எ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 201
எ-வயின் 1
எஃகம் 3
எஃகமும் 1
எஃகன் 1
எஃகின் 1
எஃகினாற்கும் 1
எஃகினோடு 1
எஃகு 3
எக்கர் 1
எக்கரின் 1
எக்கரும் 1
எக்காலமும் 1
எக்கிய 2
எக்கு 1
எகினம் 1
எங்கண் 2
எங்கணும் 74
எங்கணுமாய் 1
எங்கணுமே 1
எங்கள் 35
எங்கள்-பால் 1
எங்களால் 4
எங்களின் 1
எங்களுக்கு 1
எங்களுக்கே 1
எங்களை 4
எங்களை-போலும் 1
எங்களோடு 1
எங்களோடும் 1
எங்கனம் 1
எங்கு 39
எங்கும் 139
எங்கும்-தானோ 1
எங்குமாய் 3
எங்குமே 9
எங்குள 1
எங்குளார் 1
எங்குற்றார் 2
எங்கே 9
எங்கேனும் 2
எங்கை 1
எங்கை-போல் 2
எங்கையர் 1
எங்கையர்க்கு 1
எங்கையை 1
எங்ஙன் 5
எங்ஙனம் 19
எங்ஙனே 3
எச்சில் 1
எச்சிலே 1
எச்சிலை 2
எச்சு 1
எஞ்ச 9
எஞ்சல் 16
எஞ்சல்_இல் 13
எஞ்சல 1
எஞ்சலர் 1
எஞ்சவே 2
எஞ்சா 2
எஞ்சா-வகை 1
எஞ்சாது 1
எஞ்சார் 1
எஞ்சாள் 1
எஞ்சி 3
எஞ்சிட 2
எஞ்சின 2
எஞ்சினார் 1
எஞ்சினால் 1
எஞ்சினான் 1
எஞ்சினும் 1
எஞ்சு 4
எஞ்சு_இல் 1
எஞ்சும் 4
எஞ்சுமால் 1
எஞ்சுற 1
எஞ்சேன் 1
எஞ்ஞான்றும் 1
எட்ட 8
எட்ட_அரு 1
எட்டா 7
எட்டாத 1
எட்டி 1
எட்டிய 1
எட்டியும் 1
எட்டின் 1
எட்டின 1
எட்டினள் 1
எட்டினன் 1
எட்டினும் 1
எட்டினொடு 1
எட்டினோடு 4
எட்டு 15
எட்டும் 11
எட்டுமாய் 1
எட்டையும் 2
எட்டொடு 3
எடா 1
எடா-முன் 1
எடாது 3
எடாநின்றது 1
எடாமை 1
எடு 1
எடுக்க 14
எடுக்கல் 1
எடுக்கலானேன் 1
எடுக்கலுற்றான் 2
எடுக்கவும் 2
எடுக்கின் 1
எடுக்கினும் 1
எடுக்கும் 7
எடுக்கும்-கொல் 1
எடுக்குறு 1
எடுக்குறும் 2
எடுத்த 59
எடுத்த-போது 1
எடுத்தது 13
எடுத்ததும் 2
எடுத்தலும் 3
எடுத்தலோடு 1
எடுத்தலோடும் 1
எடுத்தவர் 2
எடுத்தவர்கள் 1
எடுத்தன 4
எடுத்தனம் 1
எடுத்தனர் 4
எடுத்தனவும் 1
எடுத்தனள் 1
எடுத்தனன் 9
எடுத்தனென் 1
எடுத்தாய் 2
எடுத்தார் 2
எடுத்தால் 2
எடுத்தாள் 1
எடுத்தான் 15
எடுத்தி 2
எடுத்திட 1
எடுத்திடுதலால் 1
எடுத்திலர் 1
எடுத்திலாதார் 1
எடுத்து 172
எடுத்துக்கொண்டு 1
எடுத்தேன் 1
எடுப்ப 6
எடுப்பது 1
எடுப்பர் 1
எடுப்பவள் 1
எடுப்பவே 2
எடுப்பார் 1
எடுப்பான் 1
எடுப்பினும் 2
எடுப்பு 1
எடுப்பென் 1
எடும் 2
எடை 1
எண் 189
எண்-தானும் 1
எண்-பொருட்டு 1
எண்-மேல் 1
எண்_அரும் 6
எண்_இரு 5
எண்_இல் 16
எண்_இல்_கோடி 1
எண்_இல 3
எண்_இலர் 7
எண்_இலர்-தம்மொடு 1
எண்_இலரால் 1
எண்_இலா 6
எண்_இலார் 1
எண்_இலோம் 1
எண்_இறந்த 1
எண்_இறந்தவர் 1
எண்_இறந்தன 1
எண்_இறந்தாரை 1
எண்_எண் 1
எண்_ஐந்து 1
எண்கணனும் 1
எண்கணானும் 1
எண்களால் 1
எண்களில் 1
எண்கின் 11
எண்கின்_வேந்தனும் 1
எண்கினாலே 1
எண்கு 2
எண்கு_இனம் 1
எண்ண 28
எண்ண_அரிது 1
எண்ண_அரு 1
எண்ண_அரும் 6
எண்ண_ஒண்ணுமோ 1
எண்ணம் 15
எண்ணமும் 3
எண்ணமே 3
எண்ணமோ 2
எண்ணல் 13
எண்ணலம் 1
எண்ணலர் 3
எண்ணலன் 1
எண்ணலா 2
எண்ணலாம் 4
எண்ணலாய் 1
எண்ணலார் 1
எண்ணலால் 1
எண்ணலுற்றார் 1
எண்ணலை 1
எண்ணலையே 1
எண்ணவேண்டா 1
எண்ணவேயாய் 1
எண்ணற்கு 4
எண்ணற்கு_அரிய 2
எண்ணன 1
எண்ணா 8
எண்ணாத 1
எண்ணாது 3
எண்ணாதேன் 1
எண்ணாநின்றார் 1
எண்ணாய் 1
எண்ணாயிர 1
எண்ணாயிரம் 3
எண்ணாயிரர் 1
எண்ணார் 2
எண்ணாரோ 1
எண்ணாள் 1
எண்ணி 128
எண்ணிட 1
எண்ணிடின் 1
எண்ணிடை 3
எண்ணிய 14
எண்ணியதில் 1
எண்ணியது 4
எண்ணியும் 1
எண்ணியும்தான் 1
எண்ணியே 3
எண்ணியோ 5
எண்ணில் 12
எண்ணிலமால் 1
எண்ணிலர் 1
எண்ணிலரை 1
எண்ணிலன் 1
எண்ணிலார் 1
எண்ணிலோர் 1
எண்ணிற்று 1
எண்ணின் 28
எண்ணினர் 1
எண்ணினன் 8
எண்ணினனால் 1
எண்ணினாய் 1
எண்ணினார் 5
எண்ணினால் 8
எண்ணினாலும் 1
எண்ணினாள் 1
எண்ணினான் 10
எண்ணினிர் 1
எண்ணினில் 2
எண்ணினுக்கு 1
எண்ணினும் 10
எண்ணினென் 1
எண்ணினேன் 3
எண்ணினை 5
எண்ணினையேல் 2
எண்ணினையோ 1
எண்ணு 1
எண்ணுக்கு 1
எண்ணுக்கும் 1
எண்ணுகிலம் 1
எண்ணுகின்றது 1
எண்ணுகின்றனன் 1
எண்ணுகின்றனென் 1
எண்ணுகின்றார் 1
எண்ணுங்கால் 1
எண்ணுடை 2
எண்ணுடையான் 1
எண்ணுதல் 4
எண்ணுதற்கு 2
எண்ணுதி 4
எண்ணுதியோ 1
எண்ணுதும் 1
எண்ணும் 38
எண்ணும்-கால் 3
எண்ணுமால் 1
எண்ணுமோ 1
எண்ணுவ 1
எண்ணுவது 8
எண்ணுவதோ 2
எண்ணுவன 1
எண்ணுவார் 3
எண்ணுவாள் 1
எண்ணுவான் 7
எண்ணுவீர் 1
எண்ணுவென் 2
எண்ணுவேம் 1
எண்ணுவேன் 1
எண்ணுளே 1
எண்ணுற்றாய் 1
எண்ணுற 3
எண்ணுறா 1
எண்ணுறு 6
எண்ணுறும் 3
எண்ணூற்று 1
எண்ணூறு 1
எண்ணெய் 6
எண்ணெயால் 1
எண்ணெயும் 3
எண்ணை 1
எண்ணையும் 1
எண்ணோ 1
எண்ணோடு 1
எண்தலம் 1
எண்தான் 2
எண்பதினாயிர 2
எண்பதினாயிரர் 1
எண்பது 1
எண்பனாதியிர 1
எண்பால் 1
எண்பாலும் 1
எண்மர் 1
எண்மர்க்கும் 1
எண்மரின் 1
எண்மரும் 1
எண்மை 1
எண்மையன் 1
எண்வகை 1
எண்வழி 1
எணும் 4
எத்த 1
எத்தன்மைத்து 1
எத்தனை 24
எத்தனைக்கு 1
எத்தனையும் 2
எத்தனையோ 1
எத்தனையோர் 1
எத்தனையோர்தாம் 1
எத்தனைவர் 1
எத்தானும் 1
எத்திசை 1
எத்திய 1
எத்திறத்து 1
எத்துணை 4
எதிர் 298
எதிர்க்கிலேன் 1
எதிர்க்கின் 1
எதிர்க்கும் 1
எதிர்க 1
எதிர்கண்டு 1
எதிர்குவர் 1
எதிர்கொடுக்குமேனும் 1
எதிர்கொண்டான் 1
எதிர்கொண்டிட 1
எதிர்கொண்டு 5
எதிர்கொள் 1
எதிர்கொள்க 1
எதிர்கொள்வான் 2
எதிர்கொள 1
எதிர்கொளற்கு 2
எதிர்கோள் 3
எதிர்சென்று 2
எதிர்த்த 3
எதிர்த்த-போது 1
எதிர்த்தலும் 1
எதிர்த்தனன் 1
எதிர்த்தார் 1
எதிர்த்தால் 1
எதிர்த்தியேல் 1
எதிர்த்துளனாம் 1
எதிர்தலும் 1
எதிர்ந்த 16
எதிர்ந்த-போது 1
எதிர்ந்த-போதும் 1
எதிர்ந்ததன் 1
எதிர்ந்தது 6
எதிர்ந்தவர் 2
எதிர்ந்தனர் 3
எதிர்ந்தனன் 3
எதிர்ந்தார் 6
எதிர்ந்தார்கள் 1
எதிர்ந்தால் 2
எதிர்ந்தான் 9
எதிர்ந்திடின் 1
எதிர்ந்தில 1
எதிர்ந்திலர் 1
எதிர்ந்து 10
எதிர்ந்துள 1
எதிர்ந்துளோர் 3
எதிர்ந்தேன் 1
எதிர்ந்தோர் 1
எதிர்ந்தோர்-தம்மை 1
எதிர்நின்று 2
எதிர்நின்றும் 1
எதிர்ப்பினும் 2
எதிர்பட்டு 1
எதிர்வதே 1
எதிர்வந்து 1
எதிர்வர 2
எதிர்வார் 2
எதிர்வுற்று 1
எதிர 6
எதிரா 2
எதிரில் 2
எதிரும் 8
எதிருற்று 1
எதிரெதிர் 5
எதிரே 25
எதிரேறி 1
எதிரேன் 1
எது 7
எது-கொலோ 1
எதையும் 1
எந்த 1
எந்தனின் 1
எந்தாய் 41
எந்தாயே 2
எந்திர 5
எந்திரத்து 2
எந்திரம் 6
எந்திரமும் 1
எந்தை 78
எந்தை-தன் 2
எந்தைக்கு 5
எந்தைக்கும் 3
எந்தைய 1
எந்தையது 1
எந்தையாய் 1
எந்தையார் 4
எந்தையும் 6
எந்தையே 9
எந்தையை 7
எந்தையோ 1
எந்நாள் 1
எப்படி 1
எப்படிக்கு 1
எப்படியோ 2
எப்பாலோ 1
எப்பொருள் 1
எப்பொழுது 1
எப்போதும் 1
எம் 117
எம்-தம் 2
எம்-தன் 1
எம்-பால் 8
எம்-மேல் 1
எம்-வயின் 2
எம்பி 25
எம்பி-தன் 3
எம்பி-பால் 1
எம்பி-மேல் 2
எம்பிக்கு 3
எம்பிக்கும் 1
எம்பிமாருக்கும் 1
எம்பியர் 1
எம்பியர்கள் 1
எம்பியார் 1
எம்பியும் 2
எம்பியே 1
எம்பியை 11
எம்பியோ 2
எம்பிராட்டி 2
எம்பிராற்கு 1
எம்பிரான் 20
எம்பிரானும் 1
எம்பிரானே 1
எம்பிரானொடும் 1
எம்பெருமான் 4
எம்பெருமாஅன் 1
எம்மனோர் 1
எம்மனோர்க்காக 1
எம்மனோர்க்கு 2
எம்மனோர்க்கும் 1
எம்மனோர்களை 1
எம்மனோரால் 3
எம்மனோரினும் 1
எம்மால் 6
எம்மான் 1
எம்மில் 1
எம்மின் 1
எம்முடன் 3
எம்முழை 2
எம்முன் 6
எம்முனார் 1
எம்முனை 1
எம்முனோன் 1
எம்மை 25
எம்மைக்கு 1
எம்மையும் 1
எம்மையே 2
எம்மையோர் 1
எம்மொடு 3
எம்மொடும் 2
எம்மோடு 5
எம்மோய் 1
எமக்கு 20
எமக்கும் 2
எமக்கே 1
எமது 4
எமர் 2
எமர்கட்கு 1
எமரின் 1
எமரோ 1
எமை 19
எய் 7
எய்-மின் 1
எய்கின்றார் 1
எய்கின்றார்_அல்லர் 1
எய்குவ 1
எய்குவரால் 1
எய்த்த 4
எய்த்தார் 2
எய்த்திட 2
எய்த்தில 2
எய்த்து 2
எய்த்தே 1
எய்த 117
எய்த-பெற்றால் 1
எய்தகில்லாதவே 1
எய்தது 3
எய்தல் 9
எய்தல்-பால 1
எய்தல்-பாற்றும் 1
எய்தலர் 1
எய்தலாத 1
எய்தலாம் 1
எய்தலால் 4
எய்தலாலே 1
எய்தலாவது 1
எய்தலும் 8
எய்தலுறும் 1
எய்தலை 1
எய்தலோடும் 2
எய்தவர் 1
எய்தவற்கு 1
எய்தவன் 3
எய்தவும் 2
எய்தவே 6
எய்தவை 1
எய்தற்கு 4
எய்தன 11
எய்தனர் 4
எய்தனவும் 1
எய்தனன் 6
எய்தா 9
எய்தா-வகை 1
எய்தா-வண்ணம் 1
எய்தாத 1
எய்தாது 6
எய்தாமல் 1
எய்தாய் 1
எய்தார் 3
எய்தான் 45
எய்தி 163
எய்திட்டு 1
எய்திட 6
எய்திடா-வண்ணம் 1
எய்திடாதே 1
எய்திடாமல் 2
எய்திடாரே 1
எய்திடின் 1
எய்திடுவோன் 1
எய்திய 59
எய்திய-போது 2
எய்தியதால் 1
எய்தியது 22
எய்தியவரும் 1
எய்தியவாறு 1
எய்தியவோ 1
எய்தியே 2
எய்தில 1
எய்திலதாம் 1
எய்திலை 1
எய்திற்று 10
எய்தின் 5
எய்தின 8
எய்தினர் 16
எய்தினர்-கொல் 1
எய்தினர்கள் 1
எய்தினரால் 1
எய்தினள் 4
எய்தினன் 25
எய்தினனால் 1
எய்தினனோ 1
எய்தினாய் 1
எய்தினார் 54
எய்தினார்கள் 2
எய்தினால் 4
எய்தினாள் 10
எய்தினான் 73
எய்தினானை 1
எய்தினீர் 3
எய்தினும் 4
எய்தினென் 2
எய்தினேன் 5
எய்தினை 6
எய்தினையே 1
எய்தினோன் 1
எய்து 17
எய்து-மின் 2
எய்துக 2
எய்துகின்ற 2
எய்துகின்றார் 2
எய்துகின்றானை 1
எய்துகின்றேன் 1
எய்துதல் 1
எய்துதலின் 1
எய்துதலும் 1
எய்துதற்கு 1
எய்துதி 2
எய்துப 1
எய்தும் 42
எய்துமால் 3
எய்துமே 1
எய்துமேல் 2
எய்துமோ 1
எய்துவதன் 1
எய்துவது 2
எய்துவர் 1
எய்துவல் 1
எய்துவாம் 1
எய்துவார் 1
எய்துவாள் 1
எய்துவான் 7
எய்துவித்தாய் 1
எய்துவித்தான் 1
எய்துவீர் 2
எய்துவென் 5
எய்துவையாம் 1
எய்துழி 2
எய்துற 1
எய்துறா-வகை 1
எய்துறு 1
எய்ந்து 1
எய்ய 6
எய்யகில்லான் 1
எய்யவும் 2
எய்யவே 1
எய்யவோ 1
எய்யா 2
எய்யாதே 1
எய்யாநின்ற 1
எய்யு-மின் 1
எய்யும் 11
எய்வ 1
எய்வர் 1
எய்வன 2
எய்வார் 1
எய்வான் 3
எய்வானும் 1
எய்விடத்து 1
எய்வு 1
எய்வென் 1
எயில் 20
எயிலின் 1
எயிலினில் 1
எயிலுடை 1
எயிலை 2
எயிற்ற 2
எயிற்றர் 3
எயிற்றவர்களோடு 1
எயிற்றவன் 6
எயிற்றன் 1
எயிற்றன 1
எயிற்றனும் 1
எயிற்றார் 1
எயிற்றால் 6
எயிற்றாலும் 1
எயிற்றாள் 3
எயிற்றான் 5
எயிற்றி 1
எயிற்றிடை 3
எயிற்றியரொடு 1
எயிற்றில் 2
எயிற்றின் 14
எயிற்றின்-வழி 1
எயிற்றின 2
எயிற்றினர் 3
எயிற்றினன் 1
எயிற்றினாய் 1
எயிற்றினால் 2
எயிற்றினான் 4
எயிற்றினுக்கு 1
எயிற்றினூடு 1
எயிற்று 108
எயிற்று_இனம் 1
எயிற்றை 3
எயிற்றொடு 1
எயிற்றொடும் 1
எயிற்றோன்-தன்னை 1
எயிறின் 1
எயிறு 60
எயிறுகள் 4
எயிறும் 5
எயினர் 9
எயினர்_கோன் 1
எயினரின் 1
எயினனேன் 1
எரி 233
எரி-போல் 1
எரி-அதனிடை 1
எரி-அதால் 1
எரி_கதிர் 1
எரிக்கின்றான் 1
எரிக்கு 1
எரிகள் 1
எரிகின்ற 5
எரிகின்றதாயே 1
எரிகின்றன 1
எரிகின்றான் 1
எரிகொள் 1
எரித்த 5
எரித்தது 2
எரித்தலை 2
எரித்தவன் 1
எரித்தவனும் 1
எரித்தவனை 1
எரித்து 2
எரித்துடைய 1
எரித்துளோனும் 1
எரித்தோன் 1
எரிதரும் 1
எரிதலின் 1
எரிந்த 24
எரிந்தது 8
எரிந்தவால் 1
எரிந்தன 27
எரிந்தனர் 1
எரிந்தார் 2
எரிந்தால் 1
எரிந்தாள் 1
எரிந்திடாது 1
எரிந்திடும் 1
எரிந்து 21
எரிந்தோன் 1
எரிப்பவும் 1
எரிப்புண்டவர்-தம்மை 1
எரிப்பென் 1
எரிபட 1
எரிபடுத்திய 1
எரிமுகத்தின் 1
எரிமுகன் 1
எரிய 9
எரியா 1
எரியாநிற்கும் 1
எரியாநின்ற 3
எரியால் 1
எரியிடை 4
எரியில் 4
எரியின் 15
எரியினில் 2
எரியினை 1
எரியுண்ட 1
எரியுண்டால் 1
எரியும் 24
எரியுமால் 1
எரியுள் 1
எரியூட்டி 1
எரியே 1
எரியை 1
எரியொடு 1
எரியோடு 1
எரியோடும் 1
எரியோனும் 1
எரியோனை 1
எரிவன 4
எரிவான் 1
எரிவித்திட 1
எரிவித்து 1
எரிவு-செய்து 1
எருக்கம் 1
எருக்கு 1
எருக்கொடு 1
எருத்தம் 2
எருத்திடை 1
எருத்தின் 1
எருத்து 2
எருமை 3
எருமைகள் 1
எருவே 1
எருவை 10
எருவை_வேந்தனும் 1
எருவைக்கு 4
எருவைகட்கு 2
எருவையின் 3
எல் 42
எல்லவன் 4
எல்லா 17
எல்லாம் 600
எல்லார்க்கும் 1
எல்லார்களும் 1
எல்லாரும் 13
எல்லி 6
எல்லிடு 1
எல்லியில் 1
எல்லியின் 1
எல்லியும் 4
எல்லியை 1
எல்லில் 1
எல்லின் 3
எல்லினும் 1
எல்லீரும் 3
எல்லுண்ட 1
எல்லுற்று 1
எல்லே 1
எல்லை 98
எல்லை-தன்னை 1
எல்லை-இதன்-வாய் 1
எல்லை_அற்ற 2
எல்லை_இல் 16
எல்லை_இல்லை 1
எல்லைக்கும் 1
எல்லையா 1
எல்லையான் 1
எல்லையில் 8
எல்லையின் 2
எல்லையின்-வாய் 1
எல்லையினில் 2
எல்லையும் 8
எல்லோம் 4
எல்லோமும் 1
எல்லோர்க்கும் 1
எல்லோரும் 2
எலாம் 626
எலாரையும் 1
எலி 3
எலும்பு 4
எவ்வகை 1
எவ்வண்ணம் 1
எவ்வணம் 1
எவ்வம் 13
எவ்வம்_இல் 1
எவ்வழி 1
எவ்வாயும் 1
எவ்வாறு 3
எவ்விட 1
எவ்விய 1
எவ்வியது 1
எவ்வினான் 1
எவண் 1
எவர் 2
எவர்க்கும் 20
எவரினும் 7
எவரும் 46
எவருமே 1
எவரே 2
எவரை 1
எவரையும் 2
எவரொடும் 2
எவற்றிற்கும் 1
எவற்றினும் 6
எவற்றையும் 1
எவன் 5
எவனுக்கும் 1
எவனோ 11
எவை 1
எவைக்கும் 3
எவையும் 35
எழ 108
எழல் 3
எழலால் 3
எழலும் 2
எழலோடும் 2
எழவும் 1
எழவே 1
எழா 7
எழாதாள் 1
எழியா 1
எழில் 70
எழில்_இல 1
எழிலாட்டி-மாட்டு 1
எழிலால் 2
எழிலாலும் 1
எழிலாளன் 1
எழிலாளே 1
எழிலானை 1
எழிலி 8
எழிலியுள் 1
எழிலில் 1
எழிலினான் 1
எழிலினை 1
எழிலும் 1
எழிலை 1
எழின் 1
எழினி 2
எழு 226
எழு_நான்கையும் 1
எழு_நூறு 1
எழுக்கள் 2
எழுக்களும் 1
எழுக 20
எழுகதான் 1
எழுகிலர் 1
எழுகிற்கில்லா 1
எழுகின்ற 10
எழுகின்றது 3
எழுகின்றன 1
எழுகின்றான் 2
எழுகெனோ 1
எழுச்சி 1
எழுத்தினன் 1
எழுத்தினால் 1
எழுத்து 6
எழுத்தே 1
எழுத 16
எழுத_அரு 2
எழுத_அரும் 2
எழுத_ஒண்ணா 3
எழுத_ஒண்ணாத 1
எழுத_ஒணாதால் 1
எழுதப்பட்டுளேன் 1
எழுதரும் 1
எழுதல் 3
எழுதல-என்னினும் 1
எழுதலாம்-கொல் 2
எழுதலால் 1
எழுதலின் 1
எழுதலும் 7
எழுதலுற்றான் 1
எழுதலோடும் 1
எழுதி 9
எழுதிய 6
எழுதியது 1
எழுதிவிட்டான் 1
எழுதிற்று 1
எழுதினரால் 1
எழுதினால் 1
எழுதினோர் 1
எழுது 13
எழுது_அரு 1
எழுதும் 2
எழுதுவார்க்கு 1
எழுந்த 83
எழுந்த-பொழுது 1
எழுந்ததன் 1
எழுந்தது 34
எழுந்தது-போல் 1
எழுந்ததையன்றே 1
எழுந்தபடியே 1
எழுந்தருள் 2
எழுந்தருளினான் 1
எழுந்தருளும் 1
எழுந்தவர் 1
எழுந்தவர்க்கு 1
எழுந்தவளும் 1
எழுந்தவன் 3
எழுந்தவனை 1
எழுந்தவோ 1
எழுந்தன 22
எழுந்தனம் 1
எழுந்தனர் 19
எழுந்தனல் 1
எழுந்தனன் 23
எழுந்தாடும் 1
எழுந்தாய் 1
எழுந்தார் 7
எழுந்தால் 2
எழுந்தால்-போல் 1
எழுந்தாள் 5
எழுந்தான் 24
எழுந்தானையும் 1
எழுந்திட்டது 1
எழுந்திடில் 1
எழுந்திடு 1
எழுந்திடும் 1
எழுந்திராமை 1
எழுந்திராய் 2
எழுந்திராயே 1
எழுந்திராயோ 1
எழுந்திருந்தான் 1
எழுந்தில 1
எழுந்திலர் 1
எழுந்திலன் 2
எழுந்திலாய் 1
எழுந்து 226
எழுந்து_அனைய 1
எழுந்தும் 1
எழுந்துற்றதே 1
எழுந்துற 1
எழுந்தே 1
எழுந்தேன் 1
எழுந்தேனை 1
எழுந்தோம் 1
எழுநூறும் 1
எழுநூறே 1
எழுப்ப 4
எழுப்பல் 2
எழுப்பலம் 1
எழுப்பி 2
எழுப்பினன் 2
எழுப்பினான் 1
எழுப்பும் 1
எழுப்புவ 1
எழுப்புவீர் 1
எழுபதின் 2
எழுபதினாயிரர்க்கு 1
எழுபது 25
எழுபதும் 3
எழும் 80
எழும்ப 3
எழும்படி 1
எழும்பி 1
எழும்வகை 1
எழுமாறு 1
எழுமே 1
எழுமை 1
எழுவதன் 2
எழுவது 1
எழுவதே 2
எழுவர் 6
எழுவரால் 1
எழுவரும் 2
எழுவரோடு 1
எழுவன 3
எழுவாய் 3
எழுவார் 1
எழுவால் 4
எழுவாள் 2
எழுவாளை 2
எழுவான் 7
எழுவி 2
எழுவிய 1
எழுவின் 5
எழுவினால் 1
எழுவினாலே 1
எழுவினின் 1
எழுவினும் 3
எழுவு 4
எழுவும் 4
எழுவுறு 1
எழுவென் 1
எழுவே 1
எழுவை 1
எழுவொடும் 1
எழுவோரும் 1
எள் 15
எள்-தனை 1
எள்_இல் 1
எள்கல் 1
எள்ள 13
எள்ள_அரிய 1
எள்ள_அரு 2
எள்ள_அரும் 2
எள்ளல் 5
எள்ளலுற்று 1
எள்ளலையாம் 1
எள்ளற்கு 2
எள்ளற்குறு 1
எள்ளா 4
எள்ளில் 1
எள்ளுதி 1
எள்ளுதிர் 1
எள்ளும் 2
எள்ளுவ 1
எள்ளுவர் 3
எள்ளுறு 1
எள்ளூறு 1
எளி 1
எளிதாம் 1
எளிதின் 13
எளிதினின் 1
எளிது 11
எளிது-அரோ 4
எளிதும் 1
எளிதோ 12
எளிமை 4
எளிமையாய் 1
எளிமையின் 4
எளிமையும் 2
எளிய 2
எளியது 5
எளியம் 1
எளியர் 4
எளியரை 1
எளியவர் 3
எளியவர்-திறத்து 1
எளியவர்க்கு 1
எளியவோ 2
எளியள் 3
எளியன் 1
எளியனோ 2
எளியாரிடை 1
எளியெனோ 1
எளியேம் 1
எளியேன் 2
எளியேனோ 2
எளியை 1
எளியோர் 1
எளியோரின் 1
எளியோரை 1
எளிவந்த 1
எளிவந்தோர்-மேல் 1
எளிவரவு 1
எளிவரும் 3
எற்காக 1
எற்கு 18
எற்கே 1
எற்பு 2
எற்ற 21
எற்றலின் 1
எற்றலும் 3
எற்றலோடும் 1
எற்றவும் 1
எற்றாம் 1
எற்றான் 1
எற்றி 20
எற்றிட 3
எற்றிய 3
எற்றின 6
எற்றினன் 5
எற்றினனால் 1
எற்றினார் 3
எற்றினான் 7
எற்றினானை 1
எற்று 5
எற்று-மின் 2
எற்றுக 2
எற்றுகிற்றிலென் 1
எற்றுகின்றன 1
எற்றுண்டும் 1
எற்றுதிர் 4
எற்றுதும் 1
எற்றும் 11
எற்றுமால் 2
எற்றுவ 1
எற்றுவது 1
எற்றுவர் 2
எற்றுவாம் 1
எற்றுவார் 1
எற்றுவான் 4
எற்றுவென் 3
எற்றுவேன் 1
எற்றுறு 2
எற்றே 4
எற்றை 1
எற்றையோர்க்கும் 1
எறி 86
எறி-தொறும் 1
எறி-தோறும் 1
எறி-மின் 2
எறிக்கும் 5
எறிகுவென் 1
எறித்த 3
எறித்தலின் 1
எறித்தனனால் 1
எறித்திட 1
எறித்துளது 1
எறிதர 4
எறிதரு 2
எறிதரும் 1
எறிதல் 2
எறிதலால் 1
எறிதலின் 1
எறிதலும் 2
எறிதலோடு 1
எறிதற்கு 1
எறிதிர் 1
எறிந்த 30
எறிந்ததனை 1
எறிந்தது 3
எறிந்தவர் 1
எறிந்தன 19
எறிந்தனர் 7
எறிந்தனர்கள் 1
எறிந்தனவும் 1
எறிந்தனன் 6
எறிந்தனை 1
எறிந்தார் 7
எறிந்தாரும் 1
எறிந்தான் 22
எறிந்தான்-தனை 1
எறிந்தானும் 1
எறிந்திட்டு 2
எறிந்திட 4
எறிந்திடின் 1
எறிந்து 42
எறிந்தும் 1
எறிந்துழி 1
எறிந்தோம் 1
எறிப்ப 5
எறிப்பது 1
எறிய 21
எறியலுற்ற 1
எறியவே 2
எறியா 2
எறியாத-முன் 1
எறியாது 1
எறியும் 13
எறிவர் 5
எறிவல் 1
எறிவன 2
எறிவான் 2
எறிவு 2
எறிவென் 1
எறுப்பு 1
எறுப்பு_இனம் 1
எறுழ் 29
என் 972
என்-கண் 6
என்-கொண்டு 1
என்-கொல் 29
என்-கொலாம் 2
என்-கொலோ 11
என்-தன் 6
என்-பால் 15
என்-பொருட்டு 1
என்-போல் 1
என்-மின் 1
என்-மேல் 6
என்-வயின் 25
என்-அரோ 2
என்-உடன் 1
என்க 1
என்கண் 4
என்கலா 1
என்கிலது 1
என்கிலம் 3
என்கிலாத 1
என்கின்ற 4
என்கின்றது 2
என்கின்றார் 3
என்கின்றாரை 1
என்கின்றாள் 2
என்கின்றான் 1
என்கு 5
என்குநர் 4
என்கெனோ 1
என்கேன் 4
என்கேனோ 5
என்கை 2
என்கோ 11
என்தன் 2
என்தான் 1
என்ப 22
என்ப-போல் 1
என்ப-மன்னோ 5
என்படும் 3
என்பத்தை 1
என்பதற்கு 2
என்பதன் 2
என்பதனால் 1
என்பதனின் 2
என்பதனை 1
என்பதாம் 1
என்பதில் 1
என்பதின் 1
என்பது 220
என்பதும் 18
என்பதே 2
என்பதை 13
என்பதோ 1
என்பதோர் 5
என்பர் 37
என்பர்களால் 2
என்பரால் 20
என்பரேல் 1
என்பரோ 4
என்பவர் 7
என்பவர்கள் 1
என்பவர்கள்-தாம் 1
என்பவள்-தனை 1
என்பவற்கு 2
என்பவன் 14
என்பவனும் 2
என்பவனை 2
என்பவனையும் 1
என்பவே 1
என்பவை 2
என்பளவும் 1
என்பன 12
என்பாய் 2
என்பார் 111
என்பார்-தம்மின் 1
என்பார்கட்கு 1
என்பார்கள் 1
என்பார்தாம் 1
என்பாரும் 6
என்பால் 5
என்பாள் 12
என்பாற்கு 1
என்பான் 55
என்பான்-தன் 1
என்பான்-தன்னை 1
என்பானால் 1
என்பானேல் 1
என்பின் 1
என்பு 19
என்பு_இலா 1
என்புகள் 1
என்பும் 1
என்புழி 4
என்புற 1
என்பென் 5
என்பேம் 1
என்பேன் 4
என்போர் 3
என்போனை 1
என்முன் 2
என்ற 118
என்ற-கால் 1
என்ற-போது 4
என்றதன் 1
என்றதனால் 1
என்றதின் 1
என்றது 9
என்றதும் 1
என்றதுவும் 1
என்றதே 1
என்றபோது 1
என்றரோ 1
என்றல் 15
என்றலால் 2
என்றலின் 4
என்றலுக்கு 1
என்றலும் 60
என்றலுமே 4
என்றலோடும் 6
என்றவட்கு 1
என்றவர் 4
என்றவரோடும் 1
என்றவள் 1
என்றவன் 5
என்றவை 2
என்றற்கு 2
என்றன் 1
என்றன 4
என்றனர் 41
என்றனரால் 1
என்றனள் 20
என்றனன் 91
என்றனனே 1
என்றனை 6
என்றாய் 10
என்றார் 117
என்றார்-அரோ 3
என்றார்க்கு 2
என்றாரை 3
என்றால் 112
என்றாலும் 29
என்றாள் 166
என்றாள்-வயின் 1
என்றான் 810
என்றானுக்கு 1
என்றானும் 4
என்றானை 2
என்றி 2
என்றிட 4
என்றிடலும் 1
என்றிடின் 3
என்றியால் 2
என்றியேல் 2
என்றிரேல் 3
என்றிலர் 1
என்றிலன் 1
என்றிலை 1
என்றீர் 1
என்று 1830
என்று-கொல் 3
என்றுதான் 4
என்றும் 114
என்றுழி 1
என்றுள்ளவை 1
என்றுளார் 1
என்றே 60
என்றேன் 2
என்றேனும் 2
என்றைக்கு 1
என்றைக்கும் 1
என்றோ 7
என்றோர் 2
என்றோர்களை 1
என்றோரும் 1
என்ன 813
என்ன-மன்னோ 1
என்ன-முன்னம் 2
என்னத்தான் 1
என்னதால் 1
என்னது 9
என்னதோ 3
என்னப்பெற்றால் 1
என்னல் 17
என்னல்-பாற்றோ 1
என்னலாம் 7
என்னலாமே 1
என்னலாய் 3
என்னலும் 10
என்னலோடும் 10
என்னவும் 16
என்னவே 42
என்னவோ 1
என்னா 282
என்னா-முன்னம் 2
என்னா-வண்ணம் 2
என்னாக 2
என்னாது 3
என்னாதே 1
என்னாம் 2
என்னாம்-கொல் 1
என்னார் 1
என்னால் 7
என்னாலும் 1
என்னாலே 1
என்னாள் 1
என்னானும் 1
என்னிடத்து 1
என்னில் 13
என்னின் 89
என்னினும் 28
என்னினோ 1
என்னுடன் 1
என்னுடை 18
என்னுடைய 4
என்னுதியால் 1
என்னுதியேல் 1
என்னும் 363
என்னும்-கால் 1
என்னும்-காலையில் 1
என்னும்படி 4
என்னுமால் 14
என்னுமாறு 1
என்னுழை 1
என்னுழை-நின்றும் 1
என்னுழையின் 1
என்னுளே 2
என்னே 54
என்னேயோ 2
என்னேன் 1
என்னை 197
என்னை-கொல் 6
என்னை-கொலாம் 3
என்னை-கொலோ 1
என்னைத்தான் 1
என்னையர் 1
என்னையரை 1
என்னையும் 10
என்னையே 8
என்னையோ 1
என்னொடு 5
என்னொடும் 5
என்னொடே 1
என்னோ 33
என்னோடு 5
என்னோடும் 1
என 2832
எனக்காக 1
எனக்கு 99
எனக்கும் 15
எனக்கே 3
எனக்கொடு 2
எனகிற்கில் 1
எனத்தகைய 1
எனது 52
எனப்படும் 2
எனப்படுவித்து 1
எனல் 65
எனலாக 1
எனலாம் 5
எனலாமால் 1
எனலாய் 6
எனலாயது 1
எனலாயினன் 1
எனலால் 1
எனலானும் 1
எனலும் 20
எனலுமே 1
எனலோடு 1
எனலோடும் 5
எனவும் 19
எனவே 22
எனற்கு 5
எனா 256
எனா-முன் 1
எனாத 1
எனாது 7
எனாமை 1
எனாய் 1
எனில் 20
எனின் 163
எனின்-அரோ 1
எனினும் 67
எனும் 408
எனும்-தொறும் 1
எனும்படி 4
எனுமால் 3
எனை 73
எனைத்து 5
எனைய 1
எனையர் 4
எனையவர் 4
எனையவாறு 1
எனையவும் 1
எனையன 1
எனையும் 4
எனையே 1
எனையோ 1
எனைவர் 3
எனைவரால் 1
எனைவரும் 4
எனைவரோ 2
எனோ 9

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


எ (201)

எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற – பால:3 1/3
எ திருக்கும் கெடும் என்பதை எண்ணா – பால:5 118/3
எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும் – பால:10 24/2
ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – பால:10 24/4
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும் – பால:12 19/2
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – பால:14 80/4
சீதை எ தவம் செய்தனளோ என்றாள் – பால:21 23/4
எ இடத்தும் இராமன் சரிதை ஆம் – பால-மிகை:0 11/1
எ கணக்கும் இறந்த பெருமையன் – பால-மிகை:0 14/1
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறை எ நாளும் – பால-மிகை:0 41/1
எங்கும் பொலியும் பரம் சுடர் ஆகி எ உயிரும் – பால-மிகை:3 2/1
எ பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே – பால-மிகை:6 1/2
முருக்கி எ உயிரும் உண்டு உழலும் மூர்க்கராம் – பால-மிகை:7 16/2
ஐய யான் பெற புரிந்தது எ தவம் என ஆடி – பால-மிகை:9 5/2
எண் திசாமுகம் இருண்டது சுழன்றது எ உலகும் – பால-மிகை:9 11/4
ஏகினான் உலகு அனைத்தும் எ உயிர்களும் ஈன்றான் – பால-மிகை:9 45/4
தடாது இருள் படலை மூட சலித்தது எ தலமும் தாவி – பால-மிகை:11 47/4
ஆவது எ பொருள் இம்மையும் அம்மையும் – அயோ:2 18/3
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – அயோ:2 53/4
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய் – அயோ:2 82/3
எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா – அயோ:4 26/3
எ வினை நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ – அயோ:4 159/3
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால் – அயோ:5 34/3
எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான் – அயோ:9 26/4
எ வழி மருங்கினும் இரவலாளர் தாம் – அயோ:11 50/2
எந்தை எ உலகு உளான் எம்முன் யாண்டையான் – அயோ:11 88/1
எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – அயோ:13 38/3
எ அளவில் செல எண்ணல் ஆகுமோ – அயோ:14 74/4
ஏய எ பொருள்களும் இறைஞ்சி மேற்கொளா – அயோ:14 125/2
அமரர் யாவரொடும் எ உலகும் வந்த அளவே – ஆரண்:1 3/2
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – ஆரண்:1 54/3
எந்தாய் உலகு யாவையும் எ உயிரும் – ஆரண்:2 16/1
எய்த யான் செய்தது எ தவம் என்றனன் – ஆரண்:3 29/3
இறைவ நின் அருள் எ தவத்திற்கு எளிது – ஆரண்:3 32/2
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய – ஆரண்:3 46/3
எயிறு உடை அரக்கி எ உயிரும் இட்டது ஓர் – ஆரண்:6 22/1
எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – ஆரண்:6 109/4
இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று – ஆரண்:10 41/2
எ துயர் உனக்கு உளது இனி பழி சுமக்க – ஆரண்:10 61/3
எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால் – ஆரண்:10 72/4
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – ஆரண்:10 133/4
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா – ஆரண்:10 165/3
எ வழி நின்றும் இங்கு எய்தினீர் என்றாள் – ஆரண்:12 40/4
அந்தரத்தோடும் எ உலகும் ஆள்கின்றான் – ஆரண்:12 41/3
எ நகரத்தினும் இனிய ஈண்டு அவன் – ஆரண்:12 44/3
எ தேவரோடு எண்ணுவது எண்ணம் இலாய் – ஆரண்:13 14/3
எ காலமும் இன்னது ஓர் ஈடு அழிவுற்றிலாதான் – ஆரண்:13 22/2
எ வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் – ஆரண்:13 121/4
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும் – ஆரண்:15 1/3
புண்ணியம் பயக்கின்றுழி அரியது எ பொருளே – ஆரண்:15 39/4
ஈன்றவனோ எ பொருளும் எல்லை தீர் நல் அறத்தின் – ஆரண்:15 40/1
இன்னமும் எ வினை இயற்றுமோ எனா – ஆரண்-மிகை:13 1/4
கேவலத்து இவர் நிலைமை தேர்வது எ கிழமை கொடு – கிட்:2 5/4
எ வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் – கிட்:2 14/4
எ மலை குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான் – கிட்:2 16/4
எ வழி இருந்தான் சொன்ன கவி குலத்து அரசன் யாங்கள் – கிட்:2 20/1
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ – கிட்:3 16/2
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கிட்:3 28/4
உள்ளம் ஒன்றி எ உயிரும் வாழுமால் – கிட்:3 46/3
ஒக்க நின்றது எ உலகமும் அங்கு அங்கே ஓசை – கிட்:4 13/1
என் எனக்கு அரியது எ பொருளும் எற்கு எளிது அலால் – கிட்:4 20/1
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் எ உலகினும் – கிட்:5 8/2
எ உலகங்களும் இமைப்பின் எய்துவர் – கிட்:6 31/1
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கிட்:7 40/3
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கிட்:7 40/3
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கிட்:7 40/3
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கிட்:7 40/3
எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம் – கிட்:7 43/3
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கிட்:7 85/3
இனையது ஆதலின் எ குலத்து யாவர்க்கும் – கிட்:7 121/1
எ பாலும் விசும்பின் இருண்டு எழுவாய் – கிட்:10 52/2
உழையே அவர் எ உழையார் உரையாய் – கிட்:10 55/4
நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன – கிட்:10 63/3
எ நிலை உற்றது என்கேன் யாண்டு புக்கு ஒளித்தது என்கேன் – கிட்:11 83/2
மாருதி எ வழி மருவினான் என – கிட்:11 133/2
எ திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ – கிட்:12 33/4
யாவது எ உலகத்தினின் இங்கு இவர்க்கு இயற்றல் – கிட்:12 38/1
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கிட்:13 22/3
இருவினையும் இடைவிடா எ வினையும் இயற்றாதே இமையோர் ஏத்தும் – கிட்:13 27/1
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கிட்:13 56/4
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றை – கிட்:13 65/1
எ குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார் – கிட்:14 37/4
எ குறியொடு எ குணம் எடுத்து இவண் உரைக்கேன் – கிட்:14 49/1
எ குறியொடு எ குணம் எடுத்து இவண் உரைக்கேன் – கிட்:14 49/1
எ உழை இருந்தனன் இராமன் என யாணர் – கிட்:14 53/1
என்றலும் வணங்கி இருள் ஏகும் நெறி எ நாள் – கிட்:14 61/1
எ திறத்தினும் ஏழ் உலகும் புகழ் – கிட்:15 51/3
ஏச_அரும் குணத்தீர் சேறல் எ பரிசு இயைவது என்றான் – கிட்:16 59/4
சொல் திறம் உடையார் மற்று எ சுருதியின் தொகுதி யாவும் – கிட்-மிகை:2 3/2
எ வழி மருங்கினும் அரக்கர் எய்தினார் – சுந்:2 45/2
எ வழி என்பதை உணர்வின் எண்ணினான் – சுந்:2 59/2
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா – சுந்:2 62/3
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே – சுந்:2 70/1
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே – சுந்:2 70/1
ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி – சுந்:2 133/1
எ குலங்களின் யாவரே ஆயினும் இருவினை எல்லோர்க்கும் – சுந்:2 203/3
தின்றானோ எ புறத்தே செறிந்தானோ சிறை சிறியேன் – சுந்:2 224/2
எ இடத்து எனக்கு இன் அருள் ஈவது – சுந்:3 97/2
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய் – சுந்:3 126/3
எ பொழுது இ பெரும் பழியின் எய்தினேன் – சுந்:4 15/1
கற்பினை எ பரிசு இழைத்து காட்டுகேன் – சுந்:4 20/4
யாண்டையான் இளவலோடும் எ வழி எய்திற்று உன்னை – சுந்:4 73/2
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – சுந்:4 77/4
எ வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள் யாது – சுந்:4 81/1
எய்தியது எ பரிசு இயம்புவாய் என்றாள் – சுந்:4 96/4
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – சுந்:4 100/4
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – சுந்:4 117/2
எடுத்தான் நல்வினை எ நாளும் – சுந்:5 51/3
ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன் – சுந்:6 2/4
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார் – சுந்:8 19/4
எ வழி உலகமும் குலைய இந்திர – சுந்:11 1/3
எ படை கொண்டு வெல்வது இராமன் வந்து எதிர்க்கின் என்றான் – சுந்:11 16/4
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – சுந்:11 21/4
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – சுந்:12 110/3
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எ மருங்கும் – சுந்:12 121/2
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – சுந்:12 131/2
எ வாய் உலகத்தவும் ஈண்டி இருந்த தம்மின் – சுந்-மிகை:1 14/3
எ திறம் இவர்-தம் சீரை எண்ணுவது எனவே அண்ணல் – சுந்-மிகை:2 6/3
எ வகை பெரும் படை யாவும் மாய்ந்ததே – சுந்-மிகை:10 10/4
எ உலகத்தும் நின் ஏவல் கேட்கிலா – யுத்1:2 30/1
ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – யுத்1:2 86/2
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பு அளவில் எ உலகில் யாவும் – யுத்1:2 86/3
ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – யுத்1:3 18/4
படுத்து ஒழிந்தனை பாவி எ தேவரும் பகர்தற்கு – யுத்1:3 24/2
ஓர சொல்லுவது எ பொருள் உபநிடதங்கள் – யுத்1:3 29/2
போதத்தானும் அ புறத்துள எ பொருளானும் – யுத்1:3 30/2
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – யுத்1:3 55/4
எதிரில் நின்று இவை இவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச – யுத்1:3 79/1
இருவரும் பொருந்த பற்றி எ உலகுக்கும் மேல் ஆய் – யுத்1:3 148/1
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – யுத்1:3 154/4
என்னுளே எ பொருளும் யாவரையும் யான் ஈன்றேன் – யுத்1:3 160/2
எல்லை இலா ஞானமும் ஈறு இலா எ பொருளும் – யுத்1:3 173/2
என்று வரம் அருளி எ உலகும் கைகூப்ப – யுத்1:3 174/1
கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து – யுத்1:4 65/1
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – யுத்1:4 139/2
எ விலங்கும் வந்து எய்தின வேலையே – யுத்1:8 29/4
எ புறத்து உரும் ஏறும் குளிர்ந்தன – யுத்1:8 60/3
படியை நோக்கி எ பாலும் படர்குறும் – யுத்1:9 57/3
எ தேவர்கள் எ தானவர் எதிர்வார் இகல் என் நேர் – யுத்2:15 169/2
எ தேவர்கள் எ தானவர் எதிர்வார் இகல் என் நேர் – யுத்2:15 169/2
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை – யுத்2:15 221/2
ஏற்றம் எ உலகத்தினும் உயர்ந்துளன் எனினும் – யுத்2:15 248/2
எ வழியோர்களும் இரங்கி ஏங்கினார் – யுத்2:16 94/3
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – யுத்2:16 197/4
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – யுத்2:16 251/4
எ துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன் – யுத்2:18 100/2
எ புடை மருங்கினும் எரியும் வாளியான் – யுத்2:18 127/4
எ தேவரையும் முகம் கண்டு அறியாத ஈட்டான் – யுத்2:19 23/4
எ இடத்தினும் வீழ்ந்த இனத்தலை – யுத்2:19 144/3
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – யுத்2:19 243/2
மூவாது எ நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா – யுத்2:19 251/2
இரக்கமுற்று உலைந்து ஓடினார் இருண்டது எ உலகும் – யுத்2-மிகை:15 37/4
எ வழி பெயர்ந்து போவது எங்கு என இரு குன்று ஏந்தி – யுத்2-மிகை:16 31/3
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ
தேயத்தான் என்னா-வண்ணம் கரந்தனன் தெரிந்திலாதான் – யுத்3:21 29/1,2
எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – யுத்3:22 24/4
கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும் – யுத்3:23 9/3
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – யுத்3:24 14/4
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – யுத்3:24 25/3
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது எ உலகும் காண – யுத்3:26 19/4
எ விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று – யுத்3:26 81/2
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – யுத்3:27 98/3
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் – யுத்3:27 104/2
எ அம்பரம் எ எண் திசை எ வேலைகள் பிறவும் – யுத்3:27 104/3
எ அம்பரம் எ எண் திசை எ வேலைகள் பிறவும் – யுத்3:27 104/3
எ அம்பரம் எ எண் திசை எ வேலைகள் பிறவும் – யுத்3:27 104/3
எ நாளினின் எ தேவர்கள் எ தானவர் எவரே – யுத்3:27 116/1
எ நாளினின் எ தேவர்கள் எ தானவர் எவரே – யுத்3:27 116/1
எ நாளினின் எ தேவர்கள் எ தானவர் எவரே – யுத்3:27 116/1
எ தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் வென்றாய் – யுத்3:27 128/3
எ பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது ஒர் இமைப்பின் – யுத்3:27 158/4
ஏற்ற எ உலகு உற்றனை எல்லை இல் – யுத்3:29 22/3
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – யுத்3:29 47/3
ஏம்பலுற்று எழுந்த மன்னன் எ வழி எய்திற்று என்றான் – யுத்3:30 2/1
எ திறத்து இதற்கு எண் என தொகை வகுத்து இயன்ற – யுத்3:30 30/1
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற – யுத்3:31 145/3
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும் – யுத்3:31 190/3
எ புறமும் செவிடு உற்றதை எண்ணி – யுத்3-மிகை:20 5/3
குமைவுற்றிட வடவை பொறி கொழிக்கின்றது எ உலகும் – யுத்3-மிகை:27 10/4
எ திறத்தினும் விடாது இராமன் எங்கும் எங்குமாய் – யுத்3-மிகை:31 21/2
எ உரையும் விடுத்து அமரின் ஏற்றுவார் – யுத்3-மிகை:31 51/4
சுடவும் ஆற்றும் எ உலகையும் எவனுக்கும் தோலான் – யுத்4:32 22/4
இரு நிலத்திடை எ உலகத்திடை யாரும் – யுத்4:35 8/2
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – யுத்4:35 15/4
ஊரில் செல்வது எ உலகினும் செல்வது ஓர் இமைப்பின் – யுத்4:35 20/4
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன – யுத்4:37 64/2
ஏசுவிப்பது எ உலகமும் எவரையும் வென்று – யுத்4:37 97/2
இரியாநிற்கும் எ உலகும் தன் ஒளியே ஆய் – யுத்4:37 127/3
எ கோடியாராலும் வெலப்படாய் என கொடுத்த வரமும் ஏனை – யுத்4:37 197/2
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – யுத்4:37 209/4
எ வகை உள்ள தேவர் யாவரும் இரைத்து பொங்கி – யுத்4:38 1/2
எ தவம் எ நலம் என்ன கற்பு நான் – யுத்4:40 61/1
எ தவம் எ நலம் என்ன கற்பு நான் – யுத்4:40 61/1
துறக்கும் தன்மையள் அல்லளால் தொல்லை எ உலகும் – யுத்4:40 100/1
எ வரங்களும் கடந்தவன் அ பொருள் இசைப்ப – யுத்4:40 118/1
எ திறத்தாய் எமக்கு இயம்பி ஈதியால் – யுத்4:41 95/2
எ திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி – யுத்4-மிகை:37 14/2
எ வகை உரகமும் இரியல் போயின – யுத்4-மிகை:37 19/1
எ வரம் எனினும் தந்தேன் இயம்புதி எனலும் ஐயன் – யுத்4-மிகை:41 172/3
எ வழி உறைந்தது அ செயல் எலாம் விரித்து – யுத்4-மிகை:41 223/3
எ வயின் உயிர்கட்கும் இராமன் ஏறிய – யுத்4-மிகை:41 276/1
எ வகை திறனும் நல்கி இனியன பிறவும் கூறி – யுத்4-மிகை:42 63/2

TOP


எ-வயின் (1)

எ-வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார் – சுந்:3 55/3

TOP


எஃகம் (3)

சுற்று அமைந்த சுடர் எஃகம் அது இரண்டு துணியா – ஆரண்:1 27/3
ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில் – ஆரண்:13 32/2
எழு அயில் எஃகம் என்று இ படை முதல் எவையும் வாரி – யுத்2-மிகை:16 35/2

TOP


எஃகமும் (1)

உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும்
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும் – அயோ:2 19/1,2

TOP


எஃகன் (1)

மு தலை எஃகன் மற்றை முராந்தகன் முனிவன் முன்னா – சுந்:12 110/1

TOP


எஃகின் (1)

மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – யுத்2:16 23/2

TOP


எஃகினாற்கும் (1)

மு தலை எஃகினாற்கும் முடிப்ப_அரும் கருமம் முற்றி – சுந்:14 13/1

TOP


எஃகினோடு (1)

இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான் – யுத்2:16 59/1,2

TOP


எஃகு (3)

எஃகு எறி செரு_முகத்து ஏற்ற தெவ்வருக்கு – அயோ:11 104/1
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி – சுந்:13 29/2
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை – யுத்2:16 9/3

TOP


எக்கர் (1)

ஈர்த்து எழு செம்_புனல் எக்கர் இழுக்க – சுந்:9 47/1

TOP


எக்கரின் (1)

நீத்த எக்கரின் நிறைந்துள கரும் கடல் நெருப்பின் – யுத்1:5 64/2

TOP


எக்கரும் (1)

செறி அகில் தேய்வையும் மான் மதத்து எக்கரும்
வெறி உடை கலவையும் விரவு செம் சாந்தமும் – பால:20 13/2,3

TOP


எக்காலமும் (1)

எக்காலமும் இல்லது ஓர் பூசல் இழைத்தார் – யுத்2:18 246/4

TOP


எக்கிய (2)

எக்கிய சோரியின் பரந்தது எங்கணும் – அயோ:10 39/2
எக்கிய கதிரவற்கு அஞ்சி ஏமுற – கிட்:14 25/3

TOP


எக்கு (1)

இடம்-தொறும் கிடந்து இமைப்பன எக்கு இளம் செக்கர் – அயோ:10 27/3

TOP


எகினம் (1)

ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும் – யுத்1:6 36/2

TOP


எங்கண் (2)

வெங்கண் எங்கண் விளைந்தது இவற்கு என்றாள் – பால:21 38/4
எங்கண் ஏற்று அன்னோன் வாழும் என்றனர் புலவர் எல்லாம் – யுத்4-மிகை:42 29/4

TOP


எங்கணும் (74)

முகிலின் விம்மி முயங்கின எங்கணும் – பால:2 41/4
இடை இடை எங்கணும் களி அறாதன – பால:3 53/1
புடை கெழு விழாவொடு பொலிக எங்கணும் – பால:5 109/4
இடம் இலை உலகு என வந்தது எங்கணும்
கடல் புரை திரு நகர் இரைத்து காணவே – பால:13 4/3,4
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில் – பால:14 12/3
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும்
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருள் கொம்பு ஆயினான் – பால:14 23/1,2
நிரைத்த வார் முரசும் நெளிந்து எங்கணும்
இரைத்த பேர் ஒலியால் இடை யாவரும் – பால:14 44/2,3
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும்
தோற்ற சந்திரன் மீளவும் தோற்றினான் – பால:18 33/3,4
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெம் கணை – பால:19 38/2
என்று இனையன பல இயம்பி எங்கணும்
கன்றி அ அரக்கரை அழித்து காத்தியேல் – பால-மிகை:5 5/1,2
இயக்கர்-தம் குலத்துளான் உலகம் எங்கணும்
வியக்குறும் மொய்ம்பினான் எரியின் வெம்மையான் – பால-மிகை:7 3/1,2
இவர் என புடைத்து அழித்து உலகம் எங்கணும்
பவனனின் திரிகுநர் பதகி மைந்தர்கள் – பால-மிகை:7 18/3,4
ஏக்கமோடும் இமையவர் எங்கணும்
வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள் – பால-மிகை:7 24/1,2
இழை ஒலித்தன புள் ஒலித்தன யாழ் ஒலித்தன எங்கணும்
மழை ஒலித்தன போல் கலித்த மனத்தின் முந்துறு வாசியே – அயோ:3 62/3,4
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர – அயோ:3 71/1
எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார் – அயோ:3 90/4
இரைத்தனர் இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும்
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல – அயோ:4 180/1,2
எக்கிய சோரியின் பரந்தது எங்கணும்
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு – அயோ:10 39/2,3
இடுங்கல்_இல் கை விசித்து ஏற்றி எங்கணும்
முடங்கல்_இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே – அயோ:10 44/3,4
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன் – அயோ:11 39/2
ஏர் முக பரி மிசை ஏகிற்று எங்கணும்
பார் மிசை படர்ந்தது பதாதி பௌவமே – அயோ:12 32/3,4
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெம் கரி மதத்து அருவி பாய்தலால் – அயோ:13 2/2,3
இடையிலாது எங்கணும் இசைய மீமிசை – ஆரண்:7 47/3
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள் – ஆரண்:7 113/2
நாரியை எங்கணும் நாடினன் நாடி – ஆரண்:14 35/2
முரண்டன போல் இருள் எங்கணும் முந்த – ஆரண்:14 36/2
எங்கணும் நாடினன் நீர் இடை காணான் – ஆரண்:14 39/1
அரி மலர் பங்கயத்து அன்னம் எங்கணும்
புரி_குழல் புக்க இடம் புகல்கிலாத யாம் – கிட்:1 7/1,2
சிந்தி எங்கணும் சிதறுவ-போல் பொறி தெறிப்ப – கிட்:7 54/2
தேயம் எங்கணும் திரிந்தன போந்து இடை தேடி – கிட்:10 45/3
என்ற தென் தமிழ்நாட்டினை எங்கணும்
சென்று நாடி திரிந்து வருந்தினார் – கிட்:15 52/1,2
திரிந்தனர் எங்கணும் திருவை காண்கிலார் – கிட்-மிகை:14 3/3
தேவியை எங்கணும் தேடி கண்டிலம் – கிட்-மிகை:16 1/3
மீகாரம் எங்கணும் நறும் துகள் விளக்கி – சுந்:2 3/2
ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது – சுந்:2 57/2
எரியுமால் கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தெரியுமால் மங்கல கலசம் சிந்தின – சுந்:3 45/2,3
இரியல்போன இலங்கையும் எங்கணும் – சுந்:6 39/4
இடி குலங்களின் வீழ்தலும் எங்கணும்
வெடித்த வேலை வெதும்பிட மீன் குலம் – சுந்:13 10/2,3
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர் இலங்கை – சுந்:13 33/3
பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும்
இட்ட இ அரியணை இருந்தது என் உடல் – யுத்1:2 12/3,4
சொல தகா துன்னிமித்தங்கள் எங்கணும் வர தொடர்வ தொல் நாள் – யுத்1:2 95/1
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – யுத்1:3 121/1
ஆக்கையும் தாளும் ஆகி எங்கணும் தானே ஆகி – யுத்1:3 155/2
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும்
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான் – யுத்1:5 6/3,4
கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல் – யுத்1:6 48/3
நிறை மலர் குலமும் நிறைந்து எங்கணும்
துறை-தொறும் கிரி தூக்கின தோய்தலால் – யுத்1:8 52/2,3
எழுந்த எங்கணும் இந்திர வில்லினே – யுத்1:8 54/4
ஈறு இல் வானர மா படை எங்கணும்
பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்புறா – யுத்2:15 70/3,4
இறுத்து கூறும் என்றான் இசை எங்கணும்
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை – யுத்2:15 87/2,3
எழும் கதிரவன் ஒளி மறைய எங்கணும்
விழுங்கியது இருள் இவன் மெய்யினால் வெரீஇ – யுத்2:16 107/1,2
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – யுத்2:18 149/3
இரிந்தார் திசைதிசை எங்கணும் யானை பிணம் எற்ற – யுத்2:18 163/1
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – யுத்2:19 87/3
ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர் – யுத்2:19 122/1
எறி கடல் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து – யுத்2-மிகை:18 31/3
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – யுத்3:27 102/4
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – யுத்3:27 137/4
சாலங்களும் நிமிர்கின்றன உலகு எங்கணும் தான் ஆய் – யுத்3:27 153/4
ஓடி எங்கணும் சிந்தி ஒளித்தனர் – யுத்3:29 4/4
இடித்த காலத்து உரும் என எங்கணும்
அடித்த கைத்தலத்து அம் மலை ஆழி நீர் – யுத்3:29 9/2,3
தானாவதும் உணர்ந்தான் உணர்ந்து உலகு எங்கணும் தானே – யுத்3:31 116/3
இறுத்த நீரின் செறிந்தன எங்கணும்
அறுத்து மீனம் உலந்த அனந்தமே – யுத்3:31 127/3,4
என்னும்படி எங்கணும் எங்கணுமாய் – யுத்3:31 213/1
திசை எங்கணும் நின்று திரிந்துளதால் – யுத்3-மிகை:20 17/3
நீசன் விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க – யுத்4:37 57/2
சென்ற எங்கணும் தேவரும் முனிவரும் சிந்த – யுத்4:37 115/1
இடந்தது கிரி குவடு என்ன எங்கணும்
படர்ந்தது குரை கடல் பருகும் பண்பது – யுத்4:37 153/1,2
எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும்
குழுவினர் முறை முறை கூறு கூறு கொண்டு – யுத்4:38 17/2,3
ஓவல் இல் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கி – யுத்4:42 3/2
எங்கணும் கவந்தம் ஆட எய்தி அங்கு அரக்கிமார்கள் – யுத்4-மிகை:37 3/3
அண்டம் ஓர் ஆயிர கோடி எங்கணும்
மண்டினர் செரு தொழில் மலைதல் விட்டிலர் – யுத்4-மிகை:37 6/1,2
போயது எங்கணும் இருள் அற ஒளித்தது அ பொழுதில் – யுத்4-மிகை:37 16/3
கிளையொடும் ஏகு என கிளத்தி எங்கணும்
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய் என்றான் – யுத்4-மிகை:41 211/3,4
வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும்
எவ்வம் இன்று அறை பறை எற்றுக என்றிட – யுத்4-மிகை:41 215/3,4

TOP


எங்கணுமாய் (1)

என்னும்படி எங்கணும் எங்கணுமாய்
துன்னும் சுழலும் திரியும் சுடரும் – யுத்3:31 213/1,2

TOP


எங்கணுமே (1)

ஆனது பூவுலகு எங்கணுமே – யுத்2:18 73/4

TOP


எங்கள் (35)

எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார் – பால:5 16/1
எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டா – பால:8 6/3
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – பால:10 33/4
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா – பால:21 38/3
எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தோன் – பால:22 32/1
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – பால-மிகை:10 2/4
இறை கழன்ற சங்கு ஆர்ந்திட இமையவர் எங்கள்
குறை முடிந்தது என்று ஆர்த்திட குஞ்சியை சூழ்ந்த – அயோ:1 51/2,3
ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும் – அயோ:3 59/3
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார் – அயோ:3 92/2
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன் – அயோ:5 24/3
எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா – அயோ:7 10/3
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான் – அயோ:9 31/4
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – ஆரண்:2 30/3
எண் தகும் இமையவர் அரக்கர் எங்கள் மேல் – ஆரண்:6 4/1
ஓடும் எங்கள் பசி என்று உவந்து எழுந்து – ஆரண்:7 26/3
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான் – ஆரண்:12 51/4
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள்
வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மானை வாழி என்றார் – ஆரண்:16 5/3,4
ஐய நும்மோடும் எங்கள் அரி_குலத்து அரசனோடும் – கிட்:11 62/1
பைம் தார் எங்கள் இராமன் பத்தினி – கிட்:16 44/1
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – சுந்:2 194/2
எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ – சுந்:3 122/4
பின்னவற்கு அரசு நல்கி துணை என பிடித்தான் எங்கள்
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – சுந்:4 31/2,3
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் – சுந்:12 79/4
தேவியை நாடி வந்த செம் கணாற்கு எங்கள் கோமான் – சுந்:12 81/1
இரங்க உய்ந்தனம் ஈது எங்கள் ஒற்று என்றார் – யுத்1:9 64/4
வன் பகை நிற்க எங்கள் வானர தொழிலுக்கு ஏற்ற – யுத்1:12 40/1
இந்த எம் பதியை காக்கும் இறைவனோ அறிதும் எங்கள்
விந்தை எம் பெருமான் வாழி வீடணன் என்னும் வேந்தன் – யுத்1-மிகை:14 4/3,4
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள்
நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண – யுத்2:19 91/2,3
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு – யுத்2:19 267/1
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – யுத்3:22 181/4
அண்டா ஐயா எங்கள் பொருட்டால் அயர்கின்றாய் – யுத்3:22 218/3
யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள்
கோனும் அ முனிவர்-தங்கள் கூட்டமும் குலத்துக்கு ஏற்ற – யுத்4:40 27/1,2
எங்கள் நாயகற்கு இன் அமுது ஈகுவான் – யுத்4:41 85/1
கூல வான் சேனை சூழ அடைந்தனன் எங்கள் கோமான் – யுத்4-மிகை:41 237/4
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து அபிடேகம் செய்தார் – யுத்4-மிகை:42 27/4

TOP


எங்கள்-பால் (1)

எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கிட்:11 84/4

TOP


எங்களால் (4)

திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால்
கரு முகில் என வளர் கருணை அம் கடல் – பால:5 8/2,3
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க எங்களால் – சுந்:4 50/4
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி – யுத்2:16 322/1
எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ என்று கூறி – யுத்4-மிகை:42 14/3

TOP


எங்களின் (1)

எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கிட்:9 13/4

TOP


எங்களுக்கு (1)

எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா – பால:21 38/3

TOP


எங்களுக்கே (1)

ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – ஆரண்:2 29/4

TOP


எங்களை (4)

போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா – அயோ:6 16/2
நோயின் நீங்கினெம் நுன்னின் என் எங்களை
நீயும் நீங்குதியோ நெறி நீங்கலாய் – ஆரண்:4 29/3,4
எற்றி எங்களை ஏண் நெடும் தோள் இற – யுத்1:9 63/2
பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் – யுத்2:16 321/3

TOP


எங்களை-போலும் (1)

வென்றதும் எங்களை-போலும் யாம் விளிவதும் உளதோ – யுத்4:37 115/2

TOP


எங்களோடு (1)

இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – யுத்3:27 167/4

TOP


எங்களோடும் (1)

எல் வித்தும் படை கை உங்கள் தமையனை எங்களோடும்
கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் – யுத்3:27 168/2,3

TOP


எங்கனம் (1)

வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால் – யுத்1:3 53/2

TOP


எங்கு (39)

எங்கு உறைவது இ தொழில் இயற்றுபவள் என்றான் – பால:7 27/3
எங்கு உளன் ஒருவன் இன்று ஏற்றின் இ சிலை – பால:13 5/3
சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு செய்வினையால் – பால:13 19/1
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா – பால:13 51/1
மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான் – பால:14 34/4
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்று என்ன – பால:22 21/2
மின் கண்டவர் எங்கு அறிவார் வினையே – பால:23 13/4
இனி பரந்து உலகினை அளப்பது எங்கு என – பால:23 66/1
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – அயோ:1 16/4
தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார் தேர் ஓட – அயோ:4 100/1
எங்கு உலப்புறுவர்கள் எண்ணின் யாவரே – அயோ:14 41/2
இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய் இமையோர்-தம் – அயோ-மிகை:13 1/3
மீள்தி எங்கு அகல்தி என்பது விளம்ப அவனும் – ஆரண்:1 20/4
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – ஆரண்:13 1/1
வைத்தனை ஏகுவது எங்கு வானினோடு – ஆரண்:13 5/2
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா – ஆரண்:13 37/3
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கிட்:7 85/3
எங்கு இருந்தான் நும் கோமான் என்றலும் எதிர்கோள் எண்ணி – கிட்:11 100/2
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – சுந்:1 76/3
ஏனையர்கள் எங்கு உரைப்பார் எவ்வண்ணம் தெரிகேனோ – சுந்:2 229/3
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை – சுந்:3 68/3
எங்கு உலப்புறும் நும் சீர்த்தி நும்மொடும் இயைந்தது என்றால் – சுந்:12 83/3
பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி – யுத்2:16 103/3
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா – யுத்2:18 246/2
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – யுத்2:19 51/3
எங்கு நின்றனன் இலக்குவ பெயர் அ ஏழை எம்பி அதிகாயனாம் – யுத்2:19 76/1
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும் – யுத்2:19 84/1
எ வழி பெயர்ந்து போவது எங்கு என இரு குன்று ஏந்தி – யுத்2-மிகை:16 31/3
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய் – யுத்3:20 10/3
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத – யுத்3:21 36/3
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – யுத்3:22 13/3
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா – யுத்3:27 177/2
இ கொடும் படை எங்கு உளது இயம்புதி என்றான் – யுத்3:31 31/1
எங்கு எங்கும் இராமன் இராமன் எனா – யுத்3-மிகை:31 54/3
எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால் – யுத்3-மிகை:31 54/4
எங்கு நீங்குதி நீ என வீடணன் எழுந்தான் – யுத்4:32 33/1
ஓடி போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே – யுத்4:32 35/3
எங்கு உளார் எனும் இடம் உளது இதன் மிசை ஏறி – யுத்4-மிகை:41 3/3
பேசியது அமையும் நம் கோன் எங்கு உளன் பெரும என்றான் – யுத்4-மிகை:41 258/4

TOP


எங்கும் (139)

அந்தணர் அமுத உண்டி அயில் உறும் அமலைத்து எங்கும் – பால:2 22/4
எய் என எழு பகை எங்கும் இன்மையால் – பால:4 12/1
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும்
குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள் – பால:7 25/3,4
பொடி உடை கானம் எங்கும் குருதி_நீர் பொங்க வீழ்ந்த – பால:7 51/1
எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன் – பால:10 55/2
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால் – பால:10 73/4
குசை உறு பரியும் தேரும் வீரரும் குழுமி எங்கும்
விசையொடு கடுக பொங்கி வீங்கிய தூளி விம்மி – பால:14 51/1,2
இடைஇடை மயங்கி எங்கும் வெளி சுரந்து இருளை செய்ய – பால:14 55/2
கொற்ற நல் இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்ப பண்டி – பால:14 58/1
அருவி பெய் வரையின் பொங்கி அங்குசம் நிமிர எங்கும்
இரியலின் சனங்கள் சிந்த இளம் களி சிறு கண் யானை – பால:14 61/1,2
ஆர்த்தது விசும்பை முட்டி மீண்டு அகன் திசைகள் எங்கும்
போர்த்தது அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கட்புலம் கொளாமை – பால:14 76/1,2
இடிக்கும் முரச குரலின் எங்கும் முரல் சங்கின் – பால:15 15/3
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும்
வீசு திரை வெண் புனல் விளங்கியன போலும் – பால:15 18/3,4
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அ – பால:16 34/2
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும்
மணியால் இயன்ற மலை ஒத்தது அ மை இல் குன்றம் – பால:16 37/3,4
வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ – பால:17 23/1
எங்கும் விண் புதைதர பகல் மறைந்து இருள் எழ – பால:20 7/2
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும்
பூம் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி – பால:21 11/1,2
சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள் – பால:21 13/2
உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன – பால:22 4/2
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்று என்ன – பால:22 21/2
மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும்
பல்லவ மலர் தொகை பரப்பினள் என தன் – பால:22 24/2,3
எழுந்து இடைவிழுந்து அயர்வது என்ன அயல் எங்கும்
கொழுந்து உடைய சாமரை குலாவ ஓர் கலாபம் – பால:22 25/2,3
பூரண குடம் எங்கும் புனை துகில் புனைவாரும் – பால:23 22/2
சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும் செழு மலர் சொரிவாரும் – பால:23 24/1,2
இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும்
விளிம்பு பொன் ஒளி நாற வெயிலொடு நிலவு ஈனும் – பால:23 25/2,3
மந்தர மணி மாட முன்றிலின்-வயின் எங்கும்
அந்தம்_இல் ஒளி முத்தின் அகல் நிரை ஒளி நாறி – பால:23 26/1,2
யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க எங்கும் – பால-மிகை:0 41/4
எங்கும் பொலியும் பரம் சுடர் ஆகி எ உயிரும் – பால-மிகை:3 2/1
கதிரவன் எழலோடும் கடி நகர் இடம் எங்கும்
மதி முக மடவாரும் மைந்தரும் முதியோரும் – பால-மிகை:23 3/1,2
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும்
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – அயோ:0 1/1,2
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன – அயோ:3 26/1
பங்கி அம்பரம் எங்கும் விம்மின பம்பை பம்பின பல் வகை – அயோ:3 64/2
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும்
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – அயோ:3 72/2,3
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம் – அயோ:3 105/3
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – அயோ:9 1/4
இன் துயில் வதி கோபத்து_இனம் விரிவன எங்கும்
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள் குல மாலை – அயோ:9 3/2,3
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும்
இடை இடை மலர் சிந்தும் இன மரம் இவை காணாய் – அயோ:9 16/1,2
பண்டி எங்கும் பரந்தன பல்_இயம் – அயோ:11 10/1
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ – அயோ:11 121/2
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ – அயோ:11 121/2
கங்கையும் இடம் இலாமை மிடைந்தன கலந்த எங்கும்
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து – அயோ:13 46/2,3
பட்ட பட்ட இடம் எங்கும் உடல் ஊறுபடலும் – ஆரண்:1 29/4
எய்த்த மெய் பெரிய கேழல் என எங்கும் விசையின் – ஆரண்:1 32/3
எரியின் வார் கணை இராமன் விட எங்கும் நிலையாது – ஆரண்:1 33/1
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் – ஆரண்:1 47/1
நீடி எங்கும் நிமிர்ந்த நெடும் கொடி – ஆரண்:7 26/2
பொறியின் கான் எங்கும் வெம் கனல் பொங்கவே – ஆரண்:7 27/4
மரம் படர் கானம் எங்கும் அதர்பட வந்த சேனை – ஆரண்:7 61/1
மொழிந்தனர் ஆசி ஓசை முழங்கின சங்கம் எங்கும்
பொழிந்தன பூவின் மாரி போயினர் புறத்தோர் எல்லாம் – ஆரண்:10 88/2,3
பராவ_அரும் கதிர்கள் எங்கும் பரப்பி மீ படர்ந்து வானில் – ஆரண்:10 108/1
விள்ளாது செறிந்து இடை மேல் உற ஓங்கி எங்கும்
நள்ளா இருள் வந்து அகன் ஞாலம் விழுங்கலோடும் – ஆரண்:10 140/1,2
ஏவின சிலதர் ஓடி ஏ எனும் துணையில் எங்கும்
கூவினர் கூவலோடும் குறுகினர் கொடி திண் தேர் மேல் – ஆரண்:10 169/1,2
இகழ்ந்தனை எனக்கு இளைய நங்கை முகம் எங்கும்
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா – ஆரண்:11 20/2,3
ஏறின புருவம் மேல்மேல் இரிந்தன சுடர்கள் எங்கும்
கீறினது அண்ட_கோளம் கிழிந்தன கிரிகள் எல்லாம் – ஆரண்:13 114/3,4
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும் – ஆரண்:13 118/2
வெளிபடுத்து உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம் – ஆரண்:14 7/2
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா – ஆரண்:14 35/3
எயில் வகுத்து எய்துகின்ற இன முகில் கணங்கள் எங்கும்
பயில்வு உற திவலை சிந்தி பயப்பய தழுவும் பாங்கர் – கிட்:2 11/3,4
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூர – கிட்:2 18/1
இருள்நிலை புறத்தின்-காறும் உலகு எங்கும் தொடர இ குன்று – கிட்:3 25/2
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை – கிட்:3 76/2
பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்ப – கிட்:10 34/1
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை – கிட்:11 54/3
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும் வேண்டின் – கிட்:13 65/3
முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் – கிட்:16 50/2
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கிட்:17 14/3
இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும்
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடி கண் – சுந்:2 157/1,2
வீங்கின மேகம் எங்கும் குருதி நீர் துள்ளி வீழ்ப்ப – சுந்:10 16/3
எழுக வெம் படைகள் என்றான் ஏ எனும் அளவில் எங்கும்
முழு முரசு எற்றி கொற்ற வள்ளுவர் முடுக்க முந்தி – சுந்:14 50/1,2
எங்கும் இயம்பின பேரி இடித்த – சுந்-மிகை:11 13/2
பார்த்தன பார்த்தன பாய் பரி எங்கும்
தேர் திரள் தேர் திரளே திசை எங்கும் – சுந்-மிகை:11 14/1,2
தேர் திரள் தேர் திரளே திசை எங்கும்
கார் திரள் மேனியின் இன் கயம் எங்கும் – சுந்-மிகை:11 14/2,3
கார் திரள் மேனியின் இன் கயம் எங்கும்
ஆர்த்தனர் மண்டும் அரக்கர்கள் எங்கும் – சுந்-மிகை:11 14/3,4
ஆர்த்தனர் மண்டும் அரக்கர்கள் எங்கும் – சுந்-மிகை:11 14/4
மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும்
அலகு_இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரி காண் அத்தா – யுத்1:3 120/3,4
உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இ உலகு எங்கும் பரந்துளானை – யுத்1:3 125/1
ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும் – யுத்1:3 152/4
எங்கும் வெள்ளிடை மடுத்தலின் இழுது உடை இன மீன் – யுத்1:6 26/1
எழு சுடர் படலையோடும் இரும் புகை எழும்பி எங்கும்
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – யுத்1:7 1/1,2
இரவலாளரின் எங்கும் இரிந்தவால் – யுத்1:8 56/4
நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும் – யுத்1:9 38/1
இடிந்தன தகர்ந்தன இலங்கை மதில் எங்கும் – யுத்1:12 24/4
பொங்கு பரம் சுடராய் எங்கும் பொலிய நின்றான் – யுத்1-மிகை:3 29/4
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அற – யுத்2:15 3/1
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல் – யுத்2:15 95/3
பட்டன பகழி எங்கும் பரந்தது குருதி பவ்வம் – யுத்2:15 144/4
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – யுத்2:15 148/4
விரவிய களத்துள் எங்கும் வெள்ளிடை அரிது வீழ – யுத்2:15 151/4
இரிந்து நீங்கியது இராக்கத பெரும் படை எங்கும்
விரிந்து சிந்தின வானத்து மீனொடு விமானம் – யுத்2:15 191/1,2
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே – யுத்2:16 21/4
நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின் திசை எங்கும் நிறைந்த – யுத்2:16 211/1
இற்ற அல்லவும் ஈர்ப்புண்ட அல்லவும் இடை இடை முறிந்து எங்கும்
துற்ற அல்லவும் துணிபட்ட அல்லவும் சுடு பொறி தொகை தூவி – யுத்2:16 313/1,2
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – யுத்2:16 314/4
போயின திசைகள் எங்கும் கறங்கு என சாரி போமால் – யுத்2:18 182/2
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி – யுத்2:18 205/2
எட்டி வன் தட கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீச – யுத்2:18 224/3
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – யுத்2:19 84/2
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – யுத்2:19 84/3
பட்டன உலகம் எங்கும் பரந்தன பதாகை காட்டை – யுத்2:19 94/2
பொடித்த இ உலகம் எங்கும் பொழிந்தன பொறிகள் பொங்கி – யுத்2:19 102/3
எய்யவும் எய்த வாளி விலக்கவும் உலகம் எங்கும்
மொய் கணை கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை – யுத்2:19 114/1,2
அல்லை சுருட்டி வெயிலை பரப்பி அகல் ஆசை எங்கும் அழியா – யுத்2:19 246/1
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – யுத்2:19 252/1
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – யுத்2:19 277/4
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல் – யுத்2-மிகை:15 11/3
இரு முறை காற்று சீறி எழுந்தது விரிந்தது எங்கும்
கரு முறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி – யுத்3:21 24/2,3
போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்பு போர்ப்ப – யுத்3:21 25/1
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – யுத்3:22 30/3
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிண பரப்பை நோக்கும் – யுத்3:22 31/3
எங்கும் வெம் கணை ஆக்கினன் இராவணன் சிறுவன் – யுத்3:22 67/4
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – யுத்3:22 113/3
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – யுத்3:22 137/4
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற ஊழி நாளில் – யுத்3:22 143/3
அருளுடை குரிசில் வாளி அந்தரம் எங்கும் தாம் ஆய் – யுத்3:22 144/1
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர – யுத்3:23 1/3
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன – யுத்3:26 49/1
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால் திசைகள் எங்கும்
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – யுத்3:28 41/2,3
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல் – யுத்3:28 42/1
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ – யுத்3:29 2/2
கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோம கூடம் – யுத்3:31 70/4
இனம் எங்கும் இரிந்திட எய்தினனால் – யுத்3-மிகை:20 16/4
அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே – யுத்3-மிகை:31 15/1
இ திறத்து அரக்கர் வெள்ளம் எங்கும் ஈது இயம்ப நின்று – யுத்3-மிகை:31 21/1
எ திறத்தினும் விடாது இராமன் எங்கும் எங்குமாய் – யுத்3-மிகை:31 21/2
சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும் நிறைத்தார் – யுத்3-மிகை:31 27/3
தேயம் எங்கும் இடம் சிறிது இன்றியே – யுத்3-மிகை:31 32/1
எங்கு எங்கும் இராமன் இராமன் எனா – யுத்3-மிகை:31 54/3
எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால் – யுத்3-மிகை:31 54/4
படிந்தது ககனம் எங்கும் பலித்தது தருமம் அன்றே – யுத்3-மிகை:31 62/4
காக பந்தர் செம் களம் எங்கும் செறி கால – யுத்4:33 4/1
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – யுத்4:37 98/2
மீவாய் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற – யுத்4:37 139/3
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற – யுத்4:37 139/4
மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன – யுத்4:37 168/2
கண்ணின் நீர்க்கு ஓர் கரை எங்கும் காண்கிலான் – யுத்4:41 50/4
முந்து சங்கு ஒலி எங்கும் முழங்கிட – யுத்4-மிகை:38 6/4
நாத துந்துமி எங்கும் நடித்திட – யுத்4-மிகை:39 13/2
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க எங்கும் – யுத்4-மிகை:42 72/4

TOP


எங்கும்-தானோ (1)

தடத்த பேர் உலகத்தேயோ விசும்பதோ எங்கும்-தானோ
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – யுத்2:16 28/2,3

TOP


எங்குமாய் (3)

தோன் இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய்
ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான் – யுத்1-மிகை:3 13/3,4
நுனித்திடத்திற்கு அரும் கடுப்பின் நொடி வரைக்குள் எங்குமாய்
குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து கோறலால் – யுத்3-மிகை:31 19/1,2
எ திறத்தினும் விடாது இராமன் எங்கும் எங்குமாய்
அ திறத்து அரக்கரோடும் ஆனை தேர் பரி குலம் – யுத்3-மிகை:31 21/2,3

TOP


எங்குமே (9)

பால் உறு பிரை என பரந்தது எங்குமே – பால:10 41/4
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே – பால:19 1/4
இந்திரவில் என கிடந்தது எங்குமே – பால-மிகை:5 15/4
புரந்தரன் உரு என பொலிந்தது எங்குமே – அயோ:5 6/4
வான் எனும் மணி தடம் மலர்ந்த எங்குமே – அயோ:10 40/4
இடி துவன்றின மின் என எங்குமே – அயோ:11 9/4
கொடி உடை பந்தரின் குளிர்ந்தது எங்குமே – அயோ:14 22/4
தீவினை என இருள் செறிந்தது எங்குமே – சுந்:2 41/4
அரக்கர்-தம் பெருக்கமும் ஆயது எங்குமே – யுத்2-மிகை:16 19/4

TOP


எங்குள (1)

ஏறும் வகை எங்குள இராமனிடை அல்லால் – சுந்-மிகை:2 3/3

TOP


எங்குளார் (1)

எங்குளார் எனும் இடம் உளது அதன் மிசை ஏறி – யுத்4-மிகை:41 1/3

TOP


எங்குற்றார் (2)

எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – யுத்2:16 201/3
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – யுத்2:16 201/3

TOP


எங்கே (9)

ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – பால:10 24/4
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன் – ஆரண்:13 127/3
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – யுத்2:18 214/3,4
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – யுத்2:19 91/4
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே
விரி இருள் பரவை சேனை வெள்ளத்து விளைந்தது ஒன்றும் – யுத்3:22 150/2,3
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா – யுத்3:26 4/3
போயவன் எங்கே நின்றான் என்றனன் பொருள் செயாதான் – யுத்3:27 96/4
சென்றவன் தன்னை நோக்கி திருவினாள் எங்கே என்ன – யுத்4-மிகை:40 6/1
திண்ணன் யாக்கை எங்கே என சாம்புவன் செப்பும் – யுத்4-மிகை:41 42/4

TOP


எங்கேனும் (2)

மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – சுந்:2 33/3
எங்கேனும் வழங்குவர் எய்குவரால் – யுத்3:31 209/4

TOP


எங்கை (1)

உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – ஆரண்:10 145/3

TOP


எங்கை-போல் (2)

அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – யுத்2:16 321/4
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா – யுத்2:16 323/4

TOP


எங்கையர் (1)

எந்தை என்னையர் எங்கையர் என்றனள் – அயோ:11 41/3

TOP


எங்கையர்க்கு (1)

என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – அயோ:5 39/4

TOP


எங்கையை (1)

ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையை கூவுக என்றான் – ஆரண்:10 146/4

TOP


எங்ஙன் (5)

விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது என்றான் – அயோ:4 125/4
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா – ஆரண்:11 3/3
ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம் ஐயா – ஆரண்-மிகை:3 4/4
நீந்தி ஏறுவது எங்ஙன் என்று ஒரு முகம் நினைய – சுந்-மிகை:12 6/2
பெற்றவன் முனிய புக்கான் நடு இனி பிழைப்பது எங்ஙன்
குற்றம் ஒன்று இலாதோர்-மேலும் கோள் வர குறுகும் என்னா – யுத்1:6 60/2,3

TOP


எங்ஙனம் (19)

ஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே – பால:21 30/4
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி – அயோ:2 79/4
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள் – அயோ:4 130/2
ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன் – அயோ:9 35/4
புதல்வனை எங்ஙனம் பிரிந்து போயினாய் – அயோ:11 49/4
நொடிகுவென் யான் அது நுவல்வது எங்ஙனம்
கடியவள் வயிற்றினில் பிறந்த கள்வனேன் – அயோ:11 90/2,3
வீர வாள் கையீர் எங்ஙனம் வாழ்திரோ விளம்பீர் – ஆரண்:8 7/4
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – ஆரண்:10 76/4
எண்தான் இலென் எங்ஙனம் நாடுகெனோ – ஆரண்:14 66/4
பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம்
நீ துயர் ஒழிக என நின்று கூறினான் – கிட்:7 29/3,4
மேரு எங்ஙனம் விளர்க்குமோ முழுமுற்றும் வெள்கி – சுந்:2 18/4
கற்பும் யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன் – சுந்:5 17/4
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ – சுந்:5 37/4
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி – யுத்1:2 107/4
ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவேனோ – யுத்1:3 106/4
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – யுத்1:7 9/4
மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும் – யுத்3:31 54/4
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன – யுத்4:32 52/2
பெரும் திறல் இலங்கை-தன்னை எங்ஙனம் பெரியோய் நீயே – யுத்4-மிகை:41 146/2

TOP


எங்ஙனே (3)

என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – யுத்1:7 9/3
பேருமாறும் நம்மிடை பிழைக்குமாறும் எங்ஙனே – யுத்3:31 75/4
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர் – யுத்3:31 84/3

TOP


எச்சில் (1)

எச்சில் என் உடல் உயிர் ஏகிற்றே இனி – யுத்4:40 44/1

TOP


எச்சிலே (1)

எச்சிலே அது இதற்கு ஐயம் இல்லையால் – கிட்:11 113/4

TOP


எச்சிலை (2)

எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – பால:19 11/4
எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ – அயோ:1 25/4

TOP


எச்சு (1)

எச்சு உறு துயரிடை எய்த ஈத்து உணா – யுத்3:20 45/3

TOP


எஞ்ச (9)

நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள் – ஆரண்:6 69/4
இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கை – சுந்:2 162/1
இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச
வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது – யுத்1:2 99/1,2
இரந்து கோடலின் இயற்கையும் தருமமும் எஞ்ச
கரந்து கோடலே நன்று இனி நின்றது என் கழறி – யுத்1:6 8/3,4
எறித்த போர் அரக்கர் ஆவி எண்_இலா வெள்ளம் எஞ்ச
பறித்த போது என்னை அந்த பரிபவம் முதுகில் பற்ற – யுத்2:16 17/1,2
உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா – யுத்2:17 56/4
கை படு சிலையை வாங்கி கால மா மழையும் எஞ்ச
மு புறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன மூளும் – யுத்2-மிகை:15 18/2,3
துகைத்து ஒலி ஒடுங்கா முன்னம் சோனை அம் புயலும் எஞ்ச
மிகை படு சரத்தின் மாரி வீரனுக்கு இளையோன் மேவும் – யுத்2-மிகை:15 21/2,3
எஞ்ச ஏழு திவசம் இரா பகல் – யுத்4-மிகை:37 26/3

TOP


எஞ்சல் (16)

எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும் – பால:23 21/2
எஞ்சல்_இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம் – பால:23 77/1
எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய – அயோ:1 18/3
எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார் – அயோ:4 193/2
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் – அயோ:6 4/2
எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல் போயுற – அயோ:11 106/2
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – ஆரண்:13 103/4
எஞ்சல்_இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன – ஆரண்:13 120/2
எஞ்சல்_இல் குழையன இடை நுடங்குவ – கிட்:10 118/3
எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம் – கிட்:11 110/2
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கிட்:12 30/3
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று – சுந்:3 121/3
எஞ்சல்_இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ – சுந்:7 54/1
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு – சுந்:12 99/1
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – யுத்3:26 92/4
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார் – யுத்4:41 99/2

TOP


எஞ்சல்_இல் (13)

எஞ்சல்_இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம் – பால:23 77/1
எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய – அயோ:1 18/3
எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார் – அயோ:4 193/2
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் – அயோ:6 4/2
எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல் போயுற – அயோ:11 106/2
எஞ்சல்_இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன – ஆரண்:13 120/2
எஞ்சல்_இல் குழையன இடை நுடங்குவ – கிட்:10 118/3
எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம் – கிட்:11 110/2
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கிட்:12 30/3
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று – சுந்:3 121/3
எஞ்சல்_இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ – சுந்:7 54/1
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு – சுந்:12 99/1
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – யுத்3:26 92/4

TOP


எஞ்சல (1)

எஞ்சல ஈண்டு தாம் இடம் துடிக்குமால் – சுந்:3 35/3

TOP


எஞ்சலர் (1)

எஞ்சலர் இருந்தார் உன்னால் இன் அமுது ஈந்த நீயோ – கிட்:7 150/3

TOP


எஞ்சவே (2)

இழிக என உரைத்தனன் அசனி எஞ்சவே – பால-மிகை:7 15/4
இரக்கம் எய்தி வெம் காலனும் எஞ்சவே – யுத்2:19 139/4

TOP


எஞ்சா (2)

எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – சுந்:4 2/4
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும் – யுத்4:40 91/3

TOP


எஞ்சா-வகை (1)

மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும் – யுத்4:40 91/2

TOP


எஞ்சாது (1)

எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி – யுத்1:12 31/3

TOP


எஞ்சார் (1)

ஏனைய வெம் படை இல்லவர் எஞ்சார்
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார் – சுந்:9 59/3,4

TOP


எஞ்சாள் (1)

இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் முனிவு எஞ்சாள்
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – அயோ:3 38/1,2

TOP


எஞ்சி (3)

தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய – ஆரண்:1 22/3
எய்ந்து ஆர் கதி தேர் பரி எட்டினொடு எட்டும் எஞ்சி
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – ஆரண்:13 38/2,3
ஈண்டு அது கிடக்க மேன்மேல் இயைந்தவாறு இயைக எஞ்சி
மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே – யுத்2:19 299/1,2

TOP


எஞ்சிட (2)

யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா – ஆரண்:2 7/2
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன – யுத்2:18 108/3,4

TOP


எஞ்சின (2)

எஞ்சின திசை கரி இரவி மீண்டனன் – அயோ:11 68/3
எய்ய எஞ்சின வானமும் இரு நில வரைப்பும் – யுத்2:15 197/3

TOP


எஞ்சினார் (1)

எஞ்சினார் இல்லை அரக்கரில் வீரர் மற்று யாரே – சுந்:7 54/4

TOP


எஞ்சினால் (1)

எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்
அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ – அயோ:14 73/3,4

TOP


எஞ்சினான் (1)

இறுக்கினான் இவன் சிறிது உணர்வும் எஞ்சினான் – யுத்2:16 262/4

TOP


எஞ்சினும் (1)

ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும்
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார் – அயோ:12 20/3,4

TOP


எஞ்சு (4)

எஞ்சு இல் மரகத பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ – கிட்:13 25/4
இயக்கியர் அரக்கிமார்கள் நாகியர் எஞ்சு_இல் விஞ்சை – சுந்:2 119/1
எரிந்தன பிரிந்தவர்-தம் எஞ்சு தனி நெஞ்சம் – சுந்:2 161/4
எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி – யுத்2:15 208/3

TOP


எஞ்சு_இல் (1)

இயக்கியர் அரக்கிமார்கள் நாகியர் எஞ்சு_இல் விஞ்சை – சுந்:2 119/1

TOP


எஞ்சும் (4)

எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று – சுந்:3 121/3
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று – சுந்:3 121/3
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று – யுத்1:3 162/1
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – யுத்3:28 31/4

TOP


எஞ்சுமால் (1)

ஏவரும் வீழ்ந்துளார் மற்று அறமும் எஞ்சுமால் – ஆரண்:12 10/4

TOP


எஞ்சுற (1)

எஞ்சுற கடிது எடுத்து எறியவே நளன் – யுத்1:8 9/2

TOP


எஞ்சேன் (1)

இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன்
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென் ஒழிவுறாமல் – சுந்:10 23/2,3

TOP


எஞ்ஞான்றும் (1)

எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு எஞ்ஞான்றும்
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள் – சுந்:2 191/2,3

TOP


எட்ட (8)

எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப – பால:9 8/2
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான் – கிட்:3 51/4
எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற எழிலால் – சுந்:2 22/2
எட்ட அரு நெடு முகடு எய்தி நீளுமேல் – சுந்:4 99/3
இழுது நெய் சொரிந்திட்டனர் நெருப்பு எழுந்திட்டது விசும்பு எட்ட
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று – யுத்1:3 85/2,3
எட்ட நீண்ட மதில் மிசை ஏறி விண் – யுத்2:15 14/2
எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன் – யுத்2:18 135/2
எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான் – யுத்4:32 27/4

TOP


எட்ட_அரு (1)

எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன் – யுத்2:18 135/2

TOP


எட்டா (7)

எங்கள் நான்மறைக்கும் தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டா
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – பால:8 6/3,4
வேதம் அனைத்தும் தேர்தர எட்டா ஒரு மெய்யன் – கிட்:17 5/1
எட்டா ஒருவன் தன் இட தொடையை – யுத்2:18 72/2
தப்பு அற உணர்தற்கு எட்டா தருமமே கை வில் ஏந்தி – யுத்2-மிகை:16 3/2
பண்டை நான்மறைக்கும் எட்டா பரஞ்சுடர் பொலிவதே-போல் – யுத்4:41 19/3
மற்று இதன் தூய்மை எண்ணின் மலர் அயன்-தனக்கும் எட்டா
பொன் தொடி தெரிவை யான் என் புகழுகேன் கேட்டி அன்பால் – யுத்4-மிகை:41 61/1,2
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து உயர் வெளி பாழ் மேலாய் – யுத்4-மிகை:41 297/2,3

TOP


எட்டாத (1)

உன்னி அமைத்தனர் மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இ உலகம் மூன்றும் – யுத்3:24 28/2

TOP


எட்டி (1)

எட்டி வன் தட கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீச – யுத்2:18 224/3

TOP


எட்டிய (1)

எட்டிய முடியர் தாளால் இடறிய பொருப்பர் ஈட்டி – சுந்:7 6/3

TOP


எட்டியும் (1)

இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி – யுத்1:9 89/1

TOP


எட்டின் (1)

கலக்கு அற வகுத்தது கதத்து அரவம் எட்டின்
வல கயிறு கட்டியது முட்டியது வானை – யுத்4:36 8/3,4

TOP


எட்டின (1)

எட்டின விசும்பினை எழு பட எழுந்த – சுந்:8 40/1

TOP


எட்டினள் (1)

பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா – அயோ:10 22/3

TOP


எட்டினன் (1)

எட்டினன் அது பிடித்து இறுத்து நீக்கினான் – யுத்2:16 255/3

TOP


எட்டினும் (1)

எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன் – யுத்2:18 135/2

TOP


எட்டினொடு (1)

எய்ந்து ஆர் கதி தேர் பரி எட்டினொடு எட்டும் எஞ்சி – ஆரண்:13 38/2

TOP


எட்டினோடு (4)

பார எட்டினோடு இரண்டினில் ஒன்று பார் புரக்க – ஆரண்:8 19/2
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா – யுத்2:18 190/3
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி – யுத்2:19 189/2
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன் – யுத்3:28 11/4

TOP


எட்டு (15)

இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும் – அயோ:2 23/2
எட்டு திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர் கடல் உள் – அயோ:6 32/1
எட்டொடு எட்டு மத மா கரி இரட்டி அரிமா – ஆரண்:1 5/1
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று – கிட்:3 40/3
எட்டு திக்கையும் இரு நில பரப்பையும் இமையோர் – கிட்:12 32/1
எட்டு தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும் – சுந்:2 74/1
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த – சுந்:4 30/2
எண்ணுகின்றது இ எட்டு எழுத்தே பிறிது இல்லை – யுத்1:3 43/4
எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – யுத்1:3 87/4
ஏழினோடு எற்றி கொல்லும் சிலவரை எட்டு திக்கும் – யுத்1:3 140/3
தேரிடை எற்றும் எட்டு திசையினும் செல்ல சிந்தும் – யுத்2:16 174/3
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா – யுத்2:18 190/3
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு – யுத்2:19 2/1
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும் – யுத்3:31 87/1
எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர் – யுத்4-மிகை:42 4/1

TOP


எட்டும் (11)

சேக்கை வீ கரிந்து திக்கயங்கள் எட்டும் வென்ற தோள் – ஆரண்:10 90/3
எய்ந்து ஆர் கதி தேர் பரி எட்டினொடு எட்டும் எஞ்சி – ஆரண்:13 38/2
இருண்டன மாதிரம் எட்டும் இரண்டும் – ஆரண்:14 36/4
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன – கிட்:7 18/2
மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர மேரு – கிட்:17 5/3
அண்டமும் திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான் – சுந்:1 2/4
வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும் – யுத்1:3 130/2
நெடிய காவதம் எட்டும் நிரம்பிய – யுத்2:15 37/1
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி – யுத்2:16 7/3
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும் – யுத்2:16 24/2
சென்று அவன் சாம்பன்-தன்னை திசை எட்டும் திரிய சாற்றி – யுத்4-மிகை:41 121/3

TOP


எட்டுமாய் (1)

எண் கையர் எழு கையர் ஏழும் எட்டுமாய்
கண் கனல் சொரிதரு முகத்தர் காலினர் – ஆரண்-மிகை:7 4/1,2

TOP


எட்டையும் (2)

எண் வகை நாகங்கள் திசைகள் எட்டையும்
நண்ணின நா வளைத்து அனைய மின் நக – கிட்-மிகை:10 1/1,2
அம்பு பத்தினோடு எட்டையும் நான்கினால் அறுத்தான் – யுத்2:16 233/4

TOP


எட்டொடு (3)

ஒருத்தல் எட்டொடு திரு தலை பன்மை சால் உரக – அயோ:1 65/1
எட்டொடு எட்டு மத மா கரி இரட்டி அரிமா – ஆரண்:1 5/1
ஏழ் ஒத்து உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும் – கிட்:7 52/1

TOP


எடா (1)

கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம் – பால:16 31/2,3

TOP


எடா-முன் (1)

வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன்
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – ஆரண்:13 34/1,2

TOP


எடாது (3)

வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – ஆரண்:6 85/2
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல – யுத்4:33 29/2
ஊர் கெழு கூவல் வீழ்ந்த உயிர் பசு எடாது போவோர் – யுத்4-மிகை:41 76/3

TOP


எடாநின்றது (1)

கல் எடாநின்றது என்னே போர்க்களத்து அமரர் காண – யுத்3:27 90/2

TOP


எடாமை (1)

வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய் – யுத்2:19 73/2

TOP


எடு (1)

எடு பாணமும் அழியா முதுகு இடு தூணியை அறுத்தான் – யுத்3-மிகை:27 7/4

TOP


எடுக்க (14)

பொன்னனார் எடுக்க அங்கு ஓர் சோலையூடு போயினான் – ஆரண்:10 95/4
பாரினை எடுக்க வேண்டின் பல வினை சில சொல் ஏழாய் – ஆரண்:12 60/3
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – யுத்1:11 28/4
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – யுத்2:16 251/4
வட மேரு எடுக்க வளர்த்தனனால் – யுத்2:18 56/4
மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் – யுத்2:18 263/1
வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில வீரர் இங்கும் உளர் மெல்லியோய் – யுத்2:19 74/1
கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம் – யுத்2:19 74/2
ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ எடுக்க என்றான் – யுத்3:22 23/3
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – யுத்3:30 37/1
வான் தலை எடுக்க வேலை மண் தலை எடுக்க வானோர் – யுத்3-மிகை:28 10/1
வான் தலை எடுக்க வேலை மண் தலை எடுக்க வானோர் – யுத்3-மிகை:28 10/1
கோன் தலை எடுக்க வேத குலம் தலை எடுக்க குன்றா – யுத்3-மிகை:28 10/2
கோன் தலை எடுக்க வேத குலம் தலை எடுக்க குன்றா – யுத்3-மிகை:28 10/2

TOP


எடுக்கல் (1)

எடுக்கல் உற்று அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற – யுத்2:15 212/1

TOP


எடுக்கலானேன் (1)

என் தலை எடுக்கலானேன் இனி குடை எடுப்பென் என்றான் – யுத்3:28 62/4

TOP


எடுக்கலுற்றான் (2)

தடம் கைகள் கொண்டு தழீஇ எடுக்கலுற்றான் – அயோ:3 7/4
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – யுத்2:15 209/4

TOP


எடுக்கவும் (2)

ஓங்கள் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ – யுத்1:2 102/4
தாழ்ந்து இரு தடக்கை பற்றி எடுக்கவும் தரிக்கிலாதான் – யுத்3:26 55/2

TOP


எடுக்கின் (1)

எடுக்கின் நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால் – யுத்2:15 127/1

TOP


எடுக்கினும் (1)

எடுக்கினும் அ மலை ஒரு கை ஏந்தியிட்டு – யுத்1:8 8/2

TOP


எடுக்கும் (7)

மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் – அயோ:3 7/3
ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் – ஆரண்:12 42/2
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர் – கிட்:17 12/3
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – சுந்:4 117/2
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார் – யுத்1:5 29/3
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – யுத்2:19 223/3
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான் – யுத்2-மிகை:15 32/4

TOP


எடுக்கும்-கொல் (1)

நிச்சயம் எடுக்கும்-கொல் நேமியான் என்பார் – பால:13 9/3

TOP


எடுக்குறு (1)

பார் எடுக்குறு நெடும் பன்றி போன்றன – யுத்2:18 107/4

TOP


எடுக்குறும் (2)

ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய – கிட்:12 3/1
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இ நாள் – யுத்3:30 41/3

TOP


எடுத்த (59)

இறங்குவ மகர யாழ் எடுத்த இன் இசை – பால:3 47/1
எடுத்த சீற்றம் விட்டு இனிது வாழ்த்தி மேல் – பால:6 19/2
அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – பால:10 75/4
எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார் – பால:12 1/3
ஏன்று எடுத்த சிலையினன் ஆய் இகல் புரிந்த இவர் குலத்து ஓர் – பால:12 5/3
என் இனி உணர்த்துவது எடுத்த துன்பத்தால் – அயோ:4 157/3
குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி – அயோ:10 24/3
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – அயோ:13 6/4
எடுத்த மா முடி சூடி நின்-பால் இயைந்து – அயோ:14 2/1
குன்று எடுத்த போலும் குலவு தோள் கோளரியை – அயோ:14 65/2
நீ ஆதி முதல் தாதை நெறி முறையால் ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரே தருமத்தின் தனி மூர்த்தி – ஆரண்:1 52/3,4
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – ஆரண்:6 93/4
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ அண்ணாவோ – ஆரண்:6 101/4
இழிந்தனர் வரி சிலை எடுத்த கையினர் – ஆரண்:7 105/2
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் – ஆரண்:11 19/2
எடுத்த மலையே நினையின் ஈசன் இகல் வில்லாய் – ஆரண்:11 22/1
என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள் – ஆரண்:12 12/1
இந்த நிலனோடும் எடுத்த கை நால் – ஆரண்:12 79/2
விழி தரும் நெற்றியான்-தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு – ஆரண்:12 83/3
முந்தே தடுக்க ஒழியாது எடுத்த வினையேன் முடித்த முடிவால் – ஆரண்:13 69/3
பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய் – ஆரண்-மிகை:15 1/4
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று – கிட்:10 106/3
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில் – கிட்:11 4/2
உருத்து உலகு எடுத்த கருமா வினையும் ஒத்தான் – கிட்:14 67/4
இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம் – சுந்:1 15/1
இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் – சுந்:2 7/1,2
இடங்களின் இடங்கள்-தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம் – சுந்:2 38/3
இளையவர் மிடறும் இ நிலை இசைப்ப கின்னரர் முறை நிறுத்து எடுத்த
கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி – சுந்:3 84/2,3
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை – சுந்:3 118/1
எடுத்த முனிவோடும் அயல் நின்றதும் இசைப்பாய் – சுந்:4 60/4
இற எடுத்த இடி குரல் ஓசையும் – சுந்:6 30/2
எற்றுறு முரசும் வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும் – சுந்:7 12/1
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த
பொலம் கொள் மா மணி வெள்ளியங்குன்று என பொலிய – சுந்:12 37/3,4
மேல் உயர் கயிலையை எடுத்த மேலை_நாள் – யுத்1:2 80/1
பிறை முடி பரமனோடும் பெரு வரை எடுத்த மேலோய் – யுத்1-மிகை:13 1/2
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ – யுத்1-மிகை:14 3/4
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும் – யுத்2:15 64/2
எடுத்த தண்டை பறித்து எறியா இகல் – யுத்2:15 76/2
ஏறு சேவகன் தம்பி அ இராவணன் எடுத்த
ஆறு நாலு வெம் சிலையையும் கணைகளால் அறுத்தான் – யுத்2:15 201/3,4
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான் – யுத்2:15 210/4
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் – யுத்2:16 1/1
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும் – யுத்2:16 281/2
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை – யுத்2:17 43/1
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று – யுத்2:17 44/2
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார் – யுத்2:19 64/2
மொய் எடுத்த கணை மாரியால் இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார் – யுத்2:19 68/1
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால் – யுத்2:19 68/3
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – யுத்2:19 74/3
எடுத்த போர் இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு – யுத்2:19 226/1
கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி – யுத்3:21 14/3
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – யுத்3:24 41/4
வெம் குரல் எடுத்த பாடல் விளித்தனர் மயக்கம் வீங்க – யுத்3:25 11/4
ஏயினன் இன்னன் ஆக இலக்குவன் எடுத்த வில்லான் – யுத்3:28 17/1
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – யுத்3:29 61/1
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன் – யுத்3:31 84/2
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு – யுத்4:37 147/2
வெள் எருக்கம் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி மேலும் கீழும் – யுத்4:38 23/1
வல் அரக்கரை மடித்து எமை எடுத்த மாருதியே – யுத்4-மிகை:41 15/1
மலையினை எடுத்த தோளும் மதமலை திளைத்த மார்பும் – யுத்4-மிகை:41 243/1

TOP


எடுத்த-போது (1)

எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது
தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு என தொலையும் தன்மை – யுத்3:31 58/2,3

TOP


எடுத்தது (13)

எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் – பால:13 34/4
செந்தாமரை பூத்து என தீபம் எடுத்தது அன்றே – பால:16 41/4
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – அயோ:6 1/4
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – அயோ:13 6/4
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது காணீரோ – அயோ:13 22/4
கங்குல் இற்றது கமலம் முகம் எடுத்தது கடலின் – கிட்:1 41/3
எடுத்தது என் இது என் செய எண்ணினை என்றான் – யுத்1:3 24/4
வெள்ளி அம் கிரி எடுத்தது வெள்கினான் என்ன – யுத்2:15 209/3
கோள் எடுத்தது மீள என்று உரைத்தலும் கொற்றவன் குன்று ஒத்த – யுத்2:16 332/3
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த – யுத்2:16 332/4
எடுத்தது நிருதர் தானை இரிந்தது குரங்கின் ஈட்டம் – யுத்2:19 53/1
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான் – யுத்3:22 145/4
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது எ உலகும் காண – யுத்3:26 19/4

TOP


எடுத்ததும் (2)

ஈசனோடும் எடுத்ததும் இல்லையோ – யுத்1:9 51/4
தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும் தவறோ – யுத்3-மிகை:31 3/2

TOP


எடுத்தலும் (3)

வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும் – யுத்2:16 332/1
எறிவான் உயர் சூலம் எடுத்தலும் இன்னே – யுத்2:18 248/1
எடுத்தலும் சாய்தல்-தானும் எதிர்த்தலும் எதிர்ந்தோர்-தம்மை – யுத்3:31 55/1

TOP


எடுத்தலோடு (1)

தேரொடும் எடுத்தலோடு நிலத்திடை குதித்த செம் கண் – யுத்3:21 38/1

TOP


எடுத்தலோடும் (1)

இரிந்தன கவியும் கூடி எடுத்தன எடுத்தலோடும்
சரிந்தது நிருதர் தானை தாக்கினன் அரக்கன் தானே – யுத்2:19 60/3,4

TOP


எடுத்தவர் (2)

எடுத்தவர் இருந்துழி எய்தி யாரையும் – யுத்2:18 3/1
எடுத்தவர் இரைத்தவர் எறிந்தவர் செறிந்தவர் மறங்கொடு எதிரே – யுத்3:31 137/1

TOP


எடுத்தவர்கள் (1)

புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – யுத்2:19 74/4

TOP


எடுத்தன (4)

முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம் – யுத்1:6 38/4
இரிந்தன கவியும் கூடி எடுத்தன எடுத்தலோடும் – யுத்2:19 60/3
கை எடுத்தன குரங்கின் ஓடும் முறை கண்டு தேவர்கள் கலங்கினார் – யுத்2:19 68/4
விளக்கு_இனம் எடுத்தன போன்ற விண் எலாம் – யுத்4:37 143/4

TOP


எடுத்தனம் (1)

இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை – யுத்2:18 56/2

TOP


எடுத்தனர் (4)

தழுவினர் எடுத்தனர் தட கையால் முகம் – ஆரண்:4 20/1
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் – யுத்2:16 332/2
எடுத்தனர் மகர யாழின் இன் இசை இனிமையோடு – யுத்3-மிகை:25 1/3
பூவர்க்கம் பொழிந்து வீழ்ந்தான் எடுத்தனர் பொருந்த புல்லி – யுத்4-மிகை:41 283/3

TOP


எடுத்தனவும் (1)

எறிந்தனவும் எய்தனவும் எடுத்தனவும் பிடித்தனவும் படைகள் எல்லாம் – யுத்3:31 99/1

TOP


எடுத்தனள் (1)

உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர மேனகை வெள்ளடை உதவ – சுந்:3 75/1

TOP


எடுத்தனன் (9)

இட்டனன் எடுத்தனன் வரி வில் ஏந்தலை – அயோ:14 28/3
அயிர்த்த தம்பி புக்கு அம் கையின் எடுத்தனன் அருவி – ஆரண்:13 94/2
எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு – ஆரண்:13 113/2
எடுத்தனன் இரண்டு-பாலும் இருவரை ஏகலுற்றான் – கிட்-மிகை:3 2/4
எடுத்தனன் எழு ஒன்று அங்கை எடுத்து இகல் அரக்கர் சிந்த – சுந்-மிகை:10 5/1
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகு எலாம் அனுங்க – யுத்1:5 53/4
திரண்ட வச்சிர கதை கரத்து எடுத்தனன் கும்பகன் சினம் மூள – யுத்2-மிகை:16 53/4
பொன்னின் வார் சிலை எடுத்தனன் பொறுத்தனன் பொரவே – யுத்4-மிகை:41 31/4
எடுத்தனன் முனிவன் மற்று அ இராமனை ஆசி கூறி – யுத்4-மிகை:41 278/1

TOP


எடுத்தனென் (1)

எடுத்தனென் ஏகினென் என் முழை-தன்னுள் – ஆரண்:14 57/1

TOP


எடுத்தாய் (2)

இடந்தாய் உலகை மலையோடும் எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும் – சுந்:4 109/1
ஊன் தலை எடுத்தாய் நீ என்று உரைத்தனர் உவகை மிக்கார் – யுத்3-மிகை:28 10/4

TOP


எடுத்தார் (2)

பவனன்-தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார் – யுத்1-மிகை:3 15/4
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள் – யுத்3:23 7/2

TOP


எடுத்தால் (2)

விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 210/4
விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 255/4

TOP


எடுத்தாள் (1)

இருவரையும் இ இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள் – பால:12 24/4

TOP


எடுத்தான் (15)

ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – பால:13 33/4
தலையெடுத்து விழியாமை சமைப்பதே தழல் எடுத்தான்
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – ஆரண்:6 93/3,4
மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி – ஆரண்:13 29/2
ஏயும் நன் மதில் இட்டனன் கயிலையை எடுத்தான் – சுந்:2 20/4
எடுத்தான் நல்வினை எ நாளும் – சுந்:5 51/3
இருந்தவன் கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான் – சுந்:8 23/4
எறிந்த அரக்கன் ஒர் வெற்பை எடுத்தான்
அறிந்த மனத்தவன் அ எழுவே கொடு – சுந்:9 50/2,3
எறிந்த இந்திரன் இட்ட வான் சிலையினை எடுத்தான் – சுந்:11 45/4
எடுத்தான் வல தட கையினை இது போய் உலகு எல்லாம் – யுத்2:15 162/1
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – யுத்2:15 209/4
கார் மேல் துயில் மலை போலியை கரத்தால் பிடித்து எடுத்தான்
பார்-மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்பட படுத்தான் – யுத்2:18 176/2,3
இம்பர் ஞாலத்தை நெளிப்பது மாருதி எடுத்தான் – யுத்3:22 111/4
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – யுத்3:27 151/4
செம் கையால் எடுத்தான் சிரம் சேர்த்தினான் – யுத்3:29 28/4
பத்து சிலை எடுத்தான் கணை தொடுத்தான் பல முகில்-போல் – யுத்4:37 56/2

TOP


எடுத்தி (2)

வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய் – யுத்2:19 257/2
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய் – யுத்2:19 257/2

TOP


எடுத்திட (1)

சங்க வானவர் தலை எடுத்திட நெடும் தண்டால் – யுத்4:32 33/4

TOP


எடுத்திடுதலால் (1)

சாய் அழிந்தன அடித்தலம் எடுத்திடுதலால் – கிட்:5 9/4

TOP


எடுத்திலர் (1)

தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் – யுத்2:16 332/2

TOP


எடுத்திலாதார் (1)

இராவணன் தூதர் போனார் படைக்கலம் எடுத்திலாதார் – யுத்3:21 39/4

TOP


எடுத்து (172)

மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு – பால:1 9/1
கதவினை முட்டி மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி – பால:1 16/1
எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள் – பால:2 20/1
முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க எடுத்து இறுக முயங்கலோடும் – பால:5 57/3
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து இ – பால:13 30/3
இணை எடுத்து இடைஇடை நெருக்க ஏழையர் – பால:14 15/1
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான் – பால:14 31/3
ஆற்று நீரிடை அம் கைகளால் எடுத்து
ஏற்றுவார் உமை யாவர்-கொலோ என்றான் – பால:14 35/3,4
எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம் – பால-மிகை:8 11/1
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு என்று அவன் தொழுது வேந்தன் – பால-மிகை:11 39/2
ஒக்கவே வில்லினை உரத்து அடுத்து எடுத்து
இ கணத்து எய்துவீர் என்றனன் என – பால-மிகை:13 1/2,3
கைத்தலத்தின் எடுத்து அரும் கற்பினோய் – அயோ:4 14/2
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர் – அயோ:5 26/1
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – அயோ:6 27/4
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் – அயோ:10 22/2
எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட – அயோ:10 23/2
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் – அயோ:10 35/1
கரை செய் வேலை போல் நகரி கை எடுத்து
உரை செய் பூசலிட்டு உயிர் துளங்குற – அயோ:11 120/1,2
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – அயோ:13 49/4
என்று எடுத்து பற்பலவும் பன்னி இடர் உழக்கும் – அயோ:14 65/1
சென்று எடுத்து தாங்கினார் மா வதிட்டன் தேற்றினான் – அயோ:14 65/4
என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள் – அயோ:14 122/1
வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும் – ஆரண்:1 28/4
கடுத்த கராம் கதுவ நிமிர் கை எடுத்து மெய் கலங்கி – ஆரண்:1 48/1
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – ஆரண்:1 48/4
கரந்திலன் இலக்கணம் எடுத்து காட்டிய – ஆரண்:6 18/1
மா எலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும் – ஆரண்:6 32/3
கடிதின் ஓடினென் எடுத்து ஒல்லை கரந்து அவள் காதல் – ஆரண்:6 82/3
நிலை எடுத்து நெடு நிலத்து நீ இருக்க தாபதர்கள் – ஆரண்:6 93/1
சிலை எடுத்து திரியும் இது சிறிது அன்றோ தேவர் எதிர் – ஆரண்:6 93/2
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – ஆரண்:7 92/4
எடுத்து வாங்கி வலம் கொண்டு இட கையில் – ஆரண்:9 18/2
ஏற்றி நாண் இமையா-முன் எடுத்து அது – ஆரண்:9 19/1
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம் – ஆரண்:11 71/1
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து
அழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு எய்துமால் – ஆரண்:11 79/2,3
அரக்கன் அ உரை எடுத்து அரற்றினான் அதற்கு – ஆரண்:12 11/3
ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் – ஆரண்:12 59/2
அழுந்தாது கழன்றிட பெய்து எடுத்து ஆர்த்து அரக்கன் – ஆரண்:13 25/2
சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் மறம் தோற்றிலாதான் – ஆரண்:13 31/4
தந்தனன் தாதை தன்னை தட கையான் எடுத்து சார்வான் – ஆரண்:13 134/4
என்று பினும் மா தவன் எடுத்து இனிது உரைப்பான் – ஆரண்-மிகை:3 7/1
எண் கடந்து உரு எடுத்து இருளை ஓட்டல் போல் – ஆரண்-மிகை:10 6/3
புரந்தரன் களாஞ்சி கை எடுத்து போற்றவே – ஆரண்-மிகை:10 9/4
புகரவன் விரித்து எடுத்து இயம்பி போகவே – ஆரண்-மிகை:10 11/4
பரிவுறும் பழமைகள் எடுத்து பன்னியே – ஆரண்-மிகை:10 13/2
அன்பின் உரியோர் நிலை எடுத்து அறை செய்கிற்பாள் – ஆரண்-மிகை:10 15/4
இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்ப கேட்ட – ஆரண்-மிகை:10 17/1
விடாது அட மண்ணை விண் மேல் விரைந்து எடுத்து உச்சி வேட்டான் – ஆரண்-மிகை:13 2/3
எற்றுவான் எடுத்து எழுதலும் பிழைத்து – கிட்:3 67/3
எடுத்து பாரிடை எற்றுவென் பற்றி என்று இளவல் – கிட்:7 63/1
மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே – கிட்:10 2/4
ஏர் குலாம் முகத்தினாளை இறை முகம் எடுத்து நோக்கி – கிட்:11 50/3
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கிட்:14 2/4
எழுகிலர் கால் எடுத்து ஏகும் எண்_இலர் – கிட்:14 26/1
எ குறியொடு எ குணம் எடுத்து இவண் உரைக்கேன் – கிட்:14 49/1
இழைத்த வெண் திரை கரம் எடுத்து இலங்கையாள் – கிட்:16 1/2
இ உரை இ உரை எடுத்து இயம்பினான் – கிட்:16 33/4
கவந்த தம்பியை கையினால் எடுத்து அவன் உயிரை – கிட்-மிகை:7 3/3
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை – சுந்:1 16/1
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – சுந்:2 103/2
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – சுந்:2 200/2
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு இன்று இவனை – சுந்:2 231/3
மலை எடுத்து எண் திசை காக்கும் மாக்களை – சுந்:3 119/1
சிலை எடுத்து இளையவன் நிற்க சேர்ந்திலை – சுந்:3 119/3
தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ – சுந்:3 119/4
படி உரைத்து எடுத்து காட்டும் படித்து அன்று படிவம் பண்பில் – சுந்:4 38/1
எடுத்து அரக்கரை எறிதலும் அவர் உடல் எற்ற – சுந்:7 41/1
வீரன் வன் தட கையால் எடுத்து வீசிய – சுந்:9 42/1
எடுத்து ஒருவன்-தனை விண்ணில் எறிந்தான் – சுந்:9 53/4
அ தடம் பெரும் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான் – சுந்:11 50/4
கை எடுத்து அழைத்து ஓடின ஓடை வெம் களி மா – சுந்:13 30/4
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – சுந்:14 13/4
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன் – சுந்-மிகை:3 4/2
எடுத்து எறிந்தனர் எழு மழு சிலர் சிலர் நெருக்கி – சுந்-மிகை:7 7/1
எடுத்தனன் எழு ஒன்று அங்கை எடுத்து இகல் அரக்கர் சிந்த – சுந்-மிகை:10 5/1
எடுத்து நாண் ஒலி எழுப்பினன் எண் திசை கரியும் – சுந்-மிகை:11 31/1
அம் கை திரள்கள் எடுத்து ஓடி ஆர்த்தது ஒத்தது அணி ஆழி – யுத்1:1 10/4
அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய் – யுத்1:2 25/2
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர் உயிரோடும் – யுத்1:3 81/2
எள்ள கட்டி எடுத்து விசித்து – யுத்1:3 99/2
ஏலுமே என்று எடுத்து இனைய கூறினான் – யுத்1:4 81/4
ஏதுவில் சிறந்தன எடுத்து காட்டினான் – யுத்1:4 95/4
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர் கடல் – யுத்1:5 7/1
எஞ்சுற கடிது எடுத்து எறியவே நளன் – யுத்1:8 9/2
கை எடுத்து அழைத்த யானை போன்றன களி நல் யானை – யுத்1:8 16/4
வழை தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர் – யுத்1:9 10/4
இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்து காட்டார் – யுத்1:10 7/3
இருபதும் எடுத்து உரும் இடித்து என அடித்தான் – யுத்1:12 9/4
எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான் – யுத்1:12 14/4
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான் – யுத்1:12 23/3
ஏவினார் பிடித்தாரை எடுத்து எழ – யுத்1:14 40/1
இன்று கேள் இதின் உறுதி என்று எடுத்து இவை உரைப்பான் – யுத்1-மிகை:3 9/4
எடுத்து உக இராவணன் எறிந்து இகலின் ஆர்த்தான் – யுத்1-மிகை:12 1/4
என இவை அமலன் கூற இரு கையும் எடுத்து கூப்பி – யுத்1-மிகை:12 3/1
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான் எடுத்து கொண்டாம் – யுத்1-மிகை:12 5/4
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – யுத்2:15 34/4
குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று என – யுத்2:15 71/1
மீ எடுத்து விசும்பு உற வீசினான் – யுத்2:15 74/4
என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும் இறவா – யுத்2:15 166/1
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான் – யுத்2:15 205/4
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி – யுத்2:15 212/3
காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – யுத்2:15 223/2
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான் – யுத்2:15 243/4
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் – யுத்2:16 79/4
இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக – யுத்2:16 95/1
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு – யுத்2:16 149/3
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – யுத்2:16 162/1
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – யுத்2:16 201/3
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – யுத்2:16 223/4
கூறினார் எடுத்து ஆர்த்தது வானர குழுவும் – யுத்2:16 226/2
என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ – யுத்2:16 227/4
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா – யுத்2:16 323/4
குன்று நின்றது பேர்த்து எடுத்து இரு நில குடர் கவர்ந்து என கொண்டான் – யுத்2:16 325/2
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – யுத்2:16 334/3
காதம் நீளிய மலைகளை கடித்து இறுத்து எடுத்து வெம் கனல் பொங்கி – யுத்2:16 345/2
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – யுத்2:17 9/4
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – யுத்2:17 59/4
எட்டி வன் தட கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீச – யுத்2:18 224/3
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச – யுத்2:18 232/2
என்று பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து – யுத்2:18 272/1
நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து
குன்று புரையும் நெடும் கோயில் கொண்டு அணைந்தார் – யுத்2:18 272/3,4
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து
அடித்தன அரைத்தன ஆர்த்த வானரம் – யுத்2:19 43/3,4
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான் – யுத்2:19 72/3
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – யுத்2:19 74/4
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – யுத்2:19 78/4
எற்றும் வானின் எடுத்து எறியும் எதிர் – யுத்2:19 140/2
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி – யுத்2:19 193/2
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – யுத்2:19 286/3
இன்னது நிகழ்ந்தது என்றார் அரக்கன் ஈது எடுத்து சொன்னான் – யுத்2:19 295/4
மாயத்து உரு எடுத்து என் எதிர் மதியாது இது பெரிது என்றே – யுத்2-மிகை:15 25/1
என்று எடுத்து உரைத்தோன் பின்னும் உளம் கனன்று இனைய சொல்வான் – யுத்2-மிகை:16 1/1
யான் எடுத்து ஏகல் விட்டேன் இன்றை வெம் சமரம் போக – யுத்2-மிகை:16 2/2
கொலை அமர் எடுத்து வாகை குரங்குகள் மலைந்த அம்மா – யுத்2-மிகை:16 23/4
உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்-பால் – யுத்2-மிகை:16 37/3
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே – யுத்3:20 42/4
தேரோடும் எடுத்து உயர் திண் கையினால் – யுத்3:20 75/3
ஏய்ந்து எழு தேரினோடும் இமைப்பிடை எடுத்து கொண்டான் – யுத்3:21 37/4
ஒன்றை சங்கு எடுத்து ஊதினான் உலகு எலாம் உலைய – யுத்3:22 75/4
கொடி குழீஇயின கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள – யுத்3:22 98/1
அடித்தான் உயிர் குடித்தான் எடுத்து ஆர்த்தான் பகை தீர்த்தான் – யுத்3:22 116/4
இனி என் எற்றுவென் களிற்றினோடு எடுத்து என எழுந்தான் – யுத்3:22 169/2
என்ப பலவும் எடுத்து இயம்பி இமையாதோரும் இடர் உழந்தார் – யுத்3:22 226/1
எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல் – யுத்3:26 73/2
வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே – யுத்3:27 91/1
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி – யுத்3:27 91/2
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – யுத்3:27 91/3
சொல் எடுத்து அமரர் சொன்னார் தாதையும் துணுக்கமுற்றான் – யுத்3:27 91/4
அன்னார் செரு விளைத்தார் என இமையோர் எடுத்து அழைத்தார் – யுத்3:27 116/2
அ தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார் – யுத்3:27 122/1
அவச தொழில் அடைந்தான் அதற்கு இமையோர் எடுத்து ஆர்த்தார் – யுத்3:27 124/2
இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான் – யுத்3:27 131/1
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே – யுத்3:28 33/1
என்பன பலவும் பன்னி எடுத்து அழைத்து இரங்கி ஏங்கி – யுத்3:29 40/1
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி யாம் இனி – யுத்3:31 177/3
இம்மென உடன் எடுத்து எழுந்து சேறுமோ – யுத்3:31 185/3
என்று எடுத்து எண்கின் தானைக்கு இறையவன் இயம்பலோடும் – யுத்3-மிகை:31 10/1
அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து
உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு – யுத்3-மிகை:31 34/1,2
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை – யுத்4:37 12/1
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம் – யுத்4:37 35/1
அரக்கன் அன்று எடுத்து ஆர்க்கின்ற ஆர்ப்பும் அ – யுத்4:37 40/1
எல்லாம் நெடும் கரத்தால் எடுத்து எறிந்தான் செரு அறிந்தான் – யுத்4:37 54/4
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – யுத்4:38 11/1
வீழ்ந்த மைந்தனை எடுத்து தன் விலங்கல் ஆகத்தின் – யுத்4:40 103/1
என்று மைந்தனை எடுத்து எடுத்து இறுகுற தழுவி – யுத்4:40 107/1
என்று மைந்தனை எடுத்து எடுத்து இறுகுற தழுவி – யுத்4:40 107/1
உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் – யுத்4:41 36/1
அடியின் வீழ்தலும் எடுத்து நல் ஆசியோடு அணைத்து – யுத்4:41 37/1
இசைந்த போரின் வந்து எய்தலும் இவன்-தனை எடுத்து
தசைந்த தோல் மயிர் எலும்பு இவை-தமை தெரியாமல் – யுத்4-மிகை:41 26/2,3
அன்று இனிது அரம்பைமார்கள் அமுது எடுத்து ஆங்கு வந்தார் – யுத்4-மிகை:41 159/4
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து ஒருங்கு வந்தார் – யுத்4-மிகை:41 175/4
என்னை நன் கருணை-தன்னால் ஈன்று எடுத்து இனிது பேணும் – யுத்4-மிகை:41 249/1
தழுவினன் எடுத்து மார்பில் தம்பியை தழுவுமா போல் – யுத்4-மிகை:41 263/3

TOP


எடுத்துக்கொண்டு (1)

எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி – யுத்2:15 208/3

TOP


எடுத்தேன் (1)

வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற எடுத்தேன்
ஆசு இல் அங்கது கண்டு அவன் அரும் பதத்து ஊன்ற – யுத்1-மிகை:2 24/2,3

TOP


எடுப்ப (6)

மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – பால:5 55/2
அரும்பு நாள்_மலர் அசோகுகள் அலர் விளக்கு எடுப்ப
நரம்பின் நான்ற தேன் தாரை கொள் நறு மலர் யாழின் – பால:9 7/2,3
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – சுந்:4 32/2
பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப மூரி பல்_இயம் குமுற பற்றி – சுந்:8 22/2
கங்குல் வந்து இறுத்த காலை கை விளக்கு எடுப்ப காவல் – யுத்1:12 50/1
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய – யுத்3:28 62/3

TOP


எடுப்பது (1)

எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ – யுத்3:31 138/4

TOP


எடுப்பர் (1)

எடுப்பர் பற்றி உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர் – கிட்:7 56/1

TOP


எடுப்பவள் (1)

என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள் என்று – பால-மிகை:9 3/3

TOP


எடுப்பவே (2)

வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே – பால:5 73/4
வன் திறல் சுரர் குரு வாழ்த்து எடுப்பவே – பால-மிகை:5 13/4

TOP


எடுப்பார் (1)

இருள் நிறத்தவர் ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார் – யுத்3:30 20/4

TOP


எடுப்பான் (1)

புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல – சுந்:6 53/3

TOP


எடுப்பினும் (2)

மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும் – பால:7 21/1
கீழ் மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யுமால் – கிட்:6 33/4

TOP


எடுப்பு (1)

சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – சுந்:2 201/4

TOP


எடுப்பென் (1)

என் தலை எடுக்கலானேன் இனி குடை எடுப்பென் என்றான் – யுத்3:28 62/4

TOP


எடும் (2)

தரையினை எடும் எடும் என்றால் ஒருவர் அது அமைதல் சமைந்தார் – சுந்:7 17/4
தரையினை எடும் எடும் என்றால் ஒருவர் அது அமைதல் சமைந்தார் – சுந்:7 17/4

TOP


எடை (1)

தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப – யுத்4:32 9/2

TOP


எண் (189)

இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம் – பால:1 12/1
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – பால:3 5/3
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர் – பால:3 12/2
இந்திர நீலத்த எண்_இல் கோடியே – பால:3 29/4
ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – பால:3 33/3
கோவை இ நகரொடு எண் குறிக்கலாத அ – பால:3 58/1
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்_இல் கேள்வி – பால:3 74/1
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்_இல் யாவும் – பால:4 2/2
ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல் – பால:4 5/1
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – பால:6 12/1
எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – பால:7 21/3
எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார் – பால:12 1/3
மு கண் எண் தோளவன் முனிவும் மாறினான் – பால:13 13/4
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று – பால:21 7/1
வையம் பற்றிய மங்கையர் எண்_இலர் – பால:21 32/1
எண் தவ முனிவரும் இறைவர் யாவரும் – பால:23 46/1
எண்_இல கோடி பொன் எல்லை_இல் கோடி – பால:23 97/1
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – பால:24 9/2
எண் திசாமுகம் இருண்டது சுழன்றது எ உலகும் – பால-மிகை:9 11/4
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர் – பால-மிகை:11 51/4
களைவு அரும் துயர் அற ககனம் எண் திசை எலாம் – பால-மிகை:20 1/3
எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால் – அயோ:3 51/1
ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும் – அயோ:3 59/3
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – அயோ:3 78/4
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட ஏகினனால் – அயோ:4 78/4
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி – அயோ:4 118/2
இரு கையின் கரி நிகர் எண்_இறந்தவர் – அயோ:4 171/1
எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ – அயோ:4 184/2
எண் முதல் அறுத்து நான் இமைப்பின் நீக்கலால் – அயோ:14 32/2
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ – அயோ:14 72/4
எண் தகு குணத்தினாய் தாதை என்றலால் – அயோ:14 75/2
ஈன்றவர் முதலிய எண்_இல் சுற்றமும் – அயோ:14 135/1
எண் உடை குரிசில் எண்ணி இளையோய் இவனை இ – ஆரண்:1 43/3
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை – ஆரண்:2 44/3
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப – ஆரண்:3 37/2
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய – ஆரண்:3 46/3
எண் தகு குணத்தினை என கொடு உயர் சென்னி – ஆரண்:3 51/3
எண் தகும் இமையவர் அரக்கர் எங்கள் மேல் – ஆரண்:6 4/1
எண் அருளி ஏழைமை துடைத்து எழு மெய்ஞ்ஞான – ஆரண்:6 28/3
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – ஆரண்:6 53/2
எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார் – ஆரண்:7 40/4
தூர வட்ட எண் திசைகளை தனித்தனி சுமக்கும் – ஆரண்:8 19/1
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே – ஆரண்:10 20/4
இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான் – ஆரண்:10 95/2
எண் தானும் இயைந்து இயையா உருவம் – ஆரண்:11 46/2
எண் சுழன்றது சுழன்ற அ எறி கடல் ஏழும் – ஆரண்:13 73/2
யாக்கை தேம்பிடும் எண்_அரும் பருவங்கள் இறந்தான் – ஆரண்:13 82/4
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா – ஆரண்:13 99/2
எண்_அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே – ஆரண்:13 115/4
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே – ஆரண்:13 117/3
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான் – ஆரண்:15 39/3
எண் திசையும் திண் சுவரா ஏழ்_ஏழ் நிலை வகுத்த – ஆரண்:15 44/1
எண் தரும் புளகிதம் எழுப்ப ஏதிலாள் – ஆரண்-மிகை:6 1/2
எண் கையர் எழு கையர் ஏழும் எட்டுமாய் – ஆரண்-மிகை:7 4/1
வான்_உலகு அளிக்கும் புரந்தரன் ஆதி மருவும் எண் திசை படு நிருபர் – ஆரண்-மிகை:10 4/1
எண் கடந்து உரு எடுத்து இருளை ஓட்டல் போல் – ஆரண்-மிகை:10 6/3
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கிட்:3 3/2
எண் நக பறித்து எறிதலின் எற்றலின் இற்ற – கிட்:7 58/3
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கிட்:10 48/3
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை – கிட்:10 61/3
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம் – கிட்:12 4/3
ஐம்பது ஆய நூறு_ஆயிர கோடி எண் அமைந்த – கிட்:12 5/1
கோடி கோடி நூறு_ஆயிரம் எண் என குவிந்த – கிட்:12 15/1
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த – கிட்:12 16/3
ஈண்டு தாழ்க்கின்றது என் இனி எண் திசை மருங்கும் – கிட்:12 40/1
எழுகிலர் கால் எடுத்து ஏகும் எண்_இலர் – கிட்:14 26/1
விரிந்து நீர் எண் திசை மேவி நாடினீர் – கிட்:16 2/1
எண் வகை நாகங்கள் திசைகள் எட்டையும் – கிட்-மிகை:10 1/1
பொங்கும் ஆணையின் எண் திசை பொருப்பினும் பொலிய – கிட்-மிகை:12 4/2
இடுக்கு உறு பொருள்கள் என் ஆம் எண் திசை சுமந்த யானை – சுந்:1 23/1
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி – சுந்:1 79/2
எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற எழிலால் – சுந்:2 22/2
எண் உடை அனுமன் மேல் இழிந்த பூ மழை – சுந்:2 55/1
பாராநின்றாள் எண் திசை-தோறும் பலர் அப்பால் – சுந்:2 75/1
ஏசுற விளங்கியது இருளை எண் வகை – சுந்:2 120/3
இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கை – சுந்:2 162/1
மலை எடுத்து எண் திசை காக்கும் மாக்களை – சுந்:3 119/1
எண் திசை மருங்கினும் உலகம் யாவினும் – சுந்:4 104/1
எண்_இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே – சுந்:6 20/1
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக – சுந்:6 50/2
எண் திசை சுமந்த மாவும் தேவரும் இரியல்போக – சுந்:6 60/2
எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி – சுந்:7 2/2
ஏவலின் எய்தினர் இருந்த எண் திசை – சுந்:7 59/1
எறிந்தனர் எய்தனர் எண்_இறந்தன – சுந்:9 30/1
எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான் – சுந்:10 3/4
இருந்த எண் திசை கிழவனை மாருதி எதிர்ந்தான் – சுந்:12 50/1
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – சுந்:14 6/3
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – சுந்:14 32/4
மங்கை பங்கனொடு எண் திசையும் செல மற்றோர் – சுந்-மிகை:5 4/3
மனம் துளக்குற வளைத்தனர் எண் திசை மருங்கும் – சுந்-மிகை:7 6/4
எழுந்தான் எழுந்த-பொழுது அங்கு அரக்கரும் எண்_இல்_கோடி – சுந்-மிகை:11 28/1
எடுத்து நாண் ஒலி எழுப்பினன் எண் திசை கரியும் – சுந்-மிகை:11 31/1
எண்_இலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ – யுத்1:2 26/4
பேர்வு_இல் எண் திசை காவலர் கருமமும் பிடிக்கும் – யுத்1:3 6/3
எண்_இல் பூதங்கள் நிற்பன திரிவன இவற்றின் – யுத்1:3 43/2
யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு – யுத்1:3 63/2
எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை – யுத்1:3 70/1
எண்ணினும் நெடியவன் ஒருவன் எண் இலான் – யுத்1:3 71/4
எண் கோடற்கு அரிது என்ன வெகுண்டான் – யுத்1:3 98/3
ஏய பெறும் ஈசர்கள் எண்_இலரால் – யுத்1:3 108/2
தொல்லை சால் எண் குணனும் நின் சொல் தொழில் செய்ய – யுத்1:3 173/3
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா – யுத்1:4 116/4
இடை_இலர் எண்_இரு கோடி என்பரால் – யுத்1:5 20/2
என்றவர் எண்_இரு கோடி என்பரால் – யுத்1:5 22/2
ஈட்டமும் எண்_இரு கோடி என்பரால் – யுத்1:5 23/2
எண்_இரு கோடியின் இரட்டி என்பரால் – யுத்1:5 24/2
இறப்பு இலர் எண் இருநூறு கோடியே – யுத்1:5 27/4
இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால் – யுத்1:5 28/4
இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால் – யுத்1:5 28/4
இலங்கையின் அரண் இது படையின் எண் இது – யுத்1:5 32/1
தா வரும் பக்கம் எண்_இரு கோடியின் தலைவன் – யுத்1:5 39/3
ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை – யுத்1:5 54/1
ஈடு பட்டவர் எண்_இலர் தோரணத்து எழுவால் – யுத்1:5 60/1
எள்ளலுற்று அறைந்தனம் எண்_இலோம் என – யுத்1:6 39/2
எண்_இல் எண்கு_இனம் இட்ட கிரி குலம் – யுத்1:8 44/1
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் – யுத்1:9 17/3
இலங்குறு மலர் அயன் எண் இல் யோசனை – யுத்1-மிகை:5 3/2
தீயவர் தொகையினை தெரிக்கின் எண் இல் நாள் – யுத்1-மிகை:5 4/2
எண் திசை அழகும் நோக்கி இளவலுக்கு இயம்புகின்றான் – யுத்1-மிகை:10 1/4
ஏய வெள்ளம் எழுபதும் எண் கடல் – யுத்2:15 5/1
இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி – யுத்2:15 15/1
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை – யுத்2:15 25/3
இற்று உலந்து முடிந்தவர் எண்_இலர் – யுத்2:15 47/2
எண் திசாமுகம் எண்ணும் இடும்பன் ஓர் – யுத்2:15 63/2
தொடுத்த எண் வகை மூர்த்தியை துளக்கி வெண் பொருப்பை – யுத்2:15 210/3
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல் – யுத்2:16 8/1
எறித்த போர் அரக்கர் ஆவி எண்_இலா வெள்ளம் எஞ்ச – யுத்2:16 17/1
என்றும் அ எண்_இலார் – யுத்2:16 118/3
எண் இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான் – யுத்2:16 232/4
எண் தரு கருமம் மற்று இதனின் இல் என – யுத்2:16 263/3
எண் உடை தன்மையன் இனைய எண்_இலா – யுத்2:16 292/1
எண் உடை தன்மையன் இனைய எண்_இலா – யுத்2:16 292/1
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால் – யுத்2:17 39/3
இழை அஞ்சன மால் களிறு எண்_இல் அரி – யுத்2:18 21/1
என் போல்பவர் சொல்லுவது எண் உடையார் – யுத்2:18 68/3
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட – யுத்2:18 108/3
பாடித்தலை உற்றவர் எண்_இலர் பட்டார் – யுத்2:18 251/4
எண் மேலும் நிமிர்ந்துளர் ஈருள் தயங்க – யுத்2:18 253/3
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – யுத்2:18 254/3
ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் எண்_இறந்த – யுத்2:18 270/1
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – யுத்2:19 230/4
எண் திசாமுகங்களும் இடிய ஈசனை – யுத்2-மிகை:15 16/2
எண் திசை செவிடு எறிதர சென்று உற்றதால் – யுத்2-மிகை:16 17/4
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர் தெழிக்கும் சொல்லார் – யுத்2-மிகை:18 31/4
பரவும் எண் திசையை தாங்கும் பகட்டினம் இரியல் போக – யுத்2-மிகை:19 6/2
இரிந்தது பேர் இருள் எண் திசை-தோறும் – யுத்3:20 28/4
எண் தோளனும் உட்கிட எற்றினனால் – யுத்3:20 89/4
முற்ற எண் இலா முரண் கணை தூர்த்தனன் முரண் போர் – யுத்3:22 75/3
எள் இல் எண்_இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி – யுத்3:22 93/3
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண – யுத்3:22 144/3
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – யுத்3:24 29/1
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – யுத்3:24 51/4
இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமே தான் – யுத்3:26 5/3
எண்_இல கோடி பல் படை யாவும் – யுத்3:26 20/1
எண் குலை நெஞ்சில் இரங்கல் துறந்தாய் – யுத்3:26 34/3
எ அம்பரம் எ எண் திசை எ வேலைகள் பிறவும் – யுத்3:27 104/3
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல் – யுத்3:27 108/3
எண் ஆர்த்தது மறை ஆர்த்தது விசயம் என இயம்பும் – யுத்3:27 159/3
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ – யுத்3:30 15/4
எ திறத்து இதற்கு எண் என தொகை வகுத்து இயன்ற – யுத்3:30 30/1
பித்தர் இ படைக்கு எண் சிறிது என்றனர் பெயர்ந்தார் – யுத்3:30 30/4
யானையை காத்து மற்றை இறைவனை காத்து எண் தீர்ந்த – யுத்3:31 66/2
பூவின் அண்டர் கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து – யுத்3:31 88/3
எண் வாய் உற மொய்த்தன இன் நறை உற்று – யுத்3:31 206/3
இகல் படை தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல் – யுத்3-மிகை:20 2/1
குசை தங்கிய கோள் என அண்டமொடு எண்
திசை எங்கணும் நின்று திரிந்துளதால் – யுத்3-மிகை:20 17/2,3
எறி படை அரக்கர் என்னும் எண் இலா வெள்ள சேனை – யுத்3-மிகை:28 8/2
அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே – யுத்3-மிகை:31 15/1
இடி பொதிந்த முரசம் ஆதி எண் இல் பல்லிய குழாம் – யுத்3-மிகை:31 17/3
இரைந்து அடர்ந்து அரக்கர் வெள்ளம் எண் இல் கோடி இடைவிடாது – யுத்3-மிகை:31 18/1
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால் – யுத்3-மிகை:31 34/4
வானகத்தோடு மா நிலம் எண் திசை – யுத்3-மிகை:31 38/1
இரதம் யானை இவுளியொடு எண் இலா – யுத்3-மிகை:31 42/1
எண் திசை பெரும் களிற்றிடை மணி என இசைக்கும் – யுத்4:35 21/1
எண்_அரும் கோடி வெம் கண் இராவணரேயும் இன்று – யுத்4:37 11/1
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே – யுத்4:37 50/3
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல் – யுத்4:38 4/3
எனக்கும் எண் வகை ஒருவற்கும் இமையவர்க்கு இறைவன் – யுத்4:40 89/1
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால் – யுத்4:40 110/4
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த – யுத்4:40 112/3
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி – யுத்4:41 19/2
எண் பக தினை அளவையும் கருணையோடு இசைந்த – யுத்4:41 35/1
எண்_இல் கோடி இராமர்கள் என்னினும் – யுத்4:41 73/1
இன்னம் நாழிகை எண்_ஐந்து உள ஐய – யுத்4:41 83/1
எண்ணெயும் கலின மா விலாழியும் எண்_இல் யானை – யுத்4:41 115/2
மண்ணொடு வானகம் மருவும் எண் திசை – யுத்4-மிகை:37 22/2
எண் தவாத பொன் மானம் மீது இருந்திடும் இயற்கை – யுத்4-மிகை:41 22/3
எண் திசாமுகம் இரிந்து உக யமபுரம் குலைய – யுத்4-மிகை:41 32/1
எழு வகை முனிவரோடும் எண் திசை திசைகாப்பாளர் – யுத்4-மிகை:42 5/1

TOP


எண்-தானும் (1)

எண்-தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான் – அயோ:4 90/4

TOP


எண்-பொருட்டு (1)

எண்-பொருட்டு ஒன்றி நின்று எவரும் எண்ணினால் – யுத்1:2 76/1

TOP


எண்-மேல் (1)

எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ – யுத்3:22 208/4

TOP


எண்_அரும் (6)

எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – பால:3 5/3
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – அயோ:3 78/4
யாக்கை தேம்பிடும் எண்_அரும் பருவங்கள் இறந்தான் – ஆரண்:13 82/4
எண்_அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே – ஆரண்:13 115/4
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – சுந்:14 32/4
எண்_அரும் கோடி வெம் கண் இராவணரேயும் இன்று – யுத்4:37 11/1

TOP


எண்_இரு (5)

இடை_இலர் எண்_இரு கோடி என்பரால் – யுத்1:5 20/2
என்றவர் எண்_இரு கோடி என்பரால் – யுத்1:5 22/2
ஈட்டமும் எண்_இரு கோடி என்பரால் – யுத்1:5 23/2
எண்_இரு கோடியின் இரட்டி என்பரால் – யுத்1:5 24/2
தா வரும் பக்கம் எண்_இரு கோடியின் தலைவன் – யுத்1:5 39/3

TOP


எண்_இல் (16)

இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம் – பால:1 12/1
இந்திர நீலத்த எண்_இல் கோடியே – பால:3 29/4
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்_இல் கேள்வி – பால:3 74/1
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண்_இல் யாவும் – பால:4 2/2
ஈந்தே கடந்தான் இரப்போர் கடல் எண்_இல் நுண் நூல் – பால:4 5/1
ஈன்றவர் முதலிய எண்_இல் சுற்றமும் – அயோ:14 135/1
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான் – ஆரண்:15 39/3
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கிட்:10 48/3
எண்_இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே – சுந்:6 20/1
எண்_இல் பூதங்கள் நிற்பன திரிவன இவற்றின் – யுத்1:3 43/2
எண்_இல் எண்கு_இனம் இட்ட கிரி குலம் – யுத்1:8 44/1
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை – யுத்2:15 25/3
ஏழ் பெரும் கடலும் சூழ்ந்த ஏழ் பெரும் தீவும் எண்_இல்
பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும் – யுத்2:16 8/1,2
இழை அஞ்சன மால் களிறு எண்_இல் அரி – யுத்2:18 21/1
எண்_இல் கோடி இராமர்கள் என்னினும் – யுத்4:41 73/1
எண்ணெயும் கலின மா விலாழியும் எண்_இல் யானை – யுத்4:41 115/2

TOP


எண்_இல்_கோடி (1)

எழுந்தான் எழுந்த-பொழுது அங்கு அரக்கரும் எண்_இல்_கோடி
பொழிந்தார் படைகள் அவை யாவையும் பொடிந்து சிந்தி – சுந்-மிகை:11 28/1,2

TOP


எண்_இல (3)

எண்_இல கோடி பொன் எல்லை_இல் கோடி – பால:23 97/1
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – யுத்2:19 230/4
எண்_இல கோடி பல் படை யாவும் – யுத்3:26 20/1

TOP


எண்_இலர் (7)

வையம் பற்றிய மங்கையர் எண்_இலர்
ஐயன் பொற்புக்கு அளவு இலை ஆதலால் – பால:21 32/1,2
எழுகிலர் கால் எடுத்து ஏகும் எண்_இலர்
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார் – கிட்:14 26/1,2
எண்_இலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ – யுத்1:2 26/4
ஈடு பட்டவர் எண்_இலர் தோரணத்து எழுவால் – யுத்1:5 60/1
இற்று உலந்து முடிந்தவர் எண்_இலர்
வில் துரந்தன வெம் கணையால் உடல் – யுத்2:15 47/2,3
பாடித்தலை உற்றவர் எண்_இலர் பட்டார் – யுத்2:18 251/4
பிறியும் அவர் எண்_இலர் தம் மனை பெற்றார் – யுத்2:18 254/3

TOP


எண்_இலர்-தம்மொடு (1)

எள் இல் எண்_இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி – யுத்3:22 93/3

TOP


எண்_இலரால் (1)

ஏய பெறும் ஈசர்கள் எண்_இலரால்
நீ அப்புறம் நிற்க நினைக்கிலர் நின் – யுத்1:3 108/2,3

TOP


எண்_இலா (6)

ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா
கோன் நிகர் குடிகள்-தம் கொள்கை சான்றன – பால:3 33/3,4
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – பால:6 12/1
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல – ஆரண்:13 99/2,3
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா – யுத்1:4 116/4
எறித்த போர் அரக்கர் ஆவி எண்_இலா வெள்ளம் எஞ்ச – யுத்2:16 17/1
எண் உடை தன்மையன் இனைய எண்_இலா
பெண் உடை தன்மையன் ஆய பீடையால் – யுத்2:16 292/1,2

TOP


எண்_இலார் (1)

என்றும் அ எண்_இலார்
வென்னில் அன்றி விழித்திலான் – யுத்2:16 118/3,4

TOP


எண்_இலோம் (1)

எள்ளலுற்று அறைந்தனம் எண்_இலோம் என – யுத்1:6 39/2

TOP


எண்_இறந்த (1)

ஏது ஐயா சிந்தித்து இருக்கின்றாய் எண்_இறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரை கூவாயோ – யுத்2:18 270/1,2

TOP


எண்_இறந்தவர் (1)

இரு கையின் கரி நிகர் எண்_இறந்தவர்
பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையை பேணலர் – அயோ:4 171/1,2

TOP


எண்_இறந்தன (1)

எறிந்தனர் எய்தனர் எண்_இறந்தன
பொறிந்து எழு படைக்கலம் அரக்கர் போக்கினார் – சுந்:9 30/1,2

TOP


எண்_இறந்தாரை (1)

எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி – சுந்:7 2/2

TOP


எண்_எண் (1)

இடம் வலம் வருபவர் எண்_எண் கோடியால் – யுத்1:5 28/4

TOP


எண்_ஐந்து (1)

இன்னம் நாழிகை எண்_ஐந்து உள ஐய – யுத்4:41 83/1

TOP


எண்கணனும் (1)

என்று ஆங்கு இயம்பி இமையாத எண்கணனும்
வன் தாள் மழுவோனும் யாரும் வணங்கினராய் – யுத்1:3 161/1,2

TOP


எண்கணானும் (1)

முக்கணான் எண்கணானும் முளரி ஆயிரம் கணானும் – யுத்1:3 154/1

TOP


எண்களால் (1)

எண்களால் அளவு ஆம் மான குணம் தொகுத்து இயற்றினாளை – யுத்2:17 7/3

TOP


எண்களில் (1)

எண்களில் பெரிய ஆற்றார் இரும் துயர் பொறுக்கல் ஆற்றார் – யுத்3:29 41/4

TOP


எண்கின் (11)

முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று – பால:5 23/3
எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலி தூமிரன் இறுத்தான் – கிட்:12 6/4
விருப்பினால் அவனை நோக்கி விளம்பினன் எண்கின் வேந்தன் – கிட்:16 16/4
வென்றி கொள் தலைவரும் எண்கின் வீரரும் – கிட்-மிகை:12 1/2
வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை – சுந்:14 7/1
வில் தொத்திய வெம் கணை எண்கின் வியன் – யுத்3:27 34/1
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர் – யுத்3:27 40/1
என்று எடுத்து எண்கின் தானைக்கு இறையவன் இயம்பலோடும் – யுத்3-மிகை:31 10/1
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – யுத்4:38 11/1
எண்கின்_வேந்தனும் அழித்தனர் இலங்கையை என்றான் – யுத்4-மிகை:41 158/4
உந்தினன் எண்கின் வேந்தற்கு உலகம் முந்து உதவினானே – யுத்4-மிகை:42 58/4

TOP


எண்கின்_வேந்தனும் (1)

எண்கின்_வேந்தனும் அழித்தனர் இலங்கையை என்றான் – யுத்4-மிகை:41 158/4

TOP


எண்கினாலே (1)

ஏறிட்ட கல்லு வீழும் இடம் அற எண்கினாலே
நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலு பாலும் – யுத்1-மிகை:11 1/1,2

TOP


எண்கு (2)

எண்_இல் எண்கு_இனம் இட்ட கிரி குலம் – யுத்1:8 44/1
ஏனமோடு எண்கு சீயம் எழு மத – யுத்3-மிகை:31 40/1

TOP


எண்கு_இனம் (1)

எண்_இல் எண்கு_இனம் இட்ட கிரி குலம் – யுத்1:8 44/1

TOP


எண்ண (28)

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி – பால:10 35/1
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த – பால:11 16/1
எண்ண மாத்திரமும் அரிதாம் இடை – பால:14 49/1
எண்ண அரும் தகையது ஓர் பொருள் இயம்புவான் – பால:24 46/4
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ – அயோ:2 16/4
எண்ண_அரு மன்னவர் களிற்றின் ஏகினார் – அயோ:12 31/4
எண்ண_அரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது – அயோ:13 2/1
இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ – ஆரண்:13 110/4
ஆர்க்கும் எண்ண_அரும் கோடி கொண்டு அண்டமும் புறமும் – கிட்:12 19/3
எய்த தேவரும் என்-கொலோ முடிவு என்பது எண்ண
மையல் சிந்தையால் அந்தகன் மறுக்கு உற்று மயங்க – கிட்:12 21/2,3
இம்பர் நின்றவர்க்கு எண்ண_அரிது இராகவன் ஆவத்து – கிட்:12 22/3
வாச மாலையாய் யாவரே முடிவு எண்ண வல்லார் – கிட்:12 36/4
எண்ண அரிய பல் பகல் இரும் தவம் இழைத்தேன் – கிட்:14 62/4
ஏனவர்க்கும் ஒன்று எண்ண_ஒண்ணுமோ – கிட்:15 4/4
ஏர் உறு மடந்தை யுகம் எண்ண அரும் தவத்தாள் – கிட்-மிகை:14 6/2
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர் – சுந்:5 72/1
பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண_அரும் பரப்பின் – யுத்1:3 50/1
எத்தனை உளர் தெரிந்து எண்ண ஏய்ந்தவர் – யுத்1:4 85/1
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – யுத்1:4 117/3
விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ – யுத்1:9 47/4
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும் – யுத்1:9 66/3
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – யுத்2:15 224/2
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி – யுத்2:16 183/1
இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி – யுத்2:19 215/4
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – யுத்2:19 292/4
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ – யுத்3:24 84/4
என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண
பொன் நேர் வரு வரி வில் கரத்து ஒரு கோளரி போல்வான் – யுத்3:31 114/1,2
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – யுத்4:37 4/4

TOP


எண்ண_அரிது (1)

இம்பர் நின்றவர்க்கு எண்ண_அரிது இராகவன் ஆவத்து – கிட்:12 22/3

TOP


எண்ண_அரு (1)

எண்ண_அரு மன்னவர் களிற்றின் ஏகினார் – அயோ:12 31/4

TOP


எண்ண_அரும் (6)

எண்ண_அரும் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது – அயோ:13 2/1
ஆர்க்கும் எண்ண_அரும் கோடி கொண்டு அண்டமும் புறமும் – கிட்:12 19/3
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர் – சுந்:5 72/1
பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண_அரும் பரப்பின் – யுத்1:3 50/1
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – யுத்2:15 224/2
ஏற்ற போது அனைய குன்றம் எண்ண_அரும் துகளது ஆகி – யுத்2:16 183/1

TOP


எண்ண_ஒண்ணுமோ (1)

ஏனவர்க்கும் ஒன்று எண்ண_ஒண்ணுமோ – கிட்:15 4/4

TOP


எண்ணம் (15)

ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே – ஆரண்:10 135/4
யாது ஆக நினைத்தனை எண்ணம் இலாய் – ஆரண்:13 9/3
எ தேவரோடு எண்ணுவது எண்ணம் இலாய் – ஆரண்:13 14/3
இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய் – கிட்:7 137/4
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கிட்:7 142/3
பெரும் கடல் கடப்பது அரிது எண்ணம் இறை பேரின் – சுந்:2 71/2
பிடித்தாள் நெஞ்சம் துண்ணென எண்ணம் பிழையாதான் – சுந்:2 86/4
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா – சுந்:12 11/2
கொன்று தின்றல்லது ஓர் எண்ணம் கூடுமோ – யுத்1:2 41/3
இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று – யுத்1:2 46/2
எண்ணம் மற்று இலை அயன் படை தொடுப்பேன் என்று இசைத்தான் – யுத்3:22 78/4
எம் பெரும் தலைவ ஈது எண்ணம் உண்மையால் – யுத்3:24 83/4
முடிந்தது நம்-தம் எண்ணம் மூ_உலகிற்கும் கங்குல் – யுத்3:26 45/1
தடுப்பன தடுத்தி எண்ணம் குறிப்பினால் உணர்ந்து தக்க – யுத்3:27 7/2
எண்ணம் மீது அனந்த கோடி உண்டு இராமன் என்பரால் – யுத்3-மிகை:31 20/4

TOP


எண்ணமும் (3)

இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால் – அயோ:1 33/1
இனையன யான் உடை இயல்பும் எண்ணமும்
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும் – கிட்:11 131/1,2
பேரும் இப்பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ – யுத்3:23 27/4

TOP


எண்ணமே (3)

ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே – ஆரண்:11 73/2
இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமே தான் – யுத்3:26 5/3
எண்ணமே முடித்தி என்னா ஏத்தினர் இமையோர் எல்லாம் – யுத்3:31 71/4

TOP


எண்ணமோ (2)

எ வினை நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ
செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான் – அயோ:4 159/3,4
போர் அது புரிதிரோ புறத்து ஒர் எண்ணமோ
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம் – யுத்1:4 41/2,3

TOP


எண்ணல் (13)

யாது-கொல் இது என எண்ணல் தேற்றலர் – பால:10 51/3
எ அளவில் செல எண்ணல் ஆகுமோ – அயோ:14 74/4
ஏவலின் வன்மையை எண்ணல் தேற்றலர் – ஆரண்:10 129/1
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான் – ஆரண்:16 2/4
எம்மான் இதனை சிறிது எண்ணல் செயான் – ஆரண்-மிகை:11 2/2
இரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றா – கிட்:7 126/1
எண்ணல் ஆம் தகைமை இல்லார் இறந்து எதிர் கிடந்தார் தம்மை – சுந்:11 17/2
யாவதும் இனி வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை – சுந்:14 11/1
இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே – யுத்1:2 97/4
எளியவர்-திறத்து இவை எண்ணல் ஏயுமோ – யுத்1:4 94/4
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே – யுத்3:26 12/3
தச்சன பகழி மாரி எண்ணல் ஆம் தகவும் தத்தி – யுத்3-மிகை:28 9/2
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான் – யுத்4:40 6/4

TOP


எண்ணலம் (1)

எண்ணலம் முனிவினின் இவறினன் எனவே – யுத்4:37 88/4

TOP


எண்ணலர் (3)

இருள் உண்டாம் என எண்ணலர் ஈதலும் – சுந்:12 93/2
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர் – சுந்:12 93/4
ஏவர் வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவார் – யுத்4:37 37/2

TOP


எண்ணலன் (1)

எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா – யுத்3:27 149/3

TOP


எண்ணலா (2)

என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன் – சுந்:3 14/1
ஏண்_இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா
ஆணியை அனுமனை அமைய நோக்குவான் – சுந்:4 103/1,2

TOP


எண்ணலாம் (4)

பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி – சுந்:10 8/1
திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம் பொன் திண் தேர் – சுந்:10 8/2
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை – சுந்:10 8/3
வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி – சுந்:10 8/4

TOP


எண்ணலாய் (1)

இருத்தியோ இளமையால் முறைமை எண்ணலாய் – யுத்1:2 67/4

TOP


எண்ணலார் (1)

ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார்
எளியவர்-திறத்து இவை எண்ணல் ஏயுமோ – யுத்1:4 94/3,4

TOP


எண்ணலால் (1)

அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால்
பொங்கு வெம் கனல் எனும் புனலில் போயினார் – யுத்1:6 32/3,4

TOP


எண்ணலுற்றார் (1)

எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணலுற்றார்
பண்ணையால் பகுக்க மாட்டார் தனி தனி பார்க்கலுற்றார் – யுத்3:31 219/2,3

TOP


எண்ணலை (1)

இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால் – கிட்:7 107/2

TOP


எண்ணலையே (1)

என்றால் என்னே எண்ணலையே நீ கரன் என்பான் – ஆரண்:11 14/1

TOP


எண்ணவேண்டா (1)

புரிதி சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ணவேண்டா – கிட்:7 142/4

TOP


எண்ணவேயாய் (1)

வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய்
நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின் அது நெடியது ஒன்றோ – கிட்:11 72/2,3

TOP


எண்ணற்கு (4)

எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும் – பால:16 38/2
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் – சுந்:4 114/3
எண்ணற்கு_அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த – சுந்:12 115/2
எத்துணை போதும் கை என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற – யுத்1:3 132/1

TOP


எண்ணற்கு_அரிய (2)

எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் – சுந்:4 114/3
எண்ணற்கு_அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த – சுந்:12 115/2

TOP


எண்ணன (1)

எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன உலகம் எல்லாம் – சுந்:4 32/1

TOP


எண்ணா (8)

எ திருக்கும் கெடும் என்பதை எண்ணா
சத்துருக்கன் என சாற்றினன் நாமம் – பால:5 118/3,4
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன – அயோ:6 27/2,3
எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – அயோ:11 83/4
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா
துனி இருந்த வல் மனத்தினள் தோகையை தொடர்ந்தாள் – ஆரண்:6 84/2,3
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – ஆரண்:11 38/4
எண்ணா மயலோடும் இருந்தது நின் – யுத்3:23 13/1
யாதும் இனி செயல் இல் என எண்ணா
நீதி உரைப்பது நேர் என ஓரா – யுத்3:26 32/1,2
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – யுத்4:36 18/1,2

TOP


எண்ணாத (1)

எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி ஈங்கு – சுந்-மிகை:4 3/1

TOP


எண்ணாது (3)

என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கிட்:7 154/1,2
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ – சுந்:2 220/2
எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர் என இசைந்தான் – யுத்3:27 139/4

TOP


எண்ணாதேன் (1)

எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல் – யுத்4:38 4/3

TOP


எண்ணாநின்றார் (1)

எண்ணாநின்றார் யாரையும் எல்லா இகலாலும் – அயோ:3 44/2

TOP


எண்ணாய் (1)

ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய்
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – அயோ:3 42/1,2

TOP


எண்ணாயிர (1)

எண்ணாயிர கோடி இராவணரும் – யுத்2:18 76/1

TOP


எண்ணாயிரம் (3)

எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால் – யுத்2:18 39/4
ஆடுவ கவந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம்
வீடிய பொழுது எனும் பனுவல் மெய்யதேல் – யுத்2:18 110/1,2
ஈண்டின மதகிரி ஏழ் எண்ணாயிரம்
தூண்டினர் மருங்கு உற சுற்றினார் தொகை – யுத்2:18 124/2,3

TOP


எண்ணாயிரர் (1)

இரு பிறப்பாளர் எண்ணாயிரர் மணி கலசம் ஏந்தி – பால:14 73/1

TOP


எண்ணார் (2)

தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – அயோ:1 8/1
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார்
நெறிந்து ஆர் ஓதி பேதையும் ஆவி நிலை நின்றாள் – சுந்:3 153/3,4

TOP


எண்ணாரோ (1)

ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல் – அயோ:13 17/2,3

TOP


எண்ணாள் (1)

ஆயவள் அறிதல் தேற்றாள் ஆதலின் அயல் ஒன்று எண்ணாள் – ஆரண்:12 52/4

TOP


எண்ணி (128)

ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என முனி இதயத்து எண்ணி
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – பால:5 27/1,2
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் அரசை எதிர்கோள் எண்ணி – பால:5 56/4
சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து – பால:7 41/1
உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை – பால:10 73/2
படிகத்தின் தலம் என்று எண்ணி படர் சுனை முடுகி புக்க – பால:16 18/1
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி
கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழைய பூட்டி – பால:17 11/2,3
உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி
வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – பால:19 18/3,4
எண்ணி நான் செய்த குற்றம் முனிவ நீ பொறுத்தி என்ன – பால-மிகை:9 61/2
ஒண் தவம் புரிய எண்ணி உம்பர்_கோன் திசையை உற்றான் – பால-மிகை:11 21/4
மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி
பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்_கோன் பொலியும் நீர்மை – பால-மிகை:11 22/1,2
இடாவு பிங்கலையால் நைய இதயத்தூடு எழுத்து ஒன்று எண்ணி
விடாது பல் பருவம் நிற்ப மூல மா முகடு விண்டு – பால-மிகை:11 47/2,3
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – அயோ:1 16/4
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – அயோ:4 85/2
கருமத்தின் விளைவை எண்ணி களிப்பொடு காண வந்த – அயோ:6 2/3
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை – அயோ:7 11/2
எண்ணி நீ அழுங்குதல் இழுதை-பாலதால் – அயோ:14 77/2
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான் – அயோ:14 133/2
எந்தை தீர்த்தான் என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான் – அயோ-மிகை:6 2/2
எந்தை தீர்த்தான் என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான் – அயோ-மிகை:6 2/2
எண் உடை குரிசில் எண்ணி இளையோய் இவனை இ – ஆரண்:1 43/3
சிந்தை எண்ணி அகத்தியன் சேர்க என – ஆரண்:3 26/3
இறைவ எண்ணி அகத்தியன் ஈந்துளது – ஆரண்:4 39/1
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – ஆரண்:6 42/1,2
எண்ணி நோக்குறின் யாவரும் நேர்கிலா – ஆரண்:7 6/2
கரன் படை என்பது எண்ணி கரு நிற கமலக்கண்ணன் – ஆரண்:7 61/2
வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன் – ஆரண்:10 170/1,2
என்ன உரை இத்தனையும் எத்தனையும் எண்ணி
சொன்னவனை ஏசின அரக்கர் பதி சொன்னான் – ஆரண்:11 27/1,2
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – ஆரண்:11 29/3,4
அடுத்தவும் எண்ணி செய்தல் அண்ணலே அமைதி அன்றோ – ஆரண்:11 65/1
பெயர்த்து அது துடைக்க எண்ணி பிறிதுற பேசலுற்றான் – ஆரண்:12 53/2
இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும் – ஆரண்:12 63/1,2
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – ஆரண்:13 65/1
எண்ணி நாம் இனி செய்வது என் இளவலே என்றான் – ஆரண்:13 78/4
வென்று மீட்கினும் மீட்குமால் வேறுற எண்ணி
நின்று தாழ்த்து ஒரு பயன் இலை என்றலும் நெடியோன் – ஆரண்:13 83/3,4
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் – ஆரண்:13 105/2
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – ஆரண்:13 126/4
இழந்த மேனியும் எண்ணி இரங்கினான் – ஆரண்:14 26/2
ஆயது செய்கை என்பது அற துறை நெறியின் எண்ணி
தீயவர் சேர்க்கிலாது செவ்வியோர் சேர்ந்து செய்தல் – ஆரண்:15 54/1,2
என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி – கிட்:2 9/1
என் கன்றுகின்றது எண்ணி பற்பல இவரை அம்மா – கிட்:2 10/4
இ வகை எண்ணி ஆண்டு அ இருவரும் எய்தலோடும் – கிட்:2 14/1
என நினைந்து இனைய எண்ணி இவர்கின்ற காதல் ஓத – கிட்:3 20/1
ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கிட்:4 17/4
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன் – கிட்:7 35/2
வேண்டுவ மரபின் எண்ணி விதி முறை இயற்றி வீர – கிட்:9 7/2
இன்னது தகைமை என்ப இயல்புளி மரபின் எண்ணி
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கிட்:9 17/1,2
எங்கு இருந்தான் நும் கோமான் என்றலும் எதிர்கோள் எண்ணி
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான் – கிட்:11 100/2,3
செம்மலை எதிர்கோள் எண்ணி திருவொடு மலர்ந்த செல்வன் – கிட்:11 103/3
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ – கிட்:13 2/4
மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கிட்:16 60/4
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கிட்:17 1/3,4
காரியம் எண்ணி சோர்வு அற முற்றும் கடனாலும் – கிட்:17 8/2
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை – கிட்:17 13/1
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா மனம் எண்ணி
சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே – கிட்-மிகை:17 1/3,4
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – சுந்:1 52/4
முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி
பொன்னின் மா நகர் மீ செலான் கதிர் என புகல்வார் – சுந்:2 19/1,2
என்றனன் இலங்கை நோக்கி இனையன பலவும் எண்ணி
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா – சுந்:2 40/1,2
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா – சுந்:2 223/1
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில் – சுந்:2 223/3
எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணி
தொழுதல் சோருதல் துளங்குதல் துயர் உழத்து உயிர்த்தல் – சுந்:3 5/2,3
இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள் – சுந்:3 25/4
என்று இவை இனையன எண்ணி வண்ண வான் – சுந்:3 73/1
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே – சுந்:3 93/3,4
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை – சுந்:3 132/3
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – சுந்:3 139/3,4
யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல் – சுந்:3 140/2
எண்ணி காணாய் மெய்ம்மையும் என்றார் சிலர் எல்லாம் – சுந்:3 150/4
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள் – சுந்:5 79/2
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – சுந்:7 5/4
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும் – சுந்:7 13/1
நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – சுந்:8 2/2,3
ஏர் கெழு கதியும் சாரி பதினெட்டும் இயல்பின் எண்ணி
போர் கெழு படையும் கற்ற வித்தக புலவர் போரில் – சுந்:8 13/1,2
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – சுந்:8 49/4
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – சுந்:11 25/3
தேர்ந்து உறு பொருள் பெற எண்ணி செய்யு-மின் – சுந்:12 10/3
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள் – சுந்:14 41/3
வன் திறம் அனுமன் வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி
பொன் திணி சிகர கோடி மயேந்திர பொருப்பின் ஏறி – சுந்-மிகை:1 1/2,3
இன்ன எண்ணி இடர் உறுவாள் மருங்கு – சுந்-மிகை:3 5/1
எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி ஈங்கு – சுந்-மிகை:4 3/1
எண்ணி இராமனை இன்றே – சுந்-மிகை:13 16/2
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – யுத்1:2 92/3
யாது சொல்லினன் அவை அவை இதம் என எண்ணி
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – யுத்1:3 56/3,4
பொருக்கென எழுதும் என்று எண்ணி போயினார் – யுத்1:4 14/4
சிந்தின வெய்ய என்று எண்ணி தீர்ந்தனன் – யுத்1:5 1/4
மேயவன் தன்னொடும் எண்ணி மேல் இனி – யுத்1:5 13/3
வெல்விக்கை அரிது என்று எண்ணி வினையத்தால் எம்மை எல்லாம் – யுத்1:9 29/3
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே – யுத்1:9 78/3
எண்ணி நோக்கினும் இ கடல் மணலினை எல்லாம் – யுத்1:11 34/3
செய்வன முறையின் எண்ணி திறத்திறம் உணர்வினை தேர – யுத்1:13 10/1
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – யுத்1:13 11/4
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – யுத்1:14 16/4
நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப எண்ணி
கடும் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி – யுத்1:14 19/1,2
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – யுத்1:14 37/1,2
ஏது இல் கரும செயல் துணிந்திடுதல் எண்ணி
தீதொடு துணிந்து பினும் எண்ணுதல் சிறப்போ – யுத்1-மிகை:2 21/1,2
வென்றி அன்று என விலக்கினை மேல் விளைவு எண்ணி
துன்று தாரவன் துணை என கோடலே துணிந்தாய் – யுத்1-மிகை:4 2/3,4
ஞால நாயக தெரிந்து எண்ணி நாடிலே – யுத்1-மிகை:4 6/4
ஏற்றி எண்ணி இறைஞ்சி இட கையால் – யுத்2:15 96/1
எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான் – யுத்2:15 208/3,4
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – யுத்2:16 44/4
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற – யுத்2:16 183/3
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான் – யுத்2:16 225/3
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – யுத்2:17 1/3
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – யுத்2:18 263/3,4
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – யுத்2:19 14/4
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – யுத்2:19 51/3
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி
பொம்மென விம்மலோடும் பொருக்கென விசையின் போனான் – யுத்2:19 216/2,3
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும் – யுத்2:19 236/2,3
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே – யுத்2:19 237/2
ஈதைகள் தீர்க்கும் நாமத்து இராமனை எண்ணி ஏங்கும் – யுத்2:19 275/2
இன்று இவன் முடிக்கும் என்னா எண்ணினர் எண்ணி ஈண்ட – யுத்2-மிகை:16 10/3
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி அறனே விளைக்கும் உரவோன் – யுத்2-மிகை:19 4/3
மெய்யே வினை எண்ணி விடுத்த கொடும் – யுத்3:23 15/3
சிந்தையின் உணர எண்ணி தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – யுத்3:24 6/4
அ தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் அமைய எண்ணி
தத்தினன் இலங்கை மூதூர் கோபுரத்து உம்பர் சார்ந்தான் – யுத்3:26 19/1,2
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – யுத்3:26 62/1,2
திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன் – யுத்3:27 176/2
ஏவது ஆகும் என்று எண்ணி இரங்குவார் – யுத்3:29 24/4
எ புறமும் செவிடு உற்றதை எண்ணி
துப்புறு சிந்தையர் வீரர் தொடர்ந்தார் – யுத்3-மிகை:20 5/3,4
என்பது உன்னி அ விஞ்சையை மனத்திடை எண்ணி
முன்பன்-மேல் வர துரந்தனன் அது கண்டு முடுகி – யுத்4:32 24/1,2
ஈசனை தொழுது இருடியும் சந்தமும் எண்ணி
ஆசை பத்தினும் அந்தர பரப்பினும் அடங்கா – யுத்4:37 110/2,3
என்று இறைஞ்சலும் எண்ணி இரங்கினான் – யுத்4:37 182/1
மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன் – யுத்4:37 191/3
யாது செய்வது என்று எண்ணி இருந்தனென் – யுத்4:40 16/2
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – யுத்4:40 109/4
துறக்கும் என்பதை எண்ணி சிர தொகை – யுத்4-மிகை:37 28/1
ஏது செய்யினும் என் உயிர் முடிப்பென் என்று எண்ணி
ஓத நீரிடை ஓடம் அது உடைத்து உயிர் விடுவான் – யுத்4-மிகை:41 182/2,3
இருந்தனர் அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி – யுத்4-மிகை:42 15/1
இருந்தனர் அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி
பரிந்தனன் இரவி மைந்தன் பரதனை வணங்கி தூயோய் – யுத்4-மிகை:42 15/1,2

TOP


எண்ணிட (1)

இரவின் எண்ணிட வேறு இருந்தான்-அரோ – யுத்1:9 39/4

TOP


எண்ணிடின் (1)

எம் போலியர் எண்ணிடின் என் பலவா – யுத்1:3 111/2

TOP


எண்ணிடை (3)

பூரியர் எண்ணிடை வீழ்வன் என்று பொங்கும் – அயோ:3 26/3
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கிட்:16 56/4
எண்ணிடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான் – யுத்3:28 1/4

TOP


எண்ணிய (14)

எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றினுள் – பால:0 2/2
எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக – பால:24 40/1
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு – பால-மிகை:0 23/1
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது என்றான் – அயோ:8 30/4
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால் – அயோ:14 73/3
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே – ஆரண்:10 135/4
எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன – ஆரண்:16 1/3
எண்ணிய சூழ்ச்சியும் ஈட்டி கொண்டவும் – கிட்:10 98/3
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா – கிட்:11 68/3
எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல் யான் முன் நோற்ற – சுந்:10 19/1
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் – யுத்2:18 263/2
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில் – யுத்3:22 60/2
இல்லை இனி ஐயம் என எண்ணிய இராமன் – யுத்4:36 25/1
எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல் – யுத்4:38 4/3

TOP


எண்ணியதில் (1)

யாதும் இனி எண்ணியதில் என்ன பயன் ஐயா – யுத்1-மிகை:2 21/3

TOP


எண்ணியது (4)

எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும் – ஆரண்:14 5/3
எண்ணியது முடிக்ககிலேன் இனி முடியாது இருப்பேனோ – சுந்:2 226/3
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை – சுந்:3 132/3
எண்ணியது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான் – யுத்2:19 29/1

TOP


எண்ணியும் (1)

நாயகன் வலி எண்ணியும் நானுடை – சுந்:5 23/3

TOP


எண்ணியும்தான் (1)

என் இன்று நினைந்தும் இயம்பியும் எண்ணியும்தான்
கொன் நின்ற படைக்கலத்து எம்பியை கொன்றுளானை – யுத்2:19 9/1,2

TOP


எண்ணியே (3)

வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – பால:5 65/4
யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே
ஏமுற துயர் துடைத்து அளித்த ஏற்றம் போல் – சுந்-மிகை:14 37/1,2
இளவலும் இனிது உடன் இருக்க எண்ணியே
விளைவன விதி முறை முடிக்க வேண்டுவான் – யுத்1:8 1/2,3

TOP


எண்ணியோ (5)

நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ
இன்று எனை அழைத்தது இங்கு இயம்புவாய் என்றான் – பால:5 78/3,4
ஆழியை இனி அவற்கு அளிக்க எண்ணியோ – அயோ:11 54/4
வசை கடல் வாழ்வு இது வழக்கு என்று எண்ணியோ
துச கடல் மொழி செல தொழுது போயினான் – ஆரண்-மிகை:13 7/3,4
இரக்கமோ அறத்தினது எளிமை எண்ணியோ – சுந்:12 17/4
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை வீய – யுத்3:26 9/4

TOP


எண்ணில் (12)

என்னலாம் இறும்பு சூழ்_கிடந்த சோலை எண்ணில் அ – பால:3 20/3
எண்ணில் ஏழ் உள அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன் – கிட்-மிகை:3 7/2
பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை பொங்கி – சுந்:10 8/1
திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம் பொன் திண் தேர் – சுந்:10 8/2
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை – சுந்:10 8/3
வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி – சுந்:10 8/4
எண்_இலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ – யுத்1:2 26/4
இருவர் மற்று அவரிடத்து எண்ணில் எம்பிரான் – யுத்1-மிகை:4 7/2
இளையவன் தன்மை ஈதால் இராமனது ஆற்றல் எண்ணில்
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – யுத்2:19 289/1,2
மின்னு வாள் அரக்கர் வெள்ளம் எண்ணில் கோடி வெய்தினின் – யுத்3-மிகை:31 23/3
மு புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர் – யுத்4:40 35/3
பின் இழைத்ததும் எண்ணில் அ பெற்றியால் – யுத்4:41 70/3

TOP


எண்ணிலமால் (1)

எற்றே படை வீரரை எண்ணிலமால்
உற்று ஏவிய யூகம் உலோகமுடை – யுத்3:27 19/2,3

TOP


எண்ணிலர் (1)

இறக்கம் என்பதை எண்ணிலர் எண்ணும்-கால் – பால:16 35/1

TOP


எண்ணிலரை (1)

இரைத்து வந்த மா பெரும் படை அரக்கர் எண்ணிலரை
தரைத்தலத்தின் இட்டு அரைத்து ஒரு தமியன் நின்றது கண்டு – சுந்-மிகை:7 5/2,3

TOP


எண்ணிலன் (1)

என்ற பின் முனிவன் ஒன்று இயம்ப எண்ணிலன்
நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக – அயோ:4 164/1,2

TOP


எண்ணிலார் (1)

என்றனர் அயிர்த்தனர் நிருதர் எண்ணிலார் – சுந்:9 27/4

TOP


எண்ணிலோர் (1)

இறுத்தனன் கடி பொழில் எண்ணிலோர் பட – சுந்:12 29/1

TOP


எண்ணிற்று (1)

ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம் – அயோ:11 81/3

TOP


எண்ணின் (28)

ஈசனும் புகழ்தற்கு ஒத்தோன் இரும் கலை பிறவும் எண்ணின்
தேசு உடை தந்தை ஒப்பான் திருவருள் புனைந்த மைந்தன் – பால:5 29/3,4
தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன் – பால:5 30/2
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின்
பூம் தவிசு உகந்து உளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த – பால:5 31/2,3
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – பால:11 3/3
எங்கு உலப்புறுவர்கள் எண்ணின் யாவரே – அயோ:14 41/2
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா – ஆரண்:13 133/2
இடம்படு மான துன்பம் இருள்தர எண்ணின் தீர்ந்தான் – ஆரண்:14 8/1
இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின்
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை – கிட்:7 140/2,3
எண்ணின் நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா – கிட்:12 24/1
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கிட்:12 34/2
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின்
இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – சுந்:3 144/3,4
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும் – சுந்:5 56/2
ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் ஆவி – சுந்:10 9/1
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் – சுந்:11 51/2
பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின்
கோயிலும் நகரமும் மட நலார் குழலும் நம் குஞ்சியோடும் – யுத்1:2 96/2,3
எண்ணின் நால்_இரு கோடியன் எரி அஞ்ச விழிக்கும் – யுத்1:5 38/3
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின்
சிறந்தது போரே என்றான் சேவகன் முறுவல் செய்தான் – யுத்1:14 7/3,4
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின்
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – யுத்1:14 29/3,4
எண்ணின் தலைநிமிர்கின்றன இகல் வெம் கணை இரணம் – யுத்2:18 140/2
எண்ணின் தலை நிமிர் வெம் கதம் முதிர்கின்றன இனமா – யுத்2:18 143/2
வில்லாளரை எண்ணின் விரற்கு முன் நிற்கும் வீரன் – யுத்2:19 5/4
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின்
மொய்ம் மலைந்த திண் தோளாய் முப்பத்து ஈராயிரம் ஆயிரம் யோசனையின் முற்றும் – யுத்3:24 25/3,4
எண்ணின் தீரா அன்னவை தீரும் மிடல் இல்லா – யுத்4:33 17/3
எண்ணின் சூல் மழை இல்ல இராவணன் – யுத்4:37 41/2
எண்ணின் நுண் மணலின் பல வெம் கணை – யுத்4:37 190/2
எண்ணின் நுண்ணிய என் செயல்-பாற்று எனா – யுத்4:37 190/4
எழுபது வெள்ளத்தாரும் இரவி கான்முளையும் எண்ணின்
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – யுத்4:41 18/1,2
மற்று இதன் தூய்மை எண்ணின் மலர் அயன்-தனக்கும் எட்டா – யுத்4-மிகை:41 61/1

TOP


எண்ணினர் (1)

இன்று இவன் முடிக்கும் என்னா எண்ணினர் எண்ணி ஈண்ட – யுத்2-மிகை:16 10/3

TOP


எண்ணினன் (8)

என்று ஐயன் மனத்தொடும் எண்ணினன் மற்று – பால-மிகை:23 2/1
இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன்
வினையன் தூயன் விழுமியன் வென்றியன் – அயோ:2 26/1,2
எள்ளற்குறு போர் செய எண்ணினன் என்னும் இன்னல் – கிட்:7 41/3
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான் – சுந்:11 58/3
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – சுந்:12 128/2
வருண மந்திரம் எண்ணினன் விதி முறை வணங்கி – யுத்1:6 2/4
வினையம் எண்ணினன் இந்திர வேடத்தை மேவி – யுத்3:22 163/2
ஈது அழியும் என்று இதயம் எண்ணினன் இராமன் – யுத்4-மிகை:37 18/4

TOP


எண்ணினனால் (1)

எய்யா உலகு யாவையும் எண்ணினனால் – யுத்1:3 116/4

TOP


எண்ணினாய் (1)

கூற்றம் உண்ண கொடுப்பென் என்று எண்ணினாய்
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான் – கிட்:7 103/3,4

TOP


எண்ணினார் (5)

செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார்
கவ்வையர் விசும்பிடை கழறல் மேயினார் – அயோ:14 128/3,4
வாய் செலல் நன்று என மனத்தின் எண்ணினார்
போய் சில அறிதும் என்று அதனில் போயினார் – கிட்:14 24/3,4
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார் – கிட்:16 4/4
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார் நிருதர் வேர் முதலும் வீய – யுத்1:2 91/3
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார்
துஞ்சிலது ஆயினும் சேனை துண்ணென – யுத்4:41 99/2,3

TOP


எண்ணினால் (8)

எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால் – அயோ:14 96/4
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால்
அருமை உம்பி-தன் ஆர் உயிர் தேவியை – கிட்:7 107/2,3
எண்-பொருட்டு ஒன்றி நின்று எவரும் எண்ணினால்
விண்-பொருட்டு ஒன்றிய உயர்வு மீட்சியும் – யுத்1:2 76/1,2
இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால்
முந்தை ஓர் எழுத்து என வந்து மு முறை – யுத்1:3 72/2,3
ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால்
வானரம் பெரிது என மறு இல் சிந்தையான் – யுத்1:4 16/2,3
இரும் கடி அரணமும் பிறவும் எண்ணினால்
சுருங்கிடும் என் பல சொல்லி சுற்றிய – யுத்1:5 19/2,3
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா – யுத்2:19 37/2
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால்
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான் – யுத்3:24 63/1,2

TOP


எண்ணினாலும் (1)

நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி – யுத்3:22 146/2

TOP


எண்ணினாள் (1)

மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள்
அனங்க_வேள் அது அறிந்தனன் அற்றம்தான் – பால:21 28/2,3

TOP


எண்ணினான் (10)

வர சரோருகன் மகன் மனத்தில் எண்ணினான் – பால:5 5/4
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான்
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான் – அயோ:10 54/2,3
இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான் – ஆரண்:12 32/4
எந்திர தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான்
சிந்துர கால் சிரம் செக்கர் சூடிய – ஆரண்:13 6/2,3
வரை தடம் தோளினான் மனத்தின் எண்ணினான்
சிரித்தனன் அ ஒலி திசையின் அ புறத்து – கிட்:7 14/2,3
எ வழி என்பதை உணர்வின் எண்ணினான்
செ வழி ஒதுங்கினன் தேவர் ஏத்த போய் – சுந்:2 59/2,3
கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான்
கொண்டனன் துணுக்கம் மெய் தீண்ட கூசுவான் – சுந்:4 22/1,2
காண்டலே நலன் என கருத்தின் எண்ணினான் – சுந்:12 18/4
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை – யுத்2:19 204/2
யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான்
மாண்ட சோதிட வாய்மை புலவரை – யுத்4:41 52/1,2

TOP


எண்ணினிர் (1)

இ வழி இரு வினை கடக்க எண்ணினிர்
எ வழி நின்றும் இங்கு எய்தினீர் என்றாள் – ஆரண்:12 40/3,4

TOP


எண்ணினில் (2)

எண்ணினில் இருக்கினில் இருக்கும் என யாரும் – ஆரண்:3 42/2
புவியிடை அண்ணல் என்பது எண்ணினில் பொருந்த முன்னே – கிட்:7 124/3

TOP


எண்ணினுக்கு (1)

எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர் – சுந்:3 56/1

TOP


எண்ணினும் (10)

உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் – அயோ:1 63/4
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – அயோ:12 43/4
எண்ணினும் பெரியது ஓர் இடர் வந்து எய்தினால் – ஆரண்:14 98/2
இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான் – கிட்:7 145/2
தாம தாரினர் எண்ணினும் சால்வரோ – சுந்:12 92/4
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – சுந்:14 30/2
பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண_அரும் பரப்பின் – யுத்1:3 50/1
எண்ணினும் நெடியவன் ஒருவன் எண் இலான் – யுத்1:3 71/4
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும்
மேயது கேட்டியால் விளைவு நோக்குவாய் – யுத்1:4 58/3,4
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – யுத்2:16 53/3

TOP


எண்ணினென் (1)

வாழ்விக்கும் என்று எண்ணினென் முன்னே வருவித்தேன் – யுத்3:22 207/2

TOP


எண்ணினேன் (3)

என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் – அயோ:1 14/4
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன் – அயோ:1 26/4
யான் இவன்-தனை தெரிய எண்ணினேன்
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பேரான் – கிட்:15 10/1,2

TOP


எண்ணினை (5)

சீரியது எண்ணினை செப்புகின்றது என் – அயோ-மிகை:1 12/2
எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – ஆரண்:13 13/4
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே – சுந்:5 12/2
எடுத்தது என் இது என் செய எண்ணினை என்றான் – யுத்1:3 24/4
எண்ணினை செய்வினை என்னை வெல்லுமாறு – யுத்1:4 6/2

TOP


எண்ணினையேல் (2)

எந்தாய் கொள எண்ணினையேல் இதுதான் – யுத்1:3 118/2
நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி – யுத்4:41 71/1

TOP


எண்ணினையோ (1)

ஏய்ப்புண்டவனும் என எண்ணினையோ – யுத்2:18 10/4

TOP


எண்ணு (1)

கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய் – யுத்1:5 74/4

TOP


எண்ணுக்கு (1)

என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம் – யுத்3:24 82/3

TOP


எண்ணுக்கும் (1)

எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும் – யுத்3:24 47/1

TOP


எண்ணுகிலம் (1)

இறந்திலம் இதற்கு உரியது எண்ணுகிலம் ஏதும் – கிட்:14 40/1

TOP


எண்ணுகின்றது (1)

எண்ணுகின்றது இ எட்டு எழுத்தே பிறிது இல்லை – யுத்1:3 43/4

TOP


எண்ணுகின்றனன் (1)

எண்ணுகின்றனன் என் செயல்-பாற்று எனா – அயோ:4 222/4

TOP


எண்ணுகின்றனென் (1)

இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென்
துறை எனக்கு யாது என சொல்லு சொல் என்றான் – யுத்4:41 96/2,3

TOP


எண்ணுகின்றார் (1)

எழுதலாம்-கொல் என்று எண்ணுகின்றார் சிலர் – சுந்:2 170/4

TOP


எண்ணுங்கால் (1)

இணங்கினர் அறிவு_இலர் எனினும் எண்ணுங்கால்
கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என – யுத்1:4 84/1,2

TOP


எண்ணுடை (2)

ஏவர் அஞ்சலியாதவர் எண்ணுடை
தேவர் அஞ்ச இராவணன் தேறினான் – யுத்4:37 175/3,4
எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான் – யுத்4-மிகை:40 11/3

TOP


எண்ணுடையான் (1)

இட்டார் கடு வல் விடம் எண்ணுடையான்
தொட்டான் நுகரா ஒரு சோர்வு இலனால் – யுத்1:3 115/1,2

TOP


எண்ணுதல் (4)

இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல்
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல் – அயோ:1 24/1,2
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ – சுந்:12 98/4
தீதொடு துணிந்து பினும் எண்ணுதல் சிறப்போ – யுத்1-மிகை:2 21/2
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – யுத்2:16 92/3

TOP


எண்ணுதற்கு (2)

எண்ணுதற்கு ஆக்க அரிது இரண்டு மூன்று நாள் – பால:8 30/1
யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற – யுத்1:3 15/2

TOP


எண்ணுதி (4)

இறை ஒரு சங்கை இன்றி எண்ணுதி எண்ணம் மிக்கோய் – கிட்:7 137/4
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கிட்:7 142/3
கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய் – யுத்1:5 74/4
இந்திரன் அஞ்சினன் எண்ணுதி அன்றே – யுத்3:20 9/4

TOP


எண்ணுதியோ (1)

எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனி தான் எண்ணுதியோ எண் இல் ஆற்றல் – யுத்4:38 4/3

TOP


எண்ணுதும் (1)

எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணலுற்றார் – யுத்3:31 219/2

TOP


எண்ணும் (38)

தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போல தூயது மற்றும் கேளாய் – பால:8 6/1,2
எண்ணும் கூற்றினும் இத்தனை வேண்டுமோ – பால:11 7/4
எண்ணும் நல்வினை முற்றுவித்து ஏற்றினான் – அயோ:2 31/3
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்
ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான் – அயோ:3 18/3,4
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும் – அயோ:4 17/2
எண்ணும் நீர் நான்மறையோர் எரி முன் நின் மேல் சொரிய – அயோ:4 55/2
ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரை கொணர்திர் என்றான் – ஆரண்:10 168/4
ஏன்றது பாவையும் ஏது என்று எண்ணும் முன் – ஆரண்-மிகை:13 6/2
எண்ணும் பொன் முடி முதல யாவையும் – கிட்:9 4/2
இளவலும் உரை-செய்வான் எண்ணும் நாள் இனும் – கிட்:10 95/1
தன்னை எண்ணும் அ தகை புகுந்துளார் – கிட்:15 18/3
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கிட்:15 30/3
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – சுந்:4 100/4
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ – சுந்:5 69/4
மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால் – சுந்:6 5/1
எல்லையும் தெரிவுறும் எண்ணும் தேறலாம் – சுந்:12 21/2
எண்ணும் மாறு இலா பிணியினால் இவை_இவை இயம்பும் – சுந்-மிகை:3 3/4
பொலிவது பொதுவுற எண்ணும் புன் தொழில் – யுத்1:2 33/1
பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும்
தாரை நிலையை தமியை பிறர் இல்லை – யுத்1:3 159/1,2
எண்ணும் செய்கையன் அந்தகன் தன் பதம் இழந்தான் – யுத்1:5 57/4
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள் – யுத்1-மிகை:5 5/3
எண் திசாமுகம் எண்ணும் இடும்பன் ஓர் – யுத்2:15 63/2
இற்றிலாதன எண்ணும் இலாதன – யுத்2:15 97/2
மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும் – யுத்2:18 263/1
மண்ணினை எடுக்க எண்ணும் வானினை இடிக்க எண்ணும்
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் – யுத்2:18 263/1,2
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும்
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – யுத்2:18 263/2,3
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – யுத்2:18 263/3
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத – யுத்2:19 242/3
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி – யுத்3:26 44/1
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த – யுத்3:28 47/2
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – யுத்3:28 47/3
சூரியன்_சேயும் செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன் – யுத்3:31 68/1
எண்ணும் நீர் கடந்த யானை பெரும் பிணம் ஏந்தி யாணர் – யுத்4:34 21/1
எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் எந்தாய் – யுத்4:36 21/4
எண்ணும் கீர்த்தி இராமன் திரு முடி – யுத்4:41 50/2
எண்ணும் காலையிலே எழில் மாருதி – யுத்4-மிகை:41 183/3
ஒப்பு அற எண்ணும் முன் உம்பர் நாடு வந்து – யுத்4-மிகை:41 274/3
கோ சரி இலது என்று எண்ணும் ஒளி மணி பூணும் தூசும் – யுத்4-மிகை:42 61/2

TOP


எண்ணும்-கால் (3)

இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – பால:14 66/3
இறக்கம் என்பதை எண்ணிலர் எண்ணும்-கால்
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால் – பால:16 35/1,2
எண்ணும்-கால் இ இலக்கணம் எய்திட – பால:21 25/2

TOP


எண்ணுமால் (1)

என் நினைந்தனளோ என எண்ணுமால் – ஆரண்:14 11/4

TOP


எண்ணுமோ (1)

இனியது போலும் இ அரசை எண்ணுமோ
துனி வரு புலன் என தொடர்ந்து தோற்கலா – அயோ:1 22/1,2

TOP


எண்ணுவ (1)

ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ
சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின் – கிட்:10 99/2,3

TOP


எண்ணுவது (8)

யாது என்று எண்ணுவது இ கொடியாளையும் – பால:7 37/3
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா – ஆரண்:6 84/2
எ தேவரோடு எண்ணுவது எண்ணம் இலாய் – ஆரண்:13 14/3
மொழிந்த வீரற்கு யாம் எண்ணுவது உண்டு என மொழிந்தான் – கிட்:3 73/4
எ திறம் இவர்-தம் சீரை எண்ணுவது எனவே அண்ணல் – சுந்-மிகை:2 6/3
இடுக்கு இனி எண்ணுவது இல்லை ஈண்டு இனி – யுத்1:6 56/1
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ – யுத்1:8 37/2
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால் – யுத்3-மிகை:31 34/4

TOP


எண்ணுவதோ (2)

மாது என்று எண்ணுவதோ மணி பூணினாய் – பால:7 37/4
யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான் – அயோ:4 25/4

TOP


எண்ணுவன (1)

எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ – யுத்3:31 167/4

TOP


எண்ணுவார் (3)

எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார்
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின் – அயோ:1 9/2,3
மு திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார்
இ திறம் புணர்த்தனர் என்கின்றார் சிலர் – ஆரண்:10 33/3,4
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார் – கிட்:16 5/4

TOP


எண்ணுவாள் (1)

பெற்றனனாம் என பெயர்த்தும் எண்ணுவாள் – ஆரண்:6 6/4

TOP


எண்ணுவான் (7)

இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான்
வெற்றி வீர யான் விளம்ப கேள் எனா – அயோ:14 102/2,3
என பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான்
சின படை வீரர் மேல் செல்லும் அன்பினான் – ஆரண்:4 16/1,2
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான்
கடன் அறி காவலன் கழறினான்-அரோ – யுத்1:4 56/2,3
பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன் – யுத்1:5 46/4
உலக்கின்றார் உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற விண்ணோர் – யுத்2:19 95/1
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான்
பூவின் அண்டர் கோனும் எண் மயங்கும் அன்ன போரின் வந்து – யுத்3:31 88/2,3
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – யுத்4:37 22/4

TOP


எண்ணுவீர் (1)

ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர் – ஆரண்:12 49/4

TOP


எண்ணுவென் (2)

எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – ஆரண்:12 65/4
யானே செல எண்ணுவென் ஏவுதியேல் – யுத்3:21 5/1

TOP


எண்ணுவேம் (1)

இடுக்கு இனி பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின் – யுத்3:31 177/1

TOP


எண்ணுவேன் (1)

என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் – சுந்:3 16/4

TOP


எண்ணுளே (1)

எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலென் – பால:13 53/3

TOP


எண்ணுற்றாய் (1)

எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான் – கிட்:7 81/4

TOP


எண்ணுற (3)

எண்ணுற பிறந்திலன் இறத்தல் நன்று என்றாள் – அயோ:2 65/4
எழும் கதிர் இரவி-தன் புதல்வன் எண்ணுற
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான் – யுத்2:16 266/3,4
எண்ணுற அரிய சேனை எய்தியது இலங்கை நோக்கி – யுத்3:30 3/4

TOP


எண்ணுறா (1)

ஈனமே-கொல் இதம் என எண்ணுறா
மோனம் ஆகி இருந்தனன் முற்றினான் – யுத்1:9 49/1,2

TOP


எண்ணுறு (6)

எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும் – பால:23 38/3
எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான் – அயோ:1 1/4
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கிட்:15 26/4
எண்ணுறு படைக்கலம் இழுக எற்றிட – யுத்2:16 97/1
எண்ணுறு நரகின் வீழ்வது அறிஞரும் இயற்றுவாரோ – யுத்2:16 140/4
எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில் – யுத்4:37 94/3

TOP


எண்ணுறும் (3)

முழுதும் எண்ணுறும் மந்திர கிழவர்-தம் முகத்தால் – அயோ:1 44/2
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே – யுத்3:26 12/3
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை – யுத்4-மிகை:37 22/3

TOP


எண்ணூற்று (1)

எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின் மேல் சடையன் வாழ்வு – பால-மிகை:0 23/1

TOP


எண்ணூறு (1)

கரை செறி காண்டம் ஏழு கதைகள் ஆயிரத்து எண்ணூறு
பரவுறு சமரம் பத்து படலம் நூற்றிருபத்தெட்டே – பால-மிகை:0 25/1,2

TOP


எண்ணெய் (6)

எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான் – அயோ:8 6/4
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை – அயோ:11 118/3
எண்ணெய் பொன் முடி-தொறும் இழுகி ஈறு_இலா – சுந்:3 40/1
ஏந்து நெடு வால் கிழி சுற்றி முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய்
காந்து கடும் தீ கொளுத்தினார் ஆர்த்தார் அண்டம் கடி கலங்க – சுந்:12 118/3,4
குழியில் இந்தனம் அடுக்கினர் குன்று என குடம்-தொறும் கொணர்ந்து எண்ணெய்
இழுது நெய் சொரிந்திட்டனர் நெருப்பு எழுந்திட்டது விசும்பு எட்ட – யுத்1:3 85/1,2
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன கிரி குலம் எல்லாம் – யுத்1:6 28/4

TOP


எண்ணெயால் (1)

வெம்பு வெம் தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான் – யுத்3:22 160/4

TOP


எண்ணெயும் (3)

எண்ணெயும் களபமும் இழுதும் நானமும் – பால:5 113/3
மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் – யுத்1:3 120/3
எண்ணெயும் கலின மா விலாழியும் எண்_இல் யானை – யுத்4:41 115/2

TOP


எண்ணை (1)

எண்ணை விழுங்கிய சேனையை யாரும் – யுத்3:20 23/3

TOP


எண்ணையும் (1)

கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை கண்டார் – யுத்4:32 5/4

TOP


எண்ணோ (1)

எண்ணோ தவிரா இரவோ விடியாது – பால:23 10/2

TOP


எண்ணோடு (1)

எண்ணோடு இயைந்து துணை ஆகும் இயக்கி ஆய – சுந்-மிகை:1 16/3

TOP


எண்தலம் (1)

எண்தலம் தொடற்கு அரியன தட வரை இரண்டும் – யுத்1:3 12/2

TOP


எண்தான் (2)

எண்தான் இலென் எங்ஙனம் நாடுகெனோ – ஆரண்:14 66/4
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட – சுந்:4 90/3

TOP


எண்பதினாயிர (2)

உரைத்த எண்பதினாயிர கோடி கிங்கரரோடு – சுந்-மிகை:7 5/1
உருத்து அ எண்பதினாயிர கோடியர் உடன்றார் – சுந்-மிகை:7 5/4

TOP


எண்பதினாயிரர் (1)

எம் குலத்தவர் எண்பதினாயிரர் இறைவர் – யுத்1:5 61/1

TOP


எண்பது (1)

இகல் படை தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல் – யுத்3-மிகை:20 2/1

TOP


எண்பனாதியிர (1)

எண்பனாதியிர கோடி இரும் சிலை – சுந்-மிகை:11 10/1

TOP


எண்பால் (1)

எண்பால் உயர்ந்த எரி ஓங்கும் நல் வேள்வி – ஆரண்:15 45/2

TOP


எண்பாலும் (1)

எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – ஆரண்:10 150/2

TOP


எண்மர் (1)

காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – யுத்3:24 53/4

TOP


எண்மர்க்கும் (1)

எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும் பயம் இயற்ற – சுந்:12 43/4

TOP


எண்மரின் (1)

எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான் – பால-மிகை:11 24/4

TOP


எண்மரும் (1)

எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அ – யுத்1:9 50/3

TOP


எண்மை (1)

எண்மை ஆர் உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர் – ஆரண்:12 5/1

TOP


எண்மையன் (1)

எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – ஆரண்:13 132/1

TOP


எண்வகை (1)

எனக்கும் எண்வகை முனிவர்க்கும் இமையவர் உலகம் – யுத்4-மிகை:40 21/1

TOP


எண்வழி (1)

எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன் – பால:10 55/2

TOP


எணும் (4)

விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே – பால-மிகை:0 30/3
போனகம் தனக்கு என்று எணும் புந்திய – பால-மிகை:7 22/2
எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும்
மும்மையோர் பெருமையும் முற்றும் பெற்றியான் – ஆரண்:12 46/3,4
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – யுத்4:40 126/3

TOP


எத்த (1)

எத்த மேல் செல எறிந்தனர் பிறிந்தனர் இமையோர் – யுத்2:15 188/4

TOP


எத்தன்மைத்து (1)

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன – யுத்4:37 142/1

TOP


எத்தனை (24)

எரிந்த சிந்தையர் எத்தனை என்கெனோ – பால:18 27/1
எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள் – பால:19 35/4
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – ஆரண்:11 16/3
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம் – சுந்:2 92/1
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ – சுந்:5 69/4
ஏவும் பல் படை எத்தனை கோடிகள் எனினும் – சுந்:7 52/2
புவனம் எத்தனை அவை அனைத்தும் போர் கடம் – சுந்:12 62/1
என்றார் இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம் மாற – சுந்-மிகை:3 23/1
கொச்சை துன்மதி எத்தனை போரிடை குறைந்தான் – யுத்1:2 112/2
எத்தனை உளர் தெரிந்து எண்ண ஏய்ந்தவர் – யுத்1:4 85/1
பேரும் அத்தனை எத்தனை உலகமும் பெரியோய் – யுத்1:5 45/4
இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் – யுத்1:5 46/1
எத்தனை கோடி கோடி மாயங்கள் இயற்ற நோக்கி – யுத்1-மிகை:3 25/3
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே – யுத்2:18 148/1
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற – யுத்2:19 181/2
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா – யுத்3:20 9/2
மேகம் எத்தனை அத்தனை மால் கரி விரிந்த – யுத்3:31 13/1
நாகம் எத்தனை அத்தனை நளிர் மணி தேர்கள் – யுத்3:31 13/2
போகம் எத்தனை அத்தனை புரவியின் ஈட்டம் – யுத்3:31 13/3
ஆகம் எத்தனை அத்தனை அவன் படை அவதி – யுத்3:31 13/4
எத்தனை அரக்கரேனும் தருமம் ஆண்டு இல்லை அன்றே – யுத்3:31 49/1
எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது – யுத்3:31 58/2
ஆமை குலம் எத்தனை அத்தனையால் – யுத்3:31 201/4
காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல – யுத்4:37 111/2

TOP


எத்தனைக்கு (1)

எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை – அயோ:4 21/3

TOP


எத்தனையும் (2)

என்ன உரை இத்தனையும் எத்தனையும் எண்ணி – ஆரண்:11 27/1
இடும்பை எத்தனையும் மடுத்து எய்தினும் – யுத்1:8 53/3

TOP


எத்தனையோ (1)

இ திறத்தினர் எத்தனையோ பலர் – பால:14 50/3

TOP


எத்தனையோர் (1)

செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார் – ஆரண்:11 12/3

TOP


எத்தனையோர்தாம் (1)

இந்திரன் ஒப்பார் எத்தனையோர்தாம் இழிவுற்றார் – ஆரண்:11 12/2

TOP


எத்தனைவர் (1)

அஞ்சல் இனி ஆங்கு அவர்கள் எத்தனைவர் ஆயிடினும் அத்தனைவரும் – யுத்3:31 151/1

TOP


எத்தானும் (1)

எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி – பால:5 33/3

TOP


எத்திசை (1)

இருண்டது எத்திசை மருங்கினும் பறவையின் இனம் பல படி மூடி – யுத்2-மிகை:16 53/3

TOP


எத்திய (1)

எத்திய அயில் வேல் குந்தம் எழு கழு முதல ஏந்தி – சுந்:8 7/1

TOP


எத்திறத்து (1)

எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை – சுந்:5 39/3

TOP


எத்துணை (4)

மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின் – சுந்:2 8/1
எத்துணை போதும் கை என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற – யுத்1:3 132/1
எத்துணை வகையினும் உறுதி எய்தின – யுத்1:4 12/1
சேது எத்துணை சென்றது என்பார் சிலர் – யுத்1:8 51/3

TOP


எதிர் (298)

கரியொடு கரி எதிர் பொருத்தி கை படை – பால:3 67/1
செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர்
விழுந்தனர் அடி மிசை விண்ணுளோரொடும் – பால:5 11/2,3
அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர்
மிடைந்திட முனியொடும் வேந்தன் கோயில் புக்கு – பால:5 51/1,2
எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன் – பால:5 130/1
சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு – பால:7 4/2
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்-வாய் – பால:7 11/2
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – பால:7 34/4
கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் – பால:7 43/4
வென்றவன் முந்தி வியந்து எதிர் கொண்டான் – பால:8 13/2
சிந்தை உவந்து எதிர் என் செய் என்றான் – பால:8 15/1
பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து எதிர்
வியந்தவர் வெரு கொள விசும்பின் ஓங்கினான் – பால:8 24/2,3
குன்று போல் குணத்தான் எதிர் கோசலை குருசில் – பால:8 47/3
என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர்
நின்றனன் இவண் எனும் நீங்கினான் எனும் – பால:10 60/1,2
என்றனன் ஏன்று தன் எதிர் நின்றாரை அ – பால:13 2/1
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – பால:13 20/2
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர் – பால:14 6/1
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர் – பால:14 6/1
மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப – பால:17 20/2
கொண்டு எதிர் வீசுவாரும் கோதை கொண்டு ஓச்சுவாரும் – பால:18 5/2
இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – பால:20 4/4
ஏ வரும் சிலையினான் எதிர் வரும் நெறி எலாம் – பால:20 12/2
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது – பால:21 22/3
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன் – பால:22 30/2
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர்
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி கற்பகம் – பால:23 57/1,2
இலங்கு ஒளி அம்மி மிதித்து எதிர் நின்ற – பால:23 91/3
குன்றே புரை தோளான் எதிர் புள்ளின் குறி தேர்வான் – பால:24 6/3
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர் சென்றான் – பால:24 16/3
முரைசின் குரல் பட வீரனது எதிர் நின்று இவை மொழிவான் – பால:24 17/4
உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – பால:24 23/2
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா – பால:24 24/2
வெடிபட அதிர்ந்து எதிர் விளித்து மண்டவே – பால-மிகை:7 14/4
தாங்கினர் எதிர் செயும் தருக்கு இலாமையின் – பால-மிகை:7 17/2
கன்னி மீடலும் கசட்டுறு முனி எதிர் காணா – பால-மிகை:9 3/2
எதிர் மலைந்த பைம் கூந்தலை இன வண்டு நணுக – பால-மிகை:9 59/3
பரிந்து எதிர் கொண்டு புக்கு கடன் முறை பழுதுறாமல் – பால-மிகை:9 62/3
சிந்தை ஆர வணங்கலும் சென்று எதிர்
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள் – பால-மிகை:11 2/2,3
தாம் உறு சவரர் ஆக சபித்து எதிர் சலித்த சிந்தை – பால-மிகை:11 44/2
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும் – அயோ:3 18/3
ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே – அயோ:4 81/4
மையில் கரியாள் எதிர் நின்னை அம் மௌலி சூட்டல் – அயோ:4 123/2
செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும் – அயோ:4 135/1
மு முறை தொழுதான் அ முதல்வனும் எதிர் புல்லி – அயோ:9 23/2
விரும்பலர் முகத்து எதிர் விழித்து நிற்க யான் – அயோ:11 113/4
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான் – அயோ:13 26/4
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான் – அயோ:13 72/4
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை – அயோ:14 8/3
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து – ஆரண்:1 8/3
வீர வெம் சிலையினோர் எதிர் விராதன் எனும் அ – ஆரண்:1 18/3
அஞ்சன கிரி அனான் எதிர் அரக்கன் அழலா – ஆரண்:1 24/4
வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும் – ஆரண்:1 28/4
நின்றான் எதிர் நின்ற நெடும் தவனும் – ஆரண்:2 14/1
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவ – ஆரண்:2 37/1
ஏன்ற போதும் எதிர் அல என்றலின் – ஆரண்:3 24/3
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர்
நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான் – ஆரண்:3 31/1,2
மறைவலான் எதிர் வள்ளலும் கூறுவான் – ஆரண்:3 32/1
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் – ஆரண்:3 36/3
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள் – ஆரண்:6 21/4
கோ மகனும் அ திசை குறித்து எதிர் விழித்தான் – ஆரண்:6 27/4
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – ஆரண்:6 28/4
எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து ஆண்டு – ஆரண்:6 89/3
சிலை எடுத்து திரியும் இது சிறிது அன்றோ தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமை சமைப்பதே தழல் எடுத்தான் – ஆரண்:6 93/2,3
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் – ஆரண்:6 107/4
நெறி தாரை செல்லாத நிருதர் எதிர் நில்லாதே நெடிய தேவர் – ஆரண்:6 129/1
காட்டு எனா எழுந்தான் எதிர் கண்டவர் – ஆரண்:7 8/3
விருப்புறா முகத்து எதிர் விழிக்கின் வெந்திடும் – ஆரண்:7 44/2
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – ஆரண்:7 96/3
உடை தடம் படைகளும் ஒழிய உற்று எதிர்
விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர் வீரன் வாளியால் – ஆரண்:7 102/2,3
புடைத்து அடர்ந்து எதிர் அழல் புரையும் கண்ணினார் – ஆரண்:7 109/2
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக தேர் – ஆரண்:7 114/3
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – ஆரண்:8 8/4
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – ஆரண்:8 17/4
சூழ் சுடர் வடி கணை அவற்று எதிர் தொடுத்தே – ஆரண்:9 12/3
கூற்றினாரும் குனிக்க குனித்து எதிர்
ஆற்றினான் அவன் ஆழி அம் தேர் சரம் – ஆரண்:9 19/2,3
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் – ஆரண்:10 26/2
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – ஆரண்:11 55/4
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – ஆரண்:12 64/2
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – ஆரண்:14 41/2
விரைந்து எதிர் வந்தனன் தீயினும் வெய்யான் – ஆரண்:14 42/4
பேசினனுக்கு எதிர் பேசுற நாணாள் – ஆரண்:14 51/1
முரற்று அரு வெம் சமம் முயல்கின்றார் எதிர்
உரற்றிய ஓசை அன்று ஒருத்தி ஊறுபட்டு – ஆரண்:14 78/2,3
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட – ஆரண்:15 55/2
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட – ஆரண்:15 55/2
முன்ப உன் முகத்தின் எதிர் பொய் மொழியகில்லேன் – ஆரண்-மிகை:10 15/2
ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லன் – ஆரண்-மிகை:11 1/2
கங்குலின் எதிர் பொரு கலவி பூசலில் – கிட்:1 11/2
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழி செவ்வி கொழும் கனி வாய் – கிட்:1 29/3
சந்திரன் தூண் எதிர் தருக்கின் வாங்குநர் – கிட்:7 26/3
நின்றான் எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச – கிட்:7 38/1
ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார் – கிட்:7 46/2
வந்தாரோ எதிர் வான் உளோர் எலாம் – கிட்:8 11/4
புழுங்கின எதிர் எதிர் பொருவ போன்றவே – கிட்:10 22/4
புழுங்கின எதிர் எதிர் பொருவ போன்றவே – கிட்:10 22/4
நெய் அடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள் – கிட்:10 91/1
வெளித்து எதிர் விழிக்கவும் வெள்கி மேன்மையால் – கிட்:10 119/2
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ – கிட்:11 52/3
மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள் – கிட்:11 83/4
எதிர் முறை இருந்தான் என்றாள் இது இங்கு புகுந்தது என்றான் – கிட்:11 85/4
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அ வழி – கிட்:11 104/2
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார் – கிட்:14 36/1
கற்றை விரி பொன் சடையினாளை எதிர் கண்டார் – கிட்:14 43/4
கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க – கிட்:14 67/3
என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும் – கிட்:16 30/3
திண் தேரான் எதிர் சென்று சீறினான் – கிட்:16 41/4
முற்று அறிதரும் இ மாணி மொழிக்கு எதிர் முதல்வர் ஆய – கிட்-மிகை:2 3/3
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – சுந்:2 63/4
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம் – சுந்:2 82/1
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை – சுந்:2 86/1
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார் – சுந்:2 157/4
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப – சுந்:3 134/4
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப – சுந்:3 134/4
துளங்கு ஒளி விரற்கு எதிர் உதிக்கும் சூரியன் – சுந்:4 40/3
ஈட்டி இனி என் பல இராமன் எதிர் நின்னை – சுந்:5 2/3
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து எதிர் தடுப்பான் – சுந்:5 5/2
வெப்புறு சினத்தர் எதிர் மேல்வருவர் வந்தால் – சுந்:6 6/3
யாண்டு இனி ஏகுதி என்று எதிர் சென்றார் – சுந்:9 56/4
கற்றோனும் முகம் எதிர் வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார் – சுந்:10 32/2
பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் – சுந்:10 32/4
பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் – சுந்:10 32/4
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – சுந்:10 33/1
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர் – சுந்:10 34/1
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – சுந்:10 34/4
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின் – சுந்:10 35/2
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – சுந்:10 41/1
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார் – சுந்:10 43/2
எண்ணல் ஆம் தகைமை இல்லார் இறந்து எதிர் கிடந்தார் தம்மை – சுந்:11 17/2
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – சுந்:11 22/4
ஏறு தேர் இலன் எதிர் நிற்கும் உரன் இலன் எரியின் – சுந்:11 53/1
கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர் – சுந்:12 6/1
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர் – சுந்:12 26/3
கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர்
நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான் – சுந்:12 26/3,4
காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி – சுந்:12 54/2
தான் ஓர் பெரும் கருடன் என்ன எதிர் தாவி – சுந்-மிகை:1 18/3
சந்திர வெண் குடை தான் எதிர் கண்டான் – சுந்-மிகை:11 21/2
சிந்திட எழுந்து திசை ஈண்ட எதிர் செவ்வே – சுந்-மிகை:11 25/2
உற்று எதிர் ஓடி உடன்றார் – சுந்-மிகை:13 13/2
விண்டவன் நம் எதிர் மீண்டுளானெனின் – சுந்-மிகை:14 35/2
அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும் – சுந்-மிகை:14 40/2
செற்றவர் எதிர் எழும் தேவர் தானவர் – யுத்1:2 19/1
காவலன் கண் எதிர் அவனை கை கவித்து – யுத்1:2 38/1
முற்றும் முதலாய் உலகம் மூன்றும் எதிர் தோன்றி – யுத்1:2 60/1
இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார் – யுத்1:2 85/2
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து – யுத்1:2 108/3
புகைசெயா நெடும் தீ பொங்க உருத்து எதிர் பொருந்த புக்கான் – யுத்1:3 147/2
விழி எதிர் நிற்றியேல் விளிதி என்றனன் – யுத்1:4 8/3
வெம்பு மா கடல் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான் – யுத்1:5 62/1
முடுக்குவென் வருணனை என்ன மூண்டு எதிர்
தடுக்க_அரும் வெகுளியான் சதுமுகன் படை – யுத்1:6 56/2,3
இலக்கு வன் சரம்-ஆயினும் இன்று எதிர்
விலக்கினால் விலங்காத விலங்கலால் – யுத்1:8 40/1,2
எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால் – யுத்1:8 61/2
பண்டை உறையுட்கு எதிர் படை கடலின் வைகும் – யுத்1:9 2/1
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – யுத்1:9 69/4
காரணத்தை நிமிர் கண் எதிர் கண்டான் – யுத்1:11 17/4
தான் வினாவ எதிர் சாரன் விளம்பும் – யுத்1:11 20/4
ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி – யுத்1:12 7/2
தத்தி எதிர் சென்று திசை வென்று உயர் தடம் தோள் – யுத்1:12 8/2
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருத்தி – யுத்1:12 10/2
வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான் – யுத்1:12 23/1
கந்துகம் என கடிது எழுந்து எதிர் கலந்தான் – யுத்1:12 23/4
எல்லுண்ட படை கை கொண்டால் எதிர் உண்டே இராமன் கையில் – யுத்1:14 16/3
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – யுத்1:14 33/4
வந்து எதிர் கொள்ள வீர சிலையும் வெவ் வலியும் வாங்கும் – யுத்1-மிகை:14 5/3
தருக்கி உற்று எதிர் தாக்கின தானையே – யுத்2:15 18/4
சாய்ந்த தானை தளர்வும் சலத்து எதிர்
பாய்ந்த தானை பெருமையும் பார்த்து உற – யுத்2:15 43/1,2
வாரணத்து எதிர் வாசியின் நேர் வய – யுத்2:15 44/1
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான் – யுத்2:15 52/4
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா – யுத்2:15 63/4
தொடுத்த வாளிகள் வீழும் முன் சூழ்ந்து எதிர்
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும் – யுத்2:15 64/1,2
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர்
பார் கிழிந்து உக பாய்ந்தனன் வானவர் – யுத்2:15 65/2,3
குத்தி நின்ற கும்பானுவை தான் எதிர்
மொத்தி நின்று முடி தலை கீழ் உற – யுத்2:15 66/2,3
தன் படைத்தலைவன் பட தன் எதிர்
துன்பு அடைத்த மனத்தன் சுமாலி சேய் – யுத்2:15 68/1,2
பாற நீலன் வெகுண்டு எதிர் பார்ப்புறா – யுத்2:15 70/4
குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று என – யுத்2:15 71/1
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர்
தாய் அடுத்து அவன்-தன் கையின் தண்டொடும் – யுத்2:15 74/2,3
நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார் – யுத்2:15 80/3
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான் – யுத்2:15 160/3
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – யுத்2:15 162/4
நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் இஃது ஒன்றோ – யுத்2:15 164/1
பொன்றேன் எனின் நின்னோடு எதிர் பொருகின்றிலென் என்றான் – யுத்2:15 166/4
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால் – யுத்2:15 168/3
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில் – யுத்2:15 169/3
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல் – யுத்2:15 170/3
பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய் – யுத்2:15 171/4
காண கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான் – யுத்2:15 172/4
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிர கரம் அதனால் – யுத்2:15 173/4
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா – யுத்2:15 180/3
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் – யுத்2:15 181/3
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ – யுத்2:15 183/1
நன்றாக நின் நிலை நன்று என நல்கா எதிர் நடவா – யுத்2:15 183/3
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – யுத்2:15 184/1
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – யுத்2:15 204/4
இறுத்து நின் எதிர் எய்தினான் – யுத்2:16 120/4
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின் – யுத்2:16 158/1
நொய்தினில் துளக்கி ஐய நுன் எதிர் நும்முனோனை – யுத்2:16 166/2
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும் – யுத்2:16 171/1
புயங்களே படைகள் ஆக தேர் எதிர் ஓடி புக்கான் – யுத்2:16 180/2
கொடி தடம் தேரின் முன்னர் குதித்து எதிர் குறுகி நின்றான் – யுத்2:16 185/4
பற்றினன் பாய்ந்து எதிர் பருதி கான்முளை – யுத்2:16 259/3
ஏதி வெம் திறலினோய் இமைப்பிலோர் எதிர்
பேது உறு குரங்கை யான் பிணித்த கை பிணி – யுத்2:16 280/1,2
இடுக்கு இலை எதிர் இனி இவனை இ வழி – யுத்2:16 300/1
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன் – யுத்2:16 301/3
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான் – யுத்2:16 310/4
ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய் – யுத்2:16 319/1
ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய் – யுத்2:16 319/1
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா – யுத்2:16 323/4
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – யுத்2:17 27/3
விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய வியக்க வேண்டா – யுத்2:17 27/4
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே – யுத்2:17 94/1
ஏகி தனி சென்று எதிர் எய்தலுறும் – யுத்2:18 45/1
நீரை கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே – யுத்2:18 81/1
போல்வன தம தம எதிர் எதிர் பொருவன – யுத்2:18 133/4
போல்வன தம தம எதிர் எதிர் பொருவன – யுத்2:18 133/4
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – யுத்2:18 136/4
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர் – யுத்2:18 137/4
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – யுத்2:18 161/2
கண்டான் எதிர் அதிகாயனும் கனல் ஆம் என கனன்றான் – யுத்2:18 170/1
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான் – யுத்2:18 171/3
வாய்த்தானையும் மடித்தாய் அது கண்டேன் எதிர் வந்தேன் – யுத்2:18 172/3
வாளி கடு வல் விசையால் எதிர் மண்டு – யுத்2:18 241/3
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான் – யுத்2:18 246/3
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – யுத்2:18 264/3
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால் – யுத்2:19 64/3
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – யுத்2:19 74/4
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – யுத்2:19 85/3
கரக்க நூறி எதிர் பொரு கண்டகர் – யுத்2:19 139/2
எற்றும் வானின் எடுத்து எறியும் எதிர்
உற்று மோதும் உதைக்கும் உறுக்குமால் – யுத்2:19 140/2,3
ஈடுற தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல் – யுத்2:19 194/3
எதிர் எதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன் – யுத்2:19 200/2
எதிர் எதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன் – யுத்2:19 200/2
எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன் தன்னை நோக்கி – யுத்2-மிகை:15 23/1
மாயத்து உரு எடுத்து என் எதிர் மதியாது இது பெரிது என்றே – யுத்2-மிகை:15 25/1
ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர் வரும் நீ – யுத்2-மிகை:15 25/4
உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர் ஊன்றி – யுத்2-மிகை:15 29/1
போர் எதிர் புக கண்டு அன்னோர் அனைவரும் புரண்டு போரில் – யுத்2-மிகை:16 34/3
வென்றி தந்து தம் புறம் கொடுத்து ஓடிய விண்ணவர் எதிர் போரில் – யுத்2-மிகை:16 54/3
எதிர் தேரிடை ஏறினன் மற்று ஒரு வெம் – யுத்2-மிகை:18 1/3
தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும் – யுத்2-மிகை:18 4/2
ஆர்த்து எதிர் நடந்தது அ அரியின் ஆர்கலி – யுத்3:20 36/1
நீர் வீரை அனான் எதிர் நேர் வரலும் – யுத்3:20 84/1
சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான் – யுத்3:21 33/4
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத – யுத்3:21 36/3
எதிர் நடக்கில குரக்கு_இனம் அரக்கரும் இயங்கார் – யுத்3:22 107/4
மன்றல் அம் கோதையாளை தம் எதிர் கொணர்ந்து வாளின் – யுத்3:26 69/1
ஆர்த்தார் எதிர் ஆர்த்த அரக்கர்_குலம் – யுத்3:27 23/1
பின்றா எதிர் தானவர் பேர் அணியை – யுத்3:27 43/3
எதிர் ஒத்த இருளை சீறி எழுகின்ற இயற்கையாலும் – யுத்3:27 95/2
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – யுத்3:27 123/3
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார் – யுத்3:27 145/2
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – யுத்3:27 146/4
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – யுத்3:27 151/4
கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – யுத்3:28 19/1
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – யுத்3:28 19/4
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் – யுத்3:28 20/3
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான் – யுத்3:28 65/2
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் – யுத்3:29 22/1
ஈட்டிய முரசின் ஆர்ப்பை இடிப்பு எதிர் முழங்கமாட்டா – யுத்3:30 4/2
சொரிந்தார் குடல் துமிந்தார் தலை கிடந்தார் எதிர் தொடர்ந்தார் – யுத்3:31 111/4
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – யுத்3:31 139/4
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற – யுத்3:31 145/3
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – யுத்3:31 147/1
தம்-மின் என இன்னன மொழிந்து எதிர் பொழிந்தன தடுப்ப அரியவாம் – யுத்3:31 147/2
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ – யுத்3:31 147/4
இனைய செரு நிகழும் அளவின் எதிர் பொருத – யுத்3:31 157/1
கரிகள் அரிகள் பரி கடிதின் எதிர் கடவ – யுத்3:31 158/4
தின்றார் எதிர் சென்று செறிந்தனரால் – யுத்3:31 190/4
நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால் – யுத்3:31 194/4
சென்றார் எதிர் சென்று திரிந்திடலால் – யுத்3:31 208/2
ஊன் ஏறு படை கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்-தோறும் – யுத்3:31 216/1
ஊன் ஏறு படை கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்-தோறும் – யுத்3:31 216/1
தரு அங்கை கொடே எதிர் தாக்கினனால் – யுத்3-மிகை:20 15/4
தொடு கார் விசை நுழையா எதிர் மீளாது இடை சோரா – யுத்3-மிகை:27 7/3
விண்டே எதிர் வாலி-தன் மார்பு உருவ – யுத்3-மிகை:28 4/3
உற்று ஓர் ஆயிர வெள்ளம் உடன்று எதிர்
சுற்றினார் படை மாரி சொரிந்துளார் – யுத்3-மிகை:31 35/2,3
திரிய ஒருவன் எதிர் சின விலோடும் அடர – யுத்3-மிகை:31 47/2
குரக்கு வேலையும் ஒன்றொடு ஒன்று எதிர் எதிர் கோத்து – யுத்4:32 7/2
குரக்கு வேலையும் ஒன்றொடு ஒன்று எதிர் எதிர் கோத்து – யுத்4:32 7/2
எரியும் வெம் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான் – யுத்4:32 18/4
தருமமும் என சென்று எதிர் தாக்கினார் – யுத்4:37 24/4
எவன் அ ஈசன் என்பார் தொழ ஏற்று எதிர்
புவனம் மூன்றும் பொலம் கழலால் தொடும் – யுத்4:37 27/2,3
பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன – யுத்4:37 39/2
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் – யுத்4:37 131/1
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடி புகலோடும் – யுத்4:37 132/2
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – யுத்4:37 141/3
ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில் – யுத்4:37 147/1
வாரி நீர் நின்று எதிர் மகரம் படர் – யுத்4:37 170/1
குன்றி ஆசுற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில் – யுத்4:37 206/3
நச்சு இலை என்பது ஓர் நவை_இலாள் எதிர்
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய் – யுத்4:40 44/2,3
துன்னு மா தவர் சூழ்தர எதிர் கொள்வான் தொடர்ந்தான் – யுத்4:41 33/4
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல் – யுத்4:41 34/3
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய் – யுத்4:41 36/3
ஏவர் கிற்பர் எதிர் நிற்க என்னுடை – யுத்4:41 56/3
கொத்து முடி கொய்வென் என நின்று எதிர் குறிப்ப – யுத்4-மிகை:36 1/2
உளம் கனல் கொளுந்த தேரின் உருத்து எதிர் அரக்கன் வந்தான் – யுத்4-மிகை:37 4/4
வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகை கனி வாய் வல்லி – யுத்4-மிகை:41 52/1
எதிர் பொர வந்த விண்ணோர் இறைவனை சிறையில் வைத்த – யுத்4-மிகை:41 52/2
வெறுத்து எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/4
இளவலை அண்ணலுக்கு எதிர் கொண்ம் என்று நம் – யுத்4-மிகை:41 211/1
வில்லியை எதிர் கொள பரதன் மீ செல்வான் – யுத்4-மிகை:41 222/2
தடம் கணான்-தனை எதிர் தழுவி சாபமும் – யுத்4-மிகை:41 229/2
மூலமே உணரின் உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ – யுத்4-மிகை:41 256/4

TOP


எதிர்க்கிலேன் (1)

முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய – யுத்2:16 258/3

TOP


எதிர்க்கின் (1)

எ படை கொண்டு வெல்வது இராமன் வந்து எதிர்க்கின் என்றான் – சுந்:11 16/4

TOP


எதிர்க்கும் (1)

ஏக ராசியினின் எய்தி எதிர்க்கும்
வேக ராகு என வெம்பி வெகுண்டான் – யுத்1:11 19/3,4

TOP


எதிர்க (1)

எய்தனன் முனியும் தன கை தண்டினை எதிர்க என்றான் – பால-மிகை:11 18/4

TOP


எதிர்கண்டு (1)

இறந்தனன் தாதையை எதிர்கண்டு என்னவே – அயோ:14 51/4

TOP


எதிர்குவர் (1)

பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை – கிட்:7 29/1

TOP


எதிர்கொடுக்குமேனும் (1)

கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து எதிர்கொடுக்குமேனும்
வென்னிட குமைக்கும் வேகதெரிசி என்று உரைக்கும் வீரன் – யுத்1-மிகை:11 4/3,4

TOP


எதிர்கொண்டான் (1)

வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான்
ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான் – ஆரண்:2 33/2,3

TOP


எதிர்கொண்டிட (1)

எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட ஏகினனால் – அயோ:4 78/4

TOP


எதிர்கொண்டு (5)

ஏகி மன்னனை கண்டு எதிர்கொண்டு அவன் – பால:11 1/1
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான் – அயோ:2 12/4
எதிர்கொண்டு ஏத்தினர் இன் இசை பாடினர் – அயோ:7 12/1
சென்றான் எதிர்கொண்டு சிறப்பு அமையா – ஆரண்:2 14/2
கரும் தட மலை அன்னானை எதிர்கொண்டு கடன்கள் யாவும் – ஆரண்:11 1/3

TOP


எதிர்கொள் (1)

பழகும் அதிதியரை எதிர்கொள் பரிசு பட – யுத்3:31 160/2

TOP


எதிர்கொள்க (1)

அனகனை எதிர்கொள்க என்று அறைந்த பேரி நல் – யுத்4-மிகை:41 218/1

TOP


எதிர்கொள்வான் (2)

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – பால:5 57/1
கோனை இன்று எதிர்கொள்வான் கோல மா நகர் – யுத்4-மிகை:41 216/2

TOP


எதிர்கொள (1)

மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் – அயோ:9 20/4

TOP


எதிர்கொளற்கு (2)

என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் – கிட்:11 97/1
தருக என்றான் அதனால் நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த – யுத்1:4 119/2

TOP


எதிர்கோள் (3)

எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் அரசை எதிர்கோள் எண்ணி – பால:5 56/4
எங்கு இருந்தான் நும் கோமான் என்றலும் எதிர்கோள் எண்ணி – கிட்:11 100/2
செம்மலை எதிர்கோள் எண்ணி திருவொடு மலர்ந்த செல்வன் – கிட்:11 103/3

TOP


எதிர்சென்று (2)

செ வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்தி – கிட்:2 14/2
கொடும் தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று குறுகி நின்றான் – யுத்1:14 19/4

TOP


எதிர்த்த (3)

ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – ஆரண்:7 65/4
எதிர்த்த வானரம் மா கையொடு இற்றன – யுத்2:15 24/1
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர் – யுத்3:31 136/4

TOP


எதிர்த்த-போது (1)

ஏறும் நீர் தேரில் என்ன கருணன் வந்து எதிர்த்த-போது
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட அரக்கன் சீறி – யுத்4-மிகை:41 8/2,3

TOP


எதிர்த்தலும் (1)

எடுத்தலும் சாய்தல்-தானும் எதிர்த்தலும் எதிர்ந்தோர்-தம்மை – யுத்3:31 55/1

TOP


எதிர்த்தனன் (1)

மிலைந்து செல்க என விடுத்தனன் எதிர்த்தனன் மீட்டும் – கிட்:7 61/4

TOP


எதிர்த்தார் (1)

இறந்த தாடகை புதல்வர் ஆம் இருவர் வந்து எதிர்த்தார்
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி – பால-மிகை:14 2/2,3

TOP


எதிர்த்தால் (1)

உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால் – யுத்3:27 137/1

TOP


எதிர்த்தியேல் (1)

இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று – கிட்:7 12/1

TOP


எதிர்த்துளனாம் (1)

ஏகாய் உடன் நீயும் எதிர்த்துளனாம்
மாகாயன் நெடும் தலை வாளியொடும் – யுத்2:18 80/1,2

TOP


எதிர்தலும் (1)

எதிர்தலும் தன் மனம் எழுந்து முன் செல – பால:19 49/2

TOP


எதிர்ந்த (16)

ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என – பால:2 56/3
வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும் – பால-மிகை:11 2/1
தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – ஆரண்:10 94/4
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில் – கிட்:7 35/3
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி – சுந்:4 58/2
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ – சுந்:10 22/3
புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே – யுத்1:4 120/2
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீள – யுத்1:6 59/1
இன்று இவன் தன்மை எய்த நோக்கினால் எதிர்ந்த போரில் – யுத்1:14 17/1
எரிபட பொருத பூமி இடம் பட எதிர்ந்த எல்லாம் – யுத்2:18 185/3
என்றவன் எதிர்ந்த போதும் இராவணன் மகனை இன்று – யுத்2:18 229/3
எல்லை_இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன் – யுத்2:19 31/2
இறுகுற பிணித்தலோடும் யாவையும் எதிர்ந்த போதும் – யுத்2:19 190/1
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – யுத்3:22 137/4
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது அமர் களத்து அடைந்த – யுத்4:32 17/1
ஈன்ற போது ஒத்தது அன்றே எதிர்ந்த போது ஒத்த தன்மை – யுத்4-மிகை:41 293/4

TOP


எதிர்ந்த-போது (1)

நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – சுந்:3 114/4

TOP


எதிர்ந்த-போதும் (1)

இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும்
வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன் – யுத்2:19 227/2,3

TOP


எதிர்ந்ததன் (1)

ஏக_நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னன – சுந்:12 44/1

TOP


எதிர்ந்தது (6)

எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே – பால:6 16/4
மற்றும் வெம் பிணி பற்றினாலென வந்து எதிர்ந்தது மாரியே – கிட்:10 69/4
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் என கவல்வாள் – சுந்:3 18/4
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள் – சுந்:4 65/1
சென்று எதிர்ந்தது தேரும் அ தேர்-மிசை – யுத்4:37 182/3
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான் – யுத்4:41 113/1

TOP


எதிர்ந்தவர் (2)

விடைத்து அடர்ந்து எதிர்ந்தவர் வீரன் வாளியால் – ஆரண்:7 102/3
ஏந்து_இழை-தன்னை கண்ணுற்று எதிர்ந்தவர் தம்மை எற்றி – யுத்1:14 34/1

TOP


எதிர்ந்தனர் (3)

எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர் – பால-மிகை:11 51/4
எழுந்தனர் எழுந்திலர் எதிர்ந்தனர் முதிர்ந்தார் – யுத்1:12 16/3
நேர் எதிர்ந்தனர் நெருப்பு உடை வேள்வியின் பகையும் – யுத்3:20 50/2

TOP


எதிர்ந்தனன் (3)

குன்றினை எதிர்ந்தனன் குவவு தோளினான் – பால:5 46/4
எதிர்ந்தனன் ஓசனை இரண்டொடு ஒன்றினே – பால:5 68/4
இருந்தனள் தேவி யானே எதிர்ந்தனன் கண்களால் நம் – யுத்3:26 94/1

TOP


எதிர்ந்தார் (6)

உரனையோ அடல் அரக்கர் ஓய்வேயோ உற்று எதிர்ந்தார்
அரனேயோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல் – ஆரண்:6 99/2,3
ஏகி யோசனை இரண்டு சென்றார் இடை எதிர்ந்தார்
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – ஆரண்:13 80/2,3
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார்
பவனனின் முடுகி நடந்தார் பகல் இரவு உற மிடைகின்றார் – சுந்:7 22/1,2
ஏல் கொடு வஞ்சர் எதிர்ந்தார்
கால் கொடு கை கொடு கார் போல் – சுந்:13 48/1,2
ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார்
காற்றின் மகன் கலை கற்றான் – சுந்:13 51/2,3
ஏச்சு என மைந்தர் எதிர்ந்தார் – சுந்:13 53/4

TOP


எதிர்ந்தார்கள் (1)

அனையர் வந்துற ஆண்டு எதிர்ந்தார்கள் போல் – அயோ:7 13/3

TOP


எதிர்ந்தால் (2)

போர் முன் எதிர்ந்தால் மூ_உலகேனும் பொருள் ஆகா – கிட்:17 14/1
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ – சுந்:2 65/1,2

TOP


எதிர்ந்தான் (9)

ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – பால:5 55/4
இறுத்தவனும் வெம் கணை தெரிந்தனன் எதிர்ந்தான் – ஆரண்:9 10/4
எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான் – சுந்:2 66/4
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான் – சுந்:2 69/4
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான் – சுந்:2 136/4
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – சுந்:8 20/4
இருந்த எண் திசை கிழவனை மாருதி எதிர்ந்தான்
கரும் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான் – சுந்:12 50/1,2
எய்திய சேனையை ஈசன் எதிர்ந்தான்
வெய்து இவண் வந்தவன் மாயையின் வெற்றி – யுத்3:20 29/1,2
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – யுத்4:32 30/4

TOP


எதிர்ந்திடின் (1)

சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார் – யுத்4-மிகை:41 61/4

TOP


எதிர்ந்தில (1)

இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து – சுந்:4 33/3

TOP


எதிர்ந்திலர் (1)

எ குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார் – கிட்:14 37/4

TOP


எதிர்ந்து (10)

எதிர்ந்து நின் நினைவு என் என இறைஞ்சி எம் பெரும – பால-மிகை:9 49/1
எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு – ஆரண்:13 113/2
அங்கு வந்து அரி எதிர்ந்து அமைதி என் என்றலும் – கிட்:5 4/1
உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை – கிட்:7 14/1
வகையும் மானமும் மாறு எதிர்ந்து ஆற்றுறும் – கிட்:13 1/1
ஆழ்ந்தனென் ஆழ்ந்த என்னை அரும் தவன் எதிர்ந்து தேற்றி – கிட்-மிகை:16 3/4
தேவியை விடுக அன்றேல் செரு களத்து எதிர்ந்து தன்கண் – யுத்1:14 31/3
விரை கமழ் ஓதி மாதே விராதன் வந்து எதிர்ந்து போர் செய் – யுத்4-மிகை:41 133/1
உறுபொருள் எதிர்ந்து என உவந்து போயினார் – யுத்4-மிகை:41 219/4
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து அபிடேகம் செய்தார் – யுத்4-மிகை:42 27/4

TOP


எதிர்ந்துள (1)

யாவரும் பொருவர் அல்லர் எதிர்ந்துள யானும் நீயும் – யுத்2:18 187/1

TOP


எதிர்ந்துளோர் (3)

எரி உற மடுப்பதும் எதிர்ந்துளோர் பட – யுத்1:2 35/1
ஏறுபட்டதும் இடை எதிர்ந்துளோர் எலாம் – யுத்2:16 299/1
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம் – யுத்2:17 35/1

TOP


எதிர்ந்தேன் (1)

பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போது என் – யுத்2:17 21/3

TOP


எதிர்ந்தோர் (1)

இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – யுத்4:41 22/4

TOP


எதிர்ந்தோர்-தம்மை (1)

எடுத்தலும் சாய்தல்-தானும் எதிர்த்தலும் எதிர்ந்தோர்-தம்மை
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேல்_நாள் – யுத்3:31 55/1,2

TOP


எதிர்நின்று (2)

போதி என் எதிர்நின்று நின் புன் பொறி நாவை – அயோ:2 74/1
சீற்றம் துறந்தான் எதிர்நின்று தெரிந்து செப்பும் – அயோ:4 137/1

TOP


எதிர்நின்றும் (1)

கையான் இன்று என் கண் எதிர்நின்றும் கழிவானேல் – அயோ:3 37/3

TOP


எதிர்ப்பினும் (2)

முல்லையும் கடல் முத்தும் எதிர்ப்பினும்
வெல்லும் வெண் நகையாய் விளைவு உன்னுவாய் – அயோ:4 226/1,2
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி – யுத்1:9 86/2

TOP


எதிர்பட்டு (1)

எதிர்பட்டு அனல் பொழிய கிரி இடறி திசை எழு கார் – யுத்2:18 142/3

TOP


எதிர்வதே (1)

பங்கயத்து அணங்கை தந்த பாற்கடல் எதிர்வதே போல் – பால:20 5/3

TOP


எதிர்வந்து (1)

ஏகு-மின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள் – ஆரண்:12 25/4

TOP


எதிர்வர (2)

துன்னு மா நகரின் நின்று எதிர்வர துன்னினான் – பால:20 19/2
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – அயோ:10 37/2

TOP


எதிர்வார் (2)

சோர் பொழுது அணி_நகர் துறுகுவர் எதிர்வார்
கார் வர அலர் பயிர் பொருவுவர் களியால் – பால:5 127/3,4
எ தேவர்கள் எ தானவர் எதிர்வார் இகல் என் நேர் – யுத்2:15 169/2

TOP


எதிர்வுற்று (1)

இழைப்ப அரும் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின் – கிட்:10 84/2

TOP


எதிர (6)

ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – ஆரண்:6 104/1
ஏற்கை ஏத்தி இவண் எய்துதலின் என்னை எதிர
வாற்கலன் பொதி அசைந்தென கரத்தின் அணையா – ஆரண்-மிகை:1 4/2,3
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – யுத்1:3 156/3
எதிர கடு நெடும் போர் களத்து ஒரு தான் புகுந்து ஏற்றான் – யுத்2:18 164/2
விழைவின் எதிர அதிர் எரிகொள் விரி பகழி – யுத்3:31 160/3
அனகனொடும் அமரின் முடுகி எதிர எழு – யுத்3:31 161/3

TOP


எதிரா (2)

ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – அயோ:4 81/2
இடிக்கின்றன சிலை நாண் ஒலி இரு வாய்களும் எதிரா
கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல் – யுத்3:27 110/2,3

TOP


எதிரில் (2)

எதிரில் நின்று இவை இவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச – யுத்1:3 79/1
எதிரில் நின்ற இராவணி ஈடுற – யுத்2:19 161/3

TOP


எதிரும் (8)

இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி – அயோ:4 31/1
மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கிட்:7 28/4
இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே – கிட்:7 89/1
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால் – சுந்:3 38/2
பாற்கடலோடும் வந்து எதிரும் பான்மை போல் – யுத்2:15 117/4
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல் – யுத்2:18 49/3
எதிரும் வல் இருள் கரி இறுத்து எழு முறை மூழ்கி – யுத்3:20 55/3
இடபன் தனி வெம் சமம் உற்று எதிரும்
விட வெம் கண் எயிற்றவன் விண் அதிர – யுத்3:20 88/1,2

TOP


எதிருற்று (1)

ஓது உரைக்கு எதிருற்று என் பகழி இ – யுத்4-மிகை:37 29/3

TOP


எதிரெதிர் (5)

தூர்த்தனர் எதிரெதிர் சொல்லினார்க்கு எலாம் – பால:5 112/3
எதிரெதிர் சுடர் விம்முற்று எழுதலின் இளையோரும் – பால:23 34/2
திருகின எதிரெதிர் செல்லும் சேனையே – யுத்2:19 36/4
தூம கண்ணனும் அனுமனும் எதிரெதிர் தொடர்ந்தார் – யுத்3:20 49/1
ஆரியன் தனி தம்பியும் எதிரெதிர் அடர்ந்தார் – யுத்3:20 50/3

TOP


எதிரே (25)

வந்து எதிரே தொழுதானை வணங்கினான் மலர் இருந்த – அயோ:13 32/1
வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான் வணங்கா முன் – அயோ-மிகை:13 1/1
கட்டு அமைந்த கதிர் வாளி எதிரே கடவலால் – ஆரண்:1 29/2
வந்தாய் எனின் நின் எதிரே வருவான் – ஆரண்:2 16/4
குறித்தாரை யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் என்றான் – ஆரண்:6 129/4
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும் – ஆரண்:10 151/3
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து – யுத்1:9 47/3
ஏன்று நின்றவன் இடபன் மற்று இவன் தனக்கு எதிரே
தோன்றுகின்றவன் சுடேணன் மூதறிவொடு தொடர்ந்தோன் – யுத்1:11 32/3,4
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – யுத்1:14 12/4
நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் செம்பொன் – யுத்1-மிகை:3 22/1
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடக குன்றம் ஒன்றை – யுத்1-மிகை:11 3/1
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – யுத்2:15 161/4
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – யுத்2:15 163/3,4
இருவோரையும் நீ வலி உற்று எதிரே
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர் – யுத்2:18 36/2,3
வந்தான் என என் எதிரே மதியோய் – யுத்2:18 37/2
ஏறே வருமேல் இமையோர் எதிரே
கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும் – யுத்2:18 38/2,3
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – யுத்2:18 147/4
ஆலத்தினும் வலியானும் வந்து எதிரே புகுந்து அடர்த்தான் – யுத்2:18 169/2
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான் – யுத்2:18 175/2
வீரனும் எதிரே நின்றான் விண்ணவர் விசையம் வேண்ட – யுத்2:18 179/4
பரித்த திண் திறல் பாகரை பகைவனுக்கு எதிரே
பொருத்தும் என்று அடல் கும்பகன் பொருக்கென புகன்றான் – யுத்2-மிகை:16 40/3,4
கொண்டு நின்றானை கொல்ல கூசினேன் எதிரே கொல்ல – யுத்3:26 51/2
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – யுத்3:27 84/3
உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால் – யுத்3:27 137/1
எடுத்தவர் இரைத்தவர் எறிந்தவர் செறிந்தவர் மறங்கொடு எதிரே
தடுத்தவர் சலித்தவர் சரிந்தவர் பிரிந்தவர் தனி களிறு-போல் – யுத்3:31 137/1,2

TOP


எதிரேறி (1)

உற்று அங்கு எதிரேறி உடன்று அமர்வாய் – யுத்3-மிகை:20 18/2

TOP


எதிரேன் (1)

இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன்
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும் – யுத்2:18 173/1,2

TOP


எது (7)

எது வினை இடர் இலை இனிது நும் மனையும் – பால:5 130/3
எது வித பொருள்களும் இமைப்பின் நல்கியே – ஆரண்-மிகை:10 12/2
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார் – யுத்2:19 105/2
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார் – யுத்2:19 105/2
எது போதினும் அழிவு அற்றவர் இருள் வான் உற மூடி – யுத்3-மிகை:31 27/2
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – யுத்4:41 25/4
வந்த காரியம் எது என வயந்தனை பார்த்து – யுத்4-மிகை:41 16/2

TOP


எது-கொலோ (1)

இ நெடும் கிரி-கொலோ எது-கொலோ என – கிட்-மிகை:14 1/1

TOP


எதையும் (1)

சருகும் வெம் கதிர் ஒளியையும் துய்த்து மற்று எதையும்
பருகல் இன்றியே முப்பதினாயிரம் பருவம் – பால-மிகை:9 50/2,3

TOP


எந்த (1)

எந்த ஓசையும் கீழுற ஆர்த்து இடை – யுத்4-மிகை:38 6/3

TOP


எந்தனின் (1)

எந்தனின் உய்ந்தவர் யார் உளர் என்றான் – பால:8 13/4

TOP


எந்தாய் (41)

ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்
வீந்தவர் என்பவர் வீந்தவரேனும் – பால:8 20/2,3
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே – அயோ:14 58/3
எந்தாய் உலகு யாவையும் எ உயிரும் – ஆரண்:2 16/1
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – ஆரண்:2 27/4
தொல்லை முதல் முனிவர் சூளுற்ற போதே தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ எந்தாய் – ஆரண்:2 31/4
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் – ஆரண்:6 107/4
இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய் – ஆரண்:10 80/4
எந்தாய் நீ அமிழ்து ஈய யாம் எலாம் – கிட்:8 11/1
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய்
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கிட்:11 63/2,3
இணர் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலி தடம் தோள் எந்தாய்
கணத்திடை அவனை நீயும் காணுதல் கருமம் என்றான் – கிட்:11 87/3,4
என்றலும் இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி எந்தாய்
புன் தொழில் அரக்கன் மற்று அ தேவியை கொண்டு போந்தான் – கிட்:16 57/1,2
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – சுந்:1 43/4
இ கடன் அடியேற்கு ஈதி இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய் – சுந்:10 2/4
இங்கு ஒருபேரும் மீண்டார் இல்லையேல் குரங்கு அது எந்தாய்
சங்கரன் அயன் மால் என்பார்தாம் எனும் தகையது ஆமே – சுந்:11 10/3,4
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – சுந்:11 21/4
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – சுந்:14 41/4
எந்தாய் பண்டு ஓர் இடங்கர் விழுங்க – யுத்1:3 93/1
இட்டிட்டார் கடலின் நடு எந்தாய் – யுத்1:3 100/4
எந்தாய் கொள எண்ணினையேல் இதுதான் – யுத்1:3 118/2
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய்
செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய் – யுத்1:7 21/3,4
என்ன முன் பருதி_மைந்தன் எழுந்து அடி வணங்கி எந்தாய்
சொன்னதே துணிவது அல்லால் மறுத்து ஒரு துணிவும் உண்டோ – யுத்1-மிகை:4 11/1,2
என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது எந்தாய் – யுத்2:16 40/4
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய் – யுத்2:16 110/4
எய்திய நிருதர் கோனும் இராமனை இறைஞ்சி எந்தாய்
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – யுத்2:16 165/1,2
சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய்
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா – யுத்2:19 207/2,3
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – யுத்2:19 250/4
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய்
பருணிதர் தண்டம் இது அன்று பகர்ந்தால் – யுத்3:20 10/3,4
இ நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய் – யுத்3:20 17/4
எந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ – யுத்3:21 4/4
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – யுத்3:27 101/2
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய்
ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியை பொறுத்தி யான் போய் – யுத்3:28 13/1,2
என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய்
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால் – யுத்3:31 63/1,2
வந்தனென் எம்பி வந்தனென் எந்தாய் இனி வாழேன் – யுத்3-மிகை:22 10/4
வென்று நான் வருவன எந்தாய் கேள் என விளம்பலுற்றான் – யுத்3-மிகை:28 1/4
எழுந்து நின்று அனுமன்-தன்னை இரு கையால் தழுவி எந்தாய்
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி – யுத்4:32 43/1,2
இ பொரு இல் தேர் வருவது இந்திரனது எந்தாய் – யுத்4:36 19/4
எண்ணும் நெடு நீரினும் நெருப்பிடையும் எந்தாய் – யுத்4:36 21/4
தோன்றினன் இராமன் எந்தாய் புரந்தரன் துரக தேர்-மேல் – யுத்4:37 8/1
இருந்த-போது இராமன் தன்னை இருடியும் இயம்பும் எந்தாய்
பெரும் திறல் இலங்கை-தன்னை எங்ஙனம் பெரியோய் நீயே – யுத்4-மிகை:41 146/1,2
இறக்க மற்று இறந்தது எல்லாம் எம்பி-தன் ஈட்டின் எந்தாய்
பிறப்பு மேல் உளதோ சூழ்ந்த பெரும் திசை பேரின் பேரா – யுத்4-மிகை:41 150/2,3
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும் நீ துயரல் எந்தாய் – யுத்4-மிகை:41 260/4

TOP


எந்தாயே (2)

எந்தாயே எற்காக நீயும் இறந்தனையால் – ஆரண்:13 95/3
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே – ஆரண்:13 96/4

TOP


எந்திர (5)

எந்திர தடம் தேர் இழந்தான் இழந்து – ஆரண்:9 20/1
எந்திர தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான் – ஆரண்:13 6/2
எந்திர தேரர் சூழ்ந்தார் ஈர்_இரண்டு இலக்கம் வீரர் – சுந்:10 10/4
எந்திர பொறியின் நிற்ப யாவரும் இன்றி தான் ஓர் – யுத்2:16 5/3
எந்திர தேர் கரி பரி ஆள் ஈர்த்து ஓட பார்த்திருந்த – யுத்2:16 348/2

TOP


எந்திரத்து (2)

ஏறி ஏழ் பகல் நீந்தி பின் எந்திரத்து
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை – அயோ:11 17/2,3
நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார் – சுந்:7 40/3

TOP


எந்திரம் (6)

பிறந்து உடை நலம் நிறை பிணித்த எந்திரம்
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில் – பால:10 59/1,2
எந்திரம் என திரி இரக்கம்_இல் அரக்கன் – யுத்1:12 17/3
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான் – யுத்1:12 23/3
எந்திரம் எறிந்த என்ன ஏவுண்டு புரண்டார் எய்தி – யுத்3:21 16/3
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார் – யுத்3:28 46/4
எந்திரம் ஆகி பார்த்த இடம் எலாம் தானே ஆனான் – யுத்3-மிகை:21 3/3

TOP


எந்திரமும் (1)

மலை போல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட எந்திரமும் தேர் – சுந்-மிகை:10 7/1

TOP


எந்தை (78)

எந்தை நின் அருளினால் இடரின் நீங்கியே – பால:5 96/1
எந்தை தந்தனென் இயைந்த செய்க என்றான் – பால:6 18/4
எந்தை வில் இறுத்தான் எனும் இன் சொலை – பால:14 41/3
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – பால:24 32/3
வடி தடம் கண்ணீர் என்னை மணத்திர் என்று உரைப்ப எந்தை
அடித்தலத்து உரைத்து நீரோடு அளித்திடின் அணைதும் என்ன – பால-மிகை:8 5/2,3
எந்தை கூறுக என்று இராகவன் வினவுற எனை ஆள் – பால-மிகை:9 29/2
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர் – அயோ:1 43/1
எந்தை புகுந்த இடையூறு உண்டாயதோ – அயோ:4 89/2
ஏன்றனன் எந்தை இ வரங்கள் ஏவினாள் – அயோ:4 163/1
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே – அயோ:5 18/2
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – அயோ:5 31/4
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல் – அயோ:6 13/3
எந்தை காண்டி இடரினுக்கு அங்குரம் – அயோ:10 53/3
எந்தை என்னையர் எங்கையர் என்றனள் – அயோ:11 41/3
மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம் – அயோ:11 70/1
எந்தை எ உலகு உளான் எம்முன் யாண்டையான் – அயோ:11 88/1
இரவி-தன் குலத்து எந்தை முந்தையோர் – அயோ:11 127/2
எந்தை இ தானை-தன்னை ஏற்றுதி விரைவின் என்றான் – அயோ:13 47/4
எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா – அயோ:14 88/1
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா – அயோ:14 101/3
எந்தை கூற வேறு எவரும் இல்லையால் – அயோ:14 105/4
எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா – அயோ:14 114/1
எந்தை தீர்த்தான் என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான் – அயோ-மிகை:6 2/2
இறுக்கும் நாள் எந்தை பாதம் எய்துவல் என்ன போனாள் – அயோ-மிகை:8 5/4
எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா – அயோ-மிகை:11 9/2
எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் – ஆரண்:3 15/3
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா – ஆரண்:4 34/4
ஆரண மறையோன் எந்தை அருந்ததி கற்பின் எம் மோய் – ஆரண்:6 43/1
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான் – ஆரண்:11 26/4
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – ஆரண்:13 132/1
தோகையும் பிரிந்தனள் எந்தை துஞ்சினன் – ஆரண்:15 22/1
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – ஆரண்:15 51/4
ஈசனும் கமலத்தோனும் இமையவர் யாரும் எந்தை
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி – ஆரண்:16 4/1,2
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை – ஆரண்:16 5/1
எந்தை மற்று அவன் எயிறு அதுக்கு-மேல் – கிட்:3 68/1
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன் – கிட்:6 24/3
எந்தை என்-கண் இனத்தவர் ஆற்றலின் – கிட்:7 101/2
இரந்தனன் பின்னும் எந்தை யாவதும் எண்ணல் தேற்றா – கிட்:7 126/1
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கிட்:10 68/4
எந்தை கேள் அ இராமற்கு இளையவன் – கிட்:11 23/1
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கிட்:11 60/4
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி – கிட்:16 55/2
நினைக்கும் முன் திருவோடு அந்த நீசனை நோக்கி எந்தை
தனக்கு இரை எய்திற்று என்னா சிறகினால் தகைந்து கொண்டான் – கிட்-மிகை:16 9/3,4
போம் மத்தா போகல் எந்தை புன் பசிக்கு அமைந்தாய் என்று – கிட்-மிகை:16 10/2
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – சுந்:4 79/2
எந்தை யாய் முதலிய கிளைஞர் யார்க்கும் என் – சுந்:5 38/1
எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான் – சுந்:11 5/4
எந்தை நின் சரணம் சரண் என்ற இதனால் – சுந்-மிகை:5 7/1
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ – யுத்1:2 73/1
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – யுத்1:3 26/4
எந்தை கேள் எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்ப – யுத்1:3 35/1
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – யுத்1:3 121/1,2
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – யுத்1:3 154/4
பின் இலேன் முன் இலேன் எந்தை பெருமானே – யுத்1:3 160/3
எந்தை இனி இதற்கு கைம்மாறு யாது என்றான் – யுத்1:3 166/4
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் என்றான் – யுத்1:14 18/4
ஈது நிற்க மற்று எந்தை நீ ஏவிய தூதன் – யுத்1-மிகை:5 11/1
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன் – யுத்2:17 42/1,2
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன் – யுத்2:17 43/1,2
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – யுத்2:17 64/3
அல்லையே எந்தை ஆனாய் ஆகதான் அலங்கல் வீரன் – யுத்2:17 69/1
கடல் அன்று இது என் எந்தை கட கரியான் – யுத்2:18 29/3
சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான் – யுத்2:18 37/1
எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால் – யுத்2:19 149/4
எரி முக பகழி மாரி தொடுத்து அவை இறுத்தான் எந்தை
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு அரக்கன் ஆர்த்தான் – யுத்2-மிகை:19 1/2,3
எந்தை என் இனி செய தக்கது இசை என இசைத்தான் – யுத்3:22 89/4
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் – யுத்3:22 152/4
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன – யுத்3:22 158/3
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகு எல்லாம் – யுத்3:22 202/1
எந்தை இகழ்ந்தனன் யான் இவள் ஆவி – யுத்3:26 30/2
எந்தை உவந்த இலங்கு_இழை-தன்னை – யுத்3:26 36/1
எந்தை உவந்த இலங்கு இழையாளை – யுத்3-மிகை:26 4/1
சிந்துவென் எந்தை தியங்கிய காம – யுத்3-மிகை:26 4/3
எந்தை தர வந்தனை எமக்கு உதவுகிற்பாய் – யுத்4:36 15/2
எந்தை மெய்ம்மையும் இ குல செய்கையும் – யுத்4:41 77/2
என்னுடை பெரும் பதத்தின் மேலாகிய எந்தை
தன்னுடை பெரும் சோதியின் கீழதாய் தழைத்த – யுத்4-மிகை:41 17/1,2
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும் நீக்கி – யுத்4-மிகை:41 142/2
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருந்தமும் போக்கி – யுத்4-மிகை:41 144/2

TOP


எந்தை-தன் (2)

எந்தை-தன் சரண் அன்றி ஒர் தஞ்சமும் இன்றால் – சுந்-மிகை:5 5/3
எந்தை-தன் தந்தை தாதை இ உலகு ஈன்ற முன்னோன் – யுத்2:17 53/1

TOP


எந்தைக்கு (5)

இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்கு தந்த – பால:24 31/1
தூ எழு குருதி வெள்ள துறையிடை முறையின் எந்தைக்கு
ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் – பால:24 33/3,4
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ – அயோ:4 78/1
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று – யுத்2:17 44/2
ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு
ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே – யுத்2:19 14/1,2

TOP


எந்தைக்கும் (3)

எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – ஆரண்:15 51/4
எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும் – கிட்:16 14/1
ஒன்று உரைத்து இறுப்பது என் உனக்கும் எந்தைக்கும்
இன் துணை தம்பிக்கும் யாய்க்கும் என்றனன் – யுத்4-மிகை:41 199/2,3

TOP


எந்தைய (1)

என்னை தரும் எந்தைய என்னையரை – ஆரண்:14 69/1

TOP


எந்தையது (1)

எந்தையது அருளினும் இராமன் சேவடி – சுந்:12 19/1

TOP


எந்தையாய் (1)

யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் – யுத்3:24 87/1

TOP


எந்தையார் (4)

இம்மை பொய் உரைத்து இவறி எந்தையார்
அம்மை வெம்மை சேர் நரகம் ஆள யான் – அயோ:14 108/1,2
அசைந்த எந்தையார் அருள அன்று நான் – அயோ:14 112/3
விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல் – கிட்:6 25/1
எந்தையார் அரசு செய்வது இ பெரும் பலம் கொண்டேயோ – யுத்3:27 166/4

TOP


எந்தையும் (6)

இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்கு தந்த – பால:24 31/1
எந்தையும் யாயும் எம்பிரானும் எம் முனும் – அயோ:11 57/1
எந்தையும் எருவைக்கு அரசு அல்லனோ – கிட்:7 116/4
எந்தையும் முனியும் எம் இறை இராமனும் – கிட்:16 9/1
எந்தையும் இருந்தனன் இரவி கான்முளை – சுந்-மிகை:14 28/3
ஒன்று உரை கேள் எனது எந்தையும் ஊரும் – யுத்3-மிகை:26 3/2

TOP


எந்தையே (9)

எந்தையே கருணாகரனே எனா – பால-மிகை:5 8/4
எந்தையே பரதனே என் செய்வாய் என்றாள் – அயோ:2 67/4
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல் – அயோ:3 110/1
எந்தையே எந்தையே இ எழு திரை வளாகத்து யார்க்கும் – கிட்:7 147/1
எந்தையே எந்தையே இ எழு திரை வளாகத்து யார்க்கும் – கிட்:7 147/1
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா – சுந்:2 51/2
எந்தையே இராகவ சரணம் என்ற சொல் – யுத்1-மிகை:4 5/1
எந்தையே எந்தையே இன்று என் பொருட்டு உனக்கும் இ கோள் – யுத்2:17 34/1
எந்தையே எந்தையே இன்று என் பொருட்டு உனக்கும் இ கோள் – யுத்2:17 34/1

TOP


எந்தையை (7)

சிறந்த தம்பி திரு உற எந்தையை
மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை – அயோ:4 16/1,2
எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என – அயோ:5 32/3
எந்தையை எம்பியை எம் முனோர்களை – சுந்:12 4/1
இ நீரின் என்னை தரும் எந்தையை எய்தி அன்றி – சுந்-மிகை:1 7/1
என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இனைய – யுத்1:3 25/1
இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னை – யுத்1:4 106/1
கொன்று ஒருக்கினென் எந்தையை சடாயுவை குறைத்தேன் – யுத்3:22 191/2

TOP


எந்தையோ (1)

எந்தையோ எனும் என் உயிரே எனும் – யுத்3:29 10/2

TOP


எந்நாள் (1)

எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – ஆரண்:10 152/3

TOP


எப்படி (1)

மெய் எப்படி செய்தனன் நும் முன் விரைந்து – யுத்2:18 50/2

TOP


எப்படிக்கு (1)

ஐய சொல் ஐயன் மேனி எப்படிக்கு அறிதி என்றாள் – சுந்:4 37/4

TOP


எப்படியோ (2)

பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ
ஓதம் கொள் கடல் அன்றி ஒன்றினோடு ஒன்று ஒவ்வா – ஆரண்:1 47/2,3
பக்கம் நின்றவர்க்கு உற்றது பகர்வது எப்படியோ
திக்கயங்களும் மயங்கின திசைகளும் திகைத்த – கிட்:4 13/2,3

TOP


எப்பாலோ (1)

ஆண்பாலோ பெண்பாலோ அப்பாலோ எப்பாலோ – ஆரண்:15 42/4

TOP


எப்பொருள் (1)

எப்பொருள் ஏவரே உலகின் ஓர் முறை – யுத்1-மிகை:4 8/1

TOP


எப்பொழுது (1)

நடந்தது எப்பொழுது வேள்வி முடிந்ததே கருமம் நன்றே – யுத்3:27 70/4

TOP


எப்போதும் (1)

சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே – பால:16 14/4

TOP


எம் (117)

எம் குல தலைவர்கள் இரவி-தன்னினும் – பால:5 2/1
போயது எம் பொருமல் என்னா இந்திரன் உவகை பூத்தான் – பால:5 22/1
சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – பால:5 22/3
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று – பால:5 41/3
பிதிர்ந்தது எம் மன துயர் பிறங்கல் என்று கொண்டு – பால:5 68/1
யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை – பால:7 54/1
எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று – பால:8 5/1
எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட – பால:13 22/1
உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான் – பால:13 65/1
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – பால:17 13/3
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – பால:17 17/3
கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர் – பால-மிகை:9 41/1
எதிர்ந்து நின் நினைவு என் என இறைஞ்சி எம் பெரும – பால-மிகை:9 49/1
கணித்த எம் பெரும் என்ன கலை மறை முனிவன் சொல்வான் – பால-மிகை:11 14/4
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர் – அயோ:1 43/1
மூ_எழு முறைமை எம் குலங்கள் முற்றுற – அயோ:1 76/1
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய – அயோ:4 85/3
ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ – அயோ:4 86/3
விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை – அயோ:4 93/4
அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர் – அயோ:4 185/4
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய – அயோ:5 42/1
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – அயோ:6 17/3
பொய் முறை இலரால் எம் புகல் இடம் வனமேயால் – அயோ:8 26/1
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – அயோ:8 26/4
உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ – அயோ:8 29/3
எந்தையும் யாயும் எம்பிரானும் எம் முனும் – அயோ:11 57/1
எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை இந்தியங்கள் – அயோ:14 61/1
பரதன் கோயில் உற்றார் படிகாரிர் எம்
வரவு சொல்லு-மின் மன்னவற்கே என்றார் – அயோ-மிகை:11 1/3,4
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – ஆரண்:0 1/4
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – ஆரண்:2 29/2
சான்றலோ எம் தவ பெரு ஞானமே – ஆரண்:3 24/4
ஆரண மறையோன் எந்தை அருந்ததி கற்பின் எம் மோய் – ஆரண்:6 43/1
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – ஆரண்:6 98/3
நம்பி எம் அடிமை தொழில் நன்று எனா – ஆரண்:7 12/2
அற்றதால் எம் வலி என அஞ்சினார் – ஆரண்:9 15/4
குற்றம் வீந்த குணத்தின் எம் கோமகன் – ஆரண்:12 4/1
பேய் ஒத்தேன் பேதை பிணக்கு அறுத்த எம் பெருமான் – ஆரண்:15 48/3
யார் என விளம்புகேன் நான் எம் குல தலைவற்கு உம்மை – கிட்:2 25/1
குடல் கலங்கி எம் குலம் ஒடுங்க முன் – கிட்:3 64/2
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன் – கிட்:3 69/4
ஏழு_பத்து ஆகிய வெள்ளத்து எம் படை – கிட்:6 33/1
வேந்து அமை இருக்கை எம் போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா – கிட்:9 20/2
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கிட்:11 48/3
எந்தையும் முனியும் எம் இறை இராமனும் – கிட்:16 9/1
தோகையை கண்டிலா வகையும் சொல்லி எம்
சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர் – கிட்:16 18/2,3
எம் கோலான் அ இராமன் இல் உளாள் – கிட்:16 40/1
ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா – கிட்:17 3/4
ஏகு-மின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் – கிட்:17 19/1
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு-பாலும் – கிட்:17 24/3
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – சுந்:2 232/2
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள் – சுந்:3 120/2
தேன் என்பது அறிந்த சொல்லாய் தேவர்தாம் யாவரே எம்
கோன் என்பது அறிந்த பின்னை திறம்புவார் குறையின் அல்லால் – சுந்:3 140/3,4
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகல குறியினாலே – சுந்:4 34/2
தேண்டி நேர் கண்டேன் வாழி தீது இலன் எம் கோன் ஆகம் – சுந்:4 77/1
நந்தா விளக்கின் வரும் எம் குல நாதன் வாழும் – சுந்:4 89/2
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – சுந்:4 112/4
பூண்டேன் எம் கோன் பொலம் கழலும் புகழே அன்றி புன் பழியும் – சுந்:4 113/3
கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில் – சுந்:5 15/1
கொல்லோம் எம் உயிர் கொண்டு அங்கே – சுந்:5 42/2
எல்லோமும் செல எம் கோனும் – சுந்:5 42/3
புண்ணியம் உளதாம் எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே – சுந்:10 19/2
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ – சுந்:10 46/3
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – சுந்:11 60/2
எந்தையை எம்பியை எம் முனோர்களை – சுந்:12 4/1
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை – சுந்:12 84/3
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – சுந்:14 28/4
முனியுமால் எம்மை எம் கோன் என்று அவர் மொழிந்து போந்து – சுந்-மிகை:14 7/1
அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா – யுத்1:2 85/1
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – யுத்1:3 52/4
எம் போலியர் எண்ணிடின் என் பலவா – யுத்1:3 111/2
எம் குலத்தவர் எண்பதினாயிரர் இறைவர் – யுத்1:5 61/1
முன்னமே சென்ற ஒற்றர் முடுகி எம்
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர் எனா – யுத்1-மிகை:9 11/2,3
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர் எனா – யுத்1-மிகை:9 11/3
இந்த எம் பதியை காக்கும் இறைவனோ அறிதும் எங்கள் – யுத்1-மிகை:14 4/3
விந்தை எம் பெருமான் வாழி வீடணன் என்னும் வேந்தன் – யுத்1-மிகை:14 4/4
உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல் – யுத்2:15 147/1
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய் – யுத்2:16 131/4
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை – யுத்2:16 186/3
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – யுத்2:16 349/3
பொருந்தினேன் அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன் அல்லேன் – யுத்2:17 41/2
பின்னையும் எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் என்றாள் – யுத்2:17 71/4
ஏகுதிர் எம் முகத்து எவரும் என்னுடை – யுத்2:18 2/1
பூ மழை பொழிந்து வானோர் போயது எம் பொருமல் என்றார் – யுத்2:18 205/1
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் – யுத்2:19 233/1
கழிந்தது எம் மன துயர் என்று கண்ணன் மேல் – யுத்2-மிகை:16 52/3
வார் ஏறு கழல் சின வாள் அரி எம்
போர் ஏறொடு போர் புரிவான் அமையா – யுத்2-மிகை:18 6/1,2
படை உளதனையும் இன்று எம் வில் தொழில் பார்த்திர் என்றான் – யுத்3:22 20/4
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – யுத்3:22 181/2
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று – யுத்3:22 220/1
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ – யுத்3:22 225/4
ஈங்கு இதுவே பணி ஆகில் இறந்தாரும் பிறந்தாரே எம் கோற்கு யாதும் – யுத்3:24 30/1
எம் பெரும் தலைவ ஈது எண்ணம் உண்மையால் – யுத்3:24 83/4
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – யுத்3:27 10/4
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – யுத்3:29 38/3
எம் பெரும் களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ – யுத்3:29 50/4
அன்னதேல் இனி அமையும் எம் கடமை அஃது என்றான் – யுத்3:30 49/4
முடிந்தது எம் வலி என்றனர் ஓடுவான் முயல்வார் – யுத்3:31 24/4
இற்றது எம் வலி என விரைந்து இரிதரும் எலி போல் – யுத்3:31 27/2
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும – யுத்3:31 44/2
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும – யுத்3:31 44/2
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய் – யுத்3:31 149/4
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன் இது காணேன் – யுத்3-மிகை:22 10/3
வட்ட மா மதி முகத்து எம் மங்கையை மூக்கு அரிந்த – யுத்3-மிகை:28 6/1
மீண்டது இ தொழில் எம் வினை மெய்ம்மையால் – யுத்4:37 180/4
என உரைத்து திரிசடையாள் எம் மோய் – யுத்4:40 18/1
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா – யுத்4:40 98/2
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – யுத்4:40 117/3
தாயர் எம் அளவு அன்று தனி அறம் – யுத்4:41 71/3
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – யுத்4:42 21/2
உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள எம்
அகத்தின் நோய் அறுத்து அரும் துயர் களைந்து எமக்கு அழியா – யுத்4-மிகை:40 18/2,3
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட அரக்கன் சீறி – யுத்4-மிகை:41 8/3
போரில் எம் படை தலைவனோ பொன்றினன் அவனை – யுத்4-மிகை:41 23/3
எம் தனி பிழை பொறுத்தி என்று இயம்பினிர் இதனால் – யுத்4-மிகை:41 40/2
இ திசை அடைந்து எம் இல்லின் இறுத்தன்மை இறுதியாக – யுத்4-மிகை:41 165/2
எம் பெருமான் என்னை இழி குணத்து நாயேனை – யுத்4-மிகை:41 179/3
இனி ஒரு கணத்தின் எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டு – யுத்4-மிகை:41 261/1
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல் – யுத்4-மிகை:42 73/2

