடு தாள் பெயர்க்க இடம் இலது ஆகியது இலங்கை தட கை வீச – யுத்3:24 31/3

TOP


பெயர்க்கலாகா (1)

பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா
நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் – பால:14 80/2,3

TOP


பெயர்க்கு (1)

ஓதிய பெயர்க்கு தானே உறு பொருள் உணர்த்திவிட்டான் – பால:21 6/4

TOP


பெயர்க்கும் (1)

பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின் – சுந்:7 53/1

TOP


பெயர்க (1)

பக்கமும் பெயர்க என பரிவின் நீக்கினான் – அயோ:1 2/2

TOP


பெயர்கள் (1)

இ வழி பெயர்கள் இசைத்துழி இறைவன் – பால:5 119/2

TOP


பெயர்கில்லேன் (1)

பேரேன் இன்றே வென்றி முடிப்பென் பெயர்கில்லேன்
நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி – யுத்4:37 136/2,3

TOP


பெயர்கின்ற (1)

பேரினால் வரும் இடையூறு பெயர்கின்ற பயத்தால் – அயோ:1 38/2

TOP


பெயர்கின்றது (1)

பேர்கின்றது ஆவி யாக்கை பெயர்கின்றது இல்லை பின்னை – யுத்1:12 35/2

TOP


பெயர்கின்றேன் (1)

கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – அயோ:13 31/3

TOP


பெயர்குவான் (1)

பின் நெடும் குன்றம் தேடி பெயர்குவான் பெயரா-வண்ணம் – யுத்2:18 219/1

TOP


பெயர்கொண்டு (1)

மாருதி பெயர்கொண்டு உடன் வந்தனன் – யுத்4-மிகை:39 8/6

TOP


பெயர்த்த (1)

பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கிட்:17 26/2

TOP


பெயர்த்தனர் (1)

பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையை பேணலர் – அயோ:4 171/2

TOP


பெயர்த்தாள் (1)

சிற்றிடை நுடங்க ஒளிர் சீறடி பெயர்த்தாள் – பால:22 27/4

TOP


பெயர்த்திலள் (1)

பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – யுத்3:29 46/2

TOP


பெயர்த்திலன் (1)

பெயர்த்திலன் உயிர் பிரிந்திலன் கருணையால் பிறந்தான் – யுத்3:22 196/4

TOP


பெயர்த்து (8)

பெயர்த்து அது துடைக்க எண்ணி பிறிதுற பேசலுற்றான் – ஆரண்:12 53/2
பெயர்த்து பைப்பைய அயர்வு தீர்ந்து இனையன பேசும் – ஆரண்:13 94/4
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – சுந்:3 90/1
தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும் – சுந்:7 14/3
பின்னானையும் இப்படி செய்து பெயர்த்து
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று – யுத்2:18 31/2,3
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – யுத்2:19 236/2
பெயர்த்து வாய் புனல் வந்து ஊற விக்கலும் பிறந்ததாக – யுத்3:24 12/3
பிடித்த பொய் உருவினை பெயர்த்து நீக்கினான் – யுத்4:41 98/3

TOP


பெயர்த்தும் (12)

பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான் – அயோ:13 13/4
பெற்றனனாம் என பெயர்த்தும் எண்ணுவாள் – ஆரண்:6 6/4
பெரும் திசை இரிந்திட பெயர்த்தும் வென்ற நாள் – ஆரண்-மிகை:10 9/1
பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர் செயற்கு – கிட்:7 24/3
அங்கதன் பெயர்த்தும் வந்து ஆண்டு அடி இணை தொழுதான் ஐய – கிட்:11 100/1
வெய்யவன் மகன் பெயர்த்தும் அ சேனையின் மீண்டான் – கிட்:12 29/4
பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்தி – சுந்:3 17/1
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – சுந்:4 62/4
மிதித்து பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான் – சுந்:8 48/2
பேதை பிள்ளை நீ பிழைத்தது பொறுத்தனென் பெயர்த்தும்
ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை முனிவன் – யுத்1:3 56/1,2
கனத்தின் நிறத்தான் தனை பெயர்த்தும் கண்டாள் கயலை கமலத்தால் – யுத்3:23 7/3
பிறந்துளதாம் என பெயர்த்தும் அ தலை – யுத்4:37 151/2

TOP


பெயர்த்தேன் (1)

பெற்றனனே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான் – ஆரண்:13 101/4

TOP


பெயர்தல் (1)

இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – யுத்2:18 211/2

TOP


பெயர்தி (1)

பெரும் பகல் இறந்தது பெயர்தி நின் படை – கிட்:11 136/3

TOP


பெயர்திர் (1)

பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கிட்:13 30/4

TOP


பெயர்ந்த (4)

பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – யுத்2:16 128/4
பின்னுடைத்தாக பேரி கடல் பட பெயர்ந்த தூளி – யுத்3:21 8/3
பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை – யுத்3:31 49/3
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – யுத்3:31 54/2

TOP


பெயர்ந்ததன்-பின் (1)

பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – யுத்3:24 24/1

TOP


பெயர்ந்தது (2)

பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே – யுத்3:22 150/2
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – யுத்4:32 1/4

TOP


பெயர்ந்ததுவும் (1)

மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள் – அயோ:13 66/2

TOP


பெயர்ந்ததோ (1)

பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – யுத்4:38 5/4

TOP


பெயர்ந்தன (1)

ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – யுத்2:16 315/4

TOP


பெயர்ந்தனள் (1)

சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான் – யுத்2:16 280/4

TOP


பெயர்ந்தனன் (5)

பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – சுந்:2 201/2
பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் – சுந்:3 134/3
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – சுந்:8 3/4
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும் – யுத்1:4 46/3
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – யுத்3:31 99/4

TOP


பெயர்ந்தார் (4)

பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார் – அயோ:6 31/3
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார்
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின் – சுந்:9 3/2,3
பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார்
பாடித்தலை உற்றவர் எண்_இலர் பட்டார் – யுத்2:18 251/3,4
பித்தர் இ படைக்கு எண் சிறிது என்றனர் பெயர்ந்தார் – யுத்3:30 30/4

TOP


பெயர்ந்தாள் (1)

பெருகு நல் தவம் புரிக என வர நதி பெயர்ந்தாள் – பால-மிகை:9 47/4

TOP


பெயர்ந்தான் (6)

பிறந்தான் என பெரிய கோள் அரி பெயர்ந்தான் – சுந்:1 70/4
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – சுந்:2 219/4
குன்று அன்ன தோளவன்-தன் கோமனை பிற்பட பெயர்ந்தான்
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில் – சுந்:2 223/2,3
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான் – யுத்2:15 227/4
பிறிந்து போவதே கருமம் இப்பொழுது என பெயர்ந்தான்
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார் – யுத்3:22 80/3,4
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – யுத்3:27 102/4

TOP


பெயர்ந்திலர் (2)

பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பிணத்தின் குப்பை – யுத்2:19 60/1
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம் – யுத்4:32 1/1

TOP


பெயர்ந்திலன் (4)

சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம் – யுத்2:15 156/4
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம் – யுத்2:16 183/4
பெற்றிலன் பெயர்ந்திலன் அனைய பெற்றியில் – யுத்2:16 259/2
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – யுத்2:19 59/4

TOP


பெயர்ந்து (20)

ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – பால:11 18/1
பிரச மென் தாரோய் என்ன பழிச்சொடும் பெயர்ந்து போனான் – பால-மிகை:11 45/4
பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து
திரிதர செய்தி ஒன்றினால் செழு நிலம் எல்லாம் – அயோ:2 89/2,3
பிறந்து தேவர் உணர்ந்து பெயர்ந்து முன் – அயோ:11 14/3
தேய்வுறதேய்வுற பெயர்ந்து செம் சுடர் – ஆரண்:10 6/3
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கிட்:11 46/3
பித்தரின் ஒரு வகை பெயர்ந்து போயினான் – யுத்1:4 32/4
பெயர்ந்து விட்டவை யாவும் பிளிறுவ – யுத்1:8 39/4
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான் – யுத்2:16 93/4
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா – யுத்2:16 180/1
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – யுத்2:16 198/4
பின் இகல் பழுது என பெயர்ந்து போயினான் – யுத்2:16 258/4
பிறவியின் பகைஞ நல்கு விடை என பெயர்ந்து போனான் – யுத்2:19 270/4
எ வழி பெயர்ந்து போவது எங்கு என இரு குன்று ஏந்தி – யுத்2-மிகை:16 31/3
பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து
அளந்தான் வலி நன்று என அங்கதனே – யுத்3:20 78/3,4
இடுக்கு இனி பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின் – யுத்3:31 177/1
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – யுத்4:38 5/4
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – யுத்4:40 121/1,2
கறுவுற பெயர்ந்து போந்து கருணையான் சரணம் பூண்டான் – யுத்4-மிகை:41 240/4
பெரும் தடம் தானையோடும் கிராதர் கோன் பெயர்ந்து வந்தான் – யுத்4-மிகை:41 262/4

TOP


பெயர்ந்துபோய் (1)

பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம் – யுத்4:32 1/1

TOP


பெயர்ந்தேன் (2)

பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன் – யுத்1:4 126/4
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – யுத்3:24 15/2

TOP


பெயர்வ (1)

பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த – கிட்:12 16/2,3

TOP


பெயர்வது (4)

உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – சுந்:2 196/3
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – சுந்:10 30/4
பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி – யுத்2:16 103/3
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – யுத்2:16 163/3

TOP


பெயர்வர் (1)

பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – யுத்3:28 8/2

TOP


பெயர்வன (1)

கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின் – அயோ:10 5/3

TOP


பெயர்வாய் (1)

வென்று பெயர்வாய் அரச நீ கொல் என வீரம் – யுத்1:2 58/3

TOP


பெயர்வானை (1)

எற்றி பெயர்வானை இட கையினால் – யுத்3:20 92/1

TOP


பெயர்வின் (1)

பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின்
உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின் – சுந்:7 53/1,2

TOP


பெயர்வு (4)

பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார் – கிட்:7 27/1
பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில் – கிட்:10 74/3
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கிட்:10 82/2
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும் – யுத்1:4 46/3

TOP


பெயர்வு_இல் (2)

பிறங்கு அரு நெடும் துளி பட பெயர்வு_இல் குன்றில் – கிட்:10 74/3
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும் – யுத்1:4 46/3

TOP


பெயர்வுழி (2)

பிணித்தனன் சுரபி-தன்னை பெயர்வுழி பிணியை வீட்டி – பால-மிகை:11 14/2
பேடையும் ஞிமிறும் பாய பெயர்வுழி பிறக்கும் ஓசை – கிட்:10 32/1

TOP


பெயர்வோம் (1)

கொன்று பெயர்வோம் நமர் கொடி படையை எல்லாம் – யுத்1:2 57/3

TOP


பெயர (6)

ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – பால:11 18/1
பெரும்_பெயர் கிரிகளும் பெயர தாங்கிய – அயோ:1 15/3
பிறிந்து பெயர கருணை கண்வழி பிறங்க – கிட்:14 47/4
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயர போவான் – யுத்1:3 129/4
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – யுத்2:18 263/3
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா – யுத்3:28 9/1

TOP


பெயரது (1)

கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் – சுந்:14 29/4

TOP


பெயரல்-பாலனோ (1)

படித்தலம் காவலன் பெயரல்-பாலனோ
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் – அயோ:11 89/2,3

TOP


பெயரவன் (4)

அரி பெரும் பெயரவன் முதலினோர் அணி – கிட்:10 7/1
ஆயிரம் பெயரவன் அடியில் வீழ்ந்தனர் – யுத்2:16 269/1
ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுற – யுத்2-மிகை:16 47/1
ஆயிரம் பெயரவன் அறியும் முன்பு அவன் – யுத்2-மிகை:16 48/2

TOP


பெயரா (2)

புடை பெயரா நெடும் கடலும் போலவே – சுந்:2 127/4
பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா
இருவினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும் – சுந்:8 35/1,2

TOP


பெயரா-வகை (1)

ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான் – யுத்3:27 121/3

TOP


பெயரா-வண்ணம் (1)

பின் நெடும் குன்றம் தேடி பெயர்குவான் பெயரா-வண்ணம்
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல – யுத்2:18 219/1,2

TOP


பெயராத-வகை (1)

வேறு பெயராத-வகை வேரொடும் அடங்க – யுத்1:2 56/3

TOP


பெயராது (1)

பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – யுத்1:3 49/3,4

TOP


பெயராய் (1)

பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் என – கிட்:7 98/1

TOP


பெயராள் (1)

மிக்க அதிதி பெயராள் முப்பத்து_முக்கோடி விண்ணோர் ஈன்றாள் – ஆரண்-மிகை:4 1/3

TOP


பெயராள்-தனை (1)

தானவன் குமுதி பெயராள்-தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்_கோன் – பால-மிகை:7 22/3,4

TOP


பெயரான் (3)

பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான்
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப – சுந்:3 134/3,4
அதிகாயன் எனும் பெயரான் அறைவான் – யுத்2:18 7/4
பின் நாள் அ இராமன் எனும் பெயரான்
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால் – யுத்2:18 14/3,4

TOP


பெயரானை (1)

பள்ளம் எனும் தகையானை பரதன் எனும் பெயரானை
எள்ள_அரிய குணத்தாலும் எழிலாலும் இ இருந்த – பால:12 23/2,3

TOP


பெயரிய (1)

குகன் என பெயரிய கூற்றின் ஆற்றலான் – அயோ:13 7/1

TOP


பெயரின் (1)

என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – யுத்2:19 75/1

TOP


பெயரினான் (3)

கும்பகருண பெயரினான் இவை குறித்தான் – யுத்1:2 47/4
இம்பரில் பணி செய தசரத பெயரினான் இசை வளர்த்தான் – யுத்1:2 82/4
குறுமுனி பெயரினான் நிறை தவர்க்கு இறை தர கொண்டு நின்றார் – யுத்1:2 87/4

TOP


பெயரினானும் (3)

ஆயிரம் பெயரினானும் அரும் துயர் கடலுள் ஆழ்ந்தான் – யுத்2:19 214/4
அங்கத பெயரினானும் அண்ணலும் இளைய கோவும் – யுத்3:22 15/2
மைந்தனும் மற்றுளோரும் மகோதர பெயரினானும்
தந்திர தலைமையோரும் முதியரும் தழுவ தக்க – யுத்3:26 1/1,2

TOP


பெயரினை (3)

இளையவள் பெயரினை கொழுநன் ஈதலும் – பால:19 29/2
பெயரினை தெரிகுதிர் பெருமையீர் என்றாள் – ஆரண்:12 37/4
வேதத்து உச்சியின் மெய் பொருள் பெயரினை விரித்தான் – யுத்1:3 22/4

TOP


பெயரும் (16)

பெயரும் பல் கதி பிறக்குமாறு போல் – பால:2 55/2
பிறப்பினொடு இறப்பு என பெயரும் சிந்தையாள் – பால:19 52/2
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ – அயோ:4 35/4
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும் – ஆரண்:6 90/3
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – ஆரண்:6 133/1
பின்னை காரியம் புரிதுமேல் நாள் பல பெயரும்
உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி – கிட்:12 37/2,3
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால் – கிட்:14 19/3
பிறங்கு பங்கியான் பெயரும் பெட்பினில் – கிட்:15 5/1
பிரிந்தனர் பிறிது என பெயரும் பெற்றியார் – கிட்-மிகை:14 3/4
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை – சுந்:4 44/2
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – சுந்:4 97/3
பெயருமேல் நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும் – யுத்1:3 13/4
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – யுத்1:4 139/2
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – யுத்2:16 165/3
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன – யுத்4:34 12/3
கொண்டு பெயரும் குறுகும் நீளும் அவை கோளுற்று – யுத்4:36 20/2

TOP


பெயரும்-காலையே (1)

பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – ஆரண்:7 33/4

TOP


பெயருமேல் (1)

பெயருமேல் நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும் – யுத்1:3 13/4

TOP


பெயரே (2)

காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – அயோ:4 38/4
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – யுத்1:3 2/4

TOP


பெயரே-காண் (1)

பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண்
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – பால:12 26/2,3

TOP


பெயரேன் (1)

வெறும் கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன் – சுந்:5 4/4

TOP


பெயரையும் (1)

வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – யுத்3:22 123/2

TOP


பெயரோன் (2)

வெம் கர பெயரோன் வெகுண்டான் விடை – ஆரண்:7 22/3
தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று – சுந்:4 117/1

TOP


பெயரோனை (2)

அக்க பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை – யுத்2:19 8/1
சாரதி பெயரோனை சலிப்புறா – யுத்4:37 177/4

TOP


பெயும் (2)

வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும்
செய்வது என் இவண் என செம்மல் சொல்லுவான் – ஆரண்:15 21/3,4
மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும்
நினைப்பினன் ஆயினும் நேமியோன் நெடும் – கிட்:10 97/1,2

TOP


பெரிதால் (3)

பெண் ஆர்த்தனள் அறம் ஆர்த்தது புறம் ஆர்த்தது பெரிதால் – யுத்3:27 159/4
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால்
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ – யுத்3:30 34/1,2
தானை ஆகிய கவி படை சலித்தது பெரிதால் – யுத்3-மிகை:31 5/4

TOP


பெரிது (38)

அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை – பால:7 17/2
சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும் – பால:24 14/2
சொல்லுதி பெரிது என தொழுது சொல்லினான் – அயோ:2 11/4
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார் – அயோ:2 82/1
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும் – அயோ:3 73/1
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும் – அயோ:3 73/1
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும் – அயோ:3 73/2
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும் – அயோ:3 73/2
போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும் – அயோ:3 73/3
போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும் – அயோ:3 73/3
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார் – அயோ:4 101/2
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார் – அயோ:4 101/4
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ – அயோ:12 6/2
குரவரே என பெரிது கோடியால் – அயோ:14 104/4
செய் தவம் பெரிது என சேரர் கூறினார் – அயோ-மிகை:1 11/4
விழுமிது பெரிது என மிலேச்சர் கூறினார் – அயோ-மிகை:1 15/4
விளம்பினை பெரிது என விராடர் கூறினார் – அயோ-மிகை:1 18/4
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – ஆரண்:3 51/2
தருவது விதியே என்றால் தவம் பெரிது உடையரேனும் – ஆரண்:10 80/1
ஓசை உற்ற பொருள் உற்றன என பெரிது உவந்து – ஆரண்-மிகை:1 6/3
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கிட்:1 23/4
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ – கிட்:7 43/4
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான் – கிட்:11 78/4
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி – கிட்:11 85/1
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கிட்:16 2/4
அங்காரதாரை பெரிது ஆலாலம் அன்னாள் – சுந்:1 63/4
வில் படை பெரிது என்கேனோ வேல் படை மிகும் என்கேனோ – சுந்:2 39/1
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – சுந்:2 39/4
பேரே பட்டன என்றார் சிலர் சிலர் பரியே பட்டன பெரிது என்றார் – சுந்:10 29/2
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான் – யுத்1:2 58/4
வானரம் பெரிது என மறு இல் சிந்தையான் – யுத்1:4 16/3
பொரு கைத்தலம் இருபத்து உள புகழும் பெரிது உளதால் – யுத்2:15 170/1
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின்-மேல் படிவ மாதோ – யுத்2:19 97/4
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – யுத்2:19 106/3
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – யுத்2:19 225/4
மாயத்து உரு எடுத்து என் எதிர் மதியாது இது பெரிது என்றே – யுத்2-மிகை:15 25/1
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – யுத்3:23 4/4
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – யுத்3:28 27/3