TOP


எம்-தம் (2)

எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் – அயோ:4 87/4
எம்-தம் நாதனை இமைப்பினில் கொடு வருக என்றான் – யுத்4-மிகை:41 93/4

TOP


எம்-தன் (1)

எம்-தன் நாதன் இவன் என்று இறை_மகன் – யுத்4-மிகை:41 108/1

TOP


எம்-பால் (8)

நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – அயோ:8 27/4
பூசனை விரும்பி எம்-பால் போதுதி என்று போனார் – ஆரண்:16 4/4
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கிட்:7 125/3
இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால் – கிட்:9 18/4
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – யுத்1:14 28/4
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால்
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – யுத்2:19 269/1,2
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ – யுத்3:22 20/3
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால்
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – யுத்3:24 62/1,2

TOP


எம்-மேல் (1)

இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – யுத்3:22 220/2

TOP


எம்-வயின் (2)

தருக இ பணி எம்-வயின் தான் என்றார் – ஆரண்:7 10/4
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ – யுத்1:2 29/4

TOP


எம்பி (25)

எள்ளல் இல் கொற்றவன் எம்பி அளித்த – பால-மிகை:23 5/2
பங்கம் இல் குணத்து எம்பி பரதனே – அயோ:4 3/3
வரி வில் எம்பி இ மண் அரசு ஆய் அவற்கு – அயோ:4 20/1
பொரு_இல் எம்பி புவி புரப்பான் புகழ் – அயோ:4 216/1
தா இல் எம்பி கை சாலை சமைத்தன – அயோ:10 50/3
ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர் – ஆரண்:3 18/2
ஏவரே கடப்பவர் எம்பி நீ உளை – ஆரண்:14 87/3
ஈன்றவர் இடர்ப்பட எம்பி துன்புற – ஆரண்:15 23/1
வெற்று அரசு எய்தி எம்பி வீட்டு அரசு எனக்கு விட்டான் – கிட்:7 131/4
மைந்தா எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு – கிட்:16 44/3
அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு – கிட்:16 45/1
முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை – கிட்:16 55/1
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ – சுந்:3 23/2
யானுடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம் – சுந்:11 18/2
எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா – யுத்1:2 47/3
இருந்துழி வந்த தங்கை மூக்கும் வெம் முலையும் எம்பி
அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – யுத்1:14 32/3,4
வகைத்திறம் உரைத்திலை மதித்திலை என் எம்பி – யுத்1-மிகை:2 15/4
எம்பி பிரியானாக அருளுதி யான் வேண்டினேன் – யுத்2:16 352/4
தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும் – யுத்2:17 90/1
கோன் என்பது என் எம்பி கொதித்திடுமேல் – யுத்2:18 77/4
எங்கு நின்றனன் இலக்குவ பெயர் அ ஏழை எம்பி அதிகாயனாம் – யுத்2:19 76/1
மாயை இ மான் என எம்பி வாய்மையான் – யுத்3:24 71/1
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறு கண்டு – யுத்3:24 78/1
வந்தனென் எம்பி வந்தனென் எந்தாய் இனி வாழேன் – யுத்3-மிகை:22 10/4
மந்திர வித்தே எம்பி வரி சிலை வளைத்த போரில் – யுத்4-மிகை:41 148/3

TOP


எம்பி-தன் (3)

மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பி-தன்
கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே – அயோ-மிகை:10 3/3,4
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை – யுத்2:19 13/1
இறக்க மற்று இறந்தது எல்லாம் எம்பி-தன் ஈட்டின் எந்தாய் – யுத்4-மிகை:41 150/2

TOP


எம்பி-பால் (1)

ஈண்டு அருள் எம்பி-பால் நிறுவி ஏகினை – அயோ:5 35/2

TOP


எம்பி-மேல் (2)

தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல் – கிட்:7 132/3
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான் – யுத்3:24 112/2

TOP


எம்பிக்கு (3)

நாட்டு ஒரு கருமம் செய்தாய் எம்பிக்கு இ அரசை நல்கி – கிட்:7 87/3
தகும் திறன் நினைந்தேன் எம்பிக்கு அமரிடை தனிமைப்பாடு – யுத்2:17 74/3
மு கை புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா – யுத்2:17 91/3

TOP


எம்பிக்கும் (1)

எம்பிக்கும் என் அன்னை-தனக்கும் இறுதிக்கு ஓர் – ஆரண்:11 17/1

TOP


எம்பிமாருக்கும் (1)

எம்பிமாருக்கும் என் சிறு தாதைக்கும் இருவீர் – யுத்3:22 64/3

TOP


எம்பியர் (1)

பேருறும் அவதி உண்டோ எம்பியர் பிழைக்கின்றாரோ – யுத்3:26 76/4

TOP


எம்பியர்கள் (1)

நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை – யுத்2:17 83/1

TOP


எம்பியார் (1)

முறை உடை எம்பியார் முடிந்தவா எனா – கிட்:16 23/1

TOP


எம்பியும் (2)

எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில் – கிட்:7 35/3
எம்பியும் இடரின் வீழ்வான் ஏயது மறுக்க அஞ்சி – கிட்-மிகை:16 8/1

TOP


எம்பியே (1)

எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன் – யுத்2:19 240/1

TOP


எம்பியை (11)

முனிவனை எம்பியை முறையில் நின்று அரும் – அயோ:5 33/1
இன்னம் ஒன்று இரப்பது உண்டால் எம்பியை உம்பிமார்கள் – கிட்:7 133/1
மிடல் உடை எம்பியை வீட்டும் வெம் சின – கிட்:16 24/1
எந்தையை எம்பியை எம் முனோர்களை – சுந்:12 4/1
தடுத்தலீர் எம்பியை தாங்ககிற்றிலீர் – யுத்2:18 3/3
தேய்த்தாய் ஒரு தனி எம்பியை தலத்தோடு ஒரு திறத்தால் – யுத்2:18 172/1
கொன் நின்ற படைக்கலத்து எம்பியை கொன்றுளானை – யுத்2:19 9/2
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன் – யுத்2:19 11/1
மின் எனும் எயிற்று வீர எம்பியை கொணர்தி என்ன – யுத்2-மிகை:16 12/2
எம்பியை துணைவரை இழந்த யான் இனி – யுத்3:24 76/1
இன் துணை எம்பியை இன்றி யான் உளேன் – யுத்3:24 80/3

TOP


எம்பியோ (2)

எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான் – சுந்:11 5/4
எம்பியோ யான் உன்னை இ உரையும் கேட்டேனோ – யுத்2:17 78/4

TOP


எம்பிராட்டி (2)

இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி
சொன்னால் அதுவே துணை ஆம் என தூய நங்கை – அயோ:4 145/2,3
எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி நின் – யுத்4:40 17/1

TOP


எம்பிராற்கு (1)

யாவது இங்கு இனி செயல் அரியது எம்பிராற்கு
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம்-அரோ – சுந்:3 66/3,4

TOP


எம்பிரான் (20)

என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான்
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி – பால:5 13/2,3
இறந்து நீங்கின யாவையும் எம்பிரான் அருளால் – பால-மிகை:9 23/1
இரு திறத்து உள வினை இயற்றும் எம்பிரான்
தரு திறத்து ஏவலை தாங்கி தாழ்வு இலா – அயோ-மிகை:5 2/2,3
ஏற்றி நின்று எய்த வில் இற்றது எம்பிரான்
ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ – ஆரண்:12 9/3,4
எல் அணை மணி முடி துறந்த எம்பிரான்
புல் அணை வைக யான் பொன் செய் பூம் தொடர் – கிட்:11 107/2,3
இரக்கமே ஆக வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி – சுந்:4 27/3
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய – யுத்1:2 98/1
இருவர் மற்று அவரிடத்து எண்ணில் எம்பிரான்
சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார் – யுத்1-மிகை:4 7/2,3
எண்ணியது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான்
கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட – யுத்2:19 29/1,2
என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான்
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – யுத்2:19 75/1,2
நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல் – யுத்2:19 79/3
என்ற போதில் அரக்கனும் நோக்கினன் எம்பிரான் நுவல் மாற்றம் – யுத்2-மிகை:16 54/1
இரும் சிறை அழுந்துகின்றேன் எம்பிரான் தேவி பட்ட – யுத்3:26 46/3
என்ற போதின் இறைஞ்சினன் எம்பிரான்
தன் துணை பெரும் தேவி தயா எனா – யுத்4:40 24/1,2
இராவணன் வேட்டம் போய் மீண்டு எம்பிரான் அயோத்தி எய்தி – யுத்4-மிகை:41 210/1
என்றலும் மாருதி வணங்கி எம்பிரான்
மன்றல் அம் தொடையினாய் அயோத்தி மா நகர் – யுத்4-மிகை:41 224/1,2
குன்று உறழ் வரி சிலை குரிசில் எம்பிரான்
தென் திசை சித்திரகூடம் தீர்ந்த பின் – யுத்4-மிகை:41 226/1,2
இராவணன் வேட்டம் போய் மீண்டு எம்பிரான் அயோத்தி எய்தி – யுத்4-மிகை:41 255/1
விழுமிது எம்பிரான் வந்தான் என்று உரைத்தது வீர என்றான் – யுத்4-மிகை:41 257/4
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்த-காலை – யுத்4-மிகை:42 40/4

TOP


எம்பிரானும் (1)

எந்தையும் யாயும் எம்பிரானும் எம் முனும் – அயோ:11 57/1

TOP


எம்பிரானே (1)

எம்பிரானே எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம் – யுத்3:22 225/2

TOP


எம்பிரானொடும் (1)

இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும்
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என – அயோ:11 2/2,3

TOP


எம்பெருமான் (4)

இனிய சொல்லினை எம்பெருமான் அருள் அன்றோ – அயோ:1 42/3
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான் – அயோ:13 30/4
இறங்காத தாமரை கண் எம்பெருமான் இயம்புதியால் – ஆரண்:1 49/2
ஈது ஆகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம் – யுத்1:3 176/1

TOP


எம்பெருமாஅன் (1)

இ இடத்தினில் எம்பெருமாஅன் எமை – ஆரண்:4 28/3

TOP


எம்மனோர் (1)

இ பிறப்பு இராமன் என்றே எம்மனோர் கிளையை எல்லாம் – யுத்2-மிகை:16 3/3

TOP


எம்மனோர்க்காக (1)

இல்லறம் துறந்த தம்பி எம்மனோர்க்காக தங்கள் – கிட்:7 78/1

TOP


எம்மனோர்க்கு (2)

துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – அயோ:3 67/3,4
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கல்-பாலதோ – சுந்:3 71/4

TOP


எம்மனோர்க்கும் (1)

பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – அயோ:8 14/3,4

TOP


எம்மனோர்களை (1)

இனையன கேட்கவோ எம்மனோர்களை
வினவிய காரணம் விதிக்கும் மேல் உளாய் – யுத்1:4 57/3,4

TOP


எம்மனோரால் (3)

இ பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதோ யாரும் – அயோ:3 112/1
பூணலாம் எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே – சுந்:6 52/4
எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை மீட்சி – யுத்2:19 267/2,3

TOP


எம்மனோரினும் (1)

இரணியன் என்பவன் எம்மனோரினும்
முரணியன் அவன்-தனை முருக்கி முற்றினான் – யுத்1:4 2/1,2

TOP


எம்மால் (6)

உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – அயோ:6 36/2
நின்றிடும் தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ – சுந்-மிகை:1 1/4
இனி எம்மால் செயல் இன்று என்னா ததிமுகற்கு இயம்பினாரே – சுந்-மிகை:14 7/4
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – யுத்3:22 224/4
குமை தொழில் புரிந்த வீரர் தனு தொழில் குறித்து இன்று எம்மால்
அமைப்பது என் பிறிது ஒன்று உண்டோ மேரு என்று அமைந்த வில்லான் – யுத்3-மிகை:22 2/2,3
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால்
நினையவும் உரை நிரப்பவும் அரிது இனி நீதி – யுத்4-மிகை:41 161/2,3

TOP


எம்மான் (1)

எம்மான் இதனை சிறிது எண்ணல் செயான் – ஆரண்-மிகை:11 2/2

TOP


எம்மில் (1)

எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று – கிட்:14 18/3

TOP


எம்மின் (1)

ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தார் யார் – சுந்:5 43/4

TOP


எம்முடன் (3)

வெம் சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா – யுத்1:2 117/1
பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள் – யுத்2:16 230/1
புனித உண்டி எம்முடன் என புரவலன் புகன்றான் – யுத்4-மிகை:41 161/4

TOP


எம்முழை (2)

போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ – ஆரண்:6 31/2
மகனொடும் அறுவர் ஆனேம் எம்முழை அன்பின் வந்த – யுத்1:4 143/2

TOP


எம்முன் (6)

எந்தை எ உலகு உளான் எம்முன் யாண்டையான் – அயோ:11 88/1
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ – யுத்1:2 73/1
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி – யுத்2:16 155/2
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – யுத்2:16 323/1
மது ஆனவன் எம்முன் மடிந்தனனால் – யுத்2:18 74/2
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – யுத்2:18 207/1

TOP


எம்முனார் (1)

எம்முனார் எனக்கு செய்த உதவி என்று ஏம்பலுற்றான் – யுத்1:4 135/4

TOP


எம்முனை (1)

ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனை
போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய் – யுத்2:16 279/3,4

TOP


எம்முனோன் (1)

ஏழை வாழ்வு உடை எம்முனோன்
தாழ்வு இலா ஒரு தம்பியோன் – யுத்2:16 111/2,3

TOP


எம்மை (25)

மேவினம் பிரிதல் ஆற்றேம் வீர நீ விதியின் எம்மை
ஏவின செய்து நிற்றும் இளையவன் போல என்று – பால:8 3/1,2
மெல் வில்லுக்கு ஆற்றாராய் தாம் எம்மை விளிகுற்றார் – பால:13 21/2
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்து காப்பான் – பால-மிகை:0 10/4
அரைசன் இ புலையற்கு என்னே அனல் துறை முற்றி எம்மை
விரைசுக வல்லை என்பான் விழுமிது என்று இகழ்ந்து நக்கார் – பால-மிகை:11 32/1,2
இ கணத்து அளித்திர் என்று எம்மை ஆளுடை – பால-மிகை:13 2/3
இ இடை கங்கை ஆற்றின் ஏற்றினை ஆயின் எம்மை
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – அயோ:13 44/3,4
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – ஆரண்:2 28/3
தொண்டை நீங்கிய கவந்தத்தை துணைவ நீ எம்மை
கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – ஆரண்:7 138/3,4
மரம் கிளர் அருவி குன்றம் வள்ளல் நீ மனத்தின் எம்மை
இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால் – கிட்:9 18/3,4
போந்து அவண் இருப்பின் எம்மை போற்றவே பொழுது போமால் – கிட்:9 20/3
மீண்டான் அது கண்டனர் விண் உறைவோர்கள் எம்மை
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – சுந்:1 59/3,4
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – சுந்:11 21/4
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர – சுந்:14 12/2,3
என்று அருந்ததி மனத்து எம்மை ஆளுடை – சுந்-மிகை:4 2/1
ஆதலான் உணர்வு தீர்ந்து வருந்தினம் அளியம் எம்மை
சாதல் தீர்த்து அளித்த வீர தந்து அருள் உணவும் என்ன – சுந்-மிகை:14 2/2,3
முனியுமால் எம்மை எம் கோன் என்று அவர் மொழிந்து போந்து – சுந்-மிகை:14 7/1
நல்லேம் உனக்கு எம்மை நாணாமல் நாம் செய்வது – யுத்1:3 168/3
வெல்விக்கை அரிது என்று எண்ணி வினையத்தால் எம்மை எல்லாம் – யுத்1:9 29/3
உறு சமர்க்கு எம்மை கூவி ஏவிடாது ஒழிந்தாய் யாமும் – யுத்1-மிகை:13 1/3
கூற்றமும் நின்றது எம்மை கொல்லிய விதியும் நின்ற – யுத்2:16 131/3
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – யுத்2:16 161/4
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி – யுத்3:20 2/2
விட்டனை எம்மை விடுத்து இனி வெம் போர் – யுத்3:20 19/1
இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை – யுத்3:30 37/4
இனையது ஆகலின் எம்மை மூன்று உலகையும் ஈன்று இ – யுத்4:40 98/1

TOP


எம்மைக்கு (1)

எம்மைக்கு இதம் ஆக இது எண்ணினை நீ – ஆரண்:13 13/4

TOP


எம்மையும் (1)

எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் – அயோ:14 133/4

TOP


எம்மையே (2)

எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே – கிட்:2 24/1
எம்மையே பழியும் பூண நரகமும் எமக்கே ஆக – யுத்3:27 175/4

TOP


எம்மையோர் (1)

எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் – ஆரண்:12 46/3

TOP


எம்மொடு (3)

யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான் – அயோ:8 17/4
போதா நெறி எம்மொடு போதுறு நாள் – யுத்3:23 19/2
இன்று வீகலாது எவரும் எம்மொடு
நின்று வாழுமா நெடிது நல்கினாய் – யுத்3:24 113/1,2

TOP


எம்மொடும் (2)

எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும் – யுத்1:2 25/4
பொரு தொழில் எம்மொடும் பொருதி போர் என்பார் – யுத்1:4 36/3

TOP


எம்மோடு (5)

குறையும் அற்றன தூய்மையால் குலவியது எம்மோடு
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – அயோ:9 30/2,3
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கிட்:9 19/4
சங்கம் வந்து உற்ற கொற்ற தாபதர்-தம்மோடு எம்மோடு
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – யுத்2:16 15/1,2
தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று அடக்கும் – யுத்3-மிகை:31 3/3
வித்தக மறந்திலேன் யான் விருந்தினையாகி எம்மோடு
இ திறம் இருத்தி என்றான் மறைகளின் இறுதி கண்டான் – யுத்4-மிகை:41 165/3,4

TOP


எம்மோய் (1)

உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற – யுத்2:17 59/2

TOP


எமக்கு (20)

வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள் – பால-மிகை:5 8/3
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – அயோ:4 89/4
சிந்தனை எமக்கு என தெரிந்து கூறினான் – அயோ:12 11/4
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப – ஆரண்:3 37/2
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கிட்:2 20/3
அன்னவன் எமக்கு அரசன் ஆகவே – கிட்:3 50/1
இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ – கிட்:11 111/2
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது – சுந்:12 84/2
ஏலுமோ எமக்கு இயம்பிட இறைவ மற்று அவன் பேர் – யுத்1-மிகை:3 5/2
பொருள் உளது எமக்கு அது புகல கேட்டியால் – யுத்1-மிகை:5 1/4
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற – யுத்2:16 183/3
நாயகர் எமக்கு இனி யாவர் நாட்டினில் – யுத்2:16 269/2
எம்பிரானே எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம் – யுத்3:22 225/2
அரியது என் எமக்கு என்றனர் அவன் கருத்து அறிவார் – யுத்3:30 34/4
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – யுத்3:31 45/2
எந்தை தர வந்தனை எமக்கு உதவுகிற்பாய் – யுத்4:36 15/2
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – யுத்4:38 20/2
எ திறத்தாய் எமக்கு இயம்பி ஈதியால் – யுத்4:41 95/2
அகத்தின் நோய் அறுத்து அரும் துயர் களைந்து எமக்கு அழியா – யுத்4-மிகை:40 18/3
இ வழி எமக்கு நீ இயம்புவாய் என்றான் – யுத்4-மிகை:41 223/4

TOP


எமக்கும் (2)

கரக்க நின்றே நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ – யுத்3:22 220/4
இருந்தனையே இனி எமக்கும் ஏற்பன – யுத்4:40 51/3

TOP


எமக்கே (1)

எம்மையே பழியும் பூண நரகமும் எமக்கே ஆக – யுத்3:27 175/4

TOP


எமது (4)

இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – பால:5 54/4
அஃது ஐய நினை எமது அரசு என உடையேம் – பால:5 131/1
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ் – பால:5 131/2
புகல் இடம் எமது ஆகும் புரையிடை இது நாளில் – அயோ:9 24/2

TOP


எமர் (2)

வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும் – பால:14 7/1
மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய் – ஆரண்:3 52/4

TOP


எமர்கட்கு (1)

ஆனது குரக்கு_இனத்து எமர்கட்கு ஆம் எனா – கிட்:11 115/3

TOP


எமரின் (1)

எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் – ஆரண்:1 3/3

TOP


எமரோ (1)

இன்றே இறவாது ஒழியேன் எமரோ
பொன்றாது ஒழியார் புகல்வார் உளரால் – ஆரண்:14 71/1,2

TOP


எமை (19)

இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் – பால:5 21/4
எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன் – பால:5 130/1
தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமை
கோது என்று உண்டிலள் இத்தனையே குறை – பால:7 37/1,2
காத்தி நீ எமை காக்கிலர்-தம்மை யாம் – பால-மிகை:5 7/1
செய்து உடை செல்வமோ யாதும் தீர்ந்து எமை
கை துடைத்து ஏகவும் கடவையோ ஐய – அயோ:4 154/1,2
நாலாகிய-தாம் வருணன்-தனின் முன் எமை நல்கினனால் – அயோ-மிகை:4 4/4
இ இடத்தினில் எம்பெருமாஅன் எமை
கைவிடின் பினை யார் களைகண் உளார் – ஆரண்:4 28/3,4
செய்திலன் எமை தே மலர் மேலவன் – கிட்:7 110/3
காட்டினை எனின் எமை கடலின் ஆர் அமிர்து – கிட்:11 112/3
வன் திறல் மாருதி வல்லையோ எமை
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கிட்:14 27/3,4
நன்றி இன்று ஒன்று காண்டியேல் எமை செல நயத்தி – சுந்:9 4/3
தேயு-மின் கைகளால் தின்-மின் என்று எமை
ஏயினை இருக்குவது அன்றி என் இனி – யுத்1:2 29/2,3
வரங்கள் சிந்துவென் என்றனன் மற்று எமை
குரங்கு அலாமை தெரிந்தும் அ கொற்றவன் – யுத்1:9 64/2,3
கொன்று எமை காத்தி என்றான் குரிசிலும் கோறலுற்றான் – யுத்1-மிகை:7 1/4
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும் – யுத்2:18 173/2
பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை
வழியும் காத்து நம் மரபும் காத்தனை – யுத்3:24 111/3,4
கரு ஆகியும் எமை ஆளுறு கருணாகர வடிவாம் – யுத்3-மிகை:27 8/2
வல் அரக்கரை மடித்து எமை எடுத்த மாருதியே – யுத்4-மிகை:41 15/1
ஐயனே எமை ஆளுடை அண்டர் நாயகனே – யுத்4-மிகை:41 39/1

TOP


எய் (7)

எய் என எழு பகை எங்கும் இன்மையால் – பால:4 12/1
எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான் – சுந்:2 41/1
பழுது_இல் மன்மதன் எய் கணை பல் முறை – சுந்:2 170/1
எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால் – யுத்2:16 132/3
எய் வித்தகம் உளது அன்னது பிழையாது என இசையா – யுத்3:27 161/2
எய் எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால் – யுத்3:31 182/3
எய் திறம் தவிர்ந்தான் இமையோர்களை – யுத்4:37 172/3

TOP


எய்-மின் (1)

எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – யுத்2:19 39/1

TOP


எய்கின்றார் (1)

எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – யுத்3:22 24/4

TOP


எய்கின்றார்_அல்லர் (1)

எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – யுத்3:22 24/4

TOP


எய்குவ (1)

பத்தி பத்தியின் எய்குவ பல் கணை – யுத்2:19 123/2

TOP


எய்குவரால் (1)

எங்கேனும் வழங்குவர் எய்குவரால் – யுத்3:31 209/4

TOP


எய்த்த (4)

எய்த்த இடத்து இடர் செய்தோன் என்று இன்னோர் புகும் – அயோ-மிகை:11 4/3
எய்த்த மெய் பெரிய கேழல் என எங்கும் விசையின் – ஆரண்:1 32/3
ஏங்கினள் இருந்தது அல்லால் இயம்பலள் எய்த்த மேனி – சுந்:14 43/3
எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம் – யுத்1:2 116/2

TOP


எய்த்தார் (2)

எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கிட்:15 26/4
அறம்தான் அரற்றியது அயர்ந்து அமரர் எய்த்தார்
இறந்தான் என கொடு ஓர் இமைப்பு அதனின் முன்னம் – சுந்:1 70/2,3

TOP


எய்த்திட (2)

மாதர் இன்னணம் எய்த்திட வள்ளல் போய் – பால:21 41/1
இடித்து அலம்வர கதறி எய்த்திட இரங்காது – யுத்1-மிகை:12 1/2

TOP


எய்த்தில (2)

எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – யுத்4:33 25/2
எய்த்தில வியர்த்தில இரண்டு பாலவும் – யுத்4:37 73/4

TOP


எய்த்து (2)

எய்த்து இடுக்கண் உற்றார் புதைத்தார்க்க்கு இரு – பால:14 38/3
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – யுத்2:16 181/3

TOP


எய்த்தே (1)

சுரா மலைய தளர் கை கரி எய்த்தே
அரா அணையில் துயில்வோய் என அ நாள் – பால:5 115/1,2

TOP


எய்த (117)

எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை – பால:0 8/3
இட்டு இசைகொண்டு அறன் எய்த முயன்றோர் – பால:8 22/2
வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா – பால:9 20/2
எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த
புல்லிய பழியினோடும் புரந்தரன் போய பின்றை – பால:9 22/1,2
இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய – பால:10 64/2
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய் – பால:13 51/2
பூண் இயல் மொய்ம்பினன் புனிதன் எய்த வில் – பால:13 60/1
எழுத அரும் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு – பால:19 53/1
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த
தாண்டு மா புரவி தானை தண்ணளி சனகன் என்னும் – பால:20 3/2,3
எய்த அ திரு நெடும் தேர் இழிந்து இனிய தன் – பால:20 17/1
எய்த வந்து எதிர் நின்றமைதான் இது – பால:21 22/3
எய்த அம்பு இடை பழுது எய்திடாமல் என் – பால:24 39/1
தன் துணை குருவை நண்ணி தனுவொடும் துறக்கம் எய்த
இன்று எனக்கு அருளுக என்ன யான் அறிந்திலென் அது என்றான் – பால-மிகை:11 25/3,4
ஆங்கு அவன் துறக்கம் எய்த அமரர்கள் வெகுண்டு நீசன் – பால-மிகை:11 33/1
நூல் தட மார்பனும் நொய்தின் எய்த போய் – அயோ:2 32/2
இ நிலை நின்றவள்-தன்னை எய்த நோக்கி – அயோ:3 22/1
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா – அயோ:3 50/2
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – அயோ:6 27/2
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – அயோ:6 29/1,2
புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – அயோ:9 2/3,4
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா – அயோ:11 92/2
ஏடு அறு கோதையர் விழியின் எய்த கோல் – அயோ:12 50/1
எய்த இன்னல் வந்த போது யாவரேனும் யாவையும் – அயோ-மிகை:10 3/1
எய்த யான் செய்தது எ தவம் என்றனன் – ஆரண்:3 29/3
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் – ஆரண்:3 36/2,3
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து இராமன் – ஆரண்:8 20/1
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த
நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட – ஆரண்:10 45/1,2
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம் – ஆரண்:10 51/2
அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா அடாத பொருள் எய்தி – ஆரண்:10 117/3
பற்றினை தருதி ஆயின் பதியிடை அவதி எய்த
பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள் – ஆரண்:11 60/3,4
ஏற்றி நின்று எய்த வில் இற்றது எம்பிரான் – ஆரண்:12 9/3
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த
உன் துணை கணவன் அம்பு அ உயர் திசை சுமந்த ஓங்கல் – ஆரண்:12 69/1,2
என்னும் அளவில் பயம் முன்னின் இரட்டி எய்த
அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை – ஆரண்:13 19/1,2
மோகம் படைத்தான் உளைவு எய்த முகத்து எறிந்தான் – ஆரண்:13 34/4
இலக்கு முப்புரங்களை எய்த வில்லியார் – ஆரண்:13 108/3
என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி – கிட்:2 9/1
பெருமை நீங்கினை எய்த பெறுதியோ – கிட்:7 107/4
இ தகைய மாரியிடை துன்னி இருள் எய்த
மை தகு மணி குறு நகை சனகன் மான்-மேல் – கிட்:10 83/1,2
விற்கு உரியார் இ தன்மை வெகுளியின் விரைவின் எய்த
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கிட்:11 86/3,4
எய்த தேவரும் என்-கொலோ முடிவு என்பது எண்ண – கிட்:12 21/2
எய்த ஐம் பெரு வாளியும் ஏன்று இற – கிட்:15 35/3
இங்கித வகையினால் எய்த நோக்கினான் – கிட்:16 28/4
ஏதம் உறு மைந்தர் தவம் எய்த அயல் போனார் – கிட்-மிகை:14 4/3
ஏர் உறு சுயம்பிரபை ஏமை நெறி எய்த
தாரு வளர் பொன்தலனிடை கடிது சார்ந்தாள் – கிட்-மிகை:14 7/3,4
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி – சுந்:1 79/2
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம் – சுந்:4 28/1
ஏய நல் மொழி எய்த விளம்பிய – சுந்:5 11/1
ஆய மான் எய்த அம்மான் இளையவன் அரக்கர் செய்த – சுந்:6 48/3
எய்த எற்றின எறிந்தன ஈர்த்தன இகலின் – சுந்:7 50/1
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – சுந்:8 41/2
எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான் – சுந்:8 45/4
எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான் – சுந்:8 45/4
எய்த கடும் கணை யாவையும் எய்தா – சுந்:9 48/1
அன்றே முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா – சுந்:11 24/2
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம் – சுந்:12 71/3
முப்புரத்து எய்த கோலே ஒத்தது அம் மூரி போர் வால் – சுந்:12 131/4
அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறா – சுந்:14 30/3
இங்கு நின் வரவு என்னை என கனல்வு எய்த
மங்கை பங்கனொடு எண் திசையும் செல மற்றோர் – சுந்-மிகை:5 4/2,3
தெறு சினத்தவர்கள் முப்புரம் நெருப்புற உருத்து எய்த அம்பும் – யுத்1:2 87/3
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – யுத்1:2 107/2,3
எய்தவன் இருந்த சூழல் இருவரும் எய்த சென்றார் – யுத்1:4 128/4
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – யுத்1:6 16/2,3
அலக்கண் எய்த அமுது எழ ஆழியை – யுத்1:8 40/3
யாதும் ஒழியா வகை சுமந்து கடல் எய்த
போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆன – யுத்1:9 7/3,4
வேதனை நெஞ்சின் எய்த வெம்பி யான் விளைவ சொன்னேன் – யுத்1:9 81/3
இணை நெடும் கமல கண்ணால் இலங்கையை எய்த கண்டான் – யுத்1:10 6/4
பின் பழி எய்த நின்றான் அவன் பின்னை பேச்சு விட்டான் – யுத்1:13 17/4
இன்று இவன் தன்மை எய்த நோக்கினால் எதிர்ந்த போரில் – யுத்1:14 17/1
கூற்றின் மா மைந்தன் கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்த
சீற்றமே சிந்தும் செம் கண் தெதிமுகன் என்னும் சீயம் – யுத்1-மிகை:11 7/3,4
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத – யுத்2:15 148/1
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி – யுத்2:15 152/3
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த
கறுத்த சிந்தையன் இராவணன் அனையது கண்டான் – யுத்2:15 192/1,2
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி – யுத்2:15 201/2
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்து – யுத்2:15 206/1
எய்த வாளியை ஏழினால் ஏழினோடு ஏழு – யுத்2:15 227/1
இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி – யுத்2:16 13/1
மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் – யுத்2:16 191/4
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய – யுத்2:16 288/2
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – யுத்2:16 323/1,2
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி – யுத்2:18 191/1
எய்தனன் எய்த எல்லாம் எரி முக பகழியாலே – யுத்2:18 192/1
நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த
கோலிடைப்பட்டது எல்லாம் பட்டது குரக்கு சேனை – யுத்2:18 216/3,4
எய்த அது காலமாக விளிந்திலது யானை என்ன – யுத்2:18 223/1
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் – யுத்2:19 70/3
எய்யவும் எய்த வாளி விலக்கவும் உலகம் எங்கும் – யுத்2:19 114/1
எற்றுகின்றன எய்த எறிந்தன – யுத்2:19 136/2
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – யுத்2:19 268/4
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் – யுத்2:19 296/1
எய்த வெம் சரம் பொடிபட யாவையும் முருக்கி – யுத்2-மிகை:15 34/2
ஏ எனும் அளவினில் எய்த சென்றதால் – யுத்2-மிகை:16 48/4
எச்சு உறு துயரிடை எய்த ஈத்து உணா – யுத்3:20 45/3
எற்றின எறிந்த வல்லை ஏயின எய்த பெய்த – யுத்3:22 125/1
முனிவர் வானவர் முனிந்து வந்து எய்த யாம் முயன்ற – யுத்3:22 166/3
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த
பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி – யுத்3:22 217/2,3
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – யுத்3:25 8/4
இ தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லை – யுத்3:25 17/2
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – யுத்3:27 93/4
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – யுத்3:27 129/2,3
எய்த வன் பகழி எல்லாம் பறித்து இவன் என்-மேல் எய்யும் – யுத்3:28 31/1
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால் – யுத்3:30 43/4
ஏம்பல் வந்து எய்த சொல்லி தேற்றினாய் அல்லையோ நீ – யுத்3:31 45/3
புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர் பொருந்தினார் – யுத்3:31 74/1
எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும் – யுத்3:31 150/1
எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணலுற்றார் – யுத்3:31 219/2
உமைக்கு_ஒரு_பாகன் எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த – யுத்3-மிகை:22 2/4
எய்த வாளியும் ஏயின படைக்கலம் யாவும் – யுத்4:32 29/1
நீல் நிற நிருதர்_கோன் எய்த நீதியின் – யுத்4:37 77/1
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – யுத்4:37 137/4
எய்த வந்து அ கணத்து எழுந்தது ஓர் சிரம் – யுத்4:37 152/2
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – யுத்4:41 51/4
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள் – யுத்4:41 83/2
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த
ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – யுத்4:41 114/3,4
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – யுத்4:42 4/3
வில்லை வாங்கிய கரம் அவை விதிர்விதிர்ப்பு எய்த
தொல்லை நான்மறை துளங்கிட சுடு சரம் துரந்தான் – யுத்4-மிகை:41 34/3,4
மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்_கோன் விமானத்தை எய்த
ஐயனும் இளைய கோவும் அன்னமும் அடியில் வீழ – யுத்4-மிகை:41 248/1,2
பூ_மகன் தந்த அந்த புனித மா தவன் வந்து எய்த
யாவரும் எழுந்து போற்றி இணை அடி தொழுது நின்றார் – யுத்4-மிகை:42 17/3,4
இயல்பு உடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த – யுத்4-மிகை:42 19/4

TOP


எய்த-பெற்றால் (1)

வேண்டியது எய்த-பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ – யுத்1:9 68/4

TOP


எய்தகில்லாதவே (1)

இல்லை நின்-வயின் எய்தகில்லாதவே – ஆரண்:3 33/4

TOP


எய்தது (3)

மறு தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அலால் – அயோ:4 82/3
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் – கிட்:7 123/4
இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர் – சுந்:2 58/1

TOP


எய்தல் (9)

எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ – அயோ:4 184/2
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல என்றும் – ஆரண்:10 44/1
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கிட்:4 15/1
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல்
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம் – கிட்:7 89/3,4
இந்திரன் முதலினோரால் எய்தல் ஆம் இயல்பிற்று அன்றே – கிட்:11 48/2
தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என் – சுந்:3 38/3
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் – யுத்2:16 151/4
யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக யானும் இகல் வில்லும் ஓர் – யுத்2:19 77/1
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா – யுத்4:36 18/1

TOP


எய்தல்-பால (1)

போதம் வந்து எய்தல்-பால யாவையும் புரிந்து பொன் பூம் – யுத்3:26 61/2

TOP


எய்தல்-பாற்றும் (1)

இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று – அயோ:4 159/2

TOP


எய்தலர் (1)

எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் – யுத்3:22 152/4

TOP


எய்தலாத (1)

என் பிறந்தார்க்கு இடை எய்தலாத என் – கிட்:16 31/2

TOP


எய்தலாம் (1)

நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால் – யுத்2:17 45/2

TOP


எய்தலால் (4)

அயில்விலன் ஒரு பொருள் அவலம் எய்தலால்
துயில்விலன் என்பது சொல்லல்-பாலதோ – ஆரண்:14 94/2,3
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால்
குழை படு முகத்தியர் கோலம் ஒப்பது – கிட்:1 10/3,4
எழு கொழும் சுடர் கற்றை சென்று எய்தலால்
குழுவு தண் புனல் மேகம் கொதிக்கவே – சுந்:13 15/3,4
எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால்
மதியவன் கதிரின் குளிர் வாய்ந்தன – யுத்1:8 61/2,3

TOP


எய்தலாலே (1)

எல்லாரும் எல்லா பெரும் செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ – பால:3 73/3,4

TOP


எய்தலாவது (1)

அற்புதம் அமரரும் எய்தலாவது
சிற்பமும் மயன் மனம் வருந்தி செய்தது – கிட்:14 31/3,4

TOP


எய்தலும் (8)

எரிந்து எழு கொடும் சுரம் இனையது எய்தலும்
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை – பால:7 17/1,2
நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – பால:9 2/1
கோதை சூழ் குஞ்சி அ குமரர் வந்து எய்தலும்
தாதையோடு ஒத்தது அ தானையின் தன்மையே – பால:20 28/3,4
புறத்துறு பெரும் பழி பொது இன்று எய்தலும்
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – அயோ:5 27/3,4
எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும்
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன் – அயோ:11 44/1,2
ஏத்தினள் எய்தலும் இருத்திர் ஈண்டு என – ஆரண்:12 34/1
அற்று அ தொழில் எய்தலும் அ கணனே – யுத்3:20 81/1
இசைந்த போரின் வந்து எய்தலும் இவன்-தனை எடுத்து – யுத்4-மிகை:41 26/2

TOP


எய்தலுறும் (1)

ஏகி தனி சென்று எதிர் எய்தலுறும்
காகுத்தனை எய்திய காலையின்-வாய் – யுத்2:18 45/1,2

TOP


எய்தலை (1)

இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி – கிட்:11 80/1

TOP


எய்தலோடும் (2)

இருந்த மாரீசன் அந்த இராவணன் எய்தலோடும்
பொருந்திய பயத்தன் சிந்தை பொருமுற்று வெருவுகின்றான் – ஆரண்:11 1/1,2
இ வகை எண்ணி ஆண்டு அ இருவரும் எய்தலோடும்
செ வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்தி – கிட்:2 14/1,2

TOP


எய்தவர் (1)

எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல் – கிட்:7 139/3

TOP


எய்தவற்கு (1)

எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை – பால:0 8/3

TOP


எய்தவன் (3)

எய்தவன் யாவனோ ஏற்றி பண்டு என்பார் – பால:13 6/4
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கிட்:7 67/4
எய்தவன் இருந்த சூழல் இருவரும் எய்த சென்றார் – யுத்1:4 128/4

TOP


எய்தவும் (2)

எய்தவும் இது இயம்புவது யாது எனின் – பால:0 7/2
எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும்
மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர் – ஆரண்:10 128/2,3

TOP


எய்தவே (6)

இறைவனும் திரு உளத்து அறிந்து அங்கு எய்தவே – பால-மிகை:5 9/4
தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே – ஆரண்:7 51/4
இயலும் மா மதியம் ஈர்_ஆறும் வந்து எய்தவே – கிட்-மிகை:5 1/4
ஏயின ஆயிரத்து_இரட்டி எய்தவே – யுத்2:15 105/4
சென்றனன் யாவரும் திடுக்கம் எய்தவே – யுத்2:16 102/4
இயங்கிய ஊதை வெம் களத்தின் எய்தவே – யுத்3-மிகை:23 1/4

TOP


எய்தவை (1)

கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – யுத்2:19 87/2

TOP


எய்தற்கு (4)

யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் – பால:3 8/4
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால் – சுந்:2 82/3
எய்தற்கு உளவோ இவன் இ சிலையில் – யுத்2:18 78/3
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து என்ன – யுத்4-மிகை:42 16/2

TOP


எய்தன (11)

எறிந்தன எய்தன இடி உரும் என மேல் – சுந்:8 25/1
எறிந்தன நிருதர் வெய்தின் எய்தன படைகள் யாவும் – சுந்:10 25/1
ஈண்டு வெம் சரம் எய்தன எய்திடா-வண்ணம் – சுந்:11 42/2
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – யுத்1:3 82/2
எறிந்த எய்தன எற்றின குத்தின ஈர்த்தன படை யாவும் – யுத்1:3 83/1
அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம் – யுத்2:18 123/1
எறிந்தன எய்தன எய்தி ஒன்றொடு ஒன்று – யுத்2:18 126/1
எய்தன எறிந்த யானை ஈர்த்தன கோத்த சோரி – யுத்3:21 12/4
குறித்து எறிந்தன எய்தன கூற்றுற – யுத்3:31 132/1
இறுத்தில இராவணன் எறிந்த எய்தன
அறுத்ததும் தடுத்ததும் அன்றி ஆரியன் – யுத்4:37 71/2,3
எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துற – யுத்4:37 83/1

TOP


எய்தனர் (4)

எய்தனர் எறிந்தனர் எரியும் நீருமாய் – பால:8 33/1
எறிந்தனர் எய்தனர் எண்_இறந்தன – சுந்:9 30/1
எய்தனர் நிருதர் கல்லால் எறிந்தனர் கவிகள் ஏந்தி – யுத்2:16 170/1
தூரும்-வகை தூவினர் துரந்தனர்கள் எய்தனர் தொடர்ந்தனர்களால் – யுத்3:31 146/4

TOP


எய்தனவும் (1)

எறிந்தனவும் எய்தனவும் எடுத்தனவும் பிடித்தனவும் படைகள் எல்லாம் – யுத்3:31 99/1

TOP


எய்தனன் (6)

காமனும் ஒரு சரம் கருத்தின் எய்தனன்
வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே – பால:10 42/3,4
எய்தனன் முனியும் தன கை தண்டினை எதிர்க என்றான் – பால-மிகை:11 18/4
ஈறு_இலா விசையன இராமன் எய்தனன்
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட – யுத்2:16 302/2,3
எய்தனன் எய்த எல்லாம் எரி முக பகழியாலே – யுத்2:18 192/1
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ – யுத்3:21 20/3
நூற்று கோடி அம்பு எய்தனன் இராவணன் நொடியில் – யுத்4:37 99/4

TOP


எய்தா (9)

சோக விடம் தொடர துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின் – அயோ:3 15/2,3
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும் – ஆரண்:12 63/2
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – சுந்:1 1/2,3
எய்த கடும் கணை யாவையும் எய்தா
நொய்து அகலும்படி கைகளின் நூறா – சுந்:9 48/1,2
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – யுத்2:15 180/2
ஏவுண்டு துளக்கம் எய்தா இரத்தக பரிதி ஈன்ற – யுத்3:21 21/1
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா
கற்பகம் அனைய வள்ளல் கரும் கழல் கமல கால்-மேல் – யுத்3:26 57/2,3
ஓடினார் சாரர் வல்லை உணர்த்தினர் துணுக்கம் எய்தா
ஆடவர் திலகன் யாண்டையான் இகல் அனுமன் ஏனோர் – யுத்3-மிகை:22 9/2,3
சொரிவு அமைப்பது அரிது ஆய மழை கண்ணாள் தொடருதலும் துணுக்கம் எய்தா
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள் – யுத்4:41 69/3,4

TOP


எய்தா-வகை (1)

எய்தான் சரம் எய்தா-வகை இற்றீக என இடையே – யுத்2:15 158/1

TOP


எய்தா-வண்ணம் (1)

என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – யுத்3:26 14/4

TOP


எய்தாத (1)

என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன் – யுத்1:12 51/1

TOP


எய்தாது (6)

எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட – பால:17 16/3
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – அயோ:6 27/2
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான் – ஆரண்:11 13/2
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான் – ஆரண்:11 13/2
எய்தாது ஒழியான் இது என்னை-கொலாம் – ஆரண்:14 62/4
இ நிலை விரைவின் எய்தாது இ துணை தாழ்த்தி ஆயின் – யுத்1:12 38/1

TOP


எய்தாமல் (1)

தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – யுத்3:24 30/2

TOP


எய்தாய் (1)

இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய்
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – அயோ:4 77/3,4

TOP


எய்தார் (3)

எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார் வினை செய்தார் – ஆரண்:7 88/4
எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய – ஆரண்:7 89/1
எய்தார் பலர் எறிந்தார் பலர் மழு ஓச்சினர் எழுவால் – ஆரண்:7 97/1

TOP


எய்தான் (45)

உலக்க ஊழி தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான் – பால-மிகை:7 25/4
ஏத்தவை இசைக்கும் செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான்
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம் – அயோ:3 105/2,3
என்ற காலத்து அ வெய்யவன் பகழி மூன்று எய்தான் – ஆரண்:8 18/4
ஆயிரம் வடி கணை அரக்கர்_பதி எய்தான்
தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய் – ஆரண்:9 11/2,3
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான்
சூழ் சுடர் வடி கணை அவற்று எதிர் தொடுத்தே – ஆரண்:9 12/2,3
தன் தாதை மாதா உடன் கூடி உண்ண தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான்
நின் தாதை அன்றேயும் நீயும் பிடித்தாய் நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே – கிட்-மிகை:7 6/3,4
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – சுந்:10 33/1
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – யுத்1:2 108/4
எரியின் மு மடி கொடியன சுடு சரம் எய்தான் – யுத்1:6 15/4
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – யுத்2:15 131/4
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – யுத்2:15 136/4
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும் – யுத்2:15 138/3
ஈர்க்கின்றன கனல் ஒப்பன எய்தான் இகல் செய்தான் – யுத்2:15 157/4
எய்தான் சரம் எய்தா-வகை இற்றீக என இடையே – யுத்2:15 158/1
ஏழு வெம் சரம் உடன் தொடுத்து இராவணன் எய்தான் – யுத்2:15 226/4
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான் – யுத்2:15 239/4
ஏற்றுறா முனம் இடை அற கணைகளால் எய்தான்
காற்றினும் கடிது ஆவன கதிர் மணி நெடும் தேர் – யுத்2:15 241/2,3
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான்
கொற்ற வெண்குடை கொடியொடும் துணிபட குறைந்தான் – யுத்2:15 242/2,3
எண் இரண்டினோடு இரண்டு ஒரு தொடை தொடுத்து எய்தான் – யுத்2:16 232/4
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – யுத்2:16 234/4
கொண்டல் ஒத்தவன் கொடும் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான்
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – யுத்2:16 331/2,3
ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான்
கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான் – யுத்2:18 166/2,3
ஓங்கல்-போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான் – யுத்2:18 222/4
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான் – யுத்2:18 231/4
ஆயிர கோடி பல்லம் அயில் எயிற்று அரக்கன் எய்தான்
ஆயிர கோடி பல்லத்து அவை துணித்து அறுத்தான் ஐயன் – யுத்2:19 107/1,2
ஆயிர கோடி நாக கணை தொடுத்து அரக்கன் எய்தான்
ஆயிர கோடி நாக கணைகளால் அறுத்தான் அண்ணல் – யுத்2:19 107/3,4
கங்கபத்திரம் ஓர் கோடி கை விசைத்து அரக்கன் எய்தான்
கங்கபத்திரம் ஓர் கோடி கணை தொடுத்து இளவல் காத்தான் – யுத்2:19 109/1,2
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான் – யுத்2:19 110/4
வச்சிர பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான்
வச்சிர பகழி கோடி துரந்து அவை அனகன் மாய்த்தான் – யுத்2:19 112/1,2
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து இகல் அரக்கன் எய்தான்
அஞ்சலி அஞ்சு கோடி தொடுத்து அவை அறுத்தான் ஐயன் – யுத்2:19 113/1,2
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான் – யுத்2:19 115/4
ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான் – யுத்2:19 117/4
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான்
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன – யுத்2:19 196/1,2
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – யுத்2:19 230/4
எரி முக பகழி மாரி தொடுத்து இகல் அரக்கன் எய்தான்
எரி முக பகழி மாரி தொடுத்து அவை இறுத்தான் எந்தை – யுத்2-மிகை:19 1/1,2
ஆய்ந்தன அசனி போல ஐ_இரண்டு அழுந்த எய்தான்
காய்ந்தனன் கனலி நெய்யால் கனன்றது போல காந்தி – யுத்3:21 37/2,3
இன்ன காலையின் இலக்குவன் மேனி-மேல் எய்தான்
முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம் – யுத்3:22 167/1,2
இந்திரசித்தே எய்தான் என்பதும் இளவற்கு ஆக – யுத்3:24 6/2
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான்
எ அம்பரம் எ எண் திசை எ வேலைகள் பிறவும் – யுத்3:27 104/2,3
இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான்
அது காப்பதற்கு அதுவே அளவு என்னா தொடுத்து அமைந்தான் – யுத்3:27 131/1,2
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான்
தொடை ஒன்றினை கணை மீமிசை துறுவாய் இனி என்றான் – யுத்3:27 138/2,3
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – யுத்3:27 180/1
என்பது ஓதினன் இலக்குவன் அது தொடுத்து எய்தான் – யுத்4:32 24/4
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – யுத்4:37 46/4
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான்
தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – யுத்4:37 141/3,4

TOP


எய்தி (163)

ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி ஓர் – பால:5 51/3
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – பால:6 10/3
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி பின் – பால:8 29/2
எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த – பால:9 22/1
இடி குரலின் முரச இயம்ப இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் எய்தி
எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார் – பால:12 1/2,3
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி அ – பால:13 64/3
அதிசயம் எய்தி புக்கு வீழ்ந்தன அலைக்க போகா – பால:17 9/3
இனைய எய்தி இரும் புனல் ஆடிய – பால:18 30/1
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் – பால:22 33/3
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி – பால:23 78/3
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார் – பால:23 85/3
என்றனன் என்ன நின்ற இராமனும் முறுவல் எய்தி
நன்று ஒளிர் முகத்தன் ஆகி நாரணன் வலியின் ஆண்ட – பால:24 35/1,2
இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசு ஆண்டு இருந்தாலும் – பால-மிகை:0 27/1
இந்த இ இடத்து எய்தி இந்திரன் – பால-மிகை:6 6/1
இவர் பொழில்-தலை-கண் ஆயத்து எய்துழி வாயு எய்தி
கவர் மனத்தினனாய் அந்த கன்னியர்-தம்மை நோக்கி – பால-மிகை:8 4/3,4
கொண்டல் நீள் பதத்து எய்தி ஓர் விஞ்சையர் கோதை – பால-மிகை:9 2/2
அண்டர் தாமும் வந்து அ-வயின் எய்தி வேறு – பால-மிகை:11 51/3
எய்தி அ கேகயன் மடந்தை ஏடு அவிழ் – அயோ:2 50/1
வரம் கொள இத்துணை மன்னும் அல்லல் எய்தி
இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால் – அயோ:3 13/1,2
ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான் – அயோ:3 18/4
ஆழி பொன் தேர் மன்னவன் இவ்வாறு அயர்வு எய்தி
பூழி பொன் தார் முற்றும் அடங்க புரள் போழ்தில் – அயோ:3 46/1,2
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான் – அயோ:4 66/2
ஏற்றம் தொடங்கா கடலின் தணிவு எய்தி நின்றான் – அயோ:4 137/4
எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என – அயோ:5 32/3
உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர் – அயோ:7 26/2
பருவரல் தம்பி கூற பரிந்தவன் பையுள் எய்தி
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – அயோ:8 18/2,3
தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – அயோ:11 75/2,3
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று – அயோ:11 105/1
இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின – அயோ:11 116/2
எய்தி நூலுளோர் மொழிந்த யாவையும் – அயோ:11 123/1
இந்திரை கொழுநன் போற்றி இரைத்துமே எய்தி நின்றார் – அயோ-மிகை:3 1/4
துறக்கமாம் என்னல் ஆய தூய் மதில் அயோத்தி எய்தி
இறுக்கும் நாள் எந்தை பாதம் எய்துவல் என்ன போனாள் – அயோ-மிகை:8 5/3,4
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – ஆரண்:2 31/1
செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தி
தருக்கு அழிதர கடிது கொல்வது சமைந்தேன் – ஆரண்:3 54/1,2
இனிய பூம் சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால் – ஆரண்:5 7/4
எல் கலை திரு அரை எய்தி ஏமுற – ஆரண்:6 15/2
அருக்கன் எய்த அமைந்து அடங்கி வாழா அடாத பொருள் எய்தி
செருக்கி இடையே திரு இழந்த சிறியோர் போன்ற சேதாம்பல் – ஆரண்:10 117/3,4
பின்றாது எய்தி பேர் இசையாளற்கு அழிவு உண்டேல் – ஆரண்:15 29/2
ஏயது ஓர் நெறியின் எய்தி இரலையின் குன்றம் ஏறி – ஆரண்:15 54/4
அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார் – ஆரண்:16 8/3,4
அரைசும் அ வழி நின்று அரிது எய்தி அ – கிட்:1 35/1
செ வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்தி
கவ்வை இன்றாக நுங்கள் வரவு என கருணையோனும் – கிட்:2 14/2,3
ஈண்டு நும் கோயில் எய்தி இனிதின் நும் இருக்கை காண – கிட்:3 29/3
எய்து காலை அ பிலனுள் எய்தி யான் – கிட்:3 52/1
ஆணை அஞ்சி இ அரசை எய்தி வாழ் – கிட்:3 63/1
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி
பொய்_இல் மாருதி முதலினோர் புகழ்வுறும் பொழுதில் – கிட்:4 15/1,2
ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி ஈன்றவள் – கிட்:7 33/1
வெற்று அரசு எய்தி எம்பி வீட்டு அரசு எனக்கு விட்டான் – கிட்:7 131/4
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி
வேண்டுவ மரபின் எண்ணி விதி முறை இயற்றி வீர – கிட்:9 7/1,2
வெறியன எய்தி நொய்தின் வெம் துயர் கடலின் வீழ்ந்தேன் – கிட்:9 12/4
வள அரசு எய்தி மற்றை வானர வீரர் யாரும் – கிட்:9 33/1
ஏகுறு நாளிடை எய்தி எண்ணுவ – கிட்:10 99/2
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று – கிட்:10 106/3
எறுழ் வலி கணவனை எய்தி யாறு எலாம் – கிட்:10 115/3
எய்தி மேல் செயத்தக்கது என் என்றலும் – கிட்:11 27/1
இம்மையே வறுமை எய்தி இருமையும் இழப்பர் அன்றே – கிட்:11 57/4
இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி
வியந்தனை உதவி கொன்றாய் மெய் இலை என்ன வீங்கி – கிட்:11 80/1,2
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ – கிட்:11 92/4
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை – கிட்:15 33/3,4
ஆய குன்றினை எய்தி அரும் தவம் – கிட்:15 37/1
ஏகு நீ அ வழி எய்தி இ வழி – கிட்:16 18/1
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் – கிட்:16 36/2
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி
மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா – கிட்:17 25/1,2
எள்ளல் இல் சாலை எய்தி இனிதினின் இருந்த-காலை – கிட்-மிகை:9 1/4
வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும் நடுக்கம் எய்தி
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – சுந்:1 11/1,2
ஈண்டே கடிது ஏகி இலங்கை விலங்கல் எய்தி
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே – சுந்:1 51/1,2
முள் வாய் பொருப்பின் முழை எய்தி மிக நொய்தின் – சுந்:1 71/3
எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர் – சுந்:2 91/2
ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான் – சுந்:2 133/1,2
பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்தி
கொற்ற மா நகர் கொண்டு இறந்தார்களோ குறித்து – சுந்:3 17/1,2
அ இடத்து அருகு எய்தி அரக்கன்தான் – சுந்:3 97/1
வெள்ள நீர் மிதிலையோரை வேரறுத்து எளிதின் எய்தி
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – சுந்:3 145/3,4
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி
நின்றவன் நிருதன் அல்லன் நெறி நின்று பொறிகள் ஐந்தும் – சுந்:4 26/1,2
எட்ட அரு நெடு முகடு எய்தி நீளுமேல் – சுந்:4 99/3
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் – சுந்:5 9/1
ஆதலான் அரக்கனை எய்தி ஆற்றலும் – சுந்:12 23/1
மைந்நாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்தி
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை – சுந்:14 2/1,2
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்-தன் – சுந்:14 22/1
இலங்கையை முழுதும் நாடி இராவணன் இருக்கை எய்தி
பொலம் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கி போந்தேன் – சுந்:14 35/1,2
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா – சுந்:14 36/3,4
இ நீரின் என்னை தரும் எந்தையை எய்தி அன்றி – சுந்-மிகை:1 7/1
வேண்டிய வேண்டின் எய்தி வெறுப்பு இன்றி விழைந்து துய்க்கும் – சுந்-மிகை:1 20/2
தாயாள் துன்பும் மாருதி கண்டே தளர்வு எய்தி
மாயாது ஒன்றே அன்றி மனத்தே மலி துன்பத்து – சுந்-மிகை:3 25/2,3
இன்னது ஆய கரும் கடலை எய்தி இதனுக்கு எழு மடங்கு – யுத்1:1 11/1
ஒன்னார் அ திறம் எய்தி உரைத்தார் – யுத்1:3 94/4
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி
வயிற்றின் வந்து அ நாள் இ நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ – யுத்1:3 135/3,4
என்னை தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி
உன்னை தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம் – யுத்1:3 171/3,4
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின் – யுத்1:4 4/3
அருள் நெறி எய்தி சென்று அடி வணங்கினான் – யுத்1:4 47/4
வேதமும் முடிவு காணா மெய் பொருள் வெளி வந்து எய்தி
மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார் – யுத்1:4 110/3,4
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி
முரண் உடை கொடியோன் கொல்ல மொய் அமர் முடித்து தெய்வ – யுத்1:4 113/2,3
எய்தி யோசனை ஈண்டு ஒரு நூறுடன் – யுத்1:8 71/1
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் – யுத்1:9 58/3
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார் – யுத்1:9 76/2
ஏக ராசியினின் எய்தி எதிர்க்கும் – யுத்1:11 19/3
ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் – யுத்1:12 7/2,3
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை – யுத்1:13 4/1
வீரிய விரைவின் எய்தி பதினெழு வெள்ளத்தோடும் – யுத்1:13 5/1
வள்ளலும் விரைவின் எய்தி வட திசை வாயில் முற்றி – யுத்1:14 1/1
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான் – யுத்1:14 14/4
வரை இழிந்து அனைவரோடும் வந்து தன் இருக்கை எய்தி
நிருதர்-தம் குலத்தை எல்லாம் நீறு எழ புரியுமாறே – யுத்1-மிகை:12 5/2,3
நீளம் எய்தி ஒரு சிறை நின்றன – யுத்2:15 40/3
இடுக்கு ஒன்றும் காணார் காண்பது எய்த கோல் நொய்தின் எய்தி
படுக்கின்ற பிணத்தின் பம்மல் குப்பையின் பரப்பே பல் கால் – யுத்2:15 152/3,4
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய் – யுத்2:16 144/2
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – யுத்2:16 159/2
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை – யுத்2:17 2/3
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி பைய – யுத்2:17 75/2
எடுத்தவர் இருந்துழி எய்தி யாரையும் – யுத்2:18 3/1
அம் தார் இளவற்கு அயர்வு எய்தி அழும் – யுத்2:18 33/1
எறிந்தன எய்தன எய்தி ஒன்றொடு ஒன்று – யுத்2:18 126/1
இன்னது ஓர் தன்மை எய்தி இராக்கதர் இரிந்து சிந்தி – யுத்2:18 259/1
இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் – யுத்2:19 70/3
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – யுத்2:19 78/4
இரக்கம் எய்தி வெம் காலனும் எஞ்சவே – யுத்2:19 139/4
தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் – யுத்2:19 175/3
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்தி
சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான் – யுத்2:19 177/3,4
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – யுத்2:19 207/1
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – யுத்2:19 243/2
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா – யுத்2:19 259/1
இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம் மற்று இன்றொடு முடிவு எய்தி
புரண்டு தத்துற பொழிந்தனர் இருவர்-தம் பொரு சிலை கணை மாரி – யுத்2-மிகை:16 53/1,2
இந்திரன் பகைஞனே-கொல் என்பது ஓர் அச்சம் எய்தி
தந்திரம் இரிந்து சிந்த படை பெரும் தலைவர் தாக்கி – யுத்3:21 16/1,2
எந்திரம் எறிந்த என்ன ஏவுண்டு புரண்டார் எய்தி
சுந்தர தோளினானை நோக்கி நின்று இனைய சொன்னான் – யுத்3:21 16/3,4
சென்று வெம் களத்தை எய்தி சிறையொடு துண்டம் செம் கண் – யுத்3:22 11/1
இலங்கையர் கோனை எய்தி எய்தியது உரைத்தார் நீவிர் – யுத்3:22 157/1
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி
துயில்கின்றாயோ இன்று இ உறக்கம் துறவாயோ – யுத்3:22 205/3,4
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி
புரக்கும் மன்னர் குடி பிறந்து போந்தாய் அறத்தை பொறை தீர்ப்பான் – யுத்3:22 220/2,3
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி – யுத்3:24 57/1,2
இனையல் நீ மூண்டு யான் போய் நிகும்பலை விரைவின் எய்தி
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் முடியும் துன்பம் – யுத்3:26 13/3,4
ஏகிய கருமம் முற்றி யான் அவண் விரைவின் எய்தி
வேக வெம் படையின் கொன்று தருகுவென் வென்றி என்றான் – யுத்3:26 17/3,4
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி
மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் – யுத்3:26 68/1,2
இங்கும் இ துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி – யுத்3:26 68/3
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – யுத்3:26 86/2
இமை இடையாக யான் போய் ஏந்து_இழை இருக்கை எய்தி
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – யுத்3:26 89/1,2
இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி
விலங்கல் அம் தோளாய் நின்னை பிரிகலம் விளிதும் என்று – யுத்3:28 15/1,2
இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள – யுத்3:30 7/2,3
அது-பொழுது அரக்கர்_கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்தி
பொதுவுற நோக்கலுற்றான் ஒரு நெறி போக போக – யுத்3:30 8/1,2
எடுத்து ஒரு முகத்தினால் எய்தி யாம் இனி – யுத்3:31 177/3
முற்றும் முடிவு எய்தி முடிந்தனரால் – யுத்3-மிகை:20 18/4
பத்து எனும் திசையும் வென்று கயிலையில் பரனை எய்தி
அ தலை அமர் செய்து ஆற்றான் அவன் இடத்து உமை அன்பால் தன் – யுத்3-மிகை:29 3/1,2
மீன் அனைய நறும் போதும் விரை அரும்பும் சிறை வண்டும் நிறம் வேறு எய்தி
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – யுத்4:33 20/3,4
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார் – யுத்4:34 7/2
ஏறினன் கனகத்து ஆரை கோபுரத்து உம்பர் எய்தி
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம் – யுத்4:34 19/2,3
நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி
வேரே நிற்கும் மீள்கிலென் என்னா விடலுற்றான் – யுத்4:37 136/3,4
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் குணங்கள் தூயோன் – யுத்4:40 41/3,4
பார மா மதில் அயோத்தியின் எய்தி நின் பைம் பொன் – யுத்4:41 12/1
என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து – யுத்4:41 80/1
நாயக கோயில் எய்தி நானில கிழத்தியோடும் – யுத்4:42 6/3
அலக்கண் எய்தி அமரர் அழிந்திட – யுத்4-மிகை:34 1/1
எங்கணும் கவந்தம் ஆட எய்தி அங்கு அரக்கிமார்கள் – யுத்4-மிகை:37 3/3
அற்புதன் இனைய கூற ஐய வீடணனும் எய்தி
செப்பு இள முலையாள்-தன்-பால் செப்பவும் திரு_அனாளும் – யுத்4-மிகை:40 9/1,2
சென்று சேனையை நாடினன் திரிந்து வந்து எய்தி
வென்றி வீரரில் வசந்தனை கண்டிலர் வெறுத்தார் – யுத்4-மிகை:41 30/3,4
சோகம் எய்தி மெய் துளங்கிட சுடு சரம் துரந்தான் – யுத்4-மிகை:41 33/4
கெட்டது இன்று இனி தென்புலம் கேடு வந்து எய்தி
பட்டனம் இனி பிழைப்பு இலம் என்பது ஓர் பயத்தால் – யுத்4-மிகை:41 37/1,2
வென்று உயர் சேனையொடும் இராமனும் விரைவின் எய்தி
தென் திசை இலங்கை ஆதி தேவிக்கு தெரிய காட்டும் – யுத்4-மிகை:41 49/3,4
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி
கருத்து மற்று இனி உரை என குறு_முனி கழறும் – யுத்4-மிகை:41 92/3,4
சேர்ந்து சேதுவின் தென் கரை கடந்து வந்து எய்தி
கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகி – யுத்4-மிகை:41 115/1,2
இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி
வெறி துழாய் முடி வேத மெய் பொருளினை வியவா – யுத்4-மிகை:41 141/1,2
திக்குறு மானத்தை செவ்வன் எய்தி அ – யுத்4-மிகை:41 196/2
இராவணன் வேட்டம் போய் மீண்டு எம்பிரான் அயோத்தி எய்தி
தராதல மகளும் பூவில் தையலும் மகிழ சூடும் – யுத்4-மிகை:41 210/1,2
என்றலும் அவன் அடி இறைஞ்சி எய்தி அ – யுத்4-மிகை:41 214/1
இராவணன் வேட்டம் போய் மீண்டு எம்பிரான் அயோத்தி எய்தி
தராதல மகளும் பூவின் தையலும் மகிழ சூடும் – யுத்4-மிகை:41 255/1,2
நாயக கோயில் எய்தி நானில கிழத்தியோடும் – யுத்4-மிகை:42 7/3
பொருக்கென அயோத்தி எய்தி மற்று அவர் பொருமல் தீர – யுத்4-மிகை:42 49/2

TOP


எய்திட்டு (1)

ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு
ஆங்கு அவன் தனக்கு செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் – யுத்4-மிகை:41 236/3,4

TOP


எய்திட (6)

எண்ணும்-கால் இ இலக்கணம் எய்திட
ஒண்ணுமோ ஒன்று உணர்த்துகின்றேன் இவன் – பால:21 25/2,3
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும் – அயோ:1 60/4
ஆற்றலாது அரற்றுவது அரிதின் எய்திட
பால் துறும் பனி முலை ஆவின் பான்மையான் – ஆரண்:14 83/3,4
இற்ற இன்னல் இயக்கம் எய்திட வைகல் பற்பல ஏக மேல் – கிட்:10 69/2
இந்திரன் தமரொடும் இரியல் எய்திட
சிந்துவும் தன் நிலை குலைய சேண் உற – யுத்2:16 307/2,3
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – யுத்3:20 66/2

TOP


எய்திடா-வண்ணம் (1)

ஈண்டு வெம் சரம் எய்தன எய்திடா-வண்ணம்
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர் – சுந்:11 42/2,3

TOP


எய்திடாதே (1)

ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே
சீறுமா கண்டு வந்த திறத்தினை தெரிவதாக – யுத்1:7 12/2,3

TOP


எய்திடாமல் (2)

எய்த அம்பு இடை பழுது எய்திடாமல் என் – பால:24 39/1
வெருவினென் எய்திடாமல் விலக்குதி வீர என்றாள் – ஆரண்:6 56/4

TOP


எய்திடாரே (1)

நன்று இது என்றோர் தாமும் நரகம் அது எய்திடாரே – பால-மிகை:0 32/4

TOP


எய்திடின் (1)

எய்திடின் என்பது உன்னி இராகவன் இனிதின் ஏவ – சுந்-மிகை:14 48/2

TOP


எய்திடுவோன் (1)

எண்ணில் ஏழ் உள அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன்
விண்ணுள் வாலி-தன் ஆர் உயிர் விடுக்கும் என்று உலகின் – கிட்-மிகை:3 7/2,3

TOP


எய்திய (59)

எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை – பால:0 8/3
இனிய பள்ளிகள் எய்திய பின் இருள் – பால:11 2/2
துறக்கம் எய்திய தூயவரே என – பால:16 35/3
அரா அணை துறந்து போந்து அயோத்தி எய்திய
இராகவன் செய்கையை இயம்புவாம்-அரோ – பால:23 47/3,4
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய
சக்கரத்தவன் என தமியன் ஆயினான் – அயோ:1 2/3,4
உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய
தவ பயன் தாழ்ப்பது தருமம் அன்று-அரோ – அயோ:1 29/3,4
பின்னை எய்திய நலத்தினும் அரிதினின் பெற்றேன் – அயோ:1 64/2
எல்லை_இல் குணங்களும் பரதற்கு எய்திய
புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல் என்றாள் – அயோ:2 69/3,4
பின்னர் எய்திய பேறும் பிழைத்தவோ – அயோ:4 22/3
அஞ்சன மேனி இ அழகற்கு எய்திய
வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா – அயோ:4 183/1,2
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்கு – அயோ:11 5/3
முற்று உலகு அளித்து அது முறையின் எய்திய
கொற்றவன் முடி மண கோலம் காணவும் – அயோ:11 55/2,3
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே – அயோ:13 14/2
கோது அற தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனை பிரிந்தனன் நலத்தின் நீங்கினாள் – அயோ:14 50/1,2
எய்திய வேலையில் தமியள் எய்திய – அயோ:14 81/1
எய்திய வேலையில் தமியள் எய்திய
தையலை நோக்கினன் சாலை நோக்கினான் – அயோ:14 81/1,2
எய்திய முனிவரன் இணை கொள் தாமரை – அயோ-மிகை:1 3/1
எய்திய எய்துப திகழும் யாண்டு எலாம் – அயோ-மிகை:1 11/2
எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்து உவந்து – ஆரண்:3 11/1
உன்னின் யார் உளர் உன் அருள் எய்திய
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான் – ஆரண்:3 30/3,4
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய
நோயின் நீங்கினெம் நுன்னின் என் எங்களை – ஆரண்:4 29/2,3
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய
ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன – ஆரண்:10 127/1,2
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும் – ஆரண்:13 33/2
தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள் – ஆரண்:13 44/2
இன் துணை பிரிந்து இரிந்து இன்னல் எய்திய
அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ – ஆரண்:13 45/3,4
வந்திலர் மைந்தர் நன் மருகிக்கு எய்திய
வெம் துயர் துடைத்தனென் என்னும் மெய் புகழ் – ஆரண்:13 53/1,2
நோக்கினால் ஐய நொய்து இவண் எய்திய நுந்தை – ஆரண்:13 82/1
அவ்விடை எய்திய அண்ணல் இராமன் – ஆரண்:14 38/1
வினையின் எய்திய வீரர் நீர் யாவர்-கொல் என்ன – ஆரண்:15 35/3
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல் – கிட்:6 5/2
வெம் தொழில் துறை வீடு பெற்று எய்திய
எந்தையும் எருவைக்கு அரசு அல்லனோ – கிட்:7 116/3,4
பருப்பதத்தினை எய்திய பண்பு போல் – கிட்:11 14/4
ஏதி அம் கொழுநர் தம்-பால் எய்திய காதலாலே – சுந்:2 112/1
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு – சுந்:2 151/3
பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம் – சுந்:2 154/4
இன்னோரன்ன எய்திய காலத்து இடை நின்றாள் – சுந்:3 152/1
பிறர் மனை எய்திய பெண்ணை பேணுதல் – சுந்:4 14/1
இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய
நல் நெடும் செல்வமும் நாளும் நாம் அற – யுத்1:3 78/1,2
இ திறம் நிகழ்வுறு காலை எய்திய
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான் – யுத்1:4 32/1,2
யார் இவண் எய்திய கருமம் யாவது – யுத்1:4 41/1
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும் – யுத்1:6 36/2
அலமரும் துயர் எய்திய ஆயினும் – யுத்1:8 59/2
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை – யுத்1:14 20/2
முறுவல் எய்திய முகத்தினன் முளரி அம் கண்ணன் – யுத்2:15 240/1
எய்திய நிருதர் கோனும் இராமனை இறைஞ்சி எந்தாய் – யுத்2:16 165/1
அ மலை நின்று வந்து அவனி எய்திய
செம் மலை அனைய வெம் களிறும் சேனையின் – யுத்2:16 251/1,2
காகுத்தனை எய்திய காலையின்-வாய் – யுத்2:18 45/2
எல்லாம் உடன் எய்திய பின் இவனே – யுத்2:18 54/1
எய்திய சேனையை ஈசன் எதிர்ந்தான் – யுத்3:20 29/1
ஏதம் இல் இலங்கை அம் கிரி-கொடு எய்திய
தாதையும் ஒத்தனன் உவமை தற்கு இலான் – யுத்3:24 98/3,4
இல்லையால் எவரும் இன்னே எய்திய இலங்கை என்னும் – யுத்3-மிகை:30 1/2
இலங்கையை எய்திய இமைப்பின் வந்த தேர் – யுத்4:37 72/4
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன – யுத்4:37 114/3
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல் – யுத்4:41 13/2
வானுள் எய்திய மன்னவன் மைந்தனால் – யுத்4:41 78/2
கானுள் எய்திய காகுத்தற்கே கடன் – யுத்4:41 78/3
என்று உரைத்து உயர் வான் பிறப்பு எய்திய
வென்றி வெம் சின வேழங்கள்-தம்மொடும் – யுத்4-மிகை:33 1/1,2
அரு வினை வந்து எய்திய போழ்து ஆர் தடுப்பார் ஆர் அதனை அறிவார் வீட்டின் – யுத்4-மிகை:38 3/1
முட்ட எய்திய முயற்சியோடு யாவரும் மொய்ப்ப – யுத்4-மிகை:41 37/3

TOP


எய்திய-போது (2)

இரந்தனென் எய்திய-போது இசையாது – ஆரண்:14 42/1
அரு வினை வந்து எய்திய-போது ஆர் அரசே உன்-தன் – யுத்4-மிகை:38 2/1

TOP


எய்தியதால் (1)

எற்ற பொரு தேர் பொடி எய்தியதால் – யுத்3:20 81/4

TOP


எய்தியது (22)

அனகன் இ நகர் எய்தியது ஆதியில் – பால:21 26/3
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – பால:22 33/4
இரு கை கூப்பி இறைஞ்சினன் எய்தியது
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ் – அயோ:11 37/2,3
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன – அயோ:13 33/2
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள் – அயோ:14 38/2
எழுத_அரு மேனியாய் ஈண்டு எய்தியது அறிந்திலாதேன் – ஆரண்:6 41/1
ஆண்டு அ பிறை நீங்கலும் எய்தியது அந்தகாரம் – ஆரண்:10 138/1
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என – ஆரண்:14 85/1
ஏது நீரில் இடை எய்தியது நாமம் எனலும் – ஆரண்-மிகை:1 7/2
எய்தின் எய்தியது ஆக இயற்றினான் – கிட்:7 110/4
எய்தியது என்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள் – கிட்:11 49/4
எய்தியது எ பரிசு இயம்புவாய் என்றாள் – சுந்:4 96/4
என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியது அறிந்திலாதார் – சுந்:7 9/3
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா – யுத்1:3 34/2
இது மற்று அவ்வழி எய்தியது இராவணன் விரைவினின் ஏவ – யுத்1:5 67/3
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று – யுத்2:17 44/2
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன – யுத்2:19 293/1
இலங்கையர் கோனை எய்தி எய்தியது உரைத்தார் நீவிர் – யுத்3:22 157/1
எண்ணுற அரிய சேனை எய்தியது இலங்கை நோக்கி – யுத்3:30 3/4
ஈனம் எய்தியது இயம்பல் என் எழுபது வெள்ள – யுத்3-மிகை:31 5/3
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது இடையே யான் ஓர் – யுத்4:37 8/2
என்று தேரினை வீடணன் எய்தியது என்றான் – யுத்4-மிகை:41 6/1

TOP


எய்தியவரும் (1)

துறக்கம் எய்தியவரும் துறவாத – யுத்1:11 22/3

TOP


எய்தியவாறு (1)

என்தான் இவண் எய்தியவாறு எனலும் – ஆரண்:2 14/3

TOP


எய்தியவோ (1)

ஏதம் என்பன எய்தியவோ சொலாய் – பால-மிகை:7 23/3

TOP


எய்தியே (2)

தோய்ந்தனன் சரயு நல் துறை-கண் எய்தியே – பால:5 93/4
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே வெண் மணல் கூப்பி – யுத்4-மிகை:41 98/2

TOP


எய்தில (1)

எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன – சுந்:4 41/3,4

TOP


எய்திலதாம் (1)

எல்லை நோக்கவும் எய்திலதாம் எனும் – யுத்1:9 59/1

TOP


எய்திலை (1)

இன்று சென்று நீ பரதனை எய்திலை என்னின் – யுத்4:40 127/1

TOP


எய்திற்று (10)

ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா – ஆரண்:10 165/3
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும் – கிட்:2 34/2
தனக்கு இரை எய்திற்று என்னா சிறகினால் தகைந்து கொண்டான் – கிட்-மிகை:16 9/4
யாண்டையான் இளவலோடும் எ வழி எய்திற்று உன்னை – சுந்:4 73/2
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே – யுத்1:12 33/4
ஏழ் இரு கோடி வந்து எய்திற்று என்பரால் – யுத்2:16 310/3
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – யுத்2:17 27/3
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – யுத்2:19 106/4
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி – யுத்3:22 21/4
ஏம்பலுற்று எழுந்த மன்னன் எ வழி எய்திற்று என்றான் – யுத்3:30 2/1

TOP


எய்தின் (5)

தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவாவகைதான் எய்தின்
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய் – அயோ:4 52/1,2
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான் – ஆரண்:11 13/2
எய்தின் எய்தியது ஆக இயற்றினான் – கிட்:7 110/4
ஏற்றனென் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின்
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – யுத்2:16 196/3,4
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின்
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள் – யுத்4:41 27/3,4

TOP


எய்தின (8)

ஏந்து இளநீர்களும் வறுமை எய்தின
சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார் – அயோ:4 208/2,3
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால் – யுத்1:3 88/2
எத்துணை வகையினும் உறுதி எய்தின
ஒத்தன உணர்த்தினேன் உணரகிற்றிலை – யுத்1:4 12/1,2
எ விலங்கும் வந்து எய்தின வேலையே – யுத்1:8 29/4
பத்து திசையும் செவிடு எய்தின பல் கால் – யுத்2:18 243/2
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின – யுத்3:24 88/4
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – யுத்4:37 141/3
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – யுத்4:42 15/4

TOP


எய்தினர் (16)

முறைமையின் எய்தினர் முந்தி அந்தம்_இல் – அயோ:1 11/1
பெருமை எய்தினர் யாவரே இராமனை பெற்றார் – அயோ:1 34/2
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் – அயோ:1 74/4
விரைவின் வந்து ஈண்டினர் விரகின் எய்தினர்
பரதனை வணங்கினர் பரியும் நெஞ்சினர் – அயோ:12 1/3,4
எழுந்தனர் எய்தினர் இருண்ட மேகத்தின் – ஆரண்:3 9/1
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான் – ஆரண்:3 10/4
என்ன உன்னி அதை எய்தினர் இறைஞ்சி அவனின் – ஆரண்-மிகை:1 8/3
இருந்தனள் இருந்தவளை எய்தினர் இறைஞ்சா – கிட்:14 48/1
ஏவலின் எய்தினர் இருந்த எண் திசை – சுந்:7 59/1
கணனின் எய்தினர் பணி என தாதையை கண்டான் – யுத்1:3 38/3
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும் – யுத்1:9 66/3
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அ – யுத்2:16 219/3
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அ – யுத்2:16 219/3
எய்தினர் எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால் – யுத்2:19 89/2
என்றலும் எய்தினர் கிங்கரர் என்பார் – யுத்3:20 5/1
துணுக்கம் எய்தினர் மங்கல நாண்களை தொட்டார் – யுத்4:35 29/4

TOP


எய்தினர்-கொல் (1)

இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்-கொல் என்கோ – சுந்:4 64/1

TOP


எய்தினர்கள் (1)

எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன் நின்று – யுத்1:12 25/3

TOP


எய்தினரால் (1)

இரவு அங்கண் உறும் பொழுது எய்தினரால்
சரவங்கன் இருந்து தவம் கருதும் – ஆரண்:2 1/2,3

TOP


எய்தினள் (4)

மடந்தை கோயிலை எய்தினள் மன்னவன் – அயோ:4 29/2
அனைய வேலை அக மனை எய்தினள்
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள் – அயோ:4 223/1,2
எய்தினள் இராகவன் இருந்த சூழல்-வாய் – ஆரண்:6 3/4
எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி ஈங்கு – சுந்-மிகை:4 3/1

TOP


எய்தினன் (25)

எழுக சேனை என்று ஏவினன் எய்தினன்
தொழுது கேகயர் கோ_மகன் சொல்லொடும் – அயோ:11 7/1,2
விருப்பின் எய்தினன் வெம் திறல் வேந்தனை – அயோ:11 39/1
ஆண்தகை கோசலை அருகர் எய்தினன்
மீண்டும் மண் கிழிதர வீழ்ந்து கேழ் கிளர் – அயோ:11 87/1,2
அ வேலையின் எய்தினன் ஆயிரமாம் – ஆரண்:2 2/2
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா – ஆரண்:2 22/4
அரிதின் எய்தினன் ஐ_ஐந்து கொய் உளை பரியால் – ஆரண்:8 17/1
சோகம் எய்தினன் துணை துளங்கினான் – கிட்:3 53/4
பொருக்க எய்தினன் பொன் ஒளிர் மேனியான் – கிட்:11 14/2
என்ன செய்குவது எய்தினன் என்றனர் – கிட்:11 40/4
எய்தினன் மானவன் இருந்த மால் வரை – கிட்:11 123/1
எய்தினன் இருந்தவர் இரியல்போயினார் – கிட்:16 27/1
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான் – சுந்:2 177/4
என்று சோலை புக்கு எய்தினன் இராகவன் தூதன் – சுந்:3 2/1
அ இடை எய்தினன் அரிதின் நோக்குவான் – சுந்:3 54/3
எழுந்து மா விசும்பு எய்தினன் இடை அவன் படையில் – சுந்:11 52/2
எயில் உடை திரு நகர் சிதைப்ப எய்தினன்
அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் என்பார் பலர் – சுந்:12 15/3,4
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்-தன் – சுந்:14 22/1
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை – சுந்:14 37/3
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன் என்னலோடும் – யுத்1:4 119/3
கோயில் எய்தினன் குன்று அன கொள்கையான் – யுத்2:16 65/4
இ நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய் – யுத்3:20 17/4
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத – யுத்3:21 36/3
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா – யுத்3:24 46/2
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா – யுத்4:41 33/3
துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே – யுத்4-மிகை:34 1/4

TOP


எய்தினனால் (1)

இனம் எங்கும் இரிந்திட எய்தினனால் – யுத்3-மிகை:20 16/4

TOP


எய்தினனோ (1)

எல்லே இவை காணிய எய்தினனோ
வல்லே உளராயின மானுடரை – யுத்2:18 30/1,2

TOP


எய்தினாய் (1)

இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின் – கிட்:7 140/2

TOP


எய்தினார் (54)

இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார் – பால:5 111/4
இரங்கு வார் புனல் சரயு எய்தினார் – பால:6 22/4
இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார் – பால:10 37/4
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்
அடி இணை தொழ இடம் இன்றி மன்னவர் – பால:14 1/2,3
முகந்தனர் திருவருள் முறையின் எய்தினார்
திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது செல்வனை – பால:14 2/1,2
பாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார் – பால:17 39/4
வயங்கு பூம் பந்தரும் மகளிர் எய்தினார் – பால:19 5/4
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார்
ஆதி வானவர்_பிரான் அணுகலால் அணி கொள் கார் – பால:20 32/2,3
பல முதல் கேள்வியும் பயனும் எய்தினார்
நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார் – அயோ:1 5/2,3
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – அயோ:6 35/4
இனிய மா தவ பள்ளிகொண்டு எய்தினார் – அயோ:7 13/4
தாவு வார் புனல் சரயு எய்தினார் – அயோ:11 122/4
கோனை எய்தினார் குறையும் சிந்தையார் – அயோ:14 91/4
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் – ஆரண்:3 27/4
ஏய சோலை இனிது சென்று எய்தினார் – ஆரண்:4 41/4
எழல் உறு மனத்தினர் ஒருமை எய்தினார் – ஆரண்:7 43/4
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார்
நிருதர்-தம் பெரும் படை நெடிது நின்றவன் – ஆரண்:7 122/2,3
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார்
நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே – ஆரண்:15 6/2,3
என் செய்தேன் முன்னம் மறம் செய்கை எய்தினார்
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய் – ஆரண்:15 47/3,4
எய்தினார் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின் – கிட்:2 1/1
ஒழிவு_இலா பொன் குழாத்து உறையுள் எய்தினார் – கிட்:11 105/4
விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால் – கிட்:14 3/4
எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கிட்:14 5/4
ஏமகூட தடம் கிரியை எய்தினார் – கிட்:14 11/4
என்பு இல் பல் உயிர் என வெம்மை எய்தினார் – கிட்:14 21/4
அ கணத்து அ பிலத்து அகணி எய்தினார்
திக்கினொடு உலகு உற செறிந்த தேங்கு இருள் – கிட்:14 25/1,2
புக்கதே அனையது ஓர் புரை புக்கு எய்தினார் – கிட்:14 25/4
இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார் – கிட்:15 16/4
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார்
மெய் தருப்பை நூல் பிறழும் மேனியார் – கிட்:15 17/2,3
இனைய ஆய ஒண் துறையை எய்தினார்
நினையும் வேலை-வாய் நெடிது தேடுவார் – கிட்:15 23/1,2
தீண்டுகின்ற தண் சிகரம் எய்தினார் – கிட்:15 24/4
பொன்னி நாடு பொரு இலர் எய்தினார்
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து – கிட்:15 46/2,3
இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார் – கிட்:15 50/4
யாவரும் அ-வயின் எளிதின் எய்தினார்
பூ வரு புரி குழல் பொரு_இல் கற்பு உடை – கிட்:16 3/1,2
எ வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்
செ வழி மந்திர திசையர் ஆகையால் – சுந்:2 45/2,3
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய் – சுந்:3 126/3
இரக்கமும் அவலமும் துளக்கும் எய்தினார் – சுந்:9 25/4
எய்தினார் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றி – யுத்1:3 54/2
உருளுறு தேரவன் உதயம் எய்தினார் – யுத்1:4 23/4
இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினார்
சல குறி இலர் என அருகு சார்ந்தனர் – யுத்1:4 40/2,3
சிறப்பு அவன் செய்திட செல்வம் எய்தினார்
அற பெரும் பகைஞர்கள் அளவு_இல் ஆற்றலர் – யுத்1:5 27/1,2
இமையவர் இமைத்தனர் வியர்ப்பும் எய்தினார் – யுத்1:6 35/4
தொடுத்தனன் அமரரும் துணுக்கம் எய்தினார் – யுத்1:6 56/4
ஏனையோரும் இராமனை எய்தினார் – யுத்1:8 70/4
அரக்கரும் அனையது ஓர் அச்சம் எய்தினார் – யுத்2:15 125/4
தூற்றினன் இமையவர் துணுக்கம் எய்தினார் – யுத்2:16 253/4
செருவின் வெற்றி திகழ வந்து எய்தினார் – யுத்2-மிகை:15 9/4
இ தலை இருவரும் இசைய எய்தினார்
கை தலத்தால் அடி வருடும் காலையில் – யுத்3:24 65/2,3
ஏற்றமும் பெரு வலி அழகொடு எய்தினார்
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார் – யுத்3:24 100/3,4
ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்
ஆன நாட்டு அந்த போகம் அமைத்திர் மற்று – யுத்4:34 2/2,3
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்
வேற்றவர் ஆர்த்தனர் மேலும் கீழுமாய் – யுத்4:37 79/2,3
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார்
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ – யுத்4:41 52/3,4
நண்ணியது அமரரும் நடுக்கம் எய்தினார் – யுத்4-மிகை:37 22/4
இந்திரன் பிரமா முதல் எய்தினார்
வந்து வானவர் யாவரும் வாழ்த்தினார் – யுத்4-மிகை:41 108/3,4

TOP


எய்தினார்கள் (2)

எய்தினார்கள் யார் இது எனா எனா – கிட்:15 6/2
எய்தினர் எய்தினார்கள் ஈடுபட்டு இரிந்தது அல்லால் – யுத்2:19 89/2

TOP


எய்தினால் (4)

எய்தினால் அது செய்க என்று ஏவினால் – பால:7 44/2
எண்ணினும் பெரியது ஓர் இடர் வந்து எய்தினால்
தண் நறும் கரும் குழல் சனகன் மா மகள் – ஆரண்:14 98/2,3
என்று உரைத்திடுதி பின் அயோத்தி எய்தினால்
வென்றி வெம் சிலையினான் மனம் விழைந்திடாது – சுந்-மிகை:5 2/1,2
உன்-தன் மா நகர் எய்தினால் சாய்கை போம் உரவோய் – யுத்4-மிகை:41 93/2

TOP


எய்தினாள் (10)

நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள்
நெடும் தடம் கிடந்த கண் நீல மாலையே – பால:13 56/3,4
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள்
புலம்பு சேடியர் கை மிசை போயினாள் – பால:21 20/3,4
மேல் கிடந்தாள் தனை விரைவின் எய்தினாள் – அயோ:2 49/4
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் – ஆரண்:9 31/4
ஏகு-மின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள் – ஆரண்:12 25/4
விண்ணினில் மேதினி வேண்டி எய்தினாள் – ஆரண்-மிகை:13 3/4
போது உலாம் மாதவி பொதும்பர் எய்தினாள் – சுந்:4 21/4
இந்திரன் உணர்ந்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ – யுத்2:17 16/2
ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள்
பாம்பு கான்ற பனி மதி பான்மையாள் – யுத்4:40 8/3,4
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள் – யுத்4:40 45/4

TOP


எய்தினான் (73)

அருள் தரும் அவையில் வந்து அரசன் எய்தினான் – பால:5 91/4
புனை மணி மண்டபம் பொலிய எய்தினான் – பால:6 2/4
பராவ அரு முனியொடும் பதி வந்து எய்தினான் – பால:13 59/4
மீன வேலையை வெய்யவன் எய்தினான் – பால:18 32/4
ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் எய்தினான்
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெம் கணை – பால:19 38/1,2
சிந்தையே பொரு நெடும் தேரின் வந்து எய்தினான் – பால:20 16/4
எழுக முந்துற எனா இனிது வந்து எய்தினான்
உழுவை முந்து அரி_அனான் எவரினும் உயரினான் – பால:20 18/3,4
செம்பொனின் பசு மணி தேரின் வந்து எய்தினான்
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான் – பால:20 20/3,4
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான் – பால:20 30/4
ஏதி மன்னர் குழாத்தொடும் எய்தினான் – பால:21 41/4
இந்திரன் சசியொடும் எய்தினான் இளம் – பால:23 82/1
ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான் – பால:23 83/4
தந்து கோசிகன்-தன் மருங்கு எய்தினான் – பால-மிகை:11 2/4
எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான் – அயோ:1 1/4
மூவரின் நால்வர் ஆம் முனி வந்து எய்தினான் – அயோ:1 4/4
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – அயோ:2 10/4
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான் – அயோ:2 12/4
சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான்
இறந்திலன் இருந்தனன் என் செய்து ஆற்றுவான் – அயோ:2 63/2,3
எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான்
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர் – அயோ:4 156/2,3
விரை செறி சோலையை விரைவின் எய்தினான்
இரதம்-நின்று இழிந்து பின் இராமன் இன்புறும் – அயோ:5 7/2,3
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான் – அயோ:8 8/4
சாலை வந்து எய்தினான் தவத்தின் எய்தினான் – அயோ:10 43/4
சாலை வந்து எய்தினான் தவத்தின் எய்தினான் – அயோ:10 43/4
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான்
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான் – அயோ:11 39/3,4
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள் – அயோ:11 43/4
மனையின் எய்தினான் மரபின் வாழ்வினை – அயோ:11 133/3
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான் – அயோ:13 1/4
சானகி இருந்த அ சாலை எய்தினான் – அயோ:14 80/4
ஏய அன்பினன் தானும் சென்று எய்தினான் – அயோ-மிகை:11 2/4
இன்ன வேலை-வாய் முனிவன் எய்தினான் – அயோ-மிகை:11 8/4
மிதித்தனன் இராமனை விரைவின் எய்தினான்
மதித்திலன் பரதன் நின் மேல் வந்தான் மதில் – அயோ-மிகை:14 3/2,3
இறுதியை தன்-வயின் இயற்ற எய்தினான்
அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின் – ஆரண்:4 10/1,2
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான்
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – ஆரண்:4 19/3,4
மரா மரம் கையில் வாங்கி வந்து எய்தினான்
இராமன் அங்கு ஓர் தனி கணை ஏவினான் – ஆரண்:9 23/3,4
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – ஆரண்:12 29/4
இன்னலும் உவகையும் இரண்டும் எய்தினான்
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் – ஆரண்:14 85/3,4
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான் – கிட்:3 51/4
வெய்தின் எய்தினான் வெகுளி மேயினான் – கிட்:3 52/4
களித்த வாலியும் கடிதின் எய்தினான்
விளித்து நின்று வேறு உரை பெறான் இருந்து – கிட்:3 59/2,3
சீறினான் நெடும் சிகரம் எய்தினான்
வேறு இல் ஆதவன் புதல்வன் மெய்ம்மை ஆம் – கிட்:3 61/2,3
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான்
மன்னன் மைந்தன் மன கருத்து உட்கொளா – கிட்:11 17/2,3
இந்திரற்கு மகன் மகன் எய்தினான் – கிட்:11 26/4
எய்தினான் அங்கு ஓர் நெடு வரை சிகரத்தின் இருக்கை – கிட்:12 29/3
உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான் – கிட்:15 5/4
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – சுந்:1 21/4
எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான்
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான் – சுந்:2 41/1,2
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான்
கடையுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் – சுந்:2 127/2,3
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான் – சுந்:2 177/4
எய்தினான் இமையா முக்கண் ஈசனே என்ற போதும் – சுந்:10 4/3
இருந்த அ பெரும் கோயில் சென்று எய்தினான் – சுந்:12 36/4
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான் – சுந்:12 60/4
இன்னும் காண்டும் என மறைந்து எய்தினான்
சொன்ன வாள் அரக்கன் சுடு தீ சுடும் – சுந்-மிகை:3 15/2,3
இ புறத்து இரும் கரை மருங்கின் எய்தினான் – யுத்1:4 24/4
இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான் – யுத்1:4 29/4
உறைவிடம் எய்தினான் ஒருங்கு கேள்வியின் – யுத்1:4 33/1
இறையவன் தர நெடும் தவத்தின் எய்தினான் – யுத்1:4 43/4
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான் – யுத்1:4 49/4
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி – யுத்1:4 149/3
இவ்வழி வருதி என்று இயம்ப எய்தினான்
வெவ் வழி விலங்கி நல் நெறியை மேவினான் – யுத்1:5 14/3,4
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – யுத்1:13 3/4
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான் – யுத்1-மிகை:8 2/4
இ வழி அவனும் போய் வாயில் எய்தினான் – யுத்2:16 94/4
இறுத்து நின் எதிர் எய்தினான் – யுத்2:16 120/4
இன்று காலன் முன் எய்தினான்
என்று சொல்லி இறைஞ்சினான் – யுத்2:16 121/3,4
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான் – யுத்2:16 270/4
இன கொடும் பகழியின் மதிலை எய்தினான்
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என – யுத்2:16 273/2,3
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான்
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் – யுத்2:16 284/3,4
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் – யுத்2:16 284/4
எரி கணை சிந்தி காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் – யுத்3:21 32/3
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான் – யுத்3:24 91/4
ஏன்றிலது ஆதலின் அனுமன் எய்தினான் – யுத்3:24 99/4
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான் – யுத்4:39 10/4
ஏடு அவிழ் தாமரை இறைஞ்சி எய்தினான் – யுத்4-மிகை:41 281/4

TOP


எய்தினானை (1)

இ தலை எய்தினானை கொல்லுதல் இழுக்கம் இன்னும் – சுந்:12 110/4

TOP


எய்தினீர் (3)

எ வழி நின்றும் இங்கு எய்தினீர் என்றாள் – ஆரண்:12 40/4
ஈங்கு இது கருமமாக எய்தினீர் என்னின் நீர் போய் – யுத்1-மிகை:9 7/2
இம்மையில் நெடும் திரு எய்தினீர் இனி – யுத்2:18 4/3

TOP


எய்தினும் (4)

இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும்
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே – அயோ:5 29/3,4
இழவு எனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக – சுந்:3 105/1
என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின் – யுத்1:3 169/3
இடும்பை எத்தனையும் மடுத்து எய்தினும்
குடும்பம் தாங்கும் குடி பிறந்தாரினே – யுத்1:8 53/3,4

TOP


எய்தினென் (2)

அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – பால:6 10/3
வேண்டினென் எய்தினென் உள்ளம் விம்முமால் – அயோ:11 42/2

TOP


எய்தினேன் (5)

இம்பர் உற்று இது எய்தினேன்
வெம்பு வில் கை வீர பேர் – ஆரண்:1 63/1,2
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன்
மன்னவ நின் பணி மறுத்து வைகி என் – கிட்:11 129/2,3
எ பொழுது இ பெரும் பழியின் எய்தினேன்
அ பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன் – சுந்:4 15/1,2
ஈடுறும் இவனை கொண்டு எளிதின் எய்தினேன் – யுத்2:16 278/4
என்னை மீட்பான்-பொருட்டு இலங்கை எய்தினேன் – யுத்4:40 50/4

TOP


எய்தினை (6)

அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும் – ஆரண்:11 10/3
எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற – கிட்:3 24/2
இற்றே இறை எய்தினை ஏய்த்தது கோடி என்னால் – சுந்:1 47/2
எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால் – யுத்2:19 267/2
ஏவிய காரியம் இயற்றி எய்தினை
நோவிலை வீடணா என்று நோக்கி பின் – யுத்3:24 68/1,2
வென்று மீண்டு இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ – யுத்3:29 60/2

TOP


எய்தினையே (1)

ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – ஆரண்:2 27/4

TOP


எய்தினோன் (1)

எவன் செய இனிய இ அழகை எய்தினோன்
அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – ஆரண்:6 11/1,2

TOP


எய்து (17)

முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே – பால:6 10/4
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே – பால:6 16/4
என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி – பால:11 8/3
இராவணன் குலமும் பொன்ற எய்து உடன் அயோத்தி வந்தான் – பால-மிகை:0 8/4
எயில் உடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக என்றான் – அயோ-மிகை:8 4/4
எய்து காலை அ பிலனுள் எய்தி யான் – கிட்:3 52/1
ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன் – கிட்:7 127/1
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார் – கிட்:15 17/2
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற – சுந்:4 37/1
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம் – சுந்:12 68/1
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன் – யுத்2:16 166/3
எய்து கொன்றனனோ நெடு மந்திரம் இயம்பி – யுத்2:16 239/3
எய்து வெள்ளம் நூற்றுஇரண்டு என திரண்ட கால் வயவர் – யுத்2-மிகை:15 35/1
கொன்றான் என எய்து குறைத்தனனால் – யுத்3:27 43/4
ஏ எனும் மாத்திரத்து எய்து கொன்றனன் – யுத்3:31 172/4
இன்னவாறு இராமன் எய்து சேனை வெள்ளம் யாவையும் – யுத்3-மிகை:31 23/1
எய்து வானவ கம்மி – யுத்4-மிகை:39 10/3

TOP


எய்து-மின் (2)

இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – யுத்4:37 115/3
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – யுத்4:37 115/3

TOP


எய்துக (2)

எயில் உடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக என்றான் – அயோ-மிகை:8 4/4
இழவு எனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக
குழை முகத்து நின் சிந்தனை கோடினால் – சுந்:3 105/1,2

TOP


எய்துகின்ற (2)

எயில் வகுத்து எய்துகின்ற இன முகில் கணங்கள் எங்கும் – கிட்:2 11/3
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து – யுத்4:41 69/2

TOP


எய்துகின்றார் (2)

தேளினால் திகைப்பு எய்துகின்றார் சிலர் – சுந்:2 174/4
ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை – யுத்3:23 28/3

TOP


எய்துகின்றானை (1)

இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி – சுந்:3 93/1,2

TOP


எய்துகின்றேன் (1)

இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன்
பின்னையும் எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் என்றாள் – யுத்2:17 71/3,4

TOP


எய்துதல் (1)

திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும் – ஆரண்:11 36/2

TOP


எய்துதலின் (1)

ஏற்கை ஏத்தி இவண் எய்துதலின் என்னை எதிர – ஆரண்-மிகை:1 4/2

TOP


எய்துதலும் (1)

வந்து முனி எய்துதலும் மார்பில் அணி ஆரம் – பால:6 5/1

TOP


எய்துதற்கு (1)

ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு
ஓதும் மூலம் அவை என ஓர்தியே – அயோ:2 20/3,4

TOP


எய்துதி (2)

இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய் – ஆரண்:10 80/4
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை – ஆரண்:16 5/1

TOP


எய்துப (1)

எய்திய எய்துப திகழும் யாண்டு எலாம் – அயோ-மிகை:1 11/2

TOP


எய்தும் (42)

உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் – பால:6 15/3
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார் – பால:21 4/2
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார் – பால:23 2/2
இ பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை – பால:23 68/2
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும்
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அ நாள் – பால:24 27/3,4
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால் – பால-மிகை:8 1/3
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – அயோ:2 56/4
ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அ – அயோ:11 111/3
வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான் – அயோ:11 133/4
துன்_அரும் தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே – ஆரண்:10 103/4
வீடு அவன் எய்தும் வேலை விரிஞ்சனே முதல மேலோர் – ஆரண்:13 129/1
இன்ன வாயினூடு எய்தும் என்ன யாம் – கிட்:3 57/2
மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல் – கிட்:9 13/1
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால் – கிட்:9 19/2
எய்தும் வந்து என்பது ஓர் இறையும் கண்டிலம் – கிட்:16 8/3
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர் – கிட்:17 18/4
சீர் உறு சுயம்பிரபை ஏமை செறிவு எய்தும்
தாரு வளர் பொற்றல மிசை கடிது சார்ந்தாள் – கிட்-மிகை:14 6/3,4
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – சுந்:2 82/4
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும்
மின்மினி அல்லனோ அ வெயில் கதிர் வேந்தன் அம்மா – சுந்:2 96/3,4
இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது அறத்தவரை அண்மும் – சுந்:4 69/1,2
கல்லி தம் இயல்பு எய்தும் கருத்தர் போல் – சுந்:13 6/4
ஏலும் அன்னவருடை வலி அவன்-வயின் எய்தும்
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து – யுத்1:2 108/2,3
என்னை தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி – யுத்1:3 171/3
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர் சொல்லீர் – யுத்1:4 150/4
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும் – யுத்1:10 22/3
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் எழிலி வண்ணன் – யுத்1:12 26/1
எறிந்தும் எய்தும் எழு முளை தண்டு கொண்டு – யுத்2:15 26/1
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – யுத்2:15 161/3
இறுதி எய்தும் நாள் கால் பொர மந்தரம் இடையிட்டு – யுத்2:15 240/3
காரிகை நின்னை எய்தும் காதலால் கருதலாகா – யுத்2:17 49/1
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா – யுத்2:19 37/2
பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது – யுத்2:19 228/3
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – யுத்2:19 243/1
இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும்
மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீள – யுத்2:19 272/1,2
நாண் எலாம் துறந்தேன் இல்லின் நன்மையின் நல்லார்க்கு எய்தும்
பூண் எலாம் துறந்தேன் என் தன் பொரு சிலை மேகம்-தன்னை – யுத்3:23 31/1,2
நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கும் நாசம் இல்லை – யுத்3:24 8/2
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் – யுத்3:24 14/3
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டுறும் – யுத்3:24 86/3
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும்
மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான் – யுத்3:27 170/1,2
முந்தை எய்தும் முறைமை இது ஆம் எனா – யுத்4:38 34/3
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால் – யுத்4-மிகை:37 23/2
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான் – யுத்4-மிகை:42 62/3

TOP


எய்துமால் (3)

அழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு எய்துமால்
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – ஆரண்:11 79/3,4
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால் – கிட்:11 134/4
ஏத்த_அரும் உறுதியும் எளிதின் எய்துமால் – யுத்1:4 92/4

TOP


எய்துமே (1)

அ தலத்தில் அவன் பதம் எய்துமே – பால-மிகை:0 36/4

TOP


எய்துமேல் (2)

காவலன் ஈண்டு நீர் கருதிற்று எய்துமேல்
மூ-வகை உலகமும் முடியும் முந்து உள – ஆரண்:12 10/1,2
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும் – சுந்:2 96/3

TOP


எய்துமோ (1)

என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ – சுந்:5 37/4

TOP


எய்துவதன் (1)

எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும் – யுத்3:31 150/1

TOP


எய்துவது (2)

அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – சுந்:2 200/2
இருளிடை எய்துவது இயல்பு அன்றாம் என – யுத்1:4 23/1

TOP


எய்துவர் (1)

எ உலகங்களும் இமைப்பின் எய்துவர்
வவ்வுவர் அ வழி மகிழ்ந்த யாவையும் – கிட்:6 31/1,2

TOP


எய்துவல் (1)

இறுக்கும் நாள் எந்தை பாதம் எய்துவல் என்ன போனாள் – அயோ-மிகை:8 5/4

TOP


எய்துவாம் (1)

மொய்கொள் போர் களத்து எய்துவாம் இனி என முயன்றான் – யுத்3:22 185/4

TOP


எய்துவார் (1)

வேறும் எய்துவார் உளர்-கொலாம் எனா – கிட்:15 11/1

TOP


எய்துவாள் (1)

ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என – யுத்4:40 72/2

TOP


எய்துவான் (7)

எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை – அயோ:14 47/3
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று – கிட்:3 40/2,3
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் – யுத்1:4 8/4
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான் – யுத்1:4 89/4
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – யுத்1:5 71/4
இறக்க நின்ற முகத்தினை எய்துவான் – யுத்2:16 54/4
இ சிரம் உம்மதே என வந்து எய்துவான்
வச்சிரத்து எயிற்றவன் மலையின் மேனியான் – யுத்3:20 32/3,4

TOP


எய்துவித்தாய் (1)

எல்லை_இல் புகழ் எய்துவித்தாய் என்றான் – ஆரண்:4 35/4

TOP


எய்துவித்தான் (1)

அலக்கண் எய்துவித்தான் அடல் அரக்கனை அம்பால் – யுத்4:32 20/4

TOP


எய்துவீர் (2)

இ கணத்து எய்துவீர் என்றனன் என – பால-மிகை:13 1/3
ஏமகூடம் எனும் மலை எய்துவீர் – கிட்:13 14/4

TOP


எய்துவென் (5)

மறுகா நெறி எய்துவென் வான் உடையாய் – ஆரண்:2 20/4
கருத்து அழித்து எய்துவென் கலங்கல் என்றனன் – கிட்:7 36/3
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – யுத்1:3 37/4
இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின் என்னா – யுத்3:22 141/1
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின் – யுத்3:26 83/3

TOP


எய்துவையாம் (1)

எற்றும் நும் அரசு எய்துவையாம் என – கிட்:7 100/3

TOP


எய்துழி (2)

இவர் பொழில்-தலை-கண் ஆயத்து எய்துழி வாயு எய்தி – பால-மிகை:8 4/3
ஆன்ற காதல் அஃது உற எய்துழி
மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம் – ஆரண்:6 81/1,2

TOP


எய்துற (1)

தன் இடம் துடித்து எய்துற சானகி – சுந்-மிகை:3 7/3

TOP


எய்துறா-வகை (1)

இரும் தடம் கண்டு அதின் எய்துறா-வகை
பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – யுத்4:40 58/3,4

TOP


எய்துறு (1)

இ புறத்து இன எய்துறு காலையில் – யுத்4:40 1/1

TOP


எய்ந்து (1)

எய்ந்து ஆர் கதி தேர் பரி எட்டினொடு எட்டும் எஞ்சி – ஆரண்:13 38/2

TOP


எய்ய (6)

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும் – பால:22 37/1
மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான் – ஆரண்:14 25/3
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான் – சுந்:4 74/3
எய்ய எஞ்சின வானமும் இரு நில வரைப்பும் – யுத்2:15 197/3
எய்ய எரிந்தால் ஒத்தது இலங்கை – யுத்3:26 23/4
எய்ய நேரிலா சிலையினை மடக்கினன் இராமன் – யுத்4-மிகை:41 39/4

TOP


எய்யகில்லான் (1)

தான் நின்று எய்யகில்லான் தடுமாறுவான் – ஆரண்:14 25/4

TOP


எய்யவும் (2)

இங்கு நின்று எய்யவும் எரிதரும் நுதல் விழி – பால:7 1/2
எய்யவும் எய்த வாளி விலக்கவும் உலகம் எங்கும் – யுத்2:19 114/1

TOP


எய்யவே (1)

வெம் சரங்கள் நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து – பால:13 49/2,3

TOP


எய்யவோ (1)

மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே – கிட்:7 96/4

TOP


எய்யா (2)

சே இழை மங்கையர் சிந்தை-தொறு எய்யா
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான் – பால:13 27/3,4
எய்யா உலகு யாவையும் எண்ணினனால் – யுத்1:3 116/4

TOP


எய்யாதே (1)

செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே
வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் – கிட்:7 122/2,3

TOP


எய்யாநின்ற (1)

எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற
வித்தக வில்லினானை கொல்வது விரும்பி வீரன் – யுத்2:19 181/2,3

TOP


எய்யு-மின் (1)

எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின் – சுந்:12 1/1

TOP


எய்யும் (11)

ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – பால:10 68/3
எய்யும் பொன் சிலை மாரனும் என் செய்வான் – பால:21 32/3
பூ நின்று எய்யும் பொரு கணை வீரனும் – ஆரண்:14 25/2
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும் – ஆரண்:15 1/3
சலித்தான் ஐயன் கையால் எய்யும் சரத்தை உக சாடி – சுந்:8 47/1
எய்த வன் பகழி எல்லாம் பறித்து இவன் என்-மேல் எய்யும்
கை தடுமாறாது உள்ளம் உயிர் இனம் கலங்கா யாக்கை – யுத்3:28 31/1,2
எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால் – யுத்3:31 64/2
எய்யும் ஒரு பகழி ஏழு கடலும் இடு – யுத்3:31 166/1
எய்யும் எய்யும் தேவருடை திண் படை எல்லாம் – யுத்4:37 130/1
எய்யும் எய்யும் தேவருடை திண் படை எல்லாம் – யுத்4:37 130/1
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும்
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – யுத்4:38 28/3,4

TOP


எய்வ (1)

எறிவன எய்வ பெய்வ எற்றுறு படைகள் யாவும் – யுத்3:22 28/2

TOP


எய்வர் (1)

எய்வர் சிலர் எறிவர் சிலர் எற்றுவர் சுற்றுவர் மலைகள் பலவும் ஏந்தி – யுத்3:31 97/2

TOP


எய்வன (2)

இசைவுற எய்வன இயைவவாய் இரும் – கிட்:10 23/3
எய்வன எனை பல இரத மேலன – யுத்2:18 114/4

TOP


எய்வார் (1)

இருவர் வில் பிடித்து யாவரை தடுத்து நின்று எய்வார் – யுத்3:31 37/4

TOP


எய்வான் (3)

எய்வான் ஒருவன் கை ஓயான் உயிரும் ஒன்றே இனி இல்லை – பால:10 66/3
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன் என்றாள் – பால:21 11/4
ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
ஏயா வந்த இராமன் என்று உளான் – கிட்:8 12/1,2

TOP


எய்வானும் (1)

அண்ணல் எய்வானும் ஆக்கி ஐம் கணை அரிய தக்க – யுத்2:17 12/3

TOP


எய்விடத்து (1)

எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – யுத்2:19 68/2

TOP


எய்வு (1)

எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் – ஆரண்:1 34/4

TOP


எய்வென் (1)

மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன் – யுத்4:37 191/3

TOP


எயில் (20)

புகை எழுந்தன உயிர்த்-தொறும் எயில் பொடித்தவனின் – பால-மிகை:9 12/1
பூளை சூடி தன் நகையினில் எயில் பொடிந்தன போல் – பால-மிகை:9 35/2
எயில் எரித்தவன் யானை உரித்த நாள் – பால-மிகை:11 48/1
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – அயோ:6 35/4
எயில் இளம் கழைகளால் இயற்றி ஆறு இடு – அயோ:10 47/3
எயில் உடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக என்றான் – அயோ-மிகை:8 4/4
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான் – ஆரண்:10 85/2
எயில் வகுத்து எய்துகின்ற இன முகில் கணங்கள் எங்கும் – கிட்:2 11/3
அவனியும் கடந்து எயில் அடைந்தனன் – கிட்:3 65/2
கரித்த மூன்று எயில் உடை கணிச்சி வானவன் – சுந்:2 42/1
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடி கண் – சுந்:2 157/2
ஏழு_நூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்தது இ இலங்கை – சுந்:2 227/1
ஈனம் உறு பற்றலரை எற்றி எயில் மூதூர் – சுந்:6 2/1
எயில் உடை திரு நகர் சிதைப்ப எய்தினன் – சுந்:12 15/3
எயில் புனை இலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற – சுந்-மிகை:14 42/2
மூன்று கண் இலன் ஆயினும் மூன்று எயில் எரித்தோன் – யுத்1:11 32/1
கருத்து அழிவுற திரி திறத்து எயில் கணத்து அன்று – யுத்1:12 14/3
எயில் கடந்து இலங்கை எய்தி அரக்கனது இருக்கை புக்கான் – யுத்1:14 14/4
எயில் தலை தகர தலத்து இந்திரன் – யுத்2:16 61/1
இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கை – யுத்4:40 125/1

TOP


எயிலின் (1)

எயிலின் உட்படு நகரின் யோசனை எழுநூறும் – சுந்-மிகை:3 1/1

TOP


எயிலினில் (1)

எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் – பால:23 27/4

TOP


எயிலுடை (1)

எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர் படையும் விட்டார் – யுத்3:28 55/4

TOP


எயிலை (2)

எழுபது வெள்ளத்து உற்ற குரக்கு_இனம் எயிலை முற்றும் – யுத்1:13 12/1
இளைப்ப_அரும் தலைவர் முன்னம் ஏவலின் எயிலை முற்றும் – யுத்1:13 25/3

TOP


எயிற்ற (2)

வெள் உறுப்பு எயிற்ற செய்ய தலையன கரிய மெய்ய – சுந்:2 35/3
கலை விழுந்தவா விழுந்த வெள் எயிற்ற காடு எலாம் – யுத்3:31 81/4

TOP


எயிற்றர் (3)

வெள்ளை எயிற்றர் கறுத்து உயர் மெய்யர் – சுந்:9 60/1
மின் குலாம் எயிற்றர் ஆகி வெருவந்து வெற்பில் நின்ற – யுத்1:9 31/1
தாம இந்துவின் பிளவு என தயங்கு வாள் எயிற்றர்
தாம் அவிஞ்சையர் கடல் பெரும் தகையினர் தரள – யுத்4:37 118/2,3

TOP


எயிற்றவர்களோடு (1)

வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும் – ஆரண்:6 60/1

TOP


எயிற்றவன் (6)

வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான் – யுத்1:2 28/2
வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – யுத்1:5 40/4
பிறை உடை எயிற்றவன் பின்பு சென்றனர் – யுத்2:16 101/3
மின் வந்த எயிற்றவன் வில் வல உன் – யுத்2:18 47/2
வச்சிரத்து எயிற்றவன் மலையின் மேனியான் – யுத்3:20 32/4
விட வெம் கண் எயிற்றவன் விண் அதிர – யுத்3:20 88/2

TOP


எயிற்றன் (1)

கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன் – யுத்3-மிகை:20 14/2

TOP


எயிற்றன (1)

மேவு தீ விடம் உயிர்ப்பன வெயில் பொழி எயிற்றன அ வீரர் – யுத்1:2 88/2

TOP


எயிற்றனும் (1)

வீர வச்சிரத்து_எயிற்றனும் இடபனும் மிடைந்தார் – யுத்3:20 50/4

TOP


எயிற்றார் (1)

கன்றாநின்றார் காலும் எயிற்றார் கனல் கண்ணார் – சுந்-மிகை:3 23/2

TOP


எயிற்றால் (6)

வெவ் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப மீ சென்று – கிட்:7 53/1
மின்னை கொல்லும் வெயில் திண் எயிற்றால் – யுத்1:3 96/4
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால்
தின்றுளான் நெடும் பல் முறை தேவரை செருவின் – யுத்1:5 36/2,3
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா – யுத்2:16 178/3
இறுத்தான் சில இடந்தான் சில பிளந்தான் சில எயிற்றால்
கறித்தான் சில கவர்ந்தான் சில கரத்தால் சில பிடித்தான் – யுத்2:18 158/2,3
அலைவு இல் வெள் எயிற்றால் இதழ் மறைந்துளது அயலாள் – யுத்3:20 65/3

TOP


எயிற்றாலும் (1)

வை எயிற்றாலும் நேரா மணி இழந்து இரங்கலாலும் – யுத்1:13 2/1

TOP


எயிற்றாள் (3)

வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள் தனை – பால:7 36/1
அவை குளிர கடிது அழலும் எயிற்றாள்
குவை குலைய கடல் குமுற உரைப்பாள் – ஆரண்-மிகை:14 1/2,3
போல்வாள் திங்கள்_போழின் எயிற்றாள் புகை வாயில் – சுந்:2 76/3

TOP


எயிற்றான் (5)

சண்ட பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி – ஆரண்:13 23/1
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான் – கிட்:15 2/4
துண்ட பிறை துணை என சுடர் எயிற்றான்
கண்டத்திடை கறை உடை கடவுள் கைம்மா – சுந்:1 65/1,2
விழுந்து பார் அடையா-முனம் மின் எனும் எயிற்றான்
எழுந்து மா விசும்பு எய்தினன் இடை அவன் படையில் – சுந்:11 52/1,2
வெய்யவன் வச்சிரம் வென்ற எயிற்றான் – யுத்3:20 21/4

TOP


எயிற்றி (1)

வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – பால:1 14/2

TOP


எயிற்றிடை (3)

அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் – சுந்:6 8/3
ஈம நாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான் – யுத்1:5 44/2
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன் – யுத்4:37 95/2

TOP


எயிற்றியரொடு (1)

தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வு உற்றார் – கிட்:10 80/4

TOP


எயிற்றில் (2)

தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ தீவினையோர் – ஆரண்:6 113/1
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட – யுத்1:12 48/2

TOP


எயிற்றின் (14)

உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை – அயோ:14 117/3
அரவு ஆகி சுமத்தியால் அயில் எயிற்றின் ஏந்துதியால் – ஆரண்:1 57/1
ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி – ஆரண்:12 62/3
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும் – ஆரண்:14 43/2
மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால் – ஆரண்:14 48/3
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – சுந்:1 55/3,4
நீண்டான் உடனே சுருங்கா நிமிர் வாள் எயிற்றின்
ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – சுந்:1 59/1,2
இடுக்கியன ஒத்தன எயிற்றின் இடை ஞால்வ – சுந்:6 13/4
மின்னும் வாள் எயிற்றின் சினம் வீங்கினான் – சுந்:12 105/2
சூழ பற்றின சுற்றும் எயிற்றின்
போழ கிற்றில என்று புகன்றார் – யுத்1:3 90/1,2
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் – யுத்1:5 9/1
தொடர்ந்தவன் உலகு சுற்றும் எயிற்றின்
இடந்து எழுந்தவனை ஒத்தவன் வேலை – யுத்1:11 25/2,3
மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன – யுத்1:12 22/2
கொழுந்து எழும் செக்கர் கற்றை வெயில் விட எயிற்றின் கூட்டம் – யுத்3:28 65/3

TOP


எயிற்றின்-வழி (1)

மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – அயோ:6 34/1,2

TOP


எயிற்றின (2)

பிறை குடை எயிற்றின பிலத்தின் வாயின – சுந்:9 43/1
இழை என தகைய மின்னின் எயிற்றின முழக்கம் ஏய்ந்த – யுத்1:8 21/1

TOP


எயிற்றினர் (3)

கவர் உடை எயிற்றினர் கடித்த வாயினர் – பால:8 36/1
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர் – சுந்:7 7/4
கறுத்து எழு நிறத்தினர் எயிற்றினர் கயிற்றார் – சுந்:8 38/1

TOP


எயிற்றினன் (1)

இவன் அரிலோமன் மின் போல் எயிற்றினன் இடபன் என்பான் – யுத்4-மிகை:42 41/4

TOP


எயிற்றினாய் (1)

மின் பிறந்தால் என விளங்கு எயிற்றினாய்
என் பிறந்தார்க்கு இடை எய்தலாத என் – கிட்:16 31/1,2

TOP


எயிற்றினால் (2)

எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் – யுத்1:3 51/3
தடித்தன எயிற்றினால் தலைகள் சந்து அற – யுத்2:18 91/2

TOP


எயிற்றினான் (4)

மின் நினைந்த விலங்கும் எயிற்றினான்
நில் நில் என்று நெருங்கிய-போது அவள் – ஆரண்:14 11/2,3
இரண்டு கூறிட்டு என இலங்கு எயிற்றினான் – ஆரண்:15 14/4
இரும்பு அசிக்கும் அருந்தும் எயிற்றினான்
வரும் களிற்றினை தின்றனன் மால் அறா – யுத்2:16 59/2,3
மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி – யுத்2:18 225/2

TOP


எயிற்றினுக்கு (1)

எயிற்றினுக்கு இடை_இடை யானை யாளி பேய் – சுந்-மிகை:3 10/3

TOP


எயிற்றினூடு (1)

கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உக களித்த – அயோ:9 40/4

TOP


எயிற்று (108)

ஈரும் வாளின் வால் விதிர்த்து எயிற்று இளம் பிறை குலம் – பால:3 17/1
தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும் – பால:7 51/2
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – பால:8 8/2
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – பால:10 66/1
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று – பால:14 65/1
நெருங்கு அயில் எயிற்று அனைய செம் மயிரின் நெற்றி – பால:15 25/1
மீன் உடை எயிற்று கங்குல் கனகனை வெகுண்டு வெய்ய – பால:17 1/1
எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – பால:19 11/4
காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று
ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை – பால-மிகை:0 3/1,2
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் என பொலிந்த – அயோ:9 42/4
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே – ஆரண்:6 65/3,4
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – ஆரண்:6 74/3
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண – ஆரண்:7 64/3
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் – ஆரண்:7 87/1
பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர் – ஆரண்:7 97/3
திண் திறல் வளை எயிற்று அரக்கர் தேவர் ஆய் – ஆரண்:7 120/2
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் – ஆரண்:12 20/2
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே – ஆரண்:14 7/4
வெள் எயிற்று அரவம்தான் வேறு ஓர் நாகம்தான் – ஆரண்:15 9/2
எயிற்று இடைக்கிடை இரு காதம் ஈண்டிய – ஆரண்:15 11/3
மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் – கிட்:2 10/2
மின் எயிற்று வாள் அவுணன் வெம்மையான் – கிட்:3 50/4
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கிட்:10 27/1
குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெம் குருளை நாகம் – கிட்:10 58/1
மழை கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை – கிட்:10 84/1
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா என – கிட்:10 87/2
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன் – கிட்:11 20/2
மண் கொள் வாள் எயிற்று ஏனத்தின் வலியின வயிர – கிட்:12 6/1
அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல – சுந்:1 11/3
விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர் – சுந்:1 36/3
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – சுந்:2 110/4
வளையும் வாள் எயிற்று அரக்கனோ கணிச்சியான் மகனோ – சுந்:2 139/1
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை – சுந்:2 209/4
அயில் எயிற்று வெம் புலி குழாத்து அகப்பட்டது அன்னாள் – சுந்:3 4/4
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் – சுந்:3 10/3
பயில் எயிற்று இரட்டை பணை மருப்பு ஒடிய படியினில் பரிபவம் சுமந்த – சுந்:3 82/1
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – சுந்:3 82/4
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி வீரற்கு – சுந்:4 112/1
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம் – சுந்:7 31/3
வேர்க்க வெம் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர் – சுந்:7 51/2
உரும் ஒத்த முழக்கின் செம் கண் வெள் எயிற்று ஓடை நெற்றி – சுந்:8 4/1
மின்னிட வெயிலும் வீச வில் இடும் எயிற்று வீரன் – சுந்:8 14/4
இடித்து நின்று அதிர் கதத்து எயிற்று வன் பொருப்பை – சுந்:8 37/3
எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க யாணர் – சுந்:10 15/3
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர் – சுந்:11 59/2
சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவை – சுந்:11 59/3
காந்துறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு – சுந்:12 10/1
அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் என்பார் பலர் – சுந்:12 15/4
வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து – சுந்:12 20/1
நீண்ட வாள் எயிற்று அரக்கனை கண்களின் நேரே – சுந்:12 54/1
என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண் – சுந்:12 78/1
அயரும் வாள் எயிற்று ஆயிர நனம் தலை அனந்தன் – யுத்1:3 13/2
உக்க பல் குலம் ஒழுகின எயிற்று இரும் புரை-தொறும் அமிழ்து ஊறி – யுத்1:3 89/4
என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான் – யுத்1:3 123/1
ஆயிரம்_கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு அங்கங்கு – யுத்1:3 133/1
எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி – யுத்1:3 135/3
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா – யுத்1:3 137/1
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – யுத்1:4 139/3
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – யுத்1:4 151/3
கூர் உடை எயிற்று கோள் மா சுறவு_இனம் எறிந்து கொல்ல – யுத்1:8 23/1
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – யுத்1:14 33/4
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர் – யுத்2:15 79/3
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை – யுத்2:15 89/3
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – யுத்2:15 140/1
விட்டு எழு புரவி மேலும் வெள் எயிற்று அரக்கர் மேலும் – யுத்2:15 144/2
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – யுத்2:16 18/1
வாளொடும் குழம்பு பட்டார் வாள் எயிற்று அரக்கர் மற்று அ – யுத்2:16 169/2
மான வெள் எயிற்று அரக்கர்-தம் படைக்கல வாரி – யுத்2:16 216/2
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய – யுத்2:16 225/2
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான் – யுத்2:16 249/2
இரும்பு இயல் வயிர வாளி இடறிட எயிற்று பேழ் வாய் – யுத்2:17 58/2
மரவமும் சிலையொடு மலையும் வாள் எயிற்று
அரவமும் கரிகளும் பரியும் அல்லவும் – யுத்2:18 94/1,2
ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன் – யுத்2:18 231/2
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான – யுத்2:19 57/1
ஆயிர கோடி பல்லம் அயில் எயிற்று அரக்கன் எய்தான் – யுத்2:19 107/1
வச்சிர பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான் – யுத்2:19 112/1
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து – யுத்2:19 191/1
அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம் – யுத்2:19 295/1
மின் எனும் எயிற்று வீர எம்பியை கொணர்தி என்ன – யுத்2-மிகை:16 12/2
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்-தம் தொகை எனும் வெள்ளம் – யுத்2-மிகை:16 38/2
வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஓயான் – யுத்2-மிகை:18 30/2
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து – யுத்3:20 30/2
வெம் கண் வெள் எயிற்று அரக்கரில் கவி_குல வீர – யுத்3:20 51/1
மின்னும் வெள் எயிற்று அரக்கர்-தம் சேனையில் வீரன் – யுத்3:20 52/2
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார் – யுத்3:20 61/2
ஆன காலையின் அயில் எயிற்று அரக்கன் நெஞ்சு அழன்று – யுத்3:22 66/1
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான் – யுத்3:22 95/2
இடை கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும் எறிப்ப – யுத்3:22 97/2
மடித்த வாயினர் வாள் எயிற்று அரக்கர் தம் வலத்தின் – யுத்3:22 100/2
இந்து வெள் எயிற்று அரக்கரும் யானையும் தேரும் – யுத்3:22 110/2
முகம் பயில் கலின பாய்மா முனை எயிற்று அரக்கர் மூரி – யுத்3:22 126/2
மின் எயிற்று அரக்கர்-தம்-மேல் ஏவினான் வில்லின் செல்வன் – யுத்3:22 153/4
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை – யுத்3:23 22/1
கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன் – யுத்3:27 129/1
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன் – யுத்3:27 145/1
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இள நிலவு தோன்ற – யுத்3:28 7/1
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம் – யுத்3:28 48/2
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – யுத்3:28 51/3
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – யுத்3:28 55/3
இந்த வாள் எயிற்று அரக்கர் எண் அறிந்திலம் இறைவ – யுத்3:30 15/4
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி – யுத்3:30 38/2
என்று மாலியவான் கூற பிறை எயிற்று எழிலி நாப்பண் – யுத்3-மிகை:26 2/1
பிறை விரித்து அன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து – யுத்4:35 6/4
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – யுத்4:35 13/2
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை – யுத்4:37 12/1
வீக்கு வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெவ் விடத்தை – யுத்4:37 122/1
பன்றியாய் எயிற்று கொண்ட பரம்பரன் முதல பல்லோர் – யுத்4:37 214/2
மகனை தன் புரத்தில் விட்டு வாள் எயிற்று அரக்கர் சூழ – யுத்4-மிகை:42 70/2

TOP


எயிற்று_இனம் (1)

என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண் – சுந்:12 78/1

TOP


எயிற்றை (3)

வெப்பு ஆர் நெடு மின்னின் எயிற்றை வெகுண்டு – கிட்:10 52/1
திறந்தாள் எயிற்றை அவள் அண்ணல் இடை சென்றான் – சுந்:1 70/1
நின்று போதம் வந்துறுத்தலும் நிறை பிறை எயிற்றை
தின்று தேவரும் முனிவரும் அவுணரும் திகைப்ப – சுந்:11 49/1,2

TOP


எயிற்றொடு (1)

எயிற்றொடு நெடும் தலை இட்ட கல்லொடும் – யுத்3:20 48/1

TOP


எயிற்றொடும் (1)

இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் – அயோ:10 35/1

TOP


எயிற்றோன்-தன்னை (1)

மறத்திறல் வாலி மைந்தன் வச்சிரத்து எயிற்றோன்-தன்னை
செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/1,2

TOP


எயிறின் (1)

எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப – ஆரண்:10 47/2

TOP


எயிறு (60)

இறை கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும் – பால:7 30/1
பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – பால:7 32/3
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி அயில் பற்றா – பால:7 34/3
இலவு இதழ் துவர் விட எயிறு தேன் உக – பால:19 24/1
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது – பால:19 29/3
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா – பால:23 65/2
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – அயோ:10 39/4
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை எயிறு ஒண் – ஆரண்:1 12/3
எயிறு உடை அரக்கி எ உயிரும் இட்டது ஓர் – ஆரண்:6 22/1
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – ஆரண்:6 49/4
அற்ற தாளொடு தோளிலன் அயில் எயிறு இலங்க – ஆரண்:7 134/1
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – ஆரண்:8 21/4
வெள் எயிறு இதழ் பிறழ வீரனும் வெகுண்டான் – ஆரண்:9 13/4
விராவ_அரும் கடு வெள் எயிறு இற்ற பின் – ஆரண்:9 23/1
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து – ஆரண்:10 49/3
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – ஆரண்:10 134/3
எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய – ஆரண்:12 2/1
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும் – ஆரண்:12 32/2
வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய – ஆரண்:14 90/2
எந்தை மற்று அவன் எயிறு அதுக்கு-மேல் – கிட்:3 68/1
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு – கிட்:7 20/1
என்று தானும் எயிறு பொடிபட – கிட்:7 97/1
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின் – கிட்:10 65/3
முள் எயிறு தின்று பசி மூழ்கிட இருந்த – கிட்:10 81/4
எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் எயிறு என்ன – கிட்:14 67/1
நகை இலா முழு முகத்து எயிறு நாறவே – சுந்:2 126/4
ஏதி ஏந்திய தட கையர் பிறை எயிறு இலங்க – சுந்:2 137/1
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து – சுந்:2 219/1
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – சுந்:3 90/3
கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும் – சுந்:7 14/4
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – சுந்:10 21/3
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் – சுந்:12 8/3
வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப – சுந்-மிகை:1 15/1
என்றனன் எயிறு தின்னா எரி எழ விழித்து நோக்கி – சுந்-மிகை:3 17/1
கன்றிய பவழ செ வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – சுந்-மிகை:7 11/2
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில் – யுத்1:2 65/2
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – யுத்1:3 88/3
முழை படிந்த பிறை முள் எயிறு ஒள் வாள் – யுத்1:11 8/1
வகை பிறை நிறத்து எயிறு உடை பொறி வழக்கின் – யுத்1:12 12/3
தேர்த்து ஊறும் குருதி-தன்னால் என்றனன் எயிறு தின்னா – யுத்1:13 8/4
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – யுத்1:14 20/4
மின் தொகுத்து அமைந்த போல விளக்கு எயிறு இலங்க மேரு – யுத்1-மிகை:11 6/3
மின் பொழி எயிறு உடை கவியின் வெள்ளமும் – யுத்2:15 119/2
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்ற – யுத்2:15 149/3
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – யுத்2:15 174/4
எயிறு அலைத்த கரதலத்து எற்றினான் – யுத்2:16 61/2
எற்ற வீழ்ந்தன எயிறு இளித்து ஓடின வானர குலம் எல்லாம் – யுத்2:16 334/4
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் – யுத்2:16 342/2
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – யுத்2:17 60/2
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – யுத்2:19 62/3
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – யுத்2:19 78/3
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – யுத்2:19 86/3
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – யுத்3:22 29/3
இலவு இதழ் துடித்த முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற – யுத்3:25 7/2
வாள் இமைக்கவும் வாள் எயிறு இமைக்கவும் வருவார் – யுத்3:30 23/4
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – யுத்3:31 105/2
எயிறு வாளி பட துணிந்து யானையின் – யுத்3:31 123/2
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – யுத்4:37 3/2
இரு திசை எயிறு உற வருவன பெரிய – யுத்4:37 91/2
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற – யுத்4:37 139/4

TOP


எயிறுகள் (4)

ஏற்றி வாள் எயிறுகள் அதுக்கி இன் தளிர் – பால:19 21/2
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி கண்களால் – பால:19 22/2
தெற்றினர் எயிறுகள் திருகினார் சினம் – ஆரண்:7 103/3
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் – சுந்:10 41/4

TOP


எயிறும் (5)

பல்லும் வல் எயிறும் மின்னு பகு வாய் முழை திறந்து – ஆரண்:1 19/2
சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார் – ஆரண்:7 42/2
முள் எயிறும் வாளும் உற முன்னம் முறை நின்றார் – சுந்:2 66/3
பிறை புரை எயிறும் இழந்தார் பிடரொடு தலைகள் பிளந்தார் – சுந்:7 26/2
வென்றி வீரர் எயிறும் விடா மத – யுத்3:31 124/1

TOP


எயினர் (9)

எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி – பால:1 14/1
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள்-தோறும் சென்றார் – பால-மிகை:11 31/3
எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த – அயோ:9 45/1
துன்று கரு நறும் குஞ்சி எயினர் கோன் துண்ணென்றான் – அயோ:13 28/4
எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – அயோ:13 38/3
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – அயோ:13 41/4
இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட – அயோ:13 56/1
வழுவு இலா எயினர் வேந்தன் குகன் எனும் வள்ளல் என்பான் – யுத்4-மிகை:41 266/4
இலங்கிய சேனை சூழ இளவலும் எயினர் கோனும் – யுத்4-மிகை:41 268/3

TOP


எயினர்_கோன் (1)

யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – அயோ:13 41/4

TOP


எயினரின் (1)

என்றே கூவினன் எயினரின் இறையோன் – அயோ-மிகை:8 2/4

TOP


எயினனேன் (1)

என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான் – அயோ:13 36/1

TOP


எரி (233)