TOP


பெரிது-அரோ (2)

தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ
கோதை சூழ் குஞ்சி அ குமரர் வந்து எய்தலும் – பால:20 28/2,3
ஊர்க்க முன் பணி உவந்து அருள் என பெரிது-அரோ – ஆரண்-மிகை:1 4/4

TOP


பெரிதும் (3)

பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர் – ஆரண்:4 40/1
அரும் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும் அம்மா – யுத்3:26 46/4
பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும்
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார் – யுத்3:30 35/2,3

TOP


பெரிதோ (1)

காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – ஆரண்:2 28/4

TOP


பெரிய (51)

பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – பால:5 95/4
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர் – பால:8 48/2
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண் – பால:13 44/3
வெள்ளத்து பெரிய கண்ணார் மென் சிலம்பு அலம்ப மென் பூ – பால:21 3/2
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க – அயோ:6 25/3
பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை – அயோ:10 33/2
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் – அயோ:11 55/4
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் – அயோ:14 132/4
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால் – ஆரண்:1 10/3
கிம்புரி பெரிய தோள்_வளையொடும் கிளரவே – ஆரண்:1 12/4
எய்த்த மெய் பெரிய கேழல் என எங்கும் விசையின் – ஆரண்:1 32/3
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் – ஆரண்:10 70/4
தூருமே அவன் பெரிய தோள்களால் – கிட்:3 42/4
வேலை புக்கவும் பெரிய வெற்பு எலாம் – கிட்:3 60/4
பின்னின விசும்பினும் பெரிய பெட்பு உற – கிட்:11 121/3
பெரிய ஆய் பரவை ஒவ்வா பிறிது ஒன்று நினைந்து பேச – கிட்:13 54/1
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து – கிட்:13 68/3
பறிந்து வினை பற்று அற மன பெரிய பாசம் – கிட்:14 47/3
பிரிவு இல் கான் அது-தனில் பெரிய சூர்ப்பணகை-தன் – கிட்-மிகை:3 1/1
பிறந்தான் என பெரிய கோள் அரி பெயர்ந்தான் – சுந்:1 70/4
பெரிய நாள் ஒளி கொள் நானாவித மணி பித்தி பத்தி – சுந்:2 100/1
பெரிய பேதைமை சில் மதி பெண்மையால் – சுந்:5 12/4
அ பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர் – சுந்:6 6/2
பெரிய மா மரமும் பெரும் குன்றமும் – சுந்:6 39/1
பிடி குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய – சுந்:7 41/4
வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய
திண்மைக்கும் தனி உறையுளாம் முழு முகம் திசையில் – சுந்:12 43/1,2
சொல்வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள் தம் துணை இலாதார் – யுத்1:2 91/1
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – யுத்1:2 91/2
பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின் – யுத்1:2 96/2
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – யுத்1:6 15/1
பிறங்கு இரும் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள் – யுத்1:8 20/2
கண்டனன் என பெரிய காதல் முதிர்கின்றான் – யுத்1:9 2/4
சுந்தர பெரிய தோள்கள் திரித்தான் – யுத்1:11 24/4
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – யுத்1:12 6/2
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும் – யுத்2:15 145/1
கண்ணெனும் அவை இரண்டும் கடல்களின் பெரிய ஆகும் – யுத்2:16 53/2
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால் – யுத்2:17 15/3
பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினை பழித்த தோளான் – யுத்2:18 227/1
பிடித்தன நிருதரை பெரிய தோள்களை – யுத்2:19 43/1
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி – யுத்2:19 97/1
கையினின் பெரிய அம்பால் கவசத்தை கழித்து வீழ்த்தான் – யுத்2:19 170/4
சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள் – யுத்2:19 191/2
மீனினும் பெரிய வாள் கண் விழிப்பது முகிழ்ப்பது ஆக – யுத்2:19 281/3
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – யுத்3:20 63/1
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை பழியின் தீர்ந்த – யுத்3:27 71/2
எண்களில் பெரிய ஆற்றார் இரும் துயர் பொறுக்கல் ஆற்றார் – யுத்3:29 41/4
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – யுத்3:30 34/1
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – யுத்3:31 99/4
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால் – யுத்4:36 17/2
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய – யுத்4:37 47/4
இரு திசை எயிறு உற வருவன பெரிய
கருதிய கருதிய புரிவன கனலும் – யுத்4:37 91/2,3

TOP


பெரியது (5)

ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி அ – பால:13 64/3
எண்ணினும் பெரியது ஓர் இடர் வந்து எய்தினால் – ஆரண்:14 98/2
கற்பினால் இயன்றது என்பான் பெரியது ஓர் களிப்பன் ஆனான் – சுந்:12 126/4
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் – யுத்2:16 219/4
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள் – யுத்4:35 23/4

TOP


பெரியதோர் (1)

உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – அயோ:1 41/4

TOP


பெரியர் (7)

பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால் – அயோ:2 15/4
காயத்தால் பெரியர் வீரம் கணக்கு_இலர் உலகம் கல்லும் – சுந்:2 33/1
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – சுந்:7 4/3
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – சுந்:7 4/3
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ – சுந்:7 4/4
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ – சுந்:7 4/4
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – யுத்2:16 18/1

TOP


பெரியவர் (4)

பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால் – பால:9 23/1
பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும் – அயோ:1 6/3
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை – அயோ:1 62/2
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கிட்:13 53/2

TOP


பெரியவன் (9)

பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – பால:20 25/2
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – அயோ:3 82/2
பின்னும் தம்பியை நோக்கி பெரியவன்
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு – அயோ:10 55/1,2
பின்னரும் அ பெரியவன் பெய் வளை – ஆரண்:4 36/1
மந்தர கிரி என பெரியவன் மகர நீர் – கிட்:5 3/3
தனி வரும் தடம் கிரி என பெரியவன் சலத்தால் – கிட்:12 8/1
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – யுத்3:21 35/2
பெரியவன் அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் – யுத்3:24 59/2
பெரியவன் அவனை நோக்கி பெரு நில கிழத்தியோடும் – யுத்4-மிகை:42 18/2

TOP


பெரியவும் (2)

மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின் – சுந்:2 8/1
சிறியவும் பெரியவும் ஆகி திங்களோ – சுந்:4 41/1

TOP


பெரியவேனும் (1)

பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது இ பெரியவேனும்
நாரும் மூரியும் அறா நம்முடை சிலைகள் போல் நலிவ ஆமோ – யுத்1:2 89/1,2

TOP


பெரியன் (1)

எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – யுத்2:16 53/3

TOP


பெரியன (4)

அருவியின் பெரியன ஆனை தானங்கள் – பால:3 62/3
பரவையின் பெரியன புரவி பந்தியே – பால:3 62/4
ஆகரத்தினும் பெரியன ஆறு_ஐந்து கோடி – கிட்:12 10/3
மலைகளின் பெரியன குரங்கு வாவுவ – யுத்2:19 48/4

TOP


பெரியாய் (1)

பிள்ளாய் பெரியாய் பிழை செய்தனையால் – ஆரண்:14 67/3

TOP


பெரியார் (1)

ஐயனின் பெரியார் இனி யாவரே – பால-மிகை:21 1/4

TOP


பெரியாரும் (1)

தட முலை பெரியாரும் தனி இடை சிறியாரும் – பால:23 37/3

TOP


பெரியாரை (1)

மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – யுத்2:16 317/4

TOP


பெரியாள் (2)

பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – அயோ:13 64/4
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – அயோ:13 67/4

TOP


பெரியான் (1)

மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு – யுத்3:20 72/1

TOP


பெரியானை (1)

சலத்த காலனை தறுகணர்க்கு அரசனை தருக்கினின் பெரியானை
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – யுத்2:16 341/3,4

TOP


பெரியோய் (10)

படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய் பணி இதுவேல் பனி நீர் கங்கை – பால:6 13/2
பிறங்கடை பெரியோய் பெரியோரொடும் – பால:7 40/2
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும் – அயோ:4 30/1
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய்
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கிட்:3 80/1,2
பேரும் அத்தனை எத்தனை உலகமும் பெரியோய் – யுத்1:5 45/4
பெற்றனன் சிவன் கொடுத்திட பெரு வரம் பெரியோய்
இற்று அவன் செயல் என்று கொண்டு இனையன உரைப்பான் – யுத்1-மிகை:5 10/3,4
பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் நல்கு பெரியோய்
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 258/3,4
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய்
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 260/3,4
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – யுத்4:32 46/3
பெரும் திறல் இலங்கை-தன்னை எங்ஙனம் பெரியோய் நீயே – யுத்4-மிகை:41 146/2

TOP


பெரியோர் (4)

பின்னை அ பெரியோர் தம் பெருந்தகை – அயோ:11 35/2
பின்னும் வீடணன் ஐய நின் தரம் அலா பெரியோர்
முன்னை நாள் இவன் முனிந்திட கிளையொடும் முடிந்தார் – யுத்1:2 118/1,2
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – யுத்1:4 151/4
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை – யுத்1:7 10/3

TOP


பெரியோர்க்கு (1)

பேர்த்த போகினில் நிலம் மிசை அணுகுற பெரியோர்க்கு
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து – யுத்4-மிகை:41 138/2,3

TOP


பெரியோரை (1)

பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல – அயோ:4 96/3

TOP


பெரியோரொடும் (1)

பிறங்கடை பெரியோய் பெரியோரொடும்
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – பால:7 40/2,3

TOP


பெரியோன் (10)

பன்னு மறை பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால் – பால:12 21/2
பேராத வாய்மை பெரியோன் உரை செவியில் – அயோ:4 92/3
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் – அயோ:4 112/4
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே – சுந்:4 114/1
பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி – யுத்1:4 107/1
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன் – யுத்2:18 238/3
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் பெரியோன்
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – யுத்4:32 28/3,4
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – யுத்4:40 109/4
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – யுத்4:41 13/4
பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன் – யுத்4:41 40/4

TOP


பெரியோனும் (1)

மா தவரில் பெரியோனும் மற்றதனை முற்றுவித்தான் – பால:12 20/2

TOP


பெரியோனே (1)

பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே
இழைத்தி செயல் ஆய வினை என்றனர் இரந்தார் – கிட்:14 65/2,3

TOP


பெரியோனை (2)

பெரும் தகை பெரியோனை பிணித்த போர் – சுந்:12 36/1
பின்னக அசத்த பொருள் இல்லை பெரியோனை
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ – யுத்4:36 3/2,3

TOP


பெரு (114)

இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – பால:6 13/4
விரிதலின் பெரு வழி விளங்கி தோன்றலால் – பால:7 16/2
பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும் – பால:7 22/1
பெய்தனர் பெரு வரை பிடுங்கி வீசினர் – பால:8 33/2
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – பால:11 18/4
முடி சனகர் பெருமானும் முறையாலே பெரு வேள்வி முற்றி சுற்றும் – பால:12 1/1
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான் – பால:12 12/4
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – பால:12 19/4
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – பால:12 23/1
பீன வெம் முலையின் இட்ட பெரு விலை ஆரம் ஆட – பால:16 20/2
நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம் – பால:16 41/3
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – பால:19 11/3
பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய் – பால:23 4/3
கோவையின் பெரு வட முத்தம் கோத்தன – பால:23 56/1
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி – பால-மிகை:9 24/3
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின் – அயோ:1 32/2
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – அயோ:1 41/2
ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும் – அயோ:1 61/1
பெரு வனத்திடை ஏழ்_இரு பருவங்கள் பெயர்ந்து – அயோ:2 89/2
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – அயோ:4 75/1
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – அயோ:8 18/4
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – அயோ:9 25/4
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – அயோ:14 36/4
பேறு உள பெரு நதி நீங்கி பெட்பொடும் – அயோ-மிகை:13 2/3
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ – ஆரண்:1 53/4
ஆய் வரும் பெரு வலி அரக்கர் நாமமே – ஆரண்:3 5/1
சான்றலோ எம் தவ பெரு ஞானமே – ஆரண்:3 24/4
மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானை – ஆரண்:7 133/2
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – ஆரண்:8 12/3
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி இராமன் – ஆரண்:8 13/2
ஆய்வு அரும் பெரு வலி அரக்கர் ஆதியோர் – ஆரண்:10 6/1
தடைக்க_அரும் பெரு வலி சம்பர பெயர் – ஆரண்:13 111/1
மெய்யின் மேற்கோடு கிழக்கு உறு பெரு நதி விரவும் – ஆரண்:15 37/2
பிறிதும் அன்னவன் பெரு வலி ஆற்றலை பெரியோய் – கிட்:3 80/1
தா அரும் பெரு வலி தம்பி நம்பி நின் – கிட்:6 15/2
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கிட்:12 13/2
எய்த ஐம் பெரு வாளியும் ஏன்று இற – கிட்:15 35/3
வெள்ளி அம் பெரு மலை பொருவு மேனியான் – கிட்:16 26/4
மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர் – கிட்:17 12/1
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கிட்:17 26/2
புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து – சுந்:1 58/2
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – சுந்:2 201/2
பேணும் உணர்வே உயிரே பெரு நாள் – சுந்:4 8/1
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான் – சுந்:4 15/3
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – சுந்:4 56/4
சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும் – சுந்:5 55/1
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால் – சுந்:5 55/4
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – சுந்:10 30/1
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – சுந்:10 31/2
நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – சுந்:10 38/1
செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா – சுந்:11 45/3
பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க – சுந்:11 56/4
ஓங்கல் அம் பெரு வலி உயிரின் அன்பரை – சுந்:12 5/1
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – சுந்:14 26/2
பெரும் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி அரக்கர் யாரும் – சுந்-மிகை:1 3/1
ஏழு பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால் – யுத்1:1 1/4
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – யுத்1:2 83/3
பிச்சர் சொல்லுவ சொல்லினை என் பெரு விறலை – யுத்1:2 101/2
குண்டலங்கள் மற்று என் இனி பெரு விறல் கூறல் – யுத்1:3 12/4
பெரு நாள் தெரிகின்றிலர் பேதைமையேன் – யுத்1:3 106/3
ஓது அ பெரு நூல்கள் உலப்பு இலவால் – யுத்1:3 110/2
பெரு வலி வய குருகு இரண்டும் பேர்கில – யுத்1:4 30/2
பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – யுத்1:4 99/1
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – யுத்1:4 99/3
தலை என விளங்கிய தமனிய பெரு
மலையினை மு முடி வாங்கி ஓங்கு நீர் – யுத்1:5 17/2,3
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – யுத்1:5 33/1
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – யுத்1:6 15/1
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும் – யுத்1:10 4/1
தகை பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி – யுத்1:12 12/2
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – யுத்1:12 34/4
பெரு வரம் என்றிடின் பேதை மானிடர் – யுத்1-மிகை:2 5/3
பெற்றனன் சிவன் கொடுத்திட பெரு வரம் பெரியோய் – யுத்1-மிகை:5 10/3
பிறை முடி பரமனோடும் பெரு வரை எடுத்த மேலோய் – யுத்1-மிகை:13 1/2
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி – யுத்2:15 84/2
பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும் – யுத்2:15 165/1
வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான் – யுத்2:15 185/2
வந்து மேகங்கள் படிந்தன பிண பெரு மலை மேல் – யுத்2:15 198/4
பேர விட்ட பெரு வலி இந்திரன் – யுத்2:16 69/1
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை – யுத்2:16 76/2
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை – யுத்2:16 185/1
நெடும் பெரு வாலின் பற்றி சிலவரை சுழற்றி நீக்கும் – யுத்2-மிகை:16 28/4
பிசைந்து சிந்தூரமாக பெரு நுதற்கு அணிந்து கொண்டான் – யுத்2-மிகை:16 32/4
இனைய திண் திறல் அரக்கனுக்கு அ வழி இதயத்தில் பெரு ஞான – யுத்2-மிகை:16 55/1
கலந்த தாமரை பெரு வனம் கதிரவன் கரத்தால் – யுத்3:20 58/3
பெரு முடி கிரியில் பெய்யும் தாரை போல் பகழி பெய்தான் – யுத்3:21 19/4
இரவும் நன் பகலும் பெரு நெடும் செரு இயற்றி – யுத்3:22 86/1
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி விளைந்தபடி – யுத்3:23 1/2
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி நெடும் – யுத்3:23 18/1
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார் – யுத்3:24 100/3
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – யுத்3:26 57/2
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன – யுத்3:26 91/3
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – யுத்3:27 14/3
நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை – யுத்3:30 6/2
வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின் – யுத்3:30 28/3
ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு இலங்கையின் அளவில் – யுத்3:30 43/1
பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார் – யுத்3:31 103/2
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான் உரு பிறந்தார் – யுத்3:31 115/3
ஆயிரம் பெரு வெள்ளம் அரைபட – யுத்3:31 130/1
சிந்தையில் பெரு மகிழ் சிறப்ப சேர்ந்து உறீஇ – யுத்3-மிகை:23 2/2
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – யுத்4:32 29/4
கரை இலாத பெரு வளம் கண்ணினார் – யுத்4:34 6/4
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய – யுத்4:37 47/4
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை – யுத்4:37 74/2
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த – யுத்4:37 114/1
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி – யுத்4:37 158/3
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – யுத்4:38 4/1
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம் – யுத்4:40 87/4
தனக்கும் பல் பெரு முனிவர்க்கும் உயிருடன் தழீஇய – யுத்4:40 89/2
முன்னை தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி – யுத்4:40 90/2
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர் – யுத்4:41 75/2
பிசைந்து மோந்து உடல் பூசினன் பெரு நுதற்கு அணிந்தே – யுத்4-மிகை:41 26/4
பெரியவன் அவனை நோக்கி பெரு நில கிழத்தியோடும் – யுத்4-மிகை:42 18/2
பின்னரும் அவனுக்கு ஐயன் பெரு விலை ஆரத்தோடும் – யுத்4-மிகை:42 54/1
பேச அரிது ஒருவர்க்கேயும் பெரு விலை இதனுக்கு ஈது – யுத்4-மிகை:42 61/1

TOP


பெருக்கமும் (2)

பெருக்கமும் புரவிகள் பிறங்கும் ஈட்டமும் – யுத்2-மிகை:16 19/3
அரக்கர்-தம் பெருக்கமும் ஆயது எங்குமே – யுத்2-மிகை:16 19/4

TOP


பெருக்கலால் (2)

பித்தும் மாலும் பிறவும் பெருக்கலால்
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கிட்:11 20/3,4
பிணியின் செம் சுடர் கற்றை பெருக்கலால்
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் – சுந்:13 3/2,3

TOP


பெருக்கவும் (1)

பச்செனும் மரத்தவாறு பெருக்கவும் பதையாநின்றான் – யுத்3-மிகை:28 9/3

TOP


பெருக்கிய (2)

பெருக்கிய ஏழு_மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி – யுத்4-மிகை:41 63/3
பெருக்கிய உடலர் பொய்ம்மை பிதற்றுவோர் பீடை செய்வோர் – யுத்4-மிகை:41 66/4

TOP


பெருக்கின் (1)

பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – யுத்2:17 7/2

TOP


பெருக்கினன் (1)

பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – யுத்3:21 23/4

TOP


பெருக்கினான் (1)

பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை – யுத்2:16 244/3

TOP


பெருக்கினூடும் (1)

பிண பெரும் குன்றினூடும் குருதி நீர் பெருக்கினூடும்
நிண பெரும் சேற்றினூடும் படைக்கல நெருக்கினூடும் – யுத்2:19 220/1,2

TOP


பெருக்கும் (1)

புக்கானின் முன் புக்கு உயர் பூசல் பெருக்கும் வேலை – சுந்:11 27/3

TOP


பெருக (3)

கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – பால:6 10/2
எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில் – ஆரண்:4 24/1
வளை பயில் தளிர் கை மாதே வரு புனல் பெருக கண்டு – யுத்4-மிகை:41 134/1

TOP


பெருகலா (1)

நறையும் அல்லது நளிர் புனல் பெருகலா நதிகள் – பால:9 10/4

TOP


பெருகவும் (2)

வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார் – அயோ:1 81/4
ஆய்ந்தனர் பெருகவும் அமரர் இம்பரில் – அயோ:2 45/3

TOP


பெருகாநின்றன (1)

பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – சுந்:10 31/2

TOP


பெருகி (1)

அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – ஆரண்:1 33/3,4

TOP


பெருகிய (2)

பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின் – அயோ:14 23/1
பெருகிய செவ்வி கண்டார் பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார் – யுத்4-மிகை:42 30/4

TOP


பெருகு (8)

பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய் – பால:6 16/1
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே – பால-மிகை:4 1/4
பெருகு நல் தவம் புரிக என வர நதி பெயர்ந்தாள் – பால-மிகை:9 47/4
பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையை பேணலர் – அயோ:4 171/2
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை – அயோ:10 10/3
கரும் கடல் புக பெருகு காவிரி கடுப்ப – யுத்1:9 6/4
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட – யுத்3:29 8/2
நிறைவளம் பெருகு பூவும் சுரபியும் நிறைந்து மேல் மேல் – யுத்4-மிகை:42 50/2

TOP


பெருகுதலும் (1)

மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல் – பால:5 34/2

TOP


பெருகும் (3)

பெருகும் நீரொடு பூதியும் வாயுவும் பிறங்கு – பால-மிகை:9 50/1
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கிட்:13 31/3
தூபமே பெருகும் வண்ணம் எரி எழ சுட்டது அன்றே – யுத்1:7 18/2

TOP


பெருத்த (4)

பெருத்த காதலின் பேது உறு மாதரின் – பால:21 37/1
பேர் உடை கிரி என பெருத்த மீன்களும் – யுத்1:6 45/1
பெருத்த குன்றம் கரடி பெரும் படை – யுத்1:8 41/2
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி – யுத்4-மிகை:41 92/3

TOP


பெருத்தது (1)

பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – யுத்2:16 344/4

TOP


பெருத்து (3)

புடை பெருத்து உயர் பெருமையின் கருமையின் பொலிவின் – சுந்:7 47/2
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – யுத்1:4 104/3
பெருத்து உயர் தட கைகொடு அடுத்து இடை பிடித்து – யுத்1:12 14/2

TOP


பெருந்தகை (7)

பின்னும் அ பெருந்தகை பிதிர்ந்து வீழ்ந்தது – பால:5 89/1
பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் – பால:7 35/4
பிரமன் அன்று அளித்த வென்றி பெருந்தகை குசன் என்று ஓதும் – பால-மிகை:8 2/3
பின்னை அ பெரியோர் தம் பெருந்தகை
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – அயோ:11 35/2,3
பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன் – அயோ-மிகை:4 12/1
பிறகின் நின்றனன் பெருந்தகை இளவலை பிரியான் – யுத்3:22 71/1
பெருந்தகை துன்ப வெள்ள துயில் உளான் பெரும என்றான் – யுத்3:24 21/4

TOP


பெருந்தகை-தன் (1)

புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க பெருந்தகை-தன் புகழில் பூத்த – பால:5 62/1

TOP


பெருந்தகைமை (1)

உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் – ஆரண்:15 53/2

TOP


பெருந்தவமும் (1)

முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்_நாள் – யுத்4:37 197/1

TOP


பெருந்தேவி (2)

ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற – அயோ:6 22/1
தன் துணை பெருந்தேவி தவ தொழில் – சுந்:5 27/2

TOP


பெரும் (628)