தீ எரி பங்கியும் சிவந்த கண்ணும் ஆய் – பால:5 84/3
இருது வேறு இன்மையால் எரி சுடர் கடவுளும் – பால:7 5/3
எரி கதிர்க்கு இனிது புக்கு இயங்கல் ஆயதே – பால:7 16/4
எரி நிற செக்கரும் இருளும் காட்டலால் – பால:10 62/2
காய் எரி கரிய கரிய கொணர்ந்து – பால:10 81/3
செக்கர் நிறத்து எரி குஞ்சி சிர குவைகள் பொருப்பு என்ன – பால:12 29/1
பகல் இடைய அட்டிலில் மடுத்து எரி பரப்பும் – பால:15 27/2
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – பால:16 12/3
நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள் – பால:21 15/4
இள வெயில் சுற்றி அன்ன எரி மணி கடகம் இட்டார் – பால:22 11/4
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின் – பால:23 17/1
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – பால:23 24/3
எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் – பால:23 27/4
கொண்டு நெய் சொரிந்து எரி குழும் மூட்டினன் – பால:23 84/3
ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – பால:24 11/3
என்னா அடி விழுவானையும் இகழா எரி விழியா – பால:24 24/1
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே – பால-மிகை:7 2/3
மூளும் வெம் சினத்து அருந்தவன் முனிந்து எரி விழிப்ப – பால-மிகை:9 35/1
கொழுந்து விட்டு எரி வெகுளியன் குடங்கையில் கொள்ளா – பால-மிகை:9 53/4
எரி எழ விழித்தலோடும் இறந்தனர் குமரர் எல்லாம் – பால-மிகை:11 17/4
எரி கால் சுடர் ஏக எழுந்த நிலா – பால-மிகை:23 1/1
கிளர்ந்து எரி சுடர் மணி இருளை கீறலால் – அயோ:2 42/3
கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள் – அயோ:2 47/3
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும் – அயோ:3 27/3
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – அயோ:3 47/4
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக – அயோ:4 47/3
எண்ணும் நீர் நான்மறையோர் எரி முன் நின் மேல் சொரிய – அயோ:4 55/2
போதும் அது அன்றேல் புகுதும் எரி என்பார் – அயோ:4 103/4
கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் – அயோ:4 168/4
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர் – அயோ:4 179/3
கைம் மறந்தன பசும் குழவி காந்து எரி
நெய்ம் மறந்தன நெறி அறிஞர் யாவரும் – அயோ:4 205/2,3
இறைவன் கைதொழுது ஏந்து எரி ஓம்பி பின் – அயோ:7 26/3
இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – அயோ:8 32/4
காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய் – அயோ:10 31/4
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல் – அயோ:11 45/3
வயங்கு எரி வளர்க்கலை வைக வல்லையோ – அயோ:11 53/4
தீ எரி நரகத்து கடிது செல்க யான் – அயோ:11 99/4
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – அயோ:13 48/4
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் – அயோ:14 131/3,4
மின்னும் வாள் எரி மீது வீழவே – அயோ-மிகை:11 12/4
பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் பக்கம் எரிய – ஆரண்:1 12/1
கற்றை சுடர் விட்டு எரி கஞ்சுகியான் – ஆரண்:2 10/2
காய் எரி வரன் முறை கடிதினில் இடுவான் – ஆரண்:2 37/4
எரி புக நினைகுவென் அருள் என இறைவன் – ஆரண்:2 38/4
காதலி அவளொடு கதழ் எரி முழுகி – ஆரண்:2 42/2
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான் – ஆரண்:4 27/4
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும் – ஆரண்:6 58/4
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – ஆரண்:6 85/2
நாட்டம்தான் எரி உமிழ நல்லாள் மேல் பொல்லாதாள் – ஆரண்:6 113/3
தீ எரி விழியினர் நிருதர் சேனையின் – ஆரண்:7 37/3
பெய்தார் மழை பிதிர்த்தார் எரி பிறை வாள் எயிற்று அரக்கர் – ஆரண்:7 97/3
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – ஆரண்:7 100/2
செம் கண் எரி சிந்த வரி வில் பகழி சிந்த – ஆரண்:9 9/1
வயங்கு எரி கடவுளும் விளக்கம் மாட்டவே – ஆரண்:10 18/4
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம் – ஆரண்:10 51/2
என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – ஆரண்:10 62/1
எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும் – ஆரண்:10 128/2
தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள்-தனை – ஆரண்:12 14/2
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கு எரி புனிதர் ஈயும் – ஆரண்:12 67/3
பேர் அகல் வானம் எங்கும் பிறங்கு எரி பிறக்குமாறும் – ஆரண்:13 118/2
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம் – ஆரண்:13 135/3
எண்பால் உயர்ந்த எரி ஓங்கும் நல் வேள்வி – ஆரண்:15 45/2
கோது உறு மனத்து எரி பிறந்து குறை நாளில் – ஆரண்-மிகை:10 16/2
மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கிட்:1 37/4
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என – கிட்:1 38/4
காய் எரி கனலும் கற்கள் கள் உடை மலர்களே போல் – கிட்:2 12/1
இ மலை இருந்து வாழும் எரி கதிர் பரிதி செல்வன் – கிட்:2 16/1
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல் – கிட்:6 5/2
எரி கதிர் காதலன் இனைய கூறலும் – கிட்:6 19/1
முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவார் – கிட்:7 59/4
உக்கது ஆங்கு எரி படலையோடு உதிரத்தின் ஓதம் – கிட்:7 62/2
எற்றும் கையினை நிலத்தொடும் எரி பொறி பறப்ப – கிட்:7 68/1
புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொரு இலா – கிட்:7 128/1
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கிட்:7 142/3
ஏழ்_இரண்டு ஆண்டு யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன் – கிட்:9 21/1
வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ் – கிட்:10 71/3
என்று உரைத்த எரி_கதிர் மைந்தனை – கிட்:13 4/1
எரி சுடர் செம் மணி ஈட்ட தோடு இழி – கிட்:14 13/2
தென் புலம் தங்கு எரி நரகில் சிந்திய – கிட்:14 21/3
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே – சுந்:2 43/4
இற்று சூலம் நீறு எழல் காணா எரி ஒப்பாள் – சுந்:2 87/1
எரி சுடர் மணியின் செம் கேழ் இள வெயில் இடைவிடாது – சுந்:2 178/1
நகை எரி கற்றை நெற்றி நாவி தோய்ந்து அனைய ஓதி – சுந்:2 179/1
இன்ன தன்மையின் எரி மணி விளக்கங்கள் எழில் கெட பொலிகின்ற – சுந்:2 197/1
புண் திறந்ததில் எரி நுழைந்தால் என புகைவாள் – சுந்:3 12/4
மீண்டு மீண்டு புக்கு எரி நுழைந்தால் என மெலிவாள் – சுந்:3 13/4
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி – சுந்:3 146/1
இந்தனங்களின் வெந்து எரி சிந்திட – சுந்:6 26/2
எரி படு துகிலின் நொய்தின் இற்றது கடி கா என்றார் – சுந்:6 56/4
செறுத்து எரி விழிப்பவர் சிகை கழு வலத்தார் – சுந்:8 38/2
ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும் – சுந்:9 16/2
சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும் – சுந்:9 23/2
வாயிடை எரி உடை வடவை போன்றவை – சுந்:9 40/4
மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான் – சுந்:9 52/3
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல் – சுந்:10 26/1
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – சுந்:10 33/1
இந்து ஆர் எயிறுகள் இறுவித்தார் சிலர் எரி போல் குஞ்சியை இருள்வித்தார் – சுந்:10 41/4
வெவ் விழி எரி உக வெகுளி வீங்கினான் – சுந்:11 1/2
உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான் – சுந்:11 2/2
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக – சுந்:12 105/1
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா – சுந்:12 130/3
வாசல் இட்ட எரி மணி மாளிகை – சுந்:13 2/1
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும் – சுந்:13 5/3
இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும் – சுந்:13 6/1
மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால் – சுந்:13 8/3
பேய மன்றினில் நின்று பிறங்கு எரி
மாயர் உண்ட நறவு மடுத்ததால் – சுந்:13 14/1,2
தழுவு இலங்கை தழங்கு எரி தாய் செல – சுந்:13 15/1
தளை கொளுத்திய தாவு எரி தாமணி – சுந்:13 17/1
வரையினை புரை மாடங்கள் எரி புக மகளிர் – சுந்:13 22/1
சினை பரந்து எரி சேர்ந்திலா நின்றவும் சில வெம் – சுந்:13 24/3
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய – சுந்:13 30/2
நின்று சுற்று எரி பருகிட நெகிழ்வு உற உருகி – சுந்:13 36/3
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள் – சுந்:13 57/2
என்றனன் எயிறு தின்னா எரி எழ விழித்து நோக்கி – சுந்-மிகை:3 17/1
என்றலும் அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன நோக்கி – சுந்-மிகை:7 11/1
இறுவாய் இது பொழுது என்றான் எரி கணை எழு கார் மழை பொழிவது போல – சுந்-மிகை:10 6/2
சிந்தையின் அழன்று எரி விழித்து சென்று நீர் – சுந்-மிகை:10 13/3
இன்னன நிகழும்-காலை எரி விழித்து எழுந்து சீறி – சுந்-மிகை:14 6/1
சுட்டது குரங்கு எரி சூறையாடிட – யுத்1:2 12/1
எரி உற மடுப்பதும் எதிர்ந்துளோர் பட – யுத்1:2 35/1
தான் எரி மடுப்பது நிருதர் தானையே – யுத்1:2 40/2
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன் – யுத்1:3 86/3
எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – யுத்1:3 87/4
எண்ணின் நால்_இரு கோடியன் எரி அஞ்ச விழிக்கும் – யுத்1:5 38/3
உ சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன் – யுத்1:5 40/1
உ சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன் – யுத்1:5 40/1
ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ – யுத்1:5 70/2
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்து என்ன – யுத்1:6 4/3
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த – யுத்1:6 16/2
கை கலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப – யுத்1:6 24/3
அதிரும் வெம் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப – யுத்1:6 27/1
சுட்டு வந்து எரி குல படலம் சுற்றலால் – யுத்1:6 38/2
காய் எரி படலை சூழ்ந்த கரும் கடல் தரங்கத்தூடே – யுத்1:7 2/3
தூபமே பெருகும் வண்ணம் எரி எழ சுட்டது அன்றே – யுத்1:7 18/2
மூசு எரி பிறக்க மீக்கொண்டு இறக்கிய முடுக்கம் தன்னால் – யுத்1:8 25/1
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும் – யுத்1:9 37/3
முழுது எரி மணியின் செய்து முடிந்தன முனைவராலும் – யுத்1:10 8/2
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாம – யுத்1:11 14/1
வேத்திரத்தர் எரி வீசி விழிக்கும் – யுத்1:11 16/1
மடித்த வாயினன் வயங்கு எரி வந்து – யுத்1:11 18/1
திருகிய சினத்தொடு செறுத்து எரி விழித்தான் – யுத்1:12 9/1
ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு – யுத்1:13 14/1
புக்கு எரி மடுத்து இ ஊரை பொடி செய்து போயினாற்கு – யுத்1:13 15/1
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால் – யுத்1:13 17/1
காந்து எரி மடுத்து தானும் காணவே கடலை தாவி – யுத்1:14 34/3
எரி விழி நுதலினன் இசையும் நின் தவத்து – யுத்1-மிகை:2 5/1
காய் எரி படுத்திய கடுமையார்களில் – யுத்1-மிகை:5 7/3
எரி என சீறி இவ்வாறு உரைத்து இரு மருங்கில் நின்ற – யுத்1-மிகை:9 18/1
எரி நெருப்பு என்ன பொங்கி இராவணன் என்னும் மேலோன் – யுத்1-மிகை:13 3/1
என்ற வார்த்தை எரி புகு நெய் என – யுத்2:15 86/1
விண்ட வாள் அரக்கன் மீது விசும்பு எரி பறக்க விட்டான் – யுத்2:15 130/3
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – யுத்2:15 140/1
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி – யுத்2:15 156/2
அரக்குற்று எரி பொறி கண் திசை கரிக்கும் சிறிது அனுங்கா – யுத்2:15 165/2
எல் சிந்திய எரி சிந்தின இகலோன் மணி அகலம் – யுத்2:15 175/4
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா – யுத்2:15 180/1
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – யுத்2:15 184/2
இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி – யுத்2:15 229/3
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – யுத்2:15 242/2
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – யுத்2:16 10/4
உருமை_ஏற்றை பிசைந்து எரி ஊதுவான் – யுத்2:16 56/4
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல் – யுத்2:16 185/2
ஏறு சேவகன் எரி முக பகழியால் இரு நிலம் பொறை நீங்க – யுத்2:16 343/3
என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னை – யுத்2:17 25/1
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள் – யுத்2:17 31/3
தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள் – யுத்2:17 31/4
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடை பதைத்தாள் நெஞ்சம் – யுத்2:17 32/2
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற – யுத்2:18 1/1
எழுந்து எரி வெகுளியான் இரு மருங்கினும் – யுத்2:18 1/2
இறுதிய மத கரி இறுதலும் எரி உமிழ் – யுத்2:18 136/2
எய்தனன் எய்த எல்லாம் எரி முக பகழியாலே – யுத்2:18 192/1
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – யுத்2:18 200/2
எரி கணை உருமின் வெய்ய இலக்குவன் துரந்த மார்பை – யுத்2:18 201/2
எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன – யுத்2:18 255/4
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – யுத்2:18 263/4
மேல் எழுந்து எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும் – யுத்2:19 83/2
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – யுத்2:19 86/3
பெற்றி கண்டு இளைய வள்ளல் ஒள் எரி பிறந்த கண்ணன் இவை பேசினான் – யுத்2:19 87/4
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – யுத்2:19 91/4
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை – யுத்2:19 104/3
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ – யுத்2:19 198/3
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – யுத்2:19 262/1
எரி முக பகழி மாரி இலக்குவன் சிலையின் கோலி – யுத்2-மிகை:15 22/1
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது பொறுத்தேன் – யுத்2-மிகை:15 25/3
பஞ்சினில் படும் எரி என இலக்குவன் பகழி – யுத்2-மிகை:16 38/3
எரி முக பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி – யுத்2-மிகை:18 29/3
எரி முக பகழி மாரி தொடுத்து இகல் அரக்கன் எய்தான் – யுத்2-மிகை:19 1/1
எரி முக பகழி மாரி தொடுத்து அவை இறுத்தான் எந்தை – யுத்2-மிகை:19 1/2
வெப்பு அகலா எரி வெம் தழல் வெந்த – யுத்3:20 18/3
எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர் எரி வீழ் – யுத்3:20 60/1
எரி கணை சிந்தி காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் – யுத்3:21 32/3
வலம் சுழித்து வந்து எழுந்து எரி நறு வெறி வயங்கி – யுத்3:22 161/1
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும் – யுத்3:22 201/4
மின் எரி ஒளியில் சென்றார் சாம்பனை விரைவில் கண்டார் – யுத்3:24 16/4
கட்டுரை அதனை கேளா கண் எரி கதுவ நோக்கி – யுத்3:26 9/1
பரல் துறு தொல் பழுவத்து எரி பற்ற – யுத்3:26 24/1
அரும் கடல் கடந்து இ ஊரை அள் எரி மடுத்து வெள்ள – யுத்3:26 50/1
இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – யுத்3:26 65/4
ஏறின என்ப-மன்னோ எரி முக கடவுள் வெம்மை – யுத்3:27 94/3
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – யுத்3:28 22/4
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து – யுத்3:28 24/3
இருபது என்னும் எரி புரை கண்களும் – யுத்3:29 8/3
எரி உண அளகை மூதூர் இந்திரன் இருக்கை எல்லாம் – யுத்3:29 36/1
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம் – யுத்3:29 53/1
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் – யுத்3:31 146/3
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால் – யுத்3:31 151/2
எரி வெம் கணை மாரி இறைத்தனனால் – யுத்3-மிகை:20 13/4
சாலும் மா பெரும் தலைவர்கள் தயங்கு எரி நுதல் கண் – யுத்3-மிகை:30 4/1
வாய் உலர்ந்தன சில சில வயிறு எரி தவழ்வுற்று – யுத்3-மிகை:31 6/1
தான் எரி கனலின் பொங்கி தரிப்பு இலர் கடலின் சூழ்ந்தே – யுத்3-மிகை:31 64/2
ஏற்று கோடலும் இராவணன் எரி முக பகழி – யுத்4:32 19/1
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல உடன் வெந்த – யுத்4:33 15/3
வீட்டுவது இமைப்பின் அன்றே வீங்கு எரி விரித்த எல்லாம் – யுத்4:34 13/3
புட்டிலொடு கோதைகள் புழுங்கி எரி கூற்றின் – யுத்4:36 4/1
பூதம் அவை ஐந்தும் எரி மூன்றும் நனி பொய் தீர் – யுத்4:36 13/3
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின – யுத்4:37 33/3
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே – யுத்4:37 50/3
ஈசன் விடு சர மாரியும் எரி சிந்துறு தறுகண் – யுத்4:37 57/1
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன – யுத்4:37 98/3
எரியாநிற்கும் பல் தலை மூன்றும் எரி சிந்தி – யுத்4:37 127/1
எரி மணி தவிசில் பொலிந்து-என்னவே – யுத்4:39 7/2
ஆங்கு எரி விதி முறை அமைவித்தான் அதன் – யுத்4:40 66/3
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – யுத்4:40 72/4
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – யுத்4:41 66/4
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து – யுத்4:41 69/2
நீ இது எண்ணினையேல் நெடு நாடு எரி
பாயும் மன்னரும் சேனையும் பாய்வரால் – யுத்4:41 71/1,2
எரி கொளும் இலங்கை போரில் இன் உயிர் துறந்து போந்த – யுத்4-மிகை:41 10/2
என்றிட தாரை நிற்க எரி கதிர் கடகம் ஒன்று – யுத்4-மிகை:41 126/1
எரி திற முனியும் ஆசிகள் இயம்பிட – யுத்4-மிகை:41 189/3
எரி தவழ் பஞ்சின் உக்கார் அரக்கியும் இலங்கை புக்காள் – யுத்4-மிகை:41 232/4
எரி மணி குடங்கள் பல் நூற்று யானை மேல் வரிசைக்கு ஆன்ற – யுத்4-மிகை:42 24/1
எரி கதிர் கடவுள்-தன்னை இன மணி மகுடம் ஏய்ப்ப – யுத்4-மிகை:42 35/2
என்று உரைத்து அமரர் ஈந்த எரி மணி கடகத்தொடு – யுத்4-மிகை:42 65/1

TOP


எரி-போல் (1)

வெதிரின் காட்டு எரி-போல் சரம் வீசினான் – யுத்2:19 161/4

TOP


எரி-அதனிடை (1)

வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே – பால:10 42/4

TOP


எரி-அதால் (1)

உரையின் முந்து உலகு உண்ணும் எரி-அதால்
வரை நிவந்தன பல் மணி மாளிகை – சுந்:13 12/1,2

TOP


எரி_கதிர் (1)

என்று உரைத்த எரி_கதிர் மைந்தனை – கிட்:13 4/1

TOP


எரிக்கின்றான் (1)

ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என – யுத்2:15 118/2

TOP


எரிக்கு (1)

வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன் – யுத்4-மிகை:41 252/4

TOP


எரிகள் (1)

எரிகள் சொரியும் நெடு விழியர் இழுதையர்கள் – யுத்3:31 158/2

TOP


எரிகின்ற (5)

இ சொல் அனைத்தும் சொல்லி அரக்கன் எரிகின்ற
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன் – ஆரண்:11 7/1,2
மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல் – சுந்:13 32/3
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை – யுத்2:16 181/2
எல்லை குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அ – யுத்2:19 246/3
எரிகின்ற மூப்பினாலும் ஏவுண்ட நோவினாலும் – யுத்3:24 17/1

TOP


எரிகின்றதாயே (1)

எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – யுத்1:10 9/4

TOP


எரிகின்றன (1)

எரிகின்றன அயில் வெம் கணை இரு சேனையும் இரிய – யுத்3:27 112/1

TOP


எரிகின்றான் (1)

சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – சுந்:10 31/4

TOP


எரிகொள் (1)

விழைவின் எதிர அதிர் எரிகொள் விரி பகழி – யுத்3:31 160/3

TOP


எரித்த (5)

செரு மலைகின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன் – பால:24 29/3
பொறுத்தாய் பொறையே இறைவன் புரம் மூன்று எரித்த போர் வில் – அயோ:4 57/2
முப்புரம் எரித்த தனி மொய் கணையும் நல்கா – ஆரண்:3 56/4
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – சுந்:12 131/2
கடல் எரித்த கனல் படை கார் முகத்து – யுத்3-மிகை:31 33/1

TOP


எரித்தது (2)

தன்னை ஓர் கணத்து எரித்தது சலபதி வேண்ட – யுத்3-மிகை:30 6/3
ஏறும் இன்றும் எரித்தது சோபனம் – யுத்4-மிகை:40 4/4

TOP


எரித்தலை (2)

எரித்தலை அந்தணர் இழைத்த யானையை – சுந்:2 42/2
காய் எரித்தலை நெய் என காந்தினான் – யுத்2:19 124/2

TOP


எரித்தவன் (1)

எயில் எரித்தவன் யானை உரித்த நாள் – பால-மிகை:11 48/1

TOP


எரித்தவனும் (1)

மு புரம் எரித்தவனும் நான்முகனும் முன்_நாள் – யுத்4:36 19/1

TOP


எரித்தவனை (1)

எரித்தவனை ஒத்தவன் எடுத்து அகழி இட்டான் – யுத்1:12 14/4

TOP


எரித்து (2)

ஓவிலாது எரித்து உண்டமை உரைப்பதற்கு எளிதோ – சுந்-மிகை:13 12/4
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்து
பொறிந்து போய் உக தீ உக விசையினின் பொங்கி – யுத்2:15 206/1,2

TOP


எரித்துடைய (1)

புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம் – யுத்2-மிகை:18 29/1

TOP


எரித்துளோனும் (1)

ஏக சாதனனும் மூன்று புரங்கள் பண்டு எரித்துளோனும்
போக தாம் ஒருவர் மற்று இ குரங்கொடு பொர கற்றாரே – யுத்3:22 122/2,3

TOP


எரித்தோன் (1)

மூன்று கண் இலன் ஆயினும் மூன்று எயில் எரித்தோன்
போன்று நின்றவன் பனசன் இ போர்க்கு எலாம் தானே – யுத்1:11 32/1,2

TOP


எரிதரும் (1)

இங்கு நின்று எய்யவும் எரிதரும் நுதல் விழி – பால:7 1/2

TOP


எரிதலின் (1)

சினம் கிடந்து எரிதலின் தீர்ந்தவே-கொலாம் – அயோ:12 51/2

TOP


எரிந்த (24)

பேர மின்னி வாய் விரித்து எரிந்த கண் பிறங்கு தீ – பால:3 17/2
எரிந்த வெம் கனல் சுட இழையில் கோத்த நூல் – பால:10 50/3
எரிந்த சிந்தையர் எத்தனை என்கெனோ – பால:18 27/1
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் – பால:21 18/2
எரிந்த பூ உள இள முலை இழை இடை நுழைய – அயோ:1 55/3
எரிந்த நயனங்கள் எயிறின் புறம் இமைப்ப – ஆரண்:10 47/2
ஆரம் உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான் அயல் நின்றாரை – ஆரண்:10 105/3
போற்ற வன் திரிபுரம் எரிந்த புங்கவன் – ஆரண்:12 9/2
மேகங்கள் எரிந்தன வெற்பும் எரிந்த திக்கின் – கிட்:7 50/2
எரிந்த மாளிகை எரிந்தன இலங்கு ஒளி பூண்கள் – சுந்-மிகை:13 9/1
எரிந்த பூம் துகில் எரிந்தது முரசு இனம் முதலாய் – சுந்-மிகை:13 9/2
எரிந்த மா மணி பந்தர்கள் எரிந்தது கடி கா – சுந்-மிகை:13 9/3
எரிந்த சாமரை எரிந்தது வெண் குடை தொகுதி – சுந்-மிகை:13 9/4
எரிந்தனர் உலப்பில் பல் கொடிகளும் எரிந்த
தேடு அரும் மணி சிவிகையோடு அரும் திறல் அரக்கர் – சுந்-மிகை:13 10/2,3
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – யுத்1:5 65/3,4
பூதலம் காவொடும் எரிந்த பொன் மதில் – யுத்1:6 43/2
எரிந்த வெம் கணை நெற்றியில் படு-தொறும் யானை – யுத்2:16 215/1
இடுங்கின கண்ணினர் எரிந்த நெஞ்சினர் – யுத்2:16 265/3
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – யுத்3:24 34/4
ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால் – யுத்3:31 91/2
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும் – யுத்3:31 91/3
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும் – யுத்3:31 91/3
தேர் எரிந்த வீரர்-தம் சிரம் பொடிந்து சிந்தவே – யுத்3:31 91/4
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன் – யுத்4:37 95/2

TOP


எரிந்தது (8)

மென் பனி எரிந்தது என்றால் வேனிலை விளம்பலாமோ – ஆரண்:10 100/2
நீலத்து ஆர் அரக்கன் மேனி நெய் இன்றி எரிந்தது அன்றே – ஆரண்:10 104/2
எரிந்த பூம் துகில் எரிந்தது முரசு இனம் முதலாய் – சுந்-மிகை:13 9/2
எரிந்த மா மணி பந்தர்கள் எரிந்தது கடி கா – சுந்-மிகை:13 9/3
எரிந்த சாமரை எரிந்தது வெண் குடை தொகுதி – சுந்-மிகை:13 9/4
இடித்த வன் திசை எரிந்தது நெஞ்சம் – யுத்1:11 18/3
ஆனவள் கற்பினால் எரிந்தது அல்லது – யுத்1-மிகை:2 23/2
ஒப்புற நகைத்து நீறாய் எரிந்தது ஓர் கடவுள் சீயம் – யுத்1-மிகை:3 24/4

TOP


எரிந்தவால் (1)

இடி குலங்கள் வீழ வெந்த காடு போல் எரிந்தவால்
முடி குலங்கள் கோடி_கோடி சிந்த வேகம் முற்றுறா – யுத்3:31 89/2,3

TOP


எரிந்தன (27)

என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – ஆரண்:12 62/1
மேகங்கள் எரிந்தன வெற்பும் எரிந்த திக்கின் – கிட்:7 50/2
எரிந்தன பிரிந்தவர்-தம் எஞ்சு தனி நெஞ்சம் – சுந்:2 161/4
இடிந்தன தகர்ந்தன எரிந்தன கரிந்த – சுந்:6 9/3
இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த – சுந்:8 28/2
புகை எழுந்தன எரிந்தன கரிந்தன போத – சுந்:11 33/3
ஏழும் வெந்து என எரிந்தன நெடு நிலை ஏழும் – சுந்:13 35/4
தேர் எரிந்தன எரிந்தன திரள் பரி எவையும் – சுந்-மிகை:13 8/1
தேர் எரிந்தன எரிந்தன திரள் பரி எவையும் – சுந்-மிகை:13 8/1
தார் எரிந்தன எரிந்தன தருக்கு உறு மத_மா – சுந்-மிகை:13 8/2
தார் எரிந்தன எரிந்தன தருக்கு உறு மத_மா – சுந்-மிகை:13 8/2
நீர் எரிந்தன எரிந்தன நிதி குவை இலங்கை – சுந்-மிகை:13 8/3
நீர் எரிந்தன எரிந்தன நிதி குவை இலங்கை – சுந்-மிகை:13 8/3
ஊர் எரிந்தன எரிந்தன அரக்கர்-தம் உடலம் – சுந்-மிகை:13 8/4
ஊர் எரிந்தன எரிந்தன அரக்கர்-தம் உடலம் – சுந்-மிகை:13 8/4
எரிந்த மாளிகை எரிந்தன இலங்கு ஒளி பூண்கள் – சுந்-மிகை:13 9/1
ஆடு அரங்குகள் எரிந்தன அரக்கியர் சிறுவரோடு – சுந்-மிகை:13 10/1
வீடு எரிந்தன எரிந்திடாது இருந்தது என் வினவில் – சுந்-மிகை:13 10/4
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன கிரி குலம் எல்லாம் – யுத்1:6 28/4
தின்ன தின்ன எரிந்தன திக்கு எலாம் – யுத்2:15 89/4
எரிந்தன உரும் எலாம் இருவர் வாய்களும் – யுத்2:16 261/3
காடு எரிந்தன கன வரை எரிந்தன கனக – யுத்3:22 72/2
காடு எரிந்தன கன வரை எரிந்தன கனக – யுத்3:22 72/2
வீடு எரிந்தன வேலைகள் எரிந்தன மேகம் – யுத்3:22 72/3
வீடு எரிந்தன வேலைகள் எரிந்தன மேகம் – யுத்3:22 72/3
ஊடு எரிந்தன ஊழியின் எரிந்தன உலகம் – யுத்3:22 72/4
ஊடு எரிந்தன ஊழியின் எரிந்தன உலகம் – யுத்3:22 72/4

TOP


எரிந்தனர் (1)

எரிந்தனர் உலப்பில் பல் கொடிகளும் எரிந்த – சுந்-மிகை:13 10/2

TOP


எரிந்தார் (2)

எரிந்தார் நெடும் தடம் தேர் இழிந்து எல்லாரும் முன் செல்ல – யுத்2:18 163/3
எரிந்தார் பலர் கரிந்தார் பலர் எழுந்தார் பலர் விழுந்தார் – யுத்3:31 111/3

TOP


எரிந்தால் (1)

எய்ய எரிந்தால் ஒத்தது இலங்கை – யுத்3:26 23/4

TOP


எரிந்தாள் (1)

மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள் – யுத்2:17 32/3

TOP


எரிந்திடாது (1)

வீடு எரிந்தன எரிந்திடாது இருந்தது என் வினவில் – சுந்-மிகை:13 10/4

TOP


எரிந்திடும் (1)

இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெரும் திசை எவர்க்கும் – ஆரண்:7 71/3

TOP


எரிந்து (21)

எரிந்து எழு கொடும் சுரம் இனையது எய்தலும் – பால:7 17/1
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – அயோ:3 47/4
எழுந்து நின்று உலகு ஏழும் எரிந்து உக – ஆரண்:7 9/1
எரிந்து இழுது அஃகல ஒளி இழந்தன – ஆரண்:10 123/2
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர் – கிட்:10 10/2
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே – சுந்:6 27/4
என்னும் அளவில் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான் – சுந்:8 51/1
எரிந்து வேகின்ற ஒத்தது எறி திரை பரவை – சுந்:13 27/4
கருகி முற்றும் எரிந்து எழு கார் மழை – சுந்-மிகை:13 7/2
மெய் எரிந்து அழன்று பொங்கி வெம் கணான் விம்மி மீட்டு ஓர் – யுத்2:15 136/1
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – யுத்2:15 193/3
உலை கொடும் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி – யுத்2:16 205/3
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான் – யுத்2:16 235/2
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – யுத்2:16 346/3
எரிந்து எழு பல் படையின் ஒளி யாணர் – யுத்3:20 28/1
தீபத்தின் எரிந்து எழு செம் கணினார் – யுத்3:20 73/2
மாடு எரிந்து எழுந்து இருவர் தம் கணைகளும் வழங்க – யுத்3:22 72/1
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – யுத்3:22 154/3
எரிந்து ஏறின திசை யாவையும் இடி ஆம் என பொடியாய் – யுத்3:27 109/1
எரிந்து ஓடின கரிந்து ஓடின இடம் ஓடின வலமே – யுத்3:27 113/2
அரிந்து ஓடின எரிந்து ஓடின அவை கோத்து அடல் அரக்கன் – யுத்3:27 120/3

TOP


எரிந்தோன் (1)

முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும் முனிவர்-தாமும் – யுத்2-மிகை:16 3/1

TOP


எரிப்பவும் (1)

எரிப்பவும் ஒத்தன ஏசு இல் ஆசைகள் – கிட்:10 7/3

TOP


எரிப்புண்டவர்-தம்மை (1)

தண்டிப்புண்டு அறுப்புண்டு எரிப்புண்டவர்-தம்மை
கண்டு மாருதி கண் புதைத்து அரி அரி என்ன – யுத்4-மிகை:41 12/2,3

TOP


எரிப்பென் (1)

ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான் – யுத்2:19 294/3

TOP


எரிபட (1)

எரிபட பொருத பூமி இடம் பட எதிர்ந்த எல்லாம் – யுத்2:18 185/3

TOP


எரிபடுத்திய (1)

எரிபடுத்திய ஈசன் தன் பொருப்பினும் ஏகி – யுத்1-மிகை:3 3/2

TOP


எரிமுகத்தின் (1)

இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின் அவிர் செம்பொன் – ஆரண்:10 117/1

TOP


எரிமுகன் (1)

எரிமுகன் இவர் ஆதி இராக்கதர் – யுத்2-மிகை:15 9/3

TOP


எரிய (9)

மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – பால:7 28/4
பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் பக்கம் எரிய
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து ஒளி குலாம் – ஆரண்:1 12/1,2
வெம் கண் எரிய புருவம் மீதுற விடைத்தான் – ஆரண்:11 19/4
நீறு மீச்செல நெருப்பு எழ பொருப்பு எலாம் எரிய
நூறும் ஆயிர கோடியும் கடும் கணை நுழைய – யுத்1:6 21/1,2
பொய்த்த சான்றவன் குலம் என பொரு கணை எரிய
உய்த்த கூம்பொடு நெடும் கலம் ஓடுவ கடுப்ப – யுத்1:6 22/2,3
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரை கடக்க ஆழி – யுத்1:14 14/1
செறிந்த பல் மணி பெருவனம் திசை பரந்து எரிய
பொறிந்தவாய் வய கடும் சுடர் கணை படும் பொழுதின் – யுத்2:15 245/1,2
திரிபுரம் எரிய ஆங்கு ஓர் தனி சரம் துரந்த செல்வன் – யுத்2:16 36/1
துளக்க_அரும் வாய்-தொறும் எரிய தொட்டன – யுத்4:37 143/2

TOP


எரியா (1)

இன்றே பிளவா எரியா கரி ஆக்க என்றான் – சுந்:4 86/4

TOP


எரியாநிற்கும் (1)

எரியாநிற்கும் பல் தலை மூன்றும் எரி சிந்தி – யுத்4:37 127/1

TOP


எரியாநின்ற (3)

எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ – கிட்:1 23/3
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் – யுத்1:13 9/3,4
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன் – யுத்2:19 184/2

TOP


எரியால் (1)

உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா – சுந்:5 8/2

TOP


எரியிடை (4)

எரியிடை கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா – ஆரண்:12 13/4
இரும்பெனேல் எரியிடை இறப்பரால் இவர் – ஆரண்:12 17/1
எரியிடை வீழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற – யுத்2:17 68/2
பொன்றுமால் அவன் எரியிடை அன்னது போக்க – யுத்4:40 127/2

TOP


எரியில் (4)

முருங்கு எரியில் புக மூழ்குதும் என்பார் – பால:13 29/4
முழையில் மஞ்ஞை போல் எரியில் மூழ்கினார் – அயோ:11 131/4
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – யுத்4:38 6/1
முன்னம் வீழ்ந்து இ எரியில் முடிவெனால் – யுத்4:41 83/4

TOP


எரியின் (15)

வியக்குறும் மொய்ம்பினான் எரியின் வெம்மையான் – பால-மிகை:7 3/2
ஏறு மா தவ கபிலன் பின் இவுளி கண்டு எரியின்
சீறி வைதனர் செருக்கினர் நெருக்கினர் செறுத்தார் – பால-மிகை:9 34/3,4
எரியின் வார் கணை இராமன் விட எங்கும் நிலையாது – ஆரண்:1 33/1
ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான் – ஆரண்:9 12/1
பொறிந்து ஆங்கு எரியின் சிகை பொங்கி எழ புடைத்தான் – ஆரண்:13 35/3
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன – சுந்:4 59/1
ஏறு தேர் இலன் எதிர் நிற்கும் உரன் இலன் எரியின்
சீறு வெம் சினம் திருகினன் அந்தரம் திரிவான் – சுந்:11 53/1,2
எரியின் மு மடி கொடியன சுடு சரம் எய்தான் – யுத்1:6 15/4
ஈது அவன் மகிழ்தலோடும் இரணியன் எரியின் பொங்கி – யுத்1-மிகை:3 23/1
எரியின் மைந்தன் இரு நிலம் கீழுற – யுத்2:15 60/1
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல் – யுத்2:15 75/2
மேருவின் பெருமையான் எரியின் வெம்மையான் – யுத்2:18 119/2
எறிந்து அடல் சிலை வளைத்து ஒரு கணத்திடை எரியின்
நிறம் தகும் பல நெடும் சுடர் பகழிகள் நெறியின் – யுத்2-மிகை:15 33/1,2
தாம தலை உக்க தழங்கு எரியின்
ஓமத்தை நிகர்த்த உலப்பு இலவால் – யுத்3:27 32/3,4
வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென் என்று விம்மும் – யுத்4-மிகை:41 292/2

TOP


எரியினில் (2)

எரியினில் புகுவன என தோன்றும் ஈட்டது – கிட்:1 7/4
இட்ட வெம் சொல் எரியினில் என் செவி – யுத்2:15 91/3

TOP


எரியினை (1)

எரியினை மிகுத்திட இழையும் மாலையும் – பால:10 52/2

TOP


எரியுண்ட (1)

மரும தாரையின் எரியுண்ட மகரங்கள் மயங்கி – யுத்1:6 18/1

TOP


எரியுண்டால் (1)

கழை தொடர் வனம் எரியுண்டால் என எறி படைஞர் கலந்தார் – சுந்:7 23/4

TOP


எரியும் (24)

எய்தனர் எறிந்தனர் எரியும் நீருமாய் – பால:8 33/1
எள்ளுறு கொழும் கனல் எரியும் வெம் சுரம் – பால-மிகை:7 1/2
எரியும் சிந்தனை கோசலைக்கு உடைமையாம் என்றால் – அயோ:2 78/2
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின் – அயோ:4 221/3
எழுந்தது துகள் அதின் எரியும் வெய்யவன் – அயோ:14 21/1
எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில் – ஆரண்:4 24/1
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய் – கிட்:1 24/2
எரியும் மின்மினி மணி விளக்கின் இன் துணை – கிட்:10 86/3
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் – கிட்:11 90/4
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு எஞ்ஞான்றும் – சுந்:2 191/2
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும்
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – சுந்:13 38/2,3
கல் தடம் தோளினான் எரியும் கண்ணினால் – யுத்1:2 22/2
என்றனன் இகல் குறித்து எரியும் கண்ணினான் – யுத்1:2 41/4
இம்பரின் உதிர்ந்தன எரியும் மெய்யன – யுத்1:6 37/4
எழுவாய் இனி என்னுடன் என்று எரியும்
மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும் – யுத்2:18 53/1,2
எ புடை மருங்கினும் எரியும் வாளியான் – யுத்2:18 127/4
எதிர் எதிர் பகழி தைத்த யாக்கையன் எரியும் கண்ணன் – யுத்2:19 200/2
எரியும் வெம் குன்றின் உம்பர் இந்திரவில் இட்டு என்ன – யுத்3:21 35/1
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன் தெரிய நோக்கி – யுத்3:24 5/3
யாளி மா முகவர் யானை முகவர் மற்று எரியும் வெம் கண் – யுத்3-மிகை:31 9/2
எரியும் வெம் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான் – யுத்4:32 18/4
சிந்தினன் இராவணன் எரியும் செம் கணான் – யுத்4:37 74/4
எழுந்தனன் அங்கி வெந்து எரியும் மேனியான் – யுத்4:40 73/2
எரியும் மூன்று அனலே ஒப்பார் எழுந்து வெம் சேனையோடும் – யுத்4-மிகை:41 232/2

TOP


எரியுமால் (1)

எரியுமால் கந்தர்ப்ப நகரம் எங்கணும் – சுந்:3 45/2

TOP


எரியுள் (1)

என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – யுத்4:40 77/2

TOP


எரியூட்டி (1)

ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி
திருகு வெம் சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து – யுத்3:30 46/1,2

TOP


எரியே (1)

தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனை சுடல் என்றாள் – சுந்:12 122/4

TOP


எரியை (1)

கையினால் எரியை கரி ஆக்கினான் – யுத்4:41 81/4

TOP


எரியொடு (1)

எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி – யுத்1:6 17/2

TOP


எரியோடு (1)

ஊனில் ஓடும் எரியோடு உயங்குவார் – சுந்-மிகை:13 2/1

TOP


எரியோடும் (1)

ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான் – சுந்:12 132/4

TOP


எரியோனும் (1)

ஒள் எரியோனும் ஒளித்தான் – சுந்:13 58/4

TOP


எரியோனை (1)

எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – ஆரண்:2 31/3

TOP


எரிவன (4)

வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ் – அயோ:9 42/3
இறுவன கொடியவை எரிவன இடை இடை – யுத்2:18 131/1
கட்டைகள் எரிவன போன்று காட்டுவ – யுத்2:19 42/4
தீயினும் எரிவன உயிர் பருக சிதறின கவிகளொடு இன நிருதர் – யுத்3:28 22/2

TOP


எரிவான் (1)

உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான்
வந்தான் என முன் சொல் வழங்குதியால் – யுத்2:18 33/3,4

TOP


எரிவித்திட (1)

எரிவித்திட ஆவி இழந்தனனோ – ஆரண்:14 65/4

TOP


எரிவித்து (1)

இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர் – அயோ:4 124/3

TOP


எரிவு-செய்து (1)

எரிவு-செய்து ஒழியும் ஈது இழுதை நீரதால் – ஆரண்:13 107/2

TOP


எருக்கம் (1)

வெள் எருக்கம் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி மேலும் கீழும் – யுத்4:38 23/1

TOP


எருக்கு (1)

கரந்தை மத்தமோடு எருக்கு அலர் கூவிளை கடுக்கை – பால-மிகை:9 48/1

TOP


எருக்கொடு (1)

கோவை மாலை எருக்கொடு கொன்றையின் – அயோ:7 21/2

TOP


எருத்தம் (2)

எருத்தம் மேல் படி புயம் அற சுமந்து இடர் உழக்கும் – அயோ:1 65/2
நின்று என எருத்தம் கோட்டி நிலனுற நோக்கி கூறும் – யுத்1-மிகை:12 4/4

TOP


எருத்திடை (1)

துனை வலத்து அயிராவதத்து எருத்திடை தொடுத்தான் – பால-மிகை:9 10/3

TOP


எருத்தின் (1)

எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே – பால:14 37/4

TOP


எருத்து (2)

எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் எயிறு என்ன – கிட்:14 67/1
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை – சுந்:4 44/2

TOP


எருமை (3)

ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன – பால:2 3/3
எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து – பால:2 17/1
எருமை ஏற்றை ஓர் ஈர்_அறுநூற்றையும் – யுத்2:16 56/1

TOP


எருமைகள் (1)

எருமைகள் மறிந்தன மறியும் ஈர்ந்தவால் – யுத்3:27 47/4

TOP


எருவே (1)

எருவே மதியே இது என் செய்தவா – பால:23 14/3

TOP


எருவை (10)

ஏகினன் அரக்கனும் எருவை வேந்தனும் – ஆரண்:13 52/1
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் – ஆரண்:13 105/2
என்று உரைத்த எருவை அரசனை – ஆரண்-மிகை:4 6/1
கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை வேந்தன் – கிட்:15 29/3
என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன் – கிட்:16 22/1
என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும் – கிட்:16 30/3
பெருக்கினான் பெரும் கனலிடை பெய்து பெய்து எருவை
உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட – யுத்2:16 244/3,4
ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ – யுத்2:18 116/4
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – யுத்2:19 59/2
வரிந்தன எருவை மான சிறைகளால் அமரர் மார்பை – யுத்3:22 129/3

TOP


எருவை_வேந்தனும் (1)

ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும்
மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை – ஆரண்:13 105/2,3

TOP


எருவைக்கு (4)

ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில் – ஆரண்:13 32/2
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – ஆரண்:13 35/4
எந்தையும் எருவைக்கு அரசு அல்லனோ – கிட்:7 116/4
எருவைக்கு முதல் ஆய சம்பாதி இலங்கையில் அ – சுந்:2 230/1

TOP


எருவைகட்கு (2)

இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும் – ஆரண்:13 121/1
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ – சுந்:3 13/1

TOP


எருவையின் (3)

காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும் – ஆரண்:12 19/2
வந்தனன் எருவையின் மன்னன் மாண்பு இலான் – ஆரண்:13 6/1
அ புறத்து எருவையின் அரசை கண்ணுறா – யுத்4-மிகை:41 230/1

TOP


எல் (42)

எல் உடை பசும்பொன் வைத்து இலங்கு பல் மணி குலம் – பால:3 23/2
எழும் இடத்து அகன்று இடை ஒன்றி எல் படு – பால:3 40/1
எல் ஆழி தேர் இரவி இளம் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப – பால:11 17/2
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை – பால:12 14/2
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என வேந்தர் – பால:13 23/3
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற – பால:13 38/3
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால் – பால:14 10/3
இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை – அயோ:3 41/3
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும் – அயோ:10 17/2
எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன் – அயோ:14 49/1
எல் வான் சுடர் மாலை இராவணன் மேல் – ஆரண்:2 13/2
எல் கலை திரு அரை எய்தி ஏமுற – ஆரண்:6 15/2
எல் உயர் பொறி உக எறிதல் மேயினார் – ஆரண்:7 107/4
எல் இழந்திலன் இழந்திலன் வெம் கதம் இடிக்கும் – ஆரண்:7 132/2
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் – ஆரண்:10 64/3
எல் இட்ட வெள்ளி கயிலை பொருப்பு ஈசனோடும் – ஆரண்:13 29/1
எல் இயல் விசும்பிடை இருந்த நேமியாய் – ஆரண்:13 49/1
எல் படர் நாகர்-தம் இருக்கை ஈது என – கிட்:1 5/1
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன் – கிட்:3 7/2
எல் அணை மணி முடி துறந்த எம்பிரான் – கிட்:11 107/2
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும் – சுந்:2 228/3
எல் பகல் எறித்துளது என்ன தோன்றுமால் – சுந்:3 44/2
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி – சுந்:13 29/2
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன – சுந்-மிகை:1 11/4
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – யுத்1:2 91/2
எல் கடந்த இருளிடை இந்திர – யுத்1:8 69/3
எல் வயங்கும் இரவி வந்து எய்தினான் – யுத்1-மிகை:8 2/4
எல் கொடும் படையும் கொண்டது இ கடல் – யுத்2:15 19/4
எல் சிந்திய எரி சிந்தின இகலோன் மணி அகலம் – யுத்2:15 175/4
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த – யுத்2:15 247/2
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன – யுத்2:15 249/3
எல் வேறு தெரிப்ப கொடு ஏகினனால் – யுத்2:18 20/2
எல் படும் உடல் பட இரண்டு சேனையும் – யுத்2:19 40/3
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – யுத்2:19 74/3
எல் ஏறிய வாள் எழு வல் முசலம் – யுத்2-மிகை:18 3/2
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன் – யுத்3:22 83/1
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன – யுத்3:24 60/4
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி – யுத்3:27 85/4
எல் வித்தும் படை கை உங்கள் தமையனை எங்களோடும் – யுத்3:27 168/2
எல் ஒளி மார்பில் வீர கவசம் இட்டு இழையா வேத – யுத்3:31 69/3
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – யுத்4:37 141/3
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர் – யுத்4:37 184/1

TOP


எல்லவன் (4)

எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில் – யுத்2:16 254/2
எல்லவன் சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய – யுத்3:21 10/2
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும் – யுத்4:32 2/2
எல்லவன் மறைந்தனன் என்னை ஆளுடை – யுத்4-மிகை:41 222/1

TOP


எல்லா (17)

எல்லாரும் எல்லா பெரும் செல்வமும் எய்தலாலே – பால:3 73/3
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் – அயோ:3 36/3
எண்ணாநின்றார் யாரையும் எல்லா இகலாலும் – அயோ:3 44/2
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை யான் – ஆரண்:2 17/1
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் – ஆரண்:10 144/2
எல்லா உலகங்களும் இந்திரனும் – ஆரண்:13 12/1
தோற்றேன் தோற்றேன் வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே – ஆரண்-மிகை:7 1/4
போர்க்கின்றது எல்லா உலகும் பொதிர்வு உற்ற பூசல் – கிட்:7 39/3
எழுந்தாள் யாரும் யாரையும் எல்லா உலகத்தும் – சுந்:2 90/3
எல்லா உருவமுமாய் நின்ற-கால் இ உருவம் – யுத்1:3 158/3
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான் – யுத்1:14 4/3
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன் – யுத்2:19 264/3
ஆர்த்த பேர் அமலை கேளா அணுகினன் அனுமன் எல்லா
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – யுத்3:22 149/1,2
ஆர்த்தால் ஒத்தது அ ஒலி எல்லா உலகுக்கும் – யுத்3:31 188/4
எல்லா உலகங்களும் ஏறிய போர் – யுத்3:31 189/3
இசைந்தனன் அமருக்கு எல்லா உலகமும் இமைப்பின் வாரி – யுத்3-மிகை:31 11/1
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க – யுத்4:38 3/1

TOP


எல்லாம் (600)

எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால் – பால:1 17/3
சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – பால:6 14/4
முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு என கருது தன்மையினள் மைந்த – பால:7 26/1,2
ஆன்ற அ கானம் எல்லாம் பரந்ததால் அந்தி மாலை – பால:7 52/3
ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம்
தேறிய மனத்தான் செய்த நல்வினை பயன்கள் எல்லாம் – பால:8 2/2,3
தேறிய மனத்தான் செய்த நல்வினை பயன்கள் எல்லாம்
மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – பால:8 2/3,4
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம்
வென்றவன் முந்தி வியந்து எதிர் கொண்டான் – பால:8 13/1,2
இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – பால:9 24/1,2
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம்
தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல – பால:10 2/1,2
அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம் – பால:10 25/4
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம்
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள் – பால:10 32/1,2
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம்
உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை – பால:10 73/1,2
புண்டரிகம் முகம் மலர அகம் மலர்ந்து பொலிந்தன பூம் பொய்கை எல்லாம் – பால:11 15/4
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – பால:11 16/4
கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கை_நெல்லி கனி ஆக்கி – பால:12 12/1
பயந்த குல குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம்
நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல் – பால:12 15/2,3
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த – பால:13 36/2
கோ முனி கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற – பால:13 36/3
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார் – பால:13 40/4
முற்று உறு பரங்கள் எல்லாம் முறைமுறை பாசத்தோடும் – பால:14 58/3
தீர்த்தது செறிந்தது ஓடி திரை நெடும் கடலை எல்லாம்
தூர்த்தது சகரரோடு பகைத்து என தூளி வெள்ளம் – பால:14 76/3,4
இந்திர திருவன் செல்ல எழுந்தன திசைகள் எல்லாம் – பால:14 78/4
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – பால:15 29/4
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – பால:15 30/4
சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணி கனக குன்றை – பால:16 1/1
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும் – பால:16 14/2
நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம்
செந்தாமரை பூத்து என தீபம் எடுத்தது அன்றே – பால:16 41/3,4
கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம்
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – பால:17 6/3,4
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – பால:17 12/4
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம்
கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண – பால:17 21/2,3
விறலிக்கு ஈவாள் ஒத்து இழை எல்லாம் விடுவாளும் – பால:17 27/4
மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – பால:18 3/1
செய்ய தாமரைகள் எல்லாம் தெரிவையர் முகங்கள் பூத்த – பால:18 3/3
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர் தடங்கட்கு எல்லாம்
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – பால:18 7/3,4
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல் – பால:18 14/1
தள்ள தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும் தேறாள் – பால:19 18/2
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம்
சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார – பால:20 5/1,2
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – பால:21 8/4
பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம்
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம் – பால:21 10/1,2
பொன்னையும் பொருவு நீராள் புனைந்தன எல்லாம் போக – பால:21 12/3
நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள் – பால:21 15/4
மான் அணி நோக்கினார் தம் மங்கல கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது-மாதோ – பால:22 7/3,4
தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் – பால:22 16/4
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி – பால:22 19/2
மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம்
கண் மணி என தகைய கன்னி எழில் காண – பால:22 26/1,2
அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம்
இமைத்திலர் உயிர்த்திலர்கள் சித்திரம் என தாம் – பால:22 29/3,4
கைகள் தலைபுக்கன கருத்து உளதும் எல்லாம்
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – பால:22 34/3,4
எல்லாம் உள ஆயினும் என் மனமோ – பால:23 18/2
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் – பால:23 101/3,4
மூ எழு முறைமை பாரில் முடி உடை வேந்தை எல்லாம்
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – பால:24 33/1,2
பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை என்றாலும் – பால:24 36/1
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற – பால-மிகை:0 15/1
தராதலத்தின் உள்ள தமிழ் குற்றம் எல்லாம்
அராவும் அரம் ஆயிற்று அன்றே இராவணன் மேல் – பால-மிகை:0 26/1,2
இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசு ஆண்டு இருந்தாலும் – பால-மிகை:0 27/1
எறி கடல் உலகம்-தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியதாக மொழிந்தெனன் மொழிந்த என் சொல் – பால-மிகை:0 42/1,2
அறிவு உடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே – பால-மிகை:0 42/4
ஒடித்தனன் வெரிநை வீழ்ந்தார் ஒளி வளை மகளிர் எல்லாம் – பால-மிகை:8 5/4
இன்ன பல் வளங்கள் எல்லாம் இனிதுற நோக்கி யார்க்கும் – பால-மிகை:10 1/1
மாதவ எழுந்திலாய் நீ வயப்பு உடை படைகட்கு எல்லாம்
கோது அறும் அமுதம் இ கோ உதவிய கொள்கை-தன்னால் – பால-மிகை:11 12/1,2
எரி எழ விழித்தலோடும் இறந்தனர் குமரர் எல்லாம் – பால-மிகை:11 17/4
விட்டனன் படையை வேந்தன் விண்ணுளோர் உலகை எல்லாம்
சுட்டனன் என்ன அஞ்சி துளங்கினர் முனியும் தோன்றி – பால-மிகை:11 20/1,2
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம் விளம்பினன் வணங்கி வேந்தன் – பால-மிகை:11 29/4
தாணுவோடு ஊர்வ எல்லாம் சமைக்குவென் என்னும் வேலை – பால-மிகை:11 34/4
ஆயது அ வழி நிகழ்தர ஆடவர் எல்லாம்
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப – அயோ:1 57/1,2
புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம்
எரியும் சிந்தனை கோசலைக்கு உடைமையாம் என்றால் – அயோ:2 78/1,2
திரிதர செய்தி ஒன்றினால் செழு நிலம் எல்லாம்
ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள் – அயோ:2 89/3,4
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம்
சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான் – அயோ:3 9/3,4
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய் – அயோ:3 30/3
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம்
உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – அயோ:3 36/1,2
குங்கும சுவடு நீங்கா குவவு தோள் குமரர் எல்லாம் – அயோ:3 69/4
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர் – அயோ:3 70/2,3
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் – அயோ:3 70/4
போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம் – அயோ:3 72/4
அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன – அயோ:3 76/2
இந்திரற்கு உவமை சாலும் இரு நில கிழவர் எல்லாம்
வந்தனர் மௌலி சூட்டும் மண்டபம் மரபின் புக்கார் – அயோ:3 76/3,4
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறை கிழவர் எல்லாம் – அயோ:3 77/4
இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர் நிரைத்து மொய்த்தார் – அயோ:3 91/1
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய் – அயோ:3 111/1
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள் – அயோ:4 36/4
மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே – அயோ:4 69/1
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – அயோ:4 72/4
மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம்
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – அயோ:4 93/2,3
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம்
ஆறு ஆகி ஓடின கண்ணீர் அரு நெஞ்சம் – அயோ:4 100/2,3
புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – அயோ:4 107/4
புவி பாவை பரம் கெட போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்ட முற்ற – அயோ:4 117/1,2
யாணர் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம்
பூண பிறந்தானும் நின்றான் அவை போர் விலோடும் – அயோ:4 144/2,3
உழை குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எல்லாம் – அயோ:4 197/4
அங்கை அணையில் பொலிவு அழுங்க முகம் எல்லாம்
பங்கயம் முகிழ்த்தன என சிலர் படிந்தார் – அயோ:5 16/3,4
இருந்த அந்தணனோடு எல்லாம் ஈன்றவன் தன்னை ஈன – அயோ:6 15/1
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – அயோ:6 31/2
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் – அயோ:6 33/2
அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா – அயோ:8 31/3
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – அயோ:8 40/3,4
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம்
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – அயோ:8 42/1,2
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – அயோ:9 22/2
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான் – அயோ:9 25/1
செய்தனன் இனிது எல்லாம் செல்வனை முகம் முன்னா – அயோ:9 29/3
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம்
துறந்தான் தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும் – அயோ:11 76/2,3
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம்
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – அயோ:11 77/3,4
ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம்
வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய் – அயோ:11 81/3,4
சிறந்தார் சொல்லும் நல் உரை சொன்னேன் செயல் எல்லாம்
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை – அயோ:11 85/1,2
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம்
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – அயோ:13 31/2,3
மன் புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – அயோ:13 36/3,4
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – அயோ:13 68/3
உண்மையும் எல்லாம் உடனே கொண்டு ஏகினையே – அயோ:14 64/3
ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும் உரைக்கலுற்ற – அயோ:14 116/1
எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன் – ஆரண்:2 11/3
நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி – ஆரண்:2 27/2
கண்டு ஒரு கை வாரினன் முகந்து கடல் எல்லாம்
உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – ஆரண்:3 37/3,4
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம்
தெரிப்புறு செறி சுடர் சிகையினால் சிறை – ஆரண்:4 2/2,3
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – ஆரண்:4 25/1
விண்ணிடை இம்பர் நாகர் விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம்
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும் – ஆரண்:6 50/1,2
போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே – ஆரண்:6 117/4
வெல்லலாம் அவர் இயற்றும் வினை எல்லாம் கடக்கலாம் மேல் வாய் நீங்கி – ஆரண்:6 130/2
தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள் – ஆரண்:7 65/3
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார் வினை செய்தார் – ஆரண்:7 88/4
தென் திசை நமன்-தனொடு தேவர் குலம் எல்லாம்
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார் – ஆரண்:10 48/1,2
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம்
நொய்து அலர் வலி தொழில் நுவன்ற மொழி ஒன்றோ – ஆரண்:10 51/2,3
ஏறு நெறி அந்தணர் இயம்ப உலகு எல்லாம்
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க – ஆரண்:10 56/2,3
முற்ற உலகத்து முதல் வீரர் முடி எல்லாம்
அற்ற பொழுதத்து இது பொருந்தும் எனல் ஆமே – ஆரண்:10 59/3,4
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – ஆரண்:10 65/4
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – ஆரண்:10 77/2
கிள்ளை போல் மொழியார்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே – ஆரண்:10 77/4
கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம்
பாபம் நின்ற இடத்து நில்லா பெற்றி போல் பற்று விட்ட – ஆரண்:10 82/1,2
பொழிந்தன பூவின் மாரி போயினர் புறத்தோர் எல்லாம்
அழிந்து ஒழி சிந்தையோடும் ஆடக கோயில் புக்கான் – ஆரண்:10 88/3,4
என்னலும் இருது எல்லாம் ஏகின யாவும் தம்தம் – ஆரண்:10 103/1
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதல் பாசம் வீசி – ஆரண்:10 103/3
கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க – ஆரண்:10 104/1
எல்லாம் உடன் ஆய் இருள் ஓட இரித்தது அன்றே – ஆரண்:10 159/4
சொன்னான் அன்றே அன்னவனுக்கு துணிவு எல்லாம் – ஆரண்:11 8/4
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் – ஆரண்:11 13/4
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ – ஆரண்:11 16/4
யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும் – ஆரண்:12 55/3
திரண்ட தோள் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்-தன்னில் – ஆரண்:12 61/3
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா – ஆரண்:12 70/3
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று – ஆரண்:13 2/1
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால் – ஆரண்:13 113/3
கீறினது அண்ட_கோளம் கிழிந்தன கிரிகள் எல்லாம் – ஆரண்:13 114/4
எண்_அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே – ஆரண்:13 115/4
வெறித்து நின்று உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை – ஆரண்:13 116/2
துஞ்சின உலகம் எல்லாம் என்பது என் துணிந்த நெஞ்சின் – ஆரண்:13 120/3
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம் – ஆரண்:13 137/2
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – ஆரண்:13 138/4
கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – ஆரண்:14 2/2
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய – ஆரண்:15 44/2
உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் அறிதிர் அன்றே – ஆரண்:15 53/2,3
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம்
கேட்டனன் என்ப-மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் – ஆரண்:16 7/2,3
கழை எனும் அ கொடி பயந்தாள் கொடியுடனே செடி முதலா கண்ட எல்லாம் – ஆரண்-மிகை:4 3/4
அருட்டை என்னும் வல்லி தந்தாள் ஓந்தி உடும்பு அணில்கள் முதலான எல்லாம்
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம் ஆகிய பலவும் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 4/3,4
மோது வடவை கனல் முகந்து உலகம் எல்லாம்
காதுற சினத்தன் இதனை கழறுகின்றான் – ஆரண்-மிகை:10 16/3,4
மயில் முதல் பறவை எல்லாம் மணி நிறத்து இவர்கள் மேனி – கிட்:2 11/1
போயின திசைகள்-தோறும் மரனொடு புல்லும் எல்லாம்
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கிட்:2 12/3,4
மஞ்சு என திரண்ட கோல மேனிய மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு என தகைய ஆகி நளிர் இரும் பனிக்கு தேம்பா – கிட்:2 15/1,2
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கிட்:2 19/2
சோர்வு இலன் நிலைமை எல்லாம் தெரிவுற சொல்லலுற்றான் – கிட்:2 25/4
புன் தொழில் இறுதி ஆக புகுந்து உள பொருள்கள் எல்லாம்
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு – கிட்:2 29/2,3
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும் – கிட்:3 18/2
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி – கிட்:3 18/3
தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே – கிட்:3 19/1
வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே – கிட்:3 19/4
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை – கிட்:3 23/3
எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ – கிட்:7 43/3,4
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும் – கிட்:7 77/1
கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத_ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ – கிட்:7 84/1,2
துறை எனல் ஆயிற்று அன்றே தொன்மையின் நல் நூற்கு எல்லாம்
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கிட்:7 88/2,3
நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம்
கற்கின்றது இவன் தன் நாமம் கருதுவது இவனை கண்டாய் – கிட்:7 138/1,2
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம்
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கிட்:11 74/3,4
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம்
நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கிட்:11 88/3,4
என்ன தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம்
முன்னை தான் தன்னை ஓரா முழு பிணி அழுக்கின் மேலே – கிட்:11 91/2,3
என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம்
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கிட்:11 97/1,2
இரைத்து இமிழ் முரசும் முற்றும் இயங்கின வீதி எல்லாம் – கிட்:11 98/4
சுர நதியின் அயலது வான் தோய் குடுமி சுடர் தொகைய தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கிட்:13 24/3,4
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு – கிட்:13 26/2
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம்
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கிட்:13 34/1,2
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கிட்:13 53/4
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றி பிறிது உண்டாமோ – கிட்:13 60/4
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கிட்:13 66/3
வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம்
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான் – கிட்:14 60/3,4
கை உறை நெல்லி தன்மையின் எல்லாம் கரை கண்டாம் – கிட்:17 1/2
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கிட்:17 1/3
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம்
ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும் – கிட்:17 15/2,3
கூம்பலொடும் சேர் கை கமலத்தன் குலம் எல்லாம்
ஏம்பல் வர தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான் – கிட்:17 20/3,4
விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி – கிட்:17 21/2
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல் பின்னும் – கிட்:17 22/4
வெண் தள களப மாட வீதியும் பிறவும் எல்லாம்
அண்டமும் திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான் – சுந்:1 2/3,4
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம் – சுந்:1 4/4
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம்
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும் – சுந்:1 17/2,3
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம்
போவது புரியும் வீரன் விசையினால் புணரி போர்க்க – சுந்:1 19/1,2
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன – சுந்:1 20/2
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல் – சுந்:1 26/2
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும் – சுந்:1 30/3
வீசிய காலின் வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம் – சுந்:1 37/4
வேற்று புலத்தோன் அலென் ஐய விலங்கல் எல்லாம்
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – சுந்:1 44/1,2
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம்
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – சுந்:1 76/3,4
ஏழும் அல்லன ஈண்டு உள குதிரைகள் எல்லாம் – சுந்:2 12/4
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – சுந்:2 32/4
வெறுத்த பூண் வெறுக்கையாலே தூரும் இ வீதி எல்லாம் – சுந்:2 37/4
இடங்களின் இடங்கள்-தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம்
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – சுந்:2 38/3,4
அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள் – சுந்:2 77/1,2
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர் – சுந்:2 79/1
உற்று கையால் ஆயுதம் எல்லாம் ஒழியாமல் – சுந்:2 87/3
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ – சுந்:2 93/3
நிசிசரர் ஆயினார் இ நெடு நகர் நிருதர் எல்லாம் – சுந்:2 97/4
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம்
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்றான் – சுந்:2 194/3,4
உஞ்சனை போதி ஆயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம்
நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – சுந்:3 114/3,4
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம்
கூற்றினுக்கு அன்றே வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ – சுந்:3 116/3,4
வில் தொடை இராமன் கோத்து விடுதலும் விலக்குண்டு எல்லாம்
இற்று இடைந்து இறுதல் மெய்யே விளக்கின் முன் இருள் உண்டாமோ – சுந்:3 117/3,4
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – சுந்:3 138/2
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின் – சுந்:3 145/2
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான் உடன்று மிக்கார் – சுந்:3 147/4
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 148/4
செய்யும் புன்மை யாது-கொல் என்றார் சிலர் எல்லாம் – சுந்:3 149/4
எண்ணி காணாய் மெய்ம்மையும் என்றார் சிலர் எல்லாம் – சுந்:3 150/4
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா – சுந்:3 151/3
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 151/4
அன்னே நன்று என்றாள் அவர் எல்லாம் அமைவுற்றார் – சுந்:3 152/4
மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – சுந்:4 1/4
எல்லாம் எனையே முனிவீர் நினையா – சுந்:4 4/3
காய் கதிர் செல்வன் மைந்தன் கவி_குலம் அவற்றுக்கு எல்லாம்
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான் – சுந்:4 29/3,4
எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – சுந்:4 32/1,2
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர் – சுந்:4 38/2
நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே – சுந்:4 68/1,2
ஆண்தகை-தன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – சுந்:4 68/3,4
ஒன்றே அமையும் உனுடை குலம் உள்ள எல்லாம்
இன்றே பிளவா எரியா கரி ஆக்க என்றான் – சுந்:4 86/3,4
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று – சுந்:5 50/2
சேறி ஐய விரைந்தனை தீயவை எல்லாம்
வேறி யான் இனி ஒன்றும் விளம்பலென் மேலோய் – சுந்:5 76/1,2
ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம்
காட்டும் இதுவே கருமம் அன்னவர் கடும் போர் – சுந்:6 5/2,3
வீசிய விளக்கலாலே விளங்கின உலகம் எல்லாம் – சுந்:6 41/4
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன – சுந்:6 44/3
தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான் – சுந்:6 46/1
தூயவர் துணிதல் உண்டோ நும்முடை சூழல் எல்லாம்
ஆய மான் எய்த அம்மான் இளையவன் அரக்கர் செய்த – சுந்:6 48/2,3
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன – சுந்:8 9/2
சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிட சுடரும் சோதி – சுந்:8 16/3
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர பூவும் – சுந்:8 18/3
அ வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார் – சுந்:8 19/1
எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான் – சுந்:8 45/4
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம்
உக்கார் சம்புவாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார் – சுந்:8 50/3,4
ஏய்ந்து எழு தேர் இமிழ் விண்ணினை எல்லாம்
நீந்தியது ஓடி நிமிர்ந்தது வேகம் – சுந்:9 54/1,2
பொன் திணி உலகம் எல்லாம் பூதலம் ஆய மாதோ – சுந்:10 12/4
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – சுந்:10 27/4
கொன்றனை நீயே அன்றோ அரக்கர்-தம் குழுவை எல்லாம் – சுந்:11 9/4
சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம்
வென்றவன் இவன் என்றாலும் வீரத்தே நின்ற வீரன் – சுந்:11 14/1,2
ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே – சுந்:11 16/3
யானுடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம்
மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும் – சுந்:11 18/2,3
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம்
நீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றான் – சுந்:12 71/3,4
கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டு கட்டினார் – சுந்:12 115/4
எழு என நால விண்-மேல் எழுந்தனன் விழுந்த எல்லாம் – சுந்:12 128/4
வீங்கினன் உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீரன் – சுந்:14 1/3
தாம் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார் – சுந்:14 5/4
காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம் – சுந்:14 7/2,3
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்து இவண் இருந்தோர்க்கு எல்லாம்
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – சுந்:14 7/3,4
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு – சுந்:14 13/3
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – சுந்:14 13/4
பொலம் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கி போந்தேன் – சுந்:14 35/2
அன்னவர்க்கு அடியனேன் நின் பிரிந்த பின் அடுத்த எல்லாம்
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல் – சுந்:14 44/1,2
இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள் – சுந்:14 45/1
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – சுந்:14 45/2
உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான் – சுந்:14 46/4
கோ ஆம் முனி சீறிட வேலை குளித்த எல்லாம்
மூவா முதல் நாயகன் மீள முயன்ற அ நாள் – சுந்-மிகை:1 8/2,3
தெட்புறு பொருள்கள் எல்லாம் இதன்-உழை செறிந்த என்றால் – சுந்-மிகை:1 21/2
தத்தம செய்கை எல்லாம் தனித்தனி நோக்கி தாங்காது – சுந்-மிகை:2 6/2
வல் வாய் வெய்யோன் ஏவலும் எல்லாம் மனம் வைத்தாள் – சுந்-மிகை:3 24/3
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்த பூ உதிர்ந்தது என்ன – சுந்-மிகை:10 1/2
புலி போத்தின் வயவர் எல்லாம் பொரு கரி பரி தேர் பொங்க – சுந்-மிகை:10 4/1
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி – சுந்-மிகை:10 4/4
பொடித்தனன் இரதம் வாசி பொரு களிறு இதனை எல்லாம்
முடித்தனன் நொடிப்பில் பின்னும் மூசு போர் அரக்கர் வெள்ளம் – சுந்-மிகை:10 5/2,3
மத்த வெம் கரிகள் எல்லாம் மழை என இருண்டு தோன்ற – சுந்-மிகை:11 1/3
செங்குடை வெண்மை நீலம் பச்சையோடு இனைய எல்லாம்
பொங்கு ஒளி மன்னு கோடி புரந்த ஆதித்தர் சுற்ற – சுந்-மிகை:11 5/3,4
புலி தோலின் பலகை எல்லாம் பொரு கடல் புரவி என்ன – சுந்-மிகை:11 8/1
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி – சுந்-மிகை:11 8/4
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன பூ இது என்ன – சுந்-மிகை:11 9/2
பந்து என ஆடிய பாய் பரி எல்லாம்
சிந்தையின் முந்தின தேர்கள் செறிந்த – சுந்-மிகை:11 12/1,2
அந்தியின் மேனிய ஆனைகள் எல்லாம்
வந்தன மண்ணை அடி துகள் மாய்ப்ப – சுந்-மிகை:11 12/3,4
ஒன்றின் முன் ஒன்று பாயும் ஒடிக்கும் மென் பிரசம் எல்லாம்
தின்று_தின்று உவகை கூரும் தேன் நுகர் அளியின் மொய்த்தே – சுந்-மிகை:14 4/3,4
குரங்கு இனம் தம்மை எல்லாம் விலக்கினம் கொடுமை கூறி – சுந்-மிகை:14 9/2
ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம்
வேறு பெயராத-வகை வேரொடும் அடங்க – யுத்1:2 56/2,3
ஒன்றும் இனி ஆய்தல் பழுது ஒன்னலரை எல்லாம்
கொன்று பெயர்வோம் நமர் கொடி படையை எல்லாம் – யுத்1:2 57/2,3
கொன்று பெயர்வோம் நமர் கொடி படையை எல்லாம்
இன்று எழுக என்க என இராவணன் இசைத்தான் – யுத்1:2 57/3,4
யாரும் ஒழியாமை நரர் வானரரை எல்லாம்
வேரும் ஒழியாத-வகை வென்று அலது மீளேன் – யுத்1:2 64/3,4
தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம்
வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும் – யுத்1:2 65/3,4
எய்த்த சிந்தையர் ஏகுழி ஏகுழி எல்லாம்
கைந்த ஏற்றினும் கடலிய புள்ளினும் முதுகில் – யுத்1:2 116/2,3
தொல்லை நான்மறை வரன்முறை துணி பொருட்கு எல்லாம்
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள் – யுத்1:3 28/1,2
ஈர தண்டு என இற்றன எல்லாம் – யுத்1:3 97/4
தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம்
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – யுத்1:3 122/3,4
ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய் – யுத்1:3 123/2
அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம்
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் – யுத்1:3 143/2,3
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான் – யுத்1:3 147/4
அரு வரை ஒத்தான் அண்ணல் அல்லவை எல்லாம் ஒத்தான் – யுத்1:3 148/4
உன்னை தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம் – யுத்1:3 171/4
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார் – யுத்1:3 172/2
மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான் – யுத்1:3 176/4
மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன் – யுத்1:4 111/1
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – யுத்1:4 111/2
ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே – யுத்1:4 118/1
தொல் பெரும் காலம் எல்லாம் பழகினும் தூயர் அல்லார் – யுத்1:4 120/1
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – யுத்1:4 151/3
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – யுத்1:4 151/4
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன கிரி குலம் எல்லாம் – யுத்1:6 28/4
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எல்லாம் – யுத்1:6 50/4
உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம் எல்லாம்
பெற்றவன் முனிய புக்கான் நடு இனி பிழைப்பது எங்ஙன் – யுத்1:6 60/1,2
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – யுத்1:6 60/4
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின் – யுத்1:7 4/1
ஆழி நீ அனலும் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 5/1
அன்னை நீ அத்தன் நீயே அல்லவை எல்லாம் நீயே – யுத்1:7 9/1
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் – யுத்1:7 15/3
ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம்
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ – யுத்1:7 17/1,2
வாழியாய் வற்றி நீங்கில் வரம்பு_அறு காலம் எல்லாம்
தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய் – யுத்1:7 20/3,4
கல்லென வலித்து நிற்பின் கணக்கு_இலா உயிர்கள் எல்லாம்
ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகா-வண்ணம் – யுத்1:7 21/1,2
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – யுத்1:7 21/3
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம்
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி – யுத்1:7 22/2,3
பூ முதலாய எல்லாம் மீன் கொள பொலிந்த அன்றே – யுத்1:8 18/2
வெண் நிற மீன்கள் எல்லாம் வறியவர் என்ன மேன்மேல் – யுத்1:8 19/3
ஈண்ட எழுக என்றனன் இழைத்த பரிசு எல்லாம்
காண்டல்-அதன்-மேல் நெடிய காதல் முதிர்கின்றான் – யுத்1:9 1/3,4
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன – யுத்1:9 14/2
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம்
நல் நகர் நொய்தின் செய்தான் தாதையும் நாண் உட்கொண்டான் – யுத்1:9 15/3,4
வாயினும் மனத்தினாலும் வாழ்த்தி மன்னுயிர்கட்கு எல்லாம்
தாயினும் அன்பினானை தாள் உற வணங்கி தம்தம் – யுத்1:9 17/1,2
வெல்விக்கை அரிது என்று எண்ணி வினையத்தால் எம்மை எல்லாம்
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்கு நாம் கொள்க என்றார் – யுத்1:9 29/3,4
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – யுத்1:9 31/4
தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – யுத்1:9 77/4
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம்
வென்றன ஒருவன் செய்த வினையினும் வலிய வெம் போர் – யுத்1:9 84/1,2
செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல – யுத்1:10 2/1
கதம் மிகுந்து இரைத்து பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம்
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்-தம் புரமும் பொற்பும் – யுத்1:10 3/1,2
நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம்
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை – யுத்1:10 7/1,2
மீ செலும் மேகம் எல்லாம் விரி சுடர் இலங்கை வேவ – யுத்1:10 11/3
வீசு பொன் கொடிகள் எல்லாம் விசும்பினின் விரிந்த மேக – யுத்1:10 13/3
இன்னது ஓர் குலத்த என்று புலப்படா புரவி எல்லாம் – யுத்1:10 15/4
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம்
பாழ்படுத்து இரியல்போவார் ஒக்கின்ற பரிசு பாராய் – யுத்1:10 23/3,4
எண்ணி நோக்கினும் இ கடல் மணலினை எல்லாம்
கண்ணி நோக்கினும் கணக்கு இலை என்றனன் காட்டி – யுத்1:11 34/3,4
ஏறினர் விசும்பிடை இரிந்த உலகு எல்லாம் – யுத்1:12 18/4
உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா – யுத்1:12 26/3
அன்றியும் துயரத்து இட்டாய் அமரரை அரக்கர்க்கு எல்லாம்
வென்றியும் கொடுத்தாய் அந்தோ கெடுத்தது உன் வெகுளி என்றான் – யுத்1:12 27/3,4
வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி விட்டாய் – யுத்1:12 44/4
மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான் வதனம் எல்லாம்
கூனல் தாமரையின் தோன்ற வான் தொடும் கோயில் புக்கான் – யுத்1:13 1/1,2
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – யுத்1:13 4/2
வெம்பு வெம் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான் – யுத்1:13 7/2
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன – யுத்1:13 19/3
இ நெடும் காலம் எல்லாம் இமையவர்க்கு இறுதி கண்டாய் – யுத்1:13 21/1
இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி – யுத்1:14 28/3
கிளையொடும் படைஞரோடும் கேடு இலா உயிர்கட்கு எல்லாம்
களை என தம்பிமாரை வேரொடும் களைய கண்டும் – யுத்1:14 33/1,2
பாரிலே பட்ட வான பரப்பிலே பட்ட எல்லாம்
போரிலே பட்டு வீழ பொருத நீ ஒளித்து புக்கு உன் – யுத்1:14 38/2,3
சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம் எல்லாம்
போது ஓர் கணத்தில் இன்னே போக்குவேன் போக்குவேன் என்று – யுத்1-மிகை:3 23/2,3
பன்னி மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான் – யுத்1-மிகை:4 11/4
வானர குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின் வாளால் – யுத்1-மிகை:9 15/3
நிருதர்-தம் குலத்தை எல்லாம் நீறு எழ புரியுமாறே – யுத்1-மிகை:12 5/3
இமைப்பிடை சென்று வந்த குரங்கு இன படையை எல்லாம்
கமைப்பு அற கடிது கொன்றே களைகுவம் என்ற போதில் – யுத்1-மிகை:13 2/2,3
நீந்த_அரு நெருப்பு சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம்
வேந்தனும் பகழி ஒன்றால் வெறும் துகள் ஆக்கி வீழ்த்தான் – யுத்2:15 128/3,4
மீ எழு மேகம் எல்லாம் வெந்து வெம் கரியின் சிந்தி – யுத்2:15 134/1
சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம் – யுத்2:15 142/4
நின்றன இல்லை எல்லாம் கிடந்தன நெளிந்து பார் மேல் – யுத்2:15 154/4
எடுத்தான் வல தட கையினை இது போய் உலகு எல்லாம்
அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான் – யுத்2:15 162/1,2
எல்லாம் இடை பயின்றாய் புயம் நால் ஐந்தினொடு இயைந்தாய் – யுத்2:15 163/2
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட – யுத்2:15 222/2
செறுத்து விட்டன படை எல்லாம் கணைகளால் சிந்தி – யுத்2:15 229/2
இற்ற கொய் உளை புரவிய தேர் குலம் எல்லாம்
ஒற்றை வாளியோடு உருண்டன கரும் களிற்று ஓங்கல் – யுத்2:15 233/2,3
கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம்
கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன் – யுத்2:16 2/1,2
நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம்
வாள் ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த – யுத்2:16 4/1,2
ஆழி அம் கிரியின் மேலும் அரக்கர் ஆனவரை எல்லாம்
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார் – யுத்2:16 8/3,4
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – யுத்2:16 11/1
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – யுத்2:16 11/2
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – யுத்2:16 30/4
இனி இறை தாழ்த்தி-ஆயின் இலங்கையும் யாமும் எல்லாம்
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி – யுத்2:16 39/1,2
மண்டுற வீரர் எல்லாம் வருவது போவதாக – யுத்2:16 44/2
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும் விரைவின் என்றான் – யுத்2:16 47/4
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம்
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய் – யுத்2:16 110/3,4
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம்
எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால் – யுத்2:16 132/2,3
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம்
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – யுத்2:16 135/1,2
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – யுத்2:16 151/3
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம்
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான் – யுத்2:16 158/3,4
போதி நீ ஐய பின்னை பொன்றினார்க்கு எல்லாம் நின்ற – யுத்2:16 160/1
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – யுத்2:16 164/4
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – யுத்2:16 165/3
செய்தனர் பிறவும் வெம் போர் திகைத்தனர் தேவர் எல்லாம் – யுத்2:16 170/4
ஆழியில் பட்ட அன்றே அவனியில் பட்ட எல்லாம் – யுத்2:16 172/4
நிறைந்தன பறவை எல்லாம் நெடும் திசை நான்கும் நான்கும் – யுத்2:16 175/2
எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான் – யுத்2:16 176/4
புல்லொடு பிறவும் எல்லாம் பொடி பொடி ஆகி போன – யுத்2:16 177/2
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – யுத்2:16 316/4
எற்ற வீழ்ந்தன எயிறு இளித்து ஓடின வானர குலம் எல்லாம் – யுத்2:16 334/4
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம் – யுத்2:16 335/4
அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம்
செல்வழி உணர்வு தோன்ற செப்பினம் சிறுமை தீரா – யுத்2:17 1/1,2
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – யுத்2:17 9/4
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – யுத்2:17 20/2
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம்
விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய வியக்க வேண்டா – யுத்2:17 27/3,4
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா – யுத்2:17 30/3
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம்
கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய் – யுத்2:17 35/1,2
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம்
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால் – யுத்2:17 40/3,4
இருந்து நான் பகையை எல்லாம் ஈறு கண்டு அளவு_இல் இன்பம் – யுத்2:17 41/1
ஏங்குவாள் இனைய பன்ன இமையவர் ஏற்றம் எல்லாம்
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – யுத்2:17 48/1,2
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம்
தகுவன இனிய சொல்ல தக்கன சாப நாணின் – யுத்2:17 56/2,3
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம் – யுத்2:17 57/4
எல்லாம் உடன் எய்திய பின் இவனே – யுத்2:18 54/1
பாணித்தல் வீரம் அன்றால் பரு வலி படைத்தோர்க்கு எல்லாம்
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – யுத்2:18 178/2,3
பூ மழை பொழிந்து வாழ்த்தி புகழ்ந்தனர் புலவர் எல்லாம் – யுத்2:18 181/4
இ தொழில் கலுழற்கேயும் அரிது என இமையோர் எல்லாம்
கைத்தலம் குலைத்தார் ஆக களிற்றினும் புரவி-மேலும் – யுத்2:18 183/2,3
எரிபட பொருத பூமி இடம் பட எதிர்ந்த எல்லாம்
முரிபட பட்ட வீரன் முரண் கணை மூரி மாரி – யுத்2:18 185/3,4
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம்
சின்னபின்னங்கள் பட்டால் பொருதியோ திரிந்து நீயே – யுத்2:18 186/2,3
தேவரும் பிறரும் காண செருவது செய்வ எல்லாம்
காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – யுத்2:18 187/2,3
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க – யுத்2:18 188/2
எய்தனன் எய்த எல்லாம் எரி முக பகழியாலே – யுத்2:18 192/1
ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம்
கூறுகூறாக்கி அம்பால் கோடியின் மேலும் கொன்றான் – யுத்2:18 193/3,4
மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போல – யுத்2:18 196/1
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – யுத்2:18 215/3
கோலிடைப்பட்டது எல்லாம் பட்டது குரக்கு சேனை – யுத்2:18 216/4
ஆர்க்கின்றான் உலகை எல்லாம் அதிர்க்கின்றான் உருமும் அஞ்ச – யுத்2:18 228/1
வென்று அவம் உம்மை எல்லாம் விளிப்பெனோ விரிஞ்சன் தானே – யுத்2:18 229/2
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம்
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான் – யுத்2:18 230/3,4
தேரொடும் கடலின் வீழ்ந்து சிலையும் தன் தலையும் எல்லாம்
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் – யுத்2:18 233/1,2
சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் கண்ட தேவர் – யுத்2:18 235/4
துன்ன அரும் தூதர் சென்றார் தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம்
மன்னவன் அடியில் வீழ்ந்தார் மழையின் நீர் வழங்கு கண்ணார் – யுத்2:18 259/3,4
கோ குல குமரர் எல்லாம் கொடுத்தனர் ஆவி என்றார் – யுத்2:18 260/4
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் – யுத்2:18 263/2
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – யுத்2:18 263/3
போன மகவுடையார் எல்லாம் புலம்பினார் – யுத்2:18 273/2
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற – யுத்2:18 274/3
ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம்
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான் – யுத்2:19 6/3,4
தெரிகிலர் செவிடு செல்ல கிழிந்தன திசைகள் எல்லாம் – யுத்2:19 104/4
வில் கொண்டான் இவனே என்னா வெரு கொண்டார் முனிவர் எல்லாம் – யுத்2:19 116/4
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம் – யுத்2:19 175/4
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – யுத்2:19 179/4
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன் – யுத்2:19 184/3
மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து – யுத்2:19 191/1
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர் உருமின் வெய்ய – யுத்2:19 199/1
முயங்கினார் மேனி எல்லாம் மூடினான் அரக்கன் மூரி – யுத்2:19 203/2
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம்
சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய் – யுத்2:19 207/1,2
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன் – யுத்2:19 209/2
வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ விளைவிற்கு எல்லாம்
நல் வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தத்தம் – யுத்2:19 210/2,3
அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால் பொங்கி பொங்கி – யுத்2:19 215/3
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க – யுத்2:19 217/2
வீரரை எல்லாம் நோக்கும் விதியினை பார்க்கும் வீர – யுத்2:19 225/1
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது புலவர் எல்லாம் – யுத்2:19 236/4
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – யுத்2:19 270/2
அன்னவன் வரவு காணா அயில் எயிற்று அரவம் எல்லாம்
சின்னபின்னங்கள் ஆன புண்ணொடும் மயர்வு தீர்ந்தார் – யுத்2:19 295/1,2
மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம் – யுத்2:19 296/4
இ புறத்து உயிர்கள் எல்லாம் இரிந்திட அரக்கர் கோமான் – யுத்2-மிகை:15 18/1
மு புறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன மூளும் – யுத்2-மிகை:15 18/3
ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து அரி சேனை எல்லாம்
தீர்த்து ஒரு கணத்தில் போக்க செம் கதிர் சிறுவன்-தானும் – யுத்2-மிகை:15 19/1,2
இ பிறப்பு இராமன் என்றே எம்மனோர் கிளையை எல்லாம்
துப்பு அற முருக்க வந்தான் என்ற சொல் பிழைப்பது உண்டோ – யுத்2-மிகை:16 3/3,4
கரடியின் சேனையோடு கவி குல தானை எல்லாம்
தரை பட சரத்தின் மாரி தசமுகன்_சிறுவன் சீறா – யுத்2-மிகை:18 23/1,2
ஆர் இனி தடுக்க வல்லார் என பதைத்து அமரர் எல்லாம்
சோர்வுற துளங்கி நில்லாது ஓடினர் சுடரும் வை வேல் – யுத்2-மிகை:18 26/2,3
அளப்பு இல் மைந்தர் எல்லாம் ஆனை தேர் பரி ஆள் என்னும் – யுத்2-மிகை:18 34/1
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி அறனே விளைக்கும் உரவோன் – யுத்2-மிகை:19 4/3
சொரிந்தன பகழி எல்லாம் சுடர் கடும் கணைகள் தூவி – யுத்3:21 20/1
அ துணை அரக்கன் நோக்கி அந்தர வானம் எல்லாம்
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – யுத்3:21 28/1,2
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும் – யுத்3:22 10/3
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம் – யுத்3:22 15/4
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் – யுத்3:22 16/4
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – யுத்3:22 23/2
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – யுத்3:22 32/2
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – யுத்3:22 137/4
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து – யுத்3:22 155/3
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன் – யுத்3:22 202/1,2
பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்ப பொறையாற்றார் – யுத்3:22 209/3
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த – யுத்3:22 217/2
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம்
முன்பு பின்பு நடு இல்லாய் முடிந்தால் அன்றி முடியாவே – யுத்3:22 223/3,4
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர – யுத்3:22 227/2
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம்
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – யுத்3:23 3/1,2
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – யுத்3:23 4/4
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை விடத்தை தானே – யுத்3:24 2/3
என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம்
பின்பு என்ப அல்லவேனும் தம்முடைய நிலையின் பேரா – யுத்3:24 4/1,2
அன்னவன் தன்னை கண்டால் ஆணையே அரக்கர்க்கு எல்லாம்
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் – யுத்3:24 16/1,2
வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார் – யுத்3:24 18/3
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி மொய்ம்ப – யுத்3:24 24/4
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – யுத்3:24 33/4
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – யுத்3:24 34/4
திடல் முந்நீரிடை படுத்து பறித்தனன் நம் துயர் என்றார் தேவர் எல்லாம் – யுத்3:24 35/4
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள் – யுத்3:24 40/2
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – யுத்3:24 41/4
கமையுடை முனிவர் மற்றும் அறன் நெறி கலந்தோர் எல்லாம்
அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கு அப்பால் – யுத்3:24 43/2,3
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – யுத்3:24 59/3
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – யுத்3:24 61/4
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம்
வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – யுத்3:25 18/3,4
குத்துவார் கூட்டம் எல்லாம் வானர குழுவின் தோன்ற – யுத்3:25 20/2
ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம்
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ – யுத்3:25 21/2,3
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே – யுத்3:26 2/1
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – யுத்3:26 2/3
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – யுத்3:26 3/4
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை ஊரும் – யுத்3:26 8/2
பட்டனர் அரக்கர் என்னின் படைக்கலம் படைத்த எல்லாம்
கெட்டன எனினும் வாழ்க்கை கெடாது நல் கிளி அனாளை – யுத்3:26 9/2,3
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – யுத்3:26 57/4
மற்றைய வீரர் எல்லாம் மன்னனின் முன்னம் தாவி – யுத்3:26 73/1
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம்
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் – யுத்3:26 80/2,3
சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின் – யுத்3:26 88/4
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் – யுத்3:27 3/4
இ சிலை இயற்கை மேல்_நாள் தமிழ் முனி இயம்பிற்று எல்லாம்
அச்சென கேட்டாய் அன்றே ஆயிரம் மௌலி அண்ணல் – யுத்3:27 9/1,2
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் – யுத்3:27 71/1
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – யுத்3:27 73/4
மீண்ட போது அதனை எல்லாம் மறத்திரோ விளிதல் வேண்டி – யுத்3:27 80/2
விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக குரங்கு வெள்ளம் – யுத்3:27 81/2
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர் கிளத்தல் வேண்டா – யுத்3:27 83/2
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – யுத்3:27 92/4
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம்
வேராய் முழு முதல் காரண பொருளாய் வினை கடந்தோர் – யுத்3:27 140/1,2
ஏத்து ஆடினர் இமையோர்களும் கவியின் குலம் எல்லாம்
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – யுத்3:27 148/1,2
விழி பட முதல்வர் எல்லாம் வெதும்பினர் ஒதுங்கி வீழ்ந்து – யுத்3:27 164/1
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம்
வேர் உளதனையும் வீரர் இராவணனோடு மீளார் – யுத்3:27 165/1,2
முந்தை_நாள் உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம்
தந்தையார் தந்தையாரை செருவிடை சாய தள்ளி – யுத்3:27 166/1,2
பனி மலர் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம்
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – யுத்3:27 167/1,2
கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம்
வெல்வித்தும் வாழும் வாழ்வின் வெறுமையே விழுமிது அன்றோ – யுத்3:27 168/3,4
பெறும் சிறப்பு எல்லாம் என் கை பிறை முக பகழி பெற்றால் – யுத்3:27 177/1
பால் கொளும் புரவி எல்லாம் படுத்தினான் படியின் மேலே – யுத்3:27 180/4
சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க சுற்றி – யுத்3:28 3/1
முன்னையோர் இறந்தோர் எல்லாம் இ பகை முடிப்பர் என்றும் – யுத்3:28 8/1
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – யுத்3:28 8/2
கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை – யுத்3:28 14/3
இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி – யுத்3:28 15/1
வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன் – யுத்3:28 30/1
எய்த வன் பகழி எல்லாம் பறித்து இவன் என்-மேல் எய்யும் – யுத்3:28 31/1
அணி நெடும் புரவி எல்லாம் ஆற்றல ஆய அன்றே – யுத்3:28 38/2
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம்
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான் – யுத்3:28 42/3,4
பொன் நெடு நாட்டை எல்லாம் புது குடி ஏற்றிற்று அன்றே – யுத்3:28 48/4
வில்லாளர் ஆனார்க்கு எல்லாம் மேலவன் விளிதலோடும் – யுத்3:28 56/1
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன இமையோர் ஏத்த – யுத்3:28 58/4
எரி உண அளகை மூதூர் இந்திரன் இருக்கை எல்லாம்
பொரி உண உலகம் மூன்றும் பொது அற புரந்தேன் போலாம் – யுத்3:29 36/1,2
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம் – யுத்3:29 52/2
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம்
வெம் சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டது இல்லை – யுத்3:29 53/1,2
என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம்
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – யுத்3:29 54/1,2
கரு கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன – யுத்3:30 7/4
யாகத்தில் பிறந்து இயைந்தவர் தேவரை எல்லாம்
மோகத்தின் பட முடித்தவர் மாயையின் முதல்வர் – யுத்3:30 10/2,3
கொன்று நீக்கும் அ கொற்றவன் இ குலம் எல்லாம்
பொன்றுவிப்பது ஓர் விதி தந்ததாம் என புகன்றான் – யுத்3:31 26/3,4
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம்
மூண்டு வந்தது தீவினை முன் நின்று முடுக்க – யுத்3:31 33/1,2
மீண்டனர் தலைவர் எல்லாம் அங்கதனோடும் வீரன் – யுத்3:31 57/3
எண்ணமே முடித்தி என்னா ஏத்தினர் இமையோர் எல்லாம் – யுத்3:31 71/4
எறிந்தனவும் எய்தனவும் எடுத்தனவும் பிடித்தனவும் படைகள் எல்லாம்
முறிந்தன வெம் கணைகள் பட முற்றின சுற்றின தேரும் மூரி மாவும் – யுத்3:31 99/1,2
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம் – யுத்3:31 101/4
மிடுக்குற்றன கவந்த குலம் எழுந்து ஆடலின் எல்லாம்
நடுக்குற்றன பிண குன்றுகள் உயிர்க்குற்றன என்ன – யுத்3:31 107/3,4
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே – யுத்3:31 218/3
குடைக்கு எலாம் கொடிகட்கு எல்லாம் கொண்டன குவிந்த கொற்ற – யுத்3:31 221/1
படைக்கு எலாம் பகழிக்கு எல்லாம் யானை தேர் பரிமா வெள்ள – யுத்3:31 221/2
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான் – யுத்3:31 225/4
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார் – யுத்3:31 228/4
இ வழி இயன்ற எல்லாம் இயம்பினாம் இரிந்து போன – யுத்3:31 232/1
அத்தனை வெள்ளம் அளப்பு இல எல்லாம்
வித்தக மானிடன் வாளியின் வீந்த – யுத்3-மிகை:20 4/3,4
தொடர்ந்தனர் அரக்கர் பின்னும் தொடர்ந்தவர்-தம்மை எல்லாம்
கடந்தனர் கவியின் வீரர் களத்திடை கணத்தில் மாய்த்தார் – யுத்3-மிகை:21 5/2,3
உரைக்கு அடங்காதது எல்லாம் உலந்தது அங்கு இருவர் வில்லால் – யுத்3-மிகை:26 1/4
உண்டு என தெளிந்து தேறல் வீடணன் உற்றது எல்லாம்
கொண்டு தன் அகத்தில் உன்னி குலவிய உவகை தூண்ட – யுத்3-மிகை:26 5/2,3
என்று அவன் இகழ்ந்தது எல்லாம் இந்திரசித்து கேளான் – யுத்3-மிகை:28 1/1
தும்பியின் இனத்தை எல்லாம் தொலைத்திடும் குருளை மாய – யுத்3-மிகை:29 2/3
எறிந்த காலையில் வீடணன் அதன் நிலை எல்லாம்
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும் – யுத்4:32 28/1,2
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – யுத்4:32 42/2
சாலிகை முதல ஆன போர் பரம் தாங்கிற்று எல்லாம்
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி – யுத்4:32 50/1,2
தொழுதனர் தலைவர் எல்லாம் தோன்றிய காதல் தூண்ட – யுத்4:33 1/1
வீட்டுவது இமைப்பின் அன்றே வீங்கு எரி விரித்த எல்லாம்
மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான் – யுத்4:34 13/3,4
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும் – யுத்4:34 15/2
கெட்டது உன் பொருட்டினாலே நின்னுடை கேளிர் எல்லாம்
சிட்டது செய்தி என்றான் அதற்கு அவன் சீற்றம் செய்தான் – யுத்4:34 16/3,4
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால் – யுத்4:34 17/2
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம்
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – யுத்4:34 19/3,4
வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம்
ஆசு அற நல்கி ஒல்கா போர் தொழிற்கு அமைவது ஆனான் – யுத்4:35 3/3,4
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம்
மீது உறு பதாகை என வீசியது மெய்ம்மை – யுத்4:36 10/2,3
இரிந்த வான் கவிகள் எல்லாம் இமையவர் இரதம் ஈந்தார் – யுத்4:37 4/1
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை என்-தன் – யுத்4:37 6/3
கல் தடம் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம்
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – யுத்4:37 13/2,3
எல்லாம் நெடும் கரத்தால் எடுத்து எறிந்தான் செரு அறிந்தான் – யுத்4:37 54/4
காய் சின பெரும் கடற்படை கள பட்ட எல்லாம்
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன – யுத்4:37 114/2,3
சூலம் கொண்டான் அண்டரை எல்லாம் தொழில் கொண்டான் – யுத்4:37 125/4
எய்யும் எய்யும் தேவருடை திண் படை எல்லாம்
பொய்யும் துய்யும் ஒத்து அவை சிந்தும் புவி தந்தான் – யுத்4:37 130/1,2
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம்
துறந்தான் என்னா உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார் – யுத்4:37 131/1,2
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – யுத்4:37 135/2
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற – யுத்4:37 140/2
உவண புள்ளே ஆயின வானோர் உலகு எல்லாம் – யுத்4:37 142/4
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா – யுத்4:37 213/4
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – யுத்4:38 28/3
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – யுத்4:38 28/3
காணியை பெண்மைக்கு எல்லாம் கற்பினுக்கு அணியை பொற்பின் – யுத்4:40 30/1
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன – யுத்4:40 30/3
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான் – யுத்4:41 112/2
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான் – யுத்4:41 113/1
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான் – யுத்4:41 113/2
துருவ தார் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்று-என்ன – யுத்4:42 5/1
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிற பசலை பூத்த – யுத்4:42 5/4
கோல் முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும் – யுத்4:42 13/3
எழும் படை வெள்ளம் எல்லாம் இரண்டு ஒரு கடிகை தன்னில் ஆங்கு – யுத்4-மிகை:37 4/1
மிண்டி ஏறினர் நரகிடை வீழ்ந்தவர் எல்லாம் – யுத்4-மிகை:41 12/4
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே – யுத்4-மிகை:41 63/4
துன்றிய வினைகள் எல்லாம் சுடர் கண்ட இருளே போல – யுத்4-மிகை:41 79/3
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு என்றான் – யுத்4-மிகை:41 121/4
கை வித்தும் சாத்தினான் அ கடல் பெரும் படையை எல்லாம்
நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து நம்மை – யுத்4-மிகை:41 131/2,3
இராகவன் அவனை நோக்கி இறந்த வாள் அரக்கர் எல்லாம்
அராவின் மாருதியும் மேன்மை வீடணன் தானும் ஆங்கே – யுத்4-மிகை:41 147/1,2
குராவரும் சேனை எல்லாம் கொன்றிட கொற்றம் கொண்டு – யுத்4-மிகை:41 147/3
இறக்க மற்று இறந்தது எல்லாம் எம்பி-தன் ஈட்டின் எந்தாய் – யுத்4-மிகை:41 150/2
வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மேவி – யுத்4-மிகை:41 159/2
அருந்தவன் ஐய நின்னோடு அனிக வெம் சேனைக்கு எல்லாம்
விருந்து இனிது அமைப்பென் என்னா விளங்கும் மு_தீயின் நாப்பண் – யுத்4-மிகை:41 174/1,2
வென்றி அம் தானைக்கு எல்லாம் விருந்தொடு சயனம் மற்றும் – யுத்4-மிகை:41 175/2
ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் முதலோர்க்கு எல்லாம்
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன் அவனுக்கு இன்னே – யுத்4-மிகை:41 246/1,2
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் முது நீர் தாவி – யுத்4-மிகை:41 252/3
சரதமே மாந்தி மாந்தி துயின்றது தானை எல்லாம் – யுத்4-மிகை:41 259/4
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல – யுத்4-மிகை:41 267/3
ஏறுக சேனை எல்லாம் விமான மீது என்று தன் போல் – யுத்4-மிகை:41 289/1
மூன்று என நின்ற தன்மை குணங்களின் உயிர்கட்கு எல்லாம்
சான்று என நின்ற மான சிறுவனை தலைப்பட்டாட்கு – யுத்4-மிகை:41 293/1,2
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம் – யுத்4-மிகை:41 295/4
வானர மகளிர் எல்லாம் வானவர் மகளிராய் வந்து – யுத்4-மிகை:42 6/1
சூழ் புவி-அதனை எல்லாம் கடந்தனன் காலின் தோன்றல் – யுத்4-மிகை:42 16/4
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண – யுத்4-மிகை:42 20/2
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி கொண்டார் – யுத்4-மிகை:42 23/4
எங்கண் ஏற்று அன்னோன் வாழும் என்றனர் புலவர் எல்லாம் – யுத்4-மிகை:42 29/4
நெருக்கிய அமரர் எல்லாம் நெடும் கடற்கு இடைநின்று ஏத்த – யுத்4-மிகை:42 49/1
மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும் பொன்னும் – யுத்4-மிகை:42 50/1
குறை இது என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அற கொடுத்து பின்னர் – யுத்4-மிகை:42 50/3
அங்கதம் இலாத கொற்றத்து அண்ணலும் அகிலம் எல்லாம்
அங்கதன் என்னும் நாமம் அழகுற திருத்துமா போல் – யுத்4-மிகை:42 53/1,2
உதவலின் தகைவ அன்றி இல்லன உள்ள எல்லாம்
சதவலி-தனக்கு தந்தான் சதுமுகத்தவனை தந்தான் – யுத்4-மிகை:42 60/3,4
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம்
முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல் – யுத்4-மிகை:42 73/1,2
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி – யுத்4-மிகை:42 73/4

TOP


எல்லார்க்கும் (1)

இலங்கையர் வேந்தற்கேயோ எல்லார்க்கும் செய்தது இன்பம் – யுத்1:13 23/4

TOP


எல்லார்களும் (1)

எல்லார்களும் கரம் கொண்டு இரு விழி பொத்தினர் இருந்தார் – யுத்4:37 51/2

TOP


எல்லாரும் (13)

எல்லாரும் எல்லா பெரும் செல்வமும் எய்தலாலே – பால:3 73/3
இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார் – பால:13 19/4
மன்னவரும் மந்திரியர் எல்லாரும் வந்து அடைந்தார் – அயோ:14 66/3
மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து – அயோ:14 67/1
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும் நன்று என்ன – ஆரண்:1 51/2
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ – ஆரண்:1 59/2
எரிந்தார் நெடும் தடம் தேர் இழிந்து எல்லாரும் முன் செல்ல – யுத்2:18 163/3
மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார் – யுத்2:18 269/2
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான் – யுத்2:19 5/3
எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த மேரு – யுத்2:19 18/2
எல்லாரும் தூசு நீக்கி ஏறிட ஆர்த்த போது – யுத்3:28 56/3
எல்லாரும் இராவணனே அனையார் – யுத்3:31 194/1
எல்லாரும் பகைஞரே யார் முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய் – யுத்4:38 9/4

TOP


எல்லி (6)

எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – பால:10 68/2
இற்று இவண் இன்னது ஆக மதியொடும் எல்லி நீங்க – பால:13 44/1
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற – ஆரண்:5 6/3
எல்லி பெற்றது இமையவர் நாடு இயல் – சுந்:13 13/2
எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர் எரி வீழ் – யுத்3:20 60/1
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து – யுத்3:28 61/1

TOP


எல்லிடு (1)

எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து எறி – யுத்2:18 104/2

TOP


எல்லியில் (1)

எல்லியில் நான் இவன் இரத மாளிகை – யுத்1:4 96/1

TOP


எல்லியின் (1)

எல்லியின் நிமிர் இருள் குறையும் அ இருள் – சுந்:2 56/1

TOP


எல்லியும் (4)

எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் – ஆரண்:3 13/2
எல்லியும் பகலும் போல தழுவினர் எழுவின் தோளார் – யுத்1:4 120/4
இறங்கிய கண் முகிழ்த்து இரவும் எல்லியும்
உறங்குதி போய் என உளைய கூறினான் – யுத்2:16 86/3,4
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய் – யுத்3:28 12/3

TOP


எல்லியை (1)

எல்லியை காண்டலும் மலர்ந்த ஈட்டினால் – யுத்1:5 4/3

TOP


எல்லில் (1)

எல்லில் இட்டு விளக்கிய இந்திரன் – சுந்:6 36/3

TOP


எல்லின் (3)

எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான் – யுத்2:15 205/4
எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான் – யுத்3:20 71/2
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா – யுத்3:20 76/2

TOP


எல்லினும் (1)

எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – யுத்3:28 25/3

TOP


எல்லீரும் (3)

எல்லீரும் உறங்குதிரோ யான் அழைத்தல் கேளீரோ – ஆரண்:6 105/4
எல்லீரும் அ இராம நாமமே – கிட்:16 48/1
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அ இலங்கை மூதூர் – கிட்:16 61/1

TOP


எல்லுண்ட (1)

எல்லுண்ட படை கை கொண்டால் எதிர் உண்டே இராமன் கையில் – யுத்1:14 16/3

TOP


எல்லுற்று (1)

எல்லுற்று உயர் வேள்வி_இரும்_பகைஞன் – யுத்3:20 86/2

TOP


எல்லே (1)

எல்லே இவை காணிய எய்தினனோ – யுத்2:18 30/1

TOP


எல்லை (98)

எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால் – பால:1 17/3
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன – பால:1 19/2
ஏகுகின்ற தம் கணங்களோடும் எல்லை காண்கிலா – பால:3 14/1
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால் – பால:3 21/1
எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த – பால:9 22/1
எல்லை இல் உவகையான் இயைந்தவாறு எலாம் – பால:13 66/3
எல்லை_இல் பொழுது எலாம் இருந்து விம்மினாள் – பால:19 46/4
எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – பால:22 40/4
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும் – பால:23 69/2
எண்_இல கோடி பொன் எல்லை_இல் கோடி – பால:23 97/1
எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் – அயோ:1 9/2
எல்லை_இல் குணங்களும் பரதற்கு எய்திய – அயோ:2 69/3
அனையவன் மேனி கண்டார் அன்பினுக்கு எல்லை காணார் – அயோ:3 91/3
தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் – அயோ:4 136/4
உண்டாய துன்ப கடற்கு எல்லை உணர்ந்திலாதாள் – அயோ:4 139/4
எல்லை_அற்ற இடர் தருவாய் என்றான் – அயோ:4 226/4
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த – அயோ:8 13/1
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – அயோ:10 55/3
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – அயோ:13 16/3
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – அயோ:13 42/4
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – அயோ:13 43/4
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர் – அயோ:13 62/2
ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின் – ஆரண்:1 41/1
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – ஆரண்:2 31/3
எல்லை_இல் புகழ் எய்துவித்தாய் என்றான் – ஆரண்:4 35/4
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – ஆரண்:6 53/2
என்றான் எனலும் கடிது ஏகினர் கூவும் எல்லை
வன் தாள் நிருத குலம் வேரற மாய்த்தல் செய்வாள் – ஆரண்:10 147/1,2
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் – ஆரண்:14 14/4
எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன் – ஆரண்:14 93/3
ஈன்றவனோ எ பொருளும் எல்லை தீர் நல் அறத்தின் – ஆரண்:15 40/1
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – ஆரண்:16 4/3
இன்று இதற்கும் ஓர் எல்லை பொருள் உள்ளுள் உளரோ – ஆரண்-மிகை:1 5/4
இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி – கிட்:11 80/1
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு – கிட்:13 26/2
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம் – கிட்:13 60/2
எல்லை தீர்வு அரிய வெம் கானம் யாதோ என – கிட்:13 72/3
எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கிட்:14 5/4
பாரிடை நடந்து பகல் எல்லை படர போய் – கிட்:14 71/2
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை – கிட்:15 33/4
எல்லை நம் இறுதி யாய்க்கும் எந்தைக்கும் யாவரேனும் – கிட்:16 14/1
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கிட்:17 29/2
இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா – சுந்:2 200/1
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான் – சுந்:3 124/1,2
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி – சுந்:4 58/2
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் – சுந்:5 18/2
எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி – சுந்:7 2/2
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை – சுந்:10 26/2
ஏறினன் விசும்பினுக்கு எல்லை காட்டுவ – சுந்:11 3/1
எல்லை எல்லை என்று இந்திரசித்துவும் இசைந்தான் – சுந்:11 37/4
எல்லை எல்லை என்று இந்திரசித்துவும் இசைந்தான் – சுந்:11 37/4
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – சுந்:11 38/4
எல்லை_இல் உவகையால் இவர்ந்த தோளினன் – சுந்:12 27/1
மூவரும் அல்லன் மற்றை முனிவரும் அல்லன் எல்லை
பூவலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போலாம் – சுந்:12 72/3,4
காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ – சுந்:12 95/4
எல்லை கடக்க விடு-மின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார் – சுந்:12 112/4
திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – சுந்:12 119/4
எல்லை இகந்தார் – சுந்:13 44/1
எள்ளற்கு அரு நல் நிறம் எல்லை இலாத புல்ல – சுந்-மிகை:1 5/2
போனான் விரைந்து கடிதே போகும் எல்லை – சுந்-மிகை:1 18/4
ஏறிய நெடும் தவம் இழைத்த எல்லை நாள் – யுத்1:2 78/1
என்று ஓர் அந்தணன் எல்லை_இல் அறிஞனை ஏவி – யுத்1:3 21/1
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள் – யுத்1:3 28/2
பல்லொடு பல்லுக்கு எல்லை ஆயிரம் காதம் பத்தி – யுத்1:3 156/1
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – யுத்1:3 156/3
எல்லை இலாதன செய்தாரே என்றாலும் – யுத்1:3 168/2
எல்லை இலா ஞானமும் ஈறு இலா எ பொருளும் – யுத்1:3 173/2
எல்லை_இல் பெரும் குணத்து இராமன் தாள் இணை – யுத்1:4 19/3
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த – யுத்1:4 136/3
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை – யுத்1:7 20/2
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – யுத்1:7 21/3
எல்லை இல் இலங்கை செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை – யுத்1:9 33/1
எல்லை நோக்கவும் எய்திலதாம் எனும் – யுத்1:9 59/1
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – யுத்1:14 26/4
எல்லை இல்லவர் தங்களை நோக்கியே – யுத்1-மிகை:9 9/3
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர் – யுத்2:15 109/3
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய – யுத்2:15 114/2
சென்றன எல்லை_இல்லை திரிந்தில சிறிது போதும் – யுத்2:15 154/3
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ – யுத்2:16 37/3
எல்லை_அற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால் – யுத்2:16 212/3
எல்லை_இல் மத கரி இரவினது இனம் நிகர் – யுத்2:18 137/1
எல்லை_இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன் – யுத்2:19 31/2
எல்லை குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அ – யுத்2:19 246/3
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – யுத்2:19 262/3
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன – யுத்3:22 42/3
பயிரா எல்லை பாதகனேற்கும் பரிவு உண்டோ – யுத்3:22 206/2
ஏழும் வீயும் என் பகர்வது எல்லை நாள் – யுத்3:24 112/3
இ தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லை
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை – யுத்3:25 17/2,3
இ தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான் – யுத்3:26 26/1,2
எல்லை இல் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான் – யுத்3:26 60/2
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை – யுத்3:26 95/1,2
என்று அவன் பகர்கின்ற எல்லை வல் விசை – யுத்3:27 66/1
வென்றி இப்போதே கோடும் காண் என விளம்பும் எல்லை – யுத்3:28 33/4
ஏற்ற எ உலகு உற்றனை எல்லை இல் – யுத்3:29 22/3
எண்ணுவன அனைய எல்லை இல நுழைவ – யுத்3:31 167/4
எல்லை உற்றளவும் நின்று அங்கு எழுந்தது சேனை வெள்ளம் – யுத்3-மிகை:30 1/4
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை – யுத்4:37 211/2
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – யுத்4:39 10/2
எல்லை காண்குறா யாவரும் இரியலில் ஏக – யுத்4-மிகை:41 34/2

TOP


எல்லை-தன்னை (1)

இட்ட நாள் எல்லை-தன்னை யாவரே விலக்க வல்லார் – யுத்3-மிகை:28 6/3

TOP


எல்லை-இதன்-வாய் (1)

எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய்
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – யுத்2:19 243/2,3

TOP


எல்லை_அற்ற (2)

எல்லை_அற்ற இடர் தருவாய் என்றான் – அயோ:4 226/4
எல்லை_அற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால் – யுத்2:16 212/3

TOP


எல்லை_இல் (16)

எல்லை_இல் பொருள்கள் எல்லாம் இடை_தடுமாறும் நீரால் – பால:1 17/3
எல்லை_இல் பொழுது எலாம் இருந்து விம்மினாள் – பால:19 46/4
எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – பால:22 40/4
எண்_இல கோடி பொன் எல்லை_இல் கோடி – பால:23 97/1
எல்லை_இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் – அயோ:1 9/2
எல்லை_இல் குணங்களும் பரதற்கு எய்திய – அயோ:2 69/3
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – அயோ:10 55/3
எல்லை_இல் புகழ் எய்துவித்தாய் என்றான் – ஆரண்:4 35/4
எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி – சுந்:7 2/2
எல்லை_இல் உவகையால் இவர்ந்த தோளினன் – சுந்:12 27/1
என்று ஓர் அந்தணன் எல்லை_இல் அறிஞனை ஏவி – யுத்1:3 21/1
எல்லை_இல் பெரும் குணத்து இராமன் தாள் இணை – யுத்1:4 19/3
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – யுத்1:7 21/3
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய – யுத்2:15 114/2
எல்லை_இல் மத கரி இரவினது இனம் நிகர் – யுத்2:18 137/1
எல்லை_இல் சேனை கொண்டு எதிர்ந்த இந்திரன் – யுத்2:19 31/2

TOP


எல்லை_இல்லை (1)

சென்றன எல்லை_இல்லை திரிந்தில சிறிது போதும் – யுத்2:15 154/3

TOP


எல்லைக்கும் (1)

எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும் – கிட்:7 37/2

TOP


எல்லையா (1)

சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா
ஊழியில் காற்று என திரிந்த ஓவில – யுத்4:37 69/3,4

TOP


எல்லையான் (1)

சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான் – கிட்:9 6/4

TOP


எல்லையில் (8)

சொல்லும் எல்லையில் முகந்து உயர் விசும்பு தொடர – ஆரண்:1 19/4
இனையன உலகினில் நிகழும் எல்லையில்
கனை கழல் அரக்கனும் கண்ணின் நோக்கினான் – ஆரண்:10 130/1,2
சூலம் ஆக தொலைவுறும் எல்லையில்
மூல மா மலர் முன்னவன் முற்றுறும் – ஆரண்:14 27/2,3
செம் கையில் கரியவன் திரிக்கும் எல்லையில்
பொங்கு இருள் அ புறத்து உலகம் புக்கது – ஆரண்:14 79/2,3
சுருதி யாவையும் தொடங்குறும் எல்லையில் சொல்லும் – யுத்1:3 40/1
எல்லையில் தூதரை எறிதல் என்பது – யுத்1:4 94/2
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத – யுத்2:16 22/3
முடியும் எனும் எல்லையில் முந்தினனால் – யுத்3:20 90/3

TOP


எல்லையின் (2)

ஆயிடை பருவம் வந்து அடைந்த எல்லையின்
மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – பால:5 99/1,2
சொன்ன எல்லையின் ஊங்கினும் தூங்கிய – கிட்:11 1/3

TOP


எல்லையின்-வாய் (1)

என்று இன்ன விளம்பிடும் எல்லையின்-வாய்
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா – ஆரண்:2 21/1,2

TOP


எல்லையினில் (2)

இருந்து பல நாள் கழியும் எல்லையினில் நல்லோய் – கிட்:14 59/1
என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே – யுத்1:2 58/1

TOP


எல்லையும் (8)

அணங்கு வாள் விட அரா அணுகும் எல்லையும்
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள் போல் – அயோ:2 52/1,2
நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும் – சுந்:11 38/1
கோளுக்கு எல்லையும் கொடும் தொழிற்கு எல்லையும் கொடியீர் – சுந்:11 38/2
கோளுக்கு எல்லையும் கொடும் தொழிற்கு எல்லையும் கொடியீர் – சுந்:11 38/2
வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன் – சுந்:11 38/3
எல்லையும் தெரிவுறும் எண்ணும் தேறலாம் – சுந்:12 21/2
உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள எம் – யுத்4-மிகை:40 18/2
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ – யுத்4-மிகை:41 293/3

TOP


எல்லோம் (4)

இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா – யுத்3:24 20/3
எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இ நெடியோனை – யுத்3:31 186/1
எல்லோம் எல்லோம் ஒன்றி வளைந்து இ நெடியோனை – யுத்3:31 186/1
எழுக தேர் சுமக்க எல்லோம் வலியும் புக்கு இன்றே பொன்றி – யுத்4:37 2/1

TOP


எல்லோமும் (1)

எல்லோமும் செல எம் கோனும் – சுந்:5 42/3

TOP


எல்லோர்க்கும் (1)

எ குலங்களின் யாவரே ஆயினும் இருவினை எல்லோர்க்கும்
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – சுந்:2 203/3,4

TOP


எல்லோரும் (2)

நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ – பால:10 67/2
இன்னா வைகலின் எல்லோரும்
நல் நாள் காணுதல் நன்று அன்றோ – சுந்:5 52/2,3

TOP


எலாம் (626)

உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ – பால:1 4/3
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் – பால:1 6/3
உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் – பால:1 12/4
வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர் – பால:2 2/1
வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர் – பால:2 2/1
குரம்பு எலாம் செம்பொன் மேதி குழி எலாம் கழுநீர் கொள்ளை – பால:2 2/2
குரம்பு எலாம் செம்பொன் மேதி குழி எலாம் கழுநீர் கொள்ளை – பால:2 2/2
பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர் – பால:2 2/3
பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர் – பால:2 2/3
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் – பால:2 2/4
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் – பால:2 2/4
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – பால:2 9/4
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம் – பால:2 24/4
பெரும் தடம் கண் பிறை_நுதலார்க்கு எலாம்
பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் – பால:2 36/1,2
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம் – பால:2 38/4
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம்
வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – பால:3 15/3,4
சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கு இடை கிடந்து பொங்கு இடங்கர் மா – பால:3 16/1,2
கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ – பால:3 18/2
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால் – பால:4 10/2
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் – பால:4 10/4
உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே – பால:5 79/1
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து – பால:5 101/1
தூர்த்தனர் எதிரெதிர் சொல்லினார்க்கு எலாம்
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – பால:5 112/3,4
ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம்
ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ – பால:7 2/2,3
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – பால:7 8/4
செறிந்த தாரவன் சிந்தை கருத்து எலாம்
அறிந்து நான்மறை அந்தணன் கூறுவான் – பால:7 36/3,4
முடிய இ மொழி எலாம் மொழிந்து மந்திரி – பால:8 23/1
நின்ற கால் மண் எலாம் நிரப்பி அப்புறம் – பால:8 25/1
ஒன்ற வானகம் எலாம் ஒடுக்கி உம்பரை – பால:8 25/3
உலகு எலாம் உள்ளடி அடக்கி ஓர் அடிக்கு – பால:8 26/1
கரியவன் உலகு எலாம் கடந்த தாள் இணை – பால:8 27/3
ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – பால:9 21/4
கோது இலா குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு – பால:9 25/2
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே – பால:11 5/4
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – பால:12 19/4
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – பால:12 20/1
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி அறிவனும் தன் – பால:13 25/1
நினைந்த எலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான் – பால:13 25/4
எல்லை இல் உவகையான் இயைந்தவாறு எலாம்
சொல்லுக என்று ஓலையும் தூதும் போக்கினான் – பால:13 66/3,4
ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள் – பால:14 8/3
மேல் விரிந்து எழு கொடி படலை விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால் – பால:14 11/3,4
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருள் கொம்பு ஆயினான் – பால:14 23/2
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – பால:16 25/4
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம்
ஊறுமா கட மா மதம் ஓடுமே – பால:16 30/1,2
வல்லியங்கள் நெருங்கு மருங்கு எலாம்
வல்_இயங்கள் நெருங்கி மயங்குமே – பால:16 31/3,4
மேக மாலை மிடைந்தன மேல் எலாம்
ஏக மாலை கிடந்தது கீழ் எலாம் – பால:16 33/3,4
ஏக மாலை கிடந்தது கீழ் எலாம் – பால:16 33/4
மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம் – பால:16 35/4
முறை எலாம் முடித்த மன்னர்_மன்னனும் மூரி தேர் மேல் – பால:17 2/1
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம் – பால:17 2/2
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி – பால:17 2/3
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி – பால:17 2/3
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – பால:17 2/4
பூ எலாம் கொய்து கொள்ள பொலிவு இல துவள நோக்கி – பால:17 11/1
ஏயும் தன்மையர் இ வகையார் எலாம்
தூய தண் நிழல் சோலை துறு மலர் – பால:17 39/1,2
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான் – பால:18 13/4
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர் திங்கள் ஒத்தான் – பால:18 14/4
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடும் கண் ஓர் ஏழை – பால:18 15/2
பூ எலாம் மலர்ந்த பொய்கை தாமரை பொலிவது ஒத்தாள் – பால:18 15/4
பூ எலாம் குடி போனதும் போன்றதே – பால:18 31/4
ஆறு எலாம் கங்கையே ஆய ஆழிதாம் – பால:19 3/1
கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம்
ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி – பால:19 3/2,3
புறம் எலாம் நகை-செய்து ஏச பொரு_அரு மேனி வேறு ஓர் – பால:19 12/1
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம்
போனவர் போனவர் தொடர போக்கினாள் – பால:19 26/2,3
பிரைச மென் குதலையாள் கொழுநன் பேர் எலாம்
உரை-செயும் கிள்ளையை உவந்து புல்லினாள் – பால:19 27/3,4
இழைத்தனள் அது அவள் இட்ட போது எலாம்
பிழைத்தலும் அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் – பால:19 33/2,3
எல்லை_இல் பொழுது எலாம் இருந்து விம்மினாள் – பால:19 46/4
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம்
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – பால:20 6/2,3
உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே – பால:20 6/4
பொன் இடும் புவி இடும் புனை மணி கலன் எலாம்
மின் இடும் வில் இடும் வெயில் இடும் நிலவு இடும் – பால:20 11/3,4
ஏ வரும் சிலையினான் எதிர் வரும் நெறி எலாம்
தூவு தண் சுண்ணமும் கனக நுண் தூளியும் – பால:20 12/2,3
பூவின் மென் தாது உகும் பொடியுமே பொடி எலாம் – பால:20 12/4
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – பால:20 13/4
நின்ற வெண்குடைகளின் நிழலுமே நிழல் எலாம் – பால:20 14/4
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் – பால:20 31/4
மீன் எலாம் தன் பின் வர வெண்மதி – பால:21 44/3
நாடு எலாம் ஒரு நல் நகர் ஆயதே – பால:21 52/4
பொழிந்த காதல் தொடர பொருள் எலாம்
அழிந்து மன்றல் கொண்டாடலின் அன்புதான் – பால:21 53/2,3
அழகு எலாம் ஒருங்கே கண்டால் யாவரே ஆற்றவல்லார் – பால:22 20/4
சூர் சுடர் குலம் எலாம் சூடினான் என – பால:23 53/3
இன்னணம் ஒளிர்தர இமையவர்க்கு எலாம்
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான் – பால:23 67/1,2
எள்ள அரும் பூண் எலாம் இரிய நிற்கின்றார் – பால:23 76/2
நன்றி வானவர் எலாம் இருந்த நம்பியை – பால:23 80/1
உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன் உறு பகை ஒடுக்கி போந்தேன் – பால:24 34/1
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – பால:24 39/4
எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக – பால:24 40/1
அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண – பால-மிகை:3 1/1
அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண – பால-மிகை:3 1/1
அரைசு எலாம் அவண அணி எலாம் அவண அரும் பெறல் மணி எலாம் அவண – பால-மிகை:3 1/1
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான் – பால-மிகை:7 4/4
மோதுறு கடல் எலாம் ஒரு கை மொண்டிடு – பால-மிகை:7 11/2
வழை முதல் மரன் எலாம் மடிப்ப மா தவன் – பால-மிகை:7 12/3
வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான் மேல்நாள் – பால-மிகை:9 1/2
அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தனன் உலகு எலாம் அளந்தோன் – பால-மிகை:9 18/4
உய்ய நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே – பால-மிகை:9 42/2
வெப்புறு வெம் கதிர் பரப்ப விண் எலாம்
கொப்புளம் கொண்டு என உடுக்கள் கூர்ந்தவே – பால-மிகை:10 4/3,4
இறை என புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம்
முறையினின் புரந்தே அருள் முற்றினான் – பால-மிகை:11 8/3,4
கருவி உற்ற ககனம் எலாம் புகை – பால-மிகை:11 50/3
களைவு அரும் துயர் அற ககனம் எண் திசை எலாம்
விளைதரும் புகழினான் எவரினும் மிகுதியான் – பால-மிகை:20 1/3,4
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – அயோ:1 17/2
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – அயோ:1 37/4
நன்று இழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம்
கன்று உடை பசுவின் கடல் நல்கினாள் – அயோ:2 9/3,4
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – அயோ:2 34/4
புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே – அயோ:2 36/4
விராவ_அரும் புவிக்கு எலாம் வேதமே அன – அயோ:2 54/3
தூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள் – அயோ:2 59/3,4
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – அயோ:3 50/1
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம்
கண்டு நெஞ்சு கலங்கி அம் சிறை ஆன காமர் துணை கரம் – அயோ:3 51/2,3
தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை துள்ளி மீது எழு புள் எலாம்
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ – அயோ:3 52/1,2
நாம வில் கை இராமனை தொழு நாள் அடைந்த உமக்கு எலாம்
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா – அயோ:3 55/1,2
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும் – அயோ:4 17/2
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – அயோ:4 81/2
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால் – அயோ:4 196/2
இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும் – அயோ:5 29/3
படி எலாம் கேட்டு நெஞ்சில் பருவரல் உழந்தான் முன்னே – அயோ:6 7/3
முடிவு எலாம் உணர்ந்தான் அந்தோ முடிந்தனன் மன்னன் என்றான் – அயோ:6 7/4
ஐயன் மேனி எலாம் அளைந்தாள் இனி – அயோ:7 25/3
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – அயோ:10 1/4
தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம்
போயது தாதை விண் புக்க பின்னரோ – அயோ:11 61/2,3
புவி-தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி – அயோ:12 23/2
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள் – அயோ:12 45/3
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான் – அயோ:13 8/1
எலி எலாம் இ படை அரவம் யான் என – அயோ:13 10/1
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே – அயோ:13 10/4
படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி – அயோ:13 69/1
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – அயோ:13 69/3
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டு எலாம்
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான் – அயோ:14 4/3,4
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம்
குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்ததால் – அயோ:14 5/2,3
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம் – அயோ:14 7/4
படர் எலாம் பட படும் பரும யானையின் – அயோ:14 30/1
திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன – அயோ:14 30/2
குடர் எலாம் திரைத்தன குருதி ஆறுகள் – அயோ:14 30/3
கடர் எலாம் மடுப்பன பலவும் காண்டியால் – அயோ:14 30/4
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன – அயோ:14 72/2
கையினால் ஒழுக்குதி கடன் எலாம் என்றான் – அயோ:14 76/4
இசைந்த ஆண்டு எலாம் இன்றொடு ஏறுமோ – அயோ:14 112/4
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால் – அயோ:14 114/4
ஏத்த வந்து உலகு எலாம் ஈன்ற வேந்தனை – அயோ-மிகை:1 6/1
எய்திய எய்துப திகழும் யாண்டு எலாம்
நெய் தவழ் வேலினாய் நிற்கும் வாசகம் – அயோ-மிகை:1 11/2,3
உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள் – அயோ-மிகை:1 18/3
தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க்கு எலாம் – அயோ-மிகை:2 4/4
ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து மற்று அவண் – அயோ-மிகை:5 2/1
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் – ஆரண்:1 3/4
நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம்
அடைய வாரி அரவால் முடி அனேக வித வன் – ஆரண்:1 9/2,3
பார் ஒடுங்கு உறு கரம்-கொடு பரு பதம் எலாம்
வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும் – ஆரண்:1 28/3,4
இற்று எலாம் இயம்பினான் – ஆரண்:1 61/1
கள்ள மாய வாழ்வு எலாம்
விள்ள ஞானம் வீசு தாள் – ஆரண்:1 62/1,2
தெறுத்து வந்த தீது எலாம்
அறுத்த உன்னை ஆதனேன் – ஆரண்:1 68/1,2
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் – ஆரண்:2 20/3
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – ஆரண்:2 26/4
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – ஆரண்:2 29/1
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனை களிக்கும் சிந்தையார் – ஆரண்:3 3/3,4
அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம்
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என – ஆரண்:3 25/1,2
தவம் எலாம் கொள தக்கனையால் என்றான் – ஆரண்:3 31/4
நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள் – ஆரண்:6 3/3
சேண் எலாம் புல் ஒளி செலுத்தி சிந்தையில் – ஆரண்:6 13/3
புரந்தான் உலகு எலாம் புரக்கின்றான் என்றாள் – ஆரண்:6 18/4
மா எலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும் – ஆரண்:6 32/3
பூ எலாம் பொடி ஆக இ பூமியுள் – ஆரண்:6 69/1
கா எலாம் ஒடிப்பென் என காந்துவாள் – ஆரண்:6 69/2
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி – ஆரண்:6 92/3
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – ஆரண்:6 130/3
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – ஆரண்:6 130/4
களிறு எலாம் பட கை தலை மேல் உற – ஆரண்:7 21/3
மலை எலாம் ஒரு மாடு தொக்கு என்னவே – ஆரண்:7 29/4
ஏதிகள் மிடைந்தன இமையவர்க்கு எலாம்
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன – ஆரண்:7 36/3,4
மிடைதலின் உலகு எலாம் வெயில் இழந்தவே – ஆரண்:7 47/4
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள – ஆரண்:7 56/2
பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம் – ஆரண்:7 71/1
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன் – ஆரண்:7 72/3
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய – ஆரண்:7 73/1
நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால் – ஆரண்:7 106/1
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த – ஆரண்:7 111/3
தூவிய சரம் எலாம் துணிய வெம் கணை – ஆரண்:7 128/1
ஊன்றினார் எலாம் உலைந்தனர் ஒல்லையில் ஒழிந்தார் – ஆரண்:8 14/3
பிடித்த போது நெறி பிழைத்தோர்க்கு எலாம்
துடித்தவால் இட கண்ணொடு தோளுமே – ஆரண்:9 18/3,4
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து அம்பு எலாம்
சுந்தர தனி வில்லி-தன் தோள் எனும் – ஆரண்:9 20/2,3
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – ஆரண்:10 2/3
புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ – ஆரண்:10 2/4
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற ஆன்ற – ஆரண்:10 5/2
நாள் எலாம் புடை தயங்க நாம நீர் இலங்கையில் தான் நலங்க விட்ட – ஆரண்:10 5/3
கோள் எலாம் கிடந்த நெடும் சிறை அன்ன நிறை ஆரம் குலவ-மன்னோ – ஆரண்:10 5/4
வசை உற கயிலையை மறித்து வான் எலாம்
அசைவு உற புரந்தரன் அடர்ந்த தோள்களின் – ஆரண்:10 12/2,3
தோல் உடை நெடும் பணை துவைக்கும்-தோறு எலாம்
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – ஆரண்:10 17/3,4
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – ஆரண்:10 68/4
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி – ஆரண்:10 109/1
மின் எலாம் திகழும் சோதி விழு_நிலா மிதிலை சூழ்ந்த – ஆரண்:10 110/1
நெஞ்சு உற களித்தன நேமிப்புள் எலாம் – ஆரண்:10 126/4
கலைமான் முதல் ஆயின கண்ட எலாம்
அலை மானுறும் ஆசையின் வந்தனவால் – ஆரண்:11 44/1,2
கெட்டாய் கிளையோடும் நின் வாழ்வை எலாம்
சுட்டாய் இது என்னை தொடங்கினை நீ – ஆரண்:13 8/1,2
நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம்
ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை – ஆரண்:13 47/2,3
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து – ஆரண்:13 78/1
சென்று கூடல் ஆம் பொழுது எலாம் தடுப்பது திடனால் – ஆரண்:13 83/2
பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை – ஆரண்:13 107/3
வென்றி வில் கை இளவலை மேல் எலாம்
ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம் – ஆரண்:14 19/1,2
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம்
கொன்றாய் கொடியாய் இதுவும் குணமோ – ஆரண்:14 71/3,4
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம்
சட சட எனும் ஒலி தழைப்ப தாக்கவும் – ஆரண்:14 80/2,3
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும் – ஆரண்:14 85/2
வெப்பு உடை விரி கதிர் வெதுப்ப மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ கொதிக்கும் வானமே – ஆரண்:14 99/3,4
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன – ஆரண்:15 2/2
முற்றிய உயிர் எலாம் முருங்க வாரி தான் – ஆரண்:15 17/1
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள் – ஆரண்:16 6/4
வலம்செய்து இந்த வான் எலாம்
நலிஞ்சு தின்னும் நாம வேல் – ஆரண்-மிகை:1 10/1,2
வருந்தினெம் நெடும் பகல் வரத யாம் எலாம் – ஆரண்-மிகை:3 1/4
தேவியர்-தமை சிறைப்படுத்தி திக்கு எலாம்
கூவிட தடிந்து அவர் செல்வம் கொண்ட போர் – ஆரண்-மிகை:3 2/2,3
வானில் வெம் சுடர் முதல் வயங்கு கோள் எலாம்
மேன்மை இல் அரும் சிறைப்பட்டு மீண்டுளார் – ஆரண்-மிகை:3 6/3,4
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள் – ஆரண்-மிகை:4 4/1
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள் – ஆரண்-மிகை:4 4/2
உரு பயில் இந்திர நீல சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க – ஆரண்-மிகை:10 2/3
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உரு தாங்கி – ஆரண்-மிகை:10 4/2
இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்ப கேட்ட – ஆரண்-மிகை:10 17/1
அடாத மேற்செயல் எலாம் அமைத்தல் என் சயம் – ஆரண்-மிகை:13 5/4
மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான் – கிட்:3 1/4
பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ் – கிட்:3 4/2
வளை உடை புணரி சூழ் மகிதல திரு எலாம்
இளையவற்கு உதவி இ தலை எழுந்தருளினான் – கிட்:3 8/3,4
முனைவரும் பிறரும் மேல் முடிவு_அரும் பகல் எலாம்
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கிட்:3 13/1,2
அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் – கிட்:3 16/1
நடந்து தாங்கும் இ புவனம் நாள் எலாம் – கிட்:3 44/4
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் – கிட்:3 57/4
வேலை புக்கவும் பெரிய வெற்பு எலாம் – கிட்:3 60/4
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கிட்:4 5/1
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கிட்:4 21/4
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கிட்:4 21/4
தீ எழுந்தது விசும்பு உற நெடும் திசை எலாம்
போய் எழுந்தது முழக்கு உடன் எழுந்தது புகை – கிட்:5 9/1,2
கேட்டனன் அமலனும் கிளந்தவாறு எலாம்
வாள் தொழில் இளவலை இதனை மைந்த நீ – கிட்:5 15/1,2
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம் – கிட்:7 7/4
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய் – கிட்:7 31/2,3
ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி ஈன்றவள் – கிட்:7 33/1
நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும் – கிட்:7 34/1
திறம் திறம்பல் தெளிவு உடையோர்க்கு எலாம் – கிட்:7 106/4
புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொரு இலா – கிட்:7 128/1
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கிட்:7 128/2
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கிட்:7 128/3
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கிட்:7 128/3
எந்தாய் நீ அமிழ்து ஈய யாம் எலாம்
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் – கிட்:8 11/1,2
வந்தாரோ எதிர் வான் உளோர் எலாம் – கிட்:8 11/4
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம்
ஈயாயோ அமிழ்தேயும் ஈகுவாய் – கிட்:8 12/3,4
மகனே கண்டிலையோ நம் வாழ்வு எலாம் – கிட்:8 15/4
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்
கருமம் கட்டளை என்றல் கட்டதோ – கிட்:8 16/3,4
உடன் ஆய் உற்றது எலாம் உணர்த்தலும் – கிட்:8 18/4
சிரிப்பவும் ஒத்தன தெரிந்த மின் எலாம் – கிட்:10 7/4
விரிந்தன திசை-தொறும் மிசையின் மின் எலாம் – கிட்:10 10/4
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கிட்:10 17/4
உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம் – கிட்:10 20/4
குழை உற பொலிந்தன உலவை கொம்பு எலாம் – கிட்:10 24/4
மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும் – கிட்:10 97/1
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது – கிட்:10 103/2
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கிட்:10 105/4
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம் – கிட்:10 114/4
எறுழ் வலி கணவனை எய்தி யாறு எலாம்
முறுவலிக்கின்றன போன்ற முத்து எலாம் – கிட்:10 115/3,4
முறுவலிக்கின்றன போன்ற முத்து எலாம் – கிட்:10 115/4
பொன் நிறம் பொருந்தின பூக தாறு எலாம் – கிட்:10 116/4
குளித்தன மண்ணிடை கூனல் தந்து எலாம் – கிட்:10 119/4
சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம் – கிட்:11 29/4
மீ நெருங்கிய வானகம் மீன் எலாம்
போன பின் பொலிவு அற்றது போன்றதே – கிட்:11 39/3,4
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான் – கிட்:11 42/1
ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கிட்:11 92/3
எஞ்சல்_இல் இன் அமுது அருந்தின் யாம் எலாம்
உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும் – கிட்:11 110/2,3
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கிட்:13 68/4
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா – கிட்:13 71/2
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் – கிட்:13 72/4
வினை எலாம் முடிக எனா விடை கொடுத்து உதவலும் – கிட்:13 73/3
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கிட்:14 18/2
அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார் – கிட்:15 20/1
மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம் – கிட்:15 39/4
குடல் எலாம் அவுணர் சிந்த குன்று என குறித்து நின்ற – சுந்:1 31/2
திடல் எலாம் தொடர்ந்து செல்ல சேண் விசும்பு ஒதுங்க தெய்வ – சுந்:1 31/3
கடல் எலாம் கலங்க தாவும் கலுழனும் அனையன் ஆனான் – சுந்:1 31/4
மரம் அடங்கலும் கற்பகம் மனை எலாம் கனகம் – சுந்:2 9/1
அணங்கு அரா அரசர் கோன் அளவு_இல் ஆண்டு எலாம்
பணம் கிளர் தலை-தொறும் உயிர்த்த பாய் விடம் – சுந்:2 43/1,2
உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து – சுந்:2 43/3
விண்ணிடை தொத்தின போன்ற மீன் எலாம் – சுந்:2 55/4
மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – சுந்:2 56/4
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம் – சுந்:2 125/3
ஊழிக்காலம் நின்று உலகு எலாம் கல்லினும் உலவாது – சுந்:2 145/2
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – சுந்:2 146/4
முடித்து இ ஊர் முடித்தால் மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக – சுந்:2 218/4
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – சுந்:3 12/2
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான் – சுந்:3 17/3
வெடிபட அதிருமால் உதிரும் மீன் எலாம் – சுந்:3 43/4
திரியுமால் இலங்கையும் மதிலும் திக்கு எலாம்
எரியுமால் கந்தர்ப்ப நகரம் எங்கணும் – சுந்:3 45/1,2
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – சுந்:3 67/4
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம்
காண நோற்றில அவன் கமலக்கண்களே – சுந்:3 69/3,4
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – சுந்:3 70/4
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க – சுந்:3 76/2
விரிதளிர் முகை பூ கொம்பு அடை முதல் வேர் இவை எலாம் மணி பொனால் விரிந்த – சுந்:3 92/1
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று – சுந்:3 121/3
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும் – சுந்:4 72/3
தொத்தின தாரகை மயிரின் சுற்று எலாம் – சுந்:4 101/4
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – சுந்:4 103/4
தண்டல்_இல் உயிர் எலாம் தன்னை நோக்கின – சுந்:4 104/2
தழைந்தன புரண்டன மீனம்தாம் எலாம் – சுந்:4 105/4
கா இலை கொடி இலை நெடிய கான் எலாம் – சுந்:5 67/4
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரி தின்ன – சுந்:6 51/2
தூண் எலாம் சுடரும் காசு சுற்று எலாம் முத்தம் செம்பொன் – சுந்:6 52/1
தூண் எலாம் சுடரும் காசு சுற்று எலாம் முத்தம் செம்பொன் – சுந்:6 52/1
பேணல் ஆம் மணியின் பத்தி பிடர் எலாம் ஒளிகள் விம்ம – சுந்:6 52/2
சேண் எலாம் விரியும் கற்றை சேயொளி செல்வற்கேயும் – சுந்:6 52/3
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – சுந்:7 39/2
தரு எலாம் உடல் தெற்றி எலாம் உடல் சதுக்கத்து – சுந்:7 44/1
தரு எலாம் உடல் தெற்றி எலாம் உடல் சதுக்கத்து – சுந்:7 44/1
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர் – சுந்:7 44/2
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர் – சுந்:7 44/2
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர் – சுந்:7 44/3
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர் – சுந்:7 44/3
தெரு எலாம் உடல் தேயம் எலாம் உடல் சிதறி – சுந்:7 44/4
தெரு எலாம் உடல் தேயம் எலாம் உடல் சிதறி – சுந்:7 44/4
ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான் – சுந்:7 45/1
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல் – சுந்:7 45/3
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல் – சுந்:7 45/3
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி – சுந்:7 45/4
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி – சுந்:7 45/4
மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – சுந்:7 49/2
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற – சுந்:8 15/3
ஏவு கண்களும் இமைத்திலர்களாம் இது எலாம்
ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம் – சுந்:10 44/3,4
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – சுந்:11 40/2
பற்றி வன் கையால் பறித்து எழுந்து உலகு எலாம் பல கால் – சுந்:11 44/3
இடி பட சிதைந்த மால் வரையின் இல் எலாம்
பொடிபட கிடந்தன கண்டு போயினான் – சுந்:12 7/3,4
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை – சுந்:12 56/3
மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த – சுந்:12 114/3
குண்டமும் குளிர்ந்த மேகத்து உரும் எலாம் குளிர்ந்த கொற்ற – சுந்:12 125/2
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும் – சுந்:12 133/3
பூசலிட்ட இயல் புரம் எலாம் – சுந்:13 2/4
தோல் உரிந்து கழன்றன தோல் எலாம் – சுந்:13 8/4
சில்லியோடும் திரண்டன தேர் எலாம் – சுந்:13 13/4
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – சுந்:13 23/2
மினல் பரந்து எழு கொழும் சுடர் உலகு எலாம் விழுங்கி – சுந்:13 24/1
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி – சுந்:13 29/2
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – சுந்:14 38/4
இ நெடும் பழுவ குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர் – சுந்:14 52/3
பொய் கொள் வஞ்சக புல்லர் புரம் எலாம்
வெய்தின் உண்ட தகைமை விளம்புவாம் – சுந்-மிகை:13 1/3,4
வேர் விடுப்பது போன்றன விண் எலாம் – சுந்-மிகை:13 5/4
சுற்றிய திசை எலாம் துருவி தோகையை – சுந்-மிகை:14 31/2
நாறுகின்றது நுகர்ந்திருந்த நாம் எலாம் – யுத்1:2 13/4
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் – யுத்1:2 83/2
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – யுத்1:2 89/4
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி – யுத்1:2 107/4
வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான் – யுத்1:3 1/1
போதம் கண்ணிய வரம் எலாம் தர கொண்டு போந்தான் – யுத்1:3 1/2
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான் – யுத்1:3 1/4
ஓம வேள்வியின் இமையவர் பேறு எலாம் உண்ணும் – யுத்1:3 8/4
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – யுத்1:3 56/4
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன – யுத்1:3 60/2
சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம்
வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான் – யுத்1:3 77/3,4
சூடினான் தொழுதான் ஓடி உலகு எலாம் துகைத்தான் துள்ளி – யுத்1:3 128/4
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயர போவான் – யுத்1:3 129/4
புன் தொழில் பொறுக்கும் என்றான் உலகு எலாம் புகழ நின்றான் – யுத்1:3 145/4
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்
சோர்விலீர் மெய் முறை சொல்லுவீர் என்றான் – யுத்1:4 41/3,4
கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள் – யுத்1:4 88/3
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் – யுத்1:4 90/3
மேல் உக தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம்
தோல் உகுத்தால் என அரவ தொல் கடல் – யுத்1:5 8/1,2
வாலுகத்தால் இடை பரந்த வைப்பு எலாம்
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால் – யுத்1:5 8/3,4
தேயினும் நாள் எலாம் தேய்க்க வேண்டுவது – யுத்1:5 31/3
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – யுத்1:5 52/2
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகு எலாம் அனுங்க – யுத்1:5 53/4
ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை – யுத்1:5 54/1
கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான் – யுத்1:5 69/1
செழும் சுடர் பனி கலை எலாம் நிரம்பிய திங்கள் – யுத்1:6 1/2
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும் – யுத்1:6 14/3
நீறு மீச்செல நெருப்பு எழ பொருப்பு எலாம் எரிய – யுத்1:6 21/1
தென் திசை குட திசை முதல திக்கு எலாம்
துன்றிய பெரும் புகை படலம் சுற்றலால் – யுத்1:6 33/1,2
மறிந்தன கரிந்தன வான புள் எலாம் – யுத்1:6 34/4
ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும் – யுத்1:6 36/2
முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம் – யுத்1:6 38/4
அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம்
விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே – யுத்1:6 41/3,4
கரி குவை நிகர்த்தன பவள காடு எலாம் – யுத்1:6 44/4
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம் – யுத்1:6 51/4
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய – யுத்1:6 54/3
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம்
இழைத்தன நெடும் திசை யாதும் யாவரும் – யுத்1:6 57/2,3
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீள – யுத்1:6 59/1
விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம – யுத்1:8 17/2
ஓலமிட்டு எழுந்து ஓடி உலகு எலாம் – யுத்1:8 38/4
மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம் – யுத்1:8 56/2
மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம்
கரவு இலாளர் விழ களைகண் இலா – யுத்1:8 56/2,3
மின் பொடித்தது போன்றன விண் எலாம் – யுத்1:8 62/4
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும் – யுத்1:9 37/3
மாலை கொண்டு வணங்கினவாறு எலாம்
சூலம் என்ன என் நெஞ்சை தொளைக்குமால் – யுத்1:9 43/3,4
ஈது எலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதி உற்றது – யுத்1:9 81/1
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில் – யுத்1:9 82/1
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – யுத்1:9 85/3
போன்று நின்றவன் பனசன் இ போர்க்கு எலாம் தானே – யுத்1:11 32/2
வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி மேதினியை – யுத்1:11 33/1
நாறு தன் குல கிளை எலாம் நரகத்து நடுவான் – யுத்1:12 2/1
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான் – யுத்1:13 6/2
உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் – யுத்1:13 28/4
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – யுத்1:14 6/2
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி – யுத்1:14 22/2
உற்ற போது அவன் உள்ள கருத்து எலாம்
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும் – யுத்1:14 43/1,2
முத்தனும் முறுவல் கொண்டு ஆங்கு அவை எலாம் முடித்து நின்றான் – யுத்1-மிகை:3 25/4
கரை அறும் அவுண வெள்ள படை எலாம் கடிதின் மாய்த்து – யுத்1-மிகை:3 28/2
தரை முதல் ஆன அண்ட பரப்பு எலாம் தானே ஆகி – யுத்1-மிகை:3 28/3
கருணை கொள் அமலன் பல் வேறு உயிர் எலாம் காத்து நின்றான் – யுத்1-மிகை:3 28/4
ஏயின நாள் எலாம் எண்ணும் பித்தர்கள் – யுத்1-மிகை:5 5/3
தெரு எலாம் புக்கு உலாய தெண்ணீர் அரோ – யுத்1-மிகை:8 3/4
ஈது எலாம் உரைத்து என் பயன் இன்று போய் – யுத்1-மிகை:9 10/1
இளக்கும் இ குடுமி குன்றத்து இனம் எலாம் பிடுங்கி ஏந்தி – யுத்1-மிகை:11 5/2
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பி காத்து – யுத்1-மிகை:12 6/2
கொண்டு இரிந்தன அன்ன குழாம் எலாம் – யுத்2:15 8/4
அம்பு கற்களை அள்ளின அம்பு எலாம்
கொம்பு உடை பணை கூறு உற நூறின – யுத்2:15 20/1,2
பல் நிறத்த பதாகை பரப்பு எலாம்
செம் நிறத்தனவாய் நிறம் தீர்ந்தவே – யுத்2:15 30/3,4
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம்
குடித்து கால்வன போன்ற குதிரையே – யுத்2:15 39/3,4
யானை பட்ட அழி புனல் யாறு எலாம்
பானல் பட்ட பல கணை மாரியின் – யுத்2:15 50/1,2
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில் – யுத்2:15 88/2
தின்ன தின்ன எரிந்தன திக்கு எலாம் – யுத்2:15 89/4
மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம்
கண்டு நின்று கயிலை இடந்தவன் – யுத்2:15 94/1,2
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் – யுத்2:15 101/3
பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர் – யுத்2:15 111/1
தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம் – யுத்2:15 149/1
தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம் – யுத்2:15 149/1
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – யுத்2:15 149/2
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – யுத்2:15 149/2
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்ற – யுத்2:15 149/3
இலை எலாம் அற்ற வீரர் எயிறு எலாம் அற்ற கொற்ற – யுத்2:15 149/3
சிலை எலாம் அற்ற கற்ற செரு எலாம் அற்ற சிந்தி – யுத்2:15 149/4
சிலை எலாம் அற்ற கற்ற செரு எலாம் அற்ற சிந்தி – யுத்2:15 149/4
தேர் எலாம் துமிந்த மாவின் திறம் எலாம் துமிந்த செம் கண் – யுத்2:15 150/1
தேர் எலாம் துமிந்த மாவின் திறம் எலாம் துமிந்த செம் கண் – யுத்2:15 150/1
கார் எலாம் துமிந்த வீரர் கழல் எலாம் துமிந்த கண்ட – யுத்2:15 150/2
கார் எலாம் துமிந்த வீரர் கழல் எலாம் துமிந்த கண்ட – யுத்2:15 150/2
தார் எலாம் துமிந்த நின்ற தனு எலாம் துமிந்த தத்தம் – யுத்2:15 150/3
தார் எலாம் துமிந்த நின்ற தனு எலாம் துமிந்த தத்தம் – யுத்2:15 150/3
போர் எலாம் துமிந்த கொண்ட புகழ் எலாம் துமிந்து போய – யுத்2:15 150/4
போர் எலாம் துமிந்த கொண்ட புகழ் எலாம் துமிந்து போய – யுத்2:15 150/4
சலித்த காலையின் இமையவர் உலகு எலாம் சலித்த – யுத்2:15 186/1
மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய – யுத்2:15 188/2
காம்பு எலாம் கடும் துகள் பட களிறு எலாம் துணிய – யுத்2:15 193/1
காம்பு எலாம் கடும் துகள் பட களிறு எலாம் துணிய – யுத்2:15 193/1
பாம்பு எலாம் பட யாளியும் உழுவையும் பாற – யுத்2:15 193/2
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி – யுத்2:15 201/2
ஆர்ப்பு அடங்கின வாய் எலாம் அழல் கொழுந்து ஒழுகும் – யுத்2:15 236/1
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள் – யுத்2:15 236/2
தூர்ப்பு அடங்கின கை எலாம் தூளியின் படலை – யுத்2:15 236/3
போர்ப்பு அடங்கின உலகு எலாம் முரசு எலாம் போன – யுத்2:15 236/4
போர்ப்பு அடங்கின உலகு எலாம் முரசு எலாம் போன – யுத்2:15 236/4
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – யுத்2:15 249/1
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – யுத்2:15 254/2
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – யுத்2:16 19/1
ஈது எலாம் கண்ட வீரர் ஏங்கினர் துணுக்கமுற்றார் – யுத்2:16 45/3
கய் எலாம் வலியும் ஓய்ந்த கவன மா காலும் ஓய்ந்த – யுத்2:16 49/3
மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட – யுத்2:16 70/1
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன் – யுத்2:16 84/3
விண்ணுறு மழை எலாம் கரிந்து வீழ்ந்தவால் – யுத்2:16 97/4
சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் – யுத்2:16 100/4
வருவதும் இலங்கை மூதூர் புலை எலாம் மாண்ட பின்னை – யுத்2:16 133/1
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப – யுத்2:16 163/4
மருப்பு இழந்தன களிறு எலாம் வால் செவி இழந்த – யுத்2:16 210/1
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த – யுத்2:16 216/4
எரிந்தன உரும் எலாம் இருவர் வாய்களும் – யுத்2:16 261/3
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் – யுத்2:16 271/4
இடித்த வான் தெழிப்பினால் இடிந்த குன்று எலாம் – யுத்2:16 275/4
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனை – யுத்2:16 279/3
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான்-தனை – யுத்2:16 285/4
விதிர்த்தனன் வீசினன் விசும்பின் மீன் எலாம்
உதிர்த்தனன் உலகினை அனந்தன் உச்சியோடு – யுத்2:16 296/1,2
ஏறுபட்டதும் இடை எதிர்ந்துளோர் எலாம்
கூறுபட்டதும் கொழும் குருதி கோத்து இழிந்து – யுத்2:16 299/1,2
மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத – யுத்2:16 321/1
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – யுத்2:16 343/1
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – யுத்2:17 7/2
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – யுத்2:17 12/1
பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – யுத்2:17 12/1
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – யுத்2:17 12/2
புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர் – யுத்2:17 12/4
பூண் எலாம் பொறுத்த மேனி புண்ணியமூர்த்தி-தன்னை – யுத்2:17 22/3
கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய் – யுத்2:17 35/2
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை – யுத்2:17 53/2
கிட்டி பொருது அ கிளர் சேனை எலாம்
மட்டித்து உயர் வானரர் வன் தலையை – யுத்2:18 12/1,2
கொடியோடு துடங்கிய கொண்மு எலாம் – யுத்2:18 23/4
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – யுத்2:18 24/4
வருவோரை எலாம் வருக என்னுதியால் – யுத்2:18 36/4
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் – யுத்2:18 37/4
உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம்
செயிர் ஒப்புறும் இந்திரர் சிந்திய நாள் – யுத்2:18 61/1,2
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம்
எய்தற்கு உளவோ இவன் இ சிலையில் – யுத்2:18 78/2,3
வன் தானையர் வந்து வளைந்த எலாம்
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே – யுத்2:18 83/2,3
கொல்வானும் இவன் கொடியோரை எலாம்
வெல்வானும் இவன் அடல் விண்டு என – யுத்2:18 84/1,2
தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்து சிந்தி – யுத்2:18 191/3
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும் – யுத்2:18 195/1
வான் எலாம் பகழி வானின் வரம்பு எலாம் பகழி மண்ணும் – யுத்2:18 195/1
தான் எலாம் பகழி குன்றின் தலை எலாம் பகழி சார்ந்தோர் – யுத்2:18 195/2
தான் எலாம் பகழி குன்றின் தலை எலாம் பகழி சார்ந்தோர் – யுத்2:18 195/2
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை – யுத்2:18 195/3
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை – யுத்2:18 195/3
மீன் எலாம் பகழி ஆக வித்தினன் வெகுளி மிக்கோன் – யுத்2:18 195/4
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம்
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – யுத்2:19 85/1,2
சகடம் ஒத்தன தார் அணி தேர் எலாம் – யுத்2:19 146/4
தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம்
எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால் – யுத்2:19 149/3,4
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி – யுத்2:19 188/3
அம்பு எலாம் கதிர்கள் ஆக அழிந்து அழிந்து இழியும் ஆக – யுத்2:19 202/1
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் – யுத்2:19 214/3
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – யுத்2:19 219/3
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில் – யுத்2:19 232/1
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – யுத்2:19 234/4
ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான் – யுத்2:19 294/3
அடுக்கி நின்றிடு பகிரண்ட பரப்பு எலாம் அதிர – யுத்2-மிகை:15 32/1
உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்றது இன்று காண் எழுந்திராய் எழுந்திராய் – யுத்2-மிகை:16 6/1,2
என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு எலாம்
சென்று தீய நும் முனோன் தெரிந்து தீமை தேடினான் – யுத்2-மிகை:16 7/1,2
சூழி வெம் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும் தோளான் – யுத்2-மிகை:16 22/2
வீசினன் கேடகம் விசும்பின் மீன் எலாம்
கூசின அமரரும் குடர் குழம்பினார் – யுத்2-மிகை:16 45/1,2
வெம் கொலை அரக்கன் விட்ட கணை எலாம் விளிய வீசி – யுத்2-மிகை:18 27/3
நிரக்கும் நல் ஒளி பரந்தன உலகு எலாம் நிமிர – யுத்3:20 56/4
வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம்
சோகத்தொடு இறைஞ்சினர் சொல்லினரால் – யுத்3:21 2/3,4
வானே நிலனே முதல் மற்றும் எலாம்
கோனே எனை வெல்வது ஓர் கொள்கையதோ – யுத்3:21 5/3,4
கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க என் – யுத்3:22 41/1
மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்து என – யுத்3:22 47/1
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – யுத்3:22 47/2
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – யுத்3:22 47/2
கான் எலாம் துணிந்து போய் தகர்ந்து காந்தின – யுத்3:22 47/3
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய – யுத்3:22 57/3
அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த – யுத்3:22 65/1
மெய்யில் பட்டன பட படாதன எலாம் விலக்கி – யுத்3:22 70/1
ஒன்றை சங்கு எடுத்து ஊதினான் உலகு எலாம் உலைய – யுத்3:22 75/4
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும் – யுத்3:22 146/1
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி – யுத்3:22 146/2
தாள் எலாம் குலைய ஓடி திரிவன தாங்கல் ஆற்றும் – யுத்3:22 146/3
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார் – யுத்3:22 154/4
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா – யுத்3:22 164/1
பொங்கு போரிடை புகுந்துள பொருள் எலாம் புகன்றான் – யுத்3:22 182/4
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும் – யுத்3:22 185/2
வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா உயிர் எலாம் வெருவல் அன்னை – யுத்3:23 26/3
நாண் எலாம் துறந்தேன் இல்லின் நன்மையின் நல்லார்க்கு எய்தும் – யுத்3:23 31/1
பூண் எலாம் துறந்தேன் என் தன் பொரு சிலை மேகம்-தன்னை – யுத்3:23 31/2
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல் – யுத்3:24 49/1
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான் – யுத்3:24 64/4
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான் – யுத்3:24 72/3
பொன்றினர் நமர் எலாம் இளவல் போயினான் – யுத்3:24 74/3
சுழன்றில உலகு எலாம் தொழுவ தொங்கலின் – யுத்3:24 102/3
நிரம்பின உலகு எலாம் உவகை நெய் விழா – யுத்3:24 105/3
உற்றவாறு எலாம் உணர கூறினான் – யுத்3:24 114/4
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க – யுத்3:26 67/2
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க – யுத்3:26 67/2
உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம்
தொக்கனர் அரக்கனை சூழ்ந்து சுற்றுற – யுத்3:27 58/2,3
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன் – யுத்3:27 84/1
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம்
அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான் – யுத்3:27 143/3,4
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – யுத்3:28 6/4
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா – யுத்3:28 9/1
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – யுத்3:28 51/4
ஏலும் காட்டின் எறிந்த படைக்கு எலாம்
தோலும் காட்டி துரந்தனை மீண்டும் நின் – யுத்3:29 18/2,3
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – யுத்3:29 26/4
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – யுத்3:29 39/3
சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான் – யுத்3:30 25/1
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – யுத்3:30 31/2
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ – யுத்3:30 34/2
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் – யுத்3:30 35/4
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய – யுத்3:30 49/1
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – யுத்3:31 23/1
படைத்த திக்கு எலாம் பரந்தனர் என்றன பயத்தால் – யுத்3:31 29/4
முன் இ பார் எலாம் படைத்தவன் நாள் எலாம் முறை நின்று – யுத்3:31 40/3
முன் இ பார் எலாம் படைத்தவன் நாள் எலாம் முறை நின்று – யுத்3:31 40/3
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று – யுத்3:31 56/1
வீரியன் பின்னர் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம் – யுத்3:31 68/4
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம்
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால் – யுத்3:31 77/2,3
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம்
முறித்து எழுந்து அழுந்த யானை வீசும் மூசு பாகரை – யுத்3:31 78/2,3
கலை விழுந்தவா விழுந்த வெள் எயிற்ற காடு எலாம் – யுத்3:31 81/4
விழித்து எழுந்து வானினூடு மொய்த்த பொய்யர் மெய் எலாம் – யுத்3:31 96/4
கொல்வதே நின்று குன்று அன யாம் எலாம்
வெல்வது ஏதும் இலாமையின் வெண் பலை – யுத்3:31 128/2,3
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம்
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – யுத்3:31 149/2,3
மாண்டவர் மாண்டு அற மற்றுளோர் எலாம்
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும் – யுத்3:31 170/1,2
இளக்க_அரு நெடு வரை ஈர்க்கும் ஆறு எலாம்
அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல் – யுத்3:31 178/1,2
ஒன்றா உயர் தானவர் ஓதம் எலாம்
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும் – யுத்3:31 190/2,3
குடைக்கு எலாம் கொடிகட்கு எல்லாம் கொண்டன குவிந்த கொற்ற – யுத்3:31 221/1
படைக்கு எலாம் பகழிக்கு எல்லாம் யானை தேர் பரிமா வெள்ள – யுத்3:31 221/2
கடைக்கு எலாம் துரந்த வாளி கணித்ததற்கு அளவை காட்டி – யுத்3:31 221/3
மற்றும் படை வீரர்கள் வந்த எலாம்
உற்று அங்கு எதிரேறி உடன்று அமர்வாய் – யுத்3-மிகை:20 18/1,2
தந்திர குரக்கு சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான் – யுத்3-மிகை:21 3/2
எந்திரம் ஆகி பார்த்த இடம் எலாம் தானே ஆனான் – யுத்3-மிகை:21 3/3
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய – யுத்3-மிகை:22 4/1
ஆர்த்த வானரர் வாய் எலாம் கை எலாம் அசைய – யுத்3-மிகை:22 4/1
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில் – யுத்3-மிகை:22 4/2
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில் – யுத்3-மிகை:22 4/2
சூர் எலாம் திரண்ட பொன் தோள் தாபதர்க்கு இளைய தோன்றல் – யுத்3-மிகை:27 6/1
நீர் எலாம் மறந்தீர் போலும் யான் செரு ஏற்று நின்று – யுத்3-மிகை:27 6/2
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின் வெள்ளம் – யுத்3-மிகை:27 6/3
போர் எலாம் மடிந்து நூறி இறத்தலும் இருகால் பெற்றீர் – யுத்3-மிகை:27 6/4
பல் நெடும் பருவ மாரி படை எலாம் பொடிபட்டு ஓட – யுத்3-மிகை:31 60/2
முன் நின்றார் எலாம் பின் உற காலினும் முடுகி – யுத்4:32 32/1
நின்றிலன் ஒன்றும் நோக்கிலன் முனிவு எலாம் நீத்தான் – யுத்4:32 36/3
நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் – யுத்4:32 39/2
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி – யுத்4:32 40/1
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – யுத்4:32 40/4
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – யுத்4:32 41/1
ஏனை வர்க்கம் கணக்கு_இல இ எலாம் – யுத்4:33 30/4
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம்
துன்னு தூதர் செவியிடை சொல்லுவார் – யுத்4:34 7/3,4
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி – யுத்4:35 7/1
ஆறினார்களும் அஞ்சினார் உலகு எலாம் அனுங்க – யுத்4:35 25/4
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார் – யுத்4:35 32/4
உதிர மாரி சொரிந்தது உலகு எலாம்
அதிர வானம் இடித்தது அரு வரை – யுத்4:37 19/1,2
அண்ட சங்கத்து அமரர்-தம் ஆர்ப்பு எலாம்
உண்ட சங்கம் இராவணன் ஊதினான் – யுத்4:37 28/3,4
காண வந்த கடவுளர் கை எலாம்
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ – யுத்4:37 38/3,4
இரிந்தன மழை குலம் இழுகி திக்கு எலாம்
உரிந்தன உடு குலம் உதிர்ந்து சிந்தின – யுத்4:37 62/1,2
எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துற – யுத்4:37 83/1
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – யுத்4:37 96/4
கூற்று கோடினும் கோடல கடல் எலாம் குடிப்ப – யுத்4:37 99/1
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப – யுத்4:37 99/3
சிறையுடை கொடும் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய – யுத்4:37 101/2
விளக்கு_இனம் எடுத்தன போன்ற விண் எலாம் – யுத்4:37 143/4
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம் – யுத்4:37 150/4
பழுது சொல்லும் அன்றே மற்றை பண்பு எலாம்
தொழுது சூழ்வன முன் இன்று தோன்றியே – யுத்4:37 164/2,3
கழுது சூன்ற இராவணன் கண் எலாம் – யுத்4:37 164/4
போய் நிறைந்தன அண்ட புறம் எலாம் – யுத்4:37 168/4
அலை மேவும் கடல் புடை சூழ் அவனி எலாம் காத்து அளிக்கும் அடல் கை வீரன் – யுத்4:37 203/1
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – யுத்4:38 8/3
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே – யுத்4:40 61/2,3
பார்க்கு எலாம் பத்தினி பதுமத்தானுக்கும் – யுத்4:40 62/1
ஆர்க்கு எலாம் கண்ணவன் அன்று என்றால் அது – யுத்4:40 62/3
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன – யுத்4:40 75/2
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி – யுத்4:40 115/4
வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக என விளம்பி – யுத்4:40 120/4
சிந்தையோடு கண் களிப்புற செரு எலாம் நினையா – யுத்4:40 123/3
விண்டது ஆம் என விசும்பிடை திசை எலாம் விளங்க – யுத்4:41 3/2
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன – யுத்4:41 88/1
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின – யுத்4:41 88/2
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன – யுத்4:41 88/3
தொழுகின்ற கை எலாம் காலின் தோன்றலை – யுத்4:41 88/4
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை – யுத்4-மிகை:37 22/3
பாராயோ நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம் – யுத்4-மிகை:38 5/4
பழிபடும் என்பரால் பாருளோர் எலாம்
விழுமியது அன்று நீ மீண்டது இ இடம் – யுத்4-மிகை:40 10/2,3
விஞ்சிய கோபத்தால் விளையும் ஈது எலாம்
தஞ்சமோ மறை முதல் தலைவ ஈது என்றான் – யுத்4-மிகை:40 13/3,4
ஈங்கு உளார் எலாம் இவருவது இவரின் நீ இனிது – யுத்4-மிகை:41 2/3
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது அதனை நீ ஏறி – யுத்4-மிகை:41 5/3
விண் எலாம் புகுந்து ஓடியே வசந்தனை விரைவில் – யுத்4-மிகை:41 42/2
நின்னை மீட்பதே நினைந்து சில் நெறி எலாம் நீந்தி – யுத்4-மிகை:41 117/1
வண்ணனே முதல் வானர கடல் எலாம் வாய் பெய்து – யுத்4-மிகை:41 206/2
எ வழி உறைந்தது அ செயல் எலாம் விரித்து – யுத்4-மிகை:41 223/3
பத்து உடையவனுடன் விளைந்த பண்பு எலாம்
இ தலை அடைந்ததும் இறுதி ஆய போர் – யுத்4-மிகை:41 225/2,3
துன்பு எலாம் துடைத்தி என்று துரந்தனன் தோன்றல் என்று – யுத்4-மிகை:41 252/2
அருள் உனது உளது நாயேற்கு அவர் எலாம் அரிய ஆய – யுத்4-மிகை:41 264/1
நாயக கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி என்றான் – யுத்4-மிகை:42 10/4
இருந்தனர் அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி – யுத்4-மிகை:42 15/1

TOP


எலாரையும் (1)

தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான் – சுந்:7 45/2

TOP


எலி (3)

எலி எலாம் இ படை அரவம் யான் என – அயோ:13 10/1
அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால் அதற்கு – யுத்1:3 50/3
இற்றது எம் வலி என விரைந்து இரிதரும் எலி போல் – யுத்3:31 27/2

TOP


எலும்பு (4)

உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வுற்று – சுந்:7 33/1
உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல் – யுத்2:16 58/1
உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக – யுத்2:16 340/4
தசைந்த தோல் மயிர் எலும்பு இவை-தமை தெரியாமல் – யுத்4-மிகை:41 26/3

TOP


எவ்வகை (1)

தொய்யல் சிந்தையேம் யாவரை எவ்வகை துதிப்பேம் – சுந்:2 17/4

TOP


எவ்வண்ணம் (1)

ஏனையர்கள் எங்கு உரைப்பார் எவ்வண்ணம் தெரிகேனோ – சுந்:2 229/3

TOP


எவ்வணம் (1)

கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல் – யுத்1:12 28/2

TOP


எவ்வம் (13)

எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – அயோ:1 79/4
எவ்வம் இல் இருந்தவ முனிவன் எய்தினான் – அயோ:4 156/2
இடைந்துபோய் நிசிசரற்கு இராமன் எவ்வம் வந்து – ஆரண்:12 8/1
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் – ஆரண்:13 66/1
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன – கிட்:1 16/3
ஏயினர் உயிர் குடித்து எவ்வம் தீர்கிலம் – யுத்1:2 21/2
எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான் – யுத்1:2 71/2
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – யுத்2:16 194/4
இளையவன் இறந்த-பின் எவ்வம் என் எனக்கு – யுத்3:24 77/1
எவ்வம் இல் ஆற்றல் போரும் முற்றும் நாம் இயம்பலுற்றாம் – யுத்3:31 232/4
எவ்வம் இன்று அறை பறை எற்றுக என்றிட – யுத்4-மிகை:41 215/4
எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் – யுத்4-மிகை:41 276/4
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும் எழுந்து சென்று ஆங்கு – யுத்4-மிகை:42 21/3

TOP


எவ்வம்_இல் (1)

எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – அயோ:1 79/4

TOP


எவ்வழி (1)

எவ்வழி மருங்கினும் இரிந்த வானரம் – யுத்2:15 123/4

TOP


எவ்வாயும் (1)

எவ்வாயும் எழுந்த கொழும் சுடர் மீன்கள் யாவும் – கிட்:7 53/3

TOP


எவ்வாறு (3)

காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ – கிட்:10 68/1
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே – யுத்3:22 150/2
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – யுத்4:41 23/4

TOP


எவ்விட (1)

எவ்விட துணிந்து அமைந்தது என் கருத்து இது என்றனன் – கிட்:7 10/3

TOP


எவ்விய (1)

எவ்விய வரி வில் செம் கை இருவரும் இடரின் வீழ்ந்தார் – சுந்:4 81/4

TOP


எவ்வியது (1)

எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான் – கிட்:7 122/4

TOP


எவ்வினான் (1)

எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள் – சுந்:2 175/2

TOP


எவண் (1)

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன – யுத்4:37 142/1

TOP


எவர் (2)

ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – ஆரண்:11 11/4
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர் என்னின் – சுந்:2 10/2

TOP


எவர்க்கும் (20)

ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – பால:4 4/4
யாவது ஈது என்றான் எவர்க்கும் மேல் நின்றான் – பால:6 25/4
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – அயோ:8 19/3
பிறப்பரோ எவர்க்கும் யான் பெற்ற பதம் பெறல் அரிதே – ஆரண்:1 50/3
இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெரும் திசை எவர்க்கும்
முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும் – ஆரண்:7 71/3,4
துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும்
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப – கிட்:3 79/1,2
பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும் – கிட்:7 141/3
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கிட்:11 62/4
இருவினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும்
வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும் – சுந்:8 35/2,3
ஏற்றம் என் பிறிது இனி எவர்க்கும் இன் உயிர் – யுத்1:2 24/1
வினை திறம் எவர்க்கும் அது வெல்வது அரிது அன்றே – யுத்1-மிகை:2 19/4
வென்றவர் தோற்பர் தோற்றோர் வெல்குவர் எவர்க்கும் மேலாய் – யுத்2:16 37/1
ஈர்த்த தேரன இவுளியின் தலையன எவர்க்கும்
பார்த்த நோக்கன கலந்தன இலக்குவன் பகழி – யுத்2:16 209/3,4
ஈண்டு வெம் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும்
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான் – யுத்2:16 249/1,2
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – யுத்2:19 252/1
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – யுத்2:19 252/2
மூ-வகை உலகும் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த – யுத்3:27 174/1
நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ – யுத்3:31 100/4
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும்
வினையின் நல் நிதி முதலிய அளப்ப_அரும் வெறுக்கை – யுத்4:35 24/2,3
சங்கியாநிற்றியோ எவர்க்கும் சான்றுளாய் – யுத்4:40 78/4

TOP


எவரினும் (7)

உழுவை முந்து அரி_அனான் எவரினும் உயரினான் – பால:20 18/4
விளைதரும் புகழினான் எவரினும் மிகுதியான் – பால-மிகை:20 1/4
பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார் – கிட்:3 5/2
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான் – சுந்:7 21/4
தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான் – யுத்2:15 213/1
வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும் – யுத்2-மிகை:16 1/2
ஈறு இலாத பல் அரக்கர் மற்று எவரினும் வலியோர் – யுத்3-மிகை:30 3/4

TOP


எவரும் (46)

அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – பால:5 23/4
ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – பால:7 32/1
விரைசுவார் முனிவர் விண்ணவர் இயக்கர் விஞ்சையர் முதலினோர் எவரும்
உரை செய்வார் ஆனார் ஆன-போது அதனுக்கு உவமை தான் அறிதர உளதோ – பால-மிகை:3 1/3,4
எந்தை கூற வேறு எவரும் இல்லையால் – அயோ:14 105/4
பொலம் தாரினர் அனலின் சிகை பொழி கண்ணினர் எவரும்
வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார் சர மழையால் – ஆரண்:7 92/1,2
தராதலத்து எவரும் பேண அவனையே சலிக்கும் நீரால் – ஆரண்:10 108/2
பாவையர் எவரும் பாங்குற நெருங்கி பலாண்டு இசை பரவிட-மன்னோ – ஆரண்-மிகை:10 5/4
இயல் தரும் புலமை செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வா – கிட்:2 27/3
ஏறினான் அவன் எவரும் அஞ்சுற – கிட்:3 61/1
ஆலமும் ஒத்தனன் எவரும் அஞ்சவே – கிட்:7 21/4
அணி கொழித்து வந்து எவரும் ஆடுவார் – கிட்:15 14/1
இனைந்தனன் வானரர் எவரும் கேட்கவே – கிட்-மிகை:16 12/2
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே – சுந்:3 48/2
ஏயினன் இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற – சுந்-மிகை:2 5/4
எண்-பொருட்டு ஒன்றி நின்று எவரும் எண்ணினால் – யுத்1:2 76/1
யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு – யுத்1:3 63/2
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார் – யுத்1:9 76/2
இன்று முடிவுற்றது உலகு என்று எவரும் அஞ்ச – யுத்1-மிகை:2 14/3
அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும்
வந்து இவன் பதம் முறை_முறை வணங்கிட வாழ்ந்தான் – யுத்1-மிகை:3 2/3,4
ஏயினன் எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே – யுத்1-மிகை:9 4/4
இந்திரன் செம்மல் தம்பி யாவரும் எவரும் போற்றும் – யுத்1-மிகை:9 17/1
பல் சிந்தின மத யானைகள் படை சிந்தினர் எவரும்
எல் சிந்திய எரி சிந்தின இகலோன் மணி அகலம் – யுத்2:15 175/3,4
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன் – யுத்2:16 195/3
இரிந்து வானவர் இரியலின் மயங்கினர் எவரும்
சொரிந்த வெம் படை துணிந்திட தடுப்ப_அரும் தொழிலால் – யுத்2:16 243/1,2
ஏகுதிர் எம் முகத்து எவரும் என்னுடை – யுத்2:18 2/1
பெண் ஆர் அமுது அன்னவர் பெய்து எவரும்
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு – யுத்2:18 39/2,3
விண் நாடரும் வேறு உலகத்து எவரும்
நண்ணா ஒரு மூவரும் நண்ணிடினும் – யுத்2:18 76/2,3
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார் – யுத்2:19 35/2
யாவர் ஈங்கு இகல் வானரம் ஆயினர் எவரும்
தேவர் ஆதலின் அவரொடும் விசும்பிடை திரிந்தார் – யுத்3:22 108/1,2
இன்று வீகலாது எவரும் எம்மொடு – யுத்3:24 113/1
மந்திரர் எவரும் வந்து மருங்கு உற படர்ந்தார் பட்ட – யுத்3:26 1/3
இரிந்தார் குல நெடும் தேவர்கள் இருடி குலத்து எவரும்
பரிந்தார் இது பழுது ஆகிலது இறுவான் எனும் பயத்தால் – யுத்3:27 155/1,2
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – யுத்3:28 29/4
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார் – யுத்3:30 32/2
வினையமுடை முதல்வர் எவரும் உடன் விளிய – யுத்3:31 157/2
அவனும் அமரர் குலம் எவரும் முனிவரொடு – யுத்3:31 164/2
வடித்திடும் அமுத தேறல் மாந்தினர் எவரும் உள்ளம் – யுத்3-மிகை:25 1/1
இல்லையால் எவரும் இன்னே எய்திய இலங்கை என்னும் – யுத்3-மிகை:30 1/2
துயக்கு இலா அன்பு மூண்டு எவரும் சோரவே – யுத்4:38 19/4
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார் – யுத்4:40 56/3
எவரும் சிலை வலான் யாவும் நல்கினான் – யுத்4:41 102/4
பொரும்படி உடல்கள் சிந்தி பொன்றினர் எவரும் அம்மா – யுத்4-மிகை:37 2/4
என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும்
நன்றுதான் என நாயகன் ஏறினன் திருவோடு – யுத்4-மிகை:41 46/1,2
இறுத்த தேரினை இருடிகள் எவரும் வந்து எய்தி – யுத்4-மிகை:41 141/1
என்ற வாசகம் கேட்டலும் இரும் தவத்து எவரும்
நன்று நாயகன் கருணை என்று உவகையின் நவில – யுத்4-மிகை:41 162/1,2
இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர் – யுத்4-மிகை:41 300/3

TOP


எவருமே (1)

நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர் – யுத்2-மிகை:15 15/1

TOP


எவரே (2)

பிணி கொண்டனன் பின் எவரே அது பேர்க்க வல்லார் – சுந்:4 91/4
எ நாளினின் எ தேவர்கள் எ தானவர் எவரே
அன்னார் செரு விளைத்தார் என இமையோர் எடுத்து அழைத்தார் – யுத்3:27 116/1,2

TOP


எவரை (1)

கலங்குவது எவரை கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி – சுந்:0 1/3

TOP


எவரையும் (2)

எவரையும் துரந்தனர் இறைவ இன்னுமே – ஆரண்-மிகை:3 3/4
ஏசுவிப்பது எ உலகமும் எவரையும் வென்று – யுத்4:37 97/2

TOP


எவரொடும் (2)

முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் – யுத்3:22 163/4
சிந்துர களிறு போல்வார் எவரொடும் சேனையோடும் – யுத்4-மிகை:41 286/3

TOP


எவற்றிற்கும் (1)

ஒருவன் யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும் முதல்வன் – யுத்1:3 52/1

TOP


எவற்றினும் (6)

மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான் – யுத்1:3 16/2
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து – யுத்1:6 14/2
அண்ட கோடிகள் எவற்றினும் புகுந்து அரசுரிமை – யுத்1-மிகை:5 9/3
ஆளுற்று எண்ணிய படைக்கலம் எவற்றினும் அமரில் – யுத்3:22 60/2
ஆன அண்டங்கள் எவற்றினும் அமர்ந்திடும் மூல – யுத்3-மிகை:31 1/2
அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசுரிமை – யுத்4-மிகை:35 3/1

TOP


எவற்றையும் (1)

மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி – யுத்2:16 237/1

TOP


எவன் (5)

பொங்கும் கருணை புத்தேள் கருத்து யாம் எவன் புகல்வோம் – பால-மிகை:3 2/4
எவன் செய இனிய இ அழகை எய்தினோன் – ஆரண்:6 11/1
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – சுந்:2 130/1
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா – யுத்3:27 149/3
எவன் அ ஈசன் என்பார் தொழ ஏற்று எதிர் – யுத்4:37 27/2

TOP


எவனுக்கும் (1)

சுடவும் ஆற்றும் எ உலகையும் எவனுக்கும் தோலான் – யுத்4:32 22/4

TOP


எவனோ (11)

புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – பால:3 4/4
மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – பால:3 11/4
புறத்து நாம் ஒரு பொருள் இனி புகல்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் – அயோ:1 36/1,2
மீ தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ – அயோ:2 76/4
யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ
மான் வரு தனி உரி மார்பினை எனலும் – ஆரண்:2 39/1,2
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கிட்:3 79/4
எ திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ – கிட்:12 33/4
விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1:5 66/1,2
இலங்கை வெந்தது வேறு இனி இயம்புவது எவனோ
அலங்கலோடு செம் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1-மிகை:5 12/1,2
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – யுத்3:31 139/4
வென்றி கொண்டனம் யாங்கள் மேல் விளம்புவது எவனோ
என்று இயம்பினன் இருடிக்கும் இளவலும் இயைந்தே – யுத்4-மிகை:41 153/3,4

TOP


எவை (1)

எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன் – யுத்2:18 135/2

TOP


எவைக்கும் (3)

பரிக்கும் அண்ட பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன் கொடுத்த வரத்தின் பான்மை – ஆரண்-மிகை:10 1/1
இருக்கும் அரி தவிசு எவைக்கும் நாயகம் ஈது என குறித்து அங்கு இமையோர் தச்சன் – ஆரண்-மிகை:10 1/3
சானகி உலகு உயிர் எவைக்கும் தாய் எனல் – யுத்1-மிகை:2 23/1

TOP


எவையும் (35)

கடையுக முடிவினில் எவையும் கால் பட – பால:14 9/3
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால் – அயோ:1 80/3
கொள்ள குறையா நிதியின் குவையும் முதலாம் எவையும்
கள்ள கைகேசிக்கே உதவி புகழ் கைக்கொண்ட – அயோ:4 61/2,3
பூதமும் வெளி ஒழித்து எவையும் புக்க பின் – அயோ:14 118/2
ஏவலின் புரி தொழில் எவையும் செய்து_செய்து – ஆரண்-மிகை:10 7/1
தோன்று உரு எவையும் அம் முதலை சொல்லுதற்கு – கிட்:0 1/2
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும்
பொன்னின் வார் கழல் புது நறும் தாமரை பூண்டு – கிட்:4 18/2,3
யாவரும் எவையும் ஆய் இருதுவும் பயனும் ஆய் – கிட்:7 129/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும்
தாழும் காலத்தும் தாழ்வு இலா தட வரை குலங்கள் – கிட்:12 18/1,2
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண – சுந்:3 74/1
மற்றுடை எவையும் தந்த மலர் அயன் முதலோர் வார்த்தை – சுந்:3 117/2
தேர் எரிந்தன எரிந்தன திரள் பரி எவையும்
தார் எரிந்தன எரிந்தன தருக்கு உறு மத_மா – சுந்-மிகை:13 8/1,2
பழிப்ப_அரும் உலகங்கள் எவையும் பல் முறை – யுத்1:2 3/3
தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை – யுத்1:3 59/1
விகுதியின் மிகுதிகள் எவையும் மேலவர் – யுத்1:3 69/2
தாமே தனி நாயகர் ஆய் எவையும்
போமே பொருள் என்ற புராதனர் தாம் – யுத்1:3 109/1,2
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – யுத்1:4 111/2
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய – யுத்1:7 6/3
அண்டங்கள் எவையும் தாங்கி காப்பினும் அறம் இலாதான் – யுத்1:9 35/3
கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் கூட்டி – யுத்1:10 14/2
பொருப்பு இனம் எவையும் சிந்தி பொடிபட குதித்து போர் வாள் – யுத்1-மிகை:3 26/2
நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும்
காண கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான் – யுத்2:15 172/3,4
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும்
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – யுத்2:15 174/3,4
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – யுத்2:16 3/1
பெறுதியே எவையும் சொல்லி பேர் அறிவாள் சீரிற்று – யுத்2:16 42/1
போரின் தலை உகள்கின்றன புரவி குலம் எவையும்
பேரும் திசை பெறுகின்றில பணையின் பிணை மத வெம் – யுத்2:18 145/2,3
நாலாயின நவ யோசனை நனி வன் திசை எவையும்
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும் – யுத்2:18 149/1,2
எழு அயில் எஃகம் என்று இ படை முதல் எவையும் வாரி – யுத்2-மிகை:16 35/2
மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ – யுத்3:22 14/4
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின எவையும்
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி – யுத்3:22 199/3,4
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – யுத்3:27 118/4
ஆலங்களும் அரவங்களும் அசனி குலம் எவையும்
காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய் – யுத்3:27 153/2,3
மூல முதல் ஆய் இடையும் ஆய் இறுதி ஆய் எவையும் முற்றும் முயலும் – யுத்3:31 142/1
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் – யுத்4:37 16/2
என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும்
முன்னை தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி – யுத்4:40 90/1,2

TOP


எழ (108)

துயில் எழ தும்பி காலை செவ்வழி முரல்வ சோலை – பால:2 14/4
வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – பால:5 65/4
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ
தகவு உடை முனியும் அ தழலின் நாப்பணே – பால:5 83/2,3
தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ – பால:5 86/4
செய்கையின் அளித்தனன் தேவர் ஆர்த்து எழ
பொய்கையும் நதிகளும் பொழிலும் ஓதிமம் – பால:5 87/2,3
ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற – பால:5 102/1,2
நிறை கடல் முளைத்து என நெருப்பு எழ விழித்தாள் – பால:7 30/4
காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார் – பால:14 67/1
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார் – பால:15 17/4
எங்கும் விண் புதைதர பகல் மறைந்து இருள் எழ
பங்கயம் செய்யவும் வெளியவும் பல பட – பால:20 7/2,3
நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள் – பால:21 15/4
இன் அமிழ்து எழ களி கொள் இந்திரனை ஒத்தான் – பால:22 30/4
சொற்ற பொழுதத்து அரசர் கைதொழுது எழ தன் – பால:22 42/1
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ
பொன் தடம் தாமரை பூத்த போன்றதே – பால:23 61/3,4
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – பால:24 45/3,4
நோக்கினன் களிப்பு எழ நுணங்கு கேள்வி நூல் – பால-மிகை:5 14/1
தழல் எழ விழித்தனன் சாம்பல் ஆயினான் – பால-மிகை:7 12/4
கத்து வாரிதி மறுகுற அமிழ்து எழ கடை-மின் – பால-மிகை:9 19/4
எரி எழ விழித்தலோடும் இறந்தனர் குமரர் எல்லாம் – பால-மிகை:11 17/4
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ
தேய்வு_இலா முக மதி விளங்கி தேசுற – அயோ:2 59/1,2
எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர் – அயோ:4 203/2
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – அயோ:10 16/2
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி முந்து எழ
அழிந்தது கேகயன் மடந்தை ஆசை போய் – அயோ:12 25/2,3
சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ
பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே – அயோ:14 20/3,4
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் – அயோ-மிகை:8 1/3
குதித்தனன் பாரிடை குவடு நீறு எழ
மிதித்தனன் இராமனை விரைவின் எய்தினான் – அயோ-மிகை:14 3/1,2
பொங்கு வெம் கொடுமை என்பது புழுங்கி எழ மா – ஆரண்:1 13/2
குளிக்கும் நீரும் கொதித்து எழ கூசுமால் – ஆரண்:6 72/2
அன்றியும் அ கணத்து அமரர் ஆர்த்து எழ
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால் – ஆரண்:7 129/1,2
தேவர் ஆர்த்து எழ முனிவர்கள் திசை-தொறும் சிலம்பும் – ஆரண்:8 21/1
நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார் – ஆரண்:10 27/4
பொறிந்து ஆங்கு எரியின் சிகை பொங்கி எழ புடைத்தான் – ஆரண்:13 35/3
விண் மேல் எழுந்தான் எழ மெல்லியலாளும் வெம் தீ – ஆரண்:13 36/3
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் – ஆரண்:13 66/1
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – ஆரண்:15 5/2
தெள்ளிய அமுது எழ தேவர் வாங்கிய – ஆரண்:15 9/1
வெம் கதிர் கடவுள் எழ விமலன் வெம் துயரின் எழ – கிட்:1 41/4
வெம் கதிர் கடவுள் எழ விமலன் வெம் துயரின் எழ – கிட்:1 41/4
செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழ சினவி – கிட்:3 77/1
மெல் அரி குரல் மேகலை ஆர்த்து எழ
பல் வகை பருவ கொடி பம்பிட – கிட்:11 45/2,3
வெள்ளி வெண் சேக்கை வெந்து பொறி எழ வெதும்பும் மேனி – சுந்:2 210/1
சுற்றிய நாகம் தேய அமுது எழ கடைந்த தோளான் – சுந்:4 30/4
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ – சுந்:6 39/3
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ
இரியல்போன இலங்கையும் எங்கணும் – சுந்:6 39/3,4
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ
விடை பிணிப்புண்டது போலும் வீரனை – சுந்:12 24/2,3
ஆழி தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி – சுந்:13 38/1
என்றனன் எயிறு தின்னா எரி எழ விழித்து நோக்கி – சுந்-மிகை:3 17/1
சின அனல் எழ ஒரு திணி மா மரம்-அதில் உடல் சிதறிடவும் – சுந்-மிகை:7 4/2
சினந்து மற்று அவர் தீ எழ படைக்கலம் சிதறி – சுந்-மிகை:7 6/1
வெம் சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா – யுத்1:2 117/1
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான் – யுத்1:3 46/4
தலைகளை கிள்ளும் அள்ளி தழல் எழ பிசையும் தக்க – யுத்1:3 141/2
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – யுத்1:3 153/4
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும் – யுத்1:4 125/3
கோடு தீந்து எழ கொழும் புகை பிழம்பு மீ கொள்ள – யுத்1:6 19/4
நீறு மீச்செல நெருப்பு எழ பொருப்பு எலாம் எரிய – யுத்1:6 21/1
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – யுத்1:6 21/4
வெய்ய வல் நெருப்பு இடைஇடை பொறித்து எழ வெறி நீர் – யுத்1:6 29/3
தூபமே பெருகும் வண்ணம் எரி எழ சுட்டது அன்றே – யுத்1:7 18/2
அலக்கண் எய்த அமுது எழ ஆழியை – யுத்1:8 40/3
புக்கு ஆலம் எழ புணரி புலவோர் கலக்கும் – யுத்1:11 28/2
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருத்தி – யுத்1:12 10/2
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால் – யுத்1:13 17/1
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர பார்த்து இங்கு – யுத்1:14 20/1
ஏவினார் பிடித்தாரை எடுத்து எழ
தாவினான் அவர்-தம் தலை போய் அற – யுத்1:14 40/1,2
சிரத்தொகை அனைத்தையும் துளக்கி தீ எழ
கரத்தொடு கரம் பல புடைத்து காளை நீ – யுத்1-மிகை:4 1/1,2
நிருதர்-தம் குலத்தை எல்லாம் நீறு எழ புரியுமாறே – யுத்1-மிகை:12 5/3
தங்கள் மா படை சாய்தலும் தீ எழ
வெம் கண் வாள் அரக்கன் விரை தேரினை – யுத்2:15 52/1,2
வீக்கு தேரினின் மீது எழ பாய்ந்து தோள் – யுத்2:15 54/2
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ
புண் திறந்து குருதி பொழிந்து உக – யுத்2:15 59/2,3
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ
மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார் – யுத்2:15 81/2,3
வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி – யுத்2:15 84/1,2
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ
தோன்றினன் உலகு என தொடர்ந்து நின்றன – யுத்2:15 106/2,3
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்து பொங்கி – யுத்2:15 133/2
தீ எழ விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கி – யுத்2:15 134/2
விள்ளா நெடு முழு மீன் என விழி வெம் பொறி எழ நின்று – யுத்2:15 177/2
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – யுத்2:16 34/3
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ
வாயில் வல்லை நுழைந்து மதி தொடும் – யுத்2:16 65/2,3
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி – யுத்2:16 186/1
புரிந்தனர் நெடும் செரு புகையும் போர்த்து எழ
எரிந்தன உரும் எலாம் இருவர் வாய்களும் – யுத்2:16 261/2,3
உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ
சிரற்றின பார்ப்பினின் சிந்தை சிந்திட – யுத்2:16 264/1,2
சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ
நெற்றியின் நெடும் கணை ஒளிர நின்றவன் – யுத்2:16 283/1,2
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ
வித்தகன் சரம் தொட மெலிவு தோன்றிய – யுத்2:16 289/1,2
அந்தரத்தவர் அலை கடல் அமுது எழ கடைவுறும் அ நாளில் – யுத்2:16 338/2
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – யுத்2:16 346/3
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ
குசும்பையின் நறு மலர் சுண்ண குப்பையின் – யுத்2:18 87/2,3
தீ எழ உவரி நீரை கலக்கினான் சிறுவன் அம்மா – யுத்2:18 182/4
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய் – யுத்2:18 227/3
போர்த்த வானம் என இடி போர்த்து எழ
ஆர்த்த ஓதையும் அம்பொடு வெம் படை – யுத்2:19 133/2,3
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி – யுத்2:19 193/2
எழ மிசை உலகம் மேல் மேல் ஏங்கிட இரிந்து சிந்தி – யுத்2:19 273/3
நீறது ஆக்குவென் என்று நெருப்பு எழ
சீறினான் சிவன் போல அ தேரின் மேல் – யுத்2-மிகை:15 12/3,4
மனம் நெருப்பு எழ கொதித்து ஒரு மனிதன் என் வலியை – யுத்2-மிகை:15 31/2
கொற்றமும் உடையன் என்னா குழம்பு எழ பிசைந்து கொண்டு – யுத்2-மிகை:16 24/3
துகள் எழ கயக்கி ஊதும் சிலவரை துகைக்கும் காலின் – யுத்2-மிகை:16 26/2
ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ
தாயின் அன்பனை தழுவினான் தனி – யுத்3:24 108/1,2
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – யுத்3:27 85/1
ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ
சரத்தின் மாரி பெய்து அரக்கர் தலை தரை-கண் வீழ்த்தினான் – யுத்3-மிகை:31 18/3,4
எழ விடு தேரை என்று இராமன் கூறினான் – யுத்4:37 60/4
அழைப்பு ஒலி முழக்கு எழ அழகு மின்னிட – யுத்4:38 15/1
அரியணை பொலிந்தான் தமர் ஆர்த்து எழ – யுத்4:39 7/4
தனை எழ நோக்கி நீ தகாத செய்தியோ – யுத்4:40 38/3
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ
சூடு உறும் மேனிய அலரி தோகையை – யுத்4:40 83/2,3
வான மீது எழ மாதலி தூண்டிட – யுத்4-மிகை:37 25/2
நீறு எழ பிசைந்தே இட்டான் நெற்றியில் என்ன சொன்னார் – யுத்4-மிகை:41 8/4
நீர் எழ பிசைந்து இட்டனன் நெற்றியில் என்றார் – யுத்4-மிகை:41 23/4
நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழ கடைந்த-போது அங்கு – யுத்4-மிகை:41 124/1
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ
பொரு அரு வெண்குடை நிழற்ற போயினான் – யுத்4-மிகை:41 221/3,4

TOP


எழல் (3)

எழல் உறு மனத்தினர் ஒருமை எய்தினார் – ஆரண்:7 43/4
தான் இடைவிடாது தசமுகத்து அரக்கன் பதத்து இடை தாழ்ந்து தாழ்ந்து எழல் போல் – ஆரண்-மிகை:10 4/3
இற்று சூலம் நீறு எழல் காணா எரி ஒப்பாள் – சுந்:2 87/1

TOP


எழலால் (3)

எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன் – ஆரண்:2 11/3
கண் தீயும் ஒருங்கு கலந்து எழலால்
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும் – யுத்3:31 192/3,4
சுறவு ஒத்தன மீது துடித்து எழலால்
இறவு ஒத்தன வாவும் இன பரியே – யுத்3:31 200/3,4

TOP


எழலும் (2)

வேகத்தொடு வீரர் விசைத்து எழலும்
ஓகை பொருள் உண்டு என ஓதினனால் – யுத்2:18 45/3,4
பள்ளமொடு மேடு தெரியாத-வகை சோர் குருதி பம்பி எழலும்
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – யுத்3:31 144/2,3

TOP


எழலோடும் (2)

கதிரவன் எழலோடும் கடி நகர் இடம் எங்கும் – பால-மிகை:23 3/1
நினைவின் கடலூடு எழலோடும் உணர்ந்து நீங்கா – சுந்-மிகை:1 12/3

TOP


எழவும் (1)

இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – சுந்:3 15/4

TOP


எழவே (1)

அனுமனும் அவர் விடு படையால் அவர் உடல் குருதிகள் எழவே
சின அனல் எழ ஒரு திணி மா மரம்-அதில் உடல் சிதறிடவும் – சுந்-மிகை:7 4/1,2

TOP


எழா (7)

ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா
நீங்கினர் இருந்தனன் நேமி வேந்தனே – பால:5 97/3,4
முற்றுற முடிக்குவென் முனியை என்று எழா
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள் – பால-மிகை:7 13/3,4
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய – பால-மிகை:11 55/2,3
என்றே விடை நல்க இறைஞ்சி எழா
வன் தாள் வயிர சிலை கை கொடு வாள் – யுத்2:18 19/1,2
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா
கன்னி மா மதிலின் புறம் காத்து உடன் – யுத்2-மிகை:15 2/2,3
உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா
சுற்றும் முற்றும் வளைந்தன தூவின – யுத்3:31 131/1,2
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – யுத்4:37 178/4

TOP


எழாதாள் (1)

இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – சுந்:3 15/4

TOP


எழியா (1)

விண்தான் எழியா எழுவான் விரைவான் – ஆரண்:12 73/4

TOP


எழில் (70)

எழில் இசை மடந்தையர் இன் சொல் இன் இசை – பால:3 42/3
கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை – பால:5 101/3
ஒத்திருக்கும் எழில் உடைய இ ஒளியால் – பால:5 118/2
ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர் – பால:5 120/2
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து – பால:8 47/1
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – பால:10 22/2
தன் சேர் கோலத்து இன் எழில் காண சத கோடி – பால:10 31/3
மழையிடை எழில் கெட மலரும் அம் மழை – பால:14 13/3
காரொடும் தொடர் கவட்டு எழில் மராமர குவட்டை – பால:15 2/3
பெரும் களிறு ஏயும் மைந்தர் பேர் எழில் ஆகத்தோடு – பால:16 17/1
பெரும் தடம் கண்ணி காணும் பேர் எழில் ஆசை தூண்ட – பால:21 17/3
கண் மணி என தகைய கன்னி எழில் காண – பால:22 26/2
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான – பால:22 28/2
துன்று புரி கோதை எழில் கண்டு உலகு சூழ்வந்து – பால:22 33/1
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும் – பால:23 29/4
ஐயுறும் சுடர் மேனி யான் எழில் காண மூளும் அவாவினால் – அயோ:3 60/1
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – அயோ:3 66/3
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம – அயோ:4 211/2
யாரும் இன்றி எழில்_இல வீதிகள் – அயோ:11 34/3
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை – அயோ:11 118/3
வெயில் விரி கனக குன்றத்து எழில் கெட விலகு சோதி – அயோ-மிகை:8 4/1
காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல் நீர் – ஆரண்:3 48/2
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி – ஆரண்:4 4/1
பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை – ஆரண்:6 25/1
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள் – ஆரண்:6 25/2
கன்னி எழில் கொண்டது கலை தட மணி தேர் – ஆரண்:6 25/3
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி – ஆரண்:7 73/3
தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால் – ஆரண்:10 52/2
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் – ஆரண்:11 19/2
பின்னும் உரைப்பவள் பேர் எழில் வீரா – ஆரண்:14 52/1
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – ஆரண்:15 37/4
விலங்கு எழில் தோளினாய் வினையினேனும் இ – கிட்:6 20/1
விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல் – கிட்:6 25/1
வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை – கிட்:7 44/1
பிழைத்த தன்மை இது என பேர் எழில்
தழைத்த வீரன் உரை-செய தக்கிலாது – கிட்:7 109/1,2
பின்னர் மாருதியை நோக்கி பேர் எழில் வீர நீயும் – கிட்:9 27/3
ஈண்டு-நின்று இறந்து ஈர்_ஐந்து_நூறு எழில்
தூண்டு சோதி கொடு முடி தோன்றலால் – கிட்:13 12/1,2
ஆரியன் மின்னின் பேர் எழில் கூறும் அமைவாலும் – கிட்-மிகை:17 1/1
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார் எழில்
சந்திரன் உலகினை சார்குவார் சலத்து – சுந்:2 46/1,2
இன்ன தன்மையின் எரி மணி விளக்கங்கள் எழில் கெட பொலிகின்ற – சுந்:2 197/1
அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை – சுந்:4 44/1,2
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – சுந்:4 56/3
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களை – சுந்:4 107/3
இமைத்தல் முன் வாலி சேய் எழில் கொள் யாக்கையை – சுந்-மிகை:14 24/1
எழில் குறி காட்டி நின்று இயற்றி ஈந்தனன் – யுத்1:2 3/2
அ எழில் மண்டபத்து அரிகள் ஏந்திய – யுத்1:2 5/3
பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும் – யுத்1:3 14/1
ஏந்து எழில் இராவணன் இனைய சொன்ன நீ – யுத்1:4 54/1
பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும் – யுத்1:12 37/1
எழில் உலாம் உருவு கொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி – யுத்1-மிகை:3 27/2
ஈது ஆங்கு அமலன் இயம்ப எழில் புதல்வன் – யுத்1-மிகை:3 30/1
பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால் – யுத்2:15 39/1
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில் – யுத்2:15 176/2
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள் – யுத்2:16 71/3
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான் – யுத்2:16 104/4
பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் அகல் மார்பம் – யுத்2:16 330/1
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – யுத்2:16 334/2
அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம் – யுத்2:17 1/1
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – யுத்2:17 15/2
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம் – யுத்2:17 57/3
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – யுத்2:18 207/1
ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில்
சீர் அழித்தவன் ஆம் என தேவர்கள் – யுத்2:19 148/1,2
பிடித்த வெம் சிலையினோடும் பேர் எழில் வீரன் பொன் தோள் – யுத்3:28 45/3
தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும் தவறோ – யுத்3-மிகை:31 3/2
பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க – யுத்4:35 14/4
இந்திரன் தேரின்-மேல் உயர்ந்த ஏந்து எழில்
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை – யுத்4:37 74/1,2
பின்னர் வீடணன் பேர் எழில் தம்முனை – யுத்4:38 31/1
இம்மை இ உரு இயைந்து எழில் கயிலையோடு ஈசன் – யுத்4-மிகை:35 4/3
ஏறினான் இராமன் தேர் மேல் எழில் மலர் மாதினோடும் – யுத்4-மிகை:41 20/1
எண்ணும் காலையிலே எழில் மாருதி – யுத்4-மிகை:41 183/3

TOP


எழில்_இல (1)

யாரும் இன்றி எழில்_இல வீதிகள் – அயோ:11 34/3

TOP


எழிலாட்டி-மாட்டு (1)

பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து – ஆரண்:14 5/1,2

TOP


எழிலால் (2)

எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற எழிலால்
பண்டு அரா_அணை பள்ளியான் உந்தியில் பயந்த – சுந்:2 22/2,3
நலிந்த நங்கை எழிலால் வலி நாளும் – யுத்1:11 2/2

TOP


எழிலாலும் (1)

எள்ள_அரிய குணத்தாலும் எழிலாலும் இ இருந்த – பால:12 23/3

TOP


எழிலாளன் (1)

பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – யுத்3:21 35/2

TOP


எழிலாளே (1)

ஏந்து இள முலையாளே எழுத அரு எழிலாளே
காந்தளின் முகை கண்ணின் கண்டு ஒரு களி மஞ்ஞை – அயோ:9 9/1,2

TOP


எழிலானை (1)

பின்னவற்கு இயம்பி நின்ற பேர் எழிலானை நோக்கி – கிட்:7 143/2

TOP


எழிலி (8)

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – பால:5 57/1
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற – பால:13 38/3
இந்துவை வளைக்கும் எழிலி குலம் என தான் – ஆரண்:9 2/3
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி – சுந்:8 4/3
என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண் – சுந்:12 78/1
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் எழிலி வண்ணன் – யுத்1:12 26/1
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் – யுத்2:19 1/4
என்று மாலியவான் கூற பிறை எயிற்று எழிலி நாப்பண் – யுத்3-மிகை:26 2/1

TOP


எழிலியுள் (1)

ஊறு இரும் பரவை வானத்து எழிலியுள் ஒடுங்குமா போல் – யுத்4-மிகை:41 289/3

TOP


எழிலில் (1)

புன மயில் சாயல்-தன் எழிலில் பூ நறை – ஆரண்:12 28/1

TOP


எழிலினான் (1)

ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன் எய்தினான் – பால:19 38/1

TOP


எழிலினை (1)

ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க – சுந்-மிகை:12 6/4

TOP


எழிலும் (1)

குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்து கூட்டி – அயோ:3 74/1

TOP


எழிலை (1)

எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள் – ஆரண்:14 31/2

TOP


எழின் (1)

மீ எழின் உயரும் தாழின் தாழும் விண் செல்லின் செல்லும் – யுத்2:18 182/3

TOP


எழினி (2)

தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – பால:2 4/3
இயங்கு கார் மிடைந்த கா எழினி சூழலும் – பால:19 5/2

TOP


எழு (226)

எய் என எழு பகை எங்கும் இன்மையால் – பால:4 12/1
மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல் – பால:5 34/2
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி நீர் – பால:5 47/3
வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்_முதல் – பால:5 65/3
அதிர்ந்து எழு முரசு உடை அரசர் கோமகன் – பால:5 68/2
எரிந்து எழு கொடும் சுரம் இனையது எய்தலும் – பால:7 17/1
வல் எழு அல்லவேல் மரகத பெரும் – பால:10 53/2
மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர் – பால:10 78/1
கொள்ளை கொள்ள கொதித்து எழு பாற்கடல் – பால:11 9/1
கால் விரிந்து எழு குடை கணக்கு_இல் ஓதிமம் – பால:14 11/1
மேல் விரிந்து எழு கொடி படலை விண் எலாம் – பால:14 11/3
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – பால:14 66/3
அந்தணர் ஆசி ஓதை ஆர்த்து எழு முரசின் ஓதை – பால:14 78/2
மூ எழு முறைமை பாரில் முடி உடை வேந்தை எல்லாம் – பால:24 33/1
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – பால:24 33/2
தூ எழு குருதி வெள்ள துறையிடை முறையின் எந்தைக்கு – பால:24 33/3
வீட்டியே எழு கூறு செய்திடுதலும் விம்மி – பால-மிகை:9 27/3
இடித்து எழு முரச வேந்தன் சேனையை யானே இன்று – பால-மிகை:11 15/3
நீள் எழு தொடர் வாயிலில் குழையொடு நெகிழ்ந்த – அயோ:1 53/1
மூ_எழு முறைமை எம் குலங்கள் முற்றுற – அயோ:1 76/1
பூ எழு மழுவினால் பொருது போக்கிய – அயோ:1 76/2
ஏய்ந்து எழு செல்வமும் அழகும் இன்பமும் – அயோ:2 45/1
மூண்டு எழு பெரும் பழி முடிக்கும் வெவ் வினை – அயோ:2 51/3
தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை துள்ளி மீது எழு புள் எலாம் – அயோ:3 52/1
பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே – அயோ:3 58/4
மெய்யன் வீரருள் வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால் – அயோ:3 63/2
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – அயோ:3 78/4
விளை கட்டியின் மதுரித்து எழு கிளவி கிளி விழி போல் – அயோ:7 5/3
தோல் உடை நிமிர் கோலின் துழவிட எழு நாவாய் – அயோ:8 33/3
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின் – அயோ:9 7/2
இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய் – அயோ:9 8/4
மூண்டு எழு காதலால் முளரி தாள் தொழ – அயோ:11 42/1
சின குறும்பு எறிந்து எழு காம தீ அவித்து – அயோ:11 48/1
எழுந்தது பெரும் படை எழு வேலையின் – அயோ:12 25/1
எழு முகில்_வண்ணனுக்கு அளித்த இ செல்வம் – அயோ-மிகை:1 15/3
இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன் – ஆரண்:1 23/1
விண்ணிடை படர்தல் விட்டு எழு விகற்பம் நினையா – ஆரண்:1 43/2
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார் – ஆரண்:3 8/3
பொழிந்து எழு காதலின் பொருந்தினார் அவன் – ஆரண்:3 9/3
எண் அருளி ஏழைமை துடைத்து எழு மெய்ஞ்ஞான – ஆரண்:6 28/3
எழுவின் நீள் தட கை எழு_நான்கையும் – ஆரண்:7 19/3
வரத்தினர் மலை என மழை துயின்று எழு
சிரத்தினர் தருக்கினர் செருக்கும் சிந்தையார் – ஆரண்:7 39/3,4
கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார் – ஆரண்:7 95/4
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – ஆரண்:7 96/3
தேர் பூண்டன விலங்கு யாவையும் சிலை பூண்டு எழு கொலையால் – ஆரண்:7 98/1
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய் – ஆரண்:7 100/1
செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின் – ஆரண்:9 10/1
முடை உடை வாயினள் முறையிட்டு ஆர்த்து எழு
கடையுக கடல் ஒலி காட்ட காந்துவாள் – ஆரண்:10 25/1,2
எழு குரல் இன்றியே என்றும் இல்லது ஓர் – ஆரண்:10 36/3
எழு என மலை என எழுந்த தோள்களை – ஆரண்:10 40/1
இந்துவின் முகத்தர் எறி நீரில் எழு நாள – ஆரண்:10 53/2
புடை கொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் – ஆரண்:10 144/1
மூண்டு எழு சிந்தனை முறை இலோன் தனை – ஆரண்:12 33/2
மூண்டுற்று எழு வெம் கதம் முற்றிலனாய் – ஆரண்:13 7/3
எழு என மலை என இயைந்த தோளினாய் – ஆரண்:14 84/4
எண் கையர் எழு கையர் ஏழும் எட்டுமாய் – ஆரண்-மிகை:7 4/1
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன் – கிட்:3 7/2
இவன் உலைந்து உலைந்து எழு கடல் புறத்து – கிட்:3 65/1
இந்துவை தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான் – கிட்:5 3/2
காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட – கிட்:7 16/2
அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கிட்:7 53/2
எந்தையே எந்தையே இ எழு திரை வளாகத்து யார்க்கும் – கிட்:7 147/1
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கிட்:9 18/2
ஆர்த்து எழு துகள் விசும்பு அடைத்தலானும் மின் – கிட்:10 13/1
கூர்த்து எழு வாள் என பிறழும் கொட்பினும் – கிட்:10 13/2
கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில் – கிட்:10 108/1
நீள் எழு தொடரும் நெடு வாயிலை – கிட்:11 32/2
குரைத்து எழு விதானத்தோடு தொங்கலும் கொடியும் சங்கும் – கிட்:11 98/3
மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப முன்பு போல் – கிட்:11 126/3
ஆறு பத்து எழு கோடியாம் வானரர்க்கு அதிபர் – கிட்:12 26/1
தரங்க நீர் எழு தாமரை நான்முகன் தந்த – கிட்:12 39/1
ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு – கிட்:13 3/1
சூட்டு அகல்-மேல் எழு பொரியின் துள்ளினார் – கிட்:14 22/4
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கிட்:14 41/1
கடுத்து எழு தமத்தை சீறும் கதிர் சுடர் கடவுள் ஆய்ந்து – கிட்-மிகை:3 2/1
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – சுந்:1 28/3
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – சுந்:1 40/4
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான் – சுந்:1 71/4
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ் – சுந்:2 103/1
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – சுந்:2 197/3
மழுவின் வானினன் மன்னரை மூ_எழு – சுந்:3 27/1
வெவ் அயில் மழு எழு சூல வெம் கையார் – சுந்:3 55/4
கேடகத்தோடு மழு எழு சூலம் அங்குசம் கப்பணம் கிடுகோடு – சுந்:3 91/1
ஈர்_எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின் – சுந்:3 113/2
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர் இனி – சுந்:4 45/3
நீர்த்து எழு கணை மழை வழங்க நீல வான் – சுந்:5 62/1
போர்த்து எழு பொலம் கொடி இலங்கை பூழியோடு – சுந்:5 62/3
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆட காண்டியால் – சுந்:5 62/4
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால் – சுந்:5 77/3
கூந்தல் மென் மழை கொள் முகில்-மேல் எழு கோளின் – சுந்:5 82/1
பொன் கர குலிசம் பாசம் புகர் மழு எழு பொன் குந்தம் – சுந்:7 8/3
இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால் – சுந்:7 17/2
போர் குழாத்து எழு பூசலின் ஐயனை புகழ்வுற்று – சுந்:7 51/3
எத்திய அயில் வேல் குந்தம் எழு கழு முதல ஏந்தி – சுந்:8 7/1
பொன் நகர் தகர்ந்து பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப – சுந்:8 9/4
இருந்தவன் கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான் – சுந்:8 23/4
கறுத்து எழு நிறத்தினர் எயிற்றினர் கயிற்றார் – சுந்:8 38/1
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார் – சுந்:8 38/3
எட்டின விசும்பினை எழு பட எழுந்த – சுந்:8 40/1
கை பரந்து எழு சேனை அம் கடலிடை கலந்தார் – சுந்:9 14/1
பொறிந்து எழு படைக்கலம் அரக்கர் போக்கினார் – சுந்:9 30/2
எற்றுவென் என எழு அனுமன் ஏந்தினான் – சுந்:9 31/4
குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – சுந்:9 44/1,2
ஈர்த்து எழு செம்_புனல் எக்கர் இழுக்க – சுந்:9 47/1
பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான் – சுந்:9 49/3
ஏய்ந்து எழு தேர் இமிழ் விண்ணினை எல்லாம் – சுந்:9 54/1
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – சுந்:10 11/2
மா மரம் வீசு பாசம் எழு முளை வயிர தண்டு – சுந்:10 11/3
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – சுந்:10 33/2
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே – சுந்:10 42/2
முயிறு அலைத்து எழு முது மரத்தின் மொய்ம்பு தோள் – சுந்:12 8/1
குன்றின்-மேல் எழு கோள் அரி_ஏறு என குதியின் – சுந்:12 55/2
எழு என நால விண்-மேல் எழுந்தனன் விழுந்த எல்லாம் – சுந்:12 128/4
எழு கொழும் சுடர் கற்றை சென்று எய்தலால் – சுந்:13 15/3
மினல் பரந்து எழு கொழும் சுடர் உலகு எலாம் விழுங்கி – சுந்:13 24/1
ஓர் எழு வீரர் உயர்ந்தார் – சுந்:13 45/4
தேவாசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன – சுந்-மிகை:1 8/4
உள் புலம் எழு_நூறு என்பர் ஓசனை உலகம் மூன்றில் – சுந்-மிகை:1 21/1
ஓசையின் இடிப்பும் கேட்டு ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி – சுந்-மிகை:7 1/1
எடுத்து எறிந்தனர் எழு மழு சிலர் சிலர் நெருக்கி – சுந்-மிகை:7 7/1
எடுத்தனன் எழு ஒன்று அங்கை எடுத்து இகல் அரக்கர் சிந்த – சுந்-மிகை:10 5/1
இறுவாய் இது பொழுது என்றான் எரி கணை எழு கார் மழை பொழிவது போல – சுந்-மிகை:10 6/2
தீ எழு பொன்னின் சின்னம் மேவி வீழ் அரக்கர் சேர – சுந்-மிகை:11 6/1
பாறு எழு வாள் படை பத்திரு வெள்ளம் – சுந்-மிகை:11 11/1
மிகைத்து எழு தீயர் ஆயோர் விரி நகர் வீய போர் வால் – சுந்-மிகை:12 9/3
பருதி பற்றி நிமிர்ந்து எழு பைம் கனல் – சுந்-மிகை:13 7/1
கருகி முற்றும் எரிந்து எழு கார் மழை – சுந்-மிகை:13 7/2
மேல் எழு சேனையும் விரைவின் வந்து உறா – சுந்-மிகை:14 22/3
இன்னது ஆய கரும் கடலை எய்தி இதனுக்கு எழு மடங்கு – யுத்1:1 11/1
எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – யுத்1:3 87/4
மீ எழு குருதி பொங்க வெயில் விரி வயிர மார்பு – யுத்1:3 153/3
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – யுத்1:5 58/1
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி – யுத்1:6 17/2
மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப மீது-போய் – யுத்1:6 55/3
எழு சுடர் படலையோடும் இரும் புகை எழும்பி எங்கும் – யுத்1:7 1/1
தொழுது எழு கையன் நொய்தின் தோன்றினன் வழுத்தும் சொல்லான் – யுத்1:7 1/4
முந்துற தெறித்து எழு முத்தம் தொத்தலால் – யுத்1:8 13/2
அந்தரத்து எழு முகில் ஆடையா அகன் – யுத்1:8 13/3
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – யுத்1:11 27/3
தின்றிடுவென் என்று எழு சின திறல் அரக்கன் – யுத்1:12 22/3
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – யுத்1:13 13/1
வாலியை வதைத்து எழு மராமரமும் உட்க – யுத்1-மிகை:2 12/2
முழுகி மீது எழு மாதர் முகத்தையே – யுத்2:15 11/4
எறிந்தும் எய்தும் எழு முளை தண்டு கொண்டு – யுத்2:15 26/1
மீ எழு மேகம் எல்லாம் வெந்து வெம் கரியின் சிந்தி – யுத்2:15 134/1
விட்டு எழு புரவி மேலும் வெள் எயிற்று அரக்கர் மேலும் – யுத்2:15 144/2
மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய – யுத்2:15 188/2
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த – யுத்2:15 247/2
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள – யுத்2:16 100/2,3
இட கையால் அரக்கன் ஆங்கு ஓர் எழு முனை வயிர தண்டு – யுத்2:16 184/1
இற்றது நூறு கூறாய் எழு முனை வயிர தண்டு – யுத்2:16 190/4
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை – யுத்2:16 204/3
கொற்ற வாள் எழு தண்டு வேல் கோல் மழு குலிசம் – யுத்2:16 246/1
பொறிந்து எழு கண்ணினன் புகையும் வாயினன் – யுத்2:16 250/1
செறிந்து எழு கதிரவன் சிறுவன் சீறினான் – யுத்2:16 250/2
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – யுத்2:16 329/2
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர் – யுத்2:16 342/2
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல – யுத்2:16 345/3
தோல் பட துதைந்து எழு வயிர தூண் நிகர் – யுத்2:18 93/1
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் – யுத்2:18 98/2
மொய்த்து எழு நாண் ஒலி முழங்க தாக்கினான் – யுத்2:18 100/4
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின – யுத்2:18 105/2
பூண்டு எழு கரதலம் பொறுக்கலாதன – யுத்2:18 116/3
இந்திரதனு என எழு சிலை குனிவுழி – யுத்2:18 138/3
இறை அற்றைய முனிவில் படை எறிய புடை எழு பொன் – யுத்2:18 141/3
எதிர்பட்டு அனல் பொழிய கிரி இடறி திசை எழு கார் – யுத்2:18 142/3
இ வேலையின் அனுமான் முதல் எழு வேலையும் அனையார் – யுத்2:18 154/1
கூற்றமும் கட்புலம் புதைப்ப கோத்து எழு
தோற்றமும் இராவணி துணிபும் நோக்குறா – யுத்2:19 34/1,2
எழு தொடர் மரங்களால் எற்ற முற்றிய – யுத்2:19 41/1
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல் – யுத்2:19 65/3
இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார் – யுத்2:19 95/4
சூழ் எழு அனைய தோள்-மேல் ஆயிரம் பகழி தூவி – யுத்2:19 115/2
இருவரும் இழந்த வில்லார் எழு முனை வயிர தண்டார் – யுத்2:19 173/1
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – யுத்2:19 219/2
மூண்டு எழு போரில் பாரில் முறைமுறை முடித்தான் பின்னர் – யுத்2:19 229/3
அருக்கன் குல மருமான் அழி காலத்திடை எழு கார் – யுத்2-மிகை:15 24/3
வெய்தின் அங்கு அவன் மேல் செல எழு கணை விடுத்தான் – யுத்2-மிகை:15 34/3
எழு கரும் கடல் கரை எறிந்திட்டு ஊழி நாள் – யுத்2-மிகை:16 18/1
எழு அயில் எஃகம் என்று இ படை முதல் எவையும் வாரி – யுத்2-மிகை:16 35/2
எல் ஏறிய வாள் எழு வல் முசலம் – யுத்2-மிகை:18 3/2
இரைத்து எழு கடலின் பொங்க இமையவர் அலக்கணுற்றார் – யுத்2-மிகை:18 22/4
எரிந்து எழு பல் படையின் ஒளி யாணர் – யுத்3:20 28/1
எதிரும் வல் இருள் கரி இறுத்து எழு முறை மூழ்கி – யுத்3:20 55/3
தீபத்தின் எரிந்து எழு செம் கணினார் – யுத்3:20 73/2
வெம்பி களியோடு விளித்து எழு திண் – யுத்3:20 74/3
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – யுத்3:21 20/4
ஏய்ந்து எழு தேரினோடும் இமைப்பிடை எடுத்து கொண்டான் – யுத்3:21 37/4
எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம் – யுத்3:22 46/1
இடி குழீஇ எழு மழை பெரும் குலங்களை இரித்த – யுத்3:22 98/2
எழுவும் ஈட்டியும் தோட்டியும் எழு முனை தண்டும் – யுத்3:22 105/2
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – யுத்3:22 123/1
குலம் சுரந்து எழு கொடுமையன் வரன்முறை கொண்டே – யுத்3:22 161/3
ஆழ்ந்து எழு துன்பத்தாளை அரக்கன் இன்று அயில் கொள் வாளால் – யுத்3:26 55/3
திவசத்து எழு கதிரோன் என தெரிகின்றது ஓர் கணையால் – யுத்3:27 124/3
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – யுத்3:28 25/3
போதாது உம்-தமக்கு எழு வகையாய் நின்ற புவனம் – யுத்3:30 19/2
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – யுத்3:31 105/2
காயத்திடை உயிர் உண்டிட உடன் மொய்த்து எழு களியால் – யுத்3:31 109/3
உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா – யுத்3:31 131/1
வாய் விளித்து எழு பல் தலை வாளியில் – யுத்3:31 133/1
நனைய விசையின் எழு துவலை மழை பொழிய – யுத்3:31 157/4
அனகனொடும் அமரின் முடுகி எதிர எழு
கனக வரை பொருவ கதிர் கொள் மணி இரதம் – யுத்3:31 161/3,4
சிவனும் அயனும் எழு திகிரி அமரர்_பதி – யுத்3:31 164/1
மழு எழு தண்டு கோல் வலயம் நாஞ்சில் வாள் – யுத்3:31 179/1
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம் – யுத்3:31 179/2
செல்லோடு எழு மா முகில் சிந்தின-போல் – யுத்3:31 197/3
தூய் எழு பகழி மாரி மழை துளி தொகையின் மேல – யுத்3:31 217/2
கொதித்தார் எழு கடல் போல் வளைவுற்றார் கொடு முசலம் – யுத்3-மிகை:31 30/1
ஏனமோடு எண்கு சீயம் எழு மத – யுத்3-மிகை:31 40/1
தெரிய எழு கடலும் முழுதும் முறை திரிய – யுத்3-மிகை:31 48/4
தன் நெடும் சிலையின் மாரி-தனக்கு எழு முகிலும் அஞ்ச – யுத்3-மிகை:31 60/3
மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும் – யுத்4:32 52/1
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார் – யுத்4:33 34/2
மூண்டு எழு வெகுளியோடும் மகோதரன் முனிந்து முட்ட – யுத்4:37 10/3
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – யுத்4:37 54/2
வேல் ஆயிரம் மழு ஆயிரம் எழு ஆயிரம் விசிக – யுத்4:37 55/1
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன் – யுத்4:37 87/4
இனையன நிகழ்வுற எழு வகை உலகும் – யுத்4:37 93/1
கோடு உழுத நெடும் தழும்பின் குவை தழுவி எழு மேக குழுவின் கோவை – யுத்4:37 204/3
எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும் – யுத்4:38 17/2
காட்டை வென்று எழு கண் கலுழி புனல் – யுத்4:41 54/2
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – யுத்4:42 14/1
பொங்கிய குருதி வெள்ளம் பொலிந்து எழு கடலில் போக – யுத்4-மிகை:37 3/1
என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம் – யுத்4-மிகை:41 79/1
எழு வகை முனிவரோடும் எண் திசை திசைகாப்பாளர் – யுத்4-மிகை:42 5/1
இலகி மேல் நிவந்தது என்ன எழு தனிக்குடை நின்று ஏய – யுத்4-மிகை:42 37/4

TOP


எழு_நான்கையும் (1)

எழுவின் நீள் தட கை எழு_நான்கையும்
தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் – ஆரண்:7 19/3,4

TOP


எழு_நூறு (1)

உள் புலம் எழு_நூறு என்பர் ஓசனை உலகம் மூன்றில் – சுந்-மிகை:1 21/1

TOP


எழுக்கள் (2)

வில் கரும் கணை விட்டேறு கழுக்கடை எழுக்கள் மின்ன – சுந்:7 8/4
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம் – சுந்:8 6/3

TOP


எழுக்களும் (1)

எழுக்களும் தோமர தொகையும் ஈட்டியும் – ஆரண்:7 34/2

TOP


எழுக (20)

இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான் – பால:5 80/4
இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – பால:6 13/4
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – பால:8 48/4
எழுக முந்துற எனா இனிது வந்து எய்தினான் – பால:20 18/3
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – பால:24 2/2
எழுக சேனை என்று ஏவினன் எய்தினன் – அயோ:11 7/1
விரைவினில் எழுக என விளம்புவாய் என்றான் – அயோ:12 21/4
இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான் – அயோ:13 38/4
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கிட்:12 30/3
எழுக வெம் படைகள் என்றான் ஏ எனும் அளவில் எங்கும் – சுந்:14 50/1
இன்று எழுக என்க என இராவணன் இசைத்தான் – யுத்1:2 57/4
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி – யுத்1:2 110/2
ஈண்ட எழுக என்றனன் இழைத்த பரிசு எல்லாம் – யுத்1:9 1/3
யான் அது புரிகிலேன் எழுக போக என்றான் – யுத்2:16 87/4
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – யுத்3:31 4/1
தானை-தன்னையும் எழுக என சாற்றினர் தறுகண் – யுத்3-மிகை:31 1/3
எழுக என விரைவின் சென்றார் இராவணற்கு இளவலோடும் – யுத்4:33 1/2
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – யுத்4:35 1/4
எழுக தேர் சுமக்க எல்லோம் வலியும் புக்கு இன்றே பொன்றி – யுத்4:37 2/1
வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக என விளம்பி – யுத்4:40 120/4

TOP


எழுகதான் (1)

தானையும் அரசரும் எழுகதான் எனா – யுத்4-மிகை:41 216/3

TOP


எழுகிலர் (1)

எழுகிலர் கால் எடுத்து ஏகும் எண்_இலர் – கிட்:14 26/1

TOP


எழுகிற்கில்லா (1)

எழுகிற்கில்லா செம்புனல் வெள்ளத்திடை இற்ற – யுத்4:33 7/2

TOP


எழுகின்ற (10)

புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவை போர்வை போர்த்த – பால:11 13/3
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி – பால:13 17/3
கிள்ள எழுகின்ற புனல் கேளிரின் விரும்பி – பால:15 23/2
என்று எழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும் – அயோ:13 28/1
குருத்து எழுகின்ற நீல கொண்டல் உண்டாட்டம் கொண்டான் – ஆரண்:6 44/2
எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு – கிட்:15 28/1
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – யுத்1:10 16/4
எழுகின்ற சேனை நோக்கி இயைந்து இருந்தானை கண்டான் – யுத்1:14 15/4
எதிர் ஒத்த இருளை சீறி எழுகின்ற இயற்கையாலும் – யுத்3:27 95/2
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – யுத்3:27 99/1

TOP


எழுகின்றது (3)

போரின் மிசை எழுகின்றது ஓர் மழுவின் சிகை புகைய – பால:24 10/1
நின்று வெந்து மா நீறு எழுகின்றது நெருப்பு – சுந்:13 40/2
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன – சுந்-மிகை:1 11/4

TOP


எழுகின்றன (1)

இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால் – யுத்2:18 150/2

TOP


எழுகின்றான் (2)

தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன் – யுத்3:24 37/2
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – யுத்3:24 37/3

TOP


எழுகெனோ (1)

ஈந்துள தேவர்-மேலே எழுகெனோ உலகம் யாவும் – யுத்2:19 238/1

TOP


எழுச்சி (1)

உண்டு-கொல் எழுச்சி என்பார் ஒலித்தது சங்கம் என்பார் – பால:14 74/3

TOP


எழுத்தினன் (1)

எழுத்தினன் தோள்களின் ஏழொடு ஏழு கோல் – யுத்4:37 154/3

TOP


எழுத்தினால் (1)

இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் – பால-மிகை:0 29/4

TOP


எழுத்து (6)

இடாவு பிங்கலையால் நைய இதயத்தூடு எழுத்து ஒன்று எண்ணி – பால-மிகை:11 47/2
எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை – யுத்1:3 70/1
முந்தை ஓர் எழுத்து என வந்து மு முறை – யுத்1:3 72/3
ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர் – யுத்1:3 76/1
இன்னதே கடிது இயற்றுவென் என தொழுது எழுத்து
பொன்னின் மௌலியன் வீடணன் தமரொடும் போனான் – யுத்3:22 87/1,2
எழுத்து என சிதைவு இலா இராமன் தேர் பரி – யுத்4:37 76/1

TOP


எழுத்தே (1)

எண்ணுகின்றது இ எட்டு எழுத்தே பிறிது இல்லை – யுத்1:3 43/4

TOP


எழுத (16)

யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – பால:10 4/2
இரும் கடக கரதலத்து இ எழுத அரிய திருமேனி – பால:12 22/3
எழுத அரும் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு – பால:19 53/1
எழுத அரும் தகையது ஓர் தேரின் மேல் ஏகினான் – பால:20 29/4
எழுத_அரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தை – பால:23 50/3
ஏந்து இள முலையாளே எழுத அரு எழிலாளே – அயோ:9 9/1
எழுத_அரு மேனியாய் ஈண்டு எய்தியது அறிந்திலாதேன் – ஆரண்:6 41/1
என்-வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுத ஒணாத – ஆரண்:10 67/1
எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால் – ஆரண்:10 72/4
ஓவியத்து எழுத_ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ – கிட்:7 84/2
ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத_ஒண்ணா – கிட்:13 52/3
ஏந்தினாள் தலையை ஓர் எழுத_அரும் கொம்பு அனாள் – சுந்:10 47/1
ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும் – சுந்:12 81/3
எழுத அன்பினின் இறுகுற தழுவி மாடு இருத்தி – யுத்1:3 39/2
எழுத_அரும் தகைய ஆய மாளிகை இசைய செய்த – யுத்1:10 8/3
ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – யுத்4:41 67/2

TOP


எழுத_அரு (2)

எழுத_அரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தை – பால:23 50/3
எழுத_அரு மேனியாய் ஈண்டு எய்தியது அறிந்திலாதேன் – ஆரண்:6 41/1

TOP


எழுத_அரும் (2)

ஏந்தினாள் தலையை ஓர் எழுத_அரும் கொம்பு அனாள் – சுந்:10 47/1
எழுத_அரும் தகைய ஆய மாளிகை இசைய செய்த – யுத்1:10 8/3

TOP


எழுத_ஒண்ணா (3)

ஓவியத்து எழுத_ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ – கிட்:7 84/2
ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத_ஒண்ணா
நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கிட்:13 52/3,4
ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும் – சுந்:12 81/3

TOP


எழுத_ஒண்ணாத (1)

ஒப்பு எழுத_ஒண்ணாத கற்புடையாள் வயிறு புடைத்து அலமந்து ஏங்கி – யுத்4:41 67/2

TOP


எழுத_ஒணாதால் (1)

எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால் – ஆரண்:10 72/4

TOP


எழுதப்பட்டுளேன் (1)

ஏர் உடை தலையின் மேல் எழுதப்பட்டுளேன் – யுத்4-மிகை:41 187/4

TOP


எழுதரும் (1)

தள்ளுற சுமந்து எழுதரும் தமனிய கொம்பில் – அயோ:1 56/2

TOP


எழுதல் (3)

எழுவதே எழுதல் கண்டு இருப்பதே இருந்து – அயோ:4 185/3
இந்திரற்கு இந்திரன் எழுதல் ஆகலா – ஆரண்:12 41/1
எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணி – சுந்:3 5/2

TOP


எழுதல-என்னினும் (1)

ஏண் இல் ஆகத்து எழுதல-என்னினும்
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி – பால:11 6/2,3

TOP


எழுதலாம்-கொல் (2)

எழுதலாம்-கொல் இ மன்மதனால் என்றாள் – பால:21 24/4
எழுதலாம்-கொல் என்று எண்ணுகின்றார் சிலர் – சுந்:2 170/4

TOP


எழுதலால் (1)

தான் அகத்து எழுதலால் தலை கொண்டு ஓடிப்போய் – பால:7 13/2

TOP


எழுதலின் (1)

எதிரெதிர் சுடர் விம்முற்று எழுதலின் இளையோரும் – பால:23 34/2

TOP


எழுதலும் (7)

நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி – பால:8 39/1
இனிய பைம் கழல் பணிந்து எழுதலும் தழுவினான் – பால:20 23/2
இளைய பைம் குரிசில் வந்து அடி பணிந்து எழுதலும்
தளை வரும் தொடையல் மார்பு உற உற தழுவினான் – பால-மிகை:20 1/1,2
எற்றுவான் எடுத்து எழுதலும் பிழைத்து – கிட்:3 67/3
கொடிய கொம்பினின் மடுத்து எழுதலும் குறுகி முன் – கிட்:5 5/2
எழுதலும் இருத்தி என்று இராமன் ஏயினான் – யுத்1:5 16/1
ஏறுதும் என்னா வீரர் எழுதலும் இறைஞ்சி ஈண்டு – யுத்3:26 87/1

TOP


எழுதலுற்றான் (1)

தேறிய கமல_கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான் – யுத்4-மிகை:41 288/4

TOP


எழுதலோடும் (1)

ஆயவன் எழுதலோடும் அரும் பணை மரங்கள் யாவும் – சுந்:1 17/1

TOP


எழுதி (9)

இலை முக படத்து அவன் எழுதி காட்டிய – பால:14 4/1
என் கண் துணை கொண்டு இதயத்து எழுதி
பின் கண்டும் ஓர் பெண் கரை கண்டிலெனால் – பால:23 13/2,3
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார் – பால-மிகை:5 13/3
எழுதி நீட்டிய இங்கிதம் இறை_மகற்கு ஏற்க – அயோ:1 44/3
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கிட்:16 56/4
திசை திரி கவிகள் உற்றால் சிறகு பெற்று எழுதி என்ன – கிட்-மிகை:16 7/4
வில் படர் பவள பாதத்து அலத்தகம் எழுதி மேனி – சுந்:2 107/1
அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் – சுந்:2 107/3
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் இராமன் அம்பால் – யுத்3:27 169/1

TOP


எழுதிய (6)

செம்பொனால் செய்து குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர் – அயோ:10 26/1
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை – அயோ:14 47/3
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி – கிட்:12 5/3
எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில் – சுந்:2 30/1
இறுகு சாந்தமும் எழுதிய குறிகளும் இன் உயிர் பொறை ஈர – சுந்:2 192/3
எழுவின் கோலம் எழுதிய தோள்களால் – யுத்3:29 17/1

TOP


எழுதியது (1)

இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – பால:21 12/2

TOP


எழுதிவிட்டான் (1)

உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்று எழுதிவிட்டான் – யுத்4-மிகை:41 10/4

TOP


எழுதிற்று (1)

எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்று என்ன – பால:22 21/2

TOP


எழுதினரால் (1)

ஈர்_எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் எழுதினரால் – யுத்4-மிகை:41 81/4

TOP


எழுதினால் (1)

வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள் – யுத்4:41 67/4

TOP


எழுதினோர் (1)

இனைய நல் காதை முழுதும் எழுதினோர் ஓதினோர் கற்றோர் – பால-மிகை:0 39/1

TOP


எழுது (13)

எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே – பால:3 49/4
எழுது கீர்த்தியாய் மைந்தனுக்கு அரசியல் ஈந்து – பால-மிகை:9 38/4
எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள் – அயோ:4 213/4
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை – அயோ:6 28/4
இற்றது ஆகும் எழுது_அரு மேனியாய் – அயோ:11 3/3
இன் துணையவர் முலை எழுது சாந்தினும் – அயோ:12 38/1
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர – அயோ:14 49/2,3
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் – ஆரண்:1 40/2
எழுது வென்றியாய் அரசு கொள்க என – கிட்:3 54/3
எழுது பாவையும் ஏத்தினள் ஏகினன் இப்பால் – சுந்:5 84/4
எழுது குங்கும திருவின் ஏந்து கோடு – யுத்3:24 109/1
எழுது வீணை கொடு ஏந்து பதாகை-மேல் – யுத்4:37 21/1
எழுது மார்பத்து இறுக தழுவினான் – யுத்4:41 60/2

TOP


எழுது_அரு (1)

இற்றது ஆகும் எழுது_அரு மேனியாய் – அயோ:11 3/3

TOP


எழுதும் (2)

கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் – கிட்:14 42/4
பொருக்கென எழுதும் என்று எண்ணி போயினார் – யுத்1:4 14/4

TOP


எழுதுவார்க்கு (1)

ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத_ஒண்ணா – கிட்:13 52/3

TOP


எழுந்த (83)

படை உழ எழுந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும் – பால:2 7/1
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – பால:5 28/1
ஏய்ந்த அ கனலிடை எழுந்த கானல் தேர் – பால:7 14/1
கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம் – பால:7 50/3
பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கி பொங்க – பால:10 9/1
உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை – பால:10 73/2
நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன் – பால:10 74/1
வீங்கா நின்ற கரு நெருப்பின் இடையே எழுந்த வெண் நெருப்பே – பால:10 76/4
எழுந்த கொழும் கனல் என்ன எழுந்தான் – பால:13 26/2
விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இ – பால:13 53/1
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில் – பால:14 12/3
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே – பால:16 44/4
எழுந்த நாயிறு விழுவதன் முன் கவி பாடியது எழுநூறே – பால-மிகை:0 24/4
பாதம் மிசை துவண்டு எழுந்த பசும் பொடி மற்று அது கண்டாய் – பால-மிகை:12 1/3
குன்று போல் எழுந்த கொங்கை மங்கை கொம்பை அன்னவள் – பால-மிகை:13 3/2
எரி கால் சுடர் ஏக எழுந்த நிலா – பால-மிகை:23 1/1
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க – அயோ:3 84/1
எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ஏங்கி – அயோ:4 214/1
படர்ந்து எழுந்த புல் பசு நிற கம்பளம் பரப்பி – அயோ:9 43/1
என்னும் வேலையில் எழுந்த வீரனை – அயோ:11 124/1
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – அயோ:12 43/4
என்று எழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும் – அயோ:13 28/1
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி – ஆரண்:1 35/1
எழு என மலை என எழுந்த தோள்களை – ஆரண்:10 40/1
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி – ஆரண்:10 66/1
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல் – ஆரண்:10 101/1
நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான – ஆரண்:10 105/1
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார் – ஆரண்:15 36/4
மூன்று கவடு ஆய் முளைத்து எழுந்த மூலமோ – ஆரண்:15 40/3
நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்து எழுந்த
மொக்குளே போல முரண் இற்ற அண்டங்கள் – ஆரண்:15 46/1,2
எழுந்த காதலின் இடைவிடாது இமையவர் முனிவர் – ஆரண்-மிகை:8 2/3
எ மலை குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான் – கிட்:2 16/4
எவ்வாயும் எழுந்த கொழும் சுடர் மீன்கள் யாவும் – கிட்:7 53/3
எழுந்த ஆம்பிகள் இடறின செறி தயிர் – கிட்:10 46/2
எழுவினும் மலையினும் எழுந்த தோள்களால் – கிட்:11 105/1
இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா – கிட்:15 25/1
தூக்குறு தோலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம் – சுந்:1 7/2
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால் எழுந்த குன்றும் – சுந்:1 18/1
இற்றது என் பகை என எழுந்த இந்திரன் – சுந்:2 52/3
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி – சுந்:2 181/3
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க – சுந்:3 76/2
எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின் – சுந்:4 54/1
இருபது செவியினூடும் நுழைந்தது அ எழுந்த ஓசை – சுந்:7 1/4
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – சுந்:7 3/4
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – சுந்:7 10/4
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும் – சுந்:7 48/3
இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த
மடிந்தன மறிந்தன முறிந்தன மலை போல் – சுந்:8 28/2,3
எட்டின விசும்பினை எழு பட எழுந்த
முட்டின மலைகளை முயங்கின திசையை – சுந்:8 40/1,2
என்னும் அளவில் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான் – சுந்:8 51/1
இ வகை ஐவரும் எழுந்த தானையர் – சுந்:9 24/1
மீ எழுந்த கரியவன் மேனியின் – சுந்:13 7/3
பொடித்து எழுந்த பெரும் பொறி போவன – சுந்:13 10/1
மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு – சுந்-மிகை:14 40/3
என்று உரைத்து எழுந்த வேலை மாருதி இரு கை கூப்பி – சுந்-மிகை:14 45/1
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த
ஏழு பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால் – யுத்1:1 1/3,4
எழுந்த எங்கணும் இந்திர வில்லினே – யுத்1:8 54/4
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – யுத்1:9 69/4
கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து – யுத்1:13 28/3
பணி பறித்து எழுந்த மான கலுழனின் இவனை பற்றி – யுத்1:14 18/3
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் என்றான் – யுத்1:14 18/4
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம் – யுத்2:16 110/3
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய் – யுத்2:16 110/4
காலம் மேல் எழுந்த கால் போல் கையினால் கடிதின் வாங்கி – யுத்2:16 179/2
கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம் – யுத்3:21 19/3
மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்-மேல் தொடர்ந்து வீச – யுத்3:22 9/2
பொய்யார் தூதர் என்பதனால் பொங்கி எழுந்த உவகையன் ஆய் – யுத்3:23 1/1
இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர் – யுத்3:24 28/1
பொழிந்தன மீன் தொடர்ந்து எழுந்த பொருப்பு_இனமும் தரு குலமும் பிறவும் பொங்கி – யுத்3:24 33/2
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – யுத்3:24 41/4
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – யுத்3:24 45/1
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – யுத்3:25 19/4
காலம் கொண்டு எழுந்த மேக கருமையான் செம்மை காட்டும் – யுத்3:28 49/1
ஏம்பலுற்று எழுந்த மன்னன் எ வழி எய்திற்று என்றான் – யுத்3:30 2/1
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார் – யுத்3:30 2/4
இ பெரும் படை எழுந்து இரைந்து ஏக மேல் எழுந்த
துப்பு நீர்த்து அன தூளியின் படலம் மீ தூர்ப்ப – யுத்3:31 15/1,2
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்-தம்மை அண்மி மேல் – யுத்3:31 95/1
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை – யுத்4:33 20/1
கோடு உளதனையும் புக்கு கொடும் புறத்து எழுந்த புண் கோள் – யுத்4:37 211/3
போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற – யுத்4:38 5/3
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும் அரக்கர்_வேந்தன் – யுத்4-மிகை:35 1/3
மாயையின் படை தொலைந்திட வகுப்பொடும் எழுந்த
தீய வெவ் வினை செய்கைகள் யாவையும் சிதைந்தே – யுத்4-மிகை:37 16/1,2
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும் – யுத்4-மிகை:41 132/2
யாவரும் புகுந்து மொய்த்தார் எழுந்த மங்கலத்தின் ஓசை – யுத்4-மிகை:42 23/2

TOP


எழுந்த-பொழுது (1)

எழுந்தான் எழுந்த-பொழுது அங்கு அரக்கரும் எண்_இல்_கோடி – சுந்-மிகை:11 28/1

TOP


எழுந்ததன் (1)

கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – பால:13 18/3

TOP


எழுந்தது (34)

இம்பர் வாரி எழுந்தது போன்றதே – பால:1 3/4
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – பால:3 9/4
ஏயென பூதம் ஒன்று எழுந்தது ஏந்தியே – பால:5 84/4
வல்லை வந்து எழுந்தது ஓர் மழையும் போன்றவே – பால:8 35/4
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – பால:10 70/4
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – பால:10 70/4
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா – பால:13 51/1
எழுந்தது பெரும் படை எழு வேலையின் – அயோ:12 25/1
காலை என்று எழுந்தது கண்டு வானவர் – அயோ:14 20/1
எழுந்தது துகள் அதின் எரியும் வெய்யவன் – அயோ:14 21/1
ஆர்த்து எழுந்தது இறுதியில் ஆர் கலி – ஆரண்:7 25/3
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன – ஆரண்:14 1/3
தீ எழுந்தது விசும்பு உற நெடும் திசை எலாம் – கிட்:5 9/1
போய் எழுந்தது முழக்கு உடன் எழுந்தது புகை – கிட்:5 9/2
போய் எழுந்தது முழக்கு உடன் எழுந்தது புகை – கிட்:5 9/2
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அ வழி – கிட்:11 104/2
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே – சுந்:2 43/4
இரிந்தது இலங்கை எழுந்தது அழுகை இன்று இங்கு இவனாலே – சுந்:8 49/3
முழங்கும் ஓதையின் மு மடங்கு எழுந்தது முடுகி – சுந்:9 10/4
போர்த்தது வானத்து அன்று அங்கு எழுந்தது துழனி பொம்மல் – யுத்1:4 146/4
என்றது போல வந்து எழுந்தது இந்துவே – யுத்1:5 5/4
அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து – யுத்2:16 333/1
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா – யுத்2:18 86/2
நினைவு எழுந்தது இங்கு இவன் பெரும் கடவுள் மற்று இவன் பத நிழல் காண – யுத்2-மிகை:16 55/2
இரு முறை காற்று சீறி எழுந்தது விரிந்தது எங்கும் – யுத்3:21 24/2
என்னலும் விசும்பிடை எழுந்தது ஈட்டு ஒலி – யுத்3:24 92/4
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை – யுத்3:26 24/4
தொலைவு அரும் தானை மேன்மேல் எழுந்தது தொடர்ந்து சுற்ற – யுத்3:30 5/2
எல்லை உற்றளவும் நின்று அங்கு எழுந்தது சேனை வெள்ளம் – யுத்3-மிகை:30 1/4
உரைக்கும் நாமமே எழுந்தது உம்பரோடும் இம்பரே – யுத்3-மிகை:31 13/4
முழுகி மீது எழுந்தது என்ன சென்றது மூரி திண் தேர் – யுத்4:37 2/4
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர்-அரோ – யுத்4:37 58/4
மறந்திலது எழுந்தது மடித்த வாயது – யுத்4:37 151/3
எய்த வந்து அ கணத்து எழுந்தது ஓர் சிரம் – யுத்4:37 152/2

TOP


எழுந்தது-போல் (1)

விடம் எழுந்தது-போல் நெடு விண்ணினை – யுத்2:16 71/1

TOP


எழுந்ததையன்றே (1)

ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கிட்:12 31/3,4

TOP


எழுந்தபடியே (1)

எழுந்தபடியே கடிது எழுந்தனன் இராமன் – யுத்4:36 1/4

TOP


எழுந்தருள் (2)

ஈண்ட கொண்டு அணைதி என்றான் எழுந்தருள் இறைவி என்றான் – யுத்4:40 26/4
இனி ஒரு கணத்தின் எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டு – யுத்4-மிகை:41 261/1

TOP


எழுந்தருளினான் (1)

இளையவற்கு உதவி இ தலை எழுந்தருளினான் – கிட்:3 8/4

TOP


எழுந்தருளும் (1)

ஈண்டு எழுந்தருளும் என்று இனிய கூறினாள் – ஆரண்:12 33/4

TOP


எழுந்தவர் (1)

இட அ தீயிடை எழுந்தவர் இவர் கண மழையை – யுத்3:30 27/2

TOP


எழுந்தவர்க்கு (1)

தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர் – யுத்4:37 118/1

TOP


எழுந்தவளும் (1)

எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி – பால:13 17/3

TOP


எழுந்தவன் (3)

உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என உதித்தான் – யுத்3:20 55/4
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய் – யுத்3:28 13/1
என்ற காலையில் எழுந்தவன் இயற்கையை நோக்கி – யுத்4-மிகை:41 30/1

TOP


எழுந்தவனை (1)

இடந்து எழுந்தவனை ஒத்தவன் வேலை – யுத்1:11 25/3

TOP


எழுந்தவோ (1)

அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – யுத்3:31 23/2

TOP


எழுந்தன (22)

இந்திர திருவன் செல்ல எழுந்தன திசைகள் எல்லாம் – பால:14 78/4
புகை எழுந்தன உயிர்த்-தொறும் எயில் பொடித்தவனின் – பால-மிகை:9 12/1
நகை எழுந்தன நிவந்தன புருவம் நல் நுதலில் – பால-மிகை:9 12/2
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – அயோ:3 53/4
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி இராமன் – ஆரண்:8 13/2
எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம் – கிட்:10 28/1
பொடி வனம் எழுந்தன வானம் போர்த்தவே – கிட்:11 120/4
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கிட்:12 39/3
தேய்த்து எழுந்தன பொறி குலம் மழை குலம் தீய – சுந்:9 12/4
புகை எழுந்தன எரிந்தன கரிந்தன போத – சுந்:11 33/3
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம் – சுந்:11 33/4
அற்று எழுந்தன விழுந்து மண்ணிடை அழுந்துகின்றன அனந்தமால் – யுத்2:19 63/4
அந்தரத்து அம்பொடும் அற்று எழுந்தன – யுத்3:22 51/4
இறந்தன கவிகள் எல்லாம் எழுந்தன இமையோர் ஏத்த – யுத்3:28 58/4
விடு படை திசைகள் பிளந்தன விரி கடல் அளறது எழுந்தன
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – யுத்3:31 214/2,3
ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும் – யுத்4:33 27/1,2
ஆர்த்து எழுந்தன ஆயிரம் ஆயிரம் – யுத்4:33 31/2
விடைத்து எழுந்தன யானை தேர் பரி முதல் வெவ்வேறு – யுத்4:37 113/3
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய – யுத்4:37 116/1
பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய – யுத்4:37 116/2
அழுகின்ற வாய் எலாம் ஆர்த்து எழுந்தன
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின – யுத்4:41 88/1,2
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன
தொழுகின்ற கை எலாம் காலின் தோன்றலை – யுத்4:41 88/3,4

TOP


எழுந்தனம் (1)

இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா – யுத்3:24 20/3

TOP


எழுந்தனர் (19)

எழுந்தனர் கறைமிடற்று இறையும் தாமரை – பால:5 11/1
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – அயோ:3 55/4
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – அயோ:3 59/4
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – அயோ:3 60/2
எழுந்தனர் சிலர் முகத்து இழி கண்ணீரிடை – அயோ:4 168/2
எழுந்தனர் எய்தினர் இருண்ட மேகத்தின் – ஆரண்:3 9/1
ஆர்த்து எழுந்தனர் வானவர் அரு வரை மரத்தொடு – ஆரண்:8 13/1
ஆர்த்து எழுந்தனர் ஆடினர் பாடினர் – ஆரண்:9 25/1
எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய் இன்று-காறும் – சுந்:2 32/1
என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி தாழா – சுந்:14 8/1
சூழும் எழுந்தனர் தோன்றினர் தம்மை – சுந்-மிகை:11 18/3
எழுந்தனர் எழுந்திலர் எதிர்ந்தனர் முதிர்ந்தார் – யுத்1:12 16/3
உற்று எழுந்தனர் மாளிகை உம்பர் மேல் கொண்டு – யுத்1-மிகை:3 16/1
ஏற்றமோடு எழுந்தனர் எறி திரை கடல் – யுத்1-மிகை:8 1/2
ஏற்றமும் வலியும் பெற்றார் எழுந்தனர் வீரர் எல்லாம் – யுத்2:19 175/4
யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ் கடல் – யுத்3:24 103/1
இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி – யுத்3:28 15/1
என்று எழுந்தனர் இராக்கதர் இருக்க நீ யாமே – யுத்3:30 52/1
என்னலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார் – யுத்4-மிகை:41 271/4

TOP


எழுந்தனல் (1)

என்றலும் இருந்தவள் எழுந்தனல் இரங்கி – கிட்:14 52/1

TOP


எழுந்தனன் (23)

எழுந்தனன் பொருக்கென இரதம் ஏறினன் – பால:5 67/1
ஏம்பலோடு எழுந்தனன் யாரும் ஏத்தவே – பால:5 90/4
என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன் மண் படைத்த முனி இறுதி காலம் – பால:6 14/1
அறி துயில் எழுந்தனன் அமரர் கூப்பிடும் – பால-மிகை:5 9/1
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ – பால-மிகை:9 37/3
எழுந்தனன் ஏங்கினன் இரங்கி பின்னரும் – அயோ:11 46/1
எழுந்தனன் இளையவன் ஏறினான் நிலம் – அயோ:14 26/1
கொண்டு எழுந்தனன் விழுந்து இழி கொழும் குருதியான் – ஆரண்:1 35/4
எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும் – ஆரண்:10 88/1
எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில் – கிட்:7 15/1
இறுப்பென் என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன் – கிட்:7 76/2
எழுந்தனன் பொருக்கென இரவி கான்முளை – கிட்:11 116/1
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – சுந்:6 45/4
இருந்தனன் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் – சுந்:8 24/1
எழு என நால விண்-மேல் எழுந்தனன் விழுந்த எல்லாம் – சுந்:12 128/4
விடம் அஞ்ச எழுந்தனன் வெய்யவனே – யுத்1-மிகை:3 21/4
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான் – யுத்3:22 44/4
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா – யுத்3:26 75/2
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய் – யுத்3:28 12/3
இந்திரன் உலகம் ஆர்க்க எழுந்தனன் இளைய வீரன் – யுத்4:32 42/4
விரித்து எழுந்தனன் அனந்தன்-மீது என்பது ஓர் மெய்யான் – யுத்4:35 30/4
எழுந்தபடியே கடிது எழுந்தனன் இராமன் – யுத்4:36 1/4
எழுந்தனன் அங்கி வெந்து எரியும் மேனியான் – யுத்4:40 73/2

TOP


எழுந்தாடும் (1)

சேனை காவலர் ஆயிரம் பேர் படின் கவந்தம் ஒன்று எழுந்தாடும்
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – யுத்3:31 215/2,3

TOP


எழுந்தாய் (1)

இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய் இமையோர்-தம் – அயோ-மிகை:13 1/3

TOP


எழுந்தார் (7)

இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – அயோ:6 31/2
இடைஇடை மலையின் விழுந்தார் இகல் பொர முடுகி எழுந்தார் – சுந்:7 27/4
வெகுண்டனர் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார்
மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார் – சுந்:8 29/1,2
எல்லை கடக்க விடு-மின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார் – சுந்:12 112/4
எரிந்தார் பலர் கரிந்தார் பலர் எழுந்தார் பலர் விழுந்தார் – யுத்3:31 111/3
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – யுத்4:35 33/4
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில் – யுத்4:37 111/3

TOP


எழுந்தால் (2)

புயல் விரித்து எழுந்தால் என பூ_தலம் – பால-மிகை:11 48/3
இடியினோடு எழுந்தால் அன்ன ஈட்டினான் – அயோ:8 2/4

TOP


எழுந்தால்-போல் (1)

பொன்றினவன் எழுந்தால்-போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான் – யுத்2:16 51/4

TOP


எழுந்தாள் (5)

எழுது பாவை அன்னாள் மன துணுக்கமொடு எழுந்தாள் – அயோ:4 213/4
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள்
அங்காரதாரை பெரிது ஆலாலம் அன்னாள் – சுந்:1 63/3,4
எழுந்தாள் யாரும் யாரையும் எல்லா உலகத்தும் – சுந்:2 90/3
எழுந்தாள் இருந்தாள் தளிர் கரத்தை நெரித்தாள் சிரித்தாள் ஏங்கினாள் – யுத்3:23 9/2
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும் – யுத்3:31 226/3

TOP


எழுந்தான் (24)

எழுந்த கொழும் கனல் என்ன எழுந்தான்
அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார் – பால:13 26/2,3
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான் – அயோ:3 28/4
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான் – அயோ:4 111/4
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – அயோ:13 27/4
காட்டு எனா எழுந்தான் எதிர் கண்டவர் – ஆரண்:7 8/3
கோட்டும் அளவில் மணி குண்டலம் கொண்டு எழுந்தான் – ஆரண்:13 24/4
எழுந்தான் தட மார்பினில் ஏழினொடு ஏழு வாளி – ஆரண்:13 25/1
விண் மேல் எழுந்தான் எழ மெல்லியலாளும் வெம் தீ – ஆரண்:13 36/3
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா – ஆரண்:13 37/3
மேல் விசைத்து எழுந்தான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன் – சுந்:1 16/4
ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான்
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – சுந்:1 72/2,3
இரண்டை இரண்டு கையில் கொடு எழுந்தான் – சுந்:9 57/4
எழுந்தான் எழுந்த-பொழுது அங்கு அரக்கரும் எண்_இல்_கோடி – சுந்-மிகை:11 28/1
காட்டிர் என்று எழுந்தான் அன்னார் வாலி சேய் முதல கற்றோர் – சுந்-மிகை:14 8/2
அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான் அவர் – யுத்1:14 42/1
யாவரும் துணுக்குற்று ஏங்க எளிதினின் எழுந்தான் வீரன் – யுத்2:16 52/4
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் – யுத்2:19 1/4
இடித்தான் நிலம் விசும்போடு என இட்டான் அடி எழுந்தான்
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால் – யுத்3:22 116/1,2
இனி என் எற்றுவென் களிற்றினோடு எடுத்து என எழுந்தான்
தனுவின் ஆயிரம் கோடி வெம் கடும் கணை தைக்க – யுத்3:22 169/2,3
தோல் மயிர் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அ இலங்கை துளங்கி சூழ்ந்த – யுத்3:24 32/3
கைத்தலையில் கொடு காலின் எழுந்தான்
உய்த்த பெரும் கிரி மேருவின் உப்பால் – யுத்3:26 26/2,3
ஏவி அ பெரும் தானையை தானும் வேட்டு எழுந்தான்
தேவர் மெய் புகழ் தேய்த்தவன் சில்லி-அம் தேர்-மேல் – யுத்3:31 3/1,2
எங்கு நீங்குதி நீ என வீடணன் எழுந்தான்
சிங்க_ஏறு அன்ன சீற்றத்தான் இராவணன் தேரில் – யுத்4:32 33/1,2
இருக்கும் தேரொடும் இராவணன் கதுமென எழுந்தான் – யுத்4-மிகை:32 1/4

TOP


எழுந்தானையும் (1)

ஒட்டார் உடல் குருதி குளித்து எழுந்தானையும் ஒத்தான் – யுத்3:31 108/4

TOP


எழுந்திட்டது (1)

இழுது நெய் சொரிந்திட்டனர் நெருப்பு எழுந்திட்டது விசும்பு எட்ட – யுத்1:3 85/2

TOP


எழுந்திடில் (1)

மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா – பால:7 13/3

TOP


எழுந்திடு (1)

மிகை எழுந்திடு சதமக கேள் என வெகுண்டான் – பால-மிகை:9 12/4

TOP


எழுந்திடும் (1)

செறுத்து எழுந்திடும் அரக்கர்கள் திசை_திசை நெருக்கி – சுந்-மிகை:11 29/1

TOP


எழுந்திராமை (1)

என்று சொல்ல அன்னவன் எழுந்திராமை கண்டு போய் – யுத்2-மிகை:16 8/1

TOP


எழுந்திராய் (2)

இறங்குகின்றது இன்று காண் எழுந்திராய் எழுந்திராய் – யுத்2-மிகை:16 6/2
இறங்குகின்றது இன்று காண் எழுந்திராய் எழுந்திராய்
கறங்கு போல வில் பிடித்த கால தூதர் கையிலே – யுத்2-மிகை:16 6/2,3

TOP


எழுந்திராயே (1)

வித்தக களிறே இன்னும் வேண்டினேன் எழுந்திராயே – யுத்3-மிகை:29 3/4

TOP


எழுந்திராயோ (1)

எம் பெரும் களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ – யுத்3:29 50/4

TOP


எழுந்திருந்தான் (1)

பொன்றினவன் எழுந்தால்-போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான் – யுத்2:16 51/4

TOP


எழுந்தில (1)

இருளும் வெம் கடல் விழுந்தன எழுந்தில பறவை – சுந்:13 31/2

TOP


எழுந்திலர் (1)

எழுந்தனர் எழுந்திலர் எதிர்ந்தனர் முதிர்ந்தார் – யுத்1:12 16/3

TOP


எழுந்திலன் (2)

எழுந்திலன் எழுந்து இடை படரும் சேனையின் – பால:14 23/3
எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான் – யுத்2:15 210/4

TOP


எழுந்திலாய் (1)

மாதவ எழுந்திலாய் நீ வயப்பு உடை படைகட்கு எல்லாம் – பால-மிகை:11 12/1

TOP


எழுந்து (226)

மேகம் மொண்டு கொண்டு எழுந்து விண் தொடர்ந்த குன்றம் என்று – பால:3 14/3
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள் – பால:3 15/1
ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண்_இல் கேள்வி – பால:3 74/1
என்று அவன் உரைத்தபோது எழுந்து துள்ளினார் – பால:5 21/1
என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய – பால:5 23/1
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – பால:5 35/4
பொருக்கென எழுந்து போய் புரையுள் புக்கனர் – பால:5 39/4
இரும் புயல் ககன மீது இடைவிடாது எழுந்து
அரும் புனல் சொரிந்து போது அரசு உணர்ந்தனன் – பால:5 44/3,4
என்று எழுந்து அரு மறை முனிவர் யாரொடும் – பால:5 46/1
எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் அரசை எதிர்கோள் எண்ணி – பால:5 56/4
தூய கற்கடகமும் எழுந்து துள்ளவே – பால:5 99/4
இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான் – பால:6 5/4
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்-வாய் – பால:7 11/2
அங்கு நின்று எழுந்து அயன் முதல் மூவரும் அனையார் – பால:9 5/1
குழி யானையின் எழுந்து தொல் நியம துறை முடித்து சுருதி அன்ன – பால:11 18/2
இளைக்கலாத கொங்கைகாள் எழுந்து விம்மி என் செய்வீர் – பால:13 50/1
விடம் குடைந்த மெய்யின்-நின்று வெந்திடாது எழுந்து வெம் – பால:13 52/2
புடை பெயர் கடல் என எழுந்து போயதே – பால:14 9/4
எழுந்திலன் எழுந்து இடை படரும் சேனையின் – பால:14 23/3
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து
கண்_நுதல் பொருந்த வரு கண்ணனின் வரும் கார் – பால:15 19/1,2
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண் – பால:15 20/3
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன – பால:15 22/4
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம் – பால:17 2/2
எதிர்தலும் தன் மனம் எழுந்து முன் செல – பால:19 49/2
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும் – பால:20 3/1
இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – பால:20 4/4
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து
எழுத அரும் தகையது ஓர் தேரின் மேல் ஏகினான் – பால:20 29/3,4
எழுந்து இடைவிழுந்து அயர்வது என்ன அயல் எங்கும் – பால:22 25/2
இடையே வளை சோர எழுந்து விழுந்து – பால:23 11/1
யாமும் அ வயின் வருதும் நீர் கதுமென எழுந்து
போ-மின் என்று அருள்புரிதலும் இறைஞ்சினர் புகழ்ந்து – பால-மிகை:9 20/1,2
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ என அவன் எழுந்து
தழைத்த மா தவ கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான் – பால-மிகை:9 36/3,4
பணித்தது புரிவென் என்னா பார்த்திபன் எழுந்து பொங்கி – பால-மிகை:11 14/1
பெற்ற தாயரையும் அ பெற்றியின் தொழுது எழுந்து
உற்ற-போது அவர் மனத்து உவகை யார் உரை செய்வார் – பால-மிகை:20 2/3,4
புண்டரீக கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர் – அயோ:1 50/3
இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – அயோ:3 67/1,2
இரைத்தனர் இரைத்து எழுந்து ஏங்கி எங்கணும் – அயோ:4 180/1
நுரை கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் – அயோ:7 22/1
பொன் அடி தொழுவென் என்று எழுந்து போயினான் – அயோ:11 86/4
குன்று எழுந்து சென்றது என குளிர் கங்கை கரை குறுகி – அயோ:13 28/2
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து
இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம் – அயோ:14 5/1,2
என்ற பின் ஏந்தலும் எழுந்து நான்மறை – அயோ:14 78/1
என்றலும் பதைத்து எழுந்து கைதொழா – அயோ:14 95/1
எழுந்து என் நாயகனே துயர் ஏது எனா – அயோ-மிகை:4 1/2
அன்ன மா முனியோடு எழுந்து ஆண்தகை – அயோ-மிகை:14 2/3
தண்டு எழுந்து_அனைய தோள்-கொடு சுமந்து தழுவி – ஆரண்:1 35/2
என்னையே நுகர்தி என்றனள் எழுந்து விழுவாள் – ஆரண்:1 39/4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – ஆரண்:4 24/3
எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து ஆண்டு – ஆரண்:6 89/3
எழுந்து நின்று உலகு ஏழும் எரிந்து உக – ஆரண்:7 9/1
ஓடும் எங்கள் பசி என்று உவந்து எழுந்து
ஆடுகின்ற அலகையின் ஆடவே – ஆரண்:7 26/3,4
முழையின்-நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான் – ஆரண்:7 64/4
இற்றவர் இறாதவர் எழுந்து விண்ணினை – ஆரண்:7 117/3
அந்தரத்திடை ஆர்த்து எழுந்து அம்பு எலாம் – ஆரண்:9 20/2
அன்ன காலை அங்கு நின்று எழுந்து அழுங்கு சிந்தையான் – ஆரண்:10 95/1
என்றலும் எழுந்து புல்லி ஏறிய வெகுளி நீங்கி – ஆரண்:11 33/1
பாழி வன் கிரிகள் எல்லாம் பறித்து எழுந்து ஒன்றோடு ஒன்று – ஆரண்:13 2/1
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – ஆரண்:14 41/2
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – ஆரண்:15 5/2
என்ற பொழுதில் கடிது எழுந்து அலறி வாய்விட்டு – ஆரண்-மிகை:10 14/1
ஆண்டு எழுந்து அடியில் தாழ்ந்த அஞ்சனை சிங்கம் வாழி – கிட்:3 29/1
என்ற வேலையில் எழுந்து மாருதி – கிட்:3 36/1
எழுந்து பேர் உவகை கடல் பெரும் திரை இரைப்ப – கிட்:3 73/1
எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும் – கிட்:7 67/1
தொட்டு மேல் எழுந்து ஓங்கிய தூளியின் பூழி – கிட்:12 32/3
மடங்கலின் எழுந்து மழை ஏற அரிய வானத்து – கிட்:14 66/2
ஊழுற எழுந்து அதனை உம்பரும் ஒடுங்க – கிட்:14 69/2
குன்று புரை தோளவர் எழுந்து நெறி கொண்டார் – கிட்:14 70/3
தொடியின் தோள் விசைத்து எழுந்து சுற்றினார் – கிட்:15 8/3
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான் – சுந்:1 28/4
எழுந்து ஓங்கி விண்ணொடு மண் ஒக்க இலங்கும் ஆடி – சுந்:1 41/1
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால் – சுந்:2 219/1,2
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா – சுந்:3 3/2
எ-வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார் – சுந்:3 55/3
துண்ணென துயில் உணர்ந்து எழுந்து சுற்றினார் – சுந்:3 56/4
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா – சுந்:3 118/4
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த – சுந்:4 30/2
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை – சுந்:4 36/2
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற – சுந்:4 37/1
எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும் – சுந்:4 105/1
கீண்டு கொண்டு எழுந்து ஏகினன் கீழ்மையால் – சுந்:5 20/4
இன்னன நிகழும் வேலை அரக்கியர் எழுந்து பொங்கி – சுந்:6 47/1
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில் – சுந்:7 12/3
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை – சுந்:10 24/1
கதிர் எழுந்து அனைய செம் திரு முக கணவன்மார் – சுந்:10 43/1
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார் – சுந்:10 43/2
பற்றி வன் கையால் பறித்து எழுந்து உலகு எலாம் பல கால் – சுந்:11 44/3
எழுந்து மா விசும்பு எய்தினன் இடை அவன் படையில் – சுந்:11 52/2
ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை – சுந்:12 106/1
போய் எழுந்து பரந்தது வெம் புகை – சுந்:13 7/4
எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகை – சுந்:13 18/1
போவது புலமை என்ன பொருக்கென எழுந்து போனார் – சுந்:14 11/4
கீண்டிலது அனந்தன் உச்சி கிழிந்திலது எழுந்து வேலை – சுந்:14 33/2
தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான் – சுந்:14 49/4
முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி – சுந்-மிகை:11 22/2
ஊழி எழுந்து உலகத்தை ஒடுக்க – சுந்-மிகை:11 24/1
சிந்திட எழுந்து திசை ஈண்ட எதிர் செவ்வே – சுந்-மிகை:11 25/2
ஏயின பகழி என்ன எழுந்து விண் படர்ந்து தாவி – சுந்-மிகை:14 1/2
போதும் நாம் வாலி சேய்-பால் என்று உடன் எழுந்து போனார் – சுந்-மிகை:14 2/4
இன்னன நிகழும்-காலை எரி விழித்து எழுந்து சீறி – சுந்-மிகை:14 6/1
என உரைத்து அசனி என்ன எழுந்து இரைத்து இரண்டு கோடி – சுந்-மிகை:14 10/1
எழுந்து நின்று ஐய கேள் இன்று நாளையோடு – சுந்-மிகை:14 21/1
ஏம்பலோடு எழுந்து நின்று இரவி கான்முளை – சுந்-மிகை:14 26/1
என்று கொண்டு யாவரும் எழுந்து போதலே – சுந்-மிகை:14 38/3
சிந்துகின்ற நறும் தரள கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து
வந்து வள்ளல் மலர் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறி கடலே – யுத்1:1 8/3,4
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான் – யுத்1:2 15/1
என்று அடி இறைஞ்சினன் எழுந்து விடை ஈமோ – யுத்1:2 65/1
என்றலும் இளவலும் எழுந்து வானிடை – யுத்1:4 9/1
இமைப்பதன் முன் விசும்பு எழுந்து போய பின் – யுத்1:4 38/1
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – யுத்1:4 138/4
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி – யுத்1:5 73/1
ஊழி வெம் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி – யுத்1:6 17/3
அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர் – யுத்1:6 28/1
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால் – யுத்1:6 53/3
ஒன்றின் மேல் ஒன்று வீழ உகைத்து எழுந்து உம்பர் நாட்டு – யுத்1:8 22/3
ஓலமிட்டு எழுந்து ஓடி உலகு எலாம் – யுத்1:8 38/4
உயர்ந்து முட்டி விழ எழுந்து ஓத நீர் – யுத்1:8 39/2
எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால் – யுத்1:8 61/2
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து மேல் எழுந்து வீங்கா – யுத்1:9 87/3
கடுத்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான் – யுத்1:12 10/3
கந்துகம் என கடிது எழுந்து எதிர் கலந்தான் – யுத்1:12 23/4
இந்திரன் தொழுது வாழ்த்த இராமனும் எழுந்து சென்றான் – யுத்1:13 26/4
என கதம் எழுந்து அவன் உரைக்க இளையோனும் – யுத்1-மிகை:2 19/1
என்னும் வாசகம் கேட்டலும் எழுந்து நன்று இறைவன் – யுத்1-மிகை:3 10/1
சிரித்தனன் கதம் எழுந்து இனைய செப்புவான் – யுத்1-மிகை:4 1/4
என்ன முன் பருதி_மைந்தன் எழுந்து அடி வணங்கி எந்தாய் – யுத்1-மிகை:4 11/1
இருக்க ஈண்டு எழுந்து என இருந்த-காலையில் – யுத்1-மிகை:5 2/4
யாக்கையும் சிதைத்துவிட்டு எழுந்து ஏகினான் – யுத்2:15 54/4
தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து அயல் சார்ந்தான் – யுத்2:15 212/4
சென்று மேல் எழுந்து பற்றி கை தலம் தேய குத்தி – யுத்2:16 178/2
கொண்டனன் எழுந்து போய் தமரை கூடினான் – யுத்2:16 286/4
கூசின குரக்கு வெம் குழுவை கொண்டு எழுந்து
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும் – யுத்2:16 297/2,3
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – யுத்2:16 333/4
ஏறு சேவகன்-மேல் எழுந்து ஓடினன் மழை குலம் இரிந்து ஓட – யுத்2:16 336/4
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – யுத்2:17 4/1
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான் – யுத்2:17 4/3
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – யுத்2:17 17/1
என்று இன பலவும் பன்னி எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள் – யுத்2:17 36/1
எழுந்து எரி வெகுளியான் இரு மருங்கினும் – யுத்2:18 1/2
பேய் ஆர்த்து எழுந்து ஆடு நெடும் கொடி பெற்றது அம்மா – யுத்2:19 21/4
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்து பொங்கின – யுத்2:19 36/2
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல் – யுத்2:19 63/2
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல் – யுத்2:19 65/3
மேல் எழுந்து எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும் – யுத்2:19 83/2
அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார் – யுத்2:19 149/1
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான் – யுத்2:19 150/2
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – யுத்2:19 192/2
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் – யுத்2:19 233/1
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – யுத்2:19 247/4
படி-மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான் – யுத்2:19 249/4
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – யுத்2:19 265/4
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா – யுத்2:19 266/1
கிளையார்கள் அன்ன துணையோரை ஆவி கெழுவா எழுந்து தழுவா – யுத்2:19 266/3
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில் – யுத்2:19 276/2
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி – யுத்2:19 286/1
இன்னதே செய்வென் என்னா எழுந்து அடி வணங்கி போவான் – யுத்2-மிகை:16 12/3
நாயகன் பொருக்கென எழுந்து நஞ்சு உமிழ் – யுத்2-மிகை:16 44/3
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார் – யுத்2-மிகை:19 5/3
என்றவரோடும் எழுந்து உலகு ஏழும் – யுத்3:20 22/1
மாடு எரிந்து எழுந்து இருவர் தம் கணைகளும் வழங்க – யுத்3:22 72/1
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – யுத்3:22 82/2
கொடி குழீஇயின கொழுந்து எடுத்து எழுந்து மேற்கொள்ள – யுத்3:22 98/1
அடி குழீஇயிடும் இடம்-தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த – யுத்3:22 98/3
வலம் சுழித்து வந்து எழுந்து எரி நறு வெறி வயங்கி – யுத்3:22 161/1
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – யுத்3:24 36/4
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும் – யுத்3:24 38/1
கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர கார் வரை – யுத்3:24 93/1
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா – யுத்3:24 116/3
இன்னது இ தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி – யுத்3:25 1/1
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி – யுத்3:26 44/1
கனவு கண்டனனே என்ன கதுமென எழுந்து காணும் – யுத்3:26 70/2
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – யுத்3:26 92/4
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – யுத்3:26 92/4
ஒன்றிய கடல்கள் ஏழும் ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை – யுத்3:26 95/2
வேள்வியை சிதைய நூறி வெகுளியால் எழுந்து வீங்கி – யுத்3:28 3/2
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய் – யுத்3:28 12/3
அன்னது நிகழும் வேலை ஆர்த்து எழுந்து அரியின் வெள்ளம் – யுத்3:28 48/1
எழுந்து எதிர் வந்த வீரன் இணை அடி முன்னர் இட்டான் – யுத்3:28 65/2
இன்னவாறு அழைத்து ஏங்குகின்றான் எழுந்து
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழி நாள் – யுத்3:29 23/1,2
என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி – யுத்3:31 2/1
இ பெரும் படை எழுந்து இரைந்து ஏக மேல் எழுந்த – யுத்3:31 15/1
ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – யுத்3:31 66/4
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை – யுத்3:31 76/1
முறித்து எழுந்து அழுந்த யானை வீசும் மூசு பாகரை – யுத்3:31 78/3
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற – யுத்3:31 90/1,2
விழித்து எழுந்து வானினூடு மொய்த்த பொய்யர் மெய் எலாம் – யுத்3:31 96/4
மிடுக்குற்றன கவந்த குலம் எழுந்து ஆடலின் எல்லாம் – யுத்3:31 107/3
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ – யுத்3:31 122/2
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – யுத்3:31 152/2
இம்மென உடன் எடுத்து எழுந்து சேறுமோ – யுத்3:31 185/3
இ படையோடும் எழுந்து இரவின்-வாய் – யுத்3-மிகை:20 5/1
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து – யுத்4:32 8/1
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து – யுத்4:32 8/1
எழுந்து நின்று அனுமன்-தன்னை இரு கையால் தழுவி எந்தாய் – யுத்4:32 43/1
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – யுத்4:32 44/4
எழுந்து வந்தனன் இராவணன் இராக்கத தானை – யுத்4:35 35/1
பூதலம் எழுந்து படர் தன்மைய பொலம் தேர் – யுத்4:36 7/2
எழுந்து தலை ஏற இனிது ஏறினன் இராமன் – யுத்4:36 27/4
எழுந்து உயர் தேர்-மிசை இலங்கை காவலன் – யுத்4:37 59/1
ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார் – யுத்4:37 171/1
என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன் – யுத்4:38 29/1
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா – யுத்4:40 48/4
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி – யுத்4:40 115/4
அந்த வானரம் அடங்கலும் எழுந்து உடன் ஆர்த்து – யுத்4:40 123/2
பொங்கிய விமானம் தானும் மனம் என எழுந்து போன – யுத்4:41 30/4
மீட்டு எழுந்து விரிந்த செம் தாமரை – யுத்4:41 54/1
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – யுத்4:41 63/2
என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து
ஒன்று பூசலிடும் உலகோருடன் – யுத்4:41 80/1,2
வெம்மை ஆடு அமர்க்கு எழுந்து என தேர் மிசை விரைந்தான் – யுத்4-மிகை:35 4/4
இ திறம்பட மாயையின் படை வகுத்து எழுந்து அங்கு – யுத்4-மிகை:37 14/1
வென்றி சேர் கவியின் வெள்ள கடல் முகந்து எழுந்து விண் மேல் – யுத்4-மிகை:41 50/1
எழுந்து போய் அவன் இறைவனை அருச்சனை செய்தான் – யுத்4-மிகை:41 106/4
என்ற-போது எழுந்து சாம்பன் இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு – யுத்4-மிகை:41 122/1
ஆன கற்பினாளுடன் எழுந்து இராமனும் அறைவான் – யுத்4-மிகை:41 160/4
போர் இயல் தானையோடும் பொருக்கென எழுந்து போனான் – யுத்4-மிகை:41 177/4
ஆர்வமோடு எழுந்து சென்று வணங்கலும் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 208/2
திரை செறி கடல் என எழுந்து சென்றவால் – யுத்4-மிகை:41 217/4
பொன் இயல் சிவிகையின் எழுந்து போய பின் – யுத்4-மிகை:41 220/2
எரியும் மூன்று அனலே ஒப்பார் எழுந்து வெம் சேனையோடும் – யுத்4-மிகை:41 232/2
இருபது தட கையான் மாட்டு இசைத்தலும் எழுந்து பொங்கி – யுத்4-மிகை:41 233/1
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி – யுத்4-மிகை:41 238/1
தொழுதனன் எழுந்து விம்மி சுமந்திரன் நிற்றலோடும் – யுத்4-மிகை:41 287/2
இசையுறு குரலும் ஏத்தின் அரவமும் எழுந்து பொங்கி – யுத்4-மிகை:41 291/3
அகம் தனில் அரும் களிப்பு எழுந்து துள்ளவே – யுத்4-மிகை:41 299/4
சென்றனன் எழுந்து மாடம் பல ஒரீஇ உலகில் தெய்வ – யுத்4-மிகை:42 11/2
யாவரும் எழுந்து போற்றி இணை அடி தொழுது நின்றார் – யுத்4-மிகை:42 17/4
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும் எழுந்து சென்று ஆங்கு – யுத்4-மிகை:42 21/3