பல் பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே – பால:1 19/4
பெரும் தடம் கண் பிறை_நுதலார்க்கு எலாம் – பால:2 36/1
கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் – பால:3 3/2
பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – பால:3 4/2
எல்லாரும் எல்லா பெரும் செல்வமும் எய்தலாலே – பால:3 73/3
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர் – பால:4 6/3
பெரும் புனல் நதிகளும் குளனும் பெட்பு உற – பால:5 44/1
முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க எடுத்து இறுக முயங்கலோடும் – பால:5 57/3
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும் – பால:6 12/2
பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெரும் கள்ளியின் – பால:7 8/1
பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – பால:8 7/2
பெரும் தேன் இன் சொல் பெண் இவள் ஒப்பாள் ஒரு பெண்ணை – பால:10 27/1
வல் எழு அல்லவேல் மரகத பெரும்
கல் எனும் இரு புயம் கமலம் கண் எனும் – பால:10 53/2,3
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – பால:10 69/2
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – பால:10 70/1
விரை செய் கமல பெரும் போது விரும்பி புகுந்த திருவினொடும் – பால:10 75/1
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – பால:12 2/4
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல் – பால:12 3/2
சாதித்த பெரும் தகையும் இவர் குலத்து ஓர் தராபதி-காண் – பால:12 3/4
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி – பால:12 4/1
பணி அரங்க பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண – பால:12 4/3
கருதல் அரும் பெரும் குணத்தோர் இவர் முதலோர் கணக்கு இறந்தோர் – பால:12 7/1
பெரும் பியலில் பளிக்கு நுகம் பிணைத்து அதனோடு அணைத்து ஈர்க்கும் – பால:13 16/2
எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட – பால:13 22/1
பெரும் களிறு அலை_புனல் கலக்குவன பெட்கும் – பால:15 25/3
பெரும் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு – பால:16 17/1
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல் – பால:20 15/1
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – பால:20 26/2
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – பால:21 17/3
கருணை என்பது கண்டு அறியான் பெரும்
பருணிதன்-கொல் படு கொலையான் என்றாள் – பால:21 34/3,4
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – பால:22 6/2
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – பால:22 38/2
ஏ வரும் பெரும் குறி இட்ட போன்றவே – பால:23 56/4
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய – பால:23 71/2
அ பெரும் திருவொடும் அகில நாதன் என்று – பால-மிகை:6 1/1
எ பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே – பால-மிகை:6 1/2
தாம் உறு பெரும் களி சலதி மூழ்கினார் – பால-மிகை:7 8/4
பிருகு என்னும் பெரும் தவன் தன் மனை – பால-மிகை:7 21/1
பிருகுவின் மதலை ஆய பெரும் தகை பிதாவும் ஒவ்வா – பால-மிகை:8 9/1
இன்று நின் பெரும் செவ்வி கண்டு உவகையின் ஈந்த – பால-மிகை:9 14/1
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 15/3
நந்தும் நின் பெரும் செல்வம் மால் அருளினால் நயக்க – பால-மிகை:9 16/3
ஆம் எனும் பெரும் களி துளக்குறுதலால் அமரர் – பால-மிகை:9 20/4
அந்த வேலையில் திதி பெரும் துயர் உழந்து அழிவாள் – பால-மிகை:9 25/1
நின் பெரும் தவம் வியந்தனம் நினது நீள் குரவர் – பால-மிகை:9 44/1
மன் பெரும் புவி-அதனில் வான் நதி கடிது அணுகி – பால-மிகை:9 44/3
சகரர்-தம்-பொருட்டு அரும் தவம் பெரும் பகல் தள்ளி – பால-மிகை:9 57/1
கணித்த எம் பெரும் என்ன கலை மறை முனிவன் சொல்வான் – பால-மிகை:11 14/4
பிடித்து அகல்வுற்றது என்ன பெரும் சினம் கதுவும் நெஞ்சோடு – பால-மிகை:11 15/2
பேணலாது இகழ்ந்த விண்ணோர் பெரும் பதம் முதலா மற்றை – பால-மிகை:11 34/1
பெரும்_பெயர் கிரிகளும் பெயர தாங்கிய – அயோ:1 15/3
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கலாகுமோ – அயோ:1 20/4
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – அயோ:1 21/3
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ – அயோ:1 22/3
பெண்ணினும் நல்லள் பெரும் புகழ் சனகி ஆம் நல்லள் – அயோ:1 39/2
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி – அயோ:1 43/2
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார் – அயோ:1 52/3
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக – அயோ:1 60/2
மெய்யது ஆயது வியல் இட பெரும் பரம் விசித்த – அயோ:1 61/2
அனையது ஆதலின் அரும் துயர் பெரும் பரம் அரசன் – அயோ:1 68/1
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம் – அயோ:2 10/3
மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை – அயோ:2 51/3
பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில் – அயோ:2 56/3
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் – அயோ:2 81/1
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும் – அயோ:3 19/1
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார் – அயோ:3 85/2
பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன் – அயோ:3 96/3
வில் தாங்கி வாளி பெரும் புட்டில் புறத்து வீக்கி – அயோ:4 114/2
பொடியில் தடவும் சிலை நாண் பெரும் பூசல் ஓசை – அயோ:4 115/2
கவ்வை அம் பெரும் கடல் முனியும் கால்வைத்தான் – அயோ:4 156/4
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார் – அயோ:4 169/4
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல – அயோ:4 180/2
பிரிவினும் சுடுமோ பெரும் காடு என்றாள் – அயோ:4 221/4
பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின் – அயோ:5 11/1
ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால் – அயோ:5 17/3
புறத்துறு பெரும் பழி பொது இன்று எய்தலும் – அயோ:5 27/3
நிற பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற – அயோ:5 29/1
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ – அயோ:6 15/2
பெரும் தாமரை கண் கரு முகிலை பெயர்ந்தார் காணார் பேதுற்றார் – அயோ:6 31/3
தள்ளும் நீர் பெரும் கங்கை தரங்கத்தால் – அயோ:7 19/1
பிளிறு மேகத்தை பிடி என பெரும் பனை தட கை – அயோ:9 47/3
பிதிர்ந்து சாறு பெரும் துறை மண்டிட – அயோ:11 19/1
அந்தம்_இல் பெரும் குணத்து இராமன் ஆதலால் – அயோ:11 57/2
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – அயோ:11 99/2
நிறை பெரும் தன்மையின் நிற்ப செல்வன – அயோ:12 9/3
எழுந்தது பெரும் படை எழு வேலையின் – அயோ:12 25/1
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே – அயோ:12 28/4
செறி பெரும் தானையும் திருவும் நீங்கலால் – அயோ:12 45/2
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு – அயோ:12 46/1
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது – அயோ:12 50/3
மொய் பெரும் சேனையும் மூரி ஞாலமும் – அயோ:12 56/1
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும் – அயோ:13 2/2
பாவமும் நின்ற பெரும் பழியும் பகை நண்போடும் – அயோ:13 17/1
தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும் – அயோ:13 19/1
நல் நெடும் பெரும் படை நல்கல் அன்றியே – அயோ:14 44/2
தேர் பெரும் தானையால் பரதன் சீறிய – அயோ:14 48/3
போர் பெரும் கோலத்தை பொருந்த நோக்கு எனா – அயோ:14 48/4
அந்த நல் பெரும் குரவர் ஆர் என – அயோ:14 105/1
ஆதிய அமைதியின் இறுதி ஐம் பெரும்
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின் – அயோ:14 118/1,2
ஏத்த_அரும் பெரும் குணத்து இராமன் இ வழி – அயோ:14 129/1
உந்து கடலில் பெரும் கலம் ஒன்று உடையா நிற்க தனி நாய்கன் – அயோ-மிகை:6 2/3
மந்திர பெரும் தலைவர் மற்றுளோர் – அயோ-மிகை:11 10/2
பதி பெரும் சேனையின் பரப்பினான் என்றான் – அயோ-மிகை:14 3/4
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று – ஆரண்:1 48/3
பனி நின்ற பெரும் பிறவி கடல் கடக்கும் புணை பற்றி – ஆரண்:1 51/1
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – ஆரண்:1 55/2
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – ஆரண்:2 7/3
நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – ஆரண்:2 16/3
சொல் பொங்கு பெரும் புகழோடு தொழில் மாய் – ஆரண்:2 18/1
துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரை செற்றும் சுருதி பெரும் கடலின் சொல் பொருள் கற்பித்தும் – ஆரண்:2 26/1
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – ஆரண்:2 29/2
பெரும் சிறை வீடு பெற்று-அனைய பெற்றியார் – ஆரண்:3 7/4
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – ஆரண்:4 26/2
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை – ஆரண்:4 26/3
பெரிதும் நன்று அ பெரும் துறை வைகி நீர் – ஆரண்:4 40/1
இ பெரும் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர் – ஆரண்:6 14/2
பேடி போர் வல் அரக்கர் பெரும் குலத்தை ஒருங்கு அவிப்பான் – ஆரண்:6 115/1
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – ஆரண்:6 133/1
போர் பெரும் பணை பொம்மென் முழக்கமா – ஆரண்:7 25/1
பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம் – ஆரண்:7 71/1
இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெரும் திசை எவர்க்கும் – ஆரண்:7 71/3
கொன்று பத்தியில் குவித்தன பிண பெரும் குன்றம் – ஆரண்:7 79/4
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க – ஆரண்:7 82/2
அலை மிதந்தன குருதியின் பெரும் கடல் அரக்கர் – ஆரண்:7 83/1
படை பெரும் தலைவரும் படைத்த தேர்களும் – ஆரண்:7 102/1
கலைகளின் பெரும் கடல் கடந்த கல்வியான் – ஆரண்:7 108/1
முழங்கின பெரும் பணை மூரி மால் கரி – ஆரண்:7 110/1
நிருதர்-தம் பெரும் படை நெடிது நின்றவன் – ஆரண்:7 122/3
பிறங்கி நீண்டன கணிப்பு இல பெரும் கடு விசையால் – ஆரண்:8 16/2
கறங்கு போன்று உளது ஆயினும் பிண பெரும் காட்டில் – ஆரண்:8 16/3
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – ஆரண்:9 16/4
கின்னரர் பெரும் பயம் கிடந்த நெஞ்சினர் – ஆரண்:10 10/4
பிரகர நெடும் திசை பெரும் தண்டு ஏந்திய – ஆரண்:10 11/1
பேசல் ஆம் தகைமைத்து அல்லா பெரும் பிணி பிணிப்ப நீண்ட – ஆரண்:10 71/3
பெரும் தடம் கண்ணவள் பேசல் மேயினாள் – ஆரண்:12 36/4
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா – ஆரண்:12 70/3
பெரும் புண் திறவா-வகை பேருதி நீ – ஆரண்:13 18/2
தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான் – ஆரண்:14 8/4
பெரும் துணை தம்முனை நோக்கி பின்னவன் – ஆரண்:14 81/3
ஆய்வுறு பெரும் கடல் அகத்துள் ஏயவன் – ஆரண்:14 86/1
கிளர் பெரும் துயரமும் கீண்டது ஆம் என – ஆரண்:15 7/4
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும்
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான் – ஆரண்:15 15/3,4
வெவ்வியது ஒரு பெரும் பூதம் வில் வலாய் – ஆரண்:15 21/2
ஊன்றிய பெரும் படர் துடைக்க ஒண்ணுமோ – ஆரண்:15 23/4
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய – ஆரண்:15 44/2
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய் – ஆரண்:15 47/4
பெரும் தவம் செய்தவன் பெற்ற மாட்சியால் – ஆரண்-மிகை:3 1/3
தழை புரையும் சிறை கூகை பாறு முதல் பெரும் பறவை-தம்மை ஈன்றாள் – ஆரண்-மிகை:4 3/2
மேவரும் பெரும் பயம் பிடித்து விண்ணவர் – ஆரண்-மிகை:10 7/3
பெரும் திசை இரிந்திட பெயர்த்தும் வென்ற நாள் – ஆரண்-மிகை:10 9/1
உண்டவர் பெரும் களி உறலின் ஓதியர் – கிட்:1 12/3
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கிட்:2 9/4
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான் – கிட்:3 51/4
எழுந்து பேர் உவகை கடல் பெரும் திரை இரைப்ப – கிட்:3 73/1
தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கிட்:4 7/1
தடம் பெரும் கண்ணனை தாங்கினான் தனது – கிட்:6 10/3
பெரும் தகை என் குலத்து அரசர் பின் ஒரு – கிட்:6 23/3
பெரும் பழி சூடினேன் பிழைத்தது என்-அரோ – கிட்:6 25/4
மால் பெரும் கட கரி முழக்கம் வாள் அரி – கிட்:7 13/1
கொற்றவ நின் பெரும் குவவு தோள் வலிக்கு – கிட்:7 24/1
பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர் செயற்கு – கிட்:7 24/3
கடுப்பினில் பெரும் கறங்கு என சாரிகை பிறங்க – கிட்:7 56/3
ஓங்கு அரும் பெரும் திறலினும் காலினும் உரத்தின் – கிட்:7 73/1
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தை தானே – கிட்:7 77/2
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள் – கிட்:7 119/3
பண்டொடு இன்று-அளவுமே என் பெரும் பழவினை – கிட்:7 130/3
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கிட்:9 17/3
பெரும் பொறை அறிவினோரால் நிலையினை பெறுவது அம்மா – கிட்:9 29/4
நீல் நிற பெரும் கரி நிரைத்த நீர்த்து என – கிட்:10 6/1
அரி பெரும் பெயரவன் முதலினோர் அணி – கிட்:10 7/1
தார் பெரும் பணையின் விண் தழங்கு காரினும் – கிட்:10 13/3
போர் பெரும் களம் என பொலிந்தது உம்பரே – கிட்:10 13/4
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கிட்:10 49/1
பெரும் தகைய பொன் சிறை ஒடுக்கி உடல் பேராது – கிட்:10 77/3
வினை பெரும் சூழ்ச்சியின் பொருது வெல்லுமால் – கிட்:10 97/4
மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர் – கிட்:10 103/1
பெறல் அரும் திரு பெற்று உதவி பெரும்
திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன் – கிட்:11 2/1,2
மன் பெரும் கிளைஞரும் மருங்கு சுற்றுற – கிட்:11 119/3
பெரும் திசை அனைத்தையும் பிசைந்து தேடினென் – கிட்:11 130/1
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு – கிட்:11 135/2
பெரும் பகல் இறந்தது பெயர்தி நின் படை – கிட்:11 136/3
பாயிர பெரும் படை கொண்டு பரவையின் திரையின் – கிட்:12 12/2
தம் பெரும் படைத்தலைவர்கள் தர வந்த தானை – கிட்:12 22/2
பிடிக்குமேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும் – கிட்:12 25/3
ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கிட்:12 26/4
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை – கிட்:12 28/3
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கிட்:12 30/3
ஆசு இல் சேனையை ஐம் பெரும் பூதத்தை அறிவை – கிட்:12 36/2
அஞ்சு வரும் வெம் சுரனும் ஆறும் அகன் பெரும் சுனையும் அகில் ஓங்கு ஆரம் – கிட்:13 25/1
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கிட்:13 27/4
நாம கூடு அ பெரும் திசையை நல்கிய – கிட்:14 11/2
பொன் பெரும் கோபுர புரிசை புக்கது – கிட்:14 31/2
பெரும் கலை மதி திரு முகத்த பிறழ் செம் கேழ் – கிட்:14 44/3
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கிட்:14 59/3
பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்க சென்றார் – கிட்:15 31/3
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கிட்:15 33/3
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கிட்:15 33/3
பெய்த ஐம்_பொறியும் பெரும் காமமும் – கிட்:15 35/1
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கிட்:16 2/4
தெள்ளியோர் உதவ பெரும் செல்வம் ஆம் – கிட்-மிகை:11 1/1
தாமரை பெரும் தவிசு உறை சதுமுக கடவுள் – கிட்-மிகை:12 3/1
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – சுந்:1 49/3
இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர் – சுந்:2 58/1
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – சுந்:2 71/2
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான் – சுந்:2 129/4
மூதுரை பெரும் கதைகளும் பிதிர்களும் மொழிவார் – சுந்:2 137/2
இன்னர் ஆம் இரும் பெரும் படை தலைவர்கள் இருக்கை – சுந்:2 143/1
பனி கடல் பெரும் கடவுள் தன் பரிபவம் துடைப்பான் – சுந்:2 144/2
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற – சுந்:2 176/3
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் – சுந்:2 193/3
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – சுந்:2 196/2
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – சுந்:2 204/1
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில் – சுந்:2 204/2
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – சுந்:2 204/3
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – சுந்:2 204/4
இற்றை போர் பெரும் சீற்றம் என்னோடும் முடிந்திடுக – சுந்:2 221/1
ஊழியான் பெரும் தேவி ஒருத்தியுமே யான் காணேன் – சுந்:2 227/3
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும்
தடத்திடை இருந்தது ஓர் அன்ன தன்மையாள் – சுந்:3 60/3,4
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – சுந்:3 93/4
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும் – சுந்:3 127/1
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே – சுந்:3 127/2
எ பொழுது இ பெரும் பழியின் எய்தினேன் – சுந்:4 15/1
துன்பு அழி பெரும் புகழ் குலத்துள் தோன்றினேன் – சுந்:4 16/3
பெரும் தவம் மடந்தையர் முன்பு பேதையேன் – சுந்:4 19/2
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக – சுந்:4 94/1
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – சுந்:4 97/3
பெரும் துயரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள் – சுந்:5 6/3
தேய்ந்து ஆறாத பெரும் செல்வம் – சுந்:5 43/2
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும் – சுந்:5 56/2
வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின – சுந்:5 58/3
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர் – சுந்:5 72/1
பெரிய மா மரமும் பெரும் குன்றமும் – சுந்:6 39/1
தெறித்த பல் மணி தெறித்தன பெரும் பொறி திறங்கள் – சுந்:7 32/3
ஐயன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு_அரிதால் – சுந்:7 50/4
பிந்து காலினர் கையினர் பெரும் பயம் பிடரின் – சுந்:7 55/3
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – சுந்:8 3/4
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில் – சுந்:8 14/3
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – சுந்:8 19/2
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான் – சுந்:8 23/2
இழந்தன பெரும் கதம் இரும் கவுள் யானை – சுந்:8 26/4
நெரிந்தன தடம் சுவர் நெரிந்தன பெரும் பார் – சுந்:8 27/1
பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா – சுந்:8 35/1
உக்கன குருதி அம் பெரும் திரை உருட்டி – சுந்:8 39/3
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை – சுந்:8 42/2
புக்கார் அமரர் பொலம் தார் அரக்கன் பொரு_இல் பெரும் கோயில் – சுந்:8 50/1
பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை – சுந்:9 6/2
ஐவரும் பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார் – சுந்:9 14/4
பதியொடும் பெரும் திரு பறித்த பண்டை நாள் – சுந்:9 19/2
பிசையுமால் அரக்கரை பெரும் கரங்களால் – சுந்:9 37/4
ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன – சுந்:9 38/3
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன – சுந்:9 40/2
பிள்ள விரித்த பெரும் பில வாயர் – சுந்:9 60/2
உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – சுந்:11 15/4
பிடியுண்டார்களும் பிளத்தலுண்டார்களும் பெரும் தோள் – சுந்:11 31/1
அ தடம் பெரும் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான் – சுந்:11 50/4
மாறு இலா பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான் – சுந்:11 53/4
தணிப்ப_அரும் பெரும் படைக்கலம் தழல் உமிழ் தறுகண் – சுந்:11 56/1
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ – சுந்:12 24/2
பெரும் தகை பெரியோனை பிணித்த போர் – சுந்:12 36/1
இருந்த அ பெரும் கோயில் சென்று எய்தினான் – சுந்:12 36/4
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – சுந்:12 38/4
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – சுந்:12 39/3
எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற – சுந்:12 43/4
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த – சுந்:12 77/2
பிறந்துளார் பிறவாத பெரும் பதம் – சுந்:12 100/1
பொடித்து எழுந்த பெரும் பொறி போவன – சுந்:13 10/1
நினைவு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால் – சுந்:13 24/2
தேவு தேன் மழை செறி பெரும் குலம் என திசையின் – சுந்:13 34/3
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – சுந்:14 26/1
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – சுந்:14 26/3
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – சுந்:14 26/4
வில் பெரும் தடம் தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில் – சுந்:14 29/1
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன் – சுந்:14 29/2
பெரும் சிலம்பு அறையின் வாழும் பெரு வலி அரக்கர் யாரும் – சுந்-மிகை:1 3/1
தான் ஓர் பெரும் கருடன் என்ன எதிர் தாவி – சுந்-மிகை:1 18/3
கண்ணின் நீர் பெரும் தாரைகள் முலை தடம் கடந்து – சுந்-மிகை:3 3/1
இரைத்து வந்த மா பெரும் படை அரக்கர் எண்ணிலரை – சுந்-மிகை:7 5/2
எ வகை பெரும் படை யாவும் மாய்ந்ததே – சுந்-மிகை:10 10/4
ஆய பெரும் படை செல்வது கண்டு – சுந்-மிகை:11 17/1
ஆழியின் ஆய அரக்கர் பெரும் படை – சுந்-மிகை:11 18/1
பொங்கி பரந்த பெரும் சேனை புறத்தும் அகத்தும் புடை சுற்ற – யுத்1:1 2/1
முழு பெரும் தனி முதல் உலகின் முந்தையோன் – யுத்1:2 3/1
இந்திர பெரும் பதம் இழக்கின்றாய் என – யுத்1:2 73/3
ஆறிய பெரும் குணத்து அறிவன் ஆணையால் – யுத்1:2 78/2
தேவரின் பெற்ற வரத்தினது என் பெரும் செருக்கேல் – யுத்1:2 105/1
ஆயிரம் பெரும் தோள்களும் அ துணை தலையும் – யுத்1:2 115/1
தேரின் மேலின் நின்று இரவி தன் பெரும் பதம் செலுத்தும் – யுத்1:3 6/2
குருக்களோடு கற்று ஓதுவது அவன் பெரும் கொற்றம் – யுத்1:3 10/2
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத – யுத்1:3 28/3
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன் – யுத்1:3 30/3
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது – யுத்1:3 49/3
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – யுத்1:3 80/3
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – யுத்1:3 81/1
தள்ள தக்கு_இல் பெரும் சயிலத்தோடு – யுத்1:3 99/1
பின்னை படைத்ததுவே காட்டும் பெரும் பெருமை – யுத்1:3 157/2
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின் – யுத்1:4 4/3
கள பெரும் தானையை கண்ணின் நோக்கினான் – யுத்1:4 15/4
எல்லை_இல் பெரும் குணத்து இராமன் தாள் இணை – யுத்1:4 19/3
துன்ன அரும் பெரும் சுழி அழிப்ப சோர்வினோடு – யுத்1:4 27/2
பெரும் தடம் கொம்பிடை பிரிந்த சேவலை – யுத்1:4 29/2
பல் பெரும் தானை சென்று அடர்க்க பார்த்து யான் – யுத்1:4 50/2
சால் பெரும் கேள்வியன் தானை நாயகன் – யுத்1:4 75/2
சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர் – யுத்1:4 77/4
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என – யுத்1:4 83/2
தொல் பெரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார் – யுத்1:4 120/1
பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு – யுத்1:4 136/1
மெய் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர் – யுத்1:5 26/3
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர் – யுத்1:5 27/2
உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர் – யுத்1:5 27/3
சில்லி மா பெரும் தேரொடும் கரி பரி சிறந்த – யுத்1:5 42/1
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான் – யுத்1:5 43/3
அன்னவன் பெரும் துணைவராய் அமர் தொழிற்கு அமைந்தார் – யுத்1:5 46/2
எள்_இல் ஐ பெரும் பூதமும் யாவையும் உடைய – யுத்1:5 53/1
வெள்ளி அம் பெரும் கிரியினை வேரொடும் வாங்கி – யுத்1:5 53/3
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு பயத்தால் – யுத்1:5 58/3
பொன் செய் தோளினாய் போர் பெரும் படையொடும் புக்கோம் – யுத்1:5 71/3
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – யுத்1:5 71/4
கிடக்கும் வண்ண வெம் கடலினை கிளர் பெரும் சேனை – யுத்1:5 74/3
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன் – யுத்1:5 76/2
மாரியின் பெரும் துளியினும் வரம்பு இல வடித்த – யுத்1:6 14/1
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – யுத்1:6 30/3
பாரை உண்பது படர் புனல் அ பெரும் பரவை – யுத்1:6 31/3
துன்றிய பெரும் புகை படலம் சுற்றலால் – யுத்1:6 33/2
சுமையுறு பெரும் புகை படலம் சுற்றலால் – யுத்1:6 35/3
பெரும் புற கடலையும் தொடர்ந்து பின் செல்வ – யுத்1:6 47/4
காடு பற்றிய பெரும் கனலின் கை பரந்து – யுத்1:6 51/3
சூழ் இரும் பெரும் சுடர் பிழம்பு தோன்றலால் – யுத்1:6 54/2
பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால் – யுத்1:6 57/4
சய கவி பெரும் படை தலைவர் தாள்களால் – யுத்1:8 10/1
பெருத்த குன்றம் கரடி பெரும் படை – யுத்1:8 41/2
பெரும் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால் – யுத்1:9 13/1
பேர்வுறு கவியின் சேனை பெரும் கடல் வெள்ளம் தன்னுள் – யுத்1:9 24/1
பழி படைத்த பெரும் பயத்து அன்னவன் – யுத்1:9 44/3
பெரும் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின் – யுத்1:9 62/3
பெரும் துணை வீரர் சுற்ற தம்பியும் பின்பு செல்ல – யுத்1:10 1/3
ததைய செம் கரம் பரப்பிய தன் பெரும் தாதை – யுத்1:12 4/3
இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார் – யுத்1:12 6/4
என்பு உற கிழிந்த புண்ணின் இழி பெரும் குருதியோடும் – யுத்1:12 34/1
பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி – யுத்1:12 36/3
நூல் வலி காட்டும் சிந்தை நும் பெரும் தூதன் வெம் போர் – யுத்1:12 42/1
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை – யுத்1:13 11/3
கீழ் திசை வாயில் நிற்றி நின் பெரும் கிளைகளோடும் – யுத்1:13 18/4
நூற்றுஇரண்டு ஆய வெள்ள நுன் பெரும் படைஞர் சுற்ற – யுத்1:13 20/3
பொய்யிலாளனை பொருந்திய பெரும் பகை போய பின் புகழ் ஐயா – யுத்1-மிகை:3 14/4
குரக்கு_இன பெரும் தானை குலைந்து போய் – யுத்2:15 42/2
முன் உழந்த முழங்கு பெரும் செரு – யுத்2:15 46/3
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை – யுத்2:15 87/3
பேரும் கற்றை கவரி பெரும் கடல் – யுத்2:15 98/1
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன் – யுத்2:15 106/1
போது உறு பெரும் களம் புகுந்துளான் என – யுத்2:15 107/3
தள்ள தளர் வெள்ளி பெரும் கிரி ஆம் என சலித்தான் – யுத்2:15 185/4
இரிந்து நீங்கியது இராக்கத பெரும் படை எங்கும் – யுத்2:15 191/1
சுற்றும் வானர பெரும் கடல் தொலைந்தது தொலையாது – யுத்2:15 200/3
இரியலுற்றது வானர பெரும் படை இமையோர் – யுத்2:15 207/1
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – யுத்2:15 224/2
உடை பெரும் குலத்தினரொடும் உறவொடும் உதவும் – யுத்2:15 252/1
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – யுத்2:16 3/2
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – யுத்2:16 8/1
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – யுத்2:16 8/1
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – யுத்2:16 13/4
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – யுத்2:16 16/4
வன் துணை பெரும் தம்பி வணங்கலும் – யுத்2:16 67/1
வானர பெரும் தானையர் மானிடர் – யுத்2:16 73/1
கெடுத்தனை நின் பெரும் கிளையும் நின்னையும் – யுத்2:16 78/2
பெரும் படை இளவலோடு என்ற பேச்சினால் – யுத்2:16 95/2
புழுங்கும் நம் பெரும் படை இரியல்போகின்றது – யுத்2:16 107/3
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான் – யுத்2:16 124/1
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை – யுத்2:16 128/1
பிணை ஒன்று கண்ணாள் பங்கன் பெரும் கிரி நெருங்க பேர்த்த – யுத்2:16 154/2
பறைந்தனர் அமரர் அஞ்சி பல் பெரும் பிணத்தின் பம்மல் – யுத்2:16 175/1
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – யுத்2:16 195/4
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – யுத்2:16 197/2
பறந்தலை அதனின் வந்த பல் பெரும் கவியின் பண்ணை – யுத்2:16 202/1
வென்றி அம் பெரும் சேனை ஓர் பாதியின் மேலும் – யுத்2:16 203/2
வட பெரும் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான் – யுத்2:16 224/4
பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை – யுத்2:16 244/3
நெரியும் பல் பிண பெரும் கரை கடந்தில நீத்தம் – யுத்2:16 245/4
தண்டல் இல் பெரும் படை சிந்தும் தக்கது ஓர் – யுத்2:16 263/2
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன் – யுத்2:16 268/4
உடை பெரும் துணைவனை உயிரின் கொண்டு போய் – யுத்2:16 271/1
தொடை பெரும் பகழியின் மாரி தூர்த்து உற – யுத்2:16 271/3
அதிர்த்தனன் ஆர்த்தனன் ஆயிரம் பெரும்
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – யுத்2:16 296/3,4
ஆழி வெம் பெரும் படை மிடைந்த ஆர்கலி – யுத்2:16 310/2
ஆடல் தீர்ந்தன வளை கழுத்து அற்றன அதிர் பெரும் குரல் நீத்த – யுத்2:16 316/1
ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய் – யுத்2:16 319/1
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – யுத்2:16 320/3
பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் – யுத்2:16 321/3
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – யுத்2:16 327/4
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – யுத்2:16 330/4
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – யுத்2:16 336/1
சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது – யுத்2:16 338/1
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – யுத்2:16 344/4
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – யுத்2:16 346/3
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன – யுத்2:17 58/3
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி – யுத்2:17 75/3
சாய்ந்தது தகை பெரும் கவியின் தானையே – யுத்2:18 99/4
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட – யுத்2:18 108/3
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா – யுத்2:18 156/3
பிழையாது இது பிழையாது என பெரும் கைத்தலம் பிசையா – யுத்2:18 174/1
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான் – யுத்2:18 175/2
பின் படை செல்ல நள்ளார் பெரும் படை இரிந்து பேர – யுத்2:18 217/4
மொய் பெரும் களத்தின் இட்டான் மு மத களிற்றின் முன்னர் – யுத்2:18 223/4
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய – யுத்2:18 234/3
போழ்ந்தனள் பெரும் பாம்பு என்ன புரண்டனள் பொருமி பொங்கி – யுத்2:18 266/2
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும் – யுத்2:19 20/3
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள் – யுத்2:19 21/2
செதுகை பெரும் தானவர் ஊனொடும் தேய்த்த நேமியது – யுத்2:19 22/1
தாம குடை மீது உயர பெரும் சங்கம் விம்ம – யுத்2:19 25/3
கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட – யுத்2:19 29/2
இரு திரை பெரும் கடல் இரண்டு திக்கினும் – யுத்2:19 36/1
அழுத்திய பெரும் சினத்து அரக்கர் ஆக்கைகள் – யுத்2:19 41/3
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – யுத்2:19 59/4
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பிணத்தின் குப்பை – யுத்2:19 60/1
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – யுத்2:19 87/3
பிழைத்தது கொள்கை போத பெரும் படை தலைவர் யாரும் – யுத்2:19 88/1
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – யுத்2:19 90/4
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும் – யுத்2:19 116/2
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல் – யுத்2:19 124/3
சீர் தடம் பெரும் சில்லி அம் தேரினை – யுத்2:19 155/1
ஆர்த்த தம் பெரும் சேனை கொண்டு அண்டமேல் – யுத்2:19 155/3
பிண பெரும் குன்றினூடும் குருதி நீர் பெருக்கினூடும் – யுத்2:19 220/1
நிண பெரும் சேற்றினூடும் படைக்கல நெருக்கினூடும் – யுத்2:19 220/2
மண பெரும் களத்தில் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் – யுத்2:19 220/3
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின் – யுத்2:19 221/3
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே – யுத்2:19 272/3
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – யுத்2:19 279/4
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – யுத்2:19 282/3
இன்று ஒரு பொழுது தாழ்த்து என் இகல் பெரும் சிரமம் நீங்கி – யுத்2:19 300/1
ஆதலின் இறைவ கேட்டி அவன் பெரும் தேவியான – யுத்2-மிகை:16 4/1
பொன் என விளங்குவான் போய் தன் பெரும் கோயில் புக்கான் – யுத்2-மிகை:16 12/4
ஒக்க வான் படை பெரும் தலைவர் ஒன்று அற – யுத்2-மிகை:16 14/3
கொள்ளை வான் படை பெரும் தலைவர் கோடியால் – யுத்2-மிகை:16 15/4
கிளர் பெரும் படை கடல் கெழுமி போந்ததால் – யுத்2-மிகை:16 18/4
பாற்கடல் என பொலி கவி பெரும் படை – யுத்2-மிகை:16 20/3
குரக்கின பெரும் படை குலைகுலைந்து போய் – யுத்2-மிகை:16 21/1
வீழ் பெரும் துயிலும் பெற்றான் வெம் கடும் கூற்றின் வெய்யோன் – யுத்2-மிகை:16 22/4
வடி சுடர் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து – யுத்2-மிகை:16 37/1
அ கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய – யுத்2-மிகை:16 43/2
நினைவு எழுந்தது இங்கு இவன் பெரும் கடவுள் மற்று இவன் பத நிழல் காண – யுத்2-மிகை:16 55/2
பெரும் கடை யுக மழை பிறழ தன் ஒரு – யுத்2-மிகை:18 13/1
நகை நிற பெரும் கடைவாயை நக்குவான் – யுத்3:20 31/3
சூரியன்_பெரும்_பகைஞனும் சூரியன்_மகனும் – யுத்3:20 50/1
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – யுத்3:20 63/1
விலங்கல் அன்ன வான் பெரும் பிண குப்பையின் மேலோர் – யுத்3:20 64/2
சிலவர் தம் பெரும் கணவர்-தம் செரு தொழில் சினத்தால் – யுத்3:20 65/1
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல் – யுத்3:20 66/3
பேர் யாக்கையின் பிண பெரும் குன்றிடை பிறந்த – யுத்3:20 67/3
ஆழி பெரும் தேரை அழித்தனனால் – யுத்3:20 70/3
பெரும் திரு கழித்திலாதாள் கணவனை கொன்று பேர்ந்தோன் – யுத்3:21 6/2
பல் பெரும் பதாகை பத்தி மீமிசை தொடுத்த பந்தர் – யுத்3:21 10/1
தந்திரம் இரிந்து சிந்த படை பெரும் தலைவர் தாக்கி – யுத்3:21 16/2
சங்கத்தின் முழக்கம் கேட்ட கவி பெரும் தானை யானை – யுத்3:22 13/1
படை பெரும் தலைவர் நிற்க பல் பெரும் சேனை வெள்ளம் – யுத்3:22 16/1
படை பெரும் தலைவர் நிற்க பல் பெரும் சேனை வெள்ளம் – யுத்3:22 16/1
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக – யுத்3:22 33/1
பல் பெரும் தேரொடும் அரக்கர் பண்ணையை – யுத்3:22 44/2
செம் பெரும் குருதியின் திகழ்ந்த செம் கண் மீன் – யுத்3:22 52/1
தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து – யுத்3:22 88/1
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி – யுத்3:22 94/2
இடி குழீஇ எழு மழை பெரும் குலங்களை இரித்த – யுத்3:22 98/2
புக்கதால் பெரும் போர் படை பறந்தலை புறத்தில் – யுத்3:22 103/1
அதிர் பிண பெரும் குன்றுகள் பட பட அழிந்த – யுத்3:22 107/2
அரக்கரை பெரும் தேவர்கள் ஆக்கின அமலன் – யுத்3:22 109/3
அந்தகன் பெரும் படைக்கலம் மந்திரத்து அமைந்தான் – யுத்3:22 110/1
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால் – யுத்3:22 116/2
மலை பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன் மனத்தின் செல்லும் – யுத்3:22 121/1
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம் – யுத்3:22 130/2
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான் – யுத்3:22 155/2
அம்பினால் பெரும் சமிதைகள் அமைத்தனன் அனலில் – யுத்3:22 160/1
நலம் சுரந்தன பெரும் குறி முறைமையின் நல்க – யுத்3:22 161/2
வெருக்கொள பெரும் கவி படை குலைந்தது விலங்கி – யுத்3:22 164/4
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான் – யுத்3:22 171/3
தளைத்து வைத்தது சதுமுகன் பெரும் படை தள்ளி – யுத்3:22 177/1
விண்ணில் சென்றது கவி_குல பெரும் படை வெள்ளம் – யுத்3:22 179/1
உள் நிற்கும் பெரும் களிப்பினர் அளவளாய் உவந்தார் – யுத்3:22 179/3
சொன்ன மைந்தனும் தன் பெரும் கோயிலை தொடர்ந்தான் – யுத்3:22 184/2
நோக்கினான் பெரும் திசை-தொறும் முறை முறை நோக்கி – யுத்3:22 187/1
சுடருடை பெரும் குருதியில் பாம்பு என சுமந்த – யுத்3:22 194/2
பெரும் தேராரை கொன்று பிழைக்க பெறுவேனேல் – யுத்3:22 213/2
புன்கண் நிருதர் பெரும் தூதர் போனார் அரக்கனிடம் புக்கார் – யுத்3:22 226/4
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால் – யுத்3:22 227/3
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – யுத்3:23 4/4
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – யுத்3:23 6/3
ஆயின ஆக்கி தான் வந்து அமர் பெரும் களத்தன் ஆனான் – யுத்3:24 1/4
ஆயிர கோடி யானை பெரும் பிணத்து அமளி மேலான் – யுத்3:24 10/3
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – யுத்3:24 14/4
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – யுத்3:24 34/4
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – யுத்3:24 48/3
தா அரும் பெரும் புகழ் சாம்பன்-தன்னையும் – யுத்3:24 68/3
எம் பெரும் தலைவ ஈது எண்ணம் உண்மையால் – யுத்3:24 83/4
பெரும் திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் – யுத்3:24 85/1
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள் – யுத்3:24 97/1
நாயகன் பெரும் துயரம் நாம் அற – யுத்3:24 108/3
நல் பெரும் கல்வி செல்வம் நவை அறு நெறியை நண்ணி – யுத்3:25 6/1
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி – யுத்3:25 11/2
உய்த்த பெரும் கிரி மேருவின் உப்பால் – யுத்3:26 26/3
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ – யுத்3:26 33/3
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ – யுத்3:26 34/4
பெரும் சிறை கற்பினாளை பெண்ணினை கண்ணின் கொல்ல – யுத்3:26 46/1
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி – யுத்3:26 50/4
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து – யுத்3:27 5/3
பதைத்து அவன் வெம்மை ஓடி பல் பெரும் பகழி மாரி – யுத்3:27 6/1
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் – யுத்3:27 8/3
வன் பெரும் சிலை ஈது ஆகும் வாங்குதி வலமும் கொள்வாய் – யுத்3:27 8/4
தார் அணி முடி பெரும் தலைகள் தாக்கலால் – யுத்3:27 45/2
புக்கது கவி பெரும் சேனை போர் கடல் – யுத்3:27 58/4
சென்றன பெரும் படை இரிந்து சிந்தின – யுத்3:27 66/4
திரை கடல் பெரும் படை இரிந்து சிந்திட – யுத்3:27 69/1
பாசமோ மலரின் மேலான் பெரும் படைக்கலமோ பண்டை – யுத்3:27 74/1
போதினான் தானும் இன்று புகுந்தது பெரும் போர் என்றார் – யுத்3:27 86/4
படை பெரும் தலைவர் நின்றார் அல்லவர் இறுதி பற்றும் – யுத்3:27 89/1
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி – யுத்3:27 100/1
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர – யுத்3:27 115/2
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – யுத்3:27 133/2
காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய் – யுத்3:27 153/3
ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு – யுத்3:27 154/3
எ பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது ஒர் இமைப்பின் – யுத்3:27 158/4
எந்தையார் அரசு செய்வது இ பெரும் பலம் கொண்டேயோ – யுத்3:27 166/4
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே – யுத்3:29 5/4
பெய் கண் தாரை அருவி பெரும் திரை – யுத்3:29 30/3
எம் பெரும் களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ – யுத்3:29 50/4
ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சி – யுத்3:29 55/1
பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம் – யுத்3:29 56/3
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய் – யுத்3:30 17/4
மறலியை பண்டு தம் பெரும் தாய் சொல வலியால் – யுத்3:30 18/1
புற நிலை பெரும் சக்கர மால் வரை பொருப்பின் – யுத்3:30 18/2
இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள் – யுத்3:30 18/4
கூளிகட்கு நல் உடன்பிறந்தோர் பெரும் குழுவாய் – யுத்3:30 23/3
படை பெரும் குல தலைவரை கொணருதிர் என்-பால் – யுத்3:30 31/1
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – யுத்3:30 40/3
சீல செய்கையும் கவி பெரும் சேனையும் தெரிக்கில் – யுத்3:30 45/4
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று – யுத்3:31 1/1
தானவ பெரும் கரிகளை வாள் கொண்டு தடிந்தான் – யுத்3:31 1/4
ஏவி அ பெரும் தானையை தானும் வேட்டு எழுந்தான் – யுத்3:31 3/1
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை – யுத்3:31 5/3
கால் வரை பெரும் பாம்பு கொண்டு அசைத்த பைம் கழலார் – யுத்3:31 8/2
இ பெரும் படை எழுந்து இரைந்து ஏக மேல் எழுந்த – யுத்3:31 15/1
மற்றை வானர பெரும் கடல் பயம் கொண்டு மறுகி – யுத்3:31 27/3
வென்றி வெம் திறல் படை பெரும் தலைவர்கள் மீண்டார் – யுத்3:31 35/4
பேர ஒல்வது அன்று பேரின் ஆயிரம் பெரும் சரம் – யுத்3:31 86/2
ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும் – யுத்3:31 114/3
நானாவித பெரும் சாரிகை திரிகின்றது நவிலார் – யுத்3:31 116/1
செறுத்த வீரர் பெரும் படை சிந்தின – யுத்3:31 127/1
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – யுத்3:31 145/2
மேயின பெரும் படை இதனை ஓர் விலால் – யுத்3:31 172/3
மா பெரும் தீவுகள் ஏழும் மாதிரம் – யுத்3:31 183/1
பின் ஓடி வளைந்த பெரும் கடல்-வாய் – யுத்3:31 199/2
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும் – யுத்3:31 229/3
பகை பெரும் கவியின் சேனை படுத்து இவண் வருதிர் என்றான் – யுத்3-மிகை:20 2/4
விடியலுற்றது நம் பெரும் துயர் என வியந்தார் – யுத்3-மிகை:20 9/4
ஆயிர தொகை பெரும் தலை உடையவர் அடங்கா – யுத்3-மிகை:30 2/2
சாலும் மா பெரும் தலைவர்கள் தயங்கு எரி நுதல் கண் – யுத்3-மிகை:30 4/1
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம் – யுத்4:32 1/1
கொல்லும் கூற்று என குறைக்கும் இ நிறை பெரும் குழுவை – யுத்4:32 14/2
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – யுத்4:33 20/1
கை குன்ற பெரும் கரைய நிருதர் புய கல் செறிந்த கதலி கானம் – யுத்4:33 22/1
படும் கமல மலர் நாறும் முடி பரந்த பெரும் கிடக்கை பரந்த பண்ணை – யுத்4:33 23/3
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – யுத்4:33 25/3
பொருந்து பொன் பெரும் கோயிலுள் போர் தொழில் – யுத்4:34 1/1
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – யுத்4:34 14/2
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர் – யுத்4:34 21/1
அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி – யுத்4:34 22/3
எண் திசை பெரும் களிற்றிடை மணி என இசைக்கும் – யுத்4:35 21/1
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – யுத்4:35 24/4
வேறிட்டு ஓர் பெரும் கம்பலை பம்பி மேல் வீங்க – யுத்4:35 33/2
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும் – யுத்4:36 14/3
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை – யுத்4:37 3/3
பெரு மத்தினை முறை சுற்றிய பெரும் பாம்பினும் பெரிய – யுத்4:37 47/4
அல்லா நெடும் பெரும் தேவரும் மறை வாணரும் அஞ்சி – யுத்4:37 51/1
ஆசுர பெரும் படைக்கலம் அமரரை அமரின் – யுத்4:37 97/1
பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும் – யுத்4:37 101/3
பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது பனிப்புற்று – யுத்4:37 107/1
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய – யுத்4:37 109/3
தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும் – யுத்4:37 112/2
குட பெரும் செவி குன்றமும் மற்றுள குழுவும் – யுத்4:37 113/1
காய் சின பெரும் கடற்படை கள பட்ட எல்லாம் – யுத்4:37 114/2
தாம் அவிஞ்சையர் கடல் பெரும் தகையினர் தரள – யுத்4:37 118/3
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – யுத்4:37 122/3
வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை – யுத்4:37 178/2
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – யுத்4:37 198/3
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – யுத்4:37 201/3
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை – யுத்4:37 211/2
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – யுத்4:38 15/4
போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் பெரும் தவமாய் போயிற்று அம்மா – யுத்4:38 25/4
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – யுத்4:38 26/3
பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ – யுத்4:40 13/4
தன் துணை பெரும் தேவி தயா எனா – யுத்4:40 24/2
பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – யுத்4:40 58/4
செம் தளிர் கைகளால் சேயரி பெரும்
சுந்தர கண்களை எற்றி துள்ளினார் – யுத்4:40 69/3,4
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால் – யுத்4:40 79/4
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள் – யுத்4:40 88/2
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – யுத்4:40 88/3
பின்னும் நோக்கினான் பெரும் தகை புதல்வனை பிரிந்த – யுத்4:40 101/1
சுந்தர பெரும் தோளினாய் என் துணை தாளின் – யுத்4:40 105/2
கண்ணின் நீர் பெரும் தாரை மற்று அவன் சடை கற்றை – யுத்4:40 112/1
புரந்தான் பெரும் பகைஞனை போர் வென்ற உன் தன் – யுத்4:40 113/1
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில் – யுத்4:40 120/3
பின்னும் ஓர் வரம் வானர பெரும் கடல் பெயர்ந்து – யுத்4:40 121/1
தனயன் ஆதியாம் படை பெரும் தலைவர்கள் தம்மை – யுத்4:41 15/2
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – யுத்4:41 18/2
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – யுத்4:41 23/3
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான் – யுத்4:41 108/4
பின் இணை குரிசில் தன்னை பெரும் கையால் வாங்கி வீங்கும் – யுத்4:41 119/1
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – யுத்4:42 9/1
சித்திரம் பெற அடங்கிய கவி பெரும் சேனை – யுத்4-மிகை:37 14/3
தீயவன் தவ பெரும் செயலின் வன்மையால் – யுத்4-மிகை:37 21/4
மண்டி புக்கனன் மறலி-தன் பெரும் பதம் நரகில் – யுத்4-மிகை:41 12/1
என்னுடை பெரும் பதத்தின் மேலாகிய எந்தை – யுத்4-மிகை:41 17/1
தன்னுடை பெரும் சோதியின் கீழதாய் தழைத்த – யுத்4-மிகை:41 17/2
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படை தலைவரை இராமன் – யுத்4-மிகை:41 24/2
தானையும் பிறரும் மற்றை படை பெரும் தலைவர்-தாமும் – யுத்4-மிகை:41 48/3
தன் பெரும் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும் – யுத்4-மிகை:41 83/2
கை வித்தும் சாத்தினான் அ கடல் பெரும் படையை எல்லாம் – யுத்4-மிகை:41 131/2
மிடைந்த சேனை அம் பெரும் கடல் சூழ் தர மேல் நாள் – யுத்4-மிகை:41 145/2
பெரும் திறல் இலங்கை-தன்னை எங்ஙனம் பெரியோய் நீயே – யுத்4-மிகை:41 146/2
பிறப்பு மேல் உளதோ சூழ்ந்த பெரும் திசை பேரின் பேரா – யுத்4-மிகை:41 150/3
தன் துணை பெரும் தம்பியை தழுவி நீ தக்கோய் – யுத்4-மிகை:41 151/2
துன்று தார் புனை மாருதி பெரும் புய துணையால் – யுத்4-மிகை:41 153/2
இராகவன் பெரும் குலத்தையும் இ பெரும் செல்வ – யுத்4-மிகை:41 156/1
இராகவன் பெரும் குலத்தையும் இ பெரும் செல்வ – யுத்4-மிகை:41 156/1
ஐய நின் பெரும் கருணை-தான் அடியனேற்கு அமையும் – யுத்4-மிகை:41 163/3
தாழ்வு இல் பெரும் குணத்தாள்-தான் உன் கொழுந்தி நீ – யுத்4-மிகை:41 180/3
தங்கு பெரும் சேனைக்கும் தனித்தனியே பொன் கலந்தால் – யுத்4-மிகை:41 193/3
பின்றை வந்து அளக்கர் வேலை பெரும் படை இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 239/4
பெரும் தடம் தானையோடும் கிராதர் கோன் பெயர்ந்து வந்தான் – யுத்4-மிகை:41 262/4
துணையினை உலகில் கற்பின் பெரும் கதி துறையை கண்டாள் – யுத்4-மிகை:41 294/4
பால் முலை சோர நின்ற பல் பெரும் தவத்தினாளை – யுத்4-மிகை:41 295/2
மிகுந்துள கவி பெரும் கடலும் மேதகு – யுத்4-மிகை:41 299/2