TOP


எழுந்து_அனைய (1)

தண்டு எழுந்து_அனைய தோள்-கொடு சுமந்து தழுவி – ஆரண்:1 35/2

TOP


எழுந்தும் (1)

கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான் காட்டுமேல் காட்சி கொள்வான் – யுத்1:3 119/4

TOP


எழுந்துற்றதே (1)

முன்னி வெம் சமர் மூண்டு எழுந்துற்றதே – யுத்2-மிகை:15 2/4

TOP


எழுந்துற (1)

ஞான நாயகன் தேரும் எழுந்துற
போனது அண்டப்புறத்து அமர் கோலினார் – யுத்4-மிகை:37 25/3,4

TOP


எழுந்தே (1)

குதி கொடு சிலவர் எழுந்தே குறுகினர் கதை கொடு அறைந்தார் – சுந்-மிகை:7 3/3

TOP


எழுந்தேன் (1)

யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன – யுத்3:26 15/3

TOP


எழுந்தேனை (1)

விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு அவர் – ஆரண்:7 7/3

TOP


எழுந்தோம் (1)

இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா – யுத்3:24 20/3

TOP


எழுநூறும் (1)

எயிலின் உட்படு நகரின் யோசனை எழுநூறும்
அயிலினின் படர் இலங்கை மற்று அடங்கலும் அணுகி – சுந்-மிகை:3 1/1,2

TOP


எழுநூறே (1)

எழுந்த நாயிறு விழுவதன் முன் கவி பாடியது எழுநூறே – பால-மிகை:0 24/4

TOP


எழுப்ப (4)

எரி கதிர் இன் துயில் எழுப்ப எய்தவும் – ஆரண்:10 128/2
எண் தரும் புளகிதம் எழுப்ப ஏதிலாள் – ஆரண்-மிகை:6 1/2
கண் துயில் எழுப்ப எண்ணி கடிது ஒரு வாயில் புக்கார் – யுத்2:16 44/4
மணி ஒலி எழுப்ப வானோர் வழுத்திட வள்ளல் நின்றான் – யுத்3-மிகை:31 66/4

TOP


எழுப்பல் (2)

இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – யுத்2:16 46/1
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – யுத்2:16 49/2

TOP


எழுப்பலம் (1)

மன்றல் தங்கு மாலை மார்ப வன் துயில் எழுப்பலம்
அன்று கொள்கை கேண்-மின் என்று மாவொடு ஆளி ஏவினான் – யுத்2-மிகை:16 8/2,3

TOP


எழுப்பி (2)

தூற்றினின் எழுப்பி ஆண்டு தொகுத்து என கழல் பைம் கண்ண – சுந்:8 5/3
தொடை பேரா துயிலானை துயில் எழுப்பி கொணர்க என்றான் – யுத்2:16 50/4

TOP


எழுப்பினன் (2)

தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன் தொகைப்படும் அண்டம் – ஆரண்-மிகை:8 1/2
எடுத்து நாண் ஒலி எழுப்பினன் எண் திசை கரியும் – சுந்-மிகை:11 31/1

TOP


எழுப்பினான் (1)

ஏறுகின்ற பசியை எழுப்பினான்
சீறுகின்ற முகத்து இரு செங்கணான் – யுத்2:16 55/3,4

TOP


எழுப்பும் (1)

எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – பால:2 8/4

TOP


எழுப்புவ (1)

காந்து குண்டத்தில் அடங்கு எரி எழுப்புவ காணாய் – அயோ:10 31/4

TOP


எழுப்புவீர் (1)

ஒன்றன் மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர் – யுத்2-மிகை:16 8/4

TOP


எழுபதின் (2)

ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று – கிட்:13 2/1
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும் – யுத்2:19 98/2

TOP


எழுபதினாயிரர்க்கு (1)

எண்ணின் நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா – கிட்:12 24/1

TOP


எழுபது (25)

எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கிட்:10 66/2
எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன உலகம் எல்லாம் – சுந்:4 32/1
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை – சுந்:4 115/1
எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி – யுத்1:12 31/3
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே – யுத்1:12 33/4
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கு_இனம் எயிலை முற்றும் – யுத்1:13 12/1
இன்னவாறு அங்கு எழுபது வெள்ளமும் – யுத்1-மிகை:8 6/1
கூடு சேனையும் எழுபது வெள்ளமாய் குறிப்பார் – யுத்1-மிகை:11 8/4
துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை சேர் – யுத்1-மிகை:11 9/3
எழுபது வெள்ளத்துள்ளோர் இறந்தவர் ஒழிய யாரும் – யுத்2:16 199/1
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள – யுத்3:22 63/3
எழுபது வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும் – யுத்3:24 23/1
எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து என் தோள்-மேல் – யுத்3:26 84/1
உண்டு வெள்ளம் ஓர் எழுபது மருந்து ஒரு நொடியில் – யுத்3:30 47/3
என் அப்பா மற்று இ எழுபது வெள்ளமும் ஒருவன் – யுத்3:31 40/1
ஈனம் எய்தியது இயம்பல் என் எழுபது வெள்ள – யுத்3-மிகை:31 5/3
மன்னு வீரரும் எழுபது வெள்ள வானரரும் – யுத்4:41 16/2
எழுபது வெள்ளத்தாரும் இரவி கான்முளையும் எண்ணின் – யுத்4:41 18/1
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால் – யுத்4-மிகை:41 1/2
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால் – யுத்4-மிகை:41 3/2
மன்னு வானரம் எழுபது வெள்ளமும் வரையா – யுத்4-மிகை:41 45/3
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி – யுத்4-மிகை:41 238/1
எழுபது வெள்ளம் சேனை வானரர் இலங்கை வேந்தன் – யுத்4-மிகை:41 257/1
ஏனையர் பிறரும் சுற்ற எழுபது வெள்ளத்து உற்ற – யுத்4-மிகை:42 44/1
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல் – யுத்4-மிகை:42 63/3

TOP


எழுபதும் (3)

ஏய வெள்ளம் எழுபதும் எண் கடல் – யுத்2:15 5/1
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால் இன்னும் – யுத்4-மிகை:41 5/2
ஆழி வெள்ளம் ஓர் எழுபதும் அனுமனே முதலாம் – யுத்4-மிகை:41 24/1

TOP


எழும் (80)

எழும் இடத்து அகன்று இடை ஒன்றி எல் படு – பால:3 40/1
எழும் குரத்து இவுளியொடு இரதம் ஏறவும் – பால:3 66/2
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல் – பால:7 10/3
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே – பால:7 10/4
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின் – பால:7 22/3
இழை கலித்தன இன்_இயமா எழும்
மழை கலித்து என வாசி கலித்தவே – பால:14 47/3,4
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – பால:20 4/1
பன்னு தாரைகள் தர தொழுது எழும் பரதனை – பால:20 24/2
கோடு அரங்கிட எழும் குவி தடம் கொங்கையார் – பால:20 31/3
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர் – பால:23 42/3
சிகை எழும் சுடர் விழியினன் அசனியும் திகைப்ப – பால-மிகை:9 12/3
எழும் கதிரவனும் நாண சிவந்தனன் இரு கண் நெஞ்சம் – பால-மிகை:11 43/1
வெம்பி விழுந்து எழும் விம்மல் கண்டு வெய்துற்று – அயோ:3 20/2
சாக எனா எழும் மெய் தளாடி வீழும் – அயோ:3 25/3
தூபம் முற்றிய கார் இருள் பகை துள்ளி ஓடிட உள் எழும்
தீபம் முற்றவும் விட்டு அகன்றன சேயது ஆருயிர் தேய வெம் – அயோ:3 65/1,2
என்று போவது எனா எழும் இன் உயிர் – அயோ:4 11/3
முழவு எழும் ஒலி இல முறையின் யாழ் நரம்பு – அயோ:4 203/1
எழ எழும் ஒலி இல இமைப்பு இல் கண்ணினர் – அயோ:4 203/2
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல – அயோ:4 203/3
அழ எழும் ஒலி அலது அரச வீதியே – அயோ:4 203/4
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை – அயோ:11 16/3
ஈசன் இ உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது ஒல்லென் பேர் ஒலி – அயோ:12 27/1,2
காசையின் கரியவன் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அ அனிக ராசியே – அயோ:12 27/3,4
கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி – அயோ:13 34/1
பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகி – ஆரண்:1 35/3
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக – ஆரண்:7 28/2
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – ஆரண்:11 70/3
என்னா உரையா எழும் வீழும் இருந்து – ஆரண்:14 73/1
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள் – ஆரண்-மிகை:4 4/1
இ இராகவன் வெகுண்டு எழும் இரா அனையன் ஆம் – கிட்:3 9/3
பகரவேயும் அரிது பரிந்து எழும்
புகர்_இல் வானரம் அஞ்சிய பூசலால் – கிட்:11 38/1,2
பகையும் இன்றி நிரைந்து பரந்து எழும்
தகைவு_இல் சேனைக்கு அலகு சமைந்தது ஓர் – கிட்:13 1/2,3
விண் தொடர் மதியினை பிளந்து மீன் எழும்
புண் தொடர் குருதியின் பொழியுமால் மழை – சுந்:3 47/1,2
பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம் – சுந்:6 30/1
அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின் – சுந்:6 30/3
வேர்க்க வெம் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர் – சுந்:7 51/2
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – சுந்:8 5/4
வாரியின் எழும் சுடர் கடவுள் வானவன் – சுந்:9 39/3
கேட்டலும் வெகுளி வெம் தீ கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி – சுந்:10 1/1
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல் – சுந்:10 14/3
சிகை எழும் சுடர் வாளிகள் இராக்கதர் சேனை – சுந்:11 33/1
மிகை எழும் சினத்து அனுமன்-மேல் விட்டன வெந்து – சுந்:11 33/2
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் – சுந்:12 8/3
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசேயும் ஒக்க – சுந்-மிகை:1 5/4
தண் மணி குலம் மழை எழும் கதிர் என தழைப்ப – சுந்-மிகை:9 1/4
கார் முழுக்க எழும் கனல் கற்றை போய் – சுந்-மிகை:13 5/1
தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனை-தன்னை – சுந்-மிகை:14 15/3
செற்றவர் எதிர் எழும் தேவர் தானவர் – யுத்1:2 19/1
அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால் – யுத்1:8 42/4
அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும்
துவலையே வந்து சொல்லியது இல்லையோ – யுத்1:9 58/3,4
சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான் – யுத்1:14 42/2
உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – யுத்2:15 16/4
அலைகள் ஒத்தன அதில் எழும் இரவியை ஒத்தான் – யுத்2:15 211/3
எழும் கதிரவன் ஒளி மறைய எங்கணும் – யுத்2:16 107/1
எழும் கதிர் இரவி-தன் புதல்வன் எண்ணுற – யுத்2:16 266/3
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன் – யுத்2:16 283/4
ஏசியுற்று எழும் விசும்பினரை பார்க்கும் தன் – யுத்2:16 293/1
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும்
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால் – யுத்2:16 297/3,4
தாம் இடித்து எழும் பணை முழக்கும் சங்கு_இனம் – யுத்2:18 88/1
கொண்டு எழும் அலைகளோடும் குரக்கு_இன பிணத்தின் குப்பை – யுத்2:19 49/3
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – யுத்2:19 59/2
இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும் – யுத்2:19 217/1
ஆர்த்து எழும் ஓசை கேட்ட அரக்கரும் முரசம் ஆர்ப்ப – யுத்3:20 1/1
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – யுத்3:22 48/4
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – யுத்3:22 48/4
நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான் – யுத்3:22 161/4
உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம் – யுத்3:26 24/3
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால் – யுத்3:27 46/4
மீது எழும் மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால் – யுத்3:28 9/3
இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் – யுத்3:28 19/3
கொழுந்து எழும் செக்கர் கற்றை வெயில் விட எயிற்றின் கூட்டம் – யுத்3:28 65/3
எழும் இருக்கும் நடக்கும் இரக்கம் உற்று – யுத்3:29 15/1
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும்
ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – யுத்3:31 141/3,4
கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர் குரை கடல் எழும்
ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – யுத்3:31 142/3,4
தீ எழும் விழியினர் சினம் கொள் சிந்தையர் – யுத்3-மிகை:31 49/2
எழும் புகழ் இராமன் தேர் அரக்கன் தேர் இது என்று – யுத்4:37 64/1
தீயிடை பொடிந்து எழும் உயிர்ப்பன் சீற்றத்தன் – யுத்4:37 145/2
தொழும் எழும் துள்ளும் வெம் களி துளக்கலால் – யுத்4:41 91/2
எழும் படை வெள்ளம் எல்லாம் இரண்டு ஒரு கடிகை தன்னில் ஆங்கு – யுத்4-மிகை:37 4/1
வியந்து எழும் அறுபத்தி ஏழு கோடியாம் வீரரோடும் – யுத்4-மிகை:42 43/4

TOP


எழும்ப (3)

புன் தொழில் அரக்கர் மனதில் புகை எழும்ப
கன்றிய மனத்தன் கழறுற்றிடுவதானாள் – ஆரண்-மிகை:10 14/3,4
புதையுண்டு உருவி புறம் போக புழுங்கி அனுமன் பொடி எழும்ப
குதி கொண்டு அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதற குதித்தனனால் – சுந்-மிகை:8 1/3,4
எறுழ் வலி புயத்து இராகவன் இள நகை எழும்ப
முறுவலித்து அவன் பகழிகள் யாவையும் முருக்கி – யுத்2-மிகை:15 38/1,2

TOP


எழும்படி (1)

கடைய முன் கடல் செழும் திரு எழும்படி காட்டி – பால:9 12/2

TOP


எழும்பி (1)

எழு சுடர் படலையோடும் இரும் புகை எழும்பி எங்கும் – யுத்1:7 1/1

TOP


எழும்வகை (1)

வந்து இரைந்து ஆர்த்து எழும்வகை செய்தான்-அரோ – யுத்3-மிகை:23 2/4

TOP


எழுமாறு (1)

தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – யுத்4:33 20/2

TOP


எழுமே (1)

மூரி திரை உதிர குளம் முழுகி கழுது எழுமே – ஆரண்:7 93/4

TOP


எழுமை (1)

இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் – கிட்:7 77/3

TOP


எழுவதன் (2)

விழுந்த நாயிறு-அது எழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து – பால-மிகை:0 24/3
இட்டவன் அவனி-நின்றும் எழுவதன் முன்னம் யானை – யுத்2:18 224/1

TOP


எழுவது (1)

எழுவது ஓர் இசை பெருக இப்பொழுதே ஒப்பு அரிய எரியும் தீயில் – ஆரண்:4 24/1

TOP


எழுவதே (2)

எழுவதே எழுதல் கண்டு இருப்பதே இருந்து – அயோ:4 185/3
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று – யுத்3:26 66/2

TOP


எழுவர் (6)

எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – ஆரண்:2 31/3
எழுவரோடு எழுவர் ஆம் உலகம் ஏழொடு ஏழ் – ஆரண்:7 48/1
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம் – யுத்1:4 143/3
நாடில் இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ_எழுவர் – யுத்1-மிகை:11 8/1
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடை புரள்வர் வானில் – யுத்2:19 193/1
ஈர்_எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் எழுதினரால் – யுத்4-மிகை:41 81/4

TOP


எழுவரால் (1)

வெருவரும் தகைவு இலர் விழுவர் நின்று எழுவரால்
மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்-தாம் – கிட்:5 8/3,4

TOP


எழுவரும் (2)

ஏழு குன்றமும் இருடிகள் எழுவரும் புரவி – கிட்:4 17/2
ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப – கிட்:4 17/3

TOP


எழுவரோடு (1)

எழுவரோடு எழுவர் ஆம் உலகம் ஏழொடு ஏழ் – ஆரண்:7 48/1

TOP


எழுவன (3)

இருந்தையின் எழு நீ ஒத்து எழுவன இயல் காணாய் – அயோ:9 8/4
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன காணாய் – அயோ:10 16/4
கவ்வு மீனொடு முழுகுவ எழுவன கரண்டம் – கிட்:1 16/4

TOP


எழுவாய் (3)

எ பாலும் விசும்பின் இருண்டு எழுவாய்
அ பாதக வஞ்ச அரக்கரையே – கிட்:10 52/2,3
எழுவாய் இனி என்னுடன் என்று எரியும் – யுத்2:18 53/1
எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய் – யுத்2:19 252/1

TOP


எழுவார் (1)

எட்டு திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர் கடல் உள் – அயோ:6 32/1

TOP


எழுவால் (4)

எய்தார் பலர் எறிந்தார் பலர் மழு ஓச்சினர் எழுவால்
பொய்தார் பலர் புடைத்தார் பலர் கிடைத்தார் பலர் பொருப்பால் – ஆரண்:7 97/1,2
எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான் – சுந்:8 45/4
வலி சேர் கரம்-அதில் எழுவால் முழுதையும் மண்டி துகள் பட மடிவித்தான் – சுந்-மிகை:10 7/3
ஈடு பட்டவர் எண்_இலர் தோரணத்து எழுவால்
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால் – யுத்1:5 60/1,2

TOP


எழுவாள் (2)

அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள் – அயோ:7 24/4
துடியா எழுவாள் துயரால் அழுவாள் – ஆரண்:12 74/3

TOP


எழுவாளை (2)

ஊக்கி தாங்கி விண் படர்வென் என்று உருத்து எழுவாளை
நூக்கி நொய்தினில் வெய்து இழையேல் என நுவலா – ஆரண்:6 86/1,2
எழுவாளை விலக்கி இயம்பினளால் – யுத்3:23 21/4

TOP


எழுவான் (7)

விண்தான் எழியா எழுவான் விரைவான் – ஆரண்:12 73/4
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய் – சுந்:2 214/2
என் தேவியை வஞ்சனை செய்து எழுவான்
அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல் – யுத்2:18 79/1,2
எல்லின் பொலி விண்ணின் விசைத்து எழுவான்
வில் இற்றது இலக்குவன் வெம் கணையால் – யுத்3:20 71/2,3
நீளோடு திசை போதா விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா – யுத்3:24 31/4
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம – யுத்3:24 40/3
மேல் திசை எழுவான் அல்லன் விடிந்ததும் அன்று மேரு – யுத்3:24 56/2

TOP


எழுவி (2)

பொன்_தாமரை போல் கையால் பொடி சூழ் படி-நின்று எழுவி
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை – அயோ:4 37/2,3
பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும் – யுத்4-மிகை:41 81/1

TOP


எழுவிய (1)

தந்திரி நெறியில் தாக்கு உறு கருவி தூக்கினர் எழுவிய சதியின் – சுந்:3 86/1

TOP


எழுவின் (5)

எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான் – பால:14 31/3
எழுவின் நீள் தட கை எழு_நான்கையும் – ஆரண்:7 19/3
எல்லியும் பகலும் போல தழுவினர் எழுவின் தோளார் – யுத்1:4 120/4
எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை – யுத்1:8 47/3
எழுவின் கோலம் எழுதிய தோள்களால் – யுத்3:29 17/1

TOP


எழுவினால் (1)

மதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண்ணிடை – சுந்:9 36/3

TOP


எழுவினாலே (1)

தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க பின்னும் – யுத்2-மிகை:16 5/3

TOP


எழுவினின் (1)

எழுவினின் பொலம் கழல் அரக்கர் ஈண்டிய – சுந்:9 45/3

TOP


எழுவினும் (3)

எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன – அயோ:13 33/2
எழுவினும் மலையினும் எழுந்த தோள்களால் – கிட்:11 105/1
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களை – சுந்:4 107/3

TOP


எழுவு (4)

எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே – அயோ:10 28/2
எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து – கிட்:15 48/2
சீர் எழுவு திரு அணையை தெரிசிக்க தீர்க என – யுத்4-மிகை:41 81/2
கார் எழுவு திரு மேனி கண்ணன் நினைப்பின் படியே – யுத்4-மிகை:41 81/3

TOP


எழுவும் (4)

ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும்
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும் – சுந்:9 16/2,3
எழுவும் ஈட்டியும் தோட்டியும் எழு முனை தண்டும் – யுத்3:22 105/2
வில்லும் மழுவும் எழுவும் மிடலோர் – யுத்3:27 25/1
கோலும் மழுவும் எழுவும் கொழுவும் – யுத்3:27 26/3

TOP


எழுவுறு (1)

எழுவுறு காதலரின் இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கி – ஆரண்:5 3/1

TOP


எழுவென் (1)

என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று – யுத்3:26 52/1

TOP


எழுவே (1)

அறிந்த மனத்தவன் அ எழுவே கொடு – சுந்:9 50/3

TOP


எழுவை (1)

வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான் – சுந்:8 46/4

TOP


எழுவொடும் (1)

எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய் – கிட்:16 10/2

TOP


எழுவோரும் (1)

உற்று எழுவோரும் உலந்தார் – சுந்:13 54/4

TOP


எள் (15)

எள் ஒத்த கோல மூக்கின் ஏந்து_இழை ஒருத்தி முன்கை – பால:19 18/1
எள் இல் பூவையும் இந்திர நீலமும் – பால-மிகை:11 7/1
எள் உடை பொரி விரவின உள சில இளநீர் – அயோ:1 56/4
எள் குலா மலர் ஏசிய நாசியர் – அயோ:11 21/1
எள் இட இடமும் இன்றி எழுந்தன இலங்கு கோபம் – கிட்:10 28/1
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும் – கிட்:12 23/3
எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான் – சுந்:2 66/4
எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன் – சுந்:2 232/1
எள் அரும் உருவின் அ இலக்கணங்களும் – சுந்:3 61/1
எள் அரிய தேர் தரு சுமந்திரன் இசைப்பாய் – சுந்:4 62/1
எள்_இல் ஐ பெரும் பூதமும் யாவையும் உடைய – யுத்1:5 53/1
கையினால் எள் நீர் நல்கி கடன் கழிப்பாரை காட்டாய் – யுத்2:16 132/4
எள் இல் எண்_இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி – யுத்3:22 93/3
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் – யுத்3:22 160/2
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ – யுத்4:38 23/2

TOP


எள்-தனை (1)

எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை – அயோ:5 8/2

TOP


எள்_இல் (1)

எள்_இல் ஐ பெரும் பூதமும் யாவையும் உடைய – யுத்1:5 53/1

TOP


எள்கல் (1)

எள்கல் இல் இரவலர்க்கு ஈவது இன்மையால் – கிட்:10 103/3

TOP


எள்ள (13)

எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – பால:2 8/4
எள்ள_அரும் கதிரவன் இள வெயில் குழாம் – பால:3 27/3
எள்ள_அரு முனிவனை இறைஞ்சி யாரினும் – பால:5 49/2
எள்ள_அரிய குணத்தாலும் எழிலாலும் இ இருந்த – பால:12 23/3
எள்ள அரும் திசைகளோடு யாரும் யாவையும் – பால:19 4/1
எள்ள அரும் பூண் எலாம் இரிய நிற்கின்றார் – பால:23 76/2
சீசி என்று யாரும் எள்ள திகைப்பொடு பழுவம் சேர்ந்தான் – பால-மிகை:11 28/4
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் – கிட்:10 81/2
எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று – கிட்:14 18/3
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – யுத்1:1 6/3
எள்ள கட்டி எடுத்து விசித்து – யுத்1:3 99/2
எள்ள அரு வேள்வி நின்று இனிது இயற்றுதல் – யுத்3:27 62/3
எள்ள அரிய பலவிதத்து கறியமுதும் இமையவர்-தம் – யுத்4-மிகை:41 194/3

TOP


எள்ள_அரிய (1)

எள்ள_அரிய குணத்தாலும் எழிலாலும் இ இருந்த – பால:12 23/3

TOP


எள்ள_அரு (2)

எள்ள_அரு முனிவனை இறைஞ்சி யாரினும் – பால:5 49/2
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் – கிட்:10 81/2

TOP


எள்ள_அரும் (2)

எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – பால:2 8/4
எள்ள_அரும் கதிரவன் இள வெயில் குழாம் – பால:3 27/3

TOP


எள்ளல் (5)

எள்ளல் இல் கொற்றவன் எம்பி அளித்த – பால-மிகை:23 5/2
எள்ளல் இல் சாலை எய்தி இனிதினின் இருந்த-காலை – கிட்-மிகை:9 1/4
எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள – யுத்1:7 8/2
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன் இலங்கை_வேந்தன் – யுத்4-மிகை:41 250/4
எள்ளல் இலாத மொய்ம்பீர் ஈண்டு இனிது இருத்திர் என்றான் – யுத்4-மிகை:42 46/4

TOP


எள்ளலுற்று (1)

எள்ளலுற்று அறைந்தனம் எண்_இலோம் என – யுத்1:6 39/2

TOP


எள்ளலையாம் (1)

எள்ளலையாம் எனின் இயம்பல் ஆற்றுவென் – யுத்1:2 72/3

TOP


எள்ளற்கு (2)

எள்ளற்கு அரு நல் நிறம் எல்லை இலாத புல்ல – சுந்-மிகை:1 5/2
எள்ளற்கு அரிய நிலை ஆகி இயைந்து தம்மில் இணை உருவாய் – சுந்-மிகை:4 7/1

TOP


எள்ளற்குறு (1)

எள்ளற்குறு போர் செய எண்ணினன் என்னும் இன்னல் – கிட்:7 41/3

TOP


எள்ளா (4)

எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன் என்றான் – அயோ:3 30/4
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய் – அயோ:4 52/2
எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது – ஆரண்:10 140/3
எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின் – சுந்:4 54/1

TOP


எள்ளில் (1)

மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் – யுத்1:3 120/3

TOP


எள்ளுதி (1)

எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும் – யுத்1:2 25/4

TOP


எள்ளுதிர் (1)

எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும் – கிட்:13 47/3

TOP


எள்ளும் (2)

எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும் – பால:2 53/1
ஓதியும் எள்ளும் தொள்ளை குமிழும் மூக்கு ஒக்கும் என்றால் – கிட்:13 52/1

TOP


எள்ளுவ (1)

எள்ளுவ என் சில இன் உயிரேனும் – பால:8 19/3

TOP


எள்ளுவர் (3)

உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று – பால:17 29/3
மண்ணோர் பாராது எள்ளுவர் வாளா பழி பூண்டாய் – அயோ:11 83/2
எள்ளுவர் பற்றுவர் என்னா – சுந்:13 58/3

TOP


எள்ளுறு (1)

எள்ளுறு கொழும் கனல் எரியும் வெம் சுரம் – பால-மிகை:7 1/2

TOP


எள்ளூறு (1)

எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா – அயோ:4 105/2

TOP


எளி (1)

யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – யுத்2:19 225/3

TOP


எளிதாம் (1)

இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே – சுந்:2 37/2

TOP


எளிதின் (13)

எய்தினார் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின்
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசு – கிட்:2 1/1,2
ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார் – கிட்:3 4/4
வினையின் வெம் துயர் விரவு திங்களும் விரைவு சென்றன எளிதின் நின் – கிட்:10 66/3
ஊறும் இ பெரும் சேனை கொண்டு எளிதின் வந்துற்றார் – கிட்:12 26/4
இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார் – கிட்:15 16/4
யாவரும் அ-வயின் எளிதின் எய்தினார் – கிட்:16 3/1
வெள்ள நீர் மிதிலையோரை வேரறுத்து எளிதின் எய்தி – சுந்:3 145/3
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – சுந்:11 21/4
வார் கழல் அனுமன் சொல்ல வழி நெடிது எளிதின் போனார் – சுந்:14 51/4
ஏத்த_அரும் உறுதியும் எளிதின் எய்துமால் – யுத்1:4 92/4
ஈடுறும் இவனை கொண்டு எளிதின் எய்தினேன் – யுத்2:16 278/4
வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ – யுத்2:19 79/2
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து எளிதின் தேய – யுத்4-மிகை:42 37/2

TOP


எளிதினின் (1)

யாவரும் துணுக்குற்று ஏங்க எளிதினின் எழுந்தான் வீரன் – யுத்2:16 52/4

TOP


எளிது (11)

யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா – அயோ:5 40/2
இறைவ நின் அருள் எ தவத்திற்கு எளிது
அறைவது ஈண்டு ஒன்று அகத்தியன் காண்பது ஓர் – ஆரண்:3 32/2,3
தீண்டற்கு எளிது ஆய் பல தேய்ப்பன தேய்க்கல் ஆகி – ஆரண்:10 138/2
முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என் முற்றும் முற்றி – ஆரண்:10 139/1
என் எனக்கு அரியது எ பொருளும் எற்கு எளிது அலால் – கிட்:4 20/1
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அ இலங்கை மூதூர் – கிட்:16 61/1
அளிந்த-போது அறிதற்கு எளிது ஆவரோ – சுந்:2 152/4
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – யுத்1:2 85/4
ஏனவர்க்கு வேண்டின் எளிது ஒன்றோ எற்கு அன்பர் – யுத்1:3 172/1
ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த – யுத்1:6 10/1
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – யுத்3:23 31/4

TOP


எளிது-அரோ (4)

ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – பால:20 10/2,3
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது-அரோ
பொன் இடும் புவி இடும் புனை மணி கலன் எலாம் – பால:20 11/2,3
எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே – கிட்:2 24/1
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – யுத்2:16 334/1

TOP


எளிதும் (1)

உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கிட்:9 24/4

TOP


எளிதோ (12)

யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ ஏடு அவிழ் கொன்றை – பால:12 11/2
இ பொழுது எம்மனோரால் இயம்புதற்கு எளிதோ யாரும் – அயோ:3 112/1
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ – அயோ:4 35/4
குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ
அமரர் யாவரொடும் எ உலகும் வந்த அளவே – ஆரண்:1 3/1,2
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ – ஆரண்:2 44/4
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – ஆரண்:7 87/3,4
பக்கம் அறிதற்கு எளிதோ பரம்பரனே – ஆரண்:15 46/4
இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ – கிட்:3 77/4
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின் – கிட்:7 74/2,3
உண்டு துணை என்ன எளிதோ உலகின் அம்மா – சுந்:5 1/1
ஓவிலாது எரித்து உண்டமை உரைப்பதற்கு எளிதோ – சுந்-மிகை:13 12/4
பொன்றுதல் இல்லா என்னை போர் வெலற்கு எளிதோ காலம் – யுத்2-மிகை:16 1/3

TOP


எளிமை (4)

இரக்கமோ அறத்தினது எளிமை எண்ணியோ – சுந்:12 17/4
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர – யுத்1:2 93/1
இங்கும் இ துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி – யுத்3:26 68/3
சிங்கினென் என்பது ஓர் எளிமை தேய்வுற – யுத்3:27 64/2

TOP


எளிமையாய் (1)

உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ – கிட்:11 57/3

TOP


எளிமையின் (4)

என்னும் தன்மை எளிமையின் பாலதே – பால:7 42/4
இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும் – ஆரண்:6 35/1
பட்டனென் என்ற போதும் எளிமையின் படுகிலேன் யான் – யுத்3:28 11/3
இமையவர் அடல் வலி பருகியது எளிமையின் – யுத்4-மிகை:37 7/4

TOP


எளிமையும் (2)

தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க – அயோ:2 80/2
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ – சுந்:3 100/4

TOP


எளிய (2)

இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன் – ஆரண்:11 19/3
எளிய புன் குரங்கு என் செயும் என்றனன் இகலோன் – யுத்1-மிகை:11 9/4

TOP


எளியது (5)

ஏயினர் அதன் துணை எளியது இல்லையால் – சுந்:4 39/2
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே – சுந்:4 71/2
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான் – சுந்:4 108/3
சொல்லிட எளியது அன்றால் சோலையை காலின் கையின் – சுந்:6 57/1
என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று யான் முன் – யுத்1:3 126/1

TOP


எளியம் (1)

விட்டிடுதுமேல் எளியம் ஆதும் அவர் வெல்ல – யுத்1:2 53/3

TOP


எளியர் (4)

ஏதிலாரும் எளியர் என்றால் அவர் – கிட்:7 108/3
என் முனும் எளியர் போல் இருத்தியோ எனா – யுத்1:2 31/2
பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர் – யுத்1:4 77/2
சீதையை விடுத்து எளியர் செய் பிழை பொறுக்க என்று – யுத்1-மிகை:2 13/2

TOP


எளியரை (1)

இன்னலுற்றிட தாம் வாழ்வோர் எளியரை இன்னல் செய்வோர் – யுத்4-மிகை:41 70/4

TOP


எளியவர் (3)

சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன் – அயோ:11 109/2
புறம் திறம்ப எளியவர் பொங்குதல் – கிட்:7 106/2
ஏமம் சார எளியவர் யாவரும் – யுத்1:14 41/1

TOP


எளியவர்-திறத்து (1)

எளியவர்-திறத்து இவை எண்ணல் ஏயுமோ – யுத்1:4 94/4

TOP


எளியவர்க்கு (1)

யாவர்க்கு ஆயினும் எளியவர்க்கு ஆயினும் – ஆரண்:3 21/2

TOP


எளியவோ (2)

இரைத்து வீங்குவ மானிடற்கு எளியவோ என்றான் – ஆரண்:7 73/4
மலையுமே எளியவோ நான் பறித்தற்கு மறு இல் மைந்தன் – யுத்3:29 35/2

TOP


எளியள் (3)

எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – பால:10 68/2
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – சுந்:14 49/2
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா – யுத்1:9 77/2

TOP


எளியன் (1)

அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – சுந்:2 100/4

TOP


எளியனோ (2)

நின் கணால் நோக்கி காண்டற்கு எளியனோ நினக்கு பின்னோன் – யுத்1:3 121/3
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – யுத்3:26 51/4

TOP


எளியாரிடை (1)

எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – பால:24 20/4

TOP


எளியெனோ (1)

அல்லெனோ எளியெனோ யான் அளியத்தேன் இறக்கலாதேன் – யுத்2:17 42/4

TOP


எளியேம் (1)

கண்ணனே எளியேம் இட்ட கவசமே கடலே அன்ன – யுத்3:31 71/1

TOP


எளியேன் (2)

என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் – அயோ:4 58/3
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான் – சுந்:2 81/4

TOP


எளியேனோ (2)

எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ – யுத்3:22 208/4
இறந்தாய் உன்னை கண்டும் இருந்தேன் எளியேனோ – யுத்3:22 210/4

TOP


எளியை (1)

எல்லாரும் பகைஞரே யார் முகத்தே விழிக்கின்றாய் எளியை ஆனாய் – யுத்4:38 9/4

TOP


எளியோர் (1)

ஏதி ஒன்றால் தேரும் அஃதால் எளியோர் உயிர் கோடல் – சுந்:8 43/1

TOP


எளியோரின் (1)

இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின்
வந்த கருத்து என் சொல்லுதி என்றான் மருள்கின்றான் – ஆரண்:11 2/3,4

TOP


எளியோரை (1)

மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரை
கொன்றனர் நுகர்ந்த பொருளின் கடிது கொன்ற – ஆரண்:9 7/3,4

TOP


எளிவந்த (1)

வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என் – பால:6 7/3

TOP


எளிவந்தோர்-மேல் (1)

செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கிட்:10 62/4

TOP


எளிவரவு (1)

எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா – சுந்:12 11/2

TOP


எளிவரும் (3)

தாம் உற எளிவரும் தகைமையார் அலர் – யுத்1:4 80/1
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம் – யுத்1:7 22/2
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான் – யுத்4:41 113/1

TOP


எற்காக (1)

எந்தாயே எற்காக நீயும் இறந்தனையால் – ஆரண்:13 95/3

TOP


எற்கு (18)

எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றினுள் – பால:0 2/2
இவனில் வேறு மற்று இல்லை எற்கு எனா – பால-மிகை:6 5/3
எற்கு அருள் என்றலோடும் இயம்பலன் யாதும் பின்னர் – பால-மிகை:11 13/2
நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – அயோ:1 69/4
இராமனை பயத்த எற்கு இடர் உண்டோ என்றாள் – அயோ:2 54/4
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் – அயோ:4 136/2
உன்னும் எற்கு உணர்த்தினான் – ஆரண்:1 65/4
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ – கிட்:3 16/2
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கிட்:3 78/3
என் எனக்கு அரியது எ பொருளும் எற்கு எளிது அலால் – கிட்:4 20/1
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கிட்:11 86/4
திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு
உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான் – கிட்:11 106/3,4
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கிட்:13 38/4
தேவ நின் கண்ட எற்கு அரிது எனோ தேரினே – கிட்-மிகை:7 7/4
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால் – சுந்:5 13/3
என்றலும் இவை சொல்லியது எற்கு ஒரு – சுந்:12 102/1
ஏனவர்க்கு வேண்டின் எளிது ஒன்றோ எற்கு அன்பர் – யுத்1:3 172/1
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – யுத்3:24 28/4

TOP


எற்கே (1)

பெற்றவள் இளவல் எற்கே என்றனள் பிதா முன் என்றான் – பால-மிகை:11 38/3

TOP


எற்பு (2)

எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள் இது நிற்க – சுந்:2 198/1
எற்பு உடை குன்றம் ஆம் இலங்கை ஏழை நின் – யுத்1:4 53/2

TOP


எற்ற (21)

பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும் – அயோ:3 18/3
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும் – ஆரண்:1 30/4
எடுத்து அரக்கரை எறிதலும் அவர் உடல் எற்ற
கொடி திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த – சுந்:7 41/1,2
எற்றினன் மாருதி எற்ற
உற்று எழுவோரும் உலந்தார் – சுந்:13 54/3,4
கரங்களால் எற்ற நொந்தேம் காவலோய் என்னலோடும் – சுந்-மிகை:14 9/3
ஏயின தூதன் எற்ற பற்று விட்டு இலங்கை தெய்வம் – யுத்1:9 79/3
எற்ற வீந்தனன் என்ன இயம்பினார் – யுத்2:15 88/4
கருப்பை-போல் குரங்கு எற்ற கதிர் சுழல் – யுத்2:15 92/1
கடும் குரங்கு இரு கையால் எற்ற கால் வய – யுத்2:15 121/1
எற்ற வீழ்ந்தன எயிறு இளித்து ஓடின வானர குலம் எல்லாம் – யுத்2:16 334/4
அடைந்தன கவி குலம் எற்ற அற்றன – யுத்2:18 92/1
இரிந்தார் திசைதிசை எங்கணும் யானை பிணம் எற்ற
நெரிந்தார்களும் நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால் – யுத்2:18 163/1,2
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் – யுத்2:18 263/2
எழு தொடர் மரங்களால் எற்ற முற்றிய – யுத்2:19 41/1
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை – யுத்2:19 51/4
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல் – யுத்2:19 65/3
எற்ற பொரு தேர் பொடி எய்தியதால் – யுத்3:20 81/4
தூக்கினார் சுழற்றினார் மேல் சுற்றினார் எற்ற எற்ற – யுத்3:22 132/3
தூக்கினார் சுழற்றினார் மேல் சுற்றினார் எற்ற எற்ற
நீக்கினார் நெருக்கினார் மேல் நெருக்கினார் நீங்கினார் மேல் – யுத்3:22 132/3,4
மீட்டும் அ கையால் வீசி செவி தலத்து எற்ற வீழ்ந்தான் – யுத்3:22 137/1
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் – யுத்3:28 44/2

TOP


எற்றலின் (1)

எண் நக பறித்து எறிதலின் எற்றலின் இற்ற – கிட்:7 58/3

TOP


எற்றலும் (3)

கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும்
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும் – கிட்:3 60/2,3
ஈட்டி வானத்து இடி என எற்றலும்
கோட்டும் வில்லும் கொடியும் வய பரி – யுத்2:15 72/2,3
நெற்றி மேலும் நெடும் கரத்து எற்றலும்
இற்று மால் வரை என்ன விழுந்தனன் – யுத்2:15 78/3,4

TOP


எற்றலோடும் (1)

இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும்
திசை திறந்து அண்டம் கீற சிரித்தது செம் கண் சீயம் – யுத்1:3 127/3,4

TOP


எற்றவும் (1)

என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும் இறவா – யுத்2:15 166/1

TOP


எற்றாம் (1)

எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ – சுந்:10 32/3

TOP


எற்றான் (1)

பிடித்து நின்றேயும் எற்றான் வெறுங்கையான் பிழையிற்று என்னா – யுத்3:22 136/2

TOP


எற்றி (20)

கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே – அயோ:3 51/4
கொண்டு தம் வயிறு எற்றி எற்றி விளிப்ப போன்றன கோழியே – அயோ:3 51/4
இன குறும்பு யாவையும் எற்றி யாவர்க்கும் – அயோ:11 48/2
இடிப்பு ஒத்த முழக்கின் இரும் சிறை வீசி எற்றி
முடி பத்திகளை படி இட்டு முழங்கு துண்டம் – ஆரண்:13 21/1,2
ஈனம் உறு பற்றலரை எற்றி எயில் மூதூர் – சுந்:6 2/1
எற்றி மாருதி தட கைகளால் விசைத்து எறிய – சுந்:7 42/4
ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால் – சுந்:9 35/4
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன – சுந்:10 37/2
முழு முரசு எற்றி கொற்ற வள்ளுவர் முடுக்க முந்தி – சுந்:14 50/2
ஏழினோடு எற்றி கொல்லும் சிலவரை எட்டு திக்கும் – யுத்1:3 140/3
இ புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி
அ புறத்து அண்டம்-தோறும் தடவின சில கை அம்மா – யுத்1:3 142/3,4
எற்றி எங்களை ஏண் நெடும் தோள் இற – யுத்1:9 63/2
ஏந்து_இழை-தன்னை கண்ணுற்று எதிர்ந்தவர் தம்மை எற்றி
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – யுத்1:14 34/1,2
இரும் படை கடிப்பு எடுத்து எற்றி ஏகுக – யுத்2:16 95/1
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான் – யுத்2:19 1/2,3
எற்றி பெயர்வானை இட கையினால் – யுத்3:20 92/1
மொய் நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் அரக்கர் முன்பர் – யுத்3:21 14/4
இருவர் என்றவர் தம்மையும் ஒரு கையோடு எற்றி
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய – யுத்3:30 29/2,3
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை – யுத்3:31 4/1,2
சுந்தர கண்களை எற்றி துள்ளினார் – யுத்4:40 69/4

TOP


எற்றிட (3)

முடித்தலத்தினில் எற்றிட மூளைகள் – யுத்2:15 67/3
எண்ணுறு படைக்கலம் இழுக எற்றிட
நண்ணுறு பொறிகளும் படைக்கு நாயகர் – யுத்2:16 97/1,2
சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல் – யுத்3:31 117/1

TOP


எற்றிய (3)

எற்றிய வயிற்றள் பாரினிடை விழுந்து ஏங்குகின்றாள் – ஆரண்:10 63/2
எற்றிய முரசு ஒலி ஏங்கும் சங்கு இசை – ஆரண்:15 8/2
எற்றிய கால காற்றால் மின்னொடும் இடியினோடும் – யுத்3:28 53/3

TOP


எற்றின (6)

எய்த எற்றின எறிந்தன ஈர்த்தன இகலின் – சுந்:7 50/1
எறிந்த எய்தன எற்றின குத்தின ஈர்த்தன படை யாவும் – யுத்1:3 83/1
இடித்த எற்றின எண்_இல் அரக்கரை – யுத்2:15 25/3
எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான் – யுத்2:16 176/4
எற்றின எறிந்த வல்லை ஏயின எய்த பெய்த – யுத்3:22 125/1
எற்றின முரசினோடும் ஏழ்_இரு_நூறு கோடி – யுத்4:35 2/1

TOP


எற்றினன் (5)

பயம் கொள புடைத்து எற்றினன் குத்தினன் பலகால் – கிட்-மிகை:7 2/4
எற்றினன் அஃது அவன் வில்லினில் ஏற்றான் – சுந்:9 49/4
எற்றினன் மாருதி எற்ற – சுந்:13 54/3
எற்றினன் குத்தினன் எறுழ் வெம் கைகளால் – யுத்2:16 259/4
எற்றினன் இவனை மீள விடவொண்ணாது என்று சொல்லி – யுத்2-மிகை:16 24/2

TOP


எற்றினனால் (1)

எண் தோளனும் உட்கிட எற்றினனால் – யுத்3:20 89/4

TOP


எற்றினார் (3)

கைகளின் மதர் நெடும் கண்கள் எற்றினார் – அயோ:4 166/4
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எ மருங்கும் – சுந்:12 121/2
யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார் – யுத்4-மிகை:41 216/4

TOP


எற்றினான் (7)

நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான்
செய்ய தாமரை செல்வியை தீம் புனல் – பால:18 25/2,3
எற்றினான் அவனும் வான் இடியின் நின்று உரறினான் – கிட்:5 10/4
எற்றினானை நேர் எற்றினான் அவன் – கிட்:15 7/3
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும் – யுத்1:3 127/3
எயிறு அலைத்த கரதலத்து எற்றினான்
அயில் தலை தொடர் அங்கையன் சிங்க ஊன் – யுத்2:16 61/2,3
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – யுத்2:16 181/3
இன்னல் நெஞ்சினொடு இந்தனத்து எற்றினான் – யுத்4:38 31/4

TOP


எற்றினானை (1)

எற்றினானை நேர் எற்றினான் அவன் – கிட்:15 7/3

TOP


எற்று (5)

எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும் – பால:18 11/2
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான் – அயோ:8 11/4
தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை – சுந்:1 75/3
எற்று வான் திரை கடலொடும் பொருது சென்று ஏற – யுத்3:22 176/3
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் தொழுது சூழ்ந்தான் – யுத்4-மிகை:42 45/4

TOP


எற்று-மின் (2)

எற்று-மின் என நால்வரை ஏவினான் – யுத்1:14 39/4
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – யுத்2:19 39/1

TOP


எற்றுக (2)

யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – யுத்4:35 1/4
எவ்வம் இன்று அறை பறை எற்றுக என்றிட – யுத்4-மிகை:41 215/4

TOP


எற்றுகிற்றிலென் (1)

ஏ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால் – அயோ:11 71/2,3

TOP


எற்றுகின்றன (1)

எற்றுகின்றன எய்த எறிந்தன – யுத்2:19 136/2

TOP


எற்றுண்டும் (1)

எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன – யுத்2:17 40/2

TOP


எற்றுதிர் (4)

மழையின் மா முரசு எற்றுதிர் வல் என்றான் – ஆரண்:7 23/3
எற்றுதிர் எற்றுதிர் என்பார் – சுந்:13 47/2
எற்றுதிர் எற்றுதிர் என்பார் – சுந்:13 47/2
எற்றுதிர் பற்றுதிர் எறிதிர் என்று இடை – யுத்1:4 34/3

TOP


எற்றுதும் (1)

எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல் – யுத்3:26 73/2

TOP


எற்றும் (11)

எற்றும் கையினை நிலத்தினில் இணை தடம் கொங்கை – ஆரண்:6 91/2
எற்றும் கையினை நிலத்தொடும் எரி பொறி பறப்ப – கிட்:7 68/1
எற்றும் நும் அரசு எய்துவையாம் என – கிட்:7 100/3
ஆழி மால் வரையோடு எற்றும் சிலவரை அண்ட கோள – யுத்1:3 140/1
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி – யுத்2:16 173/2
தேரிடை எற்றும் எட்டு திசையினும் செல்ல சிந்தும் – யுத்2:16 174/3
எற்றும் திரள் தோளவன் ஏகினனால் – யுத்2:18 44/4
முலை குவட்டு எற்றும் கையாள் முழை திறந்து அன்ன வாயாள் – யுத்2:18 265/2
எற்றும் வானின் எடுத்து எறியும் எதிர் – யுத்2:19 140/2
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும்
பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும் – யுத்2:19 223/3,4
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – யுத்3:31 95/4

TOP


எற்றுமால் (2)

இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால்
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு – சுந்:9 34/2,3
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால் – சுந்:9 34/4

TOP


எற்றுவ (1)

இல்லை மற்று எறிய தக்க எற்றுவ சுற்றும் என்ன – யுத்2:16 177/3

TOP


எற்றுவது (1)

எற்றுவது அன்றியே இவனை கண்டு இறை – யுத்1:4 37/3

TOP


எற்றுவர் (2)

கரத்தினால் விசைத்து எற்றுவர் கடிப்பர் நின்று இடிப்பர் – கிட்:7 55/2
எய்வர் சிலர் எறிவர் சிலர் எற்றுவர் சுற்றுவர் மலைகள் பலவும் ஏந்தி – யுத்3:31 97/2

TOP


எற்றுவாம் (1)

எற்றுவாம் பிடித்து ஏந்துதும் என்குநர் – ஆரண்:7 16/1

TOP


எற்றுவார் (1)

தாள் துணை பிடித்து அகன் தரையின் எற்றுவார் – யுத்1:5 23/4

TOP


எற்றுவான் (4)

அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும் – அயோ:12 54/3
எற்றுவான் எடுத்து எழுதலும் பிழைத்து – கிட்:3 67/3
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி – கிட்:7 65/2
இழிந்து காலினின் எற்றுவான் – யுத்2:16 114/4

TOP


எற்றுவென் (3)

எடுத்து பாரிடை எற்றுவென் பற்றி என்று இளவல் – கிட்:7 63/1
எற்றுவென் என எழு அனுமன் ஏந்தினான் – சுந்:9 31/4
இனி என் எற்றுவென் களிற்றினோடு எடுத்து என எழுந்தான் – யுத்3:22 169/2

TOP


எற்றுவேன் (1)

எற்றுவேன் என்று உரைக்கும் இரைக்குமால் – யுத்4:37 44/4

TOP


எற்றுறு (2)

எற்றுறு முரசும் வில் நாண் ஏறவிட்டு எடுத்த ஆர்ப்பும் – சுந்:7 12/1
எறிவன எய்வ பெய்வ எற்றுறு படைகள் யாவும் – யுத்3:22 28/2

TOP


எற்றே (4)

எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – அயோ:4 37/4
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய – அயோ:4 60/1
புன்மை தெரிப்பின் வேறு இனி எற்றே புகல் வேலோய் – ஆரண்:11 4/4
எற்றே படை வீரரை எண்ணிலமால் – யுத்3:27 19/2

TOP


எற்றை (1)

எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும் – யுத்1:3 2/1

TOP


எற்றையோர்க்கும் (1)

எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா – யுத்4:38 33/3

TOP


எறி (86)

இடை இற மகளிர்கள் எறி புனல் மறுக – பால:2 43/1
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – பால:6 12/1
ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே – பால:10 76/2
ஈறு இல் ஓதையினொடும் எறி திரை பரவை மேல் – பால:20 15/3
எஞ்சல்_இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம் – பால:23 77/1
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – பால:24 8/1
எறி கடல் உலகம்-தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம் – பால-மிகை:0 42/1
காற்று எறி கடல் என களிப்பின் ஓங்கினர் – பால-மிகை:14 6/4
இற்ற அன்றினும் எறி மழுவாளவன் இழுக்கம் – அயோ:1 41/3
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார் – அயோ:4 173/4
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – அயோ:6 30/4
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – அயோ:6 35/4
களை கட்டவர் தளை விட்டு எறி குவளை தொகை கண்டான் – அயோ:7 5/4
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – அயோ:8 15/2
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்த – அயோ:10 17/3
எறி பகட்டு_இனம் ஆடுகள் ஏற்றை மா – அயோ:11 13/1
எஃகு எறி செரு_முகத்து ஏற்ற தெவ்வருக்கு – அயோ:11 104/1
துடி எறி நெறிகளும் துறையும் சுற்றுற – அயோ:13 13/1
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களை – அயோ:13 13/3
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான் – அயோ:13 13/4
இ கரை இரைத்த சேனை எறி கடல் முகந்து வெஃகி – அயோ:13 57/1
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – அயோ:14 82/4
இன்ன ஆய எறி கடல் சேனையும் – அயோ-மிகை:14 2/1
கரத்து எறி படையினர் கமலத்தோன் தரும் – ஆரண்:7 39/2
ஆன்று அமை எறி படை அழுவத்து ஆர்கலி – ஆரண்:7 51/1
என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா – ஆரண்:7 74/1
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே – ஆரண்:7 104/4
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – ஆரண்:8 8/1
இந்துவின் முகத்தர் எறி நீரில் எழு நாள – ஆரண்:10 53/2
எண் சுழன்றது சுழன்ற அ எறி கடல் ஏழும் – ஆரண்:13 73/2
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கிட்:12 31/4
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கிட்:17 25/1
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை – சுந்:1 39/1
எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில – சுந்:4 41/3
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – சுந்:6 45/4
கழை தொடர் வனம் எரியுண்டால் என எறி படைஞர் கலந்தார் – சுந்:7 23/4
பிறக்க நின்று எறி படைகளை தட கையால் பிசையும் – சுந்:7 38/4
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – சுந்:10 30/3
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – சுந்:11 60/2
முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர் – சுந்:12 14/3
எரிந்து வேகின்ற ஒத்தது எறி திரை பரவை – சுந்:13 27/4
ஏற்று அரும் கரங்கள் பல் வேறு எறி திரை பரப்பின் தோன்ற – யுத்1:3 149/2
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் – யுத்1:4 90/3
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை – யுத்1:4 108/1
இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும் – யுத்1:5 43/1
இரந்து வேண்டுதி எறி திரை பரவையை என்றான் – யுத்1:5 75/4
ஏழு சென்றன வந்திலன் எறி கடற்கு இறைவன் – யுத்1:6 3/4
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான் – யுத்1:6 6/3
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான் – யுத்1:6 7/4
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி – யுத்1:9 86/2
காமமே முதல் குறும்பு எறி கடவுளர் முனிவர் – யுத்1-மிகை:3 4/3
ஏற்றமோடு எழுந்தனர் எறி திரை கடல் – யுத்1-மிகை:8 1/2
வென்றி வானர வீரர் விசைத்து எறி
குன்றும் மா மரமும் கொடும் காலனின் – யுத்2:15 58/1,2
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி – யுத்2:15 140/4
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா – யுத்2:15 147/3
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – யுத்2:17 77/3
குடைந்து எறி கால் பொர பூட்கை குப்பைகள் – யுத்2:18 92/2
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து எறி
கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ – யுத்2:18 104/2,3
இரு தொடை புரசையொடு இறுபவர் எறி படை – யுத்2:18 129/2
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன – யுத்2:18 132/2
புடை கொண்டு எறி குருதி கடல் புணர்கின்றன பொறி வெம் – யுத்2:18 150/3
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம் – யுத்2:18 186/2
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – யுத்2:19 197/1
இழிந்து எழும் காளமேகம் எறி கடல் அனைய மற்றும் – யுத்2:19 217/1
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – யுத்2:19 219/2
எறி கடல் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து – யுத்2-மிகை:18 31/3
இரு நிலம் கிழிய பாயும் எறி கடல் இரைப்பு தீர – யுத்2-மிகை:19 6/1
பாரோடும் அடுத்து எறி பண்பிடையே – யுத்3:20 75/4
யானை-மேல் பறை கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி – யுத்3:22 6/1
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற – யுத்3:22 148/1
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – யுத்3:22 227/1
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள் – யுத்3:24 97/1
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – யுத்3:25 19/4
எறி படை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை ஊரும் – யுத்3:26 8/2
விண்டு எறி கால் பொர மறிந்து வீற்றுறும் – யுத்3:27 53/3
இங்கு வந்து நீர் வினாயது என் எறி திரை பரவை – யுத்3:30 42/1
இரியலுற்றனர் மற்றையோர் யாவரும் எறி நீர் – யுத்3:31 30/3
ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால் – யுத்3:31 104/4
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – யுத்3:31 105/2
எறி படை அரக்கர் என்னும் எண் இலா வெள்ள சேனை – யுத்3-மிகை:28 8/2
பூ வாய் வாளி செல் எறி காலை பரி பொன்ற – யுத்4:33 8/1
துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய – யுத்4:37 94/4
மேருவின் கொடுமுடி வீசு கால் எறி
போரிடை ஒடிந்து போய் புணரி புக்கு-என – யுத்4:37 149/1,2
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும் – யுத்4:41 22/3
வெவ் வெயில் எறி மணி வீதி எங்கணும் – யுத்4-மிகை:41 215/3
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம் – யுத்4-மிகை:42 73/1

TOP


எறி-தொறும் (1)

ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – யுத்1:3 82/2

TOP


எறி-தோறும் (1)

ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும்
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – யுத்1:3 82/2,3

TOP


எறி-மின் (2)

எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின் – சுந்:12 1/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – யுத்2:19 39/1

TOP


எறிக்கும் (5)

எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால் – பால:14 10/3
இழையிடை இள வெயில் எறிக்கும் அ வெயில் – பால:14 13/1
முத்தினால் முழுநிலா எறிக்கும் மொய்ம் மணி – பால:14 16/1
எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம் – ஆரண்:13 87/2
எறிக்கும் வெம் கதிரோடு உலகு ஏழையும் – யுத்3:29 32/3

TOP


எறிகுவென் (1)

எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல் – யுத்2:16 195/1

TOP


எறித்த (3)

பரப்பும் இருள் குறும்பு எறித்த பகல் ஒளியும் கெட துரந்து பருவ மேகத்து – ஆரண்-மிகை:10 2/2
எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில் – சுந்:2 30/1
எறித்த போர் அரக்கர் ஆவி எண்_இலா வெள்ளம் எஞ்ச – யுத்2:16 17/1

TOP


எறித்தலின் (1)

ஏலும் நீள் நிழல் இடை இடை எறித்தலின் படிகம் – கிட்:1 19/1

TOP


எறித்தனனால் (1)

ஏர் மார்பிடை போக எறித்தனனால் – யுத்3-மிகை:20 11/4

TOP


எறித்திட (1)

இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய – சுந்:2 205/2

TOP


எறித்துளது (1)

எல் பகல் எறித்துளது என்ன தோன்றுமால் – சுந்:3 44/2

TOP


எறிதர (4)

சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும் – சுந்:1 35/2
சமைத்தி என்று எறிதர புறங்கையால் தகைந்து – சுந்-மிகை:14 24/2
எண் திசை செவிடு எறிதர சென்று உற்றதால் – யுத்2-மிகை:16 17/4
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் – யுத்3:28 20/3

TOP


எறிதரு (2)

எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – சுந்:7 19/3
என்று இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி – சுந்:10 12/1

TOP


எறிதரும் (1)

எறிதரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள் – பால:2 20/1

TOP


எறிதல் (2)

எல் உயர் பொறி உக எறிதல் மேயினார் – ஆரண்:7 107/4
எல்லையில் தூதரை எறிதல் என்பது – யுத்1:4 94/2

TOP


எறிதலால் (1)

இறை உடை குலிசவேல் எறிதலால் முனம் – கிட்:16 23/3

TOP


எறிதலின் (1)

எண் நக பறித்து எறிதலின் எற்றலின் இற்ற – கிட்:7 58/3

TOP


எறிதலும் (2)

எடுத்து அரக்கரை எறிதலும் அவர் உடல் எற்ற – சுந்:7 41/1
எடுத்த குன்றை இடும்பன் எறிதலும்
ஒடித்த வில்லும் இரதமும் ஒல்லென – யுத்2:15 64/2,3

TOP


எறிதலோடு (1)

எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத – யுத்2:19 56/4

TOP


எறிதற்கு (1)

தொட்டு எறிதற்கு முன்னே துகளாக – சுந்-மிகை:9 4/3

TOP


எறிதிர் (1)

எற்றுதிர் பற்றுதிர் எறிதிர் என்று இடை – யுத்1:4 34/3

TOP


எறிந்த (30)

எறிந்த அ குமரனை இன்னும் கண்ணிற் கண்டு – பால:10 59/3
மு குறும்பு அற எறிந்த வினை வால் முனிவனை – ஆரண்:1 2/3
இந்திரன் முதலினோர் எறிந்த மா படை – ஆரண்:7 41/1
வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை – சுந்:7 7/1
எறிந்த அரக்கன் ஒர் வெற்பை எடுத்தான் – சுந்:9 50/2
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான் – சுந்:9 50/4
எறிந்த இந்திரன் இட்ட வான் சிலையினை எடுத்தான் – சுந்:11 45/4
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ – சுந்:12 66/2
எறிந்த எய்தன எற்றின குத்தின ஈர்த்தன படை யாவும் – யுத்1:3 83/1
விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே – யுத்2:15 24/4
இரக்கம் இல் இராவணன் எறிந்த நாணினால் – யுத்2:15 125/2
எடுக்கின் நானிலத்தை ஏந்தும் இராவணன் எறிந்த நாணால் – யுத்2:15 127/1
அடல் துடைத்தும் என்று அரி குல வீரர் அன்று எறிந்த
திடல் துடைத்தன தசமுகன் சரம் அவை திசை சூழ் – யுத்2:15 195/1,2
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்து – யுத்2:15 206/1
எறிந்த கால் பொர மேருவின் கொடு முடி இடிந்து – யுத்2:15 245/3
எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான் – யுத்2:16 176/4
அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம் – யுத்2:18 123/1
வெவ் விடம் என்ன பொங்கி அவனிடை எறிந்த வீச்சு – யுத்2:18 211/3
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி – யுத்2:19 61/1
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – யுத்2:19 262/1
தலையொடும் போம் விசைத்து எறிந்த சக்கரம் – யுத்3:20 39/4
தூண்டினர் கை விசைத்து எறிந்த தோமரம் – யுத்3:20 40/4
எய்தன எறிந்த யானை ஈர்த்தன கோத்த சோரி – யுத்3:21 12/4
எந்திரம் எறிந்த என்ன ஏவுண்டு புரண்டார் எய்தி – யுத்3:21 16/3
எற்றின எறிந்த வல்லை ஏயின எய்த பெய்த – யுத்3:22 125/1
விண் தலத்து எறிந்த குன்றம் வெறும் துகள் ஆகி வீழ – யுத்3:27 93/3
ஏலும் காட்டின் எறிந்த படைக்கு எலாம் – யுத்3:29 18/2
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – யுத்3:31 76/4
எறிந்த காலையில் வீடணன் அதன் நிலை எல்லாம் – யுத்4:32 28/1
இறுத்தில இராவணன் எறிந்த எய்தன – யுத்4:37 71/2

TOP


எறிந்ததனை (1)

தாள் ஆர் மரம் நீலன் எறிந்ததனை
வாளால் மடிவித்து வலித்து அடர்வான் – யுத்3:20 82/1,2

TOP


எறிந்தது (3)

தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட – யுத்2:19 61/2
சூலம் அந்தகன் எறிந்தது அன்னது துணிந்து சிந்த இடை சொல்லுறும் – யுத்2:19 83/3
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – யுத்3:24 40/4

TOP


எறிந்தவர் (1)

எடுத்தவர் இரைத்தவர் எறிந்தவர் செறிந்தவர் மறங்கொடு எதிரே – யுத்3:31 137/1

TOP


எறிந்தன (19)

இறுத்து எறிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற – அயோ:9 40/3
எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும் – அயோ:11 44/1
எண்_இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே – சுந்:6 20/1
இயக்குற திசை-தோறும் எறிந்தன
வெயில் கதிர் கற்றை அற்று உற வீழ்ந்தன – சுந்:6 38/2,3
எய்த எற்றின எறிந்தன ஈர்த்தன இகலின் – சுந்:7 50/1
எறிந்தன எய்தன இடி உரும் என மேல் – சுந்:8 25/1
வீரன் விட்டு எறிந்தன கடலின் வீழ்வன – சுந்:9 39/2
எறிந்தன நிருதர் வெய்தின் எய்தன படைகள் யாவும் – சுந்:10 25/1
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – யுத்1:3 82/2
அறுத்தனன் அரக்கர் எய்த எறிந்தன அறுத்து அறாத – யுத்2:15 148/1
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை – யுத்2:16 204/3
தூண் எறிந்தன கையெடுத்து ஆடின துணங்கை – யுத்2:16 204/4
எறிந்தன எய்தன எய்தி ஒன்றொடு ஒன்று – யுத்2:18 126/1
எற்றுகின்றன எய்த எறிந்தன
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை – யுத்2:19 136/2,3
கல் எறிந்தன கடை உருமின் கார் என – யுத்3:20 37/1
வில் எறிந்தன கணை விசும்பின் மேகத்து – யுத்3:20 37/2
செல் எறிந்தன என சிதறி வீழ்ந்தன – யுத்3:20 37/3
பல் எறிந்தன தலை மலையின் பண்பு என – யுத்3:20 37/4
குறித்து எறிந்தன எய்தன கூற்றுற – யுத்3:31 132/1

TOP


எறிந்தனர் (7)

எய்தனர் எறிந்தனர் எரியும் நீருமாய் – பால:8 33/1
எறிந்தனர் எய்தனர் எண்_இறந்தன – சுந்:9 30/1
எடுத்து எறிந்தனர் எழு மழு சிலர் சிலர் நெருக்கி – சுந்-மிகை:7 7/1
தொடுத்து எறிந்தனர் சூலங்கள் சுடு கதை படையால் – சுந்-மிகை:7 7/2
எத்த மேல் செல எறிந்தனர் பிறிந்தனர் இமையோர் – யுத்2:15 188/4
எய்தனர் நிருதர் கல்லால் எறிந்தனர் கவிகள் ஏந்தி – யுத்2:16 170/1
பூண் எறிந்தனர் படியிடை பொடித்து என்ன – யுத்2:16 204/2

TOP


எறிந்தனர்கள் (1)

எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன் நின்று – யுத்1:12 25/3

TOP


எறிந்தனவும் (1)

எறிந்தனவும் எய்தனவும் எடுத்தனவும் பிடித்தனவும் படைகள் எல்லாம் – யுத்3:31 99/1

TOP


எறிந்தனன் (6)

பற்றி தாளொடு தோள் பறித்து எறிந்தனன் பாரின் – சுந்:7 30/1
கதுமென வாலி சேய் மேல் எறிந்தனன் கரும் கல் பாறை – சுந்-மிகை:14 12/2
நாண் எறிந்தனன் சிலையினை அரக்கியர் நகு பொன் – யுத்2:16 204/1
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே – யுத்2:16 250/4
கொல் என எறிந்தனன் குறைவு இல் நோன்பினோர் – யுத்2:16 254/3
வாளின் எறிந்தனன் மா கடல் போலும் – யுத்3:26 40/3

TOP


எறிந்தனை (1)

இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை – யுத்3:29 60/1

TOP


எறிந்தார் (7)

எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய – ஆரண்:7 89/1
எய்தார் பலர் எறிந்தார் பலர் மழு ஓச்சினர் எழுவால் – ஆரண்:7 97/1
இறுகின நிதியின் கிழவன் இசை கெட அளகை எறிந்தார்
தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – சுந்:7 16/3,4
முறைமுறை படைகள் எறிந்தார் முடை உடல் மறிய முறிந்தார் – சுந்:7 26/4
அதுபொழுது அவர் அது கண்டார் அடு படை பலவும் எறிந்தார்
கதி கொடு சிலவர் தொடர்ந்தார் கணை பலர் சிலைகள் பொழிந்தார் – சுந்-மிகை:7 3/1,2
மதியொடு சிலவர் வளைந்தார் மழு அயில் சிலவர் எறிந்தார் – சுந்-மிகை:7 3/4
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – யுத்3:24 40/4

TOP


எறிந்தாரும் (1)

எறிந்தாரும் ஏறுபடுவாரும் இன்ன பொருள் கண்டு இரங்குபவரும் – யுத்2:19 260/1

TOP


எறிந்தான் (22)

இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – ஆரண்:12 61/4
சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் மறம் தோற்றிலாதான் – ஆரண்:13 31/4
மோகம் படைத்தான் உளைவு எய்த முகத்து எறிந்தான் – ஆரண்:13 34/4
பாய்ந்தான் அவன் பல் மணி தண்டு பறித்து எறிந்தான்
எய்ந்து ஆர் கதி தேர் பரி எட்டினொடு எட்டும் எஞ்சி – ஆரண்:13 38/1,2
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – ஆரண்:13 41/4
ஏய்வு இலாதது ஓர் பயம் வர சிலையின் நாண் எறிந்தான் – கிட்:4 12/4
பற்றி கொள்ளா விண்ணில் எறிந்தான் பழி இல்லான் – சுந்:2 87/4
உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார் – சுந்:7 29/4
எடுத்து ஒருவன்-தனை விண்ணில் எறிந்தான் – சுந்:9 53/4
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான்
கந்துகம் என கடிது எழுந்து எதிர் கலந்தான் – யுத்1:12 23/3,4
தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான் தீய – யுத்2:15 142/1
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான் – யுத்2:15 205/4
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான்
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – யுத்2:15 224/2,3
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான்
வெப்போ என வெயில் கால்வன அயில் வெம் கணை விசையால் – யுத்2:18 165/2,3
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான் – யுத்2-மிகை:15 32/4
சிங்க_ஏறு அன்ன இலக்குவன் சிலையை நாண் எறிந்தான் – யுத்3:22 76/4
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி – யுத்3:27 85/4
எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான் – யுத்4:32 27/4
எல்லாம் நெடும் கரத்தால் எடுத்து எறிந்தான் செரு அறிந்தான் – யுத்4:37 54/4
தண்டு கொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடை தலையான் – யுத்4:37 105/4
நயம் படைப்பென் என்று ஒரு கதை நாதன் மேல் எறிந்தான் – யுத்4-மிகை:37 8/4
தொண்டை வாய் உலர்ந்து அலமர தொடு வில் நாண் எறிந்தான் – யுத்4-மிகை:41 32/4

TOP


எறிந்தான்-தனை (1)

எறிந்தான்-தனை நோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல் – ஆரண்:13 35/1

TOP


எறிந்தானும் (1)

மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும்
தொடை பேரா துயிலானை துயில் எழுப்பி கொணர்க என்றான் – யுத்2:16 50/3,4

TOP


எறிந்திட்டு (2)

ஏங்க நாண் எறிந்திட்டு இடையீடு இன்றி – யுத்2:15 69/2
எழு கரும் கடல் கரை எறிந்திட்டு ஊழி நாள் – யுத்2-மிகை:16 18/1

TOP


எறிந்திட (4)

புரந்தரன் தலை பொதிர் எறிந்திட புயல் வானில் – சுந்:11 35/1
எறிந்திட விழுந்து இரவி சேய் அறிவு சோர்வுற்று – யுத்1-மிகை:12 2/1
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார் – யுத்2:19 64/2
எ திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி – யுத்4-மிகை:37 14/2

TOP


எறிந்திடின் (1)

சூலம் வாங்கிடின் சுடர் மழு எறிந்திடின் சுடர் வாள் – யுத்3:31 11/1

TOP


எறிந்து (42)

தேக்கு எறிந்து வருதலின் தீம் புனல் – பால:1 10/3
யாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால் – பால:4 8/1
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா – பால:7 36/2
முரசு எறிந்து அதிர் கழல் முழங்கு தானை அ – பால:13 65/3
கடக கை எறிந்து தம்மில் கரும் கழல் வீரர் நக்கார் – பால:16 18/4
போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே – அயோ:10 45/4
சின குறும்பு எறிந்து எழு காம தீ அவித்து – அயோ:11 48/1
இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன் – அயோ:11 97/4
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – ஆரண்:12 80/4
சிரத்தின்-மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர் – கிட்:7 55/4
வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால் – கிட்:7 57/3
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கிட்:14 69/4
ஊழியின் இறுதியின் உரும் எறிந்து என – சுந்:5 54/1
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர் – சுந்:7 5/2
அ தடம் பெரும் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான் – சுந்:11 50/4
குன்று இரு கை கொடு எறிந்து அவர் கொற்றம் – சுந்-மிகை:9 2/3
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – யுத்1:2 117/4
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் – யுத்1:3 51/3
கூர் உடை எயிற்று கோள் மா சுறவு_இனம் எறிந்து கொல்ல – யுத்1:8 23/1
அருவி மால் வரை விட்டு எறிந்து ஆர்த்தலால் – யுத்1-மிகை:8 3/2
எடுத்து உக இராவணன் எறிந்து இகலின் ஆர்த்தான் – யுத்1-மிகை:12 1/4
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும் – யுத்2:15 71/2
அம்பரத்து எறிந்து ஆர்ப்ப அரக்கனும் – யுத்2:15 75/1
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை – யுத்2:16 204/3
சுடர் தோமரம் எறிந்து ஆர்த்தலும் கனல் ஆம் என சுளித்தான் – யுத்2:18 168/1
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – யுத்2:18 188/4
தூண் எறிந்து அனைய விரல்கள் கோதையொடு சுவடு எறிந்தது ஒரு தொழில் பட – யுத்2:19 61/2
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – யுத்2:19 61/3
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – யுத்2:19 61/3
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – யுத்2:19 61/4
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – யுத்2:19 174/3
உச்சிகள் பொதிர் எறிந்து உரம் மடங்கினார் – யுத்2-மிகை:15 17/4
எறிந்து அடல் சிலை வளைத்து ஒரு கணத்திடை எரியின் – யுத்2-மிகை:15 33/1
உட்க நாண் எறிந்து உக முடிவு என சரம் பொழிந்தான் – யுத்2-மிகை:16 43/4
விசை கொள் நாண் எறிந்து மேன்மேல் வெம் கவி தானை வெள்ளம் – யுத்2-மிகை:18 25/3
செம் கையில் பிடித்த வீர சிலையை நாண் எறிந்து தீரா – யுத்2-மிகை:18 27/2
தலை கைக்கொடு எறிந்து தணிந்தனனால் – யுத்3:20 72/4
மெய் நிறத்து எறிந்து கொல்வர் வானர வீரர் வீரர் – யுத்3:21 14/2
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன் – யுத்3:28 11/4
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – யுத்3:30 38/1
எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை – யுத்3:31 10/2
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன் – யுத்4:34 17/1

TOP


எறிந்தும் (1)

எறிந்தும் எய்தும் எழு முளை தண்டு கொண்டு – யுத்2:15 26/1

TOP


எறிந்துழி (1)

எறிந்துழி மற்று ஓர் புன் மயிரேனும் இழவாதீர் – கிட்:17 13/4

TOP


எறிந்தோம் (1)

எறிந்தோம் பகை முழுதும் இனி தீர்ந்தோம் இடர் கடந்தோம் – யுத்3:27 144/3

TOP


எறிப்ப (5)

சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள் – பால:21 13/2
முத்தினின் முழுநிலவு எறிப்ப மொய்ம் மணி – அயோ:2 40/1
வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – சுந்:3 74/4
இடை கலந்த பேர் எயிற்று இளம் பிறைகளும் எறிப்ப
புடை பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள – யுத்3:22 97/2,3
இ கணத்தும் எறிப்ப தடித்து என – யுத்4:37 43/1

TOP


எறிப்பது (1)

எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான் – ஆரண்:13 116/4

TOP


எறிய (21)

ஊதை எறிய ஒசி பூம் கொடி ஒப்பார் – அயோ:4 94/4
உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார் – அயோ:4 110/1,2
எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – ஆரண்:7 89/1,2
குலிசம் எறிய சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான் – ஆரண்:13 42/4
தாக்கிய தணப்பு இல் கால் எறிய தன்னுடை – ஆரண்:15 19/1
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய அன்று – கிட்:5 13/3
கீண்டதால் வான ஏறு எறிய கீழை நாள் – சுந்:3 42/4
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும் – சுந்:6 22/2
எற்றி மாருதி தட கைகளால் விசைத்து எறிய – சுந்:7 42/4
கான் இற மலை கொணர்ந்து எறிய கார் கடல் – யுத்1:8 12/2
சிந்துர தட வரை எறிய சேணிடை – யுத்1:8 13/1
இல்லை மற்று எறிய தக்க எற்றுவ சுற்றும் என்ன – யுத்2:16 177/3
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும் – யுத்2:16 297/3
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள் – யுத்2:18 59/3
இறை அற்றைய முனிவில் படை எறிய புடை எழு பொன் – யுத்2:18 141/3
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல் – யுத்2:19 65/3
முலை குவட்டு அவர் கன்னியர் முன்றிலின் எறிய
விலக்க அரும் விறலாளி கண்டு அவர் உயிர் விளிந்தார் – யுத்2-மிகை:16 36/3,4
திசை முகம் கிழிய தேவர் சிரம் பொதிர் எறிய திண் தோள் – யுத்2-மிகை:18 25/1
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின் – யுத்3:22 36/3
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி – யுத்3:27 91/2
முன்னது ஆக்கிய கரங்களும் முதிர் பொதிர் எறிய
சின்னமாக்கினன் அது கண்டு அங்கு அரக்கனும் சினந்தான் – யுத்4-மிகை:37 9/3,4

TOP


எறியலுற்ற (1)

குறித்துற எறியலுற்ற காலையில் குன்றம் ஒன்று – யுத்2:16 192/2

TOP


எறியவே (2)

தீ முக திரி சிகை படை திரித்து எறியவே – ஆரண்:1 25/4
எஞ்சுற கடிது எடுத்து எறியவே நளன் – யுத்1:8 9/2

TOP


எறியா (2)

எடுத்த தண்டை பறித்து எறியா இகல் – யுத்2:15 76/2
பற்றி கிளர் தண்டு பறித்து எறியா
வெற்றி கிளர் கைக்கொடு மெய் வலி போய் – யுத்3:20 92/2,3

TOP


எறியாத-முன் (1)

ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான் – யுத்2:18 166/2

TOP


எறியாது (1)

கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – பால:5 48/4

TOP


எறியும் (13)

மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – பால:3 11/4
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – பால:3 13/4
இருபத்தொரு படிகால் இமிழ் கடல் ஒத்து அலை எறியும்
குருதி புனல் அதனில் புக முழுகி தனி குடைவான் – பால:24 13/3,4
பித்த மயக்கு ஆம் சுறவு எறியும் பிறவி பெரிய கடல் கடக்க – அயோ:6 25/3
கலித்தார்கள் உம்பர் ஓட கடையுகத்து எறியும் காலின் – சுந்-மிகை:10 4/2
குன்று கொண்டு எறியும் பாரில் குதிக்கும் வெம் கூலம் பற்றி – யுத்2:16 173/1
ஊரில் செல எறியும் மிதித்து உழக்கும் முகத்து உதைக்கும் – யுத்2:18 159/4
எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – யுத்2:19 68/2
எற்றும் வானின் எடுத்து எறியும் எதிர் – யுத்2:19 140/2
இலக்குவன் கொடுமரத்திடை எறியும் வெம் பகழி – யுத்2-மிகை:16 36/1
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே – யுத்3:20 42/4
தோல் பிடித்து அரக்கரை எறியும் சூர் முசு – யுத்3:20 43/3
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன – யுத்3:24 60/4

TOP


எறிவர் (5)

எடுப்பர் பற்றி உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர்
கொடுப்பர் வந்து உரம் குத்துவர் கைத்தலம் குளிப்ப – கிட்:7 56/1,2
வேல் பிடித்து எறிவர் அ முசுவை வெம் கணார் – யுத்3:20 43/4
மொய் நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் அரக்கர் முன்பர் – யுத்3:21 14/4
எய்வர் சிலர் எறிவர் சிலர் எற்றுவர் சுற்றுவர் மலைகள் பலவும் ஏந்தி – யுத்3:31 97/2
மூவர் தலைகள் பொதிர் எறிவர் அற முதல்வ – யுத்3:31 165/3

TOP


எறிவல் (1)

சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற – யுத்3:28 49/3

TOP


எறிவன (2)

வெள்ளி வேல் எறிவன போன்ற மேகங்கள் – கிட்:10 16/2
எறிவன எய்வ பெய்வ எற்றுறு படைகள் யாவும் – யுத்3:22 28/2

TOP


எறிவான் (2)

படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான்
மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய் – அயோ:4 56/1,2
எறிவான் உயர் சூலம் எடுத்தலும் இன்னே – யுத்2:18 248/1

TOP


எறிவு (2)

குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவு உற்று – அயோ:10 28/1
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால் – கிட்:7 65/3

TOP


எறிவென் (1)

ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – பால:7 34/4

TOP


எறுப்பு (1)

எறுப்பு_இனம் கடையுற யானையே முதல் – ஆரண்:15 2/1

TOP


எறுப்பு_இனம் (1)

எறுப்பு_இனம் கடையுற யானையே முதல் – ஆரண்:15 2/1

TOP


எறுழ் (29)

எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ – ஆரண்:4 10/3
எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி – கிட்:4 2/3
எறுழ் வலி கணவனை எய்தி யாறு எலாம் – கிட்:10 115/3
இணர் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலி தடம் தோள் எந்தாய் – கிட்:11 87/3
ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த – கிட்:12 2/1
எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலி தூமிரன் இறுத்தான் – கிட்:12 6/4
மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான் – கிட்-மிகை:12 3/4
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும் – சுந்:3 91/3
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை – சுந்:3 93/1
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – சுந்:3 94/3
இலங்கு வெம் சினத்து அம் சிறை எறுழ் வலி கலுழன் – சுந்:9 2/1
இல்லை இல்லையால் எறுழ் வலிக்கு யாரொடும் இகல – சுந்:11 37/2
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – சுந்:11 41/3
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் – சுந்:11 51/2
மொய்ம்பினின் எறுழ் வலி கருளன் மும்மையார் – சுந்:12 12/4
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் – சுந்:12 80/1
என்று தன் இதயத்து உன்னி எறுழ் வலி தடம் தோள் வீரன் – சுந்-மிகை:1 22/1
இடித்தனர் அசனி அஞ்ச எறுழ் வலி கரங்கள் ஓச்சி – சுந்-மிகை:14 16/2
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து – யுத்1:2 87/1
இறைவன் மற்று இதனை கூற எறுழ் வலி அமைச்சர் பொங்கி – யுத்1-மிகை:13 1/1
வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான் – யுத்2:15 185/2
எற்றினன் குத்தினன் எறுழ் வெம் கைகளால் – யுத்2:16 259/4
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான் – யுத்2:19 196/1
இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும் – யுத்2:19 284/2
இந்திரன் விடையின் பாகன் எறுழ் வலி கலுழன் ஏறும் – யுத்2:19 288/1
எறுழ் வலி புயத்து இராகவன் இள நகை எழும்ப – யுத்2-மிகை:15 38/1
இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும் – யுத்3:22 73/3
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – யுத்4:37 104/4
என்ற வாசகம் எறுழ் வலி தோளினான் இயம்ப – யுத்4-மிகை:40 20/1

TOP


என் (972)

பறை அடுத்தது போலும் என் பா-அரோ – பால:0 6/4
இறையும் ஞானம் இலாத என் புன் கவி – பால:0 9/3
தேவர்-தம் நகரியை செப்புகின்றது என்
யாவையும் வழங்கு இடத்து இகலி இ நகர் – பால:3 58/2,3
பிறிது ஒரு குறை இலை என் பின் வையகம் – பால:5 3/3
இரும் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர் – பால:5 4/3
அரும் துயர் வருத்தும் என் அகத்தை என்றனன் – பால:5 4/4
போன்று ஒளிர் புனித நின் அருளில் பூத்த என்
ஆன்ற தொல் குலம் இனி அரசின் வைகுமால் – பால:5 76/2,3
சமித்தது என் பகை என தமரொடு ஆர்ப்பவே – பால:5 88/4
துணிந்தது என் வினை தொடர் என தொழுது சொல்லும் – பால:6 6/4
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என்
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – பால:6 7/1,2
வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என்
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – பால:6 7/3,4
என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால் – பால:6 8/1
அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – பால:7 19/4
என் இனி உணர்த்துவது இனி சிறிது நாளில் – பால:7 26/3
சிந்தை உவந்து எதிர் என் செய் என்றான் – பால:8 15/1
நினைக்கிலை என் கை நிமிர்ந்திட வந்து – பால:8 17/1
எள்ளுவ என் சில இன் உயிரேனும் – பால:8 19/3
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – பால:10 27/4
பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும் – பால:10 40/1
உருக்கி என் உயிரொடு உண்டு போனவன் – பால:10 54/2
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே – பால:10 56/4
நடந்தது கிடந்தது என் உள்ளம் நண்ணியே – பால:10 57/4
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில் – பால:10 59/2
பூண் உலாவிய பொன் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதல-என்னினும் – பால:11 6/1,2
ஏகும் நல்வழி அல்வழி என் மனம் – பால:11 10/1
தான் தனக்கு வெலற்கு அரிய தானவரை தலை துமித்து என்
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – பால:12 5/1,2
தார் காத்த நறும் குஞ்சி தனயர்கள் என் தவம் இன்மை – பால:12 18/1
ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும் – பால:12 27/1
புக்க இடம் அறிந்திலேன் போந்தனென் என் வினை முடித்தே – பால:12 29/4
என் இது கொணர்க என இயம்பினான் என்பார் – பால:13 8/1
குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய – பால:13 18/1
கொள் என் முன்பு கொடுப்பதை அல்லால் – பால:13 30/2
பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – பால:13 35/3
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின் – பால:13 46/3
உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – பால:13 46/4
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின் மொண்டு கொண்டு என் ஆவியை – பால:13 48/3
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – பால:13 48/4
இளைக்கலாத கொங்கைகாள் எழுந்து விம்மி என் செய்வீர் – பால:13 50/1
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா – பால:13 51/1
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – பால:13 52/4
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் – பால:17 27/3
ஈறு இலான் கயிலையே இயைந்த என் இனி – பால:19 3/3
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – பால:19 11/3
இன மணி கலையினாள் தோழி நீயும் என்
மனம் என தாழ்தியோ வருதியோ என்றாள் – பால:19 25/3,4
தன் துணை கிள்ளையை தழீஇ என் ஆவியை – பால:19 28/2
இன்று போய் கொணர்கிலை என் செய்வாய் எனக்கு – பால:19 28/3
ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும் – பால:19 41/1
உகுதலும் உற்றது என் என்று கொற்றவன் – பால:19 44/3
எய்யும் பொன் சிலை மாரனும் என் செய்வான் – பால:21 32/3
ஏகும் மீளும் இது என் செய்தவாறு-அரோ – பால:21 36/4
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என்
கருத்தும் அ வழி கண்டது உண்டோ என்றாள் – பால:21 37/2,3
ஒழிந்த என் இனி ஒள்_நுதல் தாதை-தன் – பால:21 53/1
என் கண் துணை கொண்டு இதயத்து எழுதி – பால:23 13/2
எருவே மதியே இது என் செய்தவா – பால:23 14/3
புன மான் அனையாரொடு போயின என்
மனனே எனை நீயும் மறந்தனையோ – பால:23 16/3,4
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார் – பால:23 17/3
எல்லாம் உள ஆயினும் என் மனமோ – பால:23 18/2
மெலிதரும் உணர்வினேன் என் விளம்புகேன் – பால:23 81/4
பூ_மகளும் பொருளும் என நீ என்
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா – பால:23 86/2,3
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – பால:24 18/4
எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – பால:24 20/4
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ – பால:24 22/2
சலத்தோடு இயைவு இலன் என் மகன் அனையான் உயிர் தபு மேல் – பால:24 23/1
என் உளது உலகினுக்கு இடுக்கண் யான் தந்த – பால:24 38/3
எய்த அம்பு இடை பழுது எய்திடாமல் என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே என – பால:24 39/1,2
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே – பால-மிகை:0 7/4
முறுவலுக்கு உரியதாக மொழிந்தெனன் மொழிந்த என் சொல் – பால-மிகை:0 42/2
ஆக்கிய முனிவனை வணங்கி ஐய என்
பாக்கியம் பலித்தது இ பாலர் என்று பார் – பால-மிகை:5 14/2,3
சிந்தனை என் என சிறுவர் இன்மையால் – பால-மிகை:7 5/2
அலகு இல் மா முனி பெறுக என் அளித்தனள் அளியால் – பால-மிகை:9 4/4
வந்து காசிபன் மலரடி வணங்கி என் மைந்தர் – பால-மிகை:9 25/2
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என்
பொரு புனல் கொடி வரின் அவள் வேகம் ஆர் பொறுப்பார் – பால-மிகை:9 47/1,2
எதிர்ந்து நின் நினைவு என் என இறைஞ்சி எம் பெரும – பால-மிகை:9 49/1
அடுத்து என் வேள்வியும் நின் அன்னை சாபமும் – பால-மிகை:11 5/3
முடித்து என் நெஞ்சத்து இடர் முடித்தான் என்றான் – பால-மிகை:11 5/4
மே தகு பொருள்கள் யாவும் வேந்தருக்கு என் கை-தன்னால் – பால-மிகை:11 12/4
ஆதலால் இருந்தனன் அளியன் என் செய்வான் – பால-மிகை:11 56/4
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – அயோ:1 12/4
வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால் – அயோ:1 13/3
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் – அயோ:1 14/4
நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான் – அயோ:1 26/2
வாரம் என் இனி பகர்வது வைகலும் அனையான் – அயோ:1 38/1
நலம் கொள் மைந்தனை தழுவினன் என்பது என் நளி நீர் – அயோ:1 59/1
கருமம் என்-வயின் செய்யின் என் கட்டுரை கோடி – அயோ:1 62/4
கழிந்தது என் இடர் என களிக்கும் சிந்தையன் – அயோ:1 83/3
என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன் – அயோ:1 84/3
என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன் – அயோ:1 84/3
வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என்
முன்பு பின்பு இன்றி மூ_உலகத்தினும் – அயோ:2 24/2,3
தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர் – அயோ:2 53/2
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – அயோ:2 56/4
உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள் – அயோ:2 62/4
இறந்திலன் இருந்தனன் என் செய்து ஆற்றுவான் – அயோ:2 63/3
எந்தையே பரதனே என் செய்வாய் என்றாள் – அயோ:2 67/4
செயிர் உற புலை சிந்தையால் என் சொனாய் தீயோய் – அயோ:2 71/4
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் – அயோ:2 72/1
போதி என் எதிர்நின்று நின் புன் பொறி நாவை – அயோ:2 74/1
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – அயோ:2 78/4
சிந்தை என் செய திகைத்தனை இனி சில நாளில் – அயோ:2 80/1
எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான் – அயோ:2 86/3
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என்
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – அயோ:2 87/1,2
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – அயோ:2 87/2
தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம் – அயோ:2 87/3
தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம் – அயோ:2 87/3
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – அயோ:2 90/3
சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான் – அயோ:3 9/4
ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால் – அயோ:3 14/1,2
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன் என்றான் – அயோ:3 30/4
வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என்
ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய் – அயோ:3 31/1,2
கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என்
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – அயோ:3 32/1,2
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் – அயோ:3 36/3
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் – அயோ:3 36/3
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் – அயோ:3 36/3
கையான் இன்று என் கண் எதிர்நின்றும் கழிவானேல் – அயோ:3 37/3
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் – அயோ:3 37/4
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா – அயோ:3 39/3
ஆ என் பாயோ அல்லை மனத்தால் அருள் கொன்றாய் – அயோ:3 42/2
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம் – அயோ:3 42/3
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும் – அயோ:3 44/3
பரிந்தால் என் ஆம் என்றனள் பாயும் கனலே போல் – அயோ:3 47/3
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – அயோ:3 48/2
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – அயோ:3 110/3
மன்னவன் பணி அன்று ஆகின் நும் பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ – அயோ:3 114/1,2
என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன் – அயோ:3 114/3
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள் – அயோ:4 2/4
அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் – அயோ:4 9/4
என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால் – அயோ:4 12/2
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும் – அயோ:4 13/2
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழி – அயோ:4 13/3
சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும் – அயோ:4 21/1
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று – அயோ:4 32/3
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – அயோ:4 33/3
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – அயோ:4 34/4
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன – அயோ:4 36/3
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – அயோ:4 40/3
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – அயோ:4 42/3
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான் – அயோ:4 43/4
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – அயோ:4 44/4
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – அயோ:4 45/4
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – அயோ:4 46/3
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய் – அயோ:4 47/2
விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை – அயோ:4 48/1
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன் – அயோ:4 48/3
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் – அயோ:4 49/2
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – அயோ:4 53/4
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் – அயோ:4 61/4
நாட்டே உறைவேன் என்றால் நன்று என் நன்மை என்றான் – அயோ:4 63/4
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – அயோ:4 71/4
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் – அயோ:4 72/2
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – அயோ:4 78/2
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – அயோ:4 85/2
பிள்ளை அழுத பெரியோரை என் சொல்ல – அயோ:4 96/3
என் அத்த என் நீ இறையேனும் முனிந்திலாதாய் – அயோ:4 122/3
என் அத்த என் நீ இறையேனும் முனிந்திலாதாய் – அயோ:4 122/3
வல கார்முகம் என் கையது ஆக அ வானுளோரும் – அயோ:4 124/1
விலக்கார் அவர் வந்து விலக்கினும் என் கை வாளிக்கு – அயோ:4 124/2
என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற – அயோ:4 127/3
என் குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ – அயோ:4 128/3
விதிக்கும் விதி ஆகும் என் வில்_தொழில் காண்டி என்றான் – அயோ:4 130/4
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப – அயோ:4 133/2
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – அயோ:4 136/3
என் இனி உணர்த்துவது எடுத்த துன்பத்தால் – அயோ:4 157/3
உண்டு இடர் உற்ற போது என் உறாதன – அயோ:4 178/4
சிந்தை என் புகல்வது தேவர் உள்ளமும் – அயோ:4 182/3
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில – அயோ:4 183/3
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும் – அயோ:4 210/3
எண்ணுகின்றனன் என் செயல்-பாற்று எனா – அயோ:4 222/4
என் துறந்த பின் இன்பம்-கொலாம் என்றாள் – அயோ:4 227/4
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று – அயோ:5 23/2
ஆற்றின அரசனை ஐய வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ – அயோ:5 23/3,4
முந்தினை முனிவனை குறுகி முற்றும் என்
வந்தனை முதலிய மாற்றம் கூறி பின் – அயோ:5 32/1,2
இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி – அயோ:5 33/3
முறைமையால் என் பயந்தெடுத்த மூவர்க்கும் – அயோ:5 37/1
குறைவு_இலா என் நெடு வணக்கம் கூறி பின் – அயோ:5 37/2
மின்-உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என்
மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான் – அயோ:5 44/1,2
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த – அயோ:7 17/3
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – அயோ:8 39/1
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – அயோ:8 40/2
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் – அயோ:8 43/4
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் – அயோ:8 43/4
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என்
இகல் அடு சிலை வீர இளையவனொடும் என்றான் – அயோ:9 24/3,4
எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான் – அயோ:9 26/4
சுடரும் மெய் புகழ் சூடினென் என்பது என்
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான் – அயோ:10 52/3,4
உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – அயோ:11 63/4
மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம் – அயோ:11 70/1
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே – அயோ:11 74/4
போதாதோ என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா – அயோ:11 78/4
வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய் – அயோ:11 81/4
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால் – அயோ:11 82/1
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – அயோ:11 82/4
கண்ணாலே என் செய் வினை இன்னும் சில காண்பார் – அயோ:11 83/1
எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – அயோ:11 83/4
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – அயோ:11 84/2
அடித்தலம் கண்டிலென் யான் என் ஐயனை – அயோ:11 89/1
இல்லிடை இடு பதம் ஏற்க என் கையால் – அயோ:11 110/4
தணிக்குறு பகைஞரை தாழ்க என் தலை – அயோ:11 112/4
என்னை என்னையே ஈன்று காத்த என்
அன்னையார் எனக்கு அழகு செய்தவா – அயோ:11 129/3,4
அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை – அயோ:12 15/1
ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென் – அயோ:12 18/3
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என்
கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல்-தன் – அயோ:12 43/2,3
சின்னபின்னம் செய்து என் சினத்தை தீர்வெனேல் – அயோ:12 55/2
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – அயோ:12 55/3
ஏன்றனென் என் உயிர்_துணைவற்கு ஈகுவான் – அயோ:13 12/3
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே – அயோ:13 14/1
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – அயோ:13 16/3
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல் – அயோ:13 17/3
அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ – அயோ:13 18/1
இருந்தது நன்று கழிக்குவென் என் கடன் இன்றோடே – அயோ:13 18/4
நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை – அயோ:13 21/1
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை என் அம்பாலே – அயோ:13 21/2
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர் நாம் ஆளும் – அயோ:13 22/3
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – அயோ:13 27/4
நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான் – அயோ:13 30/1
என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான் – அயோ:13 36/1
இயன்றது என் பொருட்டினால் இ இடர் உனக்கு என்ற போழ்தும் – அயோ:13 40/1
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – அயோ:13 43/4
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என்
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – அயோ:14 29/3,4
இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால் – அயோ:14 37/3
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – அயோ:14 59/3
திண்ணிய திரியினில் விதி என் தீயினில் – அயோ:14 73/2
என் நெடும் பிரிவினால் துஞ்சினான் என்றான் – அயோ:14 83/4
பசைந்த சிந்தை நீ பரிவின் வையம் என்
வசம் செய்தால் அது முறைமையோ வசைக்கு – அயோ:14 112/1,2
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால் – அயோ:14 114/4
அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ – அயோ:14 115/3
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – அயோ:14 126/4
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால் – அயோ:14 130/2
பேர் இசை பெற்றனை பெறாதது என் இனி – அயோ-மிகை:1 12/1
சீரியது எண்ணினை செப்புகின்றது என்
ஆரிய நம் குடிக்கு அதிப நீயும் ஒர் – அயோ-மிகை:1 12/2,3
எழுந்து என் நாயகனே துயர் ஏது எனா – அயோ-மிகை:4 1/2
இ வரம் கொண்ட நீர் இனி என் கோடிரோ – அயோ-மிகை:11 3/4
இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே – ஆரண்:1 51/4
யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா – ஆரண்:2 7/2
அற்பம் கருதேன் என் அரும் தவமோ – ஆரண்:2 18/3
மற்று என் பல நீ இவண் வந்ததனால் – ஆரண்:2 19/3
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு – ஆரண்:3 6/3
ஐயனும் இருந்தனன் அருள் என் என்றலும் – ஆரண்:3 11/2
அகல்வரேனும் என் அம்பொடு வீழ்வரால் – ஆரண்:3 17/2
ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர் – ஆரண்:3 18/2
உள் நினை கருத்தினை உற பெறுவெனால் என்
கண்ணினில் என கொடு களிப்புறு மனத்தான் – ஆரண்:3 42/3,4
இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என்
அரும் தவம் முடித்தனை அருட்கு அரச என்றான் – ஆரண்:3 49/3,4
வென்றனென் அனைத்து உலகும் மேல் இனி என் என்றான் – ஆரண்:3 50/4
இருக்கை நலம் நிற்கு அருள் என் என்றனன் இராமன் – ஆரண்:3 54/4
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான் – ஆரண்:4 15/3
இரவலரும் நல் அறமும் யானும் இனி என் பட நீத்து ஏகினாயே – ஆரண்:4 21/4
நோயின் நீங்கினெம் நுன்னின் என் எங்களை – ஆரண்:4 29/3
போந்தது என்னை புகுந்த என் புந்தி போய் – ஆரண்:4 31/3
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – ஆரண்:6 11/4
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – ஆரண்:6 35/4
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன் – ஆரண்:6 38/3
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – ஆரண்:6 43/4
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – ஆரண்:6 61/3
வஞ்சனை கொடு மாயை வளர்க்கும் என்
நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும் – ஆரண்:6 79/1,2
தனி இருந்தனள் சமைந்தது என் சிந்தனை தாழ்வு உற்று – ஆரண்:6 84/1
புக்கது உற்றது புகல்வது என் மூக்கு எனும் புழையூடு – ஆரண்:6 87/3
யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும் – ஆரண்:6 110/2
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ – ஆரண்:6 112/3
காப்போரை கைத்து என் நீர் கருதியது தருவேன் இ – ஆரண்:6 120/3
போக்கினீர் என் நாசி போய்த்து என் நீர் பொறுக்குவிரேல் – ஆரண்:6 122/1
போக்கினீர் என் நாசி போய்த்து என் நீர் பொறுக்குவிரேல் – ஆரண்:6 122/1
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – ஆரண்:6 123/2
பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை என்
கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – ஆரண்:7 6/3,4
அழை என் தேர் எனக்கு ஆங்கு வெம் போர் படை – ஆரண்:7 23/1
இனம் தொகு தூளியால் இசைப்பது என் இனி – ஆரண்:7 53/3
மீள_அரும் செருவில் விண்ணும் மண்ணும் என் மேல் வந்தாலும் – ஆரண்:7 62/1
ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என்
தோளினை தின்னுகின்ற சோம்பினை துடைத்தி என்றான் – ஆரண்:7 62/3,4
யானுடை வென்றி என் ஆம் யாவரும் கண்டு நிற்றிர் – ஆரண்:7 67/3
புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – ஆரண்:7 72/4
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – ஆரண்:8 8/2
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு – ஆரண்:8 14/2
ஆக்கினேன் மனத்து ஆசை அ ஆசை என்
மூக்கினோடு முடிய முடிந்திலேன் – ஆரண்:9 30/1,2
மேகம் என் துருத்தி கொண்டு விண்ணவர் தருவும் விஞ்சை – ஆரண்:10 14/1
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின் – ஆரண்:10 52/3
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும் – ஆரண்:10 64/1
முன்னை மூக்கு அரிந்து விட்டான் முடிந்தது என் வாழ்வும் உன்னின் – ஆரண்:10 81/3
கொன்றை நன்று கோதையோடு ஓர் கொம்பு வந்து என் நெஞ்சிடை – ஆரண்:10 94/1
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு – ஆரண்:10 115/1
முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என் முற்றும் முற்றி – ஆரண்:10 139/1
மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே – ஆரண்:10 144/4
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – ஆரண்:10 148/3
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – ஆரண்:10 152/2
ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய – ஆரண்:10 153/1
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன – ஆரண்:10 153/2
இந்த வனத்து என் இன்னல் இருக்கைக்கு எளியோரின் – ஆரண்:11 2/3
வந்த கருத்து என் சொல்லுதி என்றான் மருள்கின்றான் – ஆரண்:11 2/4
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஓர் – ஆரண்:11 4/3
வெப்பு அழியாது என் நெஞ்சம் உலர்ந்தேன் விளிகின்றேன் – ஆரண்:11 6/1
எம்பிக்கும் என் அன்னை-தனக்கும் இறுதிக்கு ஓர் – ஆரண்:11 17/1
தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன் – ஆரண்:11 17/3
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன் – ஆரண்:11 17/4
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – ஆரண்:11 18/3
நிகழ்ந்ததை நினைத்திலை என் நெஞ்சின் நிலை அஞ்சாது – ஆரண்:11 20/1
என்னை முனிவுற்றிலை இது என் என இசைத்தான் – ஆரண்:11 21/4
வெறுப்பன கிளத்தலும் இ தொழிலை விட்டு என்
குறிப்பின் வழி நிற்றி உயிர்கொண்டு உழலின் என்றான் – ஆரண்:11 30/3,4
பூண்ட என் மானம் தீர தண்டகம் புக்க காலை – ஆரண்:11 34/2
தானையும் வேண்டுமோ என் தட கை வாள் தக்கது அன்றோ – ஆரண்:11 37/2
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம் – ஆரண்:11 53/1
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய் – ஆரண்:11 57/1
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – ஆரண்:11 63/2
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் – ஆரண்:11 77/3
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து – ஆரண்:11 79/2
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் – ஆரண்:12 4/3
மாற்றம் என் பகர்வது மண்ணும் வானமும் – ஆரண்:12 9/1
பரக்க என் பகர்வது பகழி பண்ணவன் – ஆரண்:12 11/1
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி – ஆரண்:12 13/3
விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் – ஆரண்:12 17/4
இனம் என களித்துளது என்பது என் அவன் – ஆரண்:12 28/3
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான் – ஆரண்:12 32/3,4
இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான் – ஆரண்:12 32/4
ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர் – ஆரண்:12 49/4
இனத்திடை வைகினிர் என் செய்திர் என்றாள் – ஆரண்:12 50/4
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – ஆரண்:12 53/4
யார் என கருதி சொன்னாய் இராவணற்கு அரிது என் என்றான் – ஆரண்:12 60/4
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – ஆரண்:12 64/2
விண்ணவர் ஏவல் செய்ய வென்ற என் வீரம் பாராய் – ஆரண்:12 65/1
எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – ஆரண்:12 65/4
குலைவு உறல் அன்னம் முன்னம் யாரையும் கும்பிடா என்
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – ஆரண்:12 66/1,2
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – ஆரண்:12 67/4
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ – ஆரண்:12 68/2
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – ஆரண்:12 69/3
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள் – ஆரண்:12 84/4
பொன்றினன் எனக்கு இனி புகல் என் என்கின்றாள் – ஆரண்:13 45/2
கற்பு அழியாமை என் கடமை ஆயினும் – ஆரண்:13 48/1
சிந்தினர் மேல் இனி செயல் என் ஆம்-கொலோ – ஆரண்:13 53/4
தீரும் என் சிறுவனும் தீண்ட அஞ்சுமால் – ஆரண்:13 56/2
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – ஆரண்:13 64/4
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என்
சொல்லால் மனத்தின் அடையாள் சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள் – ஆரண்:13 66/3,4
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல் – ஆரண்:13 76/3
எண்ணி நாம் இனி செய்வது என் இளவலே என்றான் – ஆரண்:13 78/4
நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான் – ஆரண்:13 79/4
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே – ஆரண்:13 96/4
என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை சான்றோயை – ஆரண்:13 98/1
சொல் உடையார் என் போல் இனி உளரோ தொல் வினையேன் – ஆரண்:13 99/1
பாக்கியத்தால் இன்று என் பயன் இல் பழி யாக்கை – ஆரண்:13 102/1
துஞ்சின உலகம் எல்லாம் என்பது என் துணிந்த நெஞ்சின் – ஆரண்:13 120/3
இறந்தனன் இருந்துளேன் யான் என் செய்கேன் இளவல் என்றான் – ஆரண்:13 130/4
சிந்தையை ஆகிநின்று செய்வது என் செய்கை என்றான் – ஆரண்:13 132/4
என் நினைந்தனளோ என எண்ணுமால் – ஆரண்:14 11/4
என் துணை குல மங்கை ஓர் ஏந்து_இழை-தன் – ஆரண்:14 16/2
நன்று நன்று என் வலி என நாணுமால் – ஆரண்:14 16/4
இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால் – ஆரண்:14 19/4
அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – ஆரண்:14 24/4
புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி – ஆரண்:14 41/3
சுரந்தனனேல் நனி கொண்டு கடந்து என்
முரஞ்சினில் மேவி முயங்குவென் என்று – ஆரண்:14 42/2,3
பொன்னின் மணி தட மார்பு புணர்ந்து என்
இன் உயிரை கடிது ஈகுதி என்றாள் – ஆரண்:14 52/3,4
எடுத்தனென் ஏகினென் என் முழை-தன்னுள் – ஆரண்:14 57/1
அப்பு இடை தேடி நடந்த என் ஆவி – ஆரண்:14 61/2
வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால் – ஆரண்:14 65/1
என் தேடினை வந்த இளம் களிறே – ஆரண்:14 70/4
என் ஆம் எனும் என் தனி நாயகனே – ஆரண்:14 73/4
என் ஆம் எனும் என் தனி நாயகனே – ஆரண்:14 73/4
கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று – ஆரண்:14 75/1
செய்வது என் இவண் என செம்மல் சொல்லுவான் – ஆரண்:15 21/4
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால் – ஆரண்:15 23/3
மீண்டே போதற்கு ஆம் எனின் நன்று என் வினை என்றான் – ஆரண்:15 26/4
என் தாய் உன்முன் ஏவிய யாவும் இசை இன்னல் – ஆரண்:15 29/1
என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும் – ஆரண்:15 30/1
என் செய்தேன் முன்னம் மறம் செய்கை எய்தினார் – ஆரண்:15 47/3
பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் பதும பீடத்து – ஆரண்:15 53/1
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – ஆரண்:16 3/2
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன – ஆரண்:16 5/2
ஆற்றேன் ஆற்றேன் அது கெட்டேன் அறுத்தான் அறுத்தான் என் மூக்கை – ஆரண்-மிகை:7 1/1
கூற்றே கூற்றே என் உடலை குலையும் குலையும் அது கண்டீர் – ஆரண்-மிகை:7 1/2
அடாத மேற்செயல் எலாம் அமைத்தல் என் சயம் – ஆரண்-மிகை:13 5/4
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து – கிட்:1 26/3
பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாள் என்
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள் நிறம் பூத்த – கிட்:1 31/1,2
என் கன்றுகின்றது எண்ணி பற்பல இவரை அம்மா – கிட்:2 10/4
யானும் என் குலமும் இ உலகும் உய்ந்தனம் எனா – கிட்:3 1/3
மேயினென் விதியே நல்கின் மேவல் ஆகாது என் என்றான் – கிட்:3 23/4
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கிட்:3 27/3
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கிட்:3 27/4
வேண்டும் நும் அருள் என் என்றான் வீரனும் விழுமிது என்றான் – கிட்:3 29/4
நாண்_இலாத என் நவையை நல்குவாய் – கிட்:3 63/2
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப – கிட்:3 79/2
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கிட்:3 79/3
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கிட்:4 1/4
என் எனக்கு அரியது எ பொருளும் எற்கு எளிது அலால் – கிட்:4 20/1
அங்கு வந்து அரி எதிர்ந்து அமைதி என் என்றலும் – கிட்:5 4/1
நொடிதி நின் குறை என் என்றலும் நுவன்றனன்-அரோ – கிட்:5 5/3
சின்னபின்னம் படுத்திடுதலும் சினவி என்
முன்னவன் முன்னர் வந்து அனையவன் முனைதலும் – கிட்:5 7/3,4
நல்குவது என் இனி நங்கை கொங்கையை – கிட்:6 6/1
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன் – கிட்:6 12/2
சேவகம் இது எனின் சிறுக நோக்கல் என்
மூ-வகை உலகும் நின் மொழியின் முந்துமோ – கிட்:6 15/3,4
கருமமே அல்லது பிறிது என் கண்டது – கிட்:6 16/2
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான் – கிட்:6 21/1
பெரும் தகை என் குலத்து அரசர் பின் ஒரு – கிட்:6 23/3
எவ்விட துணிந்து அமைந்தது என் கருத்து இது என்றனன் – கிட்:7 10/3
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி – கிட்:7 28/3
இழைத்தவற்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய் – கிட்:7 31/3
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என் வீர என்றான் – கிட்:7 42/4
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப – கிட்:7 64/2
நாம இந்திரன் வச்சிர படையும் என் நடுவண் – கிட்:7 70/3
சரம் எனும்படி தெரிந்தது பல பட சலித்து என்
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றை – கிட்:7 72/1,2
எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான் – கிட்:7 81/4
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் – கிட்:7 90/2
ஈரம் இன்றி இது என் செய்தவாறு-அரோ – கிட்:7 90/4
பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு – கிட்:7 91/3
வானம் ஆள என் தம்முனை வைத்தவன் – கிட்:7 99/1
தீது தீர்ப்பது என் சிந்தை கருத்து-அரோ – கிட்:7 108/4
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கிட்:7 128/2
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கிட்:7 128/3
கண்டு கொண்டேன் இனி காண என் கடவெனோ – கிட்:7 130/2
பண்டொடு இன்று-அளவுமே என் பெரும் பழவினை – கிட்:7 130/3
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கிட்:7 135/2
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கிட்:7 138/4
அருமை என் விதியினாரே உதவுவான் அமைந்த-காலை – கிட்:7 140/1
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின் – கிட்:7 153/1
என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது – கிட்:7 154/1
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே – கிட்:8 4/3
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ – கிட்:10 87/4
அளவியது அயர்வது என் ஆணை ஆழியாய் – கிட்:10 95/4
மன்னன் வந்திலன் என் செய்தவாறு-அரோ – கிட்:11 1/4
எய்தி மேல் செயத்தக்கது என் என்றலும் – கிட்:11 27/1
புறஞ்செய்து ஆவது என் என்கின்ற போதின்-வாய் – கிட்:11 31/4
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையும்-ஆயின் – கிட்:11 62/3
வில்லியும் அவனை நோக்கி விரைவின் என் வரவு வீர – கிட்:11 77/3
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கிட்:11 89/2
மன்னவ நின் பணி மறுத்து வைகி என்
புல் நிலை குரக்கு இயல் புதுக்கினேன் என்றான் – கிட்:11 129/3,4
ஈண்டு தாழ்க்கின்றது என் இனி எண் திசை மருங்கும் – கிட்:12 40/1
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம் – கிட்:13 7/2
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என்
உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின் – கிட்:13 41/1,2
என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல் – கிட்:13 45/2
என் பினே போதுவான் நினைதியோ ஏழை நீ – கிட்:13 70/2
திறம் தெரிவது என் என இசைத்தனர் திசைத்தார் – கிட்:14 40/4
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கிட்:14 57/3
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என்
அண்ணல் அவை முற்றும் அற விட்டு வினை வெல்வான் – கிட்:14 62/2,3
யார் கொலாம் இவன் இழைத்தது என் எனா – கிட்:15 9/1
மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என்
மாண்டுறுவது நலம் என வலித்தனம் – கிட்:16 11/1,2
என் பிறந்தார்க்கு இடை எய்தலாத என் – கிட்:16 31/2
என் பிறந்தார்க்கு இடை எய்தலாத என்
பின் பிறந்தான் துணை பிரிந்த பேதையேன் – கிட்:16 31/2,3
ஏற்று போர் செய்தது என் நிமித்து என – கிட்:16 39/3
இறவு என் ஆம் இதின் இன்பம் யாவதோ – கிட்:16 45/4
சொல்லீர் என் சிறை தோன்றும் சோர்வு இலா – கிட்:16 48/2
அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கிட்:16 61/4
வென்று ஆள்வதே என்னில் வேறு ஒன்றும் இல்லை வீணே பிடித்து என் தன் மேல் அம்பு விட்டாய் – கிட்-மிகை:7 6/2
முற்று அழல் முருங்க மண்ணை முயங்கினை இனி என் சில் நாள் – கிட்-மிகை:16 4/3
நம்பிமீர் ஈது என் தன்மை நீர் இவண் நடந்தவாற்றை – கிட்-மிகை:16 8/3
எனக்கு உணவு இயற்றும் காதல் என் மகன் சுபார்சுபன் பேர் – கிட்-மிகை:16 9/1
இடுக்கு உறு பொருள்கள் என் ஆம் எண் திசை சுமந்த யானை – சுந்:1 23/1
வருந்தேன் அது என் துணை வானவன் வைத்த காதல் – சுந்:1 49/1
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால் – சுந்:1 49/2
ஆண்டான் அடிமை தொழில் ஆற்றி என் ஆற்றல் கொண்டே – சுந்:1 51/2
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என்
தேர் மேல் குதிகொண்டவன் இ திறன் சிந்தை-செய்தான் – சுந்:1 52/2,3
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – சுந்:1 55/3
என் மேல் முடியாதன என்று இனிது ஏத்தி நின்றாள் – சுந்:1 60/3
என் கொண்டு இயற்றிய என தெரிகிலாத – சுந்:2 1/3
இற்றது என் பகை என எழுந்த இந்திரன் – சுந்:2 52/3
சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம் – சுந்:2 80/2
எய்தி இ மூதூர் காப்பன் இலங்கைமாதேவி என் பேர் – சுந்:2 91/2
அழுது செய்வது என் ஆணை அரக்கனை – சுந்:2 170/3
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – சுந்:2 217/1
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – சுந்:2 217/1
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என்
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என் – சுந்:2 217/2,3
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே – சுந்:2 217/3,4
ஒன்றானும் உணரகிலேன் மீண்டு இனி போய் என் உரைக்கேன் – சுந்:2 224/3
தேடி இ வழி காண்பெனேல் தீரும் என் சிறுமை – சுந்:3 1/2
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இ பிறப்பில் – சுந்:3 13/2
விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – சுந்:3 15/2
தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ – சுந்:3 16/2
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா – சுந்:3 31/3
இனியன துடித்தன ஈண்டும் ஆண்டு என்
நனி துடிக்கின்றன ஆய்ந்து நல்குவாய் – சுந்:3 33/3,4
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன் – சுந்:3 34/2
தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என்
வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – சுந்:3 38/3,4
இருக்குநர் பலர் இதற்கு ஏது என் எனா – சுந்:3 58/3
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம்-அரோ – சுந்:3 66/4
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின் – சுந்:3 73/3
என் திறம் தரும் தன்மை இதால் எனை – சுந்:3 99/2
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என்
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில் – சுந்:3 100/1,2
வார் குன்றா முலை என் சொல் மவுலியால் – சுந்:3 102/3
தக்கது என் உயிர் வீடு எனின் தாழ்கிலா – சுந்:3 108/1
குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி அருளுதியால் எனா – சுந்:3 110/1,2
என் துணை கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த – சுந்:3 118/3
செரு வரும்-காலை என் மெய்ம்மை தேர்தியால் – சுந்:3 124/3
குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின் – சுந்:3 133/3
என்னை ஆளுடை நாயகன் தேவியை என் முன் – சுந்:3 135/2
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – சுந்:4 10/3
பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன் – சுந்:4 11/1
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – சுந்:4 14/4
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே – சுந்:4 16/4
வஞ்சனை மானின் பின் மன்னை போக்கி என்
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா – சுந்:4 17/1,2
சொல்லிய என் பழி அவரை சுற்றுமோ – சுந்:4 18/4
சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார் – சுந்:4 21/2
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம் – சுந்:4 28/1
இளம் கொடி பவளமும் கிடக்க என் அவை – சுந்:4 40/2
என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு – சுந்:4 86/2
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா – சுந்:4 87/2
கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – சுந்:4 109/4
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – சுந்:4 112/4
ஈட்டி இனி என் பல இராமன் எதிர் நின்னை – சுந்:5 2/3
பொன் திணி பொலம்_கொடி என் மென் மயிர் பொருந்தி – சுந்:5 3/1
முறிந்து உதிர நூறி என் மன சினம் முடிப்பேன் – சுந்:5 4/2
இலங்கையொடும் ஏகுதி-கொல் என்னினும் இடந்து என்
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து எதிர் தடுப்பான் – சுந்:5 5/1,2
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம் – சுந்:5 6/4
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம் – சுந்:5 6/4
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என்
பெரிய பேதைமை சில் மதி பெண்மையால் – சுந்:5 12/3,4
நன்றி என்பது என் வஞ்சித்த நாய்களின் – சுந்:5 14/3
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையை – சுந்:5 15/2
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன் – சுந்:5 18/2,3
திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால் – சுந்:5 32/1
உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – சுந்:5 36/4
எந்தை யாய் முதலிய கிளைஞர் யார்க்கும் என்
வந்தனை விளம்புதி கவியின் மன்னனை – சுந்:5 38/1,2
செப்புறல் என் பல தெய்வ வாளிகள் – சுந்:5 65/1
கண்ணனை என் நெடும் புயத்தில் காண்டியால் – சுந்:5 72/4
என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன் – சுந்:5 78/1
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என்
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – சுந்:5 78/2,3
ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம் – சுந்:6 5/2
முந்தும் எனின் அன்னவன் முடி தலை முசித்து என்
சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன் – சுந்:6 7/3,4
என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியது அறிந்திலாதார் – சுந்:7 9/3
என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியது அறிந்திலாதார் – சுந்:7 9/3
என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியது அறிந்திலாதார் – சுந்:7 9/3
இறந்து நீங்கினரோ இன்று என் ஆணையை இகழ்ந்து – சுந்:7 57/1
தாம்பினின் பற்றி தந்து என் மன சினம் தணித்தி என்றான் – சுந்:8 1/4
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – சுந்:8 43/3
ஆனதே உள என் வீரம் அழிகிற்றே அம்ம என்றான் – சுந்:11 18/4
கட்டு ஏறு நறும் கமழ் கண்ணி இ காளை என் கை – சுந்:11 25/1
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து என் ஆணையால் – சுந்:12 27/3
ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு – சுந்:12 33/1
திறங்கள் என் பல சிந்திப்பது இவன் தலை சிதறி – சுந்:12 51/3
பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம் என – சுந்:12 58/3
என் இவண் வரவு நீ யாரை என்று அவன் – சுந்:12 64/3
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய – சுந்:12 124/1
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – சுந்:13 38/4
வார்த்தை என் வந்தனை என்னா – சுந்:13 57/3
தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – சுந்:14 10/4
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – சுந்:14 20/4
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – சுந்:14 26/4
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – சுந்:14 27/4
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – சுந்:14 28/4
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – சுந்:14 28/4
ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – சுந்:14 38/4
தாட்சி இன்று என் திரிசடையும் சாலவும் – சுந்-மிகை:3 8/1
என்றே இவன் இப்பொழுது என் கையினால் மடிந்தால் – சுந்-மிகை:11 27/1
என் ஒர் நாயகன் ஏவலின் வாரிதி-தன்னை – சுந்-மிகை:12 7/3
வீடு எரிந்தன எரிந்திடாது இருந்தது என் வினவில் – சுந்-மிகை:13 10/4
வனையும் என் உரு துவசம் நீ பெறுக என மகிழ்வோடு – சுந்-மிகை:13 11/3
என் நினைந்து என்ன செய்தீர் நும் உயிர்க்கு இறுதி என்ன – சுந்-மிகை:14 6/4
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை-தன்னை – சுந்-மிகை:14 11/2
அமைத்தரு கனல் என அழன்று என் பற்றியே – சுந்-மிகை:14 24/3
பின்றுதல் அவனை என் பேசற்பாற்று நீ – சுந்-மிகை:14 33/3
புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடை புகுதி என்னா – சுந்-மிகை:14 45/2
பிசை தொழில் மறவரை பிறிது என் பேசுவ – யுத்1:2 10/2
தாழ்ச்சி இங்கு இதனின் மேல் தருவது என் இனி – யுத்1:2 11/1
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா – யுத்1:2 11/3
இட்ட இ அரியணை இருந்தது என் உடல் – யுத்1:2 12/4
முற்றுவது என் இனி பழியின் மூழ்கினாம் – யுத்1:2 14/4
ஏற்றம் என் பிறிது இனி எவர்க்கும் இன் உயிர் – யுத்1:2 24/1
ஏயினை இருக்குவது அன்றி என் இனி – யுத்1:2 29/3
என் முனும் எளியர் போல் இருத்தியோ எனா – யுத்1:2 31/2
தொகை நிலை குரங்கு உடை மனிதர் சொல்லி என்
சிகை நிற சூலி-தன் திறத்தின் செல்லினும் – யுத்1:2 45/1,2
சொல்லிடை கிழிக்கில சுருங்கிய குரங்கு என்
கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும் – யுத்1:2 62/1,2
ஒள்ளிய புதல்வனை உரப்பி என் உரை – யுத்1:2 72/2
கற்றுறு மாட்சி என் கண் இன்று-ஆயினும் – யுத்1:2 74/1
பிச்சர் சொல்லுவ சொல்லினை என் பெரு விறலை – யுத்1:2 101/2
சின கொடும் படை செரு_களத்து என்னை என் செய்த – யுத்1:2 103/2
தேவரின் பெற்ற வரத்தினது என் பெரும் செருக்கேல் – யுத்1:2 105/1
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என்
இந்திராதியர் சித்தர்கள் இயக்கர் நம் இறுதி – யுத்1:2 106/2,3
சிந்தியாதவர் யார் அவை நம்மை என் செய்த – யுத்1:2 106/4
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – யுத்1:2 107/2
பித்தன் ஆகிய ஈசனும் அரியும் என் பெயர் கேட்டு – யுத்1:2 116/1
குண்டலங்கள் மற்று என் இனி பெரு விறல் கூறல் – யுத்1:3 12/4
எடுத்தது என் இது என் செய எண்ணினை என்றான் – யுத்1:3 24/4
எடுத்தது என் இது என் செய எண்ணினை என்றான் – யுத்1:3 24/4
ஓத வேண்டுவது இல்லை என் உணர்வினுக்கு ஒன்றும் – யுத்1:3 27/3
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள் – யுத்1:3 28/2
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – யுத்1:3 31/4
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா – யுத்1:3 34/2
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன் – யுத்1:3 35/3
கொணர்க என் மைந்தனை வல் விரைந்து என்றனன் கொடியோன் – யுத்1:3 38/1
பழுது சொல்லியது என் அது பகருதி என்றான் – யுத்1:3 39/4
உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இ உலகத்திலுள்ள – யுத்1:3 46/1
சொற்ற நாவையும் கருதிய மனத்தையும் சுடும் என்
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – யுத்1:3 47/2,3
எனைவர் உள்ளவர் யாவரும் என் இரு கழலே – யுத்1:3 48/2
நினைவது ஓதுவது என் பெயர் நினக்கு இது நேர – யுத்1:3 48/3
விரவு நன்மை என் துன்மதி விளம்பு என வெகுண்டான் – யுத்1:3 50/4
அயிர்ப்பு_இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி – யுத்1:3 51/2
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – யுத்1:3 54/4
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – யுத்1:3 80/3
இட்ட போதிலும் என் இனி செய தக்கது என்றனர் இகல் வெய்யோர் – யுத்1:3 87/2
வந்தான் என் தன் மனத்தினன் என்றான் – யுத்1:3 93/4
வல் வீரை துயில்வானை மதித்து என்
நல் வீரத்தை அழித்தது நண்ணுற்று – யுத்1:3 95/1,2
எம் போலியர் எண்ணிடின் என் பலவா – யுத்1:3 111/2
உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால் – யுத்1:3 114/2
வந்தானை வணங்கி என் மன் உயிர்தான் – யுத்1:3 118/1
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும் – யுத்1:3 119/1
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – யுத்1:3 121/1
என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று யான் முன் – யுத்1:3 126/1
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – யுத்1:3 126/3
தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்து பின் என்
வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் – யுத்1:3 146/2,3
அந்தம்_இலா அன்பு என் மேல் வைத்தாய் அளியத்தாய் – யுத்1:3 166/3
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – யுத்1:3 167/4
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – யுத்1:3 170/2
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – யுத்1:3 170/4
ஈது ஆகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம் – யுத்1:3 176/1
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின் – யுத்1:4 4/3
அத்த என் பிழை பொறுத்தருள்வாய் என – யுத்1:4 12/3
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா – யுத்1:4 17/3
நிற்றல் என் பிறிது என நெருக்கி நேர்குவார் – யுத்1:4 37/4
அமைப்பது என் பிறிது இவர் அரக்கர் அல்லரோ – யுத்1:4 38/2
சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல் – யுத்1:4 54/2
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – யுத்1:4 80/4
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என – யுத்1:4 83/2
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – யுத்1:4 108/4
அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என் ஆம் ஆண்மை என் ஆம் – யுத்1:4 108/4
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – யுத்1:4 113/4
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – யுத்1:4 117/3
மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான் வானத்து – யுத்1:4 124/1
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – யுத்1:4 139/2
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – யுத்1:4 147/2
தேய்வது என் காரியம் நிரப்பும் சிந்தையை – யுத்1:5 13/2
சுருங்கிடும் என் பல சொல்லி சுற்றிய – யுத்1:5 19/3
கடையுக முடிவினில் காலன் என்பது என்
விடை வரு பாகனை பொருவும் மேன்மையோர் – யுத்1:5 20/3,4
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்
வன் திறழ் யமனையும் அரரு மாற்றுவார் – யுத்1:5 22/3,4
பேயனேன் என் பல பிதற்றி பேர்த்து அவன் – யுத்1:5 31/1
மீட்டிலாதது என் வில் தொழில் காட்டவோ வீர – யுத்1:5 70/4
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – யுத்1:5 71/4
கரந்து கோடலே நன்று இனி நின்றது என் கழறி – யுத்1:6 8/4
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர் என் படைஞர் – யுத்1:6 10/4
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னி – யுத்1:6 58/2
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என் புகறி என்ன – யுத்1:7 14/2
செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய் – யுத்1:7 21/4
சிந்தனை என் என செறி திரை கடல் – யுத்1:8 2/2
சூரியன் காதல சொல்லி என் பல – யுத்1:8 3/2
தீன் உணாதன என் இது செய்யுமே – யுத்1:8 28/2
நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன் – யுத்1:8 66/1
ஓடும் என் முதுகிட்டு என ஓங்கிய – யுத்1:8 66/3
வீட்டி என் தாதைக்காக மெய் பலி விசும்புளோரை – யுத்1:9 36/3
சூலம் என்ன என் நெஞ்சை தொளைக்குமால் – யுத்1:9 43/4
வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால் – யுத்1:9 44/4
அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால் – யுத்1:9 45/4
ஏந்தி இட்டது என் உள்ளத்தின் இட்டதால் – யுத்1:9 46/4
அது கொடு என் சில ஆர் அமர் மேல் இனி – யுத்1:9 52/1
கிட்டிய போது செய்வது என் இனி கிளத்தல் வேண்டும் – யுத்1:9 67/4
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார் – யுத்1:9 76/4
ஈது எலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதி உற்றது – யுத்1:9 81/1
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம் – யுத்1:9 84/1
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – யுத்1:9 85/2
ஆலமோ விழுங்க என் கை அயில் முக பகழி அம்மா – யுத்1:9 85/4
எறி சுடர் நேமியான் வந்து எதிர்ப்பினும் என் கை வாளி – யுத்1:9 86/2
பொற்றை மால் வரைகளோ என் புய நெடும் பொருப்பும் அம்மா – யுத்1:9 87/4
இனங்களும் பல என் செயும் அரியினை என்றான் – யுத்1:11 35/4
இ திசையின் வந்த பொருள் என் என இயம்பான் – யுத்1:12 8/1
ஒன்றாக நினைய ஒன்றாய் விளைந்தது என் கருமம் அந்தோ – யுத்1:12 29/1
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந்து என் செய்தாய் நீ – யுத்1:12 37/4
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந்து என் செய்தாய் நீ – யுத்1:12 37/4
நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ – யுத்1:12 38/2
நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ – யுத்1:12 38/2
பின்னை என் இதனை கொண்டு விளையாடி பிழைப்ப செய்தாய் – யுத்1:12 38/4
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த – யுத்1:12 40/3
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த – யுத்1:12 40/3
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என்
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – யுத்1:12 42/3,4
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – யுத்1:13 11/4
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள் – யுத்1:13 20/1
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால் – யுத்1:14 6/4
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால் – யுத்1:14 6/4
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – யுத்1:14 11/1
வென்ற என் தாதை மார்பில் வில்லின்-மேல் கணை ஒன்று ஏவி – யுத்1:14 17/2
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால் – யுத்1:14 25/1
பொன்றுதி-ஆயின் என் பின் வாயிலில் புறப்படு என்றான் – யுத்1:14 37/4
முற்ற ஓதி என் மூர்க்கன் முடி தலை – யுத்1:14 43/3
இருவரும் குரங்கும் என் செயல் ஆவதே – யுத்1-மிகை:2 5/4
வகைத்திறம் உரைத்திலை மதித்திலை என் எம்பி – யுத்1-மிகை:2 15/4
தரம் கொடு இமையோர் எனது தாள் பரவ யான் என்
சிரம் கொடு வணங்குவதும் மானுடன் திறத்தோ – யுத்1-மிகை:2 16/3,4
கூசி என் வலி குறைந்திலென் பாதலத்து அமர்ந்தேன் – யுத்1-மிகை:2 24/4
இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என் இ வரம் எனக்கு – யுத்1-மிகை:2 28/1
தந்த தேவனுக்கு ஆயினும் என் வலி தவிர்த்து – யுத்1-மிகை:2 28/2
அழிவு இல் வச்சிர யாக்கை என் அரும் தவத்து அடைந்தேன் – யுத்1-மிகை:3 11/1
உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென் என்று என் முன் உரைசெய்தாய் – யுத்1-மிகை:3 14/2
செய்ய வேண்டுவது என் இனி நின் உயிர் செகுக்குவென் சிறப்பு இல்லா – யுத்1-மிகை:3 14/3
சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம் எல்லாம் – யுத்1-மிகை:3 23/2
மற்று ஒரு பொருள் உளது என் நின் மாறு இலா – யுத்1-மிகை:4 4/1
ஈது எலாம் உரைத்து என் பயன் இன்று போய் – யுத்1-மிகை:9 10/1
வானர குழுவை எல்லாம் வயங்கும் என் கரத்தின் வாளால் – யுத்1-மிகை:9 15/3
பின்னை என் வீரம் என்னாம் என்றனன் பேசலுற்றான் – யுத்1-மிகை:9 16/4
எளிய புன் குரங்கு என் செயும் என்றனன் இகலோன் – யுத்1-மிகை:11 9/4
வந்தது என் குரங்கு ஒன்று இல்லை அடைத்தது என் கடல் வாய் மந்தி – யுத்1-மிகை:14 4/1
வந்தது என் குரங்கு ஒன்று இல்லை அடைத்தது என் கடல் வாய் மந்தி – யுத்1-மிகை:14 4/1
சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ தெரியாதாகில் – யுத்1-மிகை:14 4/2
இட்ட வெம் சொல் எரியினில் என் செவி – யுத்2:15 91/3
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும் – யுத்2:15 96/3
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து – யுத்2:15 125/3
இலக்குவன் என் கை வாளிக்கு இலக்கு இவன் இவனை இன்று – யுத்2:15 141/3
காக்கின்ற என் நெடும் காவலின் வலி நீக்கிய கள்வா – யுத்2:15 157/1
பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும் – யுத்2:15 165/1
என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும் இறவா – யுத்2:15 166/1
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால் – யுத்2:15 168/3
எ தேவர்கள் எ தானவர் எதிர்வார் இகல் என் நேர் – யுத்2:15 169/2
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால் – யுத்2:15 170/4
பாணித்தது பிறிது என் சில பகர்கின்றது பழியால் – யுத்2:15 172/2
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – யுத்2:15 182/1
கரிந்த கண்டகர் கண் மணி என் பல கழறி – யுத்2:15 191/4
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – யுத்2:15 204/3
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – யுத்2:15 209/4
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – யுத்2:16 13/4
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – யுத்2:16 16/4
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – யுத்2:16 34/3
என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது எந்தாய் – யுத்2:16 40/4
தருக என் தேர் படை சாற்று என் கூற்றையும் – யுத்2:16 88/1
தருக என் தேர் படை சாற்று என் கூற்றையும் – யுத்2:16 88/1
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – யுத்2:16 125/4
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – யுத்2:16 126/4
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய – யுத்2:16 136/3
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – யுத்2:16 143/3
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – யுத்2:16 146/2
தார் கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி-ஆகின் – யுத்2:16 150/3
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின் – யுத்2:16 158/1
தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று – யுத்2:16 159/1
வெம் முனை வீரன் மைந்தன் நின்னை என் வாலின் வீக்கி – யுத்2:16 187/3
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – யுத்2:16 196/4
காக்கிய வந்தனை என்னின் கண்ட என்
பாக்கியம் தந்தது நின்னை பல் முறை – யுத்2:16 279/1,2
என் முகம் காண்பதன் முன்னம் யான் அவன்-தன் – யுத்2:16 294/1
ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரை – யுத்2:16 317/2
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – யுத்2:16 320/4
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – யுத்2:16 321/4
கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – யுத்2:16 349/4
சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – யுத்2:16 350/2
நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை – யுத்2:16 353/2
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – யுத்2:17 2/4
தீர்ப்பித்தீர் இன்னம் என் என் செய்வித்து தீர்திர் அம்மா – யுத்2:17 11/4
தீர்ப்பித்தீர் இன்னம் என் என் செய்வித்து தீர்திர் அம்மா – யுத்2:17 11/4
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – யுத்2:17 19/4
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – யுத்2:17 19/4
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – யுத்2:17 19/4
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய் – யுத்2:17 20/4
பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போது என்
ஆசையின் கனியை கண்ணின் கண்டிலை போலும் அஞ்சி – யுத்2:17 21/3,4
இனத்து உளார் உலகத்து உள்ளார் இமையவர் முதலினார் என்
சினத்து உளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னை – யுத்2:17 26/1,2
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – யுத்2:17 27/3
எந்தையே எந்தையே இன்று என் பொருட்டு உனக்கும் இ கோள் – யுத்2:17 34/1
என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த – யுத்2:17 38/3
மண_வினை முடித்து என் கையை மந்திர மரபின் தொட்ட – யுத்2:17 43/3
அன்னைமீர் ஐயன்மீர் என் ஆர் உயிர் தங்கைமீரே – யுத்2:17 44/1
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – யுத்2:17 55/4
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – யுத்2:17 59/4
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – யுத்2:17 61/3
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு – யுத்2:17 63/1
வரி சிலை ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தார் – யுத்2:17 68/1
போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள் – யுத்2:17 83/2
என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – யுத்2:17 84/4
உம்மையின் நின்று நான் உலகம் மூன்றும் என்
வெம்மையின் ஆண்டது நீர் என் வென்றியால் – யுத்2:18 4/1,2
வெம்மையின் ஆண்டது நீர் என் வென்றியால் – யுத்2:18 4/2
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என்
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால் – யுத்2:18 5/3,4
கடல் அன்று இது என் எந்தை கட கரியான் – யுத்2:18 29/3
வந்தான் என என் எதிரே மதியோய் – யுத்2:18 37/2
என் வந்த குறிப்பு அது இயம்பு எனலும் – யுத்2:18 47/1
நின்றானொடு நின்றது என் நேடி எனின் – யுத்2:18 51/2
என் போல்பவர் சொல்லுவது எண் உடையார் – யுத்2:18 68/3
வான் என்பது என் வையகம் என்பது என் மால் – யுத்2:18 77/1
வான் என்பது என் வையகம் என்பது என் மால் – யுத்2:18 77/1
தான் என்பது என் வேறு தனி சிலையோர் – யுத்2:18 77/2
யான் என்பது என் ஈசன் என் இமையோர் – யுத்2:18 77/3
யான் என்பது என் ஈசன் என் இமையோர் – யுத்2:18 77/3
கோன் என்பது என் எம்பி கொதித்திடுமேல் – யுத்2:18 77/4
என் தேவியை வஞ்சனை செய்து எழுவான் – யுத்2:18 79/1
ஆராய்வது என் அவன் வில் தொழில் அமரேசரும் அறியார் – யுத்2:18 144/4
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – யுத்2:18 152/3
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால் – யுத்2:18 156/2
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை மழையால் – யுத்2:18 173/3
புல்லியன் எனினும் என் தோள் ஏறுதி புனித என்றான் – யுத்2:18 180/4
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம் – யுத்2:18 186/2
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – யுத்2:18 214/1
காற்று அன்றேல் கடுமை என் ஆம் கடல் அன்றேல் முழக்கம் என் ஆம் – யுத்2:18 214/1
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/2
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/2
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ – யுத்2:18 267/3
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – யுத்2:18 268/3
கும்பகருணனையும் கொல்வித்து என் கோ_மகனை – யுத்2:18 271/3
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி – யுத்2:18 273/3
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும் – யுத்2:19 3/1
உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரை – யுத்2:19 4/2
என் இன்று நினைந்தும் இயம்பியும் எண்ணியும்தான் – யுத்2:19 9/1
அங்கம் தர அஞ்சி என் ஆணை கடக்கலாத – யுத்2:19 10/3
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – யுத்2:19 11/4
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா – யுத்2:19 55/3
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா – யுத்2:19 55/3
யாரும் என் படைஞர் எய்தல் இன்றி அயல் ஏக யானும் இகல் வில்லும் ஓர் – யுத்2:19 77/1
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை – யுத்2:19 105/1
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை – யுத்2:19 105/1
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான் – யுத்2:19 196/1
சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி – யுத்2:19 204/1
தேரொடும் புரண்டு வீழ சிந்தி என் சிந்தை செப்பும் – யுத்2:19 211/2
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும் – யுத்2:19 236/3
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – யுத்2:19 253/3
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான் – யுத்2:19 269/4
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் – யுத்2:19 296/1
புரங்களும் அழிய போன பொழுதில் என் சிலையின் பொங்கி – யுத்2:19 298/2
இன்று ஒரு பொழுது தாழ்த்து என் இகல் பெரும் சிரமம் நீங்கி – யுத்2:19 300/1
தா இல் என் ஒரு தேரினை தம் என – யுத்2-மிகை:15 10/2
இது பொழுது என் கை வாளிக்கு இரை என நகைத்தான் வீரன் – யுத்2-மிகை:15 23/3
மாயத்து உரு எடுத்து என் எதிர் மதியாது இது பெரிது என்றே – யுத்2-மிகை:15 25/1
மனம் நெருப்பு எழ கொதித்து ஒரு மனிதன் என் வலியை – யுத்2-மிகை:15 31/2
ஒன்றும் ஓதலன் உள்ளத்தின் என் வலி – யுத்2-மிகை:15 40/2
எனை நெடும் துயில் போக்கியது என் என – யுத்2-மிகை:16 13/3
காலன் ஊர்-தன்னில் ஏற்றி கடிதில் என் தமையன் நெஞ்சில் – யுத்2-மிகை:16 33/3
உரைத்து நெஞ்சு அழன்று ஒரு கணத்து இவன் உயிர் குடித்து என்
கருத்து முற்றுவென் என சினம் கதுவிட கடும் தேர் – யுத்2-மிகை:16 40/1,2
என் போலியர் போர்-எனின் நன்று இது ஓர் – யுத்3:20 83/3
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – யுத்3:22 1/4
இந்திரன்_பகை எனும் இவனை என் சரம் – யுத்3:22 39/1
தன்னுடை சிரத்தை என் சரத்தின் தள்ளினால் – யுத்3:22 40/2
கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க என்
சுடு சரம் இவன் தலை துணிக்கலாது-எனின் – யுத்3:22 41/1,2
என் பிறந்ததனால் பயன் இராவணற்கு என்றான் – யுத்3:22 61/4
எம்பிமாருக்கும் என் சிறு தாதைக்கும் இருவீர் – யுத்3:22 64/3
எந்தை என் இனி செய தக்கது இசை என இசைத்தான் – யுத்3:22 89/4
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – யுத்3:22 123/1
இனி என் எற்றுவென் களிற்றினோடு எடுத்து என எழுந்தான் – யுத்3:22 169/2
பின்னை சானகி உதவியும் பிழைத்தன பிறிது என்
புன்மை செய் தொழில் என் வினை கொடுமையால் புகழோர் – யுத்3:22 190/2,3
புன்மை செய் தொழில் என் வினை கொடுமையால் புகழோர் – யுத்3:22 190/3
தொகையுள் நின்றவர்க்கு உற்றது சொல்லி என் தொடர்ந்த – யுத்3:22 200/3
எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ – யுத்3:22 208/4
தோன்றாவோ என் வில் வலி வீர தொழில் அம்மா – யுத்3:22 211/4
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா – யுத்3:22 212/4
தேசமும் மற்று என் கொற்ற நலத்தை சிரியாரோ – யுத்3:22 215/4
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – யுத்3:22 216/4
கொண்டார் துன்பம் என் முடிவு என்னா குலைகின்றார் – யுத்3:22 218/2
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – யுத்3:22 227/1
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – யுத்3:23 6/3
கொடியேன் இவை காண்கிலேன் என் உயிர் கோள் – யுத்3:23 12/1
மேவி கனல் முன் மிதிலை பதி என்
பாவி கை பிடித்தது பண்ணவ நின் – யுத்3:23 14/1,2
பொய் ஆன என் மேனி பொருந்துதலால் – யுத்3:23 18/4
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம் – யுத்3:23 26/2
பூண் எலாம் துறந்தேன் என் தன் பொரு சிலை மேகம்-தன்னை – யுத்3:23 31/2
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – யுத்3:23 31/3
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் – யுத்3:24 14/3
தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான் – யுத்3:24 21/3
என் அது கிடக்க தாழா இங்கு இனி இமைப்பின் முன்னர் – யுத்3:24 22/3
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தர கடிது போதி – யுத்3:24 23/4
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – யுத்3:24 45/1
வித்தகன் விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான் – யுத்3:24 54/4
இளையவன் இறந்த-பின் எவ்வம் என் எனக்கு – யுத்3:24 77/1
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – யுத்3:24 77/2
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – யுத்3:24 77/2
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என்
கிளை உறு சுற்றம் என் அரசு என் கேண்மை என் – யுத்3:24 77/2,3
கிளை உறு சுற்றம் என் அரசு என் கேண்மை என் – யுத்3:24 77/3
கிளை உறு சுற்றம் என் அரசு என் கேண்மை என் – யுத்3:24 77/3
கிளை உறு சுற்றம் என் அரசு என் கேண்மை என்
விளைவுதான் என் மறை விதி என் மெய்ம்மை என் – யுத்3:24 77/3,4
விளைவுதான் என் மறை விதி என் மெய்ம்மை என் – யுத்3:24 77/4
விளைவுதான் என் மறை விதி என் மெய்ம்மை என் – யுத்3:24 77/4
விளைவுதான் என் மறை விதி என் மெய்ம்மை என் – யுத்3:24 77/4
என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம் – யுத்3:24 82/3
ஏழும் வீயும் என் பகர்வது எல்லை நாள் – யுத்3:24 112/3
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால் – யுத்3:24 113/4
மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர் – யுத்3:26 10/1
மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர் – யுத்3:26 10/1
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – யுத்3:26 14/4
வெம்பு கடும் கனல் வீசிடும் என் கை – யுத்3:26 38/3
தப்புவரே அவர் சங்கை இலா என்
வெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால் – யுத்3:26 39/3,4
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – யுத்3:26 43/2
பெரும் கடல் கோட்டம் தேய்த்தது ஆயது என் அடிமை பெற்றி – யுத்3:26 50/4
அரக்கர் என் அமரர்தாம் என் அந்தணர்தாம் என் அந்த – யுத்3:26 65/1
அரக்கர் என் அமரர்தாம் என் அந்தணர்தாம் என் அந்த – யுத்3:26 65/1
அரக்கர் என் அமரர்தாம் என் அந்தணர்தாம் என் அந்த – யுத்3:26 65/1
குருக்கள் என் முனிவர்தாம் என் வேதத்தின் கொள்கைதான் என் – யுத்3:26 65/2
குருக்கள் என் முனிவர்தாம் என் வேதத்தின் கொள்கைதான் என் – யுத்3:26 65/2
குருக்கள் என் முனிவர்தாம் என் வேதத்தின் கொள்கைதான் என்
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால் – யுத்3:26 65/2,3
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – யுத்3:26 69/4
புறம் கிடந்து உழைப்பது என் இப்பொழுது இறை புவனம் மூன்றும் – யுத்3:26 72/2
தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை – யுத்3:26 76/1
காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான் – யுத்3:26 80/4
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல் – யுத்3:26 83/1
எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து என் தோள்-மேல் – யுத்3:26 84/1
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – யுத்3:26 91/1
இங்கு நின்று இவை இவை நினைவது என் இனி – யுத்3:27 64/3
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ – யுத்3:27 64/4
யானுடை வில்லும் என் பொன் தோள்களும் இருக்க இன்னும் – யுத்3:27 82/1
சூழ்க்கின்ற வீரம் என் கை சரங்களாய் தோன்றும் அன்றே – யுத்3:27 83/4
அனுமனை கண்டிலீரோ அவனிலும் வலியரோ என்
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – யுத்3:27 98/1,2
பெறும் சிறப்பு எல்லாம் என் கை பிறை முக பகழி பெற்றால் – யுத்3:27 177/1
காதை என் புகழினோடு நிலைபெற அமரர் காண – யுத்3:28 9/2
சொல்லி என் பலவும் நீ நின் இருக்கையை தொடர்ந்து தோளில் – யுத்3:28 12/1
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார் – யுத்3:28 46/4
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து – யுத்3:28 61/1
என் தலை எடுக்கலானேன் இனி குடை எடுப்பென் என்றான் – யுத்3:28 62/4
எந்தையோ எனும் என் உயிரே எனும் – யுத்3:29 10/2
கட்ட மானிடன் கொல்ல என் காதலன் – யுத்3:29 14/2
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – யுத்3:29 36/3
பூண்டு ஒரு பகை-மேல் புக்கு என் புத்திரனோடும் போனார் – யுத்3:29 37/1
ஐயனே அழகனே என் அரும் பெறல் அமிழ்தே ஆழி – யுத்3:29 48/1
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம் – யுத்3:29 52/2
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை பணி என் என்றார் – யுத்3:30 1/4
வருவர் மற்று இனி பகர்வது என் வானவர்க்கு அரிய – யுத்3:30 29/3
அரியது என் எமக்கு என்றனர் அவன் கருத்து அறிவார் – யுத்3:30 34/4
இங்கு வந்து நீர் வினாயது என் எறி திரை பரவை – யுத்3:30 42/1
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால் என் ஆம் – யுத்3:31 25/2
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ் – யுத்3:31 33/3
ஈண்டினார்களை என் குறித்து இரிவுற்றது என்றான் – யுத்3:31 36/2
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – யுத்3:31 36/4
என் அப்பா மற்று இ எழுபது வெள்ளமும் ஒருவன் – யுத்3:31 40/1
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – யுத்3:31 43/4
மனிதர் ஆளின் என் இராக்கதன் ஆளின் என் வையம் – யுத்3:31 43/4
போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம் – யுத்3:31 46/3
போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம் – யுத்3:31 46/3
ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ – யுத்3:31 48/3
ஈண்டிய தானை நீங்க நிற்பது என் யாமே சென்று – யுத்3:31 57/1
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது – யுத்3:31 62/2
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால் – யுத்3:31 63/2
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – யுத்3:31 66/1
என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண – யுத்3:31 114/1
என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண – யுத்3:31 114/1
தேய நிற்பது பின் இனி என் செய – யுத்3:31 130/2
நின்றது நின்று இனி நினைவது என் பெற – யுத்3:31 175/3
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – யுத்3:31 187/4
வந்தது என் வில் தொழிலை கொலை மான – யுத்3-மிகை:21 1/4
அமைப்பது என் பிறிது ஒன்று உண்டோ மேரு என்று அமைந்த வில்லான் – யுத்3-மிகை:22 2/3
தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3-மிகை:22 9/1
தீயவன் என் என திகைத்து நோக்கினான் – யுத்3-மிகை:27 3/4
ஈங்கு நின்று யாவரும் இயம்ப என் குலத்து – யுத்3-மிகை:27 4/3
முழுதும் வானவரை வென்றேன் மூவர் என் முன் நில்லார்கள் – யுத்3-மிகை:28 7/3
ஈனம் எய்தியது இயம்பல் என் எழுபது வெள்ள – யுத்3-மிகை:31 5/3
மனிதர் ஆளில் என் இராக்கதர் ஆளில் என் வையம் – யுத்3-மிகை:31 7/4
மனிதர் ஆளில் என் இராக்கதர் ஆளில் என் வையம் – யுத்3-மிகை:31 7/4
உண்டு எனற்கு அரிது என் உளது இ செயல் – யுத்3-மிகை:31 34/3
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை – யுத்4:32 11/4
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த – யுத்4:32 17/2
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான் – யுத்4:32 21/4
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும் – யுத்4:32 28/2
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம் – யுத்4:32 30/3
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – யுத்4:32 30/4
தேடி சேர்ந்த என் பொருட்டினால் உலகுடை செல்வன் – யுத்4:32 35/1
வென்றி என் வயம் ஆனது வீடண பசுவை – யுத்4:32 36/1
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும் – யுத்4:32 38/2
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும் – யுத்4:32 44/3
வென்றியின் தலைவர் கண்ட இராமன் என் விளைந்தது என்றான் – யுத்4:32 45/4
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – யுத்4:34 17/4
நிகழும் மீன்களை விஞ்சையை நினைப்பது என் நின்ற – யுத்4:35 17/2
தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான் – யுத்4:37 7/4
பேயை என் பல துரப்பது இங்கு இவன் பிழையாமல் – யுத்4:37 109/2
யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை – யுத்4:37 136/1
நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி – யுத்4:37 136/3
வினையம் என் இனி யாது-கொல் வெல்லுமா – யுத்4:37 166/2
கடை துறந்தது போர் என் கருத்து என்றான் – யுத்4:37 174/4
எண்ணின் நுண்ணிய என் செயல்-பாற்று எனா – யுத்4:37 190/4
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண – யுத்4:37 208/2
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும் – யுத்4:37 211/4
நிலை இலாமை நினைந்தனென் நின்னை என்
தலையினால் தொழவும் தகும் தன்மையோய் – யுத்4:40 15/3,4
தூத என் இனி செய் திறம் சொல் என்றாள் – யுத்4:40 16/4
சீலமும் காட்டி என் கணவன் சேவக – யுத்4:40 43/1
கோலமும் காட்டி என் குலமும் காட்டி இ – யுத்4:40 43/2
எச்சில் என் உடல் உயிர் ஏகிற்றே இனி – யுத்4:40 44/1
மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ – யுத்4:40 49/4
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – யுத்4:40 60/4
ஆதலின் புறத்து இனி யாருக்காக என்
கோது அறு தவத்தினை கூறி காட்டுகேன் – யுத்4:40 64/1,2
நினைந்திலை என் வலி நீக்கினாய் என – யுத்4:40 76/2
கையுறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ – யுத்4:40 80/2,3
என் உரு கொடு இல் உலகினை ஈனுதி இடையே – யுத்4:40 96/1
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை – யுத்4:40 104/2
சுந்தர பெரும் தோளினாய் என் துணை தாளின் – யுத்4:40 105/2
எண் இல் நீக்க அரும் பிறவியும் என் நெஞ்சின் இறந்த – யுத்4:40 112/3
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – யுத்4:40 114/4
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – யுத்4:40 115/2
மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின் – யுத்4:41 1/2
குனியும் வார் சிலை குரிசிலே என் இனி குணிப்பாம் – யுத்4:41 41/4
எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும் – யுத்4:41 55/1
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் – யுத்4:41 58/4
மன்னன் ஆதி என் சொல்லை மறாது என்றான் – யுத்4:41 61/4
என் இழைத்தனை என் மகனே என்றாள் – யுத்4:41 70/4
என் இழைத்தனை என் மகனே என்றாள் – யுத்4:41 70/4
மறக்கை காண் மகனே வலி ஆவது என்
துறக்கை-தானும் என்றாள் மனம் தூய்மையாள் – யுத்4:41 76/3,4
நொவ்வியல் உற்றன நொடிப்பது என் இனி – யுத்4-மிகை:37 19/2
இறக்கும் மானுடர் போன்று என் உயிரும் நீ – யுத்4-மிகை:37 28/4
ஓது உரைக்கு எதிருற்று என் பகழி இ – யுத்4-மிகை:37 29/3
ஆர்த்த பேர் ஒலி என் என்ன அரிகள் ஆர்ப்பவாம் என்றார் – யுத்4-மிகை:40 7/4
இன்னும் என் ஐய கேள் இசைப்பென் மெய் உனக்கு – யுத்4-மிகை:40 15/1
அன்னை என் அகத்தினுள் அருவம் ஆயினாள் – யுத்4-மிகை:40 15/4
கவர் அரக்கன் அ மாயை என் சுடர் – யுத்4-மிகை:40 16/2
பொன்றுமா வர காரணம் என் என புழுங்கா – யுத்4-மிகை:41 9/3
என் தனி பிழை பொறுத்தி என்று இயம்பினை அதனால் – யுத்4-மிகை:41 41/2
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது என் முன் – யுத்4-மிகை:41 59/2
பொன் தொடி தெரிவை யான் என் புகழுகேன் கேட்டி அன்பால் – யுத்4-மிகை:41 61/2
பூம் கழல் புயல் போல் மேனி புனித என் பொருட்டால் செய்த – யுத்4-மிகை:41 64/2
இன்புடை இராமன் வேலைக்கு இ புறத்து இழிந்து என் செய்வான் – யுத்4-மிகை:41 83/4
அழுந்து சிந்தையாய் அறிவு இலாது அதனை என் செய்தாய் – யுத்4-மிகை:41 106/2
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும் தந்து என்
பராபரத்தினை பங்கயத்து அமுது என பணிந்தாள் – யுத்4-மிகை:41 156/2,3
ஏது செய்யினும் என் உயிர் முடிப்பென் என்று எண்ணி – யுத்4-மிகை:41 182/2
ஒன்று உரைத்து இறுப்பது என் உனக்கும் எந்தைக்கும் – யுத்4-மிகை:41 199/2
நாயகன் உவந்து புல்லி நண்ணி என் பின்பு வந்த – யுத்4-மிகை:41 284/2
எனது அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும் என்றான் – யுத்4-மிகை:42 67/4