TOP


பெரும்_பெயர் (1)

பெரும்_பெயர் கிரிகளும் பெயர தாங்கிய – அயோ:1 15/3

TOP


பெரும்பான்மை (1)

பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – பால:3 4/2

TOP


பெரும்புறக்கடல் (1)

மரபின் மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி – யுத்1:3 5/1

TOP


பெரும (7)

உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான் – பால:13 65/1
எதிர்ந்து நின் நினைவு என் என இறைஞ்சி எம் பெரும
அதிர்ந்து கங்கை ஈது அறைந்தனள் என்றலும் அஞ்சேல் – பால-மிகை:9 49/1,2
அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா – யுத்1:2 85/1
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் – யுத்2:19 233/1
பெருந்தகை துன்ப வெள்ள துயில் உளான் பெரும என்றான் – யுத்3:24 21/4
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – யுத்3:31 44/2,3
பேசியது அமையும் நம் கோன் எங்கு உளன் பெரும என்றான் – யுத்4-மிகை:41 258/4

TOP


பெருமகன் (6)

அரசர்-தம் பெருமகன் அகிலம் யாவையும் – பால:6 1/1
பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம் – அயோ:1 28/1
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும் – அயோ:14 37/2
பெருமகன் என்-வயின் பிறந்த காதலின் – அயோ:14 43/1
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – ஆரண்:12 13/2
பெருமகன் தனை தனி பிரிந்து பேதுறும் – ஆரண்:13 61/3

TOP


பெருமாற்கும் (1)

துங்க முடி வீடணற்கும் சுக்கிரிவ பெருமாற்கும்
தங்கு பெரும் சேனைக்கும் தனித்தனியே பொன் கலந்தால் – யுத்4-மிகை:41 193/2,3

TOP


பெருமான் (10)

பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான்
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – ஆரண்:15 48/3,4
விந்தை எம் பெருமான் வாழி வீடணன் என்னும் வேந்தன் – யுத்1-மிகை:14 4/4
சிவன் அல்லன் எனில் திருவின் பெருமான்
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும் – யுத்2:18 82/1,2
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – யுத்3:27 139/3
பிறிந்தோம் இனி முழுது ஐயமும் பெருமான் உரை பிடித்தோம் – யுத்3:27 144/2
பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் செய்யாது பெருமான்
நீத உருவம் கொளும் இராமன் எனவே கருதி நின்ற மொழி பொன்றிவிடுமோ – யுத்3-மிகை:31 45/3,4
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – யுத்4:42 21/2
முனிவன் இ மொழி கூறலும் முது மறை பெருமான்
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும் – யுத்4-மிகை:41 169/1,2
எம் பெருமான் என்னை இழி குணத்து நாயேனை – யுத்4-மிகை:41 179/3
உம்பர்-தம் பெருமான் ஈந்த ஒளி மணி கடகத்தோடும் – யுத்4-மிகை:42 52/2

TOP


பெருமானும் (4)

முடி சனகர் பெருமானும் முறையாலே பெரு வேள்வி முற்றி சுற்றும் – பால:12 1/1
மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக – பால:23 19/1
நின்றார் இரு மருங்கும் நேமி பெருமானும்
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான் – யுத்1:3 161/3,4
தேர் இரவி திருமகனும் தென் இலங்கை பெருமானும்
போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர் பொலிவால் – யுத்4-மிகை:41 195/3,4

TOP


பெருமானே (1)

பின் இலேன் முன் இலேன் எந்தை பெருமானே
பொன்னுளே தோன்றியது ஓர் பொன் கலனே போல்கின்றேன் – யுத்1:3 160/3,4

TOP


பெருமை (42)

பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – பால:20 25/2
பெருமை எய்தினர் யாவரே இராமனை பெற்றார் – அயோ:1 34/2
உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல் – அயோ:4 88/1
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் – அயோ:13 36/3
பெற்ற பெருமை தவ முனிவன் பேசுவான் – அயோ:14 67/4
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை – அயோ:14 117/3
காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் – ஆரண்:6 119/1
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ – ஆரண்:10 136/4
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால் – ஆரண்:12 43/2
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கிட்:2 31/2
பெருமையோர் ஆயினும் பெருமை பேசலார் – கிட்:6 16/1
பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு – கிட்:7 91/3
பெருமை நீங்கினை எய்த பெறுதியோ – கிட்:7 107/4
கோடல்கள் பெருமை கூர குவலயம் சிறுமை கூர – கிட்:10 25/2
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின் – கிட்:10 65/3
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான் – சுந்:4 100/1
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – சுந்:4 103/3
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – சுந்:7 10/4
கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி – சுந்:8 48/3
கருதலர் பெருமை தேவி மீண்டிலா செயலே காட்ட – சுந்:14 10/3
பின்னை படைத்ததுவே காட்டும் பெரும் பெருமை
உன்னை படைத்தாய் நீ என்றால் உயிர் படைப்பான் – யுத்1:3 157/2,3
ஒன்று பெருமை உரிமை புரிக என்றான் – யுத்1:3 174/4
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம் – யுத்1:4 66/2
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – யுத்1:4 142/2
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – யுத்1:6 11/4
நன்று இது புரிதும் அன்றே நளிர் கடல் பெருமை நம்மால் – யுத்1:7 22/1
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – யுத்1:10 24/3
ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அரும் தவ பெருமை
ஏலுமோ எமக்கு இயம்பிட இறைவ மற்று அவன் பேர் – யுத்1-மிகை:3 5/1,2
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே – யுத்2:16 38/3
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு – யுத்2:16 56/3
மறைந்தன பெருமை தீர்ந்த மலை குலம் வற்றி வற்றி – யுத்2:16 175/3
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – யுத்3:24 24/3
பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார் – யுத்3:31 24/3
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார் – யுத்4:32 51/3
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலா – யுத்4:37 24/3
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – யுத்4:38 27/4
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – யுத்4:39 12/2
பெண் பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமை
பண்பு இறந்தவர்க்கு அரும் கலம் ஆகிய பாவாய் – யுத்4:40 110/1,2
தெவ் அடும் சிலை கை வீரன் சேதுவின் பெருமை யாவும் – யுத்4:41 24/1
பெருமை ஊழி திரியினும் பேருமோ – யுத்4:41 72/4
நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல் நாள் – யுத்4-மிகை:42 22/1
அங்கு அதன் பெருமை மண் மேல் ஆர் அறிந்து அறையகிற்பார் – யுத்4-மிகை:42 53/4

TOP


பெருமை-தன்னை (1)

சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கிட்:2 19/3

TOP


பெருமைக்கு (3)

எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய் – அயோ:4 52/2
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – சுந்:4 110/3
சேதுவின் பெருமைக்கு இணை செப்ப ஓர் – யுத்1:8 37/1

TOP


பெருமைய (1)

போன போக்க அரும் பெருமைய புணரியுள் புக்க – யுத்3:22 99/4

TOP


பெருமையர் (1)

நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – யுத்1:5 45/2

TOP


பெருமையன் (1)

எ கணக்கும் இறந்த பெருமையன்
பொக்கணத்தன் புலி அதள் ஆடையன் – பால-மிகை:0 14/1,2

TOP


பெருமையாய் (1)

புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கிட்:3 15/3

TOP


பெருமையார் (2)

பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார்
போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார் – கிட்:3 5/2,3
அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும் – சுந்:11 16/2

TOP


பெருமையால் (3)

யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் – பால:3 8/4
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான – பால:13 46/1
பெருமையால் உலகினை பின்னும் முன்னும் நின்று – அயோ-மிகை:1 7/1

TOP


பெருமையான் (4)

துறை அறி பெருமையான் அருளும் சூடினார் – அயோ:1 11/4
மேருவின் பெருமையான் எரியின் வெம்மையான் – யுத்2:18 119/2
விசும்பு போயினன் மாயையின் பெருமையான் மேலை – யுத்3:22 162/1
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த – யுத்3:28 47/2

TOP


பெருமையின் (3)

மொய் தவ பெருமையின் முயற்சியால் என்பார் – பால:13 6/3
புடை பெருத்து உயர் பெருமையின் கருமையின் பொலிவின் – சுந்:7 47/2
என்று இராகவன் ஈசன் பெருமையின்
நன்றி-தன்னை நவில அடங்குமோ – யுத்4-மிகை:41 110/1,2

TOP


பெருமையீர் (1)

பெயரினை தெரிகுதிர் பெருமையீர் என்றாள் – ஆரண்:12 37/4

TOP


பெருமையும் (17)

பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என் – அயோ:14 29/3
மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான் – ஆரண்:12 46/4
பின்னை இ அரக்கர் சேனை பெருமையும் முனிவர் பேணி – சுந்:3 130/2
பேர்வு இலா காவற்பாடும் பெருமையும் அரணும் கொற்ற – சுந்:14 51/2
அருமையும் பெருமையும் அறிய வல்லவர் – யுத்1:3 64/3
மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய் – யுத்1:4 47/2
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ – யுத்1:5 26/2
அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன் – யுத்1:5 67/2
மீன் உடை கடல் பெருமையும் வில்லொடு நின்ற – யுத்1:6 9/3
பெருமையும் சிறுமை-தானும் முற்றுறு பெற்றி ஆற்ற – யுத்1:9 25/1
பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும் – யுத்1:12 37/1
பாய்ந்த தானை பெருமையும் பார்த்து உற – யுத்2:15 43/2
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய் – யுத்2:16 144/2
செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த – யுத்2:16 223/1
தனிமையும் அரக்கர் தானை பெருமையும் தரிக்கலாதார் – யுத்3:31 72/2
பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும் – யுத்4:40 53/1
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப – யுத்4-மிகை:41 139/3

TOP


பெருமையே (1)

சிறுமையே நோக்கார் தங்கள் பெருமையே சிந்தை செய்யும் – யுத்4-மிகை:42 73/3

TOP


பெருமையை (1)

ஞான மா முனி பெருமையை புகழ்ந்து நாயகனும் – யுத்4-மிகை:41 207/3

TOP


பெருமையோ (1)

பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ – கிட்:7 32/2

TOP


பெருமையோய் (2)

பின்னுற பணித்தனை பெருமையோய் எனக்கு – அயோ:14 126/3
பின்னரும் விளம்புவான் பெருமையோய் நினது – கிட்:11 129/1

TOP


பெருமையோர் (1)

பெருமையோர் ஆயினும் பெருமை பேசலார் – கிட்:6 16/1

TOP


பெருவனம் (1)

செறிந்த பல் மணி பெருவனம் திசை பரந்து எரிய – யுத்2:15 245/1

TOP


பெல (1)

முன் பெல அரக்கன்-தன்னை முனி கொலை தொடர கண்டு ஆங்கு – யுத்4-மிகை:41 84/1

TOP


பெலத்து (1)

பின்னர் அ சுபார்சுபன் பெலத்து இராவணன் – கிட்-மிகை:16 11/2

TOP


பெலையோய் (1)

கருதி உய்த்திடுதல் காணுதி கவந்த பெலையோய்
சுருதி உய்த்த கலனை பொதி சுமந்து கொள் எனா – ஆரண்-மிகை:1 3/2,3

TOP


பெற்ற (77)

வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர் – பால:7 38/2
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற
சிற்றிடை பெரிய கொங்கை சே அரி கரிய வாள் கண் – பால:13 44/2,3
பெற்ற ஏறு அன்ன புள்ளின் பேதையர் வெருவி நீங்க – பால:14 58/2
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில் – பால-மிகை:0 10/3
முக்கண் அத்தன் வரம் பெற்ற மூப்பனை – பால-மிகை:0 14/3
பெற்ற தாயரையும் அ பெற்றியின் தொழுது எழுந்து – பால-மிகை:20 2/3
பெற்ற அன்றினும் பிஞ்ஞகன் பிடிக்கும் அ பெரு வில் – அயோ:1 41/2
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – அயோ:2 77/2
மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் – அயோ:2 84/3
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ – அயோ:3 114/2
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – அயோ:4 64/1,2
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின் – அயோ:5 24/1
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ – அயோ:14 55/2
சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி – அயோ:14 59/1
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி – அயோ:14 59/2
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – அயோ:14 59/4
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – அயோ:14 59/4
பெற்ற பெருமை தவ முனிவன் பேசுவான் – அயோ:14 67/4
பின்னர் வீரரை பெற்ற பெற்றி அ – அயோ:14 90/1
பெற்ற தாய் என அருள் பிறக்கும் வாரியை – அயோ-மிகை:1 9/2
பிறப்பரோ எவர்க்கும் யான் பெற்ற பதம் பெறல் அரிதே – ஆரண்:1 50/3
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் – ஆரண்:3 56/3
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – ஆரண்:6 50/3
பிள்ளை போல் பேச்சினாளை பெற்ற பின் பிழைக்கல் ஆற்றாய் – ஆரண்:10 77/1
அரனையும் கொண்ட காமன் அம்பினால் முன்னை பெற்ற
வரனையும் மறந்தான் கேட்ட மங்கையை மறந்திலாதான் – ஆரண்:10 83/3,4
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே – ஆரண்:10 110/4
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன் – ஆரண்:10 155/1
பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்ற தாதை – ஆரண்:13 130/3
பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே – ஆரண்:16 8/1
பெரும் தவம் செய்தவன் பெற்ற மாட்சியால் – ஆரண்-மிகை:3 1/3
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால் – கிட்:7 44/3
ஆவியை சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த – கிட்:7 84/3
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை – கிட்:7 87/1
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால் – கிட்:7 115/3
வீடு பெற்ற விலங்கும் விலங்கு அதோ – கிட்:7 115/4
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம் – கிட்:8 6/2
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கிட்:11 88/2
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற
கற்றை விரி பொன் சடையினாளை எதிர் கண்டார் – கிட்:14 43/3,4
பின்பில் சிறந்தார் குணம் நன்று இது பெற்ற யாக்கைக்கு – சுந்:1 50/2
துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு – சுந்:3 8/1
பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்தி – சுந்:3 17/1
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – சுந்:5 16/4
மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற
எண்ணற்கு_அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த – சுந்:12 115/1,2
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – சுந்:14 26/1,2
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – யுத்1:2 42/3
தேவரின் பெற்ற வரத்தினது என் பெரும் செருக்கேல் – யுத்1:2 105/1
காவலின் பெற்ற திகிரியான் தன்னொடும் கடந்தது – யுத்1:2 105/3
ஏவரின் பெற்ற வரத்தினால் இயம்புதி இளையோய் – யுத்1:2 105/4
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற தான் பெற்ற
சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை – யுத்1:4 133/3,4
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி – யுத்1:6 15/1,2
பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால் – யுத்1:8 65/3
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – யுத்1:11 30/3
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – யுத்1:14 10/3
பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் – யுத்2:16 321/3
பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும் பிறப்பினானும் – யுத்2:19 185/2
வெவ் வழியவனும் பெற்ற விடையினன் தேர் மேற்கொண்டான் – யுத்3:21 7/3
கண்ட அ கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் – யுத்3:23 24/1
பெற்ற ஆயுளார் பிறந்த காதலார் – யுத்3:24 114/2
பேதை பெண் பிறந்து பெற்ற தாயர்க்கும் பிழைப்பு இலாத – யுத்3:26 78/3
மெய் சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டு பெற்ற
கை சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும் – யுத்3:27 9/3,4
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை – யுத்3:28 40/2
ஆலம் கொண்டு இருண்ட கண்டத்து அமரர்_கோன் அருளின் பெற்ற
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற – யுத்3:28 49/2,3
பெற்ற மைந்தரும் பிரகத்தன் முதலிய பிறரும் – யுத்3:30 44/2
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர் – யுத்3:31 53/1
ஆழி பெற்ற தேர் அழுந்தும் ஆள் அழுந்தும் ஆளொடும் – யுத்3:31 94/1
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால் – யுத்3:31 94/2
பூழி பெற்ற வெம் களம் குளம் பட பொழிந்த பேர் – யுத்3:31 94/3
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – யுத்3:31 94/4
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – யுத்4:33 11/3,4
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன – யுத்4:37 114/3
ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – யுத்4:37 208/4
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு – யுத்4:40 59/3
ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன் – யுத்4:40 102/1
பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து சூழ்ந்த – யுத்4-மிகை:41 61/3
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர் பெற்ற
தந்தையை தாயை பேணா தறுகணர் பசுவை செற்றோர் – யுத்4-மிகை:41 65/3,4
மன்னனால் பெற்ற வலி இது வென்றியும் அதனால் – யுத்4-மிகை:41 117/4
தகும் அரும் தவங்கள் ஈட்டி தசமுகத்து அரக்கன் பெற்ற
யுகம் அரை கோடிகாறு ஏவல் செய்து உழலும் தேவர் – யுத்4-மிகை:41 143/1,2

TOP


பெற்றத்தால் (1)

பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – அயோ:13 64/4

TOP


பெற்றதாயும் (1)

அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும்
களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று – சுந்:1 33/2,3

TOP


பெற்றதால் (1)

பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள் – அயோ:2 63/4

TOP


பெற்றதின் (1)

வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்று உரைக்கும் – யுத்1:3 31/3

TOP


பெற்றது (16)

பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே-கொலோ – பால:11 3/2
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ – அயோ:3 114/2
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – அயோ:14 59/3
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – ஆரண்:6 34/4
பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின் – கிட்:7 112/1
பேய் வினை பொருள்-தனை அறிந்து பெற்றது ஓர் – கிட்:10 104/2
உழந்து விழி பெற்றது ஓர் உயிர் பொறையும் ஒத்தாள் – சுந்:4 65/4
எல்லி பெற்றது இமையவர் நாடு இயல் – சுந்:13 13/2
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – யுத்1:4 113/4
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – யுத்1:4 151/4
முன்னவன் தர பெற்றது ஓர் முழு வலி சிலையான் – யுத்1:5 50/2
பந்தர் பெற்றது போன்றது பற்றுதல் – யுத்2:15 28/3
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால் – யுத்2:17 39/3
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – யுத்2:19 21/4
தானே சிவன் தர பெற்றது தவம் நாள் பல உழந்தே – யுத்3:27 151/1
குழு அற்று உகும் ஒரு வெம் கணை தொடை பெற்றது ஓர் குறியால் – யுத்3:31 105/4

TOP


பெற்றது-காண் (1)

பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண்
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – பால:13 18/2,3

TOP


பெற்றதுவால் (1)

பேர் வெள்ளம் அளப்பு இல பெற்றதுவால் – யுத்2-மிகை:18 2/4

TOP


பெற்றதே (1)

அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – பால:10 34/4

TOP


பெற்றதோ (1)

ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கிட்:4 17/4

TOP


பெற்றம் (2)

மூவரில் பெற்றம் உடையவன் தன்னையும் முழுதும் – யுத்1:2 105/2
மயிர் குருள் ஒழிய பெற்றம் வெளவுவோர் வாய்மை இல்லோர் – யுத்4-மிகை:41 72/4

TOP


பெற்றமை (1)

தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப – யுத்1:4 148/2

TOP


பெற்றவர் (1)

வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்று உரைக்கும் – யுத்1:3 31/3

TOP


பெற்றவர்க்கு (1)

பெற_ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு
இறவு என் ஆம் இதின் இன்பம் யாவதோ – கிட்:16 45/3,4

TOP


பெற்றவரே (1)

சொல் மறா மக பெற்றவரே துயர் துறந்தார் – அயோ:1 67/4

TOP


பெற்றவள் (1)

பெற்றவள் இளவல் எற்கே என்றனள் பிதா முன் என்றான் – பால-மிகை:11 38/3

TOP


பெற்றவள்தான் (1)

வரதன் பகர்வான் வரம் பெற்றவள்தான் இ வையம் – அயோ:4 133/1

TOP


பெற்றவன் (7)

பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார் – அயோ:3 85/2
பெற்றவன் இருக்கவே பிள்ளை கான் புக – அயோ:11 63/3
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற தான் பெற்ற – யுத்1:4 133/3
பெற்றவன் முனிய புக்கான் நடு இனி பிழைப்பது எங்ஙன் – யுத்1:6 60/2
பெற்றவன் அடைந்தோர்-தம்மை உயிர் என பேணும் நீரான் – யுத்1-மிகை:11 2/4
பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது – யுத்2:19 228/3
பெரியவன் அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் – யுத்3:24 59/2

TOP


பெற்றவாறும் (1)

அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா – யுத்2:16 126/1

TOP


பெற்றவும் (1)

வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் – ஆரண்:13 15/2

TOP


பெற்றன (7)

உரம் பெற்றன ஆவன உண்மையினோன் – ஆரண்:13 15/3
வீடு பெற்றன இடை மிடைந்த வேணுவின் – யுத்1:6 51/2
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின் – யுத்2:18 139/1
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின் – யுத்2:18 139/2
பறை அற்றம் இல் விசை பெற்றன பரிய கிரி அமரர்க்கு – யுத்2:18 141/2
பெற்றன பிறந்தன சிலையின் பேர் ஒலி – யுத்2:19 39/4
மெய்யும் வாயும் பெற்றன மேரு கிரி சால – யுத்4:37 138/3

TOP


பெற்றனம் (1)

புறத்ததாம் உயிர் பெற்றனம் என அகம் பொங்க – யுத்4-மிகை:41 141/3

TOP


பெற்றனர் (1)

தோணி பெற்றனர் என கடக்கும் தொல் செரு – யுத்2:15 102/2

TOP


பெற்றனன் (4)

தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான் – அயோ:1 48/3
பேர் உலாவும் அளவினும் பெற்றனன்
நீர் உலாவும் இலங்கை நெடும் திரு – யுத்1:9 60/3,4
பெற்றனன் சிவன் கொடுத்திட பெரு வரம் பெரியோய் – யுத்1-மிகை:5 10/3
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – யுத்4:32 46/3

TOP


பெற்றனனாம் (1)

பெற்றனனாம் என பெயர்த்தும் எண்ணுவாள் – ஆரண்:6 6/4

TOP


பெற்றனனே (1)

பெற்றனனே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான் – ஆரண்:13 101/4

TOP


பெற்றனென் (5)

மாதராள்-வயின் பெற்றனென் முயன்ற மா தவத்தால் – பால-மிகை:9 13/4
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – யுத்1:3 31/4
வேதியர் அருளும் நான் விரும்பி பெற்றனென்
போது உறு கிழவனை தவம் முன் பூண்ட நாள் – யுத்1:4 21/3,4
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான் – யுத்2:16 93/4
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே – யுத்3:22 204/4

TOP


பெற்றனை (4)

பிடித்தாய் வையம் பெற்றனை பேரா வரம் இன்னே – அயோ:6 19/2
பேர் இசை பெற்றனை பெறாதது என் இனி – அயோ-மிகை:1 12/1
பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ – ஆரண்:11 9/4
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும் – யுத்2:16 86/2,3

TOP


பெற்றாட்கும் (1)

நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்பு பிழையாமல் – ஆரண்:15 30/2

TOP


பெற்றாம் (3)

உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கிட்:17 1/3
பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் – சுந்:10 32/4
பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் – சுந்:10 32/4

TOP


பெற்றாய் (13)

ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – அயோ:3 46/3
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும் – ஆரண்:10 75/3
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய் – யுத்1:5 72/4
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய்
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – யுத்2:16 40/2,3
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய்
வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயு பெற்றாய் – யுத்2:16 130/2,3
வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயு பெற்றாய்
சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய் – யுத்2:16 130/3,4
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய்
ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும் – யுத்2:16 144/2,3
பண் பெற்றாரோடு கூடா பகை பெற்றாய் பகழி பாய – யுத்2:17 39/1
விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர் – யுத்2:17 39/2
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால் – யுத்2:17 39/3
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால் – யுத்2:17 39/3
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – யுத்2:17 39/4
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – யுத்2:17 39/4

TOP


பெற்றாயும் (1)

பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்க – அயோ:4 132/2

TOP


பெற்றாயோ (1)

பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – யுத்4:38 8/2,3

TOP


பெற்றார் (11)

பெருமை எய்தினர் யாவரே இராமனை பெற்றார்
கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனி கடவ – அயோ:1 34/2,3
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என – அயோ:14 7/3
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – சுந்:7 10/4
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – யுத்1:4 151/4
வென்றி கேட்டலும் வீடு பெற்றார் என வியந்தார் – யுத்1:5 73/4
பெண் பெற்றாய் அதனால் பெற்றாய் யார் இன்ன பேறு பெற்றார் – யுத்2:17 39/4
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார்
குறியும் அறிகின்றிலர் சிந்தை குறைந்தார் – யுத்2:18 254/3,4
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம் – யுத்2:19 175/4
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – யுத்4:37 133/4
ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – யுத்4:41 114/4
துறக்கத்தோ யாதோ பெற்றார் அறிந்தருள் சுருதி நூலோய் – யுத்4-மிகை:41 150/4

TOP


பெற்றார்-அரோ (1)

அரக்கரும் சிலர் ஆவி பெற்றார்-அரோ – சுந்-மிகை:13 6/4

TOP


பெற்றாருழை (1)

பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால் – கிட்:7 44/3

TOP


பெற்றாரோடு (1)

பண் பெற்றாரோடு கூடா பகை பெற்றாய் பகழி பாய – யுத்2:17 39/1

TOP


பெற்றால் (9)

பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – பால:2 10/4
கொண்டாரே கொண்டாடும் உரு பெற்றால் கொள்ளீரோ – ஆரண்:6 123/4
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – ஆரண்:10 76/4
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் – ஆரண்:15 30/4
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கிட்:16 50/4
வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில் – யுத்1:12 28/3
தேவர்க்கும் தேவன் நல்க இலங்கையில் செல்வம் பெற்றால்
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார் – யுத்2:16 145/1,2
பெறும் சிறப்பு எல்லாம் என் கை பிறை முக பகழி பெற்றால்
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா – யுத்3:27 177/1,2
பெற்று இயல் பெற்றி பெற்றால் என்ன வாள் அரக்கர் யாக்கை – யுத்4-மிகை:34 2/2

TOP


பெற்றாளும் (1)

என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும் – ஆரண்:15 30/1

TOP


பெற்றான் (14)

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி – பால-மிகை:0 10/1
இந்திரன் சசியை பெற்றான் இரு_மூன்று வதனத்தோன் தன் – ஆரண்:10 75/1
தந்தையும் உமையை பெற்றான் தாமரை செங்கணானும் – ஆரண்:10 75/2
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும் – ஆரண்:10 75/3
சிறை பெற்றான் திகழ்கின்ற மேனியான் – கிட்:16 50/1
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – சுந்:8 3/4
சூழுற நோக்கினன் சோதனை பெற்றான்
கோள் அமைந்து அன்னவை கூறுதலுற்றான் – சுந்-மிகை:11 20/3,4
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – யுத்1:2 84/4
தீர்த்தன் நல் அருளை நோக்கி செய்ததோ சிறப்பு பெற்றான்
கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ – யுத்1:4 140/1,2
பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான் – யுத்2:18 62/4
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – யுத்2:19 59/4
வீழ் பெரும் துயிலும் பெற்றான் வெம் கடும் கூற்றின் வெய்யோன் – யுத்2-மிகை:16 22/4
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – யுத்3:21 23/4
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – யுத்3:26 52/4

TOP


பெற்றி (35)

உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – அயோ:3 67/4
பின்னர் வீரரை பெற்ற பெற்றி அ – அயோ:14 90/1
பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் – ஆரண்:6 40/1
பாபம் நின்ற இடத்து நில்லா பெற்றி போல் பற்று விட்ட – ஆரண்:10 82/2
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ – ஆரண்:10 136/4
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால் – ஆரண்:11 41/4
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – ஆரண்:12 13/2
பிள்ளை சொல் கிளி_அனாளை பிரிவுறல் உற்ற பெற்றி
தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும் தந்ததேயால் – ஆரண்:13 112/1,2
பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள் – ஆரண்:13 123/2,3
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால் – கிட்:7 44/3
பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின் – கிட்:7 112/1
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம் – கிட்:8 6/2
பேர்வு அரிதாக செய்த சிறுமையான் என்னும் பெற்றி – கிட்:11 67/4
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கிட்:11 71/1,2
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கிட்:11 79/2
பெண்பால் என கருது பெற்றி ஒழி உற்றால் – சுந்:1 69/1
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – சுந்:4 97/3
பெண்ணோடு இறை இன்னன பெற்றி உணர்த்தினாரால் – சுந்-மிகை:1 16/4
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – யுத்1:4 104/3,4
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – யுத்1:4 105/2
பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – யுத்1:4 107/1,2
பேதையை கொல்வேன் என்று பேணிய விரத பெற்றி
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்து சொன்ன – யுத்1:4 115/2,3
பெருமையும் சிறுமை-தானும் முற்றுறு பெற்றி ஆற்ற – யுத்1:9 25/1
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – யுத்2:16 13/4
பேய் இரும் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும் – யுத்2:16 24/1,2
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – யுத்2:19 87/4
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி
சிறையன என்ன நோக்கி தேவரும் திகைப்ப தேற்றி – யுத்2:19 97/1,2
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – யுத்2:19 277/4
பிச்சரின் திகைத்தன பெற்றி பேச்சினான் – யுத்3:20 32/1
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ – யுத்3:26 6/2,3
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி – யுத்3:26 50/4
பிடித்தது களிப்பின் பெற்றி பிறந்தது காம வேகம் – யுத்3-மிகை:25 1/2
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – யுத்4:37 4/4
பெற்று இயல் பெற்றி பெற்றால் என்ன வாள் அரக்கர் யாக்கை – யுத்4-மிகை:34 2/2
பின்னை மாருதி வந்து உன்னை பேதறுத்து உனது பெற்றி
சொன்ன-பின் வானரேசர் தொகுத்தது இ சேது கண்டாய் – யுத்4-மிகை:41 60/3,4

TOP


பெற்றிடின் (1)

பெற்றிடின் இன்று பிறந்தனென் என்றாள் – ஆரண்:14 54/4

TOP


பெற்றிடும் (1)

பெரும் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால் – யுத்1:9 13/1

TOP


பெற்றித்து (3)

பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – சுந்:4 56/4
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக – யுத்2:18 202/1
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே – யுத்3:28 30/2

TOP


பெற்றிதனினும் (1)

பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும்
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – ஆரண்:1 46/3,4

TOP


பெற்றிதான் (1)

பெறுதியோ பிழை உற்றுறு பெற்றிதான் – கிட்:7 114/4

TOP


பெற்றியதால் (1)

பின் வந்தவனே அறி பெற்றியதால்
மன் வந்த கருத்து என மன்னர்பிரான் – யுத்2:18 47/3,4

TOP


பெற்றியது (1)

பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ – சுந்:5 16/4

TOP


பெற்றியதே (1)

பெற்றும் பெறுகில்லது ஓர் பெற்றியதே
மற்று என் பல நீ இவண் வந்ததனால் – ஆரண்:2 19/2,3

TOP


பெற்றியர் (3)

பெற்றியர் பிறப்பின் மேன்மை பெரியவர் அரிய நூலும் – அயோ:1 6/3
பெற்றியர் மூவர்க்கேயும் பேர் ஆற்றல் அரிது-மன்னோ – கிட்-மிகை:2 3/4
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர்
துண்ணென துயில் உணர்ந்து எழுந்து சுற்றினார் – சுந்:3 56/3,4

TOP


பெற்றியனாய் (1)

பேராளன் தானாய் ஒளி ஓங்கும் பெற்றியனாய்
நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை – ஆரண்:15 50/2,3

TOP


பெற்றியனை (1)

பின்றாத வலத்து உயர் பெற்றியனை
கொன்றான் கவியின் குலம் ஆளுடையான் – யுத்3:20 87/3,4

TOP


பெற்றியார் (8)

பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார் – அயோ:4 169/4
பெரும் சிறை வீடு பெற்று-அனைய பெற்றியார் – ஆரண்:3 7/4
பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார்
அயர்வுறல் உற்றதை நோக்கி யான் அது – கிட்:7 27/1,2
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார்
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ் – கிட்:14 9/1,2
பிடியுண்டார் என துயிலும் பெற்றியார் – கிட்:15 8/4
பேர்வுற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார்
நோவுற உலந்தனர் அதனை நோக்கி யான் – கிட்-மிகை:7 1/1,2
பிரிந்தனர் பிறிது என பெயரும் பெற்றியார் – கிட்-மிகை:14 3/4
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் – யுத்4:37 64/4

TOP


பெற்றியால் (4)

பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்ற தாதை – ஆரண்:13 130/3
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால் – கிட்:13 9/4
பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால் – சுந்-மிகை:4 3/4
பின் இழைத்ததும் எண்ணில் அ பெற்றியால்
என் இழைத்தனை என் மகனே என்றாள் – யுத்4:41 70/3,4

TOP


பெற்றியாலே (1)

பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே
தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் – ஆரண்:16 8/1,2

TOP


பெற்றியாள் (2)

பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள் – பால:7 21/4
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள் – ஆரண்:7 21/4

TOP


பெற்றியான் (2)

மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான் – ஆரண்:12 46/4
பிழிந்து சாறு கொள் பெற்றியான்
அழிந்து மீன் உக ஆழி நீர் – யுத்2:16 114/2,3

TOP


பெற்றியில் (1)

பெற்றிலன் பெயர்ந்திலன் அனைய பெற்றியில்
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி கான்முளை – யுத்2:16 259/2,3

TOP


பெற்றியின் (7)

பெற்ற தாயரையும் அ பெற்றியின் தொழுது எழுந்து – பால-மிகை:20 2/3
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார் – அயோ:1 9/3,4
பெற்றி மற்று இது பெற்றது ஓர் பெற்றியின்
குற்றம் உற்றிலன் நீ அது கோடியால் – கிட்:7 112/1,2
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – சுந்:4 35/2
பெற்றியின் உணர்வினார் முடிய பேசினார் – யுத்1:4 82/4
பெரும் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின்
தெரிந்து காட்டினன் நும்பி சினத்தினான் – யுத்1:9 62/3,4
பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே – யுத்3:28 30/2

TOP


பெற்றியும் (1)

கொல்வான் உற்றோர் பெற்றியும் யாதும் குறையாதான் – சுந்-மிகை:3 24/1

TOP


பெற்றியே (1)

பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – யுத்1:4 105/2

TOP


பெற்றியை (2)

பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது – யுத்2:19 228/3
பேதையேன் சிறுமையால் உற்ற பெற்றியை
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா – யுத்3:24 70/2,3

TOP


பெற்றியோ (1)

பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கிட்:10 84/4

TOP


பெற்றியோய் (2)

பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – சுந்:14 17/4
பின்னரே தெரிகுதி தெரிவு இல் பெற்றியோய் – யுத்3:24 82/4

TOP


பெற்றியோர் (2)

பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர்
போரிடை புறங்கொடுத்து அஞ்சி போந்தவர் – யுத்1:4 78/1,2
பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர்
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் என – யுத்1:6 34/1,2

TOP


பெற்றியோர்க்கும் (1)

பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும்
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – ஆரண்:7 55/2,3

TOP


பெற்றிலது (1)

பெற்றிலது ஆதலின் பிறிது ஒன்று ஆம் என – ஆரண்:15 8/3

TOP


பெற்றிலம் (5)

இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால் – பால:10 25/3
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால் – யுத்1:2 14/3
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – யுத்1:6 4/2
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே – யுத்2:16 176/2
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – யுத்4:41 23/3

TOP


பெற்றிலர் (2)

ஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே – பால:21 30/4
வீடினர் சிலவர் சில்லோர் பெற்றிலர் விளிந்து வீழ்ந்தார் – யுத்2:19 164/4

TOP


பெற்றிலர்கள் (1)

உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – ஆரண்:3 50/3

TOP


பெற்றிலரேல் (1)

குருதி பெற்றிலரேல் கடல் ஏழையும் குடிப்பார் – யுத்3:30 20/3

TOP


பெற்றிலள் (4)

தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள் – பால:21 23/2
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – அயோ:8 18/4
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – அயோ:9 25/4
ஊன்றினள் பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் – ஆரண்:6 20/4

TOP


பெற்றிலன் (4)

பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர் செயற்கு – கிட்:7 24/3
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கிட்:13 62/4
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – சுந்:12 127/2
பெற்றிலன் பெயர்ந்திலன் அனைய பெற்றியில் – யுத்2:16 259/2

TOP


பெற்றிலா (1)

தொடங்கிய வேள்வி முற்று பெற்றிலா தொழில் நின் தோள்-மேல் – யுத்3:28 2/1

TOP


பெற்றிலார் (2)

மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – அயோ:4 174/4
பித்தரும் உளர் சிலர் வீடு பெற்றிலார் – யுத்1:3 61/4

TOP


பெற்றிலென் (2)

உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – பால:17 27/2
பெற்றிலென் கடந்த சொல்லின் பயன் இலை பிறிது ஒன்றேனும் – கிட்:7 134/3

TOP


பெற்றிலை (1)

பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் – அயோ:11 55/4

TOP


பெற்றீர் (1)

போர் எலாம் மடிந்து நூறி இறத்தலும் இருகால் பெற்றீர் – யுத்3-மிகை:27 6/4

TOP


பெற்று (55)

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு – பால:0 4/1
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை – பால:5 69/2
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – பால:6 12/4
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – பால:13 44/2
பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று
ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல் – பால:13 54/1,2
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – பால:22 1/2
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – பால:22 38/2
பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ – அயோ:2 28/2
காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – அயோ:4 23/4
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – அயோ:6 17/2
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – அயோ:6 34/2
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – அயோ:14 59/3
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – ஆரண்:1 6/2
மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 6/4
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாச – ஆரண்:6 26/2
தேனின் மொழி உற்று இனிய செவ்வி நனி பெற்று ஓர் – ஆரண்:6 26/3
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – ஆரண்:6 26/4
பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்ற தாதை – ஆரண்:13 130/3
பங்கு பெற்று ஒளிர் பதுமராகத்து ஒளி பாய – கிட்:1 20/2
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கிட்:3 18/4
அற்றம் ஒன்று பெற்று இவன் அகன்றனன் – கிட்:3 67/4
வெம் தொழில் துறை வீடு பெற்று எய்திய – கிட்:7 116/3
பெறல் அரும் திரு பெற்று உதவி பெரும் – கிட்:11 2/1
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கிட்:11 48/3
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கிட்:14 62/2
முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் – கிட்:16 50/2
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் – கிட்:16 50/3
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கிட்:16 56/4
திசை திரி கவிகள் உற்றால் சிறகு பெற்று எழுதி என்ன – கிட்-மிகை:16 7/4
தேறுற்று உயிர் பெற்று இயல்பும் சில தேறலுற்றான் – சுந்:4 88/4
மலைகளும் கடலும் யாறும் கானமும் பெற்று மற்று ஓர் – சுந்:11 15/3
அருளினால் தனது ஆவி பெற்று உய்ந்துளாள் – சுந்-மிகை:3 6/4
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ – யுத்1:4 109/4
சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர் – யுத்1:6 51/1
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – யுத்1:12 6/2
தெளிவு பெற்று இறை பூண்டுளேன் யான் அலால் தெய்வம் – யுத்1-மிகை:3 11/3
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே – யுத்2:16 129/1
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை – யுத்2:16 160/2
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – யுத்2:16 334/2
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர் – யுத்2:17 34/2
மொய் பெற்று உயர் முதுகு இற்றன முகம் உக்கன முரண் வெம் – யுத்2:18 139/3
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் – யுத்2:19 70/3
வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றி – யுத்2:19 235/2
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தால் என உய்ந்தான் – யுத்2-மிகை:15 26/4
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – யுத்3:21 7/4
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ – யுத்3:31 25/3
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – யுத்3:31 227/3
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார் – யுத்4:40 105/1
உய்ந்தவர்க்கு அரும் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன் – யுத்4:40 105/4
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – யுத்4:41 8/1
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும் – யுத்4:42 19/2
பெற்று இயல் பெற்றி பெற்றால் என்ன வாள் அரக்கர் யாக்கை – யுத்4-மிகை:34 2/2
அன்று அது இரவி பெற்று நாயகற்கு ஈந்தது அன்று – யுத்4-மிகை:41 126/3
கவ்வை இன்று ஆகி வென்றி கவி_குலம் பெற்று வாழ்க – யுத்4-மிகை:41 172/4
ஓவியம் உயிர் பெற்று என்ன உம்பர்_கோன் நகரும் ஒவ்வா – யுத்4-மிகை:41 270/3

TOP


பெற்று-அனைய (1)

பெரும் சிறை வீடு பெற்று-அனைய பெற்றியார் – ஆரண்:3 7/4

TOP


பெற்று-என்ன (2)

ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – யுத்4:41 114/4
துருவ தார் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்று-என்ன
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – யுத்4:42 5/1,2

TOP


பெற்றுடை (3)

பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை
ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில் – கிட்:7 29/1,2
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும் – சுந்:3 117/1
பேய் இரண்டாயிரம் சுமக்க பெற்றுடை
மா இரும் கேடகம் கடிதின் வாங்கினான் – யுத்2-மிகை:16 47/3,4

TOP


பெற்றுடைய (3)

பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம் – அயோ:4 107/1
கங்கை_சூடி-தன் கருணை பெற்றுடைய முன் வாலி – கிட்-மிகை:12 4/1
பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – யுத்1:4 99/1

TOP


பெற்றுடையார் (1)

உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – யுத்3:30 12/4

TOP


பெற்றும் (2)

பெற்றும் பெறுகில்லது ஓர் பெற்றியதே – ஆரண்:2 19/2
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – யுத்1:2 60/4

TOP


பெற்றுழி (1)

பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள் – ஆரண்:11 60/4

TOP


பெற்றுள்ளான் (1)

ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி பெற்றுள்ளான்
சூழி வெம் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும் தோளான் – யுத்2-மிகை:16 22/1,2

TOP


பெற்றுளது (1)

மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு – யுத்4:36 16/2

TOP


பெற்றுளான் (1)

பெரும் திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான்
அரும் துயர் அளவு இலாது அரற்றுவானை யான் – யுத்3:24 85/1,2

TOP


பெற்றெடுத்த (1)

கம்ப மதத்து களி யானை காவல் சனகன் பெற்றெடுத்த
கொம்பும் என்பால் இனி வந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன் – யுத்3-மிகை:28 11/1,2

TOP


பெற்றேம் (4)

யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை – பால:7 54/1
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால் – கிட்:2 34/1
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால் – கிட்:2 34/1
மீளவும் உற்றேம் அன்னவை தீரும் வெளி பெற்றேம்
காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கிட்:17 3/2,3

TOP


பெற்றேன் (15)

பின்னை எய்திய நலத்தினும் அரிதினின் பெற்றேன்
இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால் – அயோ:1 64/2,3
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின் – அயோ:4 16/3
பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான் – அயோ:4 60/4
நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு – ஆரண்:6 49/1
நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு – ஆரண்:6 49/1
ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ – ஆரண்:6 49/2
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன்
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – ஆரண்:15 51/3,4
பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன்
திறங்கள் என் பல சிந்திப்பது இவன் தலை சிதறி – சுந்:12 51/2,3
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன்
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – யுத்1:14 13/3,4
சீதையை பெற்றேன் உன்னை சிறுவனுமாக பெற்றேன் – யுத்1:14 26/3
சீதையை பெற்றேன் உன்னை சிறுவனுமாக பெற்றேன்
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – யுத்1:14 26/3,4
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன்
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான் – யுத்2:16 31/3,4
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன்
எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ – யுத்3:22 208/3,4
படித்தேன் அன்றே பொய்ம்மை குடிக்கு பழி பெற்றேன்
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – யுத்3:22 216/3,4
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – யுத்4:40 114/4