TOP


என்-கண் (6)

உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – அயோ:3 10/3
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – அயோ:4 63/2
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண்
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – ஆரண்:6 40/2,3
எந்தை என்-கண் இனத்தவர் ஆற்றலின் – கிட்:7 101/2
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கிட்:9 17/2
செரு முடித்து என்-கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா – யுத்3:21 19/2

TOP


என்-கொண்டு (1)

இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே – ஆரண்:1 51/4

TOP


என்-கொல் (29)

இன்று யான் செயும் பணி என்-கொல் பணி என இசைத்தான் – பால:8 47/4
கண்ணுளே இருந்த போதும் என்-கொல் காண்கிலாதவே – பால:13 53/4
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து – அயோ:3 7/1
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று – அயோ:3 17/3
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம் – அயோ:4 2/2
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான் – அயோ:4 129/4
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – அயோ:8 13/3
விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய் – அயோ:14 94/3
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – ஆரண்:6 134/2
மீண்ட யான் சென்று செய்யும் வினை என்-கொல் விளம்புக என்றான் – ஆரண்:11 34/4
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – ஆரண்:13 65/4
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கிட்:2 13/4
பருகினன் என்கிலம் பகர்வது என்-கொல் யாம் – கிட்:6 5/4
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கிட்:11 86/4
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – சுந்:1 36/2
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – சுந்:1 41/4
கள்ளம் என்-கொல் அறிந்திலம் கண் முகிழ்த்து – சுந்:2 169/3
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் – சுந்:3 16/4
வண்மை என்-கொல் சனகரின் மடந்தையே – சுந்:3 106/4
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா – சுந்:5 80/2
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – சுந்:7 57/3
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும் – சுந்:12 103/2
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – யுத்1:3 84/2
அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான் – யுத்1:3 88/1
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – யுத்2:16 128/4
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – யுத்2:19 2/4
அனுமன் இந்திரன் வந்தவன் என்-கொல் ஈது அமைந்தான் – யுத்3:22 169/1
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன – யுத்3:24 61/3
விரசுறின் விலக்குவாரோ வேறு உளார்க்கு என்-கொல் வீர – யுத்4:40 40/4

TOP


என்-கொலாம் (2)

என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – யுத்1:9 31/4
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – யுத்2:19 183/4

TOP


என்-கொலோ (11)

கைகடக்க விட்டு இருந்த கட்டுரைப்பது என்-கொலோ – பால:13 54/4
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – ஆரண்:1 54/4
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – ஆரண்:13 74/3
பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கிட்:7 32/2,3
எய்த தேவரும் என்-கொலோ முடிவு என்பது எண்ண – கிட்:12 21/2
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – சுந்:9 3/1
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ
தூதன் இட்ட மலையின் துவலையால் – யுத்1:8 37/2,3
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – யுத்3:22 165/4
துனி இது என்-கொலோ சொல்லுதி விரைந்து என சொன்னான் – யுத்3:22 166/4
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – யுத்3:27 91/3
எனும் அது என்-கொலோ யாவர்க்கும் தந்தை நீ என்றான் – யுத்4-மிகை:41 154/4

TOP


என்-தன் (6)

காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – பால:12 31/3
அற பொருள் உணர்ந்தோய் என்-தன் அன்னையும் அத்தன்-தானும் – பால-மிகை:11 41/3
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி – அயோ:3 37/1
வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை – அயோ:4 71/1
நீ இனி என்-தன் தோள் மேல் ஏறுதி நிமல என்ன – சுந்-மிகை:14 46/1
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை என்-தன்
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – யுத்4:37 6/3,4

TOP


என்-பால் (15)

இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால்
பரம் கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான் – அயோ:3 13/2,3
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன – அயோ:8 12/1
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – ஆரண்:10 79/4
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய – கிட்:1 28/3
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கிட்:7 85/3
விரசுக என்-பால் நின்னை வேண்டினென் வீர என்றான் – கிட்:9 24/3
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால்
தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல் – சுந்:10 5/3,4
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால்
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – யுத்1:13 17/1,2
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள் – யுத்1:13 20/1
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – யுத்2:16 42/2
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால்
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது – யுத்2:17 9/2,3
இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால்
முன்னமே முடிந்தது அன்றே என்றனள் முளரி நீத்தாள் – யுத்3:23 30/3,4
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – யுத்3:27 173/3
படை பெரும் குல தலைவரை கொணருதிர் என்-பால்
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – யுத்3:30 31/1,2
அரசின் ஆசையது என்னலாம் அனுமனே என்-பால்
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு – யுத்4-மிகை:41 200/2,3

TOP


என்-பொருட்டு (1)

உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – அயோ:4 150/4

TOP


என்-போல் (1)

யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – யுத்2:19 225/3

TOP


என்-மின் (1)

ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர் – யுத்2:18 5/1

TOP


என்-மேல் (6)

தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கிட்:7 132/3,4
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – சுந்:2 188/2
காதலால் என்-மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே – யுத்2:16 148/2
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன் – யுத்3:22 83/1
முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை என்-மேல்
விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் – யுத்3:28 5/1,2
எய்த வன் பகழி எல்லாம் பறித்து இவன் என்-மேல் எய்யும் – யுத்3:28 31/1

TOP


என்-வயின் (25)

பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம் – அயோ:1 28/1
கருமம் என்-வயின் செய்யின் என் கட்டுரை கோடி – அயோ:1 62/4
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா – அயோ:1 68/2
என்-வயின் தரும் மைந்தற்கு இனி அருள் – அயோ:2 8/1
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால் – அயோ:5 34/3
நினைத்திலை என்-வயின் நேய நெஞ்சினால் – அயோ:14 42/4
பெருமகன் என்-வயின் பிறந்த காதலின் – அயோ:14 43/1
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின்
தரும் என நினைகையும் தவிர தானையால் – அயோ:14 43/2,3
மூளும் உளது ஆய பழி என்-வயின் முடித்தோர் – ஆரண்:10 60/1
என்-வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுத ஒணாத – ஆரண்:10 67/1
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் – ஆரண்:11 32/2
சீதை என்-வயின் தீர்ந்தனளோ எனும் – ஆரண்:14 15/3
பருவரல் என்-வயின் பயிலல்-பாலதோ – ஆரண்:14 88/4
உரையாய் என்-வயின் ஊனம் யாவதோ – கிட்:8 8/4
இழையேன் உணர்வு என்-வயின் இன்மையினால் – கிட்:10 55/2
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய் – கிட்:11 63/2
கன்னி என்-வயின் வைத்த கருணையாள் – சுந்:5 22/3
இளகினன் என்-வயின் ஈதல் ஏயுமால் – சுந்:12 20/4
இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – யுத்1:2 30/4
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – யுத்1:4 113/4
கோது இலாதவனை நீயே என்-வயின் கொணர்தி என்றான் – யுத்1:4 117/4
ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வென்றியால் – யுத்3:24 73/3,4
என்-வயின் நல்கினை ஏகுதி என்றால் – யுத்3:26 35/1
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா – யுத்4:37 105/3
மீட்பதும் என்-வயின் என்னும் மெய்ப்பொருள் – யுத்4:40 79/3

TOP


என்-அரோ (2)

பெரும் பழி சூடினேன் பிழைத்தது என்-அரோ – கிட்:6 25/4
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – யுத்3:24 76/4

TOP


என்-உடன் (1)

என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – அயோ:5 44/4

TOP


என்க (1)

இன்று எழுக என்க என இராவணன் இசைத்தான் – யுத்1:2 57/4

TOP


என்கண் (4)

முற்றிய தா இல் வீர முனிவு என்கண் விளையாதேனும் – சுந்:3 143/2
சீதா பவள கொடி அன்னவள் தேடி என்கண்
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி என்னா – சுந்:4 85/2,3
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா – சுந்:4 87/2
பேறு பெற என்கண் அருள் தந்தருளு பின் போய் – சுந்:5 10/2

TOP


என்கலா (1)

ஓங்கார பொருளே பொருள் என்கலா உரவோர் – யுத்4:40 97/4

TOP


என்கிலது (1)

தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை – யுத்3:26 76/1

TOP


என்கிலம் (3)

உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றம் ஆய் – கிட்:6 5/3
பருகினன் என்கிலம் பகர்வது என்-கொல் யாம் – கிட்:6 5/4
மீட்டாம் என்கிலம் மீள்வாமேல் – சுந்:5 45/2

TOP


என்கிலாத (1)

அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – பால:13 49/4

TOP


என்கின்ற (4)

அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின் – அயோ:13 67/1
புறஞ்செய்து ஆவது என் என்கின்ற போதின்-வாய் – கிட்:11 31/4
மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார் – யுத்3:20 3/3
இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண – யுத்3:27 178/3

TOP


என்கின்றது (2)

உம்பர் கோமகற்கு என்கின்றது ஒக்குமால் – பால:14 40/2
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ் – யுத்3:31 33/3

TOP


என்கின்றார் (3)

இ திறம் புணர்த்தனர் என்கின்றார் சிலர் – ஆரண்:10 33/4
தனி ஒரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார்
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – சுந்:7 11/2,3
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால் – யுத்4:37 214/3

TOP


என்கின்றாரை (1)

இலங்கையை இடந்து வெம் கண் இராக்கதர் என்கின்றாரை
பொலம் குழை மகளிரோடும் பால் நுகர் புதல்வரோடும் – யுத்3:26 71/1,2

TOP


என்கின்றாள் (2)

தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – ஆரண்:6 11/4
பொன்றினன் எனக்கு இனி புகல் என் என்கின்றாள்
இன் துணை பிரிந்து இரிந்து இன்னல் எய்திய – ஆரண்:13 45/2,3

TOP


என்கின்றான் (1)

ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான்
கோறிர் என்றனன் என்றலும் பற்றினர் கூற்றினும் கொலை வல்லார் – யுத்1:3 80/3,4

TOP


என்கு (5)

விட்ட பேர் உணர்வினை விளித்த என்கு எனோ – கிட்:6 7/1
அட்டன உயிரை அ அணிகள் என்கு எனோ – கிட்:6 7/2
கொட்டின சாந்து என குளிர்ந்த என்கு எனோ – கிட்:6 7/3
சுட்டன என்கு எனோ யாது சொல்லுகேன் – கிட்:6 7/4
வேர்த்தன என்கு எனோ வெதும்பினான் என்கோ – கிட்:6 9/3

TOP


என்குநர் (4)

எற்றுவாம் பிடித்து ஏந்துதும் என்குநர்
பற்றுவாம் நெடும் பாசத்தின் என்குநர் – ஆரண்:7 16/1,2
பற்றுவாம் நெடும் பாசத்தின் என்குநர்
முற்றுவாம் இறை சொல் முறையால் எனா – ஆரண்:7 16/2,3
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – யுத்1:3 81/3
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – யுத்3:31 101/2

TOP


என்கெனோ (1)

எரிந்த சிந்தையர் எத்தனை என்கெனோ
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய் – பால:18 27/1,2

TOP


என்கேன் (4)

ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – ஆரண்:11 16/3
எ நிலை உற்றது என்கேன் யாண்டு புக்கு ஒளித்தது என்கேன் – கிட்:11 83/2
எ நிலை உற்றது என்கேன் யாண்டு புக்கு ஒளித்தது என்கேன்
இ நிலை கண்ட அன்னை ஏந்து இழை ஆயத்தொடு – கிட்:11 83/2,3
இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன்
அன்னவன் பெரும் துணைவராய் அமர் தொழிற்கு அமைந்தார் – யுத்1:5 46/1,2

TOP


என்கேனோ (5)

வில் படை பெரிது என்கேனோ வேல் படை மிகும் என்கேனோ – சுந்:2 39/1
வில் படை பெரிது என்கேனோ வேல் படை மிகும் என்கேனோ
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ – சுந்:2 39/1,2
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ – சுந்:2 39/2
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ
கற்பணம் தண்டு பிண்டிபாலம் என்று இனைய காந்தும் – சுந்:2 39/2,3
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – சுந்:2 39/4

TOP


என்கை (2)

தன் உயிர்க்கு என்கை புல்லிது தன் பயந்தெடுத்த – அயோ:1 37/3
மறம் புகாது இனி வானவர் புகார் என்கை வம்பே – சுந்:2 21/2

TOP


என்கோ (11)

கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – பால:22 8/1,2
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ – பால:22 8/2,3
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ
பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ – பால:22 8/3,4
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ
கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ – அயோ:5 20/2,3
கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ
யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன் – அயோ:5 20/3,4
தேரிடை வந்தனன் தீது இலேன் என்கோ – அயோ:5 21/4
வேர்த்தன என்கு எனோ வெதும்பினான் என்கோ
தீர்த்தனை அ வழி யாது செப்புகேன் – கிட்:6 9/3,4
இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்-கொல் என்கோ
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – சுந்:4 64/1,2
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது-கொல் என்கோ – சுந்:4 64/2,3
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது-கொல் என்கோ
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – சுந்:4 64/3,4
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ
இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால் – யுத்4:36 3/3,4

TOP


என்தன் (2)

என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி – சுந்:3 139/3
காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள் – யுத்4:40 43/4

TOP


என்தான் (1)

என்தான் இவண் எய்தியவாறு எனலும் – ஆரண்:2 14/3

TOP


என்ப (22)

பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – பால:8 7/2
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப
கூனும் சிறிய கோ_தாயும் கொடுமை இழைப்ப கோல் துறந்து – அயோ:0 1/2,3
ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப
ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கிட்:4 17/3,4
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம் – கிட்:7 12/3
அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப
கைத்தலத்து உவரி நீரை கலக்கினான் பயந்த காளை – கிட்:7 144/3,4
இன்னது தகைமை என்ப இயல்புளி மரபின் எண்ணி – கிட்:9 17/1
பொன்னினை நாடிய போதும் என்ப போல் – கிட்:10 110/3
சென்றனன் என்ப மன்னோ தேவருக்கு அமுதம் ஈந்த – சுந்:2 98/3
ஏறினன் என்ப மன்னோ இந்திரன் இகலின் இட்ட – சுந்:10 7/1
சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம் – சுந்:11 14/1
வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன் வாயில் – யுத்1:7 3/1
இ விலங்கல் விடேம் இனி என்ப போல் – யுத்1:8 29/3
பற்றினன் என்ப மன்னோ பண்டு தான் பல நாள் செய்த – யுத்1:9 23/3
இ விலங்கல் விடோம் இனி என்ப போல் – யுத்1-மிகை:8 2/3
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப
மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது வானுளோரும் – யுத்2:19 19/2,3
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப
அங்கதன் மரம் கொண்டு எற்ற அளறுபட்டு அழிந்த தானை – யுத்2:19 51/3,4
கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை – யுத்2:19 189/3
களைவு அரும் துன்பம் நீங்க கண்டனன் என்ப மன்னோ – யுத்3:22 141/3
என்ப பலவும் எடுத்து இயம்பி இமையாதோரும் இடர் உழந்தார் – யுத்3:22 226/1
பின்பு என்ப அல்லவேனும் தம்முடைய நிலையின் பேரா – யுத்3:24 4/2
கண்டனன் என்ப மன்னோ கண்களால் கருத்தில் ஆவி – யுத்3:26 90/3
இனம் தொடர்ந்து உடன் வர ஏகினாள் என்ப
நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் – யுத்4:38 12/3,4

TOP


என்ப-போல் (1)

பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப-போல்
குரைக்கும் வேலையும் மேக குழாங்களும் – யுத்4:37 40/2,3

TOP


என்ப-மன்னோ (5)

கேட்டனன் என்ப-மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் – ஆரண்:16 7/3
கண்டனன் என்ப-மன்னோ கதிரவன் சிறுவன் காமர் – கிட்:3 17/1
நின்றே துயர் தீர நிறுத்தினன் என்ப-மன்னோ – சுந்-மிகை:11 27/4
பொரு களமீதில் சிந்தி பொன்றினர் என்ப-மன்னோ – யுத்2-மிகை:15 22/4
ஏறின என்ப-மன்னோ எரி முக கடவுள் வெம்மை – யுத்3:27 94/3

TOP


என்படும் (3)

பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள் – ஆரண்:6 53/4
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும்
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் – ஆரண்:12 32/2,3
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – யுத்3:31 187/4

TOP


என்பத்தை (1)

என்பத்தை கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று – அயோ:13 43/1

TOP


என்பதற்கு (2)

அன்னவர் அல்லர் மற்று அரக்கர் என்பதற்கு
இ நிலை பிடித்தனை இறைவ நீ எனா – யுத்1-மிகை:2 4/2,3
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் – யுத்3:27 63/4

TOP


என்பதன் (2)

முறிவான் இகல் அங்கதன் என்பதன் முன்னே – யுத்2:18 248/2
நகைத்து இது புரிந்தான்-கொல்லோ என்பதன் முன்பு நாண்-வாய் – யுத்2-மிகை:15 21/1

TOP


என்பதனால் (1)

பொய்யார் தூதர் என்பதனால் பொங்கி எழுந்த உவகையன் ஆய் – யுத்3:23 1/1

TOP


என்பதனின் (2)

இ வரை இருப்பது அவள் என்பதனின் முன்பு ஓர் – பால:7 28/3
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால் வெந்து – சுந்:14 42/3

TOP


என்பதனை (1)

உறக்கம் என்பதனை ஓட முனிந்தான் – யுத்1:11 22/4

TOP


என்பதாம் (1)

வருக என்பதாம் வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்தான் – பால-மிகை:14 4/4

TOP


என்பதில் (1)

பிறந்திலன் என்பதில் பிறிது உண்டாகுமோ – அயோ:1 27/4

TOP


என்பதின் (1)

துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் – யுத்2:16 219/4

TOP


என்பது (220)

சரயு என்பது தாய் முலை அன்னது இ – பால:1 12/3
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – பால:5 3/4
இரும் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர் – பால:5 4/3
தாடகை என்பது அ சழக்கி நாமமே – பால:7 23/4
ஏற்றும் விண் என்பது அன்றி இவளை போல் – பால:7 41/2
கொண்டல் நிற குறள் என்பது கொள்ளேல் – பால:8 16/2
துன்னினர் துன்னலர் என்பது சொல்லார் – பால:8 18/1
இராமன் என்பது பெயர் இளைய கோவொடும் – பால:13 59/3
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால் – பால:16 35/2
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை ஈந்தாள் – பால:19 60/4
கருணை என்பது கண்டு அறியான் பெரும் – பால:21 34/3
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – பால:22 19/4
பல் நோக்கினது என்பது பண்டு கொலாம் – பால:23 17/2
தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – பால:24 3/3
மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – பால:24 22/4
மறன் என்பது மறவோய் இது வலி என்பது வலியோ – பால:24 22/4
சீரிது தேவர்-தங்கள் சிந்தனை என்பது உன்னி – பால:24 28/1
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால் – பால-மிகை:0 33/2
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ – பால-மிகை:0 33/4
துறந்திலன் என்பது ஓர் சொல் உண்டான பின் – அயோ:1 27/3
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால் – அயோ:1 36/2
நலம் கொள் மைந்தனை தழுவினன் என்பது என் நளி நீர் – அயோ:1 59/1
இருமையும் பெறற்கு என்பது பெரியவர் இயற்கை – அயோ:1 62/2
என் மகன் என்பது என் நெறியின் ஈங்கு இவன் – அயோ:1 84/3
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய் – அயோ:2 82/3
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா – அயோ:3 55/2
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின் – அயோ:4 4/1
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – அயோ:4 16/4
ஏகல் என்பது யானும் உரைக்கிலென் – அயோ:4 18/2
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின் – அயோ:4 221/3
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – அயோ:7 1/4
அடுத்த பல் பகல் அன்பரின் பிரிந்தவர் என்பது
எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட – அயோ:10 23/1,2
சுடரும் மெய் புகழ் சூடினென் என்பது என் – அயோ:10 52/3
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் – அயோ:10 54/2
செய்யனே என்பது தேறும் சிந்தையாள் – அயோ:11 94/2
அருமை என்பது பெரிது அறிதி ஐய நீ – அயோ:12 6/2
தருதும் ஈண்டு என்பது சாற்றி தானையை – அயோ:12 21/3
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என் – அயோ:12 43/2
கலக்குவென் என்பது கருதினால் அது – அயோ:14 40/2
என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர் – அயோ:14 132/1
பொங்கு வெம் கொடுமை என்பது புழுங்கி எழ மா – ஆரண்:1 13/2
மீள்தி எங்கு அகல்தி என்பது விளம்ப அவனும் – ஆரண்:1 20/4
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ – ஆரண்:3 19/4
தாம் உறு காம தன்மை தாங்களே உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – ஆரண்:6 38/1,2
காந்தர்ப்பம் என்பது உண்டால் காதலின் கலந்த சிந்தை – ஆரண்:6 47/1
புரிந்தாள் என்பது தனது பொரு அரிய திருமனத்தால் – ஆரண்:6 108/2
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – ஆரண்:6 123/2
கரன் படை என்பது எண்ணி கரு நிற கமலக்கண்ணன் – ஆரண்:7 61/2
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் – ஆரண்:7 139/2
தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும் – ஆரண்:10 14/3
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – ஆரண்:10 69/4
இவ்வழி தருதும் என்பது இயம்பல் ஆம் இயல்பிற்று அன்றால் – ஆரண்:10 112/2
முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என் முற்றும் முற்றி – ஆரண்:10 139/1
அருள் தீர்ந்த நெஞ்சின் கரிது என்பது அ அந்தகாரம் – ஆரண்:10 139/4
எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது
உள்ளாது உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் என்றான் – ஆரண்:10 140/3,4
போய் ஐயா புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ – ஆரண்:11 35/3
இனம் என களித்துளது என்பது என் அவன் – ஆரண்:12 28/3
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது
ஆயவள் அறிதல் தேற்றாள் ஆதலின் அயல் ஒன்று எண்ணாள் – ஆரண்:12 52/3,4
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் வன் – ஆரண்:13 11/3
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல் – ஆரண்:13 76/3
வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய – ஆரண்:13 103/1
விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ – ஆரண்:13 108/2
எண்_அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே – ஆரண்:13 115/4
துஞ்சின உலகம் எல்லாம் என்பது என் துணிந்த நெஞ்சின் – ஆரண்:13 120/3
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – ஆரண்:13 124/4
சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே – ஆரண்:13 128/1
தன் நினைந்திலள் என்பது சாலுமோ – ஆரண்:14 11/1
ஒண்_தொடி ஆம் இவள் என்பது உணர்ந்தான் – ஆரண்:14 49/4
துமிப்பதன் முன்பு அகல் என்பது சொல்ல – ஆரண்:14 56/3
மோகனை என்பது முந்தி முயன்றாள் – ஆரண்:14 58/1
பிரிவித்தனென் என்பது ஓர் பீழை பொறாது – ஆரண்:14 65/3
துயில்விலன் என்பது சொல்லல்-பாலதோ – ஆரண்:14 94/3
ஆயது செய்கை என்பது அற துறை நெறியின் எண்ணி – ஆரண்:15 54/1
மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கிட்:4 4/3
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை – கிட்:7 44/2
திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும் சீற்றம் என்பது
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம் – கிட்:7 49/2,3
பெருமை என்பது இது என் பிழை பேணல் விட்டு – கிட்:7 91/3
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை – கிட்:7 102/2
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் – கிட்:7 123/4
புவியிடை அண்ணல் என்பது எண்ணினில் பொருந்த முன்னே – கிட்:7 124/3
தளர்வர் என்பது தவம் புரிவோர்கட்கும் தகுமால் – கிட்:10 49/2
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கிட்:10 66/2
இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர் – கிட்:10 102/2
இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர் – கிட்:11 24/1
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய் – கிட்:11 63/2
ஈண்டு இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால் – கிட்:11 66/1
தன்னை தான் உணர தீரும் தகை அறு பிறவி என்பது
என்ன தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம் – கிட்:11 91/1,2
எய்த தேவரும் என்-கொலோ முடிவு என்பது எண்ண – கிட்:12 21/2
தேவ தேவியை தேடுவது என்பது சிறிதால் – கிட்:12 38/3
தெள்ளியோய் அது தென் திசை என்பது ஓர் – கிட்:13 8/3
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் – கிட்:13 20/3,4
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கிட்:13 33/4
எய்தும் வந்து என்பது ஓர் இறையும் கண்டிலம் – கிட்:16 8/3
எல்லீரும் சேறல் என்பது எளிது அன்று அ இலங்கை மூதூர் – கிட்:16 61/1
போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே – கிட்:17 7/2
மேவினம் என்பது விளம்பினார் -அரோ – கிட்-மிகை:16 1/4
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – சுந்:1 21/3
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி – சுந்:1 48/1
தின்றாள் ஒருத்தி இவள் என்பது தெரிந்தான் – சுந்:1 66/4
கவித்து நீங்கிட சில பகல் என்பது கருதா – சுந்:2 130/2
போய காலத்தும் போக்கு அரிது என்பது புகன்றான் – சுந்:2 146/3
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – சுந்:3 6/4
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால் – சுந்:3 9/3
பின்னை நின்றது செய்குவென் என்பது பிடித்தான் – சுந்:3 135/4
இனிதின் என்பது நினைந்து தன் கரம் பிசைந்திருந்தான் – சுந்:3 136/4
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு – சுந்:3 140/1
யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல் – சுந்:3 140/2
தேன் என்பது அறிந்த சொல்லாய் தேவர்தாம் யாவரே எம் – சுந்:3 140/3
கோன் என்பது அறிந்த பின்னை திறம்புவார் குறையின் அல்லால் – சுந்:3 140/4
நன்றி என்பது என் வஞ்சித்த நாய்களின் – சுந்:5 14/3
போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள் – சுந்:5 75/3
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால் – சுந்:6 18/3
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – சுந்:9 3/1
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – சுந்:10 30/2
சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யா – சுந்:12 55/3
சுட்டிலது என்பது சொன்னார் – சுந்:13 55/4
போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க – சுந்:14 3/1
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் – சுந்:14 29/3
இல் பிறப்பு என்பது ஒன்றும் இரும் பொறை என்பது ஒன்றும் – சுந்:14 29/3
பொன்_நகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது அம்மா – சுந்-மிகை:1 19/2
இந்திரசித்து இவன் என்பது இசைத்தான் – சுந்-மிகை:11 22/4
ஏத நாள் இறந்த சால என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து – சுந்-மிகை:14 2/1
எய்திடின் என்பது உன்னி இராகவன் இனிதின் ஏவ – சுந்-மிகை:14 48/2
நூறுவதுவே கருமம் என்பது நுவன்றான் – யுத்1:2 56/4
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார் நிருதர் வேர் முதலும் வீய – யுத்1:2 91/3
பிரை உளது என்பது மைந்தன் பேசுவான் – யுத்1:3 57/4
சராசரம் அனைத்தினும் சாரும் என்பது
பராவ அரு மறை பொருள் பயனும் அன்னதால் – யுத்1:3 68/3,4
தூயவன் என்பது ஓர் பொருளும் சொல்லினான் – யுத்1:4 52/4
எல்லையில் தூதரை எறிதல் என்பது
புல்லிது பழியொடும் புணரும் போர் தொழில் – யுத்1:4 94/2,3
ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த – யுத்1:4 117/2
கடையுக முடிவினில் காலன் என்பது என் – யுத்1:5 20/3
திருதி என்பது ஒன்று அழிதர ஊழியில் சினவும் – யுத்1:6 12/1
பிழைப்பிலர் என்பது ஓர் பெரும் பயத்தினால் – யுத்1:6 57/4
மன்னவ மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார் – யுத்1:7 15/1
செய்ததால் அணை என்பது செப்பினார் – யுத்1:8 71/3
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரிய சொன்னான் – யுத்1:9 28/4
மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேற்கொண்டேமே – யுத்1:9 68/2
செது நெறி நிலையினாரே என்பது தெரிய செப்பும் – யுத்1:9 71/4
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – யுத்1:9 78/4
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள – யுத்1:12 51/2
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே – யுத்1:14 9/2
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய் – யுத்1:14 26/2
இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி – யுத்1:14 28/3
இசை எனக்கு இல்லை அன்றே என்பது ஓர் இகழ்வு கொண்டான் – யுத்1-மிகை:14 6/2
நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ – யுத்2:15 111/4
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த – யுத்2:15 192/1
துஞ்சினான் அலன் துளங்கினான் என்பது துணியா – யுத்2:15 208/2
மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி – யுத்2:15 251/2
ஏற்றம் ஒன்று இல்லை என்பது ஏழைமை பாலது அன்றே – யுத்2:16 29/1
வெல்லலாம் என்பது சீதை மேனியை – யுத்2:16 76/3
புல்லலாம் என்பது போலுமால் ஐயா – யுத்2:16 76/4
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – யுத்2:16 143/3
மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய் – யுத்2:17 19/2
ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த – யுத்2:17 29/2
வில்லையே வாழ்த்தி மீட்கின் மீளுதி மீட்சி என்பது
இல்லையேல் இறந்து தீர்தி இது அலால் இயம்பல் ஆகா – யுத்2:17 69/2,3
வான் என்பது என் வையகம் என்பது என் மால் – யுத்2:18 77/1
வான் என்பது என் வையகம் என்பது என் மால் – யுத்2:18 77/1
தான் என்பது என் வேறு தனி சிலையோர் – யுத்2:18 77/2
யான் என்பது என் ஈசன் என் இமையோர் – யுத்2:18 77/3
கோன் என்பது என் எம்பி கொதித்திடுமேல் – யுத்2:18 77/4
தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில் – யுத்2:18 221/1
முடியும் இவன் என்பது ஓர் முன்னம் வெகுண்டான் – யுத்2:18 240/3
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான் – யுத்2:19 72/3
என்பது சொல்ல கேட்ட இந்திரவில்லினோடும் – யுத்2:19 90/1
எந்தை தீர்த்தனன் என்பது ஓர் ஏம்பலால் – யுத்2:19 149/4
வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி – யுத்2:19 170/2
ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான் – யுத்2:19 180/4
போயினன் என்பது உன்னி வானர வீரர் போல்வார் – யுத்2:19 187/2
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – யுத்2:19 201/3
வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன் – யுத்2:19 227/3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – யுத்2:19 263/1
என்பது சொல்லி பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன் – யுத்2:19 279/1
ஆறினன் என்பது அறிந்தனர் அன்னார் – யுத்3:20 16/1
கெட்டனர் என்பது கேளலை என்னா – யுத்3:20 19/3
இந்திரன் பகைஞனே-கொல் என்பது ஓர் அச்சம் எய்தி – யுத்3:21 16/1
அரக்கர் என்பது ஓர் பெயர் படைத்தவர்க்கு எலாம் அடுத்த – யுத்3:22 65/1
தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் அ படை தொடுத்தே – யுத்3:22 91/1
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் இசைப்பார் இல்லை – யுத்3:22 138/3
தேவர்-தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா – யுத்3:22 155/1
என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம் – யுத்3:24 4/1
என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம் – யுத்3:24 4/1
என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம் – யுத்3:24 4/1
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – யுத்3:24 4/4
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – யுத்3:24 11/2
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும் – யுத்3:24 14/3
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – யுத்3:24 56/3
தோன்றினன் என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து – யுத்3:24 99/1
இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமே தான் – யுத்3:26 5/3
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற – யுத்3:26 16/3
கண்டவளே இவள் என்பது கண்டான் – யுத்3:26 31/1
ஆரொடும் தொடரும் என்பது அறிந்திலென் அதனை ஐய – யுத்3:26 76/3
எனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன் – யுத்3:26 77/4
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – யுத்3:26 92/1
சிங்கினென் என்பது ஓர் எளிமை தேய்வுற – யுத்3:27 64/2
பின்றாதவன் உயிர்-மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான் – யுத்3:27 135/2
போர் தொழில் புரியலாகாது என்பது ஓர் பொருளை உன்னி – யுத்3:27 182/2
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் – யுத்3:28 37/2
கொண்டு இறந்தனன் என்பது கொண்டவன் – யுத்3:29 34/2
கந்தமாதனம் என்பது இ கரும் கடற்கு அப்பால் – யுத்3:30 15/1
மலயம் என்பது பொதிய மாமலை அதில் மறவோர் – யுத்3:30 16/1
இனையர் இன்னவர் என்பது ஓர் அளவு இலர் ஐய – யுத்3:30 28/1
நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற – யுத்3-மிகை:27 4/2
அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு – யுத்3-மிகை:31 54/2
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை – யுத்4:32 11/4
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த – யுத்4:32 17/2
என்பது உன்னி அ விஞ்சையை மனத்திடை எண்ணி – யுத்4:32 24/1
என்பது ஓதினன் இலக்குவன் அது தொடுத்து எய்தான் – யுத்4:32 24/4
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – யுத்4:32 25/4
இனையர் என்பது ஓர் கணக்கு_இலா மறையவர் எவர்க்கும் – யுத்4:35 24/2
நணித்து வெம் சமம் என்பது ஓர் உவகையின் நலத்தால் – யுத்4:35 29/1
விரித்து எழுந்தனன் அனந்தன்-மீது என்பது ஓர் மெய்யான் – யுத்4:35 30/4
பீறிற்றாம் அண்டம் என்பது ஓர் ஆகுலம் பிறக்க – யுத்4:35 33/1
முடியும் என்பது ஒர் மூரி முழக்கினால் – யுத்4:37 34/4
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் – யுத்4:40 11/2
யாது இதற்கு ஒன்று இயம்புவல் என்பது
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ – யுத்4:40 12/1,2
நச்சு இலை என்பது ஓர் நவை_இலாள் எதிர் – யுத்4:40 44/2
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும் – யுத்4:40 94/1
தன்னை காட்டுதற்கு என்பது மன கொளல் தகுதி – யுத்4:40 109/2
வென்றி வீர போதியால் என்பது விளம்பா – யுத்4:40 127/3
பட்டனம் இனி பிழைப்பு இலம் என்பது ஓர் பயத்தால் – யுத்4-மிகை:41 37/2

TOP


என்பதும் (18)

சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான் – பால-மிகை:9 28/4
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – ஆரண்:6 108/4
இவன் என்பதும் தேறினான் – ஆரண்:11 78/4
பின்னவன் இவன் என்பதும் பேணலை – கிட்:7 104/2
ஐயா நீ எனது ஆவி என்பதும்
பொய்யோ பொய் உரையாத புண்ணியா – கிட்:8 9/3,4
அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ – சுந்:2 140/4
கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால் – யுத்1:9 35/4
வீழ்வு_இலா சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால் – யுத்1:9 37/4
தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – யுத்1:9 77/4
தம்பியே சாற்றி போனான் என்பதும் சமைய சொன்னார் – யுத்1:9 80/4
சுந்தரன் அவனும் இன்னோன் என்பதும் தெரிய சொன்னார் – யுத்1-மிகை:9 17/4
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய் – யுத்2:15 181/1
மெலிவு என்பதும் உணர்ந்தேன் எனை வென்றாய் இனி விறலோய் – யுத்2:15 181/4
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான் – யுத்3:22 1/3
அந்தணன் படையால் வந்தது என்பதும் ஆற்றல் சான்ற – யுத்3:24 6/1
இந்திரசித்தே எய்தான் என்பதும் இளவற்கு ஆக – யுத்3:24 6/2
கடல் கொள் பேர் ஒலி கம்பலை என்பதும் கண்டார் – யுத்4:35 34/4
ஆன கற்பக நாட்டு அமிழ்து என்பதும் அயின்றான் – யுத்4-மிகை:41 205/4

TOP


என்பதே (2)

இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதே
மறத்தியோ மறைகளின் வரம்பு கண்ட நீ – அயோ:14 68/3,4
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே – சுந்:3 49/4

TOP


என்பதை (13)

எ திருக்கும் கெடும் என்பதை எண்ணா – பால:5 118/3
இறக்கம் என்பதை எண்ணிலர் எண்ணும்-கால் – பால:16 35/1
விளைவன தீமையே ஆம் என்பதை உணர்ந்து வீரன் – ஆரண்:6 60/2
இன்ன போது இ வழி நோக்கும் என்பதை
உன்னலர் கரதலம் சுமந்த உச்சியர் – ஆரண்:10 8/1,2
விதி வயம் என்பதை மேற்கொளாவிடின் – ஆரண்:13 106/3
என்பதை மன கொடு இடர் ஏறிய கருத்தாள் – ஆரண்-மிகை:10 15/1
என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது – கிட்:7 154/1
எ வழி என்பதை உணர்வின் எண்ணினான் – சுந்:2 59/2
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி – சுந்:3 139/3
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – யுத்3:27 160/4
என்ன பேற்றினை ஈகுவது என்பதை
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் – யுத்4:40 14/3,4
அனைத்தினுக்கும் நீயே பரம் என்பதை அறிந்தார் – யுத்4:40 89/3
துறக்கும் என்பதை எண்ணி சிர தொகை – யுத்4-மிகை:37 28/1

TOP


என்பதோ (1)

மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ – யுத்4:40 49/4

TOP


என்பதோர் (5)

ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார் – யுத்1:9 72/4
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – யுத்1:14 13/4
வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப – யுத்2:16 335/3
தழங்கின வயவர் ஆர்த்தார் என்பதோர் முறைமை தள்ள – யுத்3:21 11/2
வருந்து தம்பிக்கு வருவென் யான் என்பதோர் வாக்கை – யுத்4-மிகை:41 164/4

TOP


என்பர் (37)

இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள் – ஆரண்:10 57/4
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான் – ஆரண்:10 105/4
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கிட்:12 35/4
அ தீர்த்தம் அகன் கோதாவரி என்பர் அம் மலையின் அருகிற்று அம்மா – கிட்:13 21/4
கலங்குவது எவரை கண்டால் அவர் என்பர் கை வில் ஏந்தி – சுந்:0 1/3
உள் புலம் எழு_நூறு என்பர் ஓசனை உலகம் மூன்றில் – சுந்-மிகை:1 21/1
தொங்கலின் காடு நூறாயிரம் என்பர் தோகை பிச்சம் – சுந்-மிகை:11 5/1
பங்கம் இல் பணிலம் பத்து_பத்து_நூறு ஆகும் என்பர்
செங்குடை வெண்மை நீலம் பச்சையோடு இனைய எல்லாம் – சுந்-மிகை:11 5/2,3
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்பர் அ – யுத்1:4 36/1
இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்து காட்டார் – யுத்1:10 7/3
காலன் என்பர் இவனை கருதாதார் – யுத்1:11 26/4
ஆயிரம் அல்ல போன ஐ_இரண்டு என்பர் பொய்யே – யுத்2:17 14/4
வீடணன் முகத்தை நோக்கி வினை உண்டே இதனுக்கு என்பர்
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர் மொய்ம்பின் – யுத்2:19 194/1,2
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி – யுத்3:22 21/4
சீதையை உவந்துளான் என்பர் சீரியோர் – யுத்3:24 79/4
பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின் – யுத்3:26 69/3
விண்ணின் மீது அனந்த கோடி வீரன் என்பர் அல்ல இ – யுத்3-மிகை:31 20/1
மண்ணின் மீது அனந்த கோடி மனிதன் என்பர் அல்ல வெம் – யுத்3-மிகை:31 20/2
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன் என்பர் அல்ல உம் – யுத்3-மிகை:31 20/3
இந்திரன் உலகத்தார் என்பர் ஏன்றவர் – யுத்4:37 66/1
சந்திரன் உலகத்தார் என்பர் தாமரை – யுத்4:37 66/2
அந்தணன் உலகத்தார் என்பர் அல்லரால் – யுத்4:37 66/3
மந்தர மலையினார் என்பர் வானவர் – யுத்4:37 66/4
பாற்கடல் நடுவணார் என்பர் பல் வகை – யுத்4:37 67/1
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர்
மேல் கடலார் என்பர் கிழக்கு உளார் என்பர் – யுத்4:37 67/2,3
மேல் கடலார் என்பர் கிழக்கு உளார் என்பர் – யுத்4:37 67/3
மேல் கடலார் என்பர் கிழக்கு உளார் என்பர்
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர் – யுத்4:37 67/3,4
ஆர்ப்பு இடை இது என்பர் அறிந்த வானவர் – யுத்4:37 67/4
மீண்டனவோ என்பர் விசும்பு விண்டு உக – யுத்4:37 68/1
கீண்டனவோ என்பர் கீழவோ என்பர் – யுத்4:37 68/2
கீண்டனவோ என்பர் கீழவோ என்பர்
பூண்டன புரவியோ புதிய காற்று என்பர் – யுத்4:37 68/2,3
பூண்டன புரவியோ புதிய காற்று என்பர்
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – யுத்4:37 68/3,4
என்ன கை கடுப்போ என்பர் சிலர் சிலர் இவையும் – யுத்4:37 100/1
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு – யுத்4:37 100/2
இன்னம் உண்டு-கொல் இடம் என்பர் சிலர் சிலர் இகல் போர் – யுத்4:37 100/3
முன்னம் இத்தனை முயன்றிலனாம் என்பர் முனிவர் – யுத்4:37 100/4
பொன்றினான் என்ற போதும் புலப்படார் பொய்-கொல் என்பர் – யுத்4:37 214/4

TOP


என்பர்களால் (2)

இரவு அன்று இது ஓர் பகல் என்பர்களால்
கரவு அன்று இது இராமர் கணக்கு_இலரால் – யுத்3:31 210/2,3
பரவை மணலின் பலர் என்பர்களால் – யுத்3:31 210/4

TOP


என்பரால் (20)

கூறு செய்தனர் என்பரால் வட குண திசையில் – பால-மிகை:9 34/2
ஏர்கள்தாம் கலவைதாம் கமழ்ந்தின்று என்பரால்
கார்கள்தாம் என மிக கடுத்த கைம்மலை – அயோ:12 47/2,3
உதவிய ஒருவனே உயரும் என்பரால் – அயோ:14 121/4
ஏழை ஆவி இறந்திலள் என்பரால்
ஆழியானை அடைந்தனள் பின்னையும் – ஆரண்:6 78/2,3
ஏறின ஏழினது இரட்டி என்பரால்
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் – ஆரண்:7 38/3,4
ஈறு இல் ஆள் கரன் படை தொகுதி என்பரால் – ஆரண்-மிகை:7 3/4
புனல் பரப்பல் ஒப்பு இருந்த பொன் பரப்பும் என்பரால்
இனைய வில் தட கை வீரர் ஏகுகின்ற குன்றமே – கிட்:7 6/3,4
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால்
வான் இழுக்கும் ஏல வாச மன்றல் நாறு குன்றமே – கிட்:7 8/3,4
அலவன் அது என்பரால் அறிவு இலோர் அவர் – சுந்-மிகை:4 6/3
ஏவு என இயற்றினன் கணத்தின் என்பரால்
தேவரும் மருள்கொள தெய்வ தச்சனே – யுத்1:2 1/3,4
இடை_இலர் எண்_இரு கோடி என்பரால்
கடையுக முடிவினில் காலன் என்பது என் – யுத்1:5 20/2,3
என்றவர் எண்_இரு கோடி என்பரால்
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என் – யுத்1:5 22/2,3
ஈட்டமும் எண்_இரு கோடி என்பரால்
கோட்டு இரும் திசை நிலை கும்ப குன்றையும் – யுத்1:5 23/2,3
எண்_இரு கோடியின் இரட்டி என்பரால்
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர் – யுத்1:5 24/2,3
மெய்ப்பொருள் கோடலே விழுமிது என்பரால் – யுத்1-மிகை:4 8/4
ஏழ் இரு கோடி வந்து எய்திற்று என்பரால்
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான் – யுத்2:16 310/3,4
குழுவி ஈண்டியது என்பரால் குவலயம் முழுதும் – யுத்3:31 4/3
எய் எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால்
செய் தவத்து இராவணன் மூல சேனையே – யுத்3:31 182/3,4
எண்ணம் மீது அனந்த கோடி உண்டு இராமன் என்பரால் – யுத்3-மிகை:31 20/4
பழிபடும் என்பரால் பாருளோர் எலாம் – யுத்4-மிகை:40 10/2

TOP


என்பரேல் (1)

காலம் அன்று இவன் வரு காலம் என்பரேல்
வாலி-தன் உறு பகை வலி தொலைத்தலால் – யுத்1:4 91/1,2

TOP


என்பரோ (4)

தப்பு அற கண்டனம் என்பரோ தகாது – சுந்-மிகை:14 39/3
அப்புறத்து என்பரோ அறைதியால் என்றான் – சுந்-மிகை:14 39/4
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான் – யுத்2:19 210/1
நல் வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தத்தம் – யுத்2:19 210/3

TOP


என்பவர் (7)

வீந்தவர் என்பவர் வீந்தவரேனும் – பால:8 20/3
தேவர் என்பவர் யாரும் இ திரு நகர்க்கு இறைவற்கு – சுந்:2 10/1
வெல்வான் நம் கோன் தின்னு-மின் வம் என்பவர் மெய்யும் – சுந்-மிகை:3 24/2
தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயான் – யுத்1:3 19/2
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய் – யுத்2:15 181/2
மது கைடவர் என்பவர் வானவர்-தம் – யுத்2:18 65/1
ஏற்றம் ஆக பண்டு உதித்துளோர் என்பவர் இவரால் – யுத்3:30 25/4

TOP


என்பவர்கள் (1)

சொல்வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள் தம் துணை இலாதார் – யுத்1:2 91/1

TOP


என்பவர்கள்-தாம் (1)

சந்திரன் இரவி என்பவர்கள்-தாம் அவன் – ஆரண்-மிகை:12 2/1

TOP


என்பவள்-தனை (1)

சீதை என்பவள்-தனை விட்டு அம் மனிதரை சேர்தல் – யுத்3:30 50/2

TOP


என்பவற்கு (2)

நாயகன் சுந்தன் என்பவற்கு நல்கினான் – பால-மிகை:7 7/4
இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான் – பால-மிகை:8 9/2

TOP


என்பவன் (14)

இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என – கிட்:7 30/2,3
அனுமன் என்பவன் அளவு அறிந்தனம் அறிஞ அங்கதன் ஆதியோர் – கிட்:10 66/1
தானையோடும் அ சதவலி என்பவன் சார்ந்தான் – கிட்:12 2/4
பனசன் என்பவன் பன்னிரண்டு ஆயிர கோடி – கிட்:12 8/3
சாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான் – கிட்:12 10/4
பூழி விண் புக பதுமுகன் என்பவன் புகுந்தான் – கிட்:12 17/4
கை செறி முகிழ் உகிர் கனகன் என்பவன்
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில் – சுந்:4 48/2,3
என்புழி அனுமனும் இரவி என்பவன்
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் – சுந்:14 21/1,2
துன்முகன் என்பவன் இனைய சொல்லுவான் – யுத்1:2 31/4
இரணியன் என்பவன் எம்மனோரினும் – யுத்1:4 2/1
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – யுத்1:11 30/4
முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான் – யுத்3:22 174/3
வன்னி என்பவன் புட்கர தீவுக்கு மன்னன் – யுத்3:30 38/3
அனுமன் என்பவன் வாள் முகம் நோக்கினன் அவனும் – யுத்4-மிகை:41 154/1

TOP


என்பவனும் (2)

அளக்கரோடும் அ கயன் என்பவனும் வந்து அடைந்தான் – கிட்:12 11/4
ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கிட்:12 12/4

TOP


என்பவனை (2)

அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செய்ய செம் கை – கிட்:7 135/1
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா – சுந்:8 1/2

TOP


என்பவனையும் (1)

காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன் – ஆரண்:4 13/1

TOP


என்பவே (1)

விண்ணிடை மதியினை மிகை இது என்பவே – பால:4 9/4

TOP


என்பவை (2)

ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ – அயோ:13 17/2
இரு வினை என்பவை இயற்றி இட்டவை – யுத்1:3 67/2

TOP


என்பளவும் (1)

இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இ – யுத்2:16 128/3

TOP


என்பன (12)

வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் – பால:0 3/3
ஏதம் என்பன எய்தியவோ சொலாய் – பால-மிகை:7 23/3
ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு – அயோ:2 20/3
சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின் – அயோ:3 53/1
யாமும் இ மண் இறத்தும் என்பன போல் எழுந்தன யானையே – அயோ:3 53/4
செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ – அயோ:13 14/3
என்பன சொல்லி இரும்பு அன மேனியர் ஏனோர் முன் – அயோ:13 24/1
என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி – கிட்:2 9/1
இறத்தலும் பிறத்தல்-தானும் என்பன இரண்டும் யாண்டும் – கிட்:9 15/1
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி ஏற்ற – யுத்3:27 8/1
என்பன பலவும் பன்னி எடுத்து அழைத்து இரங்கி ஏங்கி – யுத்3:29 40/1
என்பன பலவும் அந்த ஏந்து_இழைக்கு இருந்து கூறி – யுத்4-மிகை:41 83/1

TOP


என்பாய் (2)

மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ நெடும் காலம் வாழ்ந்தது என்பாய் – ஆரண்:6 133/4
அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய் – சுந்:5 38/4

TOP


என்பார் (111)

மங்கை-தன் திருமணம் வாழுமால் என்பார் – பால:13 5/4
கைதவம் தனு எனல் கனக குன்று என்பார்
செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன் – பால:13 6/1,2
மொய் தவ பெருமையின் முயற்சியால் என்பார்
எய்தவன் யாவனோ ஏற்றி பண்டு என்பார் – பால:13 6/3,4
எய்தவன் யாவனோ ஏற்றி பண்டு என்பார் – பால:13 6/4
திண் நெடு மேருவை திரட்டிற்றோ என்பார்
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – பால:13 7/1,2
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார்
அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ என்பார் – பால:13 7/2,3
அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ என்பார்
விண் இடு நெடிய வில் வீழ்ந்ததோ என்பார் – பால:13 7/3,4
விண் இடு நெடிய வில் வீழ்ந்ததோ என்பார் – பால:13 7/4
என் இது கொணர்க என இயம்பினான் என்பார்
மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார் – பால:13 8/1,2
மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார்
முன்னை ஊழ்வினையினால் முடிக்கில் ஆம் என்பார் – பால:13 8/2,3
முன்னை ஊழ்வினையினால் முடிக்கில் ஆம் என்பார்
கன்னியும் இ சிலை காணுமோ என்பார் – பால:13 8/3,4
கன்னியும் இ சிலை காணுமோ என்பார் – பால:13 8/4
இ சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது என்பார்
ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார் – பால:13 9/1,2
ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார்
நிச்சயம் எடுக்கும்-கொல் நேமியான் என்பார் – பால:13 9/2,3
நிச்சயம் எடுக்கும்-கொல் நேமியான் என்பார்
சிற்சிலர் விதி செய்த தீமை ஆம் என்பார் – பால:13 9/3,4
சிற்சிலர் விதி செய்த தீமை ஆம் என்பார் – பால:13 9/4
காணும் நெடும் சிலை கால் வலிது என்பார்
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ் – பால:13 28/1,2
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள் என்பார் – பால:13 28/4
முருங்கு எரியில் புக மூழ்குதும் என்பார் – பால:13 29/4
பிள்ளை முன் இட்டது பேதைமை என்பார் – பால:13 30/4
ஞான முனிக்கு ஒரு நாண் இலை என்பார்
கோன் இவனின் கொடியோன் இலை என்பார் – பால:13 31/1,2
கோன் இவனின் கொடியோன் இலை என்பார்
மானவன் இ சிலை கால் வளையானேல் – பால:13 31/2,3
பீன தனத்தவள் பேறு இலள் என்பார் – பால:13 31/4
தயரதன் புதல்வன் என்பார் தாமரை கண்ணன் என்பார் – பால:13 42/1
தயரதன் புதல்வன் என்பார் தாமரை கண்ணன் என்பார்
புயல் இவன் மேனி என்பார் பூவையே பொருவும் என்பார் – பால:13 42/1,2
புயல் இவன் மேனி என்பார் பூவையே பொருவும் என்பார் – பால:13 42/2
புயல் இவன் மேனி என்பார் பூவையே பொருவும் என்பார்
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – பால:13 42/2,3
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – பால:13 42/3
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார்
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் – பால:13 42/3,4
கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் – பால:13 42/4
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – பால:13 43/3
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார்
இம்பர் இ நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் – பால:13 43/3,4
இம்பர் இ நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் – பால:13 43/4
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும் – பால:13 63/1
கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – பால:14 74/1
கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார்
குண்டலம் வீழ்ந்தது என்பார் குறுக அரிது இனி சென்று என்பார் – பால:14 74/1,2
குண்டலம் வீழ்ந்தது என்பார் குறுக அரிது இனி சென்று என்பார் – பால:14 74/2
குண்டலம் வீழ்ந்தது என்பார் குறுக அரிது இனி சென்று என்பார்
உண்டு-கொல் எழுச்சி என்பார் ஒலித்தது சங்கம் என்பார் – பால:14 74/2,3
உண்டு-கொல் எழுச்சி என்பார் ஒலித்தது சங்கம் என்பார் – பால:14 74/3
உண்டு-கொல் எழுச்சி என்பார் ஒலித்தது சங்கம் என்பார்
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – பால:14 74/3,4
பெண்ணின் நீர்மையினால் எய்தும் பயன் இன்று பெறுதும் என்பார்
மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – பால:21 4/2,3
எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார் – அயோ:3 90/4
உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார் – அயோ:3 92/1
உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார்
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார் – அயோ:3 92/1,2
மைந்த நீ கோடி எங்கள் வாழ்க்கை நாள் யாவும் என்பார்
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – அயோ:3 92/2,3
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார்
பைம் துழாய் தெரியலாய்க்கே நல்வினை பயக்க என்பார் – அயோ:3 92/3,4
பைம் துழாய் தெரியலாய்க்கே நல்வினை பயக்க என்பார் – அயோ:3 92/4
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார்
செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ – அயோ:3 93/2,3
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார் – அயோ:3 93/4
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார்
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி – அயோ:3 94/2,3
மூலம் ஆய் முடிவு இலாத மூர்த்தி இ முன்பன் என்பார் – அயோ:3 95/4
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார் – அயோ:3 96/4
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – அயோ:3 101/4
பாவமும் அரும் துயரும் வேர் பறியும் என்பார்
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார் – அயோ:3 102/1,2
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார்
தேவர் பகை உள்ளன இ வள்ளல் தெறும் என்பார் – அயோ:3 102/2,3
தேவர் பகை உள்ளன இ வள்ளல் தெறும் என்பார்
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – அயோ:3 102/3,4
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – அயோ:3 102/4
ஆ ஆ அரசன் அருள் இலனே ஆம் என்பார்
காவா அறத்தை இனி கைவிடுவோம் யாம் என்பார் – அயோ:4 95/1,2
காவா அறத்தை இனி கைவிடுவோம் யாம் என்பார்
தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார் – அயோ:4 95/2,3
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – அயோ:4 101/1
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார்
புண் செய்த நெஞ்சை விதி என்பார் பூதலத்தோர் – அயோ:4 101/2,3
புண் செய்த நெஞ்சை விதி என்பார் பூதலத்தோர் – அயோ:4 101/3
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார் – அயோ:4 101/4
ஆளான் பரதன் அரசு என்பார் ஐயன் இனி – அயோ:4 102/1
மீளான் நமக்கு விதி கொடிதே காண் என்பார்
கோள் ஆகி வந்தவா கொற்ற முடிதான் என்பார் – அயோ:4 102/2,3
கோள் ஆகி வந்தவா கொற்ற முடிதான் என்பார்
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – அயோ:4 102/3,4
மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – அயோ:4 102/4
காதல் முதிர கருத்து அழிந்தான் ஆம் என்பார்
சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம் – அயோ:4 103/2,3
போதும் அது அன்றேல் புகுதும் எரி என்பார் – அயோ:4 103/4
ஐயா இளங்கோவே ஆற்றுதியோ நீ என்பார்
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – அயோ:4 104/3,4
நன்று வரம் கொடுத்த நாயகற்கு நன்று என்பார் – அயோ:4 106/4
புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – அயோ:4 107/4
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய் என்பார் – அயோ:4 108/4
சீதை பிரியினும் தீரா திரு என்பார் – அயோ:4 109/4
அந்தோ பிரிதுமோ ஆ விதியே ஓ என்பார் – அயோ:4 110/4
விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார் – அயோ:6 32/2
விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார்
ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை – அயோ:6 32/2,3
சுட்டு சோர்தல் பழுது அன்றோ தொடர்தும் தேரின் சுவடு என்பார் – அயோ:6 32/4
மரை மலர் பாதம் நீங்கா வாழுதி மன்னர் என்பார்
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கிட்:7 142/2,3
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ – சுந்:10 32/3
அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் என்பார் பலர் – சுந்:12 15/4
பற்றுதிர் பற்றுதிர் என்பார்
எற்றுதிர் எற்றுதிர் என்பார் – சுந்:13 47/1,2
எற்றுதிர் எற்றுதிர் என்பார்
முற்றினர் முற்றும் முனிந்தார் – சுந்:13 47/2,3
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – சுந்:14 32/4
வெள்ளம் ஓர் நூறு உடை வில் படை என்பார்
துள்ளிய வாள் படை சொல்லிட ஒண்ணா – சுந்-மிகை:11 16/1,2
பாரிடை புகுந்தனர் பகைத்து என்பார் பலர் – சுந்-மிகை:12 1/4
சிரம் ஒருங்கிய இனி செரு ஒருங்கியது எனின் தேவர் என்பார்
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ – யுத்1:2 90/3,4
திருவிலிக்கு அன்னவை சிதைந்தவோ என்பார்
பொரு தொழில் எம்மொடும் பொருதி போர் என்பார் – யுத்1:4 36/2,3
பொரு தொழில் எம்மொடும் பொருதி போர் என்பார்
ஒருவரின் ஒருவர் சென்று உறுக்கி ஊன்றுவார் – யுத்1:4 36/3,4
சேது எத்துணை சென்றது என்பார் சிலர் – யுத்1:8 51/3
கவ்வு அயில் கால நேமி கணக்கையும் கடந்தது என்பார் – யுத்1:9 74/4
இறந்தனை என்ற போதும் இருந்து யான் அரக்கர் என்பார்
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – யுத்1:12 30/1,2
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் – யுத்1:12 30/4
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – யுத்1:14 22/1
துளக்கம் இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும் என்பார் – யுத்1-மிகை:11 5/4
நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ – யுத்2:15 127/2
இ தொழில் இவனுக்கு அல்லால் ஈசற்கும் இயலாது என்பார்
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – யுத்2:18 212/2,3
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார் – யுத்2:19 105/2
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார்
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார் – யுத்2:19 105/2,3
பின் அரன் பிரமன் என்பார் பேசுக பிறந்து வாழும் – யுத்2:19 120/2
இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார்
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா – யுத்2:19 168/2,3
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார் – யுத்2:19 195/4
என்றலும் எய்தினர் கிங்கரர் என்பார்
பின்றலினோரை வலிந்து பிடித்தார் – யுத்3:20 5/1,2
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – யுத்3:22 30/3
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார்
அ தலை தம்பிமாரும் தாயரும் அடுத்துளோரும் – யுத்3:26 16/1,2
விண்ணிடை கரந்தான் என்பார் வஞ்சனை விளைக்கும் என்பார் – யுத்3:28 1/1
விண்ணிடை கரந்தான் என்பார் வஞ்சனை விளைக்கும் என்பார்
கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை – யுத்3:28 1/1,2
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – யுத்3:31 219/4
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார்
கறவையும் கன்றும் ஒப்பார் தமர்க்கு இடர் காண்கில் என்றான் – யுத்4:32 49/3,4
எவன் அ ஈசன் என்பார் தொழ ஏற்று எதிர் – யுத்4:37 27/2
போதம் இலாதார் மற்ற சமயம் பொல்லாதது என்பார் – யுத்4-மிகை:41 78/4

TOP


என்பார்-தம்மின் (1)

செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா – ஆரண்:11 31/3

TOP


என்பார்கட்கு (1)

வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன் – யுத்3:28 30/1

TOP


என்பார்கள் (1)

பேரர் என்பார்கள் ஆகும் பெற்றியின் பெற்றித்து ஆமே – யுத்3:28 30/2

TOP


என்பார்தாம் (1)

சங்கரன் அயன் மால் என்பார்தாம் எனும் தகையது ஆமே – சுந்:11 10/4

TOP


என்பாரும் (6)

வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும் – அயோ:3 73/1
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும்
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும் – அயோ:3 73/1,2
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும் – அயோ:3 73/2
மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும்
போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும் – அயோ:3 73/2,3
போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும் – அயோ:3 73/3
போந்ததே பெரிது என்பாரும் புகுவதே பெரிது என்பாரும்
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரிய கண்டார் – அயோ:3 73/3,4

TOP


என்பால் (5)

பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால்
என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – ஆரண்:6 37/3,4
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால்
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள் – சுந்:14 40/2,3
வஞ்சியின் செவ்வியாளை வசித்து என்பால் வருவீர் அன்றேல் – சுந்-மிகை:3 22/2
ஈதலே கடப்பாடு என்பது இயம்பினீர் என்பால் வைத்த – யுத்1:4 117/2
கொம்பும் என்பால் இனி வந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன் – யுத்3-மிகை:28 11/2

TOP


என்பாள் (12)

கரும் கடலை செம் கனி வாய் கவுசலை என்பாள் பயந்தாள் – பால:12 22/4
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள்
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார் – பால:22 6/3,4
பொன்_மலை ஆதலால் பொருவலாது என்பாள் – ஆரண்:6 8/4
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – ஆரண்:6 9/4
வேறு ஒரு மணியினால் விளங்குமோ என்பாள் – ஆரண்:6 17/4
மை கரும் குழலினாள்-மாட்டு அன்பினில் வலியன் என்பாள் – ஆரண்:6 63/4
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள்
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து-செய்து இருந்த வேலை – ஆரண்:16 3/3,4
மை கரும் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர் தமை வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 1/4
தானவரே முதலோரை தனு பயந்தாள் மதி என்பாள் மனிதர்-தம்மோடு – ஆரண்-மிகை:4 2/1
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால் சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 2/2,3
அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்ல – சுந்:3 153/1
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல் – யுத்2:17 16/1

TOP


என்பாற்கு (1)

அங்கதர் அனந்த கோடி உளர் எனும் அனுமன் என்பாற்கு
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் – யுத்3:22 30/1,2

TOP


என்பான் (55)

வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்
தீம் கவி செவிகள் ஆர தேவரும் பருக செய்தான் – பால:2 1/1,2
ஆர் என்பான் அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம் – பால:8 7/3
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான் – பால:8 8/3,4
தழைத்து வண்டு இமிரும் தண் தார் தசரதராமன் என்பான்
கழல் துகள் கதுவ இந்த கல் உரு தவிர்தி என்றான் – பால:9 23/3,4
வந்த குலத்திடை வந்த ரகு என்பான் வரி சிலையால் – பால:12 13/3
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான்
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – பால:12 14/3,4
ஆரண கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்
சீர் அணி சோழ நாட்டு திருவழுந்தூருள் வாழ்வோன் – பால-மிகை:0 15/2,3
இரகு மற்று அவன் மகன் அயன் என்பான் அவன் – பால-மிகை:4 1/3
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான்
தன் துணை குருவை நண்ணி தனுவொடும் துறக்கம் எய்த – பால-மிகை:11 25/2,3
விரைசுக வல்லை என்பான் விழுமிது என்று இகழ்ந்து நக்கார் – பால-மிகை:11 32/2
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான் – அயோ:4 43/4
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான்
வெம் சிலை புருவத்தாள்-தன் மெல் அடிக்கு ஏற்ப வெண் நூல் – அயோ:6 4/2,3
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான்
கொன்றான் அன்றே தந்தையை என்றாள் குலைகின்றாள் – அயோ:6 17/3,4
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – அயோ:6 30/4
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள் – அயோ:8 22/3
பிறக்குமாறு இது என்பான் போல் பிறந்தனன் பிறவா வெய்யோன் – அயோ:8 22/4
நல் தவ முனி அந்தோ விதி தரு நவை என்பான்
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான் – அயோ:9 25/2,3
உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான்
செய்தனன் இனிது எல்லாம் செல்வனை முகம் முன்னா – அயோ:9 29/2,3
என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான்
தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல் – அயோ:13 36/1,2
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான் – அயோ:13 65/4
என்றால் என்னே எண்ணலையே நீ கரன் என்பான்
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா – ஆரண்:11 14/1,2
அஞ்சினான்-கொல் என்று ஐயுறுமால் என்பான் – ஆரண்:14 12/4
வேண்டுமோ எனக்கு இன்னமும் வில் என்பான் – ஆரண்:14 13/4
மேவிய காரணம் வேறு இலை என்பான்
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் – ஆரண்:14 50/2,3
நல் நெடும் கானம் சேர்ந்தான் நாமமும் இராமன் என்பான்
இ நெடும் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே – கிட்:2 28/3,4
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கிட்:3 18/4
அவண் அவை நீத்து ஏகிய பின் அகல் நாடு பல கடந்தால் அனந்தன் என்பான்
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கிட்:13 23/3,4
ஈண்டிய கொற்றத்து இந்திரன் என்பான் முதல் யாரும் – கிட்:17 18/1
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான்
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான் – சுந்:4 74/2,3
பொய் குரல் இன்று பொல்லா பொருள் பின்பு பயக்கும் என்பான்
கை குரல் வரி வில்லானும் இளையவன் வரவு கண்டான் – சுந்:4 75/3,4
ஞாலம் அறியும் நளன் சங்கன் விந்தன் துவிந்தன் மதன் என்பான் – சுந்:4 116/4
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – சுந்:6 45/4
இன்றே சமையும் இவன் இந்திரசித்து என்பான் – சுந்:11 24/4
இன் உயிர் உண்டது இப்போது யாண்டையான் இராமன் என்பான்
அன்னவன் தேவி-தன்னை அங்கதன் நாடலுற்ற – சுந்:12 80/2,3
கற்பினால் இயன்றது என்பான் பெரியது ஓர் களிப்பன் ஆனான் – சுந்:12 126/4
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – சுந்:14 26/4
மீன் உடை நெடும் கடல் இலங்கை வேந்து என்பான்
தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர் – யுத்1:2 77/1,2
இன்னம் உண்டு யான் இயம்புவது இரணியன் என்பான்
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – யுத்1:2 118/3,4
இசையில் தந்தனர் இந்திரன் என்பான்
விசையின் திண் பணை வெம் சின வேழம் – யுத்1:3 91/3,4
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான்
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – யுத்1:7 1/2,3
நின்றனன் நீலன் என்பான் குண திசை வாயில் நெற்றி – யுத்1:13 6/4
வருதியேல் வா வா என்பான் மேல் மலை ஒன்று வாங்கி – யுத்2:15 133/3
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான்
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால் – யுத்2:17 9/1,2
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான்
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – யுத்2:18 154/3,4
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான்
ஆற்றல் சால் படையை விட்டான் ஆரியன் அரக்கன் அம்மா – யுத்2:18 200/2,3
பாரிடை கிழிய பாய்ந்து பகலிடை பரிதி என்பான்
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற – யுத்2:18 208/2,3
போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்த பூட்கை மேலான் – யுத்2:18 213/4
அ வழி அரியின் சேனை அதர்பட வசந்தன் என்பான்
தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான் – யுத்2-மிகை:16 31/1,2
தைவரு சூரியசத்துரு என்பான்
பெய் கழல் மாலி பிசாசன் எனும் பேர் – யுத்3:20 21/2,3
போயினன் ஆதல் வேண்டும் புரிந்திலன் ஒன்றும் என்பான்
ஆயிரம் புரவி பூண்ட தேரின் பேர் அரவம் கேட்டான் – யுத்3:28 17/3,4
சரதம் போர் வென்று மீளும் தருமமே தாங்க என்பான்
விரதம் பூண்டு உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும் – யுத்3:28 63/2,3
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – யுத்4:38 8/4
வழுவு இலா எயினர் வேந்தன் குகன் எனும் வள்ளல் என்பான் – யுத்4-மிகை:41 266/4
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன் இரவி என்பான் – யுத்4-மிகை:41 267/4
இவன் அரிலோமன் மின் போல் எயிற்றினன் இடபன் என்பான் – யுத்4-மிகை:42 41/4

TOP


என்பான்-தன் (1)

ஏரை கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான்-தன்
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – யுத்3:31 65/1,2

TOP


என்பான்-தன்னை (1)

இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான்-தன்னை
சுந்தர தோள்களோடும் வாலிடை தூங்க சுற்றி – யுத்1:14 24/1,2

TOP


என்பானால் (1)

கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்ன கற்கும் – யுத்4:37 207/1

TOP


என்பானேல் (1)

ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும் – ஆரண்:6 133/3

TOP


என்பின் (1)

என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே – சுந்:1 50/3

TOP


என்பு (19)

என்பு தோயுமேல் இரும் கதி பெறுவர் என்று இசைத்தான் – பால-மிகை:9 44/4
என்பு தோல் உடையார்க்கும் இலார்க்கும் தம் – அயோ:2 24/1
என்பு உருக நெஞ்சு உருகியார் உருககில்லார் – அயோ:3 98/4
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால் – அயோ:5 22/2
வெயில் சுடு கோடை தன்னில் என்பு_இலா உயிரின் வேவாள் – அயோ:6 14/4
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கிட்:2 13/3
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கிட்:3 79/4
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கிட்:5 2/3
என்பு இல் பல் உயிர் என வெம்மை எய்தினார் – கிட்:14 21/4
என்பு உற உருகினள் இரங்கி ஏங்கினள் – சுந்:4 95/3
என்பு மால் வரை ஆகிலதே எனின் – சுந்:5 17/2
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – சுந்:10 27/4
குளிர்ந்தது அ குரிசில் வால் என்பு கூரவே – சுந்:12 123/4
என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின் – யுத்1:3 169/3
என்பு உற உருகுதி அழுதி ஏத்துதி – யுத்1:4 5/3
என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன் – யுத்1:4 20/3
என்பு உற கிழிந்த புண்ணின் இழி பெரும் குருதியோடும் – யுத்1:12 34/1
என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம் – யுத்3:24 4/1
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய் – யுத்4:41 47/2

TOP


என்பு_இலா (1)

வெயில் சுடு கோடை தன்னில் என்பு_இலா உயிரின் வேவாள் – அயோ:6 14/4

TOP


என்புகள் (1)

என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – யுத்3:28 64/4

TOP


என்பும் (1)

மூளையும் தசையும் என்பும் குருதியும் நிணமும் மூரி – யுத்2:16 169/1

TOP


என்புழி (4)

என்புழி வள்ளுவர் யானை மீமிசை – பால:5 111/1
என்புழி அனுமனும் இரவி என்பவன் – சுந்:14 21/1
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால் – யுத்1:13 17/1
என்புழி நிருதராம் ஏழு வேலையும் – யுத்2:15 119/1

TOP


என்புற (1)

கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – யுத்1:3 86/4

TOP


என்பென் (5)

பற்றி தருக என்பென் என பதையா – ஆரண்:11 48/3
செப்பு என்பென் கலசம் என்பென் செ இளநீரும் தேர்வென் – கிட்:13 43/1
செப்பு என்பென் கலசம் என்பென் செ இளநீரும் தேர்வென் – கிட்:13 43/1
துப்பு ஒன்று திரள் சூது என்பென் சொல்லுவென் தும்பி கொம்பை – கிட்:13 43/2
தப்பு இன்றி பகலின் வந்த சக்கரவாகம் என்பென்
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கிட்:13 43/3,4

TOP


என்பேம் (1)

தாய் என தகைய நண்பீர் சம்பாதி சடாயு என்பேம்
சே ஒளி சிறைய வேக கழுகினுக்கு அரசு செய்வேம் – கிட்:16 53/1,2

TOP


என்பேன் (4)

அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கிட்:2 15/4
நல் நெடும் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன் – சுந்:4 31/4
அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன்
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த – சுந்:12 77/1,2
வீரர்க்கும் வீர நின்னை பிரிகலன் வெல்லும் என்பேன் – யுத்3:31 65/4

TOP


என்போர் (3)

எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர்
அனைவரும் அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார் – கிட்:15 34/3,4
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத – சுந்:14 51/3
உண்டலே தருமம் என்போர் உடைப்பொருள் உலோபர் ஊரை – யுத்4-மிகை:41 73/3

TOP


என்போனை (1)

ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை
ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை இ நாள் – யுத்3:30 41/2,3

TOP


என்முன் (2)

உய்யாநின்றேன் இன்னமும் என்முன் உடன் வந்தான் – அயோ:11 79/1
கொண்டனை என்முன் தன்னை பணி என நெஞ்சம் கோடல் – சுந்:10 3/2

TOP


என்ற (118)

காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – பால:5 66/4
இன்பம் என்ற அளக்க_அரும் அளக்கர் எய்தினார் – பால:5 111/4
தீ தொழில் இயற்றுவர் என்ற தீயவர் – பால:8 31/3
கோமுனியுடன் வரு கொண்டல் என்ற பின் – பால:13 62/1
தாமரை கண்ணினான் என்ற தன்மையால் – பால:13 62/2
இருவரது உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வார் – பால:19 58/4
என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் இறைவன் – அயோ:1 47/1
யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் – அயோ:2 21/1
புவி அமை மணி முடி புனையும் என்ற சொல் – அயோ:2 34/2
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம் – அயோ:4 9/2
என்ற அ முனிவன்-தன்னை நினையா வினையேன் இனி யான் – அயோ:4 40/1
என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான் – அயோ:4 127/3,4
என்ற பின் முனிவன் ஒன்று இயம்ப எண்ணிலன் – அயோ:4 164/1
நீ வருந்தலை நீங்குவென் யான் என்ற
தீய வெம் சொல் செவி சுட தேம்புவாள் – அயோ:4 217/3,4
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ – அயோ:4 224/3
சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – அயோ:5 45/2
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான் – அயோ:6 12/4
என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து – அயோ:11 27/1
என்றனன் என்ற போது இருந்த பேர் அவை – அயோ:12 18/4
முடுகுக என்ற சொல் மூரி மா நகர் – அயோ:12 24/3
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் – அயோ:13 35/3
இயன்றது என் பொருட்டினால் இ இடர் உனக்கு என்ற போழ்தும் – அயோ:13 40/1
எனக்கு அடுத்தது செய்திலன் என்ற சொல் – அயோ:14 3/3
விண்ணிடை அடைந்தனன் என்ற வெய்ய சொல் – அயோ:14 56/1
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது – அயோ:14 72/3
என்ற பின் ஏந்தலும் எழுந்து நான்மறை – அயோ:14 78/1
மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால் – அயோ:14 85/3
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் – ஆரண்:1 16/4
என்ற முனியை தொழுது இராமன் இமையோரும் – ஆரண்:3 50/1
என்ற காலத்து அ வெய்யவன் பகழி மூன்று எய்தான் – ஆரண்:8 18/4
என்னையே இராவணன் தங்கை என்ற பின் – ஆரண்:10 30/1
கல் என்ற ஒலியில் சென்றார் கரன் முதல் காளை வீரர் – ஆரண்:10 64/2
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம் – ஆரண்:10 65/2
தாரம் கொண்டார் என்ற இவர் தம்மை தருமம்தான் – ஆரண்:11 11/3
ஏயும் இறை மெய் அல என்ற அளவே – ஆரண்:11 51/4
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – ஆரண்:12 58/4
வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை – ஆரண்:12 82/3
கொத்து ஒப்பன கொண்டு இவன் கொண்டன என்ற ஆசை – ஆரண்:13 20/3
அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ – ஆரண்:13 46/1
என்ற பொழுதில் கடிது எழுந்து அலறி வாய்விட்டு – ஆரண்-மிகை:10 14/1
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கிட்:3 2/2
என்ற அ குரக்கு_வேந்தை இராமனும் இரங்கி நோக்கி – கிட்:3 26/1
என்ற வேலையில் எழுந்து மாருதி – கிட்:3 36/1
தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ – கிட்:3 71/4
சாது ஆம் என்ற அ தனுவின் செல்வனும் – கிட்:6 34/3
வந்தனென் வந்தனென் என்ற வாசகம் – கிட்:7 18/1
காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கிட்:10 64/1
கையடை என்ற அ சனகன் கட்டுரை – கிட்:10 91/2
தருமம் என்ற ஒரு பொருள்-தன்னை அஞ்சி யான் – கிட்:10 94/1
ஆமை ஆம் என்ற போது அல்லன சொல்லினாலும் – கிட்:13 34/3
என்ற தென் தமிழ்நாட்டினை எங்கணும் – கிட்:15 52/1
பொன்றினன் என்ற சொல் புலம்பும் நெஞ்சினன் – கிட்:16 22/3
மெய் திருப்பதம் மேவு என்ற போதினும் – சுந்:3 20/1
இ திரு துறந்து ஏகு என்ற போதினும் – சுந்:3 20/2
முடிக்குநர் என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ – சுந்:3 132/4
சிந்தையாலும் தொடேன் என்ற செ வரம் – சுந்:5 34/3
எய்தினான் இமையா முக்கண் ஈசனே என்ற போதும் – சுந்:10 4/3
போர் அணங்கு இடங்கர் கவ்வ பொது நின்று முதலே என்ற
வாரணம் காக்க வந்தான் அமரரை காக்க வந்தான் – சுந்:12 74/3,4
வந்தனென் என்ற பின்னும் கோறியோ மறைகள் வல்லோய் – சுந்:12 107/4
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி – சுந்:14 36/3
எந்தை நின் சரணம் சரண் என்ற இதனால் – சுந்-மிகை:5 7/1
என்ற அ ததிமுகன்-தன்னை ஏனைய – சுந்-மிகை:14 33/1
போமே பொருள் என்ற புராதனர் தாம் – யுத்1:3 109/2
யாமே பரம் என்றனர் என்ற அவர்க்கு – யுத்1:3 109/3
நாடி நான் தருவென் என்ற நல் அறிவாளன் நாளும் – யுத்1:3 128/1
கரை-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில் – யுத்1:4 14/3
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள் – யுத்1:4 112/3
ஆதலான் அபயம் என்ற பொழுதத்தே அபய தானம் – யுத்1:4 117/1
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – யுத்1:7 8/3
என்ற பொழுதின்-கணும் இது என்று இயலும் என்றான் – யுத்1:9 3/4
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும் – யுத்1:9 66/3
விட்டனை மாதை என்ற போதினும் வெருவி வேந்தன் – யுத்1:9 67/1
முன் தருக என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம் – யுத்1:9 84/3
இறந்தனை என்ற போதும் இருந்து யான் அரக்கர் என்பார் – யுத்1:12 30/1
எந்தையே இராகவ சரணம் என்ற சொல் – யுத்1-மிகை:4 5/1
சிறு தொழில் குரங்கு அது என்ற திறத்தினும் தாழ்த்தது என்றார் – யுத்1-மிகை:13 1/4
கமைப்பு அற கடிது கொன்றே களைகுவம் என்ற போதில் – யுத்1-மிகை:13 2/3
என்ற வார்த்தை எரி புகு நெய் என – யுத்2:15 86/1
பெரும் படை இளவலோடு என்ற பேச்சினால் – யுத்2:16 95/2
கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய் – யுத்2:17 21/2
மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா – யுத்2:19 276/3
துப்பு அற முருக்க வந்தான் என்ற சொல் பிழைப்பது உண்டோ – யுத்2-மிகை:16 3/4
என்ற போதில் அரக்கனும் நோக்கினன் எம்பிரான் நுவல் மாற்றம் – யுத்2-மிகை:16 54/1
களத்திடை கவிழ்ந்தார் என்ற மொழியினை காதில் கேளா – யுத்2-மிகை:18 34/3
அரக்கர் என்ற பேர் இருளினை இராமன் ஆம் அருக்கன் – யுத்3:20 56/1
மராமரம் மலை என்ற இன்ன வழங்கவும் வளைந்த தானை – யுத்3:21 39/2
மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ – யுத்3:22 14/4
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று – யுத்3:22 95/1
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான் – யுத்3:24 19/4
போகலர் என்ற போதும் அனுமனை ஆண்டு போக்கி – யுத்3:26 17/1
அம் சொலாள் இருந்தாள் கண்டேன் என்ற யான் அரக்கன் கொல்ல – யுத்3:26 49/3
போயினன் என்ற மாற்றம் செவி துளை புகுதலோடும் – யுத்3:26 74/2
வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் – யுத்3:28 10/1
பட்டனென் என்ற போதும் எளிமையின் படுகிலேன் யான் – யுத்3:28 11/3
கழிந்தனென் என்ற பின்னர் நல்லவா காண்டி என்னா – யுத்3:28 13/3
போற்றுவாய் என்ற போது புகழ் என் ஆம் புலமை என் ஆம் – யுத்3:31 46/3
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது – யுத்3:31 62/2
இ போர் தருக என்ற இலக்குவன் மேல் – யுத்3-மிகை:20 12/3
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று எனா – யுத்3-மிகை:31 19/3
முளைத்த பேர் இராமன் என்ற வீடணன் மொழி பொய்த்து ஆமோ – யுத்4:34 14/4
பூதலத்தது ஆக்குவாயாக இனி பொலம் தேரை என்ற போதில் – யுத்4:37 201/1
பொன்றினான் என்ற போதும் புலப்படார் பொய்-கொல் என்பர் – யுத்4:37 214/4
முன்னை நீக்குவென் மொய் சிறை என்ற நீ – யுத்4:40 14/1
என்ற போதின் இறைஞ்சினன் எம்பிரான் – யுத்4:40 24/1
என்ற போதத்து இராமன் வனத்திடை – யுத்4:41 53/1
தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும் – யுத்4:42 7/2
என்ற போது இராமன் ஐய வீடணா என்ன கொள்கை – யுத்4-மிகை:40 8/1
கண்ணுடை நாயகன் கழிப்பென் என்ற பின் – யுத்4-மிகை:40 11/1
எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான் – யுத்4-மிகை:40 11/3
சங்கையென் என்ற சொல் தரிக்கிலாமையால் – யுத்4-மிகை:40 12/2
என்ற வாசகம் எறுழ் வலி தோளினான் இயம்ப – யுத்4-மிகை:40 20/1
என்ற வாசகம் கேட்டலும் வானரர் இறங்கி – யுத்4-மிகை:41 9/1
என்ற நான்முகன்-தன்னையும் இந்திரன் யமனோடு – யுத்4-மிகை:41 18/1
நமன் குலம் களைவென் என்றான் நாளை வா என்ற வீரன் – யுத்4-மிகை:41 27/4
என்ற காலையில் எழுந்தவன் இயற்கையை நோக்கி – யுத்4-மிகை:41 30/1
என்ற புட்பக விமானத்தின் ஏறினர் எவரும் – யுத்4-மிகை:41 46/1
என்ற வாசகம் இரும் தவன் கேட்டு இகல் இராமன் – யுத்4-மிகை:41 151/1
என்ற வாசகம் கேட்டலும் இரும் தவத்து எவரும் – யுத்4-மிகை:41 162/1

TOP


என்ற-கால் (1)

உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கிட்:1 28/4

TOP


என்ற-போது (4)

என்ற-போது தன் இரதம் ஏறியே – பால-மிகை:6 10/1
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – அயோ:6 3/4
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – யுத்2:17 19/4
என்ற-போது எழுந்து சாம்பன் இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு – யுத்4-மிகை:41 122/1

TOP


என்றதன் (1)

சென்னியில் கொண்டு அது செய்வென் என்றதன்
பின்னுற பணித்தனை பெருமையோய் எனக்கு – அயோ:14 126/2,3

TOP


என்றதனால் (1)

மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால் – அயோ:4 87/2

TOP


என்றதின் (1)

அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும் – சுந்:4 104/3

TOP


என்றது (9)

வெவ் உரு அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின் – ஆரண்:6 33/3
இராவணன் தங்கை என்றது ஏழைமை பாலது என்னா – ஆரண்:6 45/2
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும் – ஆரண்:13 42/2
மாண்டனன் என்றது மாட்சி-பாலது ஆம் – கிட்:10 89/4
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – சுந்:14 32/4
என்றது போல வந்து எழுந்தது இந்துவே – யுத்1:5 5/4
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – யுத்1:7 9/3
சேது பந்தனம் செய்தனன் என்றது இ – யுத்1:9 61/1
ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால் – யுத்3:31 35/3

TOP


என்றதும் (1)

துன்பம் ஆய் முடிதியோ என்றதும் சொல்லுவாய் – கிட்:13 70/4

TOP


என்றதுவும் (1)

காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே – யுத்4:41 94/4

TOP


என்றதே (1)

கீர்த்தியன் சிலை மணி கிணிகிண் என்றதே – யுத்3-மிகை:31 57/4

TOP


என்றபோது (1)

பிறந்து பேர் அறம் பிழைத்தது என்றபோது
இறந்து போயினான் இருந்தது ஆண்டு அது – அயோ:11 125/2,3

TOP


என்றரோ (1)

பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ
தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர் – அயோ:2 28/2,3

TOP


என்றல் (15)

தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே – பால:3 19/4
கொம்புகள் தாழும் என்றல் கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ – பால:17 8/4
சரம் தாழ் வில்லாய் தந்த வரத்தை தவிர்க என்றல்
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – அயோ:3 38/3,4
பின் குற்றம் மன்னும் பயக்கும் அரசு என்றல் பேணேன் – அயோ:4 128/1
மனக்கு அரும் புதல்வனை என்றல் மன்னவன் – அயோ:5 31/2
தருக்கினர் கெடுவர் என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ – ஆரண்:11 31/2
மிகை உடைத்து என்றும் பூண்ட விரதத்தை விடுதும் என்றல்
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – ஆரண்:11 64/2,3
கருமம் கட்டளை என்றல் கட்டதோ – கிட்:8 16/4
மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்
சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் – கிட்:9 13/1,2
என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல்
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கிட்:13 45/2,3
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கிட்:13 45/3
கடந்தாய் என்றல் என் ஆகும் காற்றே அனைய கடுமையாய் – சுந்:4 109/4
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ – சுந்:6 3/4
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – யுத்3:31 44/4
நினைவதற்கு அரிது நும்மை பிரிக என்றல் நீவிர் வைப்பும் – யுத்4-மிகை:42 67/3

TOP


என்றலால் (2)

எண் தகு குணத்தினாய் தாதை என்றலால்
புண்டரீக தனி முதற்கும் போக்கு_அரு – அயோ:14 75/2,3
என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள் – அயோ:14 122/1

TOP


என்றலின் (4)

ஏன்ற போதும் எதிர் அல என்றலின்
சான்றலோ எம் தவ பெரு ஞானமே – ஆரண்:3 24/3,4
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ – ஆரண்:15 28/4
மாட்டான் மாண்டான் என்றலின் மேலும் வசை உண்டோ – ஆரண்:15 32/4
தோன்றினும் தோற்று அவை தொலையும் என்றலின்
சான்று உள அன்னவை தையல் கேட்டியால் – கிட்:7 25/3,4

TOP


என்றலுக்கு (1)

அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கிட்:7 44/4

TOP


என்றலும் (60)

என்றலும் அரச நீ இரங்கல் இ உலகு – பால:5 80/1
என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன் மண் படைத்த முனி இறுதி காலம் – பால:6 14/1
என்றலும் இராமனை நோக்கி இன் உயிர் – பால:7 20/1
இன்ன நாமம் இ சோலை என்றலும்
மன்னர்_மன்னவன் மதலை நன்று எனா – பால-மிகை:6 11/2,3
அடிகள் சாற்றுக என்றலும் அந்தணன் அறைவான் – பால-மிகை:9 41/4
அதிர்ந்து கங்கை ஈது அறைந்தனள் என்றலும் அஞ்சேல் – பால-மிகை:9 49/2
ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன் – அயோ:9 35/4
எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – அயோ:13 38/3
என்றலும் பதைத்து எழுந்து கைதொழா – அயோ:14 95/1
ஐயனும் இருந்தனன் அருள் என் என்றலும்
வையகம் காவலன் மதலை வந்தது ஓர் – ஆரண்:3 11/2,3
உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – ஆரண்:3 37/4
என்றலும் எழுந்து புல்லி ஏறிய வெகுளி நீங்கி – ஆரண்:11 33/1
அருந்தவன் யாவன் நீர் யாரை என்றலும்
விருந்தினர் இ வழி விரகு இலார் என – ஆரண்:12 36/2,3
நின்று தாழ்த்து ஒரு பயன் இலை என்றலும் நெடியோன் – ஆரண்:13 83/4
என்றலும் இளைய கோ அ இராமனை இறைஞ்சி யாண்டும் – ஆரண்:13 131/1
அங்கு வந்து அரி எதிர்ந்து அமைதி என் என்றலும்
பொங்கு வெம் செருவினில் பொருதி என்று உரை-செய – கிட்:5 4/1,2
நொடிதி நின் குறை என் என்றலும் நுவன்றனன்-அரோ – கிட்:5 5/3
அலம் பொன் தாரவனே அரசு என்றலும் – கிட்:7 98/4
எய்தி மேல் செயத்தக்கது என் என்றலும்
செய்திர் செய்தற்கு_அரு நெடும் தீயன – கிட்:11 27/1,2
வீரன் உள்ளம் வினவுவல் என்றலும்
பேர நின்றனர் யாவரும் பேர்கலா – கிட்:11 42/2,3
எங்கு இருந்தான் நும் கோமான் என்றலும் எதிர்கோள் எண்ணி – கிட்:11 100/2
என்றலும் இருந்தவள் எழுந்தனல் இரங்கி – கிட்:14 52/1
என்றலும் வணங்கி இருள் ஏகும் நெறி எ நாள் – கிட்:14 61/1
என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன் – கிட்:16 22/1
என்றலும் இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி எந்தாய் – கிட்:16 57/1
என்றலும் திரிசடை இயைந்த சோபனம் – சுந்:3 36/1
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு – சுந்:4 45/2
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – சுந்:5 78/2
என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண் – சுந்:12 78/1
என்றலும் இவை சொல்லியது எற்கு ஒரு – சுந்:12 102/1
குரங்கு சுட்டது ஈது என்றலும் இராவணன் கொதித்தான் – சுந்:13 39/4
என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி தாழா – சுந்:14 8/1
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – சுந்:14 49/2
என்றலும் இரு கை கூப்பி இரு நிலம் நுதலில் தோய – சுந்-மிகை:7 2/1
என்றலும் அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன நோக்கி – சுந்-மிகை:7 11/1
என்றலும் ஏவலுக்கு உரியர் ஓடியே – சுந்-மிகை:10 14/1
அழிந்தது மதுவனம் அடைய என்றலும்
வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே – சுந்-மிகை:14 21/2,3
கோறிர் என்றனன் என்றலும் பற்றினர் கூற்றினும் கொலை வல்லார் – யுத்1:3 80/4
என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான் – யுத்1:3 123/1
என்றலும் இளவலும் எழுந்து வானிடை – யுத்1:4 9/1
என்றலும் இரங்கி ஐயன் இ-திறம் நிற்க இந்த – யுத்1:7 14/1
தங்கை என்றலும் முதிர்ந்த சலத்தால் – யுத்1:11 21/2
சென்று இவண் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார் – யுத்2:16 43/2
ஏகுதற்கு உரியார் யாரே என்றலும் இலங்கை வேந்தன் – யுத்2:16 123/1
என்றலும் முறுவலித்து இராமன் யானுடை – யுத்2:16 281/1
உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரை – யுத்2:19 4/2
என்றலும் எய்தினர் கிங்கரர் என்பார் – யுத்3:20 5/1
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை – யுத்3:26 95/1
என்றலும் இறைஞ்சி யாகம் முடியுமேல் யாரும் வெல்லார் – யுத்3:27 2/1
விட்டனென் சீதை-தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி – யுத்3:28 11/1
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் பெரியோன் – யுத்4:32 28/3
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை – யுத்4:37 12/1
உடல் முருக்கியிட்டு உண்குவென் என்றலும்
அடல் அரக்கியர் அன்னை நின் பாதமே – யுத்4:40 20/2,3
சீரிது கூறி சேறி என்றலும் மானம் சேர்ந்து – யுத்4-மிகை:41 177/3
சீரிது கூறி சேறி என்றலும் தேர் மேல் கொண்டு – யுத்4-மிகை:41 208/3
என்றலும் அவன் அடி இறைஞ்சி எய்தி அ – யுத்4-மிகை:41 214/1
என்றலும் மாருதி வணங்கி எம்பிரான் – யுத்4-மிகை:41 224/1
என்றலும் இறைஞ்சி மற்றை துணைவர்கள் யாவரோடும் – யுத்4-மிகை:42 11/1
தெரிந்திடாது இருத்தல் என்னோ என்றலும் அண்ணல் செப்பும் – யுத்4-மிகை:42 15/4
என்றலும் வணங்கி நாணி வாய் புதைத்து இலங்கு தானை – யுத்4-மிகை:42 56/1

TOP


என்றலுமே (4)

என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா – பால:5 54/1
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று – அயோ:13 65/1
என்றலுமே அடி இறைஞ்சி ஈர்_ஐஞ்ஞூற்று இராக்கதர்கள் – யுத்2:16 51/1
ஆர் கொன்றவர் என்றலுமே அதிகாயன் என்னும் – யுத்2:19 6/1

TOP


என்றலோடும் (6)

எற்கு அருள் என்றலோடும் இயம்பலன் யாதும் பின்னர் – பால-மிகை:11 13/2
ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன் என்றலோடும்
தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான் – சுந்:14 49/3,4
இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும்
அந்தகன் முதலினோர் அமரரும் முனிவரும் பிறரும் அஞ்சார் – யுத்1:2 94/2,3
என்றனன் என்றலோடும் இணை அடி இறைஞ்சி ஆங்கு – யுத்1-மிகை:12 4/1
என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னை – யுத்2:17 25/1
என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென் என்றலோடும்
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – யுத்3:24 14/3,4

TOP


என்றவட்கு (1)

ஈண்டு உரைத்த பணி என்னை என்றவட்கு
ஆண்டு ஒர் ஏழினோடு ஏழ் அகல் கானிடை – அயோ:4 7/1,2

TOP


என்றவர் (4)

மெல்லியல் என்றவர் மெலியரே-கொலாம் – அயோ:12 36/4
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – ஆரண்:15 28/3
என்றவர் எண்_இரு கோடி என்பரால் – யுத்1:5 22/2
இருவர் என்றவர் தம்மையும் ஒரு கையோடு எற்றி – யுத்3:30 29/2

TOP


என்றவரோடும் (1)

என்றவரோடும் எழுந்து உலகு ஏழும் – யுத்3:20 22/1

TOP


என்றவள் (1)

என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு – ஆரண்:6 134/1

TOP


என்றவன் (5)

மான் ஆகுதி என்றவன் வாள் வலியால் – ஆரண்:11 40/3
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன – சுந்:10 21/1
என்றவன் எதிர்ந்த போதும் இராவணன் மகனை இன்று – யுத்2:18 229/3
மன் இருந்து இனி வாழ்கிலன் என்றவன் மறுக – யுத்4:32 38/3
என்றவன் சேயை நோக்கி இசைந்து கிட்கிந்தை உள்ளார் – யுத்4-மிகை:41 121/1

TOP


என்றவை (2)

சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து – யுத்1:6 14/2
என்றவை அனைத்தும் தோன்ற இராமனும் இனிது தேறி – யுத்4-மிகை:41 50/3

TOP


என்றற்கு (2)

எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே – கிட்:2 24/1
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார் – யுத்4:37 4/2

TOP


என்றன் (1)

ஈர்கின்றது அன்றே என்றன் உள்ளத்தை இங்கும் அங்கும் – யுத்1:12 35/1

TOP


என்றன (4)

புரந்தரசித்து வந்தான் என்றன பொன்னின் சின்னம் – சுந்-மிகை:11 7/4
மாயை என்றன வல்லவை யாவையும் வழங்கி – யுத்3:22 94/1
புடைத்து செல்குவர் விசும்பினும் என்றன போதோன் – யுத்3:31 29/3
படைத்த திக்கு எலாம் பரந்தனர் என்றன பயத்தால் – யுத்3:31 29/4

TOP


என்றனர் (41)

நுங்குவர் உலகை ஓர் நொடியில் என்றனர் – பால:5 16/4
என்றனர் இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும் – பால:5 17/1
நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர் – பால:5 106/4
ஈறு_இல் வண் புகழினாய் இது அது என்றனர்
வேறு ஒரு புல_மகன் விரும்பி வாங்கினான் – பால:14 3/2,3
என்றனர் சாதகம் ஈசற்கு ஏனையர் – பால-மிகை:5 13/1
என்று உரைத்து யாங்கள் ஒல்லோம் என்றனர் என்ன பொங்கி – பால-மிகை:11 31/1
அனையவாறு அன்பின அவையும் என்றனர் – அயோ:1 82/4
பொருந்து நாள் நாளை நின் புதல்வற்கு என்றனர்
திருந்தினார் அன்ன சொல் கேட்ட செய் கழல் – அயோ:2 10/1,2
தீயை ஓம்பினை செய் அமுது என்றனர் – அயோ:7 15/4
காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – அயோ:14 129/4
கணங்கள் காவல் உன் கடன்மை என்றனர் – கிட்:3 62/4
என்ன செய்குவது எய்தினன் என்றனர் – கிட்:11 40/4
இழைத்தி செயல் ஆய வினை என்றனர் இரந்தார் – கிட்:14 65/3
என்றனர் யானே கேட்டேன் நீ அதற்கு இயைவ செய்தாய் – சுந்:3 129/4
என்றனர் அயிர்த்தனர் நிருதர் எண்ணிலார் – சுந்:9 27/4
பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் – சுந்:10 32/4
கட்டும் என்றனர் குரங்கு இது கடிய கை படையால் – சுந்-மிகை:7 9/1
வெட்டும் என்றனர் விழி வழி நெருப்பு உக விறலோர் – சுந்-மிகை:7 9/2
இட்ட போதிலும் என் இனி செய தக்கது என்றனர் இகல் வெய்யோர் – யுத்1:3 87/2
யாமே பரம் என்றனர் என்ற அவர்க்கு – யுத்1:3 109/3
சந்திரன் பதத்து முன்னோன் என்றனர் சமரை வேட்டு – யுத்1-மிகை:9 17/2
பட சிதைந்தது நம் படை என்றனர் – யுத்2:15 83/4
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ – யுத்2:16 37/3
தாராய் அமர் என்றனர் தாம் ஒரு நாள் – யுத்2:18 66/2
தண்ணீர் தருக என்றனர் தாவுற ஓடி – யுத்2:18 252/1
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி – யுத்2:19 195/2
நிருப என்றனர் தூதுவர் இராவணன் நிகழ்த்தும் – யுத்3:30 29/4
பித்தர் இ படைக்கு எண் சிறிது என்றனர் பெயர்ந்தார் – யுத்3:30 30/4
அரியது என் எமக்கு என்றனர் அவன் கருத்து அறிவார் – யுத்3:30 34/4
முடிந்தது எம் வலி என்றனர் ஓடுவான் முயல்வார் – யுத்3:31 24/4
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – யுத்3:31 44/4
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் – யுத்3:31 150/4
வள்ளலே வழங்கினானோ என்றனர் மற்றை வானோர் – யுத்3:31 220/4
அடைக்கலாம் அறிஞர் யாரே என்றனர் முனிவர் அப்பால் – யுத்3:31 221/4
தேர் இது புரந்தரனது என்றனர் தெளிந்தார் – யுத்4:36 26/4
வெல்வாய் வெல்வாய் என்றனர் வானோர் மெலிகின்றார் – யுத்4:37 128/4
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – யுத்4:37 133/4
குரங்கு_இனம் பெறுக என்றனர் உள்ளமும் குளிர்ப்பார் – யுத்4:40 122/4
பேரவே அருள் என்றனர் உள் அன்பு பிணிப்பார் – யுத்4:41 12/4
ஏறினன் வாலி மைந்தன் என்றனர் பலரும் ஏற – யுத்4-மிகை:41 21/2
எங்கண் ஏற்று அன்னோன் வாழும் என்றனர் புலவர் எல்லாம் – யுத்4-மிகை:42 29/4

TOP


என்றனரால் (1)

மிதவைப்பட மேவினன் என்றனரால் – யுத்1-மிகை:3 20/4

TOP


என்றனள் (20)

பெற்றவள் இளவல் எற்கே என்றனள் பிதா முன் என்றான் – பால-மிகை:11 38/3
கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள் – அயோ:2 88/4
பரிந்தால் என் ஆம் என்றனள் பாயும் கனலே போல் – அயோ:3 47/3
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க – அயோ:3 84/1
முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள் – அயோ:4 147/4
விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை – அயோ:6 20/3
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர் – அயோ:6 21/3
எந்தை என்னையர் எங்கையர் என்றனள்
அந்தம்_இல் குணத்தானும் அது ஆம் என்றான் – அயோ:11 41/3,4
என்னையே நுகர்தி என்றனள் எழுந்து விழுவாள் – ஆரண்:1 39/4
காண தகும் என்றனள் கை தொழுவாள் – ஆரண்:11 49/4
மனைவி யான் என்றனள் மறு_இல் கற்பினாள் – ஆரண்:12 39/4
என்றனள் இயம்பி வேறு இன்னும் கேட்டியால் – சுந்:3 50/1
போதல் காரியம் என்றனள் பூவை அ – சுந்:5 26/3
என்றனள் அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல்போகி – சுந்:6 49/1
என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னை – யுத்2:17 25/1
முன்னமே முடிந்தது அன்றே என்றனள் முளரி நீத்தாள் – யுத்3:23 30/4
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு – யுத்4:40 23/3
என்றனள் இறைவி கேட்ட இராக்கதர்க்கு இறைவன் நீல – யுத்4:40 28/1
வேத நின் பணி அது விதியும் என்றனள் – யுத்4:40 64/4
விண்ணிடை அடைவதே விழுமிது என்றனள் – யுத்4-மிகை:40 11/4

TOP


என்றனன் (91)

அரும் துயர் வருத்தும் என் அகத்தை என்றனன் – பால:5 4/4
வளை மதில் அயோத்தியில் வருதும் என்றனன் – பால:5 20/4
அறிஞன் ஆண்டு இருக்குநன் அரச என்றனன் – பால:5 53/4
அறை பறை என்றனன் அரசர் கோமகன் – பால:5 108/4
மாலையும் தீபமும் வழங்குக என்றனன் – பால:5 110/4
என்றனன் என்றலும் முனிவோடு எழுந்தனன் மண் படைத்த முனி இறுதி காலம் – பால:6 14/1
வருக என்றனன் என்னலோடும் வந்து – பால:6 17/3
தந்தனென் என்றனன் வெள்ளி தடுத்தான் – பால:8 15/4
ஏற்றுமேல் இடர் கடல் ஏற்றும் என்றனன் – பால:13 1/4
என்றனன் ஏன்று தன் எதிர் நின்றாரை அ – பால:13 2/1
மாறு அதிர் கழலினான் வாசி என்றனன் – பால:14 3/4
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – பால:24 18/4
என்றனன் என்ன நின்ற இராமனும் முறுவல் எய்தி – பால:24 35/1
இம்மையும் மறுமையும் ஈயும் என்றனன் – பால:24 44/4
பூண் இயல் மொய்ம்பினாய் போதி என்றனன் – பால:24 47/4
யாது உமக்கு அரிது என்றனன் ஈறு இலான் – பால-மிகை:11 54/4
இ கணத்து எய்துவீர் என்றனன் என – பால-மிகை:13 1/3
சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன் – அயோ:2 32/4
நின்னது கடன் இது நெறியும் என்றனன்
பன்னக பாயலின் பள்ளி நீங்கினான் – அயோ:4 161/3,4
என்றனன் வினை வென்றோர் மேவு இடம் எனலோடும் – அயோ:9 19/4
ஈண்ட யாவரும் நெருங்குவர் என்றனன் இராமன் – அயோ:9 32/4
என்றனன் என்ற போது இருந்த பேர் அவை – அயோ:12 18/4
என்றனன் இளவலை நோக்கி ஏந்தலும் – அயோ:14 46/1
முடிபுனை முதன்மை நாள் மொழிமின் என்றனன் – அயோ-மிகை:2 3/4
எய்த யான் செய்தது எ தவம் என்றனன்
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் – ஆரண்:3 29/3,4
இருக்கை நலம் நிற்கு அருள் என் என்றனன் இராமன் – ஆரண்:3 54/4
உறைதும் என்றனன் உள்ளத்து உறைகுவான் – ஆரண்:4 39/4
என்றனன் இளைய வீரன் இசைந்திலன் இராமன் ஏந்தும் – ஆரண்:7 63/1
மீண்டனென் என்றனன் வினையம் உன்னுவான் – ஆரண்:12 48/4
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கிட்:2 30/2
பழுது இது என்றனன் பரியும் நெஞ்சினான் – கிட்:3 54/4
கருமம் இங்கு இது எம் கடவுள் என்றனன் – கிட்:3 69/4
என்றனன் இராகவன் இனைய காலையில் – கிட்:6 28/1
எவ்விட துணிந்து அமைந்தது என் கருத்து இது என்றனன்
தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா – கிட்:7 10/3,4
கருத்து அழித்து எய்துவென் கலங்கல் என்றனன்
விரை குழல் பின் உரை விளம்ப அஞ்சினாள் – கிட்:7 36/3,4
என்றனன் இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி – கிட்:7 155/1
நீண்ட நூல்_வலாய் என்றனன் இளையவன் நெடியோன் – கிட்:12 40/3
வாகையாய் என்றனன் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:16 18/4
என்றனன் இலங்கை நோக்கி இனையன பலவும் எண்ணி – சுந்:2 40/1
என்றனன் இயம்பி வீதி ஏகுதல் இழுக்கம் என்னா – சுந்:2 98/1
நொவ் இடை குயிலே நுவல்க என்றனன்
வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான் – சுந்:3 97/3,4
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு என்றனன் பழியை வென்றான் – சுந்:4 36/4
இராவணன் அவன் இவன் இராமன் என்றனன் – சுந்:5 74/4
கொல்-மின் என்றனன் கொல்லியர் சேர்தலும் – சுந்:12 105/3
நில்-மின் என்றனன் வீடணன் நீதியான் – சுந்:12 105/4
ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன் என்றலோடும் – சுந்:14 49/3
என்றனன் எயிறு தின்னா எரி எழ விழித்து நோக்கி – சுந்-மிகை:3 17/1
அ சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று என்றனன்
பச்சிரத்தம் பொழி பருதி கண்ணினான் – யுத்1:2 28/3,4
என்றனன் இகல் குறித்து எரியும் கண்ணினான் – யுத்1:2 41/4
கொணர்க என் மைந்தனை வல் விரைந்து என்றனன் கொடியோன் – யுத்1:3 38/1
சொன்னது இ பெயர் என்றனன் அறிஞரின் தூயோன் – யுத்1:3 46/3
கோறிர் என்றனன் என்றலும் பற்றினர் கூற்றினும் கொலை வல்லார் – யுத்1:3 80/4
எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – யுத்1:3 87/4
கொல்வீர் என்றனன் நெஞ்சு கொதிப்பான் – யுத்1:3 95/4
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – யுத்1:3 126/4
விழி எதிர் நிற்றியேல் விளிதி என்றனன்
அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் – யுத்1:4 8/3,4
போந்தனன் என்றனன் புகுந்தது ஈது என்றான் – யுத்1:4 54/4
நளன் வருக என்றனன் கவிக்கு நாயகன் – யுத்1:8 1/4
ஈண்ட எழுக என்றனன் இழைத்த பரிசு எல்லாம் – யுத்1:9 1/3
வரங்கள் சிந்துவென் என்றனன் மற்று எமை – யுத்1:9 64/2
கண்ணி நோக்கினும் கணக்கு இலை என்றனன் காட்டி – யுத்1:11 34/4
தேர்த்து ஊறும் குருதி-தன்னால் என்றனன் எயிறு தின்னா – யுத்1:13 8/4
பின்னை என் வீரம் என்னாம் என்றனன் பேசலுற்றான் – யுத்1-மிகை:9 16/4
எளிய புன் குரங்கு என் செயும் என்றனன் இகலோன் – யுத்1-மிகை:11 9/4
என்றனன் என்றலோடும் இணை அடி இறைஞ்சி ஆங்கு – யுத்1-மிகை:12 4/1
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – யுத்2:18 173/4
கூவியது அதனுக்கு அன்றோ என்றனன் கூற்றின் வெய்யோன் – யுத்2:18 187/4
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான் – யுத்2:19 226/4
என்றனன் என்ன கேட்ட இராவணன் இதனை சொன்னான் – யுத்2:19 290/4
பற்று-மின் என்றனன் வெம்மை பயின்றான் – யுத்3:20 4/4
தக்கிலது என்றனன் மாலி தடுத்தான் – யுத்3:20 7/4
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – யுத்3:22 65/4
தரவு வேண்டினென் என்றனன் தாமரை_கண்ணன் – யுத்3:22 86/4
நீசன் போர் வெல்வது உண்டோ என்றனன் நெறியில் நின்றான் – யுத்3:24 8/4
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான் – யுத்3:24 13/3
போய் கண்டு கோடி அன்றே என்றனன் புழுங்குகின்றான் – யுத்3:26 82/4
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – யுத்3:27 78/4
போயவன் எங்கே நின்றான் என்றனன் பொருள் செயாதான் – யுத்3:27 96/4
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான் – யுத்3:27 176/4
மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன் – யுத்3:30 33/4
கிற்றும் கேட்டிரேல் என்றனன் கிளத்துவான் துணிந்தான் – யுத்3:30 39/4
வெல்லோம் வெல்லோம் என்றனன் வன்னி மிடலோரும் – யுத்3:31 186/3
என்றனன் மாருதி இந்திரசித்தும் – யுத்3-மிகை:26 3/1
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – யுத்4:32 38/4
விழுந்து சிந்தினர் என்றனன் வீடணன் விரைவான் – யுத்4:35 35/4
போதியால் என்றனன் புலவர் புந்தியான் – யுத்4:40 55/4
கழிப்பிலள் என்றனன் கருணை உள்ளத்தான் – யுத்4:40 84/4
மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி – யுத்4:40 100/4
என்றனன் என்னலோடும் ஈண்டு நீ கொணர்க என்ன – யுத்4-மிகை:40 6/3
கழிபடும் என்றனன் கமல_கண்ணனே – யுத்4-மிகை:40 10/4
இன் துணை தம்பிக்கும் யாய்க்கும் என்றனன்
குன்று இணைத்தன உயர் குவவு தோளினான் – யுத்4-மிகை:41 199/3,4

TOP


என்றனனே (1)

நேசப்படுகின்றனன் என்றனனே – யுத்3-மிகை:28 2/4

TOP


என்றனை (6)

இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன் – ஆரண்:11 19/3
குறைய வென்று இடர் களைவென் என்றனை குறை முடிந்தது விதியினால் – கிட்:10 67/2
இரு என்றனை இன் அருள்தான் இதுவோ – சுந்:4 7/3
கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை குறித்தது – யுத்1:2 101/3
அ சொல் கேட்டு அவன் ஆழியான் என்றனை ஆயின் – யுத்1:2 112/1
பழிப்பு இலள் என்றனை பழியும் இன்று இனி – யுத்4:40 84/3

TOP


என்றாய் (10)

காவாய் என்றாய் அதனால் கடிய சாபம் கருதேம் – அயோ:4 86/2
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – ஆரண்:1 48/4
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய்
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ – ஆரண்:11 23/3,4
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய்
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – ஆரண்:12 65/2,3
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா – சுந்:8 44/2
இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய்
பிச்சர் சொல்லுவ சொல்லினை என் பெரு விறலை – யுத்1:2 101/1,2
ஈங்கு மானுட புழுக்களுக்கு இலை வரம் என்றாய்
தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால் – யுத்1:2 102/1,2
ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய்
நன்று அது கண்டு பின்னர் நல்லவா புரிதும் தூணில் – யுத்1:3 123/2,3
மொழி உனக்கு அபயம் என்றாய் ஆதலான் முனிவு தீர்ந்தேன் – யுத்1:7 19/1
பூசலின் எதிர்ந்தேன் என்றாய் போர்க்களம் புக்க போது என் – யுத்2:17 21/3

TOP


என்றார் (117)

சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார்
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் – பால:5 22/3,4
போயிட துணிந்தோம் என்றார் புராரி மற்று யானும் காற்றின் – பால:5 25/3
பின்னும் முனிவரர் கேட்ப கலைக்கோட்டு முனி வரின் வான் பிலிற்றும் என்றார் – பால:5 34/4
அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் – பால:8 39/4
இமையா நாட்டம் பெற்றிலம் என்றார் இரு கண்ணால் – பால:10 25/3
அமையாது என்றார் அந்தர வானத்தவர் எல்லாம் – பால:10 25/4
நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார் – பால:23 95/4
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார்
கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார் – பால:23 96/3,4
பெண்ணின் அணங்கு_அனையாள் பெறுக என்றார் – பால:23 97/4
மிக்குறு சனகனும் விளம்பினான் என்றார் – பால-மிகை:13 2/4
தொல் நெடும் முடி சூட்டுகின்றான் என்றார் – அயோ:2 4/4
மிக்கு உயர் மகுடம் சூட்ட சூடுதல் விழுமிது என்றார் – அயோ:3 106/4
வீழ்ந்தார் அயர்ந்தார் புரண்டார் விழி போயிற்று இன்று என்றார்
ஆழ்ந்தார் துன்ப கடலுள் ஐயா ஐயா என்றார் – அயோ:4 83/1,2
ஆழ்ந்தார் துன்ப கடலுள் ஐயா ஐயா என்றார்
போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ – அயோ:4 83/2,3
போழ்ந்தாய் நெஞ்சை என்றார் பொன்_நாடு அதனில் போய் நீ – அயோ:4 83/3
தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – அயோ:4 143/4
நஞ்சினும் வலிய நம் நலம் என்றார் சிலர் – அயோ:4 183/4
கண் கொடு பிறத்தலும் கடை என்றார் சிலர் – அயோ:4 184/4
அழுவதே அழகிது எம் அன்பு என்றார் சிலர் – அயோ:4 185/4
நிலம் கடிந்தாளொடு நிகர் என்றார் சிலர் – அயோ:4 186/4
ஒருவனோ இவற்கு இ ஊர் உறவு என்றார் சிலர் – அயோ:4 187/4
இறை_மகன் திருமனம் இரும்பு என்றார் சிலர் – அயோ:4 190/4
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார்
நா தழும்ப அரற்றி நடுங்குவார் – அயோ:4 231/3,4
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார் – அயோ:11 3/4
பொய்_இல் மா கடன் கழித்தி போந்து என்றார் – அயோ:11 123/4
சிங்களர் இங்கு இதில் சிறந்தது இல் என்றார் – அயோ-மிகை:1 16/4
தானுமே ஆளும்-கொல் தரை என்றார் சிலர் – அயோ-மிகை:4 11/4
வரவு சொல்லு-மின் மன்னவற்கே என்றார் – அயோ-மிகை:11 1/4
அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார் – ஆரண்:3 16/4
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் என்றார் – ஆரண்:4 17/4
தருக இ பணி எம்-வயின் தான் என்றார் – ஆரண்:7 10/4
இம்பர் மேல் இனி யாம் உளெமோ என்றார் – ஆரண்:7 12/4
அ புறத்து அண்டத்தோர் ஆர் என்றார் சிலர் – ஆரண்:10 29/4
தன்னையே அரிந்தனள் தான் என்றார் சிலர் – ஆரண்:10 30/4
பொற்பு அறையாக்கினன் போல் என்றார் சிலர் – ஆரண்:10 32/4
முனிவரர் வெகுளியின் முடிபு என்றார் சிலர் – ஆரண்:10 34/4
வெவ் வழித்து எனினும் திங்கள் விமானத்தின் மேலது என்றார் – ஆரண்:10 112/4
தங்கு தண் கதிர் சுட தகாது என்றார் சிலர் – ஆரண்:10 131/4
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – ஆரண்:10 166/4
வருந்துறு துயரம் தீர்த்தாய் அம்மானை வாழி என்றார் – ஆரண்:16 5/4
தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார்
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கிட்:16 57/3,4
வித்தக சேறி என்றார் வீரனும் விரைவது ஆனான் – சுந்:1 13/4
செய்யும் புன்மை யாது-கொல் என்றார் சிலர் எல்லாம் – சுந்:3 149/4
எண்ணி காணாய் மெய்ம்மையும் என்றார் சிலர் எல்லாம் – சுந்:3 150/4
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – சுந்:6 47/4
எரி படு துகிலின் நொய்தின் இற்றது கடி கா என்றார் – சுந்:6 56/4
சில் இடம் ஒழிய தெய்வ இலங்கையும் சிதைந்தது என்றார் – சுந்:6 57/4
ஏவம் அ குரங்கை ஐய காணுதி இன்னே என்றார் – சுந்:6 59/4
என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியது அறிந்திலாதார் – சுந்:7 9/3
குலங்களின் அவிந்தனர் குரங்கினால் என்றார் – சுந்:7 58/4
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் – சுந்:7 61/4
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார் – சுந்:8 19/4
உக்கார் சம்புவாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார் – சுந்:8 50/4
ஏனையர் இன்மை சோம்பி இருந்தது அ குரங்கும் என்றார் – சுந்:9 66/4
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள் – சுந்:10 29/1
பேரே பட்டன என்றார் சிலர் சிலர் பரியே பட்டன பெரிது என்றார் – சுந்:10 29/2
பேரே பட்டன என்றார் சிலர் சிலர் பரியே பட்டன பெரிது என்றார்
காரே பட்டன நுதல் ஓடை கட கரியே பட்டன கடிது என்றார் – சுந்:10 29/2,3
காரே பட்டன நுதல் ஓடை கட கரியே பட்டன கடிது என்றார்
நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – சுந்:10 29/3,4
ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார் – சுந்:10 40/4
ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார் – சுந்:10 40/4
கொண்டனன் அந்தகன்-கொல் என்றார் பலர் – சுந்:12 13/4
ஏதில் வானரம் பிணிப்புண்டதாம் என்றார் – சுந்:12 25/4
நேருதும் என்றார்
தேரினர் சென்றார் – சுந்:13 43/3,4
தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – சுந்:14 10/4
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான் – சுந்:14 12/4
என்றார் இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம் மாற – சுந்-மிகை:3 23/1
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்கு நாம் கொள்க என்றார் – யுத்1:9 29/4
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – யுத்1:9 32/4
இரங்க உய்ந்தனம் ஈது எங்கள் ஒற்று என்றார் – யுத்1:9 64/4
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக என்றார் – யுத்1:9 65/4
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார்
நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார் – யுத்1:9 75/1,2
நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார்
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – யுத்1:9 75/2,3
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார்
மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல் என்றார் – யுத்1:9 75/3,4
மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல் என்றார் – யுத்1:9 75/4
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார் – யுத்1:9 76/4
ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த என்றார்
தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய தக்கோன் – யுத்1:9 79/1,2
போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் – யுத்1:9 79/4
கோல வரி வில் பகழி கொண்டுடையன் என்றார்
சீலம் உறு மானிடன் என தெளியலாமோ – யுத்1-மிகை:2 12/3,4
சிறு தொழில் குரங்கு அது என்ற திறத்தினும் தாழ்த்தது என்றார் – யுத்1-மிகை:13 1/4
இன்று போன இடம் அறியோம் என்றார் – யுத்2:15 84/4
பூழியான் உயிர் புக்கது விண் என்றார் – யுத்2:15 85/4
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – யுத்2:16 49/4
இறந்தனன் நும்பி அம்பின் கொன்றனன் இராமன் என்றார் – யுத்2:17 75/4
பூ மழை பொழிந்து வானோர் போயது எம் பொருமல் என்றார்
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி – யுத்2:18 205/1,2
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார்
வருவதன் முன்னம் மாண்டார் சிலர் சிலர் வந்த தண்ணீர் – யுத்2:18 257/2,3
கோ குல குமரர் எல்லாம் கொடுத்தனர் ஆவி என்றார் – யுத்2:18 260/4
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார் – யுத்2:19 52/4
இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார் – யுத்2:19 95/4
இன்னது நிகழ்ந்தது என்றார் அரக்கன் ஈது எடுத்து சொன்னான் – யுத்2:19 295/4
போனவர் மீள வந்து புகுந்தனர் போலும் என்றார் – யுத்3:20 3/4
கூயினன் நுந்தை என்றார் குன்று என குவிந்த தோளான் – யுத்3:22 2/1
அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் – யுத்3:22 157/4
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன – யுத்3:22 158/3
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான் – யுத்3:22 158/4
திடல் முந்நீரிடை படுத்து பறித்தனன் நம் துயர் என்றார் தேவர் எல்லாம் – யுத்3:24 35/4
போன நாட்டிடை போக வல்லனோ இவன் மு கண் புனிதன் என்றார் – யுத்3:24 37/4
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – யுத்3:24 38/2
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – யுத்3:24 38/4
உரு என்றார் சிலர் சிலர்கள் ஒளி என்றார் சிலர் சிலர்கள் ஒளிருமேனும் – யுத்3:24 39/1
உரு என்றார் சிலர் சிலர்கள் ஒளி என்றார் சிலர் சிலர்கள் ஒளிருமேனும் – யுத்3:24 39/1
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும் – யுத்3:24 39/2
கரு என்றார் சிலர் சிலர்கள் மற்று என்றார் சிலர் சிலர்கள் கடலை தாவி – யுத்3:24 39/3
கரு என்றார் சிலர் சிலர்கள் மற்று என்றார் சிலர் சிலர்கள் கடலை தாவி – யுத்3:24 39/3
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – யுத்3:27 10/4
போதினான் தானும் இன்று புகுந்தது பெரும் போர் என்றார் – யுத்3:27 86/4
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார் – யுத்3:28 46/4
பத்தியின் அடைந்த தானைக்கு இடம் இலை பணி என் என்றார் – யுத்3:30 1/4
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார் – யுத்3:30 2/4
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – யுத்4:33 3/4
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார் – யுத்4:34 9/4
பூண்டனர் தழுவி புக்கார் காணுதி போதி என்றார் – யுத்4:34 18/4
தேவர் அது கேட்டு இது செயற்கு உரியது என்றார்
ஏவல் புரி இந்திரனும் அற்று என இசைத்தான் – யுத்4:36 6/1,2
பயன் படைத்தனம் பல் கவத்தால் என்றார் – யுத்4:37 186/4
இ வரங்களும் இரண்டு என்றார் தேவரும் இரங்கி – யுத்4:40 118/4
ஆர்த்த பேர் ஒலி என் என்ன அரிகள் ஆர்ப்பவாம் என்றார் – யுத்4-மிகை:40 7/4
நீர் எழ பிசைந்து இட்டனன் நெற்றியில் என்றார் – யுத்4-மிகை:41 23/4
அறம் தரு சிந்தை ஐய அபயம் நின் அபயம் என்றார் – யுத்4-மிகை:41 38/4