TOP


பெற்றோர் (2)

உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் – சுந்:9 5/1
வெய்யவன் வெள்ள சேனை தலைவரின் விழுமம் பெற்றோர்
கை உறும் சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர் – யுத்3-மிகை:20 7/2,3

TOP


பெற (32)

உயிர் பெற குயிற்றிய உம்பர் நாட்டவர் – பால:3 28/3
நல புகழ் பெற இனி நல்க வேண்டுமால் – பால:5 79/4
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும் – பால:23 29/4
வாழ்வு ஆர் தரு வெண்ணெய் நல்லூர் சடையப்பன் வாழ்த்து பெற
தாழ்வார் உயர புலவோர் அக இருள் தான் அகல – பால-மிகை:0 17/1,2
ஐய யான் பெற புரிந்தது எ தவம் என ஆடி – பால-மிகை:9 5/2
கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால் – பால-மிகை:9 53/2
வரதனில் ஒளி பெற மலர்ந்த தொல் குலம் – அயோ:11 91/2
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு – அயோ:12 44/2
ஆதலின் இது பெற அருள் என உரையா – ஆரண்:2 42/1
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – ஆரண்:3 40/4
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – ஆரண்:6 61/3
உரைக்கு உவமை பெற குலிசத்தவன் முதலாம் உலகு இறைமைக்கு உரிய மேலோர் – ஆரண்-மிகை:10 1/2
விதி முறை பெற தனி விளம்பி போகவே – ஆரண்-மிகை:10 12/4
பெற_ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு – கிட்:16 45/3
பிறந்த பார் முழுவதும் தம்பியே பெற
துறந்து கான் புகுந்த நாள் வலம் துடித்ததே – சுந்:3 34/3,4
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின் – சுந்:3 142/2
பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய் – சுந்:5 10/2
பாடு அலம் பெற புள்_இனம் பார்ப்பொடே – சுந்:6 31/4
தேர்ந்து உறு பொருள் பெற எண்ணி செய்யு-மின் – சுந்:12 10/3
ஓது பல் கிளையும் உயிரும் பெற
சீதையை தருக என்று என செப்பினான் – சுந்:12 101/2,3
நிலை பெற அயன் இருந்து இயற்று நீலத்தின் – சுந்-மிகை:4 6/1
வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை விண்ணை – யுத்1:2 104/2
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – யுத்1:3 31/4
வாலி விண் பெற அரசு இளையவன் பெற – யுத்1:4 89/1
வாலி விண் பெற அரசு இளையவன் பெற
கோலிய வரி சிலை வலியும் கொற்றமும் – யுத்1:4 89/1,2
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற தான் பெற்ற – யுத்1:4 133/3
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – யுத்1:7 11/2
செம் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெற
தந்திடும் கணத்திடை என்று சாற்றலும் – யுத்1-மிகை:1 2/2,3
இள வரி கவட்டிலை ஆரொடு ஏர் பெற
துளவொடு தும்பையும் சுழிய சூடினான் – யுத்2:15 115/3,4
தாங்கு பல் கணை புட்டிலும் தகை பெற கட்டி – யுத்2:16 228/2
நின்றது நின்று இனி நினைவது என் பெற
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – யுத்3:31 175/3,4
சித்திரம் பெற அடங்கிய கவி பெரும் சேனை – யுத்4-மிகை:37 14/3

TOP


பெற_ஒண்ணாதது (1)

பெற_ஒண்ணாதது ஓர் பேறு பெற்றவர்க்கு – கிட்:16 45/3

TOP


பெறப்பெற்ற (1)

முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை – யுத்1:3 169/1

TOP


பெறல் (21)

அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண – பால-மிகை:3 1/1
பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர் – அயோ:1 10/3
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது – அயோ:1 12/3
பொன் திணிந்த தோட்டு அரும்_பெறல் இலச்சினை போக்கி – அயோ:1 72/2
அன்னவளாயும் அரும்_பெறல் ஆரமும் – அயோ:2 6/1
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – அயோ:2 77/2
அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – அயோ:3 2/4
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – அயோ:9 31/3
ஆய சாலை அரும் பெறல் அன்பினன் – அயோ:10 49/3
பிறப்பரோ எவர்க்கும் யான் பெற்ற பதம் பெறல் அரிதே – ஆரண்:1 50/3
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும் – ஆரண்:1 60/1
பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ – ஆரண்:11 9/4
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கிட்:10 38/3
பெறல் அரும் திரு பெற்று உதவி பெரும் – கிட்:11 2/1
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கிட்:11 88/2
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார் – கிட்:14 9/1
ஆதலால் தன் அரும்_பெறல் செல்வமும் – சுந்:12 101/1
ஆவாரம் தகை இராவணற்கு அரும்_பெறல் புதல்வர் – யுத்1:5 51/4
விரும்பி முயல்வுற்று இடைவிடாது பெறல் மேன்மை – யுத்1-மிகை:2 10/2
ஐயனே அழகனே என் அரும் பெறல் அமிழ்தே ஆழி – யுத்3:29 48/1
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர் – யுத்4:41 75/2

TOP


பெறல்_அரும் (3)

பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர் – அயோ:1 10/3
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – அயோ:2 77/2
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார் – கிட்:14 9/1

TOP


பெறலாமே (1)

பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – அயோ:11 76/4

TOP


பெறற்கு (3)

பெய் கடல் பிறந்து அயல் பெறற்கு ஒணா மருந்து பெற்று – பால:13 54/1
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை – அயோ:1 62/2
பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள் – ஆரண்:11 60/4

TOP


பெறா (10)

மொய் பெறா தினவு உறு முழவு தோளினான் – பால:4 12/2
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா
வீர வெம் சிலையினோர் எதிர் விராதன் எனும் அ – ஆரண்:1 18/2,3
செரு பெறா தினவு உறு சிகர தோளினார் – ஆரண்:7 44/4
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – யுத்1:2 88/4
நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா
அலை நெடும் கடல் அன்றியும் ஆண்டு தம் – யுத்1:8 48/2,3
நிரைத்தலின் சில செல்ல நிலம் பெறா
கரத்தின் ஏந்திய கார் வரை கண் அகன் – யுத்1:8 49/2,3
புடை உள பொருது கொண்டு போர் பெறா பொங்குகின்ற – யுத்1:13 22/2
செரு பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி – யுத்2:16 207/3
விரவலர் பெறா வெறுமைய ஆயின வெவ்வேறு – யுத்2:16 220/3
பிதிர வீழ்ந்தது அசனி ஒளி பெறா
கதிரவன்-தனை ஊரும் கலந்ததால் – யுத்4:37 19/3,4

TOP


பெறா-வண்ணம் (1)

வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம்
சிந்தினான் சரம் இலக்குவன் முகம்-தொறும் திரிந்தான் – யுத்3:22 110/3,4

TOP


பெறாத (1)

என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின் – யுத்1:3 169/3

TOP


பெறாதது (1)

பேர் இசை பெற்றனை பெறாதது என் இனி – அயோ-மிகை:1 12/1

TOP


பெறாதன (1)

பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – யுத்4:32 46/3

TOP


பெறாதார் (1)

பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – யுத்2:19 275/4

TOP


பெறாது (7)

நெருங்கின மறைப்ப ஆண்டு ஓர் நீக்கு_இடம் பெறாது விம்மும் – பால:21 17/2
தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும் – சுந்:7 14/3
வாயின் வைத்து ஊத வீரர் வழி இடம் பெறாது செல்ல – சுந்-மிகை:10 3/2
வாயினில் ஊது வீரர் வழியிடம் பெறாது செல்ல – சுந்-மிகை:11 3/2
சென்று மேல் நிலை பெறாது திரிந்தன சிகர சில்லி – யுத்1:8 22/4
இலக்குவன் கடிது ஏவின இரை பெறாது இரைப்ப – யுத்2:16 205/1
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – யுத்3:31 97/3

TOP


பெறாமை (1)

நெறி பெறாமை அரிதினின் நீங்குவான் – அயோ-மிகை:4 12/4

TOP


பெறாமையே (1)

வென்ற கால் மீண்டது வெளி பெறாமையே – பால:8 25/4

TOP


பெறார் (1)

விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – சுந்:7 13/4

TOP


பெறாள் (2)

பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள் – ஆரண்:1 39/1
பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள்
மின்னை ஏய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள் – ஆரண்:1 39/1,2

TOP


பெறான் (4)

இ காலும் நலிந்தும் ஓர் ஈறு பெறான்
மு காலின் முடிந்திடுவான் முயல்வான் – ஆரண்:11 42/2,3
விளித்து நின்று வேறு உரை பெறான் இருந்து – கிட்:3 59/3
நறை குடங்கள் பெறான் கடை நக்குவான் – யுத்2:16 54/3
மொய் அமர் களத்தின் உன்னை துணை பெறான் என்னின் முன்ப – யுத்3:31 64/3

TOP


பெறினும் (1)

மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால் – ஆரண்:11 30/1

TOP


பெறு (9)

பிரசனம் மதலையர் பெறு வழி உதவி – பால-மிகை:5 16/2
சுமை பெறு சிகர கோடி தொல் மயேந்திரத்தின் வெள்ளி – சுந்-மிகை:1 2/3
இடம் பெறு தீவினை யாவும் ஏத்தவே – சுந்-மிகை:2 7/4
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான் – யுத்1:2 6/3
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பு அளவில் எ உலகில் யாவும் – யுத்1:2 86/3
வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு – யுத்1-மிகை:5 3/1
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா – யுத்2:19 37/2
உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து ஏழு – யுத்2-மிகை:18 28/1
ஓங்கிய முடியன் திங்கள் ஒளி பெறு முகத்தன் உள்ளால் – யுத்3:28 60/2

TOP


பெறுக்கலா-வகை (1)

பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான் – யுத்2:19 85/4

TOP


பெறுக (10)

பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் – பால:23 97/4
அலகு இல் மா முனி பெறுக என் அளித்தனள் அளியால் – பால-மிகை:9 4/4
பெறுக என அளித்து வேந்தோடு யாவரும் துய்த்த பின்றை – பால-மிகை:11 11/2
ஏமுறல் ஒழிக இன்னே பெறுக என இரண்டு விஞ்சை – பால-மிகை:11 44/3
வனையும் என் உரு துவசம் நீ பெறுக என மகிழ்வோடு – சுந்-மிகை:13 11/3
வெற்றியே பெறுக தோற்க வீக வீயாது வாழ்க – யுத்1:4 105/3
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான் – யுத்3:27 176/4
பரதன் அன்னது பெறுக தான் முடியினை பறித்து இ – யுத்4:40 116/2
குரங்கு_இனம் பெறுக என்றனர் உள்ளமும் குளிர்ப்பார் – யுத்4:40 122/4
பித்தன் மூவரும் ஏத்த பெறுக எனா – யுத்4-மிகை:41 109/4

TOP


பெறுகில்லது (1)

பெற்றும் பெறுகில்லது ஓர் பெற்றியதே – ஆரண்:2 19/2

TOP


பெறுகில்லாள் (1)

பெரும் துயரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள்
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம் – சுந்:5 6/3,4

TOP


பெறுகிலா (1)

மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – யுத்1:2 84/4

TOP


பெறுகிலெம் (1)

பட்ட வீரரை பெறுகிலெம் பெறுவது பழியால் – யுத்3:30 51/2

TOP


பெறுகிற்பானும் (2)

இ திரு பெறுகிற்பானும் இந்திரன் இலங்கை நுங்கள் – யுத்2:17 55/1
பொய் திரு பெறுகிற்பானும் வீடணன் புலவர் கோமான் – யுத்2:17 55/2

TOP


பெறுகின்றது (1)

உரிமை மைந்தரை பெறுகின்றது உறு துயர் நீங்கி – அயோ:1 62/1

TOP


பெறுகின்றில (1)

பேரும் திசை பெறுகின்றில பணையின் பிணை மத வெம் – யுத்2:18 145/3

TOP


பெறுகுக (1)

விடை பெறுகுக முடி_வேந்தர் வேதியர் – பால:5 109/2

TOP


பெறுகுவென் (1)

பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – அயோ:8 36/4

TOP


பெறுகுவெனேல் (1)

பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல்
என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின் – யுத்1:3 169/2,3

TOP


பெறுகுற்ற (1)

பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை – யுத்4-மிகை:42 3/3

TOP


பெறுதல் (4)

புத்திரர் இனி பெறுதல் புல்லிது என நல்லோர் – அயோ:3 99/3
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – யுத்1:14 11/2
கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய் – யுத்1-மிகை:2 9/3
அவயம் நீ பெற்றவாறும் அமரரும் பெறுதல் ஆற்றா – யுத்2:16 126/1

TOP


பெறுதலின் (1)

சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு – யுத்2:16 289/3

TOP


பெறுதற்கு (3)

பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம் – பால:2 38/3
பெய் கனி கிழங்கு தேன் என்று இனையன பெறுதற்கு ஒத்த – சுந்-மிகை:14 48/3
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை இனி சிறுமை யாதோ – யுத்3:28 61/4

TOP


பெறுதி (2)

பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – யுத்2:16 129/4
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – யுத்2:16 195/4

TOP


பெறுதியே (1)

பெறுதியே எவையும் சொல்லி பேர் அறிவாள் சீரிற்று – யுத்2:16 42/1

TOP


பெறுதியோ (2)

பெருமை நீங்கினை எய்த பெறுதியோ – கிட்:7 107/4
பெறுதியோ பிழை உற்றுறு பெற்றிதான் – கிட்:7 114/4

TOP


பெறுதிரால் (1)

பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – ஆரண்:12 5/3

TOP


பெறுதும் (2)

பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் – பால:21 4/2
பித்துண்டது பேர்வு உறுமா பெறுதும்
கைத்தும் கடு நஞ்சின் என கனல்வான் – யுத்1:3 114/3,4

TOP


பெறுபவோ (1)

பத்தர் சொன்னவும் பன்ன பெறுபவோ – பால:0 5/4

TOP


பெறும் (24)

பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – அயோ:4 16/4
பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – அயோ:13 64/4
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும்
இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால் – அயோ:14 37/2,3
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – ஆரண்:3 19/4
நடந்து தன் இரு கரத்தினில் நலம் பெறும் சிலை-வாய் – ஆரண்-மிகை:8 1/1
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால் – கிட்:7 44/3
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன – சுந்:1 46/3
எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள் இது நிற்க – சுந்:2 198/1
பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல் – சுந்:3 102/2
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – சுந்:4 56/4
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – சுந்:6 43/4
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி – சுந்:14 37/1
தீயின் வெந்தன இனி துன்னிமித்தம் பெறும் திறனும் உண்டோ – யுத்1:2 96/4
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன் – யுத்1:3 30/3
ஆய பெறும் நல் நெறி தம் அறிவு என்று – யுத்1:3 108/1
ஏய பெறும் ஈசர்கள் எண்_இலரால் – யுத்1:3 108/2
பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல் – யுத்1:3 169/2
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் – யுத்1:3 169/4
திண் திறல் பெறும் வானக தேர் ஒன்றின் இவர்ந்தே – யுத்1-மிகை:5 9/2
செல் வலம் பெறும் சிந்தையின் தீர்வரோ – யுத்1-மிகை:8 2/2
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான் – யுத்3:20 10/2
பெறும் சிறப்பு எல்லாம் என் கை பிறை முக பகழி பெற்றால் – யுத்3:27 177/1
இடை பெறும் துயர் பார்த்து இகல் நீதியின் – யுத்4:37 174/2
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது – யுத்4-மிகை:37 7/3

TOP


பெறும்-கொல் (1)

பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கிட்:13 62/4

TOP


பெறும்படி (3)

நிலை பெறும்படி நட்டனர் ஓடதி நிரைத்தார் – பால-மிகை:9 21/2
அலை பெறும்படி பயோததி கடைந்தனர் அவனி – பால-மிகை:9 21/3
புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள் – அயோ:2 86/4

TOP


பெறுமாறு (2)

தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி – அயோ:4 71/3
வானும் நிலனும் பெறுமாறு இனி மற்றும் உண்டோ – சுந்-மிகை:2 2/1

TOP


பெறுமோ (1)

பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ
பொன் செய் தோளினாய் போர் பெரும் படையொடும் புக்கோம் – யுத்1:5 71/2,3

TOP


பெறுவ (1)

பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும் – அயோ:5 27/1

TOP


பெறுவதற்கு (3)

ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா – யுத்4:41 89/2
திருவினை நீ பெறுவதற்கு திருநாமங்களை பரவ – யுத்4-மிகை:38 2/2
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமை சிந்தித்து ஏத்த – யுத்4-மிகை:38 3/2

TOP


பெறுவதன் (1)

பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால் – அயோ:14 70/1

TOP


பெறுவது (12)

பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – பால:5 95/4
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – அயோ:1 68/4
பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ – கிட்:7 32/2
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால் – கிட்:7 132/1
செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ – கிட்:7 139/4
பெரும் பொறை அறிவினோரால் நிலையினை பெறுவது அம்மா – கிட்:9 29/4
பின்னை தான் பெறுவது அம்மா நறவு உண்டு திகைக்கும் பித்தோ – கிட்:11 91/4
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – சுந்:2 196/2
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் – சுந்:9 3/2
பெற்றிலம் ஆதும் அன்றே இன்றொடும் பெறுவது ஆமே – யுத்2:16 176/2
பட்ட வீரரை பெறுகிலெம் பெறுவது பழியால் – யுத்3:30 51/2
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – யுத்4:40 114/4

TOP


பெறுவதும் (1)

பிறந்து இறந்து போய் பெறுவதும் இழப்பதும் புகழே – அயோ:2 73/1

TOP


பெறுவர் (3)

பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ – பால-மிகை:0 33/4
என்பு தோயுமேல் இரும் கதி பெறுவர் என்று இசைத்தான் – பால-மிகை:9 44/4
எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல் – கிட்:7 139/3

TOP


பெறுவாய் (1)

வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய்
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் – யுத்2:19 252/2,3

TOP


பெறுவாயேல் (1)

பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல்
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – அயோ:3 32/3,4

TOP


பெறுவார் (2)

சோதி வடிவாய் அழிவு இல் முத்தி பெறுவார் என உரைத்த கருதி தொகைகளே – பால-மிகை:0 37/4
பேர் படைத்தவற்கு அடியவருக்கு அடியரும் பெறுவார்
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா வீடு – யுத்3:22 180/3,4

TOP


பெறுவான் (2)

பரதன் பெறுவான் இனி யான் படைக்கின்ற செல்வம் – அயோ:4 133/3
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – யுத்2:19 254/2

TOP


பெறுவிப்பான் (1)

பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை – ஆரண்:13 107/3

TOP


பெறுவீரே (1)

பேயீரே நீர் இன்னம் இருக்க பெறுவீரே
மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர் – அயோ:11 74/2,3

TOP


பெறுவெனால் (1)

உள் நினை கருத்தினை உற பெறுவெனால் என் – ஆரண்:3 42/3

TOP


பெறுவேனேல் (1)

பெரும் தேராரை கொன்று பிழைக்க பெறுவேனேல்
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – யுத்3:22 213/2,3

TOP


பெறுவேனோ (1)

பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – அயோ:3 44/4

TOP