TOP


என்றார்-அரோ (3)

அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ – பால:23 80/4
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – அயோ:1 76/4
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ – யுத்4:41 52/4

TOP


என்றார்க்கு (2)

என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியது அறிந்திலாதார் – சுந்:7 9/3
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்து சொன்ன – யுத்1:4 115/3

TOP


என்றாரை (3)

ஆக்க அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார் நாகரிகர் அல்லாமை – ஆரண்:6 117/1,2
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும் – கிட்:11 94/2
விண் அடைதும் என்றாரை ஆண்டு இருத்தி விரைந்த யான் – சுந்:2 226/2

TOP


என்றால் (112)

கதுப்பு உறு வெறியே நாறும் கரும் கடல் தரங்கம் என்றால்
மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – பால:2 11/2,3
எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால்
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – பால:3 5/3,4
மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – பால:3 11/4
தரும் தான் என்றால் நான்முகன் இன்னும் தரலாமே – பால:10 27/2
பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை – பால:10 77/3
என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி – பால:11 8/3
வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்
கொள் என் முன்பு கொடுப்பதை அல்லால் – பால:13 30/1,2
நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால்
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – பால:14 80/3,4
தம் சிலம்பு அடியில் மென் பூ சொரிந்து உடன் தாழ்ந்த என்றால்
வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – பால:17 7/3,4
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – பால:17 27/2
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த என்றால்
செய்யவர் சேர்ந்துளாரும் செய்யராய் திகழ்வர் அன்றே – பால:22 9/3,4
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால்
இ சிலை கிடக்க மலை ஏழையும் இறானோ – பால:22 36/3,4
பொலிவது மற்று இவள் பொற்பு என்றால் இவள் – பால:23 81/2
ஏவ நிற்கும் விதியும் என்றால் இனி – அயோ:2 18/2
ஏத்து நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால்
மீ தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ – அயோ:2 76/3,4
எரியும் சிந்தனை கோசலைக்கு உடைமையாம் என்றால்
பரியும் நின் குல புதல்வற்கும் நினக்கும் இ பார் மேல் – அயோ:2 78/2,3
ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால்
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – அயோ:3 101/3,4
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய் – அயோ:4 52/2
சலியா நிலையாய் என்றால் தடுப்பார் உளரோ என்றான் – அயோ:4 62/4
நாட்டே உறைவேன் என்றால் நன்று என் நன்மை என்றான் – அயோ:4 63/4
காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்த்து அன்றோ கருமம் – அயோ:4 65/4
பூண்டாய் பகையால் இழந்தே வனம் போதி என்றால்
யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான் – அயோ:4 126/3,4
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ – அயோ:4 131/4
தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே – அயோ:8 14/2
மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால்
ஈண்ட யாவரும் நெருங்குவர் என்றனன் இராமன் – அயோ:9 32/3,4
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால்
கீண்டிலென் வாய் அது கேட்டும் நின்ற யான் – அயோ:11 70/2,3
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ – அயோ:11 82/3
துறந்து மா தவம் தொடங்குவாய் என்றால்
மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று – அயோ:14 99/2,3
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – ஆரண்:2 28/3
தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால்
மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய் – ஆரண்:3 52/3,4
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள் – ஆரண்:6 53/4
கரை இறந்தோர் இராவணற்கு கரம் இறுக்கும் குடி என்றால்
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும் – ஆரண்:6 116/2,3
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – ஆரண்:6 134/2
தருவது விதியே என்றால் தவம் பெரிது உடையரேனும் – ஆரண்:10 80/1
மென் பனி எரிந்தது என்றால் வேனிலை விளம்பலாமோ – ஆரண்:10 100/2
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால்
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – ஆரண்:10 133/3,4
வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால்
மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை – ஆரண்:10 167/1,2
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால்
ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரை கொணர்திர் என்றான் – ஆரண்:10 168/3,4
பருகினர் என்றால் வென்றி நலத்தின் பழி அன்றோ – ஆரண்:11 5/2
என்றால் என்னே எண்ணலையே நீ கரன் என்பான் – ஆரண்:11 14/1
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் என்றால்
உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும் – ஆரண்:11 15/2,3
இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால்
விழி தரும் நெற்றியான்-தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு – ஆரண்:12 83/2,3
தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால்
பொருது தாதையை இத்தனை நெறி கொடு போனான் – ஆரண்:13 91/2,3
அங்கையினால் எனை அஞ்சலை என்றால்
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள் – ஆரண்:14 55/3,4
பொன்றான் என்றால் நீங்குவது அன்றோ புகழ் அம்மா – ஆரண்:15 27/4
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ – கிட்:2 32/3
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கிட்:7 83/3
ஏதிலாரும் எளியர் என்றால் அவர் – கிட்:7 108/3
எய்தவர் பெறுவர் என்றால் இணை அடி இறைஞ்சி ஏவல் – கிட்:7 139/3
காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி – கிட்:9 10/2
மேவினான் இராமன் என்றால் ஐய இ வெய்ய மாற்றம் – கிட்:9 22/3
வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ – கிட்:10 49/4
இருத்தும் என்றால் எமக்கு இனியது யாவதோ – கிட்:11 111/2
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும் – கிட்:11 131/2
காலுக்கு தொலையும் என்றால் கைக்கு ஒப்பு வைக்கலாமோ – கிட்:13 46/4
ஓதியும் எள்ளும் தொள்ளை குமிழும் மூக்கு ஒக்கும் என்றால்
சோதி செம் பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கி தோன்றா – கிட்:13 52/1,2
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா – கிட்:13 65/2
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ – கிட்:15 51/2
உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கிட்:16 8/4
இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால்
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இ நகர்க்கு – சுந்:2 14/3,4
முற்ற போர் முடித்தது ஒரு குரங்கு என்றால் முனை வீரன் – சுந்:2 221/3
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – சுந்:4 57/4
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – சுந்:4 58/4
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால்
வெறியர் அன்றோ குணங்களான் விரிஞ்சன் முதலாம் மேலானோர் – சுந்:4 111/3,4
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – சுந்:4 112/4
என்னே நின் நிலை ஈது என்றால்
பின்னே செம்மை பிடிப்பானோ – சுந்:5 48/3,4
மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால்
ஆன பொழுது எ பரிசின் நான் அடியன் ஆவேன் – சுந்:6 2/3,4
வெம் சிறையில் வைத்தும்_இலென் வென்றும்_இலென் என்றால்
தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ – சுந்:6 3/3,4
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – சுந்:7 17/1
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால்
இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால் – சுந்:7 17/1,2
இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால் – சுந்:7 17/2
இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால்
அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால் – சுந்:7 17/2,3
அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால்
தரையினை எடும் எடும் என்றால் ஒருவர் அது அமைதல் சமைந்தார் – சுந்:7 17/3,4
தரையினை எடும் எடும் என்றால் ஒருவர் அது அமைதல் சமைந்தார் – சுந்:7 17/4
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ – சுந்:10 22/3
புக்கு இனி வென்றும் என்றால் புலம்பு அன்றி புலமைத்து ஆமோ – சுந்:11 11/4
பாவகாரி தன் முடி தலை பறித்திலென் என்றால்
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை என்றான் – சுந்:12 52/3,4
எங்கு உலப்புறும் நும் சீர்த்தி நும்மொடும் இயைந்தது என்றால்
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – சுந்:12 83/3,4
தெட்புறு பொருள்கள் எல்லாம் இதன்-உழை செறிந்த என்றால்
நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும் நோக்கும் – சுந்-மிகை:1 21/2,3
வந்த இ அரக்கர் குழு வன்மை இது என்றால்
இந்திரனை அன்றி உலகு ஏழும் வெலும் என்றான் – சுந்-மிகை:11 25/3,4
உன்னை படைத்தாய் நீ என்றால் உயிர் படைப்பான் – யுத்1:3 157/3
பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்1:4 111/4
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால்
புறந்தரு பண்பின் ஆய உயிரொடும் பொருந்தினானை – யுத்1:12 30/2,3
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால்
பின்னை என் இதனை கொண்டு விளையாடி பிழைப்ப செய்தாய் – யுத்1:12 38/3,4
தொழுது தம் படைகள் கைவிட்டு ஓடுவார் சுரர்கள் என்றால்
விழுமிது குரங்கு வந்து வெறும் கையால் கொள்ளும் வென்றி – யுத்1:13 13/3,4
குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ – யுத்1:14 10/4
ஊரிலே பட்டாய் என்றால் பழி என உளைய சொன்னான் – யுத்1:14 38/4
மன்னிய மனித்தரோடும் குரங்கொடும் மலைவென் என்றால்
பின்னை என் வீரம் என்னாம் என்றனன் பேசலுற்றான் – யுத்1-மிகை:9 16/3,4
மேருவை பிளக்கும் என்றால் விண் கடந்து ஏகும் என்றால் – யுத்2:16 20/1
மேருவை பிளக்கும் என்றால் விண் கடந்து ஏகும் என்றால்
பாரினை உருவும் என்றால் கடல்களை பருகும் என்றால் – யுத்2:16 20/1,2
பாரினை உருவும் என்றால் கடல்களை பருகும் என்றால் – யுத்2:16 20/2
பாரினை உருவும் என்றால் கடல்களை பருகும் என்றால்
ஆருமே அவற்றின் ஆற்றல் ஆற்றுமேல் அனந்தகோடி – யுத்2:16 20/2,3
தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்2:16 27/4
மூக்கு இழந்த பின் மீளல் என்றால் அது முடியுமோ முடியாதாய் – யுத்2:16 322/4
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – யுத்2:17 13/4
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய் – யுத்2:17 20/4
கண்டு கூசலன் நிற்கும் என்றால் அது கடனே – யுத்2-மிகை:15 30/4
என்-வயின் நல்கினை ஏகுதி என்றால்
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின் – யுத்3:26 35/1,2
வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னம் – யுத்3:26 64/3
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால்
இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – யுத்3:26 65/3,4
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய் தோன்றும் அன்றே – யுத்3:26 67/4
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே – யுத்3:27 90/3
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – யுத்3:28 4/2
இந்திரசித்தின் பொன் தோள் இற்று இடைவிழுந்தது என்றால்
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார் – யுத்3:28 46/3,4
கலியினும் கொடியர் கற்ற படைக்கல கரத்தர் என்றால்
மெலிகுவது அன்றி உண்டோ விண்ணவர் வெருவல் கண்டால் – யுத்3:31 53/3,4
நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ – யுத்3:31 100/4
விரும்பினம் வாழ்க்கை என்றால் யார் இடை விலக்கல்-பாலார் – யுத்4:32 1/2
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால்
நொந்தவர் நோவு தீர்க்க சிறிது அன்றோ நொடிதல் முன்னே – யுத்4:32 42/2,3
துளவு இயல் தொங்கலாய் நீ அன்னது துணிந்தாய் என்றால்
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – யுத்4:32 48/3,4
ஆர்க்கு எலாம் கண்ணவன் அன்று என்றால் அது – யுத்4:40 62/3
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால்
தொடுக்குறு கவியால் மற்றை துழனியை இறுதி தோன்ற – யுத்4:42 12/2,3
முழு முதல் சேனை வெள்ளம் கணக்கு இல மொய்த்த என்றால்
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ – யுத்4-மிகை:41 257/2,3

TOP


என்றாலும் (29)

பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை என்றாலும்
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் – பால:24 36/1,2
நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும்
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ – அயோ:6 23/2,3
ஏ முனை உற்றிடில் ஏழு கடல் படை என்றாலும்
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – அயோ:13 23/3,4
வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும்
விளைவன தீமையே ஆம் என்பதை உணர்ந்து வீரன் – ஆரண்:6 60/1,2
வில் ஒக்கும் நுதல் என்றாலும் வேல் ஒக்கும் விழி என்றாலும் – ஆரண்:10 74/1
வில் ஒக்கும் நுதல் என்றாலும் வேல் ஒக்கும் விழி என்றாலும்
பல் ஒக்கும் முத்து என்றாலும் பவளத்தை இதழ் என்றாலும் – ஆரண்:10 74/1,2
பல் ஒக்கும் முத்து என்றாலும் பவளத்தை இதழ் என்றாலும் – ஆரண்:10 74/2
பல் ஒக்கும் முத்து என்றாலும் பவளத்தை இதழ் என்றாலும்
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ – ஆரண்:10 74/2,3
நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – ஆரண்:10 74/4
உற்றது செய்க என்றாலும் உரியன் இ அனுமன் என்றான் – கிட்:7 134/4
பொங்கு பொன் துளை என்றாலும் புல்லிது பொறுமைத்து ஆமால் – கிட்:13 40/2
சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை தேன் இல்லை உள என்றாலும்
கவர்ந்த போது அன்றி உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா – கிட்:13 50/1,2
பால் முக பரவை பள்ளி பரம்பரன் பணி என்றாலும்
காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை – கிட்:16 60/2,3
இலங்கையை இடந்து வேரொடு இ-வயின் தருக என்றாலும்
விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி – கிட்:17 21/1,2
நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை – சுந்:4 109/3
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன் – சுந்:5 30/3
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன் – சுந்:10 20/1
வேல் திரண்டனவும் வில்லு மிடைந்தவும் வெற்பு என்றாலும்
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம் – சுந்:11 6/1,2
வென்றவன் இவன் என்றாலும் வீரத்தே நின்ற வீரன் – சுந்:11 14/2
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்
நல்லேம் உனக்கு எம்மை நாணாமல் நாம் செய்வது – யுத்1:3 168/2,3
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – யுத்1:4 106/4
வையமேல் இனி வரும் பகை உள எனின் வருவது ஒன்று என்றாலும்
உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென் என்று என் முன் உரைசெய்தாய் – யுத்1-மிகை:3 14/1,2
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – யுத்2:15 161/3
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும்
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – யுத்2:16 330/3,4
தாங்கினான் உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும்
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத – யுத்2:19 186/2,3
முன்பு என்றும் உளது என்றாலும் முழுவதும் தெரிந்தவாற்றால் – யுத்3:24 4/3
விரிஞ்சன் வெம் படை என்றாலும் வேதத்தின் வேதம் அன்ன – யுத்3:24 21/1
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும்
இயல் வருகிற்கிலாத நெடும் கணார் இணை மென் கொங்கை – யுத்3:25 16/1,2
எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது – யுத்3:31 58/2

TOP


என்றாள் (166)

வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – பால:10 64/4
துன்ன கண்டாள் தோழமை கொண்டாள் துணை என்றாள்
உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று – பால:17 29/2,3
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – பால:19 10/4
தண் மதி ஆகின் யானும் தருவென் இ நறவை என்றாள் – பால:19 17/4
மனம் என தாழ்தியோ வருதியோ என்றாள் – பால:19 25/4
எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள் – பால:19 35/4
ஏந்து இழையாரை எய்வான் யாவனோ ஒருவன் என்றாள் – பால:21 11/4
மற்று ஒன்றும் காண்கிலாதாள் தமியனோ வள்ளல் என்றாள் – பால:21 13/4
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் – பால:21 14/4
கருப்பு வில் இறுத்து ஆட்கொண்டு கா என்றாள் – பால:21 21/4
கைதவம்-கொல் கனவு-கொலோ என்றாள் – பால:21 22/4
சீதை எ தவம் செய்தனளோ என்றாள் – பால:21 23/4
எழுதலாம்-கொல் இ மன்மதனால் என்றாள் – பால:21 24/4
கண்ணனே இது கண்டிடும் பின் என்றாள் – பால:21 25/4
சனகன் செய்த தவ பயனால் என்றாள் – பால:21 26/4
தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – பால:21 27/4
பார்த்திலான் உள் பரிவு இலனோ என்றாள் – பால:21 31/4
பருணிதன்-கொல் படு கொலையான் என்றாள் – பால:21 34/4
கருத்தும் அ வழி கண்டது உண்டோ என்றாள்
அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ – பால:21 37/3,4
வெங்கண் எங்கண் விளைந்தது இவற்கு என்றாள் – பால:21 38/4
காமத்தால் அன்று கல்வியினால் என்றாள் – பால:21 39/4
மார_வேளின் வலியவர் யார் என்றாள் – பால:21 40/4
மைந்தன் நீ அருள் அவர்-தமை மடித்தலுக்கு என்றாள் – பால-மிகை:9 25/4
தொண்டை வாயினிர் சொல்லு-மின் ஈண்டு என்றாள் – அயோ:2 3/4
உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும் – அயோ:2 8/2
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – அயோ:2 52/4
இராமனை பயத்த எற்கு இடர் உண்டோ என்றாள் – அயோ:2 54/4
வாழ்ந்தனள் கோசலை மதியினால் என்றாள் – அயோ:2 55/4
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – அயோ:2 56/4
தாதியர்க்கு ஆட்செய தரிக்கிலேன் என்றாள் – அயோ:2 61/4
உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள் – அயோ:2 62/4
பிறந்திலன் பரதன் நீ பெற்றதால் என்றாள் – அயோ:2 63/4
விரத மா தவம் செய விடுதல் நன்று என்றாள் – அயோ:2 64/4
எண்ணுற பிறந்திலன் இறத்தல் நன்று என்றாள் – அயோ:2 65/4
எந்தையே பரதனே என் செய்வாய் என்றாள் – அயோ:2 67/4
உரை-செய கேட்கிலை உணர்தியோ என்றாள் – அயோ:2 68/4
புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல் என்றாள் – அயோ:2 69/4
ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள் – அயோ:2 74/4
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள் – அயோ:2 83/4
புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள் – அயோ:2 86/4
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – அயோ:2 87/4
ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள் – அயோ:2 89/4
பொன்றி நீங்குதல் புரிவென் யான் போதி நீ என்றாள் – அயோ:2 91/4
பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள் – அயோ:3 10/4
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி என்றாள் – அயோ:3 12/4
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – அயோ:3 23/4
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – அயோ:3 34/4
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – அயோ:3 38/4
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – அயோ:3 46/4
பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையை கொணர்க என்றாள் – அயோ:3 83/4
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – அயோ:3 109/4
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – அயோ:3 111/4
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள் – அயோ:4 2/4
ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள் – அயோ:4 5/4
போகின் நின்னொடும் கொண்டனை போகு என்றாள் – அயோ:4 18/4
பொய் மாணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் என்றாள் – அயோ:4 42/4
தேற்றா நின்றாள் மகனை திரிவான் என்றாள் அரசன் – அயோ:4 51/3
போவாது ஒழியான் என்றாள் புதல்வன்-தன்னை கணவன் – அயோ:4 53/1
அறம்தான் இதுவோ ஐயா அரசர்க்கு அரசே என்றாள் – அயோ:4 68/4
ஐயன் வரினும் வருமால் அயரேல் அரசே என்றாள் – அயோ:4 69/4
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – அயோ:4 71/4
ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – அயோ:4 146/4
பிரிவினும் சுடுமோ பெரும் காடு என்றாள் – அயோ:4 221/4
என் துறந்த பின் இன்பம்-கொலாம் என்றாள் – அயோ:4 227/4
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – அயோ:5 39/4
கொன்றான் அன்றே தந்தையை என்றாள் குலைகின்றாள் – அயோ:6 17/4
முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்-வாய் மின் – அயோ:6 19/3
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள் – அயோ:7 17/4
வானகம் எய்தினான் வருந்தல் நீ என்றாள் – அயோ:11 43/4
இருக்கவே வனத்து அவன் ஏகினான் என்றாள் – அயோ:11 62/4
ஐய நீ அறிந்திலை போலுமால் என்றாள் – அயோ:11 94/4
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடும் காலம் அளித்திர் என்றாள் – அயோ:13 66/4
துணையோ துணைவா என்றாள் துயரேல் துயரேல் என்றான் – அயோ-மிகை:4 3/4
தாய் நிந்தை இன்றி பல ஊழி தழைத்தி என்றாள் – அயோ-மிகை:4 9/4
நாணலம் மீமிசை நடக்கின்றான் என்றாள் – ஆரண்:6 13/4
பொன்_கலை நோற்றில போலுமால் என்றாள் – ஆரண்:6 15/4
உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் – ஆரண்:6 16/4
புரந்தான் உலகு எலாம் புரக்கின்றான் என்றாள் – ஆரண்:6 18/4
காவலோன் பின்னை காமவல்லி ஆம் கன்னி என்றாள் – ஆரண்:6 32/4
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – ஆரண்:6 34/4
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள் – ஆரண்:6 36/4
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – ஆரண்:6 38/4
நாண் இலள் ஐயள் நொய்யள் நல்லளும் அல்லள் என்றாள் – ஆரண்:6 39/4
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் என்றாள் – ஆரண்:6 41/4
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – ஆரண்:6 43/4
பராவினின் நீங்கினேன் அ பழிபடு பிறவி என்றாள் – ஆரண்:6 45/4
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – ஆரண்:6 47/4
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – ஆரண்:6 48/4
பெண் பிறந்தேனுக்கு என்றால் என்படும் பிறருக்கு என்றாள் – ஆரண்:6 53/4
இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் என்றாள் – ஆரண்:6 54/4
வெருவினென் எய்திடாமல் விலக்குதி வீர என்றாள் – ஆரண்:6 56/4
நன் பொறை நெஞ்சில் இல்லா கள்வியை நச்சி என்றாள் – ஆரண்:6 61/4
எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – ஆரண்:6 109/4
மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள் – ஆரண்:6 110/4
அம் கண் அரசே ஒருவர்க்கு அழியாதோ அழகு என்றாள் – ஆரண்:6 111/4
மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – ஆரண்:6 114/4
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – ஆரண்:6 118/4
மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள் – ஆரண்:10 50/4
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள் – ஆரண்:10 57/4
வில் ஒன்றில் கடிகை மூன்றில் ஏறினர் விண்ணில் என்றாள் – ஆரண்:10 64/4
பொன்-வயின் மேனி கொண்டாள் பொருட்டினால் புகுந்தது என்றாள் – ஆரண்:10 67/4
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – ஆரண்:10 149/4
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – ஆரண்:10 151/4
அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – ஆரண்:10 152/4
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – ஆரண்:10 153/4
என்றாள் அகன்றாள் அ அரக்கனும் ஈடழிந்தான் – ஆரண்:10 154/1
பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள் – ஆரண்:11 60/4
நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள் – ஆரண்:12 4/4
பெயரினை தெரிகுதிர் பெருமையீர் என்றாள் – ஆரண்:12 37/4
எ வழி நின்றும் இங்கு எய்தினீர் என்றாள் – ஆரண்:12 40/4
இனத்திடை வைகினிர் என் செய்திர் என்றாள் – ஆரண்:12 50/4
தூயவர் அல்லர் சொல்லின் தொல் நெறி தொடர்ந்தோர் என்றாள்
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – ஆரண்:12 52/2,3
இறந்தனர் முடிவர் பின்னர் இடர் இலை உலகம் என்றாள் – ஆரண்:12 54/4
பொன்றிய பூசல் ஒன்றும் கேட்டிலிர் போலும் என்றாள்
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – ஆரண்:12 56/3,4
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள் – ஆரண்:12 57/4
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – ஆரண்:12 61/4
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – ஆரண்:12 68/4
காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – ஆரண்:12 81/4
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள் – ஆரண்:12 84/4
ஆசையின் வந்த அயோமுகி என்றாள் – ஆரண்:14 51/4
இன் உயிரை கடிது ஈகுதி என்றாள் – ஆரண்:14 52/4
பெற்றிடின் இன்று பிறந்தனென் என்றாள் – ஆரண்:14 54/4
கங்கையின் நீர் கொணர்வென் கடிது என்றாள் – ஆரண்:14 55/4
பொன்றா-முன்னம் பொன்றுதி என்றாள் உரை பொய்யா – ஆரண்:15 29/3
உற்றது நெடும் துணை உடைமையால் என்றாள் – கிட்:7 24/4
துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள் – கிட்:7 30/4
என்றாள் இன்னன பன்னி இன்னலோடு – கிட்:8 17/1
செய்திதான் உணர்கிலாது திருவுளம் தெரித்தி என்றாள்
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் – கிட்:11 49/2,3
எய்தியது என்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள் – கிட்:11 49/4
எதிர் முறை இருந்தான் என்றாள் இது இங்கு புகுந்தது என்றான் – கிட்:11 85/4
செய்யும் வகை சிந்தையில் நினைத்தீர் சிறிது என்றாள் – கிட்:14 63/4
வாயே புகுவாய் வழி மற்று இலை வானின் என்றாள் – சுந்:1 55/4
உண்பேன் ஒருத்தி அது ஒழிப்பது அரிது என்றாள் – சுந்:1 69/4
போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள் – சுந்:2 80/4
உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர் – சுந்:2 83/3
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – சுந்:2 91/4
அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள் – சுந்:3 35/4
பின்னே வாளா பேதுறுவீரேல் பிழை என்றாள்
அன்னே நன்று என்றாள் அவர் எல்லாம் அமைவுற்றார் – சுந்:3 152/3,4
அன்னே நன்று என்றாள் அவர் எல்லாம் அமைவுற்றார் – சுந்:3 152/4
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள் – சுந்:4 28/4
ஐய சொல் ஐயன் மேனி எப்படிக்கு அறிதி என்றாள் – சுந்:4 37/4
இம்மையே மறுமை-தானும் நல்கினை இசையோடு என்றாள் – சுந்:4 71/4
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் – சுந்:4 72/4
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள்
தூண் திரள் தடம் தோளானும் உற்றது சொல்லலுற்றான் – சுந்:4 73/3,4
எய்தியது எ பரிசு இயம்புவாய் என்றாள் – சுந்:4 96/4
சித்தியின் இயன்றதோ செப்புவாய் என்றாள்
முத்தினும் நிலவினும் முறுவல் முற்றினாள் – சுந்:4 98/3,4
அஞ்சினேன் இ உரு அடக்குவாய் என்றாள் – சுந்:4 106/4
குழு இலது உலகு இனி குறுகுவாய் என்றாள்
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களை – சுந்:4 107/2,3
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனை சுடல் என்றாள் – சுந்:12 122/4
வெற்றி சேர் திருவடி மேவுவேன் என்றாள் – சுந்-மிகை:4 1/4
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – யுத்2:17 59/4
பின்னையும் எம் கோன் அம்பின் கிளையொடும் பிழையாய் என்றாள் – யுத்2:17 71/4
கரும் தலை கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான் – யுத்3:21 6/3,4
கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும் – யுத்3:23 9/3
கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும் – யுத்3:23 9/3
தொழும் தாள் அரசேயோ என்றாள் சோர்ந்தாள் அரற்ற தொடங்கினாள் – யுத்3:23 9/4
இங்கு இவை அளவை ஆக இடர் கடல் கடத்தி என்றாள்
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள் – யுத்3:23 29/3,4
தூத என் இனி செய் திறம் சொல் என்றாள் – யுத்4:40 16/4
காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள் – யுத்4:40 43/4
சினத்தினால் சுடுதியால் தீ செல்வா என்றாள்
புன துழாய் கணவற்கும் வணக்கம் போக்கினாள் – யுத்4:40 71/3,4
கள் கொந்து ஆர் குழலினாரை ஏற்றுதல் கடன்மைத்து என்றாள் – யுத்4:41 27/4
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள்
பொங்கிய விமானம் தானும் மனம் என எழுந்து போன – யுத்4:41 30/3,4
என் இழைத்தனை என் மகனே என்றாள் – யுத்4:41 70/4
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள் – யுத்4:41 74/4
துறக்கை-தானும் என்றாள் மனம் தூய்மையாள் – யுத்4:41 76/4
இன்னம்_இன்னம் இயம்புதியால் என்றாள் – யுத்4-மிகை:40 5/4

TOP


என்றாள்-வயின் (1)

பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம் – அயோ:14 23/1,2

TOP


என்றான் (810)

அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – பால:5 23/4
தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – பால:5 27/4
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் – பால:5 28/4
சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – பால:5 31/4
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான் – பால:5 32/4
போழ்ந்தனிர் எனது இடர் புணர்ப்பினால் என்றான் – பால:5 47/4
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – பால:5 61/4
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – பால:5 62/4
இன்று எனை அழைத்தது இங்கு இயம்புவாய் என்றான் – பால:5 78/4
இன்று நீ இயற்றுதற்கு எழுக ஈண்டு என்றான் – பால:5 80/4
அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் – பால:5 85/4
பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – பால:5 95/4
அன்று அளித்த அரசு அன்றோ புரந்தரன் இன்று ஆள்கின்றது அரச என்றான் – பால:6 9/4
இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – பால:6 13/4
எந்தை தந்தனென் இயைந்த செய்க என்றான் – பால:6 18/4
யாவது ஈது என்றான் எவர்க்கும் மேல் நின்றான் – பால:6 25/4
அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – பால:7 19/4
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும் என்றான் – பால:7 26/4
எங்கு உறைவது இ தொழில் இயற்றுபவள் என்றான்
சங்கு உறை கரத்து ஒரு தனி சிலை தரித்தான் – பால:7 27/3,4
செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான் – பால:7 44/4
எந்தனின் உய்ந்தவர் யார் உளர் என்றான் – பால:8 13/4
மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – பால:8 14/4
சிந்தை உவந்து எதிர் என் செய் என்றான்
அந்தணன் மூ_அடி மண் அருள் உண்டேல் – பால:8 15/1,2
உண்டவன் ஆம் இது உணர்ந்துகொள் என்றான் – பால:8 16/4
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான் – பால:8 17/4
கெடுப்பவர் அன்னது ஓர் கேடு இலை என்றான் – பால:8 21/4
ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – பால:8 31/4
ஆயிரம் அளித்தோன் பன்னி அகலிகை ஆகும் என்றான் – பால:9 15/4
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக என்றான் – பால:9 16/4
கல் இயல் ஆதி என்றான் கருங்கல் ஆய் மருங்கு வீழ்வாள் – பால:9 22/4
கழல் துகள் கதுவ இந்த கல் உரு தவிர்தி என்றான் – பால:9 23/4
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – பால:12 19/4
நன்று மலர் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான் – பால:13 24/4
இற்ற பேர் ஒலி-கொலாம் இடித்தது ஈங்கு என்றான் – பால:14 5/4
அணைக்க நங்கைக்கு அகல் இடம் இல் என்றான் – பால:14 32/4
மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான் – பால:14 34/4
ஏற்றுவார் உமை யாவர்-கொலோ என்றான் – பால:14 35/4
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – பால:22 33/4
எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – பால:22 40/4
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான் – பால:23 19/4
இன்றே வரும் இடையூறு அது நன்றாய்விடும் என்றான் – பால:24 6/4
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான் – பால:24 19/4
எளியாரிடை வலியார் வலி என் ஆகுவது என்றான் – பால:24 20/4
குலத்தோடு அற முடியேல் இது குறை கொண்டனென் என்றான் – பால:24 23/4
புரிகிலென் நின்னொடு இன்னம் புகல்வது கேட்டி என்றான் – பால:24 31/4
மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – பால:24 34/4
யாது இதற்கு இலக்கம் ஆவது இயம்புதி விரைவின் என்றான் – பால:24 36/4
சிறை இலா நகரும் போலும் சேய் இலா செல்வம் என்றான் – பால-மிகை:5 1/4
மைந்தர்கள் இலை ஒரு மகள் உண்டாம் என்றான் – பால-மிகை:7 5/4
அண்ணிய விண்ணில் ஆளிக்கு ஆயிர நயனம் என்றான் – பால-மிகை:9 61/4
முடித்து என் நெஞ்சத்து இடர் முடித்தான் என்றான் – பால-மிகை:11 5/4
எய்தனன் முனியும் தன கை தண்டினை எதிர்க என்றான் – பால-மிகை:11 18/4
இன்று எனக்கு அருளுக என்ன யான் அறிந்திலென் அது என்றான் – பால-மிகை:11 25/4
நினக்கு இதன் நாடி நின்றாய் நீசனாய் விடுதி என்றான் – பால-மிகை:11 26/4
நின்று வேள்வியையும் முற்றி நிராசனர் வருக என்றான் – பால-மிகை:11 31/4
பெற்றவள் இளவல் எற்கே என்றனள் பிதா முன் என்றான்
மற்றைய மைந்தன் நக்கு மன்னவன் தன்னை நோக்கி – பால-மிகை:11 38/3,4
உற பொருள் கொண்டு வேந்தற்கு உதவினர் என்றான் உற்றோன் – பால-மிகை:11 41/4
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக என்றான் – பால-மிகை:11 43/4
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான் – அயோ:1 47/4
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – அயோ:1 68/4
திருவும் பூமியும் சிந்தையில் சிறந்தன என்றான் – அயோ:1 73/4
தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான் – அயோ:1 78/4
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான் – அயோ:1 84/4
நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான் – அயோ:2 13/4
சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான் – அயோ:3 9/4
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – அயோ:3 11/4
பரம் கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான்
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான் – அயோ:3 13/3,4
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – அயோ:3 22/4
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன் என்றான் – அயோ:3 30/4
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை என்றான் – அயோ:3 31/4
மண்ணே கொள் நீ மற்றையது ஒன்றும் மற என்றான் – அயோ:3 32/4
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – அயோ:3 36/4
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் – அயோ:3 37/4
நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான் – அயோ:3 48/4
பொன் தட மகுடம் சூட போகுதி விரைவின் என்றான் – அயோ:3 85/4
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான் – அயோ:3 110/4
துங்க மா முடி சூடுகின்றான் என்றான் – அயோ:4 3/4
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான் – அயோ:4 7/4
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான் – அயோ:4 7/4
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான் – அயோ:4 14/4
ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான் – அயோ:4 17/4
அன்னையே அறம் பார்க்கிலை ஆம் என்றான் – அயோ:4 19/4
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான் – அயோ:4 21/4
யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான் – அயோ:4 25/4
பூணாது ஒழிவான் எனின் யாம் உளமோ பொன்றேல் என்றான் – அயோ:4 39/4
குன்றும் பழி பூணாமல் காவாய் கோவே என்றான் – அயோ:4 40/4
புனிதம் மருவும் புகழே புனைவாய் பொன்னே என்றான் – அயோ:4 41/4
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – அயோ:4 44/4
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – அயோ:4 45/4
ஏவினாயோ அவனும் ஏகினானோ என்றான் – அயோ:4 46/4
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – அயோ:4 48/4
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – அயோ:4 49/4
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை – அயோ:4 50/2
கொள்ளாது அன்றோ என்றான் கணவன் குறைய குறைவாள் – அயோ:4 52/4
துணைவா துணை வா என்றான் தோன்றால் தோன்றால் என்றான் – அயோ:4 54/4
துணைவா துணை வா என்றான் தோன்றால் தோன்றால் என்றான் – அயோ:4 54/4
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – அயோ:4 55/4
சடை மா மகுடம் புனைய தந்தேன் அந்தோ என்றான் – அயோ:4 56/4
வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான் – அயோ:4 57/4
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – அயோ:4 58/4
புகுத கண்ட கண்ணால் போக காணேன் என்றான் – அயோ:4 59/4
பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான் – அயோ:4 60/4
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் – அயோ:4 61/4
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும் – அயோ:4 62/3
சலியா நிலையாய் என்றால் தடுப்பார் உளரோ என்றான் – அயோ:4 62/4
நாட்டே உறைவேன் என்றால் நன்று என் நன்மை என்றான் – அயோ:4 63/4
ஐயா கைகேசியை நேராகேனோ நான் என்றான் – அயோ:4 64/4
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – அயோ:4 70/4
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – அயோ:4 71/4
எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் – அயோ:4 87/4
எண்-தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான் – அயோ:4 90/4
கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான் – அயோ:4 117/4
சன்னத்தன் ஆகி தனு ஏந்துதற்கு ஏது என்றான் – அயோ:4 122/4
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான் – அயோ:4 124/4
விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது என்றான் – அயோ:4 125/4
யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான் – அயோ:4 126/4
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான் – அயோ:4 127/4
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான் – அயோ:4 129/4
விதிக்கும் விதி ஆகும் என் வில்_தொழில் காண்டி என்றான் – அயோ:4 130/4
விரதம் இதின் நல்லது வேறு இனி யாவது என்றான் – அயோ:4 133/4
ஈன்றாளை வென்றோ இனி இ கதம் தீர்வது என்றான் – அயோ:4 134/4
வில்லும் சுமக்க பிறந்தேன் வெகுண்டு என்னை என்றான் – அயோ:4 135/4
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்
தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் – அயோ:4 136/3,4
கார் வான் நெடும் கான் இறை கண்டு இவன் மீள்வென் என்றான் – அயோ:4 140/4
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – அயோ:4 141/4
காண பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான் – அயோ:4 144/4
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – அயோ:4 150/4
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது என்றான் – அயோ:4 151/4
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – அயோ:4 152/4
செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான் – அயோ:4 159/4
மல் தடம் தானையான் வாழ்கிலான் என்றான் – அயோ:4 160/4
வெம் வரம்பை_இல் சுரம் விரவு என்றான் அலன் – அயோ:4 162/1
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – அயோ:4 162/4
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான்
தோன்றிய நல் அறம் நிறுத்த தோன்றினான் – அயோ:4 163/3,4
வருவென் ஈண்டு வருந்தலை நீ என்றான் – அயோ:4 216/4
என்னை என்னை இருத்தி என்றான் எனா – அயோ:4 219/3
சில் அரக்குண்ட சேவடி போது என்றான் – அயோ:4 220/4
எல்லை_அற்ற இடர் தருவாய் என்றான் – அயோ:4 226/4
ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான்
மாதராரும் விழுந்து மயங்கினார் – அயோ:4 230/3,4
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான் – அயோ:5 18/4
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – அயோ:5 19/4
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான்
மறைகளை மறைந்து போய் வனத்துள் வைகுவான் – அயோ:5 37/3,4
வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான் – அயோ:5 43/4
முடிவு எலாம் உணர்ந்தான் அந்தோ முடிந்தனன் மன்னன் என்றான் – அயோ:6 7/4
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – அயோ:6 10/4
போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான் – அயோ:6 12/4
சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான்
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் – அயோ:6 29/3,4
நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் – அயோ:8 10/4
எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் ஒருவன் என்றான் – அயோ:8 11/4
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – அயோ:8 14/4
தங்கி நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான் – அயோ:8 15/4
தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் – அயோ:8 16/4
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான் – அயோ:8 17/4
கோள் முதற்கு அமைந்த நாவாய் கொணருதி விரைவின் என்றான் – அயோ:8 24/4
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – அயோ:8 29/4
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது என்றான் – அயோ:8 30/4
விடு நனி கடிது என்றான் மெய் உயிர் அனையானும் – அயோ:8 32/1
உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான் – அயோ:8 35/4
பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான் – அயோ:8 39/4
என் கிளை இது கா என் ஏவலின் இனிது என்றான் – அயோ:8 43/4
இகல் அடு சிலை வீர இளையவனொடும் என்றான் – அயோ:9 24/4
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – அயோ:9 25/4
எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான் – அயோ:9 26/4
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான் – அயோ:9 29/4
எங்கள் போலியர் தரத்தது அன்று இருத்திர் ஈண்டு என்றான் – அயோ:9 31/4
என்று கற்றனை நீ இது போல் என்றான்
துன்று தாமரை கண் பனி சோர்கின்றான் – அயோ:10 51/3,4
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான் – அயோ:10 52/4
முந்து வந்து முளைத்தது அன்றோ என்றான் – அயோ:10 53/4
உன்னு மேல் வரும் ஊதியத்தோடு என்றான் – அயோ:10 55/4
தீது இலன்-கொல் திரு முடியோன் என்றான் – அயோ:11 1/4
என்ன தன்மை இளையவனே என்றான் – அயோ:11 35/4
பால் தடம் கடல் ஒத்தது பார் என்றான் – அயோ:11 36/4
திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான் – அயோ:11 37/4
அந்தம்_இல் குணத்தானும் அது ஆம் என்றான் – அயோ:11 41/4
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – அயோ:11 45/4
சிந்தை வெம் கொடும் துயர் தீர்கலாது என்றான் – அயோ:11 57/4
இ இருவோரொடும் கானத்தான் என்றான் – அயோ:11 58/4
எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான் – அயோ:11 59/4
ஆயதன் முன்னரோ அருளுவீர் என்றான் – அயோ:11 61/4
உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – அயோ:11 63/4
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – அயோ:11 64/4
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – அயோ:11 85/4
விரைவினில் எழுக என விளம்புவாய் என்றான் – அயோ:12 21/4
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – அயோ:12 55/4
ஆன்ற பேர் அரசு நீர் அமைதிர் ஆம் என்றான் – அயோ:13 12/4
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான் – அயோ:13 26/4
எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு என்றான் – அயோ:13 30/4
வழுவினன் அதனை நீக்க மன்னனை கொணர்வான் என்றான் – அயோ:13 33/4
இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான் – அயோ:13 38/4
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – அயோ:13 42/4
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – அயோ:13 43/4
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – அயோ:13 44/4
எந்தை இ தானை-தன்னை ஏற்றுதி விரைவின் என்றான் – அயோ:13 47/4
பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – அயோ:13 64/4
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான் – அயோ:13 65/4
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – அயோ:13 67/4
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான் – அயோ:14 2/4
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான் – அயோ:14 3/4
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான் – அயோ:14 4/4
புரம் சுடும் ஒருவனின் பொலிவென் யான் என்றான் – அயோ:14 39/4
மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – அயோ:14 54/4
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான் – அயோ:14 55/4
அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் – அயோ:14 58/4
கையினால் ஒழுக்குதி கடன் எலாம் என்றான் – அயோ:14 76/4
மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – அயோ:14 77/4
என் நெடும் பிரிவினால் துஞ்சினான் என்றான் – அயோ:14 83/4
சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான் – அயோ:14 115/4
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – அயோ:14 122/4
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – அயோ:14 126/4
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான் – அயோ:14 127/4
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான்
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் – அயோ:14 132/3,4
துணையோ துணைவா என்றாள் துயரேல் துயரேல் என்றான் – அயோ-மிகை:4 3/4
சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான் என்றான் – அயோ-மிகை:4 5/4
கூறிய மொழியினும் கொடியது ஆம் என்றான் – அயோ-மிகை:4 10/4
எயில் உடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக என்றான் – அயோ-மிகை:8 4/4
பதி பெரும் சேனையின் பரப்பினான் என்றான் – அயோ-மிகை:14 3/4
உய்ய நல் அருள் உதவுவாய் என்றான் – அயோ-மிகை:14 5/4
போந்தது என்னுடை புண்ணியத்தால் என்றான் – ஆரண்:3 18/4
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – ஆரண்:3 22/4
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான் – ஆரண்:3 30/4
தவம் எலாம் கொள தக்கனையால் என்றான் – ஆரண்:3 31/4
அரும் தவம் முடித்தனை அருட்கு அரச என்றான் – ஆரண்:3 49/4
வென்றனென் அனைத்து உலகும் மேல் இனி என் என்றான் – ஆரண்:3 50/4
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – ஆரண்:3 53/4
ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான்
மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் – ஆரண்:3 59/1,2
மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான் – ஆரண்:4 16/4
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – ஆரண்:4 18/4
தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான் – ஆரண்:4 25/4
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் இ துயரம் மறவேன் என்றான் – ஆரண்:4 27/4
சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான் – ஆரண்:4 30/4
காந்துகின்றது கட்டுரையீர் என்றான் – ஆரண்:4 31/4
சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – ஆரண்:4 32/4
எல்லை_இல் புகழ் எய்துவித்தாய் என்றான் – ஆரண்:4 35/4
இன்னள் என்ன இயம்புதியால் என்றான் – ஆரண்:4 36/4
காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான் – ஆரண்:4 38/4
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான்
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள் – ஆரண்:6 31/3,4
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் – ஆரண்:6 33/4
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – ஆரண்:6 35/4
என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – ஆரண்:6 37/4
அந்தணர் பாவை நீ யான் அரசரில் வந்தேன் என்றான் – ஆரண்:6 42/4
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – ஆரண்:6 44/4
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள் – ஆரண்:6 46/4
இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான் – ஆரண்:6 60/4
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – ஆரண்:6 108/4
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – ஆரண்:6 128/4
குறித்தாரை யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் என்றான் – ஆரண்:6 129/4
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள் – ஆரண்:7 3/3
வென்று மீளுதிர் மெல்_இயலோடு என்றான் – ஆரண்:7 13/4
மழையின் மா முரசு எற்றுதிர் வல் என்றான்
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் – ஆரண்:7 23/3,4
தோளினை தின்னுகின்ற சோம்பினை துடைத்தி என்றான் – ஆரண்:7 62/4
ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – ஆரண்:7 67/4
இரைத்து வீங்குவ மானிடற்கு எளியவோ என்றான் – ஆரண்:7 73/4
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் – ஆரண்:10 49/4
பொய் தவிர் பயத்தை ஒழி புக்க புகல் என்றான் – ஆரண்:10 51/4
நின்ற கரனே முதலினோர் நிருதர் என்றான் – ஆரண்:10 62/4
வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய என்றான் – ஆரண்:10 66/4
கூதிர் ஆம் பருவம் தன்னை கொணருதிர் விரைவின் என்றான் – ஆரண்:10 101/4
சீதமும் சுடுமோ முன்னை சிசிரமே காண் இது என்றான்
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன – ஆரண்:10 102/2,3
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – ஆரண்:10 102/4
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான் – ஆரண்:10 105/4
அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் – ஆரண்:10 111/4
முன்னை பகலும் பகலோனும் வருக என்றான் மொழியா-முன் – ஆரண்:10 116/2
அனைய அ திங்களே ஆகுமால் என்றான் – ஆரண்:10 130/4
மாலை பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான் – ஆரண்:10 132/4
உள்ளாது உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் என்றான் – ஆரண்:10 140/4
ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையை கூவுக என்றான் – ஆரண்:10 146/4
என்றான் எனலும் கடிது ஏகினர் கூவும் எல்லை – ஆரண்:10 147/1
இ நின்றவள் ஆம்-கொல் இயம்பிய சீதை என்றான் – ஆரண்:10 148/4
மண்பாலவரே-கொல் விளைப்பவர் மாயை என்றான் – ஆரண்:10 150/4
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான்
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – ஆரண்:10 152/2,3
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் – ஆரண்:10 155/4
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – ஆரண்:10 165/4
ஈண்டு இவன் தன்னை பற்றி இரும் சிறை இடுதிர் என்றான் – ஆரண்:10 167/4
ஆற்றலால் அடுத்தது எண்ணும் அமைச்சரை கொணர்திர் என்றான் – ஆரண்:10 168/4
வந்த கருத்து என் சொல்லுதி என்றான் மருள்கின்றான் – ஆரண்:11 2/4
இ பழி நின்னால் தீரிய வந்தேன் இவண் என்றான் – ஆரண்:11 6/4
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – ஆரண்:11 18/4
புகழ்ந்தனை தனி பிழை பொறுத்தனென் இது என்றான் – ஆரண்:11 20/4
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான் – ஆரண்:11 26/4
குறிப்பின் வழி நிற்றி உயிர்கொண்டு உழலின் என்றான் – ஆரண்:11 30/4
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான் – ஆரண்:11 32/4
தென்றலை பகையை செய்த சீதையை தருதி என்றான் – ஆரண்:11 33/4
மீண்ட யான் சென்று செய்யும் வினை என்-கொல் விளம்புக என்றான் – ஆரண்:11 34/4
மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – ஆரண்:11 35/4
மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான் – ஆரண்:11 37/4
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான்
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன – ஆரண்:11 39/1,2
தூக்கிலன் நன்று இது என்றான் அதன் பொருள் சொல்லல் ஆகும் – ஆரண்:11 56/2
வேரி அம் தெரியல் வீர மீள்வதே மேன்மை என்றான் – ஆரண்:11 59/4
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – ஆரண்:11 61/4
தீயதே உரைத்தி என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் – ஆரண்:11 62/4
பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – ஆரண்:11 63/4
படுக்குவென் அது அன்று ஆயின் பற்றினென் கொணர்வென் என்றான் – ஆரண்:11 65/4
மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – ஆரண்:11 73/4
இரக்கம் உற்று இரங்கலிர் இருத்திர் ஈண்டு என்றான் – ஆரண்:12 11/4
யாவர் இ இருக்கையுள் இருந்துளீர் என்றான்
தேவரும் மருள்தர தெரிந்த மேனியான் – ஆரண்:12 24/3,4
காட்டிடை அரும் பகல் கழிக்கின்றீர் என்றான் – ஆரண்:12 38/4
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான் – ஆரண்:12 51/4
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – ஆரண்:12 53/4
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – ஆரண்:12 55/4
யார் என கருதி சொன்னாய் இராவணற்கு அரிது என் என்றான் – ஆரண்:12 60/4
எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – ஆரண்:12 65/4
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – ஆரண்:12 66/4
குன்றிடை தொடுத்து விட்ட பூம் கணை-கொல் அது என்றான் – ஆரண்:12 69/4
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – ஆரண்:12 83/4
பத்திற்கும் இன்றே பலி ஈவது பார்த்தி என்றான் – ஆரண்:13 20/4
எண்ணி நாம் இனி செய்வது என் இளவலே என்றான் – ஆரண்:13 78/4
பெற்றனனே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான் – ஆரண்:13 101/4
படுத்தனன் இங்கு வீழ்ந்தேன் இது இன்று பட்டது என்றான் – ஆரண்:13 113/4
எ வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் – ஆரண்:13 121/4
தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – ஆரண்:13 125/4
இறந்தனன் இருந்துளேன் யான் என் செய்கேன் இளவல் என்றான் – ஆரண்:13 130/4
கொன்ற பின் அன்றோ வெய்ய கொடும் துயர் குளிப்பது என்றான் – ஆரண்:13 131/4
சிந்தையை ஆகிநின்று செய்வது என் செய்கை என்றான் – ஆரண்:13 132/4
செ வழி உரிமை யாவும் திருத்துவம் சிறுவ என்றான் – ஆரண்:13 133/4
இவ்விடை நாடினை நீர் கொணர்க என்றான்
தெவ் இடை வில்லவனும் தனி சென்றான் – ஆரண்:14 38/3,4
யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – ஆரண்:14 50/4
கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான் – ஆரண்:14 53/4
கொன்றிலை போலுமால் கூறுவாய் என்றான் – ஆரண்:14 89/4
ஏகுதி ஈண்டு-நின்று இளவலே என்றான் – ஆரண்:15 22/4
விளைதல் நன்று ஆதலின் விளிதல் நன்று என்றான் – ஆரண்:15 25/4
மீண்டே போதற்கு ஆம் எனின் நன்று என் வினை என்றான் – ஆரண்:15 26/4
என்றான் என்னா பின்னும் இசைப்பான் இடர்-தன்னை – ஆரண்:15 27/1
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான் – ஆரண்:15 33/4
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – ஆரண்:15 48/4
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – ஆரண்:15 50/4
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – ஆரண்:15 51/4
வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது என்றான்
அதிர் கழல் வீரர்-தாமும் அன்னதே அமைவது ஆனார் – ஆரண்:15 55/3,4
இன்னுரை அருளி தீது இன்று இருந்தனை போலும் என்றான்
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான் – ஆரண்:16 2/3,4
நீ தனி புரந்திடுதல் நின் கடன்-அது என்றான்
நாயகனும் நன்று என அவற்கு நவில்கின்றான் – ஆரண்-மிகை:3 8/3,4
நீண்டவன் கழல் தாழ் நெடியோய் என்றான் – கிட்:1 34/4
விம்மல் உற்று அனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான்
எ மலை குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான் – கிட்:2 16/3,4
செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கிட்:2 20/4
வீர நீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான் – கிட்:2 25/2
ஆழியாய் அடியனேனும் அரி_குலத்து ஒருவன் என்றான் – கிட்:2 30/4
கோட்படா பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான் – கிட்:2 33/4
புனை மலர் தட கை நீட்டி போந்து இனிது இருத்தி என்றான் – கிட்:3 20/4
மேயினென் விதியே நல்கின் மேவல் ஆகாது என் என்றான் – கிட்:3 23/4
சரண் உனை புகுந்தேன் என்னை தாங்குதல் தருமம் என்றான் – கிட்:3 25/4
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கிட்:3 27/4
வேண்டும் நும் அருள் என் என்றான் வீரனும் விழுமிது என்றான் – கிட்:3 29/4
வேண்டும் நும் அருள் என் என்றான் வீரனும் விழுமிது என்றான் – கிட்:3 29/4
பிரிந்துளாய்-கொலோ நீயும் பின் என்றான் – கிட்:3 35/4
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கிட்:3 81/4
பொன் உடை சிலையினாய் விரைந்து போய் என்றான் – கிட்:6 18/4
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் – கிட்:7 31/4
வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும் என்றான் – கிட்:7 40/4
உள்ளத்து ஊன்ற உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான் – கிட்:7 41/4
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என் வீர என்றான் – கிட்:7 42/4
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கிட்:7 44/4
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கிட்:7 121/4
எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான் – கிட்:7 122/4
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் – கிட்:7 123/4
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான் – கிட்:7 125/4
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கிட்:7 132/4
உற்றது செய்க என்றாலும் உரியன் இ அனுமன் என்றான் – கிட்:7 134/4
நாயகன் இராமன் செய்த நல்வினை பயன் இது என்றான் – கிட்:7 151/4
பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான்
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி – கிட்:7 157/2,3
துன்னுதி போதி என்றான் சுந்தரன் அவனும் சொல்வான் – கிட்:9 17/4
விரசுக என்-பால் நின்னை வேண்டினென் வீர என்றான்
உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கிட்:9 24/3,4
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான்
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் – கிட்:9 27/1,2
அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி அறிவின் என்றான் – கிட்:9 27/4
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கிட்:9 30/4
உரும் என ஒலிபடும் உர விலோய் என்றான் – கிட்:10 94/4
சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கிட்:10 101/4
போதி ஆதி என்றான் புகழ் பூணினான் – கிட்:11 8/4
வந்தனன் உன் மன கருத்து யாது என்றான் – கிட்:11 23/4
மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக என்றான் – கிட்:11 53/4
முந்திய செய்கை என்றான் முனிவினும் முளைக்கும் அன்பான் – கிட்:11 60/3
காண்டியால் உன்முன் வந்த கவி குல கோனொடு என்றான் – கிட்:11 66/4
மூள்வித்தீர் முனியாதானை முனிவித்தீர் முடிவின் என்றான் – கிட்:11 73/4
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கிட்:11 74/4
சொல்லுதி நுந்தைக்கு என்றான் நன்று என தொழுது போனான் – கிட்:11 77/4
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான் – கிட்:11 78/4
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கிட்:11 79/4
எதிர் முறை இருந்தான் என்றாள் இது இங்கு புகுந்தது என்றான் – கிட்:11 85/4
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கிட்:11 86/4
கணத்திடை அவனை நீயும் காணுதல் கருமம் என்றான் – கிட்:11 87/4
நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கிட்:11 88/4
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க என்றான் – கிட்:11 96/4
சிங்க ஏறு அனைய வீர செய் தவ செல்வன் என்றான் – கிட்:11 100/4
மெல் அணை வைகவும் வேண்டுமோ என்றான் – கிட்:11 107/4
இன்று இறை தாழ்த்தலும் இனிது அன்றாம் என்றான் – கிட்:11 114/4
அருள் உடையேற்கு அவை அரியவோ என்றான் – கிட்:11 128/4
புல் நிலை குரக்கு இயல் புதுக்கினேன் என்றான் – கிட்:11 129/4
வனை கழல் வரி சிலை வள்ளியோய் என்றான் – கிட்:11 131/4
பின் செயத்தக்கது பேசல்-பாற்று என்றான் – கிட்:11 135/4
சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான் – கிட்:13 4/4
ஏம்பல் இனி மேலை விதியால் முடியும் என்றான் – கிட்:14 41/4
பார் புகழ் தவத்தினை பணித்து அருளுக என்றான்
சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கிட்:14 55/3,4
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான் – கிட்:14 60/4
ஆரியா தெரிந்து அறிகிலேன் என்றான் – கிட்:15 9/4
புந்தியின் உற்றது புகல்விர் ஆம் என்றான் – கிட்:16 9/4
தவன வேகத்தினீர் சலித்திரோ என்றான் – கிட்:16 19/4
பாடவம் அல்லது பழியிற்று ஆம் என்றான் – கிட்:16 21/4
நீக்கினர் யார் அது நிரப்புவீர் என்றான் – கிட்:16 29/4
வீறிய வாளிடை விளிந்தது ஆம் என்றான் – கிட்:16 32/4
வீற பொன்றினன் மெய்ம்மையோன் என்றான் – கிட்:16 42/4
என்றான் அன்னது காண்டும் யாம் எனா – கிட்:16 49/1
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி – கிட்:16 55/2
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கிட்:16 56/4
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கிட்:16 57/4
ஏச_அரும் குணத்தீர் சேறல் எ பரிசு இயைவது என்றான் – கிட்:16 59/4
பொன்றுதல் ஒழி-மின் யானே புகல்வது கேள்-மின் என்றான் – கிட்-மிகை:16 6/4
உம்பரும் உவக்க தக்கீர் உணர்த்து-மின் உணர என்றான் – கிட்-மிகை:16 8/4
சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – சுந்:1 57/4
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – சுந்:1 68/4
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – சுந்:2 65/4
வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும் என்றான் – சுந்:2 70/4
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – சுந்:2 79/4
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான் – சுந்:2 81/4
புக்கால் அன்றி போகலென் என்றான் புகழ் கொண்டான் – சுந்:2 83/4
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான் – சுந்:2 92/4
பொற்பும் யானும் இ இலங்கையும் அரக்கரும் பொன்றுதும் இன்று என்றான் – சுந்:2 198/4
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான் – சுந்:2 199/4
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – சுந்:2 200/4
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் – சுந்:2 230/2
நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான் – சுந்:4 25/4
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – சுந்:4 34/4
இன்றே பிளவா எரியா கரி ஆக்க என்றான் – சுந்:4 86/4
கரும் கடல் கடந்தனென் காலினால் என்றான் – சுந்:4 97/4
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான் – சுந்:5 70/4
கொல்லலிர் குரங்கை நொய்தின் பற்றுதிர் கொணர்திர் என்றான் – சுந்:7 2/4
யாவது என்று அறிந்திலிர் போலுமால் என்றான்
மூ-வகை உலகையும் விழுங்க மூள்கின்றான் – சுந்:7 59/3,4
கேட்டதோ கண்டதோ கிளத்துவீர் என்றான் – சுந்:7 60/4
தாம்பினின் பற்றி தந்து என் மன சினம் தணித்தி என்றான் – சுந்:8 1/4
போதி என்றான் பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான் – சுந்:8 43/4
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம் – சுந்:8 50/3
சொன்ன குரங்கை யானே பிடிப்பென் கடிது தொடர்ந்து என்றான்
அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – சுந்:8 51/3,4
தாள் துணை தொழுது மைந்தன் தடுத்து இடை தருதி என்றான் – சுந்:10 1/4
எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான் – சுந்:10 3/4
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின் என்றான் – சுந்:10 19/4
கொன்றது இ குரங்கு போலாம் அரக்கர்-தம் குழாத்தை என்றான் – சுந்:10 21/4
கடந்து பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான் – சுந்:10 23/4
எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது என்றான் – சுந்:11 5/4
எ படை கொண்டு வெல்வது இராமன் வந்து எதிர்க்கின் என்றான் – சுந்:11 16/4
ஆனதே உள என் வீரம் அழிகிற்றே அம்ம என்றான் – சுந்:11 18/4
வென்றேன் அ இராவணன் தன்னையும் வேரொடு என்றான் – சுந்:11 26/4
கொல்லலை தருக என கூறுவீர் என்றான் – சுந்:12 27/4
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை என்றான் – சுந்:12 52/4
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – சுந்:12 77/4
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் – சுந்:12 79/4
நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் – சுந்:12 84/4
அரக்கரை கொன்றது அஃது உரையாய் என்றான் – சுந்:12 103/4
எல்லை கடக்க விடு-மின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார் – சுந்:12 112/4
கொண்டு அணைக என்றான்
அண்டரை வென்றான் – சுந்:13 41/3,4
பற்று-மின் என்றான்
முற்றும் முனிந்தான் – சுந்:13 42/3,4
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – சுந்:14 7/4
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – சுந்:14 20/4
எழுக வெம் படைகள் என்றான் ஏ எனும் அளவில் எங்கும் – சுந்:14 50/1
இ நகர் இருந்து வாழ்வான் இது அதற்கு ஏது என்றான் – சுந்-மிகை:1 19/4
வள்ளை தண்டின் வனப்பு அழித்த மகரம் செறியா குழை என்றான் – சுந்-மிகை:4 7/4
இறுவாய் இது பொழுது என்றான் எரி கணை எழு கார் மழை பொழிவது போல – சுந்-மிகை:10 6/2
இந்திரன் பகைஞனை கொணருவீர் என்றான் – சுந்-மிகை:10 13/4
வெம் திறலாய் விரைவின் வருக என்றான்
இந்திரசித்து இவன் என்பது இசைத்தான் – சுந்-மிகை:11 22/3,4
இந்திரனை அன்றி உலகு ஏழும் வெலும் என்றான் – சுந்-மிகை:11 25/4
இங்கு இதற்கு அளித்தல் வேண்டும் இறால் உமிழ் பிரசம் என்றான் – சுந்-மிகை:14 3/4
காய் கனல் பொழியும் கையால் குத்துதிர் கட்டி என்றான் – சுந்-மிகை:14 15/4
குமைத்து உயிர் பதைப்ப நீ கூறு போய் என்றான் – சுந்-மிகை:14 24/4
அண்டர் நாயக இனி அவலம் தீர்க என்றான் – சுந்-மிகை:14 27/4
சென்று அவன்-தனை சரண் சேர்தி மீண்டு என்றான் – சுந்-மிகை:14 32/4
இன்று போய் அவன் அடி ஏத்துவாய் என்றான் – சுந்-மிகை:14 33/4
அப்புறத்து என்பரோ அறைதியால் என்றான் – சுந்-மிகை:14 39/4
வரன்முறை இயற்றி நீ வழி கொள்வாய் என்றான்
அரியன தச்சற்கும் உதவி ஆணையால் – யுத்1:2 4/3,4
இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – யுத்1:2 30/4
உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வு என்றான்
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – யுத்1:2 42/2,3
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – யுத்1:2 60/4
எடுத்தது என் இது என் செய எண்ணினை என்றான் – யுத்1:3 24/4
என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் – யுத்1:3 25/4
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – யுத்1:3 26/4
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – யுத்1:3 36/4
பழுது சொல்லியது என் அது பகருதி என்றான் – யுத்1:3 39/4
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் – யுத்1:3 41/4
வந்தான் என் தன் மனத்தினன் என்றான் – யுத்1:3 93/4
தேவரே பிறரே யாரே செப்புதி தெரிய என்றான்
கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான் காட்டுமேல் காட்சி கொள்வான் – யுத்1:3 119/3,4
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – யுத்1:3 122/4
நின்றுளன் என்னின் கள்வன் நிரப்புதி நிலைமை என்றான் – யுத்1:3 123/4
காணுதி விரைவின் என்றான் நன்று என கனகன் நக்கான் – யுத்1:3 124/4
செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென் என்றான் – யுத்1:3 125/4
போர் அடா பொருதி-ஆயின் புறப்படு புறப்படு என்றான்
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயர போவான் – யுத்1:3 129/3,4
புன் தொழில் பொறுக்கும் என்றான் உலகு எலாம் புகழ நின்றான் – யுத்1:3 145/4
எந்தை இனி இதற்கு கைம்மாறு யாது என்றான் – யுத்1:3 166/4
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் – யுத்1:3 169/4
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – யுத்1:3 170/4
ஒன்று பெருமை உரிமை புரிக என்றான் – யுத்1:3 174/4
துறந்தனென் இனி செயல் சொல்லுவீர் என்றான் – யுத்1:4 17/4
சோர்விலீர் மெய் முறை சொல்லுவீர் என்றான் – யுத்1:4 41/4
கண்டதும் கேட்டதும் கழறுவாய் என்றான் – யுத்1:4 48/4
போந்தனன் என்றனன் புகுந்தது ஈது என்றான் – யுத்1:4 54/4
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான் – யுத்1:4 55/4
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – யுத்1:4 107/4
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரை தன் உயிரின் ஓம்பா – யுத்1:4 114/1
கோது இலாதவனை நீயே என்-வயின் கொணர்தி என்றான் – யுத்1:4 117/4
தருக என்றான் அதனால் நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த – யுத்1:4 119/2
அருத்தியன் அமலன் தாழாது ஏகுதி அறிஞ என்றான் – யுத்1:4 127/4
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான் – யுத்1:4 134/4
தாழ் கடல் இலங்கை செல்வம் நின்னதே தந்தேன் என்றான் – யுத்1:4 139/4
துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான் – யுத்1:4 141/4
இளையவன் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான் – யுத்1:4 142/4
மன் நெடும் குமர பாடி வீட்டினை வலம்செய்க என்றான் – யுத்1:4 148/4
நீர் கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான் – யுத்1:5 15/4
இரந்து வேண்டுதி எறி திரை பரவையை என்றான் – யுத்1:5 75/4
கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – யுத்1:7 12/4
மின் உமிழ் கணையை வெய்யோர்-மேல் செல விடுதி என்றான் – யுத்1:7 15/4
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – யுத்1:7 19/4
சேர்வுற இயற்றுவென் கொணர செப்பு என்றான் – யுத்1:8 3/4
என்ற பொழுதின்-கணும் இது என்று இயலும் என்றான் – யுத்1:9 3/4
ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் என்றான் – யுத்1:9 4/4
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் – யுத்1:9 27/4
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – யுத்1:9 31/4
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் – யுத்1:9 38/4
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான் – யுத்1:9 48/4
விதி கொடு உந்த விளைந்ததுதான் என்றான் – யுத்1:9 52/4
உள்ளவாறும் உரை-மின் என்றான் உயிர் – யுத்1:9 56/3
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – யுத்1:9 81/4
இனங்களும் பல என் செயும் அரியினை என்றான் – யுத்1:11 35/4
இன்ன நாமத்தர் இனையர் என்று இயம்புதி என்றான் – யுத்1:12 1/4
ஏறி நின்றவன் புன் தொழில் இராவணன் என்றான் – யுத்1:12 2/4
வென்றியும் கொடுத்தாய் அந்தோ கெடுத்தது உன் வெகுளி என்றான் – யுத்1:12 27/4
அடி மணி இட்டாய் அன்றே அரி குலத்து அரச என்றான் – யுத்1:12 47/4
தம்பியும் தானும் நிற்பதாயினான் சமைவு ஈது என்றான் – யுத்1:13 7/4
மை அறு மரபின் வந்த அமைச்சரை வருக என்றான்
பொய் என பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தை சுற்றி – யுத்1:13 10/2,3
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – யுத்1:13 11/4
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான்
பின் பழி எய்த நின்றான் அவன் பின்னை பேச்சு விட்டான் – யுத்1:13 17/3,4
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான் – யுத்1:14 2/4
அரக்கர்_கோன் அதனை கேட்டான் அழகிற்றே ஆகும் என்றான்
குரக்கு_இனத்து_இறைவன் நின்றான் கொற்றவர்க்கு உற்றது என்றான் – யுத்1:14 3/1,2
குரக்கு_இனத்து_இறைவன் நின்றான் கொற்றவர்க்கு உற்றது என்றான்
இரக்கமது இழுக்கம் என்றான் இளையவன் இனி நாம் அம்பு – யுத்1:14 3/2,3
இரக்கமது இழுக்கம் என்றான் இளையவன் இனி நாம் அம்பு – யுத்1:14 3/3
சிறந்தது போரே என்றான் சேவகன் முறுவல் செய்தான் – யுத்1:14 7/4
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான்
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள் – யுத்1:14 10/2,3
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக என சொல்லிடு என்றான் – யுத்1:14 11/4
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – யுத்1:14 12/4
மணி பறித்து எழுந்த எந்தை யாரினும் வலியன் என்றான் – யுத்1:14 18/4
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான்
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – யுத்1:14 20/3,4
தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான் – யுத்1:14 21/4
இங்கு வந்து இதனை சொன்ன தூதன் நீ யாவன் என்றான் – யுத்1:14 23/4
மந்தர பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான் – யுத்1:14 24/4
வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான் – யுத்1:14 25/4
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – யுத்1:14 26/4
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான் – யுத்1:14 27/4
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – யுத்1:14 28/4
படுவதே துணிந்தாய் ஆகில் வந்தது பகர்தி என்றான் – யுத்1:14 30/4
ஆவியை விடுக என்றான் அருள் இனம் விடுகிலாதான் – யுத்1:14 31/4
பொன்றுதி-ஆயின் என் பின் வாயிலில் புறப்படு என்றான் – யுத்1:14 37/4
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – யுத்1:14 43/4
மூதுரை கொள்வோனும் அதுவே முறைமை என்றான் – யுத்1-மிகை:2 13/4
மேலாம் அமரர்களும் யாரும் விளம்ப என்றான் – யுத்1-மிகை:3 31/4
கொன்று எமை காத்தி என்றான் குரிசிலும் கோறலுற்றான் – யுத்1-மிகை:7 1/4
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது அமல என்றான்
நாயகன்-தானும் வல்லே நோக்கினன் மகிழ்ந்து நன்று என்று – யுத்1-மிகை:9 4/2,3
ஊன் அற குறைப்பென் நாளை ஒரு கண பொழுதில் என்றான் – யுத்1-மிகை:9 15/4
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் – யுத்1-மிகை:14 1/4
திசையினை வென்ற வென்றி வரவர சீர்த்தது என்றான் – யுத்1-மிகை:14 6/4
கொடி மதில் குடுமி தலைக்கொள்க என்றான் – யுத்2:15 3/4
இறுத்து கூறும் என்றான் இசை எங்கணும் – யுத்2:15 87/2
பொன்றேன் எனின் நின்னோடு எதிர் பொருகின்றிலென் என்றான் – யுத்2:15 166/4
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – யுத்2:15 167/4
காண கடிது எதிர் குத்துதி என்றான் வினை கடியான் – யுத்2:15 172/4
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – யுத்2:15 182/4
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ – யுத்2:15 183/1
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான் – யுத்2:15 203/4
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – யுத்2:15 217/4
ஈண்டு நம் தூதர் தம்மை இவ்வழி தருதி என்றான்
பூண்டது ஓர் பணியன் வல்லை அனையரை கொண்டு புக்கான் – யுத்2:16 6/3,4
கனை கழல் அரக்கர் தானை கொணருதிர் கடிதின் என்றான் – யுத்2:16 7/4
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார் – யுத்2:16 8/4
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – யுத்2:16 13/4
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான் – யுத்2:16 31/4
களைவு_அரும் தானையோடும் கழிவது காண்டி என்றான் – யுத்2:16 33/4
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான் – யுத்2:16 39/4
சென்று இவண் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார் – யுத்2:16 43/2
நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும் விரைவின் என்றான் – யுத்2:16 47/4
தொடை பேரா துயிலானை துயில் எழுப்பி கொணர்க என்றான் – யுத்2:16 50/4
போனக தொழில் முற்றுதி போய் என்றான் – யுத்2:16 73/4
யான் அது புரிகிலேன் எழுக போக என்றான் – யுத்2:16 87/4
பொருக்கென வீடண புகறியால் என்றான் – யுத்2:16 108/4
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – யுத்2:16 122/4
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – யுத்2:16 122/4
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான்
மேகம் ஒப்பானும் நன்று போக என்று விடையும் ஈந்தான் – யுத்2:16 123/3,4
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – யுத்2:16 125/4
பொருவ_அரும் செல்வம் துய்க்க போதுதி விரைவின் என்றான்
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான் – யுத்2:16 133/3,4
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான் – யுத்2:16 133/4
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான் – யுத்2:16 158/4
செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும் என்றான் – யுத்2:16 165/4
வென்றவன் தானோ யாரோ விளம்புதி விரைவின் என்றான் – யுத்2:16 186/4
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட செல்வென் என்றான் – யுத்2:16 187/4
கைத்தலம் காலும் தூங்க கிடத்தலை கருதி என்றான் – யுத்2:16 189/4
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – யுத்2:16 195/4
இளைய வள்ளலே ஏறுதி தோள் மிசை என்றான் – யுத்2:16 225/4
கை தலத்திடை கிடத்துவென் காக்குதி என்றான் – யுத்2:16 230/4
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – யுத்2:16 257/4
சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான் – யுத்2:16 280/4
பின்றினென் உனக்கு வில் பிடிக்கிலேன் என்றான் – யுத்2:16 281/4
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – யுத்2:16 320/4
பொருத்தினால் அது பொருந்துமோ தக்கது புகன்றிலை போல் என்றான் – யுத்2:16 324/4
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான் – யுத்2:16 353/4
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – யுத்2:17 2/4
வெற்றியர் தம்மை செல்ல சொல்லினென் விரைவின் என்றான் – யுத்2:17 28/4
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான் – யுத்2:17 54/4
மொய் கழல் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான் – யுத்2:17 60/4
தான் ஒத்தது சொல்லுதி தா விடை என்றான்
இ திறம் உன்னி அரக்கர் பிரான் – யுத்2:18 13/3,4
என்றான் அ இராவணனுக்கு இளையான் – யுத்2:18 75/1
புல்லியன் எனினும் என் தோள் ஏறுதி புனித என்றான் – யுத்2:18 180/4
நல் நெடும் செரு செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான் – யுத்2:18 186/4
நான்முகன் படையால் அன்றி சாகிலன் நம்ப என்றான் – யுத்2:18 203/4
இந்திரசித்தனார்க்கும் இறுதியே இயைவது என்றான் – யுத்2:18 206/4
கொன்றவன்-தன்னை கொன்றே குரங்கின்-மேல் கொதிப்பென் என்றான் – யுத்2:18 229/4
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான்
போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா – யுத்2:18 260/1,2
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – யுத்2:19 2/4
விண்தான் அடைந்தான் அதிகாயனும் வீர என்றான் – யுத்2:19 4/4
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – யுத்2:19 11/4
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – யுத்2:19 13/4
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான் – யுத்2:19 28/4
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – யுத்2:19 89/4
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – யுத்2:19 90/4
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – யுத்2:19 120/4
இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினை பாவம் என்றான் – யுத்2:19 233/4
தேன் விடு துளவ தாராய் இது இதன் செய்கை என்றான் – யுத்2:19 237/4
ஏய்ந்தது பகர்தி என்றான் இமையவர் இடுக்கண் தீர்ப்பான் – யுத்2:19 238/4
செய் திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் – யுத்2:19 267/4
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான் – யுத்2:19 269/4
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – யுத்2:19 271/4
போர் ஒலி ஒன்றும் ஐய அறிந்திலை போலும் என்றான் – யுத்2:19 291/4
ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான்
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – யுத்2:19 294/3,4
காண்டலும் நாணும் என்றான் மைந்தனும் கருத்தை சொன்னான் – யுத்2:19 299/4
வென்றி வெம் படையினால் உன் மன துயர் மீட்பென் என்றான்
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான் – யுத்2:19 300/3,4
தான் அமர் அழிந்தேன் என்ன தக்கதோ என்றான் அந்த – யுத்2-மிகை:16 2/3
பாதமே பணியின் நம்-பால் பகை விடுத்து அவன் போம் என்றான் – யுத்2-மிகை:16 4/4
புக்கு-மின் இளவலை புறத்து சூழ்ந்து என்றான் – யுத்2-மிகை:16 14/4
தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான்
எ வழி பெயர்ந்து போவது எங்கு என இரு குன்று ஏந்தி – யுத்2-மிகை:16 31/2,3
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி – யுத்3:20 2/2
கொன்றிடுவீர்-அலிர் கொண்-மின் இது என்றான் – யுத்3:20 5/4
செய்தவனே-கொல் தெரித்தி இது என்றான்
ஐயம் இல் வீடணன் அன்னது உரைப்பான் – யுத்3:20 29/3,4
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான் – யுத்3:21 6/4
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான்
வெவ் வழியவனும் பெற்ற விடையினன் தேர் மேற்கொண்டான் – யுத்3:21 7/2,3
நின்னுடைத்து ஆயது ஆமே இன்று அது நிமிர்வது என்றான்
பொன்னுடை தாதை வண்டு குடைந்து உணும் பொலம் பொன் தாரான் – யுத்3:21 17/3,4
ஏயது சொன்னாய் என்றான் இசையினுக்கு இசைந்த தோளான் – யுத்3:21 18/4
மாயமோ வரமோ என்றான் வீடணன் வணங்கி சொல்வான் – யுத்3:21 25/4
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான்
நூற்று இதழ் கமலக்கண்ணன் அகற்றுவென் நொடியில் என்றான் – யுத்3:21 26/3,4
நூற்று இதழ் கமலக்கண்ணன் அகற்றுவென் நொடியில் என்றான் – யுத்3:21 26/4
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – யுத்3:22 1/4
போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான்
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா – யுத்3:22 2/2,3
கணம் குழை சீதை-தானும் அமரரும் காண்பர் என்றான் – யுத்3:22 3/4
படை உளதனையும் இன்று எம் வில் தொழில் பார்த்திர் என்றான் – யுத்3:22 20/4
யானை பட்டனவோ என்றான் இரதம் இற்றனவோ என்றான் – யுத்3:22 23/1
யானை பட்டனவோ என்றான் இரதம் இற்றனவோ என்றான்
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – யுத்3:22 23/1,2
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான்
ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ எடுக்க என்றான் – யுத்3:22 23/2,3
ஏனை வாள் அரக்கர் யாரும் இல்லையோ எடுக்க என்றான்
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – யுத்3:22 23/3,4
எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – யுத்3:22 24/4
வெறுவியர் வேறு இனி விளைவது யாது என்றான் – யுத்3:22 43/4
என் பிறந்ததனால் பயன் இராவணற்கு என்றான் – யுத்3:22 61/4
மூன்றையும் சுடும் ஒருவனால் முடிகலது என்றான்
சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடை தம்பி – யுத்3:22 79/3,4
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – யுத்3:22 122/4
தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான் – யுத்3:22 150/4
மேயினார் மேய போதே தெரியுறும் விளைந்தது என்றான்
தாயினான் வேலையோடும் அயிந்திர பரவை-தன்னை – யுத்3:22 151/3,4
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் – யுத்3:22 152/4
அலங்கலான் படையின் என்றார் அன்னதேல் ஆகும் என்றான் – யுத்3:22 157/4
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான் – யுத்3:22 158/4
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – யுத்3:22 183/4
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – யுத்3:23 1/4
கள்வனோ வென்றான் என்றான் மழை என கலுழும் கண்ணான் – யுத்3:24 7/4
வழு இலன் அன்றே வள்ளல் என்றனன் வலியன் என்றான்
தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்-மேல் கொள்ளும் தூயான் – யுத்3:24 13/3,4
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – யுத்3:24 14/4
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான் – யுத்3:24 15/4
என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான்
மின் எரி ஒளியில் சென்றார் சாம்பனை விரைவில் கண்டார் – யுத்3:24 16/3,4
அந்தம்_இல் குணத்திர் யாவிர் அணுகினிர் என்றான் ஐய – யுத்3:24 19/3
தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான்
பெருந்தகை துன்ப வெள்ள துயில் உளான் பெரும என்றான் – யுத்3:24 21/3,4
பெருந்தகை துன்ப வெள்ள துயில் உளான் பெரும என்றான் – யுத்3:24 21/4
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – யுத்3:24 22/4
கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – யுத்3:24 29/4
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – யுத்3:24 44/4
நன்னுதல் நாமும் வெம் போர் காணுதும் நாளை என்றான் – யுத்3:24 45/4
வித்தகன் விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான் – யுத்3:24 54/4
வெறிது நம் வென்றி என்றான் மாலி மேல் விளைவது ஓர்வான் – யுத்3:26 8/4
சிந்தினென் மனித்தரோடு அ குரங்கினை தீர்ப்பென் என்றான்
வெம் திறல் அரக்கர் வேந்தன் மகன் இவை விளம்பலுற்றான் – யுத்3:26 10/3,4
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – யுத்3:26 14/4
வேக வெம் படையின் கொன்று தருகுவென் வென்றி என்றான் – யுத்3:26 17/4
தொல் நகர் அதனை வல்லை கடி கெட சுடுதும் என்றான் – யுத்3:26 18/4
வேம் அது செய்து இனி மீள்குவென் என்றான் – யுத்3:26 37/4
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – யுத்3:26 70/4
காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான் – யுத்3:26 80/4
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான்
நன்று அது புரிதிர் என்று நாயகன் நவில்வதானான் – யுத்3:27 2/3,4
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் – யுத்3:27 3/4
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – யுத்3:27 90/4
தம்பியை காட்டி தாரீர் சாதிரோ சலத்தின் என்றான் – யுத்3:27 97/4
முடுகு என்றான் அரக்கன் தம்பி நம்பியும் சென்று மூண்டான் – யுத்3:27 100/4
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான்
அந்தாக என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் இமையோர் – யுத்3:27 101/2,3
தொடை ஒன்றினை கணை மீமிசை துறுவாய் இனி என்றான்
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – யுத்3:27 138/3,4
வானிடை புகுதி அன்றே யான் பழி மறுக்கில் என்றான் – யுத்3:27 170/4
படம் குறை அரவம் ஒத்தாய் உற்றது பகர்தி என்றான் – யுத்3:28 2/4
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – யுத்3:28 6/4
வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான் – யுத்3:28 12/4
கலங்கலிர் இன்றே சென்று மனிதரை கடப்பென் என்றான் – யுத்3:28 15/4
ஐயனும் இவனோடு எஞ்சும் ஆண்_தொழில் ஆற்றல் என்றான் – யுத்3:28 31/4
வீர இது ஆணை என்றான் வீடணன் விளைவது ஓர்வான் – யுத்3:28 36/4
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான் – யுத்3:28 49/4
என் தலை எடுக்கலானேன் இனி குடை எடுப்பென் என்றான் – யுத்3:28 62/4
கொன்றவர் தம்மை கொல்ல கூசினை கொள்க என்றான் – யுத்3:29 60/4
ஏம்பலுற்று எழுந்த மன்னன் எ வழி எய்திற்று என்றான்
கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ – யுத்3:30 2/1,2
புன்மை நோக்கினென் நாணினால் பொருதிலேன் என்றான்
அன்னதேல் இனி அமையும் எம் கடமை அஃது என்றான் – யுத்3:30 49/3,4
அன்னதேல் இனி அமையும் எம் கடமை அஃது என்றான் – யுத்3:30 49/4
இ கொடும் படை எங்கு உளது இயம்புதி என்றான்
மெய் கொடும் திறல் வீடணன் விளம்புவான் வீர – யுத்3:31 31/1,2
ஈண்டினார்களை என் குறித்து இரிவுற்றது என்றான்
ஆண்ட நாயக கண்டிலை போலும் நீ அவரை – யுத்3:31 36/2,3
பொன்றுதும் அவனோடு என்றான் போதலே அழகிற்று என்றான் – யுத்3:31 56/4
பொன்றுதும் அவனோடு என்றான் போதலே அழகிற்று என்றான் – யுத்3:31 56/4
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – யுத்3:31 63/4
வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான்
ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – யுத்3:31 66/3,4
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – யுத்3:31 67/4
பகை பெரும் கவியின் சேனை படுத்து இவண் வருதிர் என்றான் – யுத்3-மிகை:20 2/4
வீடணன் யாங்கண் உள்ளார் உணர்த்து-மின் விரைவின் என்றான் – யுத்3-மிகை:22 9/4
அழிவுதான் எனக்கும் உண்டோ ஆண் அலாய் பேடி என்றான் – யுத்3-மிகை:28 7/4
வென்றியின் தலைவர் கண்ட இராமன் என் விளைந்தது என்றான் – யுத்4:32 45/4
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – யுத்4:32 46/4
கறவையும் கன்றும் ஒப்பார் தமர்க்கு இடர் காண்கில் என்றான் – யுத்4:32 49/4
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – யுத்4:32 52/4
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் என்றான் – யுத்4:34 2/4
இ நிலை இதுவோ பொய்ம்மை விளம்பினீர் போலும் என்றான் – யுத்4:34 12/4
மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான் – யுத்4:34 13/4
சிட்டது செய்தி என்றான் அதற்கு அவன் சீற்றம் செய்தான் – யுத்4:34 16/4
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – யுத்4:34 17/4
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – யுத்4:35 1/4
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – யுத்4:35 26/4
கோவில் புரிகேன் பொரு இல் தேர் கொணர்தி என்றான் – யுத்4:36 6/4
பொன்னின் ஒளிர் தேர் இது கொடு ஆர் புகல என்றான்
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான் – யுத்4:36 18/3,4
ஏவினர் சுரர்க்கு இறைவன் ஈந்துள இது என்றான்
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – யுத்4:36 23/3,4
மின் நகு வரி வில் செம் கை இராமன்-மேல் விடுதி என்றான் – யுத்4:37 3/4
தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான் – யுத்4:37 7/4
தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான் – யுத்4:37 7/4
சான்று என நிற்றல் குற்றம் தருதியால் விடை ஈண்டு என்றான்
வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை – யுத்4:37 8/3,4
தம்பியை தடுத்தியாயின் தந்தனை கொற்றம் என்றான்
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் – யுத்4:37 9/3,4
தூண்டுதி தேரை என்றான் சாரதி தொழுது சொல்லும் – யுத்4:37 10/4
கண்ணனை ஒழிய அ பால் செல்வதே கருமம் என்றான் – யுத்4:37 11/4
சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான்
சூதனும் முடுகி தூண்ட சென்றது துரக திண் தேர் – யுத்4:37 16/3,4
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் – யுத்4:37 135/4
கடை துறந்தது போர் என் கருத்து என்றான் – யுத்4:37 174/4
ஆண்_தொழிலோரின் பெற்ற வெற்றியும் அழகிற்று என்றான் – யுத்4:37 208/4
சொன்னது ஓர் விதியினாலே கடன் செய துணிதி என்றான் – யுத்4:37 215/4
தரும சீல என்றான் மறை தந்துளான் – யுத்4:39 12/4
நிலை கிடந்தது உடல் நிலத்தே என்றான் – யுத்4:40 5/4
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான் – யுத்4:40 6/4
வினையினில் சுட வேண்டுவென் யான் என்றான் – யுத்4:40 18/4
ஈண்ட கொண்டு அணைதி என்றான் எழுந்தருள் இறைவி என்றான் – யுத்4:40 26/4
ஈண்ட கொண்டு அணைதி என்றான் எழுந்தருள் இறைவி என்றான் – யுத்4:40 26/4
குன்று அன தோளினான்-தன் பணியினின் குறிப்பு இது என்றான்
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள – யுத்4:40 28/2,3
புனித நூல் கற்று உணர் புந்தியோய் என்றான் – யுத்4:40 38/4
அன்னது ஆர் சொல்ல ஈது அறைதியால் என்றான் – யுத்4:40 77/4
முன்னை வன் துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான் – யுத்4:40 101/4
இன்று காண பெற்றேன் இனி பெறுவது என் என்றான் – யுத்4:40 114/4
சரதம் நீங்கலதாம் என்றான் தழீஇய கை தளர – யுத்4:40 116/4
தான் பிழைத்தது உண்டோ என்றான் அவன் சலம் தவிர்ந்தான் – யுத்4:40 117/4
இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – யுத்4:40 121/4
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – யுத்4:41 2/4
பைம்_தொடி அடைத்த சேது பாவனம் ஆயது என்றான் – யுத்4:41 21/4
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – யுத்4:41 24/4
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான் – யுத்4:41 26/4
பேதாய் பிரிவு துயர் பீழை பிணித்தது என்றான் – யுத்4:41 31/4
பழுது_இல் வாய்மையினாய் தரல்-பாற்று என்றான் – யுத்4:41 60/4
மன்னன் ஆதி என் சொல்லை மறாது என்றான் – யுத்4:41 61/4
உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – யுத்4:41 65/4
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – யுத்4:41 66/4
மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – யுத்4:41 79/4
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான் – யுத்4:41 95/4
துறை எனக்கு யாது என சொல்லு சொல் என்றான்
அறை கழல் அனுமனும் அறிய கூறுவான் – யுத்4:41 96/3,4
கண்டு இராகவன் கடிந்திடும் கலங்கலீர் என்றான் – யுத்4-மிகை:37 15/4
அஞ்சனை புதல்வா அருள்வாய் என்றான் – யுத்4-மிகை:39 16/4
நன்று என வணங்கி போந்து நால்வரை கொணர்க என்றான் – யுத்4-மிகை:40 6/4
தஞ்சமோ மறை முதல் தலைவ ஈது என்றான் – யுத்4-மிகை:40 13/4
அற்புதனே உனக்கு அபயம் யான் என்றான் – யுத்4-மிகை:40 14/4
பொங்கு மா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 1/4
பொங்கு மா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 3/4
பூம் குலா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 4/4
பூம் குலா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 5/4
என்று தேரினை வீடணன் எய்தியது என்றான்
நன்று-தான் என நாயகன் ஏறினன் அவரோடு – யுத்4-மிகை:41 6/1,2
விளங்கு கீர்த்தியாய் தேடு விண்ணவர் புரத்து என்றான் – யுத்4-மிகை:41 13/4
மன்ன ஏகுவென் வயந்தனை காட்டுதி என்றான் – யுத்4-மிகை:41 14/4
அன்னவன் தனை கொணருதி ஆங்கு அணைந்து என்றான் – யுத்4-மிகை:41 17/4
வாழி மா படை அனைத்தும் வந்தன-கொலோ என்றான் – யுத்4-மிகை:41 24/4
நமன் குலம் களைவென் என்றான் நாளை வா என்ற வீரன் – யுத்4-மிகை:41 27/4
தந்த சேனையில் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 40/4
தந்த சேனையின் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 41/4
கலந்திட ஈங்கு கண்டாய் சுபாரிசன் சுட்டது என்றான் – யுத்4-மிகை:41 58/4
தெரிசிக்க தீர்க என்றான் – யுத்4-மிகை:41 77/4
தென் திசை வந்து சேது தரிசிக்க தீரும் என்றான் – யுத்4-மிகை:41 79/4
நீங்கிடுக அதுவும் என்றான் நில_மடந்தை பொறை தீர்த்தான் – யுத்4-மிகை:41 80/4
எம்-தம் நாதனை இமைப்பினில் கொடு வருக என்றான் – யுத்4-மிகை:41 93/4
கார் நிற அண்ணல் மானம் காசினி குறுக என்றான் – யுத்4-மிகை:41 120/4
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு என்றான் – யுத்4-மிகை:41 121/4
திருந்த அ போரில் வென்று மீண்டவா செப்புக என்றான் – யுத்4-மிகை:41 146/4
எனும் அது என்-கொலோ யாவர்க்கும் தந்தை நீ என்றான் – யுத்4-மிகை:41 154/4
எண்கின்_வேந்தனும் அழித்தனர் இலங்கையை என்றான் – யுத்4-மிகை:41 158/4
இ திறம் இருத்தி என்றான் மறைகளின் இறுதி கண்டான் – யுத்4-மிகை:41 165/4
பரதனது இயல்பும் இன்றே பணிக்குவென் கேட்டி என்றான் – யுத்4-மிகை:41 166/4
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை என்றான் – யுத்4-மிகை:41 171/4
விரி புனல் செழும் தேன் மிக்கு விளங்குக என்று இயம்புக என்றான்
புரியும் மா தவனும் அஃதே ஆக என புகன்றிட்டானால் – யுத்4-மிகை:41 173/3,4
அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய் என்றான் – யுத்4-மிகை:41 211/4
சீர் அணி அணிக என செப்புவாய் என்றான் – யுத்4-மிகை:41 212/4
புரத்தையும் புதுக்குமா புகறி போய் என்றான் – யுத்4-மிகை:41 213/4
இ வழி எமக்கு நீ இயம்புவாய் என்றான் – யுத்4-மிகை:41 223/4
வாங்கு-மின் மன துயர் வாய்மையால் என்றான் – யுத்4-மிகை:41 227/4
யாவையும் இயம்பி மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள் என்றான் – யுத்4-மிகை:41 245/4
செய்யவட்கு அருள்க என்றான் திருவின் நாயகனும் கொண்டான் – யுத்4-மிகை:41 248/4
விழுமிது எம்பிரான் வந்தான் என்று உரைத்தது வீர என்றான் – யுத்4-மிகை:41 257/4
பேசியது அமையும் நம் கோன் எங்கு உளன் பெரும என்றான் – யுத்4-மிகை:41 258/4
வழு இலா வலியர் அன்றோ மக்களும் மனையும் என்றான் – யுத்4-மிகை:41 263/4
வழு இனி உளது அன்று இந்த மா நில கிழத்திக்கு என்றான் – யுத்4-மிகை:41 287/4
நாயக கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி என்றான் – யுத்4-மிகை:42 10/4
கொண்ட நல் தவம்-தன்னாலே உவந்து முன் கொடுத்தது என்றான் – யுத்4-மிகை:42 13/4
கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை என்றான் – யுத்4-மிகை:42 18/4
எள்ளல் இலாத மொய்ம்பீர் ஈண்டு இனிது இருத்திர் என்றான் – யுத்4-மிகை:42 46/4
மன்னுக கதிரோன் மைந்தன்-தன்னொடும் மருவி என்றான் – யுத்4-மிகை:42 54/4
போர் உதவிய திண் தோளாய் பொருந்துற புல்லுக என்றான் – யுத்4-மிகை:42 55/4
பொன்னையே இரும்பு நேரும் ஆயினும் பொரு அன்று என்றான் – யுத்4-மிகை:42 64/4
எனது அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும் என்றான் – யுத்4-மிகை:42 67/4

TOP


என்றானுக்கு (1)

என்றானுக்கு இவை ஏலாவோ – சுந்:5 44/4

TOP


என்றானும் (4)

மெய்யினை பொய் என்றானும் மீள்கிலா நரகில் வீழ்வார் – யுத்1:4 114/4
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – யுத்1:12 29/2
என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன் – யுத்1:12 51/1
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா – யுத்2:19 7/3

TOP


என்றானை (2)

ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின் – யுத்1:4 100/3
என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு – யுத்2:19 15/1

TOP


என்றி (2)

எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – ஆரண்:10 150/2
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் – கிட்:7 123/3,4

TOP


என்றிட (4)

மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – சுந்:4 1/4
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – யுத்3:31 113/4
என்றிட தாரை நிற்க எரி கதிர் கடகம் ஒன்று – யுத்4-மிகை:41 126/1
எவ்வம் இன்று அறை பறை எற்றுக என்றிட – யுத்4-மிகை:41 215/4

TOP


என்றிடலும் (1)

ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும்
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – அயோ:4 84/3,4

TOP


என்றிடின் (3)

பெரு வரம் என்றிடின் பேதை மானிடர் – யுத்1-மிகை:2 5/3
ஈது அவன் கருத்து என்றிடின் நன்று எனா – யுத்1-மிகை:14 7/2
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல் – யுத்4:35 26/3

TOP


என்றியால் (2)

அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – அயோ:5 34/4
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – அயோ:5 44/4

TOP


என்றியேல் (2)

இ நிலை உடையவள் தரிக்கும் என்றியேல்
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன் – சுந்:5 70/1,2
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல்
சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் – யுத்4:41 61/1,2

TOP


என்றிரேல் (3)

நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல்
இடை வரும் காலம் ஈண்டு இரண்டும் நீத்து இது – அயோ:12 15/2,3
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர் – யுத்2:18 5/1
வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் இனி – யுத்2:18 6/2

TOP


என்றிலர் (1)

தூயர் என்றிலர் வைகு இடம் துன்னினால் – சுந்:13 14/3

TOP


என்றிலன் (1)

பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல் – அயோ:13 16/2

TOP


என்றிலை (1)

பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான் – யுத்3:20 15/4

TOP


என்றீர் (1)

ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – ஆரண்:12 16/3

TOP


என்று (1830)

அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின் மேல் – பால:1 3/3
அயில் முக குலிசத்து அமரர்_கோன் நகரும் அளகையும் என்று இவை அயனார் – பால:3 4/1
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின் – பால:3 11/2
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும் – பால:3 12/1
மேகம் மொண்டு கொண்டு எழுந்து விண் தொடர்ந்த குன்றம் என்று
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – பால:3 14/3,4
கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று
உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – பால:5 6/3,4
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – பால:5 12/3
உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – பால:5 15/4
எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார் – பால:5 16/1
என்று அவன் உரைத்தபோது எழுந்து துள்ளினார் – பால:5 21/1
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – பால:5 24/3
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – பால:5 24/4
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – பால:5 31/2
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – பால:5 33/4
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று
அன்னவர் தொழுதலும் அவரொடு ஏகினான் – பால:5 41/3,4
என்று எழுந்து அரு மறை முனிவர் யாரொடும் – பால:5 46/1
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் – பால:5 48/2
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – பால:5 62/3
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள – பால:5 63/3
வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – பால:5 65/4
பிதிர்ந்தது எம் மன துயர் பிறங்கல் என்று கொண்டு – பால:5 68/1
என்று இவை பற்பல இனிமை கூறி நல் – பால:5 78/1
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – பால:5 105/3
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – பால:5 112/4
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – பால:6 3/3
ஆயிரம் இல்லை என்று ஐயம் நீங்கினார் – பால:6 3/4
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – பால:6 7/1
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – பால:6 7/4
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய பின் மொழியும் முனிவன் ஆங்கே – பால:6 10/3,4
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு – பால:6 15/2
என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அ-வயின் – பால:7 4/1
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – பால:7 34/4
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா – பால:7 36/2
கோது என்று உண்டிலள் இத்தனையே குறை – பால:7 37/2
யாது என்று எண்ணுவது இ கொடியாளையும் – பால:7 37/3
மாது என்று எண்ணுவதோ மணி பூணினாய் – பால:7 37/4
கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் – பால:7 43/4
எய்தினால் அது செய்க என்று ஏவினால் – பால:7 44/2
ஏவின செய்து நிற்றும் இளையவன் போல என்று
தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – பால:8 3/2,3
தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – பால:8 3/3
முனைவ ஈது யாவது என்று முன்னவன் வினவ பின்னர் – பால:8 4/3
எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற – பால:8 5/1,2
தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும் – பால:8 6/1
விட்டிடல் என்று விலக்கினர் தாமே – பால:8 22/4
கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் – பால:8 23/2
உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் – பால:8 27/1
ஏத்த_அரும் குணத்தினாய் வருவது என்று என்றான் – பால:8 31/4
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ – பால:8 38/2
என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து – பால:8 47/1
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – பால:8 48/4
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – பால:9 9/1
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று
ஏயினன் அவை எலாம் வந்து இயைந்தன இமைப்பின் முன்னம் – பால:9 21/3,4
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – பால:10 1/2
ஐயனை ஒல்லை வா என்று அழைப்பது போன்றது அம்மா – பால:10 1/4
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று
அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆட கண்டார் – பால:10 2/3,4
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – பால:10 12/4
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி – பால:10 30/2
என்று இவை இனையன விளம்பும் வந்து எதிர் – பால:10 60/1
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – பால:10 65/3
எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே – பால:10 68/2
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – பால:10 69/3
பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால் – பால:10 74/4
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – பால:11 3/3
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – பால:11 7/3
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – பால:12 5/2
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும் புகழ்கிற்பாம் – பால:12 9/1,2
முலை கோட்டு விலங்கு என்று தொடர்ந்து அணுகி முன் நின்ற – பால:12 17/3
பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – பால:12 18/4
வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – பால:13 20/4
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – பால:13 24/3
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன் – பால:13 35/1
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – பால:13 35/2
பயிர் கிளை வேயின் கீதம் என்று இவை பருகி விண்ணோர் – பால:13 40/3
எண்ணுளே இருந்த போதும் யாவர் என்று தேர்கிலென் – பால:13 53/3
அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான் – பால:13 59/2
ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – பால:13 62/3
அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – பால:13 63/4
சொல்லுக என்று ஓலையும் தூதும் போக்கினான் – பால:13 66/4
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர் – பால:14 6/1
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – பால:14 7/4
கழிய கூரிய என்று ஒரு காரிகை – பால:14 33/3
கொய்து அவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரால் – பால:14 53/4
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – பால:14 56/3
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று
அருக்கனில் ஒளிரும் மேனி ஆடவர் அகல போவார் – பால:14 56/3,4
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று
கொள்ளையின் சுற்று மீன்கள் குழுமிய அனைய ஊர்தி – பால:14 65/1,2
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – பால:14 80/4
தண் மலர் என்று வான தாரகை தாவும் அன்றே – பால:16 3/4
படிகத்தின் தலம் என்று எண்ணி படர் சுனை முடுகி புக்க – பால:16 18/1
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் – பால:16 23/2
கொய்து இவை தருதிர் என்று கொழுநரை தொழுகின்றாரும் – பால:16 23/4
புண் சிலை செய்வர் என்று போவன போன்ற மஞ்ஞை – பால:17 4/2
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – பால:17 11/2
கொய்து ஈதி என்று ஓர் குயிலை கரம் கூப்புகின்றாள் – பால:17 16/4
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – பால:17 17/3
மந்தாரம் கொண்டு ஈகுதியோ மாதவி என்று ஓர் – பால:17 25/3
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் – பால:17 27/3
உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று
அன்ன கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும் – பால:17 29/3,4
ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும் – பால:17 30/2
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – பால:17 31/3
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள் – பால:17 38/3
அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – பால:18 6/3
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – பால:18 7/4
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று
ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – பால:18 8/3,4
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் – பால:18 10/1
பங்கயம் முகம் என்று ஓராது ஐயுற்று பார்க்கின்றானும் – பால:18 10/4
சுற்றிய நாகம் என்று துணுக்கத்தால் துடிக்கின்றாரும் – பால:18 11/4
எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – பால:19 11/4
ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – பால:19 14/4
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – பால:19 17/2
உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – பால:19 18/3
அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – பால:19 25/2
அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – பால:19 28/4
நாட்டினை அளித்தி நீ என்று நல்லவர் – பால:19 39/2
ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும் – பால:19 41/1
உகுதலும் உற்றது என் என்று கொற்றவன் – பால:19 44/3
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – பால:19 59/3
பெரியவன் தம்பி என்று இனையது ஓர் பெருமை அ – பால:20 25/2
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – பால:20 26/2
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் – பால:21 2/3,4
உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார் – பால:21 3/4
எண் கடந்து அலகு இலாது இன்று ஏகுறும் இவன் தேர் என்று
பெண்கள் தாம் தம்மின் நொந்து பேதுறுகின்ற காலை – பால:21 7/1,2
அரைசியை தருதிர் ஈண்டு என்று ஆய் இழையவரை ஏவ – பால:22 2/2
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – பால:22 11/3
எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – பால:22 40/4
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று
ஆனையின் மிசை யாணர் அணி முரசு அறைக என்றான் – பால:23 19/3,4
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – பால:23 88/3
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – பால:24 2/2
கண் கீறிய கனலான் முனிவு யாது என்று அயல் கருத – பால:24 9/4
ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – பால:24 25/4
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும் – பால:24 27/3
வென்றியது யாவது என்று விரிஞ்சனை வினவ அ நாள் – பால:24 27/4
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – பால:24 45/3
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் – பால-மிகை:0 29/4
இராம என்று ஒரு மொழி இயம்பும்-காலையே – பால-மிகை:0 30/4
என்று இனையன பல இயம்பி எங்கணும் – பால-மிகை:5 5/1
இன்று நீ படைத்தி என்று இசைத்து பின்னரும் – பால-மிகை:5 5/4
பாக்கியம் பலித்தது இ பாலர் என்று பார் – பால-மிகை:5 14/3
அ பெரும் திருவொடும் அகில நாதன் என்று
எ பெரும் புவனமும் இறைஞ்சி ஏத்தவே – பால-மிகை:6 1/1,2
இனைய சோலை மற்று யாவது என்று மா – பால-மிகை:6 3/1
அன்னவள் யாவள் என்று அறைய கேட்டியால் – பால-மிகை:7 2/4
துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான் – பால-மிகை:7 3/4
ஆயவன் யார்-கொல் என்று ஆய்ந்து தன் கிளை – பால-மிகை:7 7/3
முற்றுற முடிக்குவென் முனியை என்று எழா – பால-மிகை:7 13/3
ஓங்கிய புதல்வர் என்று உறவு கூர்ந்தனர் – பால-மிகை:7 17/4
போனகம் தனக்கு என்று எணும் புந்திய – பால-மிகை:7 22/2
பிரமன் அன்று அளித்த வென்றி பெருந்தகை குசன் என்று ஓதும் – பால-மிகை:8 2/3
இசை கெழு வசு என்று ஓதும் இவர் பெயர் இவர்கள்-தம்முள் – பால-மிகை:8 3/2
வடி தடம் கண்ணீர் என்னை மணத்திர் என்று உரைப்ப எந்தை – பால-மிகை:8 5/2
என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள் என்று
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும் அனையாள் – பால-மிகை:9 3/3,4
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து உம்பர் நாடு அடைந்தான் – பால-மிகை:9 5/4
அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும் என்று அழியா – பால-மிகை:9 11/2
முந்தும் என்று சாபத்தினின் மோக்கமும் மொழிந்தான் – பால-மிகை:9 16/4
அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தனன் உலகு எலாம் அளந்தோன் – பால-மிகை:9 18/4
போ-மின் என்று அருள்புரிதலும் இறைஞ்சினர் புகழ்ந்து – பால-மிகை:9 20/2
என்று கூறலும் மகவு உனக்கு அளித்தனம் இனி நீ – பால-மிகை:9 26/1
நின்று மா தவம் புரிதியேல் நினைவு முற்றுதி என்று
அன்று கூறிட புரிந்தனள் அரும் தவம் அனையாள் – பால-மிகை:9 26/3,4
எந்தை கூறுக என்று இராகவன் வினவுற எனை ஆள் – பால-மிகை:9 29/2
கொண்டு போக நின் இவுளி என்று உற்றதும் குறித்தான் – பால-மிகை:9 37/4
நையல் என்று இனிது உரைத்தனன் நவை அறு முனிவன் – பால-மிகை:9 42/4
என்பு தோயுமேல் இரும் கதி பெறுவர் என்று இசைத்தான் – பால-மிகை:9 44/4
தோகை பாகனை நோக்கி நீ அரும் தவம் தொடங்கு என்று
ஏகினான் உலகு அனைத்தும் எ உயிர்களும் ஈன்றான் – பால-மிகை:9 45/3,4
அங்கு வந்து நின் கருத்தினை முடித்தும் என்று அகன்றான் – பால-மிகை:9 46/3
பிதிர்ந்திடா வகை காத்தும் என்று ஏகிய பின்றை – பால-மிகை:9 49/3
என்று கூறலும் வியப்பினோடு உவந்தனர் இறைஞ்சி – பால-மிகை:9 58/1
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல் – பால-மிகை:10 4/2
ஏது செய்த தவம் என்று இயம்பினான் – பால-மிகை:11 3/4
ஏய்ந்த கேண்மை சதானந்தன் என்று உரை – பால-மிகை:11 4/2
என்று கோசிகன் கூறிட ஈறு இலா – பால-மிகை:11 6/1
கொள் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற – பால-மிகை:11 13/4
மண்_மகள் ஆதி என்று மடவரல்-தன்னை ஏவி – பால-மிகை:11 24/2
சீசி என்று யாரும் எள்ள திகைப்பொடு பழுவம் சேர்ந்தான் – பால-மிகை:11 28/4
என்று உரைத்து யாங்கள் ஒல்லோம் என்றனர் என்ன பொங்கி – பால-மிகை:11 31/1
விரைசுக வல்லை என்பான் விழுமிது என்று இகழ்ந்து நக்கார் – பால-மிகை:11 32/2
மாண் ஒளி கெடாது தெற்கு வடக்கவாய் வருக என்று
தாணுவோடு ஊர்வ எல்லாம் சமைக்குவென் என்னும் வேலை – பால-மிகை:11 34/3,4
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு என்று அவன் தொழுது வேந்தன் – பால-மிகை:11 39/2
உன்னு நல் வினை உற்றது என்று ஓங்கினான் – பால-மிகை:11 53/3
என்று கோதமன் காதலன் கூறிட – பால-மிகை:11 55/1
ஏதிலான் தமியன் என்று ஏகலேன் என – பால-மிகை:11 56/3
இ கணத்து அளித்திர் என்று எம்மை ஆளுடை – பால-மிகை:13 2/3
என்று மாதராள் நினைத்து இ இடரின் மூழ்கு போதினில் – பால-மிகை:13 3/1
என்று ஐயன் மனத்தொடும் எண்ணினன் மற்று – பால-மிகை:23 2/1
மந்திர கிழவரை வருக என்று ஏவினான் – அயோ:1 3/4
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – அயோ:1 10/2
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – அயோ:1 16/4
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – அயோ:1 43/4
உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை – அயோ:1 45/1
குறை முடிந்தது என்று ஆர்த்திட குஞ்சியை சூழ்ந்த – அயோ:1 51/3
காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – அயோ:1 69/2
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – அயோ:1 73/1
என்று இறைஞ்சி அ இந்திரை கேள்வனுக்கு – அயோ:2 9/1
என்று பின்னும் இராமனை நோக்கி நான் – அயோ:2 14/1
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – அயோ:2 75/4
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – அயோ:2 87/2
அவ்வை நீங்கும் என்று அயோத்தி வந்து அடைந்த அம் மடந்தை – அயோ:3 4/3
வாழிய என்று அயில் மன்னர் துன்ன வந்தான் – அயோ:3 5/3
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று – அயோ:3 17/3
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று
அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும் – அயோ:3 17/3,4
பூரியர் எண்ணிடை வீழ்வன் என்று பொங்கும் – அயோ:3 26/3
மறுப்பினும் அந்தரம் என்று வாய்மை மன்னன் – அயோ:3 28/2
இறுப்பினும் ஆவது இரப்பது என்று எழுந்தான் – அயோ:3 28/4
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும் – அயோ:3 45/1
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும் – அயோ:3 45/1
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – அயோ:3 46/3
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – அயோ:3 53/3
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – அயோ:3 72/3
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – அயோ:3 72/3
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – அயோ:3 74/2
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – அயோ:3 79/4
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த – அயோ:3 87/1,2
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – அயோ:3 90/2
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும் – அயோ:3 100/4
ஏழ்_இரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன் என்றாள் – அயோ:3 111/4
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் – அயோ:3 115/1
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று – அயோ:4 1/3
மழை குன்றம் அனையான் மௌலி கவித்தனன் வரும் என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – அயோ:4 1/3,4
என்று பின்னரும் மன்னன் ஏவியது – அயோ:4 5/1
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான் – அயோ:4 6/4
என்று போவது எனா எழும் இன் உயிர் – அயோ:4 11/3
என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால் – அயோ:4 12/2
யான் மறுப்பது என்று எண்ணுவதோ என்றான் – அயோ:4 25/4
புவனி நாதன் தொழுது என்று போயினாள் – அயோ:4 27/4
சோகம் தீர்ப்பவள் என்று சுமித்திரை – அயோ:4 28/3
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – அயோ:4 32/3,4
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – அயோ:4 33/3
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – அயோ:4 33/3
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – அயோ:4 34/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – அயோ:4 35/2
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – அயோ:4 37/4
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – அயோ:4 37/4
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – அயோ:4 40/3
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – அயோ:4 46/3
மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று
உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – அயோ:4 49/3,4
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – அயோ:4 51/4
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – அயோ:4 53/2
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – அயோ:4 53/2
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – அயோ:4 56/3
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன் – அயோ:4 67/1
என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும் – அயோ:4 70/1
என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும் – அயோ:4 70/1
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – அயோ:4 72/3,4
புக்கு பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலி மேல் – அயோ:4 75/1
மக்கள் குரல் என்று அயர்வென் மனம் நொந்து அவண் வந்தனெனால் – அயோ:4 75/4
ஐய நீதான் யாவன் அந்தோ அருள்க என்று அயர – அயோ:4 76/3
இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய் – அயோ:4 77/3
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர்கொண்டிட ஏகினனால் – அயோ:4 78/3,4
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – அயோ:4 84/1
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – அயோ:4 84/1
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – அயோ:4 85/2
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – அயோ:4 89/4
ஒண் தார் முகிலை வனம் போகு என்று ஒருப்படுத்தாள் – அயோ:4 90/3
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – அயோ:4 96/4
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய – அயோ:4 99/2
உய்யாள் பொன் கோசலை என்று ஓவாது வெய்து_உயிர்ப்பார் – அயோ:4 104/2
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – அயோ:4 105/4
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – அயோ:4 126/2
அன்னான்-தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – அயோ:4 138/1,2
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – அயோ:4 153/4
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – அயோ:4 162/4
புகல் இடம் கொடு வனம் போலும் என்று தம் – அயோ:4 176/1
மழுக்களின் பிளத்தும் என்று ஓடுவார் வழி – அயோ:4 188/2
பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும் – அயோ:4 210/3
அழிந்த சிந்தையள் அன்னமும் இன்னது என்று அறியாள் – அயோ:4 214/3
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள் – அயோ:4 215/3
ஆய மன்னிய அன்பினர் என்று இவர் – அயோ:4 225/2
போர் என்று ஒல்லொலி கைம்மிக போயினார் – அயோ:4 229/4
கான் புக காண்கிலேன் என்று கல்லிடை – அயோ:5 3/3
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று
ஆற்றின அரசனை ஐய வெய்ய என் – அயோ:5 23/2,3
சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ – அயோ:5 24/2
சிந்தனை உணர்த்துதி என்று செப்புவான் – அயோ:5 32/4
இனியன இழைத்தி என்று இயம்பி என் பிரி – அயோ:5 33/3
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – அயோ:5 33/4
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன் – அயோ:5 34/2
வேண்டினென் இ வரம் என்று மேலவன் – அயோ:5 35/1
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – அயோ:5 38/3
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – அயோ:5 42/4
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மி – அயோ:6 8/3
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த – அயோ:6 9/1
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – அயோ:6 10/1
இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான் – அயோ:6 11/1
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும் – அயோ:6 12/2
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – அயோ:6 14/1
வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் – அயோ:6 18/4
தா இல் கோயில் தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று
ஏவினான் மன்னவன் ஆணை எழுது முடங்கல் கொடுத்தோரை – அயோ:6 28/3,4
அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – அயோ:6 36/4
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று
பன்னற்கு அரிய பல நெறியும் பகர்ந்து பதைப்பை நீக்கினான் – அயோ:6 37/3,4
எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா – அயோ:7 10/3
அருந்தும் நீர் என்று அமரரை ஊட்டினான் – அயோ:7 27/2
நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி – அயோ:8 11/1
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன் – அயோ:8 17/3
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – அயோ:9 1/2
என்று நல் மடவாளோடு இனிதினின் விளையாடி – அயோ:9 19/1
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று
எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான் – அயோ:9 26/3,4
தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளதே – அயோ:9 33/4
என்று காதலின் ஏயினன் அடி தொழுது ஏத்தி – அயோ:9 34/1
நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான் – அயோ:9 39/1
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – அயோ:10 14/1
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே – அயோ:10 16/1
என்று சிந்தித்து இளையவன் பார்த்து இரு – அயோ:10 51/1
என்று கற்றனை நீ இது போல் என்றான் – அயோ:10 51/3
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன் – அயோ:11 2/1
என்று கூறலும் ஏத்தி இறைஞ்சினான் – அயோ:11 4/1
எழுக சேனை என்று ஏவினன் எய்தினன் – அயோ:11 7/1
பறந்து போதும்-கொல் என்று பதைக்கின்றார் – அயோ:11 14/2
உண்டு போதி என்று ஒண் கதிர் செல்வனை – அயோ:11 29/2
அருப்பம் அன்று இது என்று ஐயுறவு எய்தினான் – அயோ:11 39/3
யாண்டையான் பணித்திர் என்று இரு கை கூப்பினான் – அயோ:11 42/4
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று
இ இருவோரொடும் கானத்தான் என்றான் – அயோ:11 58/3,4
வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை – அயோ:11 59/1
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன் – அயோ:11 69/3
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால் – அயோ:11 71/3
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – அயோ:11 76/2
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று
எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – அயோ:11 83/3,4
பொன் அடி தொழுவென் என்று எழுந்து போயினான் – அயோ:11 86/4
பரதன் என்று ஒரு பழி படைத்தது என்னுமால் – அயோ:11 91/3
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று
அழைத்தவன் அற நெறி அந்தணாளரில் – அயோ:11 98/1,2
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – அயோ:11 102/4
அழிவு அரும் அரசியல் எய்தி ஆகும் என்று
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன் – அயோ:11 105/1,2
ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று
மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – அயோ:11 111/1,2
மன்னர் மன்னவா என்று வாழ்த்தினாள் – அயோ:11 115/3
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று
உறுவல் மேயினாள் உரையின் மேயினாள் – அயோ:11 116/3,4
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அ – அயோ:11 130/1
தருமம் என்று ஒரு பொருள் தந்து நாட்டுதல் – அயோ:12 6/1
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை – அயோ:12 8/3
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார் – அயோ:12 20/4
கவிக்கும் என்று உரைக்கவே களித்ததால் அது – அயோ:12 23/3
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – அயோ:12 55/3
அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – அயோ:12 55/4
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – அயோ:13 6/4
உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – அயோ:13 14/4
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – அயோ:13 15/3
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – அயோ:13 15/4
முன்னவன் என்று நினைந்திலன் மொய் புலி அன்னான் ஓர் – அயோ:13 16/1
கோ முனிய தகும் என்று மனத்து இறை கொள்ளாதே – அயோ:13 23/2
என்று எழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும் – அயோ:13 28/1
என்பத்தை கேட்ட மைந்தன் இராமனுக்கு இளையார் என்று
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – அயோ:13 43/1,2
சிந்தனை யாவது என்று சிருங்கிபேரியர்_கோன் செப்ப – அயோ:13 47/2
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர் – அயோ:13 62/1,2
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும் – அயோ:13 64/2
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை இவன் யார் என்று
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – அயோ:13 65/1,2
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – அயோ:13 68/4
காலை என்று எழுந்தது கண்டு வானவர் – அயோ:14 20/1
வேலை அன்று அனிகமே என்று விம்முற – அயோ:14 20/2
கோள் இரும் படை இது என்று உணர கூறவே – அயோ:14 25/4
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று
உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல் – அயோ:14 33/3,4
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – அயோ:14 46/3
என்று எடுத்து பற்பலவும் பன்னி இடர் உழக்கும் – அயோ:14 65/1
காலம் என்று ஒரு வலை கடக்கல் ஆகுமோ – அயோ:14 71/4
இற்றதோ இவன் மனம் என்று எண்ணுவான் – அயோ:14 102/2
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால் – அயோ:14 105/3
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் – அயோ:14 109/2
தேன் தரு மலருளான் சிறுவ செய்வென் என்று
ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ – அயோ:14 124/3,4
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – அயோ:14 128/3
இறுத்தவற்கு அன்றி என்று இரட்டர் கூறினார் – அயோ-மிகை:1 5/4
என்று என்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடா முன் – அயோ-மிகை:4 8/1
என்று என்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடா முன் – அயோ-மிகை:4 8/1
செய்ய வல்லர் என்று கொள்க சேண் நெறிக்கண் நீங்கிட – அயோ-மிகை:10 3/2
எய்த்த இடத்து இடர் செய்தோன் என்று இன்னோர் புகும் – அயோ-மிகை:11 4/3
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள் – அயோ-மிகை:11 6/3
என்று கொண்டு மாதவன் இயம்பலும் – அயோ-மிகை:11 11/1
ஆதலால் முனியும் என்று ஐயன் அந்தம் இல் – அயோ-மிகை:12 1/1
போதும் நாம் என்று கொண்டு அரிதின் போயினான் – அயோ-மிகை:12 1/4
தானம் நின்னது என்று இயைந்த தன்மையால் – அயோ-மிகை:14 7/2
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் – ஆரண்:1 3/3
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு புதிது என்று
ஓத ஒத்த உருவத்தன் உரும் ஒத்த குரலன் – ஆரண்:1 17/1,2
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – ஆரண்:1 21/4
இற்றது இன்றொடு இ அரக்கர் குலம் என்று பகலே – ஆரண்:1 27/1
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – ஆரண்:1 34/2
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று ஏன் என்றாய் – ஆரண்:1 48/3,4
பன்னல் ஆம் என்று உலகம் பலபலவும் நினையுமால் – ஆரண்:1 55/1
நின்ன தாளின் நீங்கும் என்று
உன்னும் எற்கு உணர்த்தினான் – ஆரண்:1 65/3,4
பொறுத்தி என்று போயினான் – ஆரண்:1 68/4
யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா – ஆரண்:2 7/2
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான் – ஆரண்:2 15/2
என்று இன்ன விளம்பிடும் எல்லையின்-வாய் – ஆரண்:2 21/1
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா – ஆரண்:2 22/4
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – ஆரண்:2 31/3
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – ஆரண்:3 10/2
இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் – ஆரண்:3 12/1
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார் – ஆரண்:3 12/2
இருக்க ஈண்டு என்று இனியன கூறினான் – ஆரண்:3 28/3
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான் – ஆரண்:3 46/3
தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு – ஆரண்:3 51/1
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – ஆரண்:4 23/2,3
என்று சொல்ல இருந்து அழி நெஞ்சினன் – ஆரண்:4 30/1
தெரிவுறுத்துவென் என்று அவர் திண் சிறை – ஆரண்:4 40/3
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – ஆரண்:6 5/4
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள் – ஆரண்:6 7/4
பொடித்தன போலும் இ புல் என்று உன்னுவாள் – ஆரண்:6 12/4
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – ஆரண்:6 33/2
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – ஆரண்:6 38/4
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – ஆரண்:6 44/4
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – ஆரண்:6 52/4
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள் – ஆரண்:6 53/2
இன்னவா செய்வது என்று அறியாது இளம் – ஆரண்:6 75/3
ஆக கொங்கையின் ஐயன் என்று அஞ்சன – ஆரண்:6 77/1
ஊக்கி தாங்கி விண் படர்வென் என்று உருத்து எழுவாளை – ஆரண்:6 86/1
என்று இன்ன பல பன்னி இகல் அரக்கி அழுது இரங்கி – ஆரண்:6 106/1
எந்தாய் யான் பட்டபடி இது காண் என்று எதிர் விழுந்தாள் – ஆரண்:6 107/4
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – ஆரண்:6 109/2
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ – ஆரண்:6 112/3
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – ஆரண்:6 115/4
நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர் – ஆரண்:6 116/1
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – ஆரண்:6 116/4
ஏவர்க்கும் வலியாள் என்று இளையானுக்கு இயம்பீரோ – ஆரண்:6 119/4
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – ஆரண்:6 126/4
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – ஆரண்:6 127/4
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் என்றான் – ஆரண்:6 129/3,4
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – ஆரண்:6 130/4
கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள் – ஆரண்:6 135/4
அழுங்கு நாள் இது என்று அந்தகன் ஆணையால் – ஆரண்:7 2/1
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – ஆரண்:7 5/4
காத்தி தையலை என்று தன் கற்பகம் – ஆரண்:7 17/2
ஓடும் எங்கள் பசி என்று உவந்து எழுந்து – ஆரண்:7 26/3
காலனும் காலன் என்று அயிர்க்கு காட்சியார் – ஆரண்:7 42/4
வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று
அஞ்சுற கனல் புரை மிகத்தர் ஆர்கலி – ஆரண்:7 45/2,3
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – ஆரண்:7 58/4
கொண்டனென் வாகை என்று படைஞரை குறித்து சொன்னான் – ஆரண்:7 66/4
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – ஆரண்:7 68/1
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – ஆரண்:7 68/4
இனைய ஆதலின் மானிடன் ஒருவன் என்று இவனை – ஆரண்:7 72/1
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா – ஆரண்:7 79/1
அம்பு இடை அறுக்க சிந்தி அற்றன படும் என்று அஞ்சி – ஆரண்:7 111/2
ஒருவன் என்று உள்ளத்தில் உலைவுற்றார் சிலர் – ஆரண்:7 122/4
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – ஆரண்:8 8/1
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – ஆரண்:8 8/4
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர் – ஆரண்:9 5/2
போக்கினேன் கொடியேன் என்று போயினாள் – ஆரண்:9 30/4
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே – ஆரண்:10 30/2
இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – ஆரண்:10 41/2,3
தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார் – ஆரண்:10 43/2
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த – ஆரண்:10 45/1
என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – ஆரண்:10 62/1
சொல் என்று என் வாயில் கேட்டார் தொடர்ந்து ஏழு சேனையோடும் – ஆரண்:10 64/1
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் – ஆரண்:10 64/3
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – ஆரண்:10 68/4
அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – ஆரண்:10 81/1
கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம் – ஆரண்:10 82/1
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – ஆரண்:10 94/2
இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான் – ஆரண்:10 95/2
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – ஆரண்:10 98/4
இருதுத்தான் யாது அடா என்று இயம்பினன் இயம்பலோடும் – ஆரண்:10 99/3
கணம் குழை மகளிர்கள் கங்குல் வீந்தது என்று
உணர்ந்திலர் கனவினும் ஊடல் தீர்ந்திலர் – ஆரண்:10 119/3,4
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா – ஆரண்:10 125/3
வேலை குரலை தவிர்க என்று விலக்கி மேலை – ஆரண்:10 132/3
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – ஆரண்:10 137/4
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – ஆரண்:11 27/4
போம் வகை புணர்ப்பன் என்று புத்தியால் புகல்கின்றேற்கும் – ஆரண்:11 38/2
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – ஆரண்:11 38/4
காணா இது கைதவம் என்று உணராள் – ஆரண்:11 47/1
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம் – ஆரண்:11 53/1
முறையும் முடிவும் இலை மொய் உயிர் என்று
இறைவன் இளையானொடு இயம்பினனால் – ஆரண்:11 54/1,2
புனை_இழை காட்டு அது என்று போயினான் பொறாத சிந்தை – ஆரண்:11 55/2
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – ஆரண்:11 59/2
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – ஆரண்:11 61/2
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – ஆரண்:11 61/4
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – ஆரண்:11 70/3
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – ஆரண்:11 77/4
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – ஆரண்:11 79/4
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது – ஆரண்:11 80/1,2
மீள்வதே நலன் என்று அவன் மீண்டனன் – ஆரண்:11 81/4
என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள் – ஆரண்:12 12/1
ஏகு என்றீர் இருக்கின்றீர் தமியிர் என்று பின் – ஆரண்:12 16/3
விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் – ஆரண்:12 17/4
ஆவது காக்கும் என்று அறிவித்து அ வழி – ஆரண்:12 19/3
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம் – ஆரண்:12 27/3
ஆயிரம் இல்லை என்று அல்லல் எய்தினான் – ஆரண்:12 29/4
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – ஆரண்:12 30/4
ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – ஆரண்:12 31/4
இளையவட்கு அளிப்பென் என் அரசு என்று எண்ணினான் – ஆரண்:12 32/4
ஈண்டு எழுந்தருளும் என்று இனிய கூறினாள் – ஆரண்:12 33/4
எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் – ஆரண்:12 46/3
ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர் – ஆரண்:12 49/4
அயிர்த்தனள் ஆகும் என்று ஓர் ஐயுறவு அகத்து கொண்டான் – ஆரண்:12 53/1
ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் – ஆரண்:12 59/2
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – ஆரண்:12 62/1
இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி – ஆரண்:12 63/1
அரிவையும் ஐயம் எய்தா ஆர் இவன் தான் என்று ஒன்றும் – ஆரண்:12 63/2
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – ஆரண்:12 69/1
என்று இன்ன பலவும் பன்னி இரியலுற்று அரற்றுவாளை – ஆரண்:12 80/1
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – ஆரண்:13 1/2
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் – ஆரண்:13 7/2
போ நீ கடிது என்று புகன்றிடலும் – ஆரண்:13 16/4
காட்டாய் கடிது என்று கனன்று உரையா – ஆரண்:13 17/4
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – ஆரண்:13 19/4
கண்ணில் கடல் என்று கவர்ந்தது கான்று மீள – ஆரண்:13 26/3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – ஆரண்:13 32/1
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று
ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில் – ஆரண்:13 32/1,2
இல் பழியுண்டது என்று இரங்கி ஏங்கினாள் – ஆரண்:13 48/4
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் – ஆரண்:13 54/3
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ – ஆரண்:13 63/3
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – ஆரண்:13 65/1
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – ஆரண்:13 65/4
ஏகாது நிற்றி எனின் யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா – ஆரண்:13 67/1
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – ஆரண்:13 68/4
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – ஆரண்:13 69/2
காணின் கலந்த துயர் தீரும் அன்றி அயல் இல்லை என்று கடுகி – ஆரண்:13 70/2
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – ஆரண்:13 74/3
தூரம் போதல்-முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும் – ஆரண்:13 76/4
ஆம் அதே இனி அமைவது என்று அமலனும் மெய்யில் – ஆரண்:13 77/1
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி – ஆரண்:13 80/1
அண்டர் ஆதியர்க்கு ஆர் அமர் விளைந்தது என்று அயிர்த்தார் – ஆரண்:13 81/2
துண்ட வாளினின் சுடர் கொடி துணிந்தது என்று உணரா – ஆரண்:13 81/3
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று
அயிர்த்த தம்பி புக்கு அம் கையின் எடுத்தனன் அருவி – ஆரண்:13 94/1,2
போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று
தாக்கி அரக்கன் மகுட தலை நிகர்த்த – ஆரண்:13 102/2,3
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – ஆரண்:13 103/4
என்று அவன் இயம்பலும் இளைய கோமகன் – ஆரண்:13 104/1
குறித்த வெம் கோபம் யார் மேல் கோளுறும்-கொல் என்று அஞ்சி – ஆரண்:13 116/1
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் – ஆரண்:13 121/3
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – ஆரண்:13 126/4
பூட்டிய கைகளால் அ புள்ளினுக்கு அரசை கொள்க என்று
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – ஆரண்:13 137/3,4
கண்டனென் என்று வீரற்கு ஆண்டு ஒரு காதல் காட்ட – ஆரண்:14 6/2
நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக – ஆரண்:14 7/3
வாங்கு வில்லன் வரும் வரும் என்று இரு – ஆரண்:14 10/1
நில் நில் என்று நெருங்கிய-போது அவள் – ஆரண்:14 11/3
அஞ்சினான்-கொல் என்று ஐயுறுமால் என்பான் – ஆரண்:14 12/4
முரஞ்சினில் மேவி முயங்குவென் என்று
விரைந்து எதிர் வந்தனன் தீயினும் வெய்யான் – ஆரண்:14 42/3,4
திடத்து இதுவே நலன் என்று அயல் சென்றாள் – ஆரண்:14 57/4
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான் – ஆரண்:14 82/2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – ஆரண்:14 99/2
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார் – ஆரண்:15 6/2
என்று இவை விளம்பிய இளவல் வாசகம் – ஆரண்:15 10/1
ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – ஆரண்:15 20/4
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – ஆரண்:15 36/1
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற – ஆரண்:15 43/3
என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல் – ஆரண்:15 49/1
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது ஓர் மூலம் இல்லான் – ஆரண்:16 2/4
பூசனை விரும்பி எம்-பால் போதுதி என்று போனார் – ஆரண்:16 4/4
ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல் – ஆரண்-மிகை:3 4/1
தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து – ஆரண்-மிகை:3 4/3
ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம் ஐயா – ஆரண்-மிகை:3 4/4
என்று பினும் மா தவன் எடுத்து இனிது உரைப்பான் – ஆரண்-மிகை:3 7/1
என்று உரைத்த எருவை அரசனை – ஆரண்-மிகை:4 6/1
அண்டர் நாதனை இவன் ஆர் என்று உன்னுவாள் – ஆரண்-மிகை:6 1/4
பரிக்கும் அண்ட பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன் கொடுத்த வரத்தின் பான்மை – ஆரண்-மிகை:10 1/1
நின் பதம் நின் ஆணை இது நீ கருதுவாய் என்று
அன்பின் உரியோர் நிலை எடுத்து அறை செய்கிற்பாள் – ஆரண்-மிகை:10 15/3,4
ஈது அவர்கள் தங்கள் செயல் என்று அவள் உரைப்ப – ஆரண்-மிகை:10 16/1
ஏன்றது பாவையும் ஏது என்று எண்ணும் முன் – ஆரண்-மிகை:13 6/2
வசை கடல் வாழ்வு இது வழக்கு என்று எண்ணியோ – ஆரண்-மிகை:13 7/3
என்று அவள் கூறலும் மைந்தனும் இன்னே – ஆரண்-மிகை:14 2/1
இன்று இவண் வந்தனன் என்று உரைசெய்தான் – ஆரண்-மிகை:14 2/4
ஆம் கனி ஆவதே என்று அருந்தி நான் விரும்பி வைத்தேன் – ஆரண்-மிகை:16 1/2
பாங்கின் நல் அமுது செய்-மின் என்று அவள் பரவி நல்கும் – ஆரண்-மிகை:16 1/3
கிளவி என்று அறிவு அரும் கிளர்ச்சித்து ஆதலின் – கிட்:1 6/3
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று
எரியினில் புகுவன என தோன்றும் ஈட்டது – கிட்:1 7/3,4
துளி படா நயனங்கள் துளிப்ப சோரும் என்று
ஒளி படாது ஆயிடை ஒளிக்கும் மீனது – கிட்:1 9/3,4
தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால் – கிட்:1 17/2
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கிட்:1 25/2
என்று அயா உயிர்க்கின்றவன் ஏடு அவிழ் – கிட்:1 32/1
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கிட்:2 3/4
மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் – கிட்:2 10/2
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்கு கழறி கண்ணன் – கிட்:2 19/4
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கிட்:2 29/1
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற – கிட்:2 35/1
வென்றியிர் இருந்தீர் என்று விடைபெற்று விரைவில் போனான் – கிட்:2 35/4
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கிட்:3 13/2
எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கிட்:3 13/4
புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கிட்:3 15/3
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கிட்:3 19/3
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கிட்:3 28/4
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:3 37/4
நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கிட்:3 39/1,2
தொடர மற்றவன் சுளியும் என்று அலால் – கிட்:3 45/3
என்று தானும் அ வழி இரும் பிலம் – கிட்:3 55/1
உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம் – கிட்:3 69/1
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கிட்:3 72/4
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான் – கிட்:3 75/3
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப – கிட்:3 79/2
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும் – கிட்:4 11/2
இரிந்து நீங்கினர் கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார் – கிட்:4 14/2
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கிட்:4 15/1
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கிட்:4 16/1
ஏழு பெற்றதோ இ கணைக்கு இலக்கம் என்று எண்ணி – கிட்:4 17/4
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கிட்:4 20/4
பொங்கு வெம் செருவினில் பொருதி என்று உரை-செய – கிட்:5 4/2
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கிட்:5 4/4
இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் எ உலகினும் – கிட்:5 8/1,2
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின் – கிட்:5 14/3
உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ – கிட்:6 3/1
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன் – கிட்:6 25/2
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார் – கிட்:7 9/4
தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா – கிட்:7 10/4
இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள் – கிட்:7 12/1,2
ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய – கிட்:7 22/1
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ – கிட்:7 45/2
எடுத்து பாரிடை எற்றுவென் பற்றி என்று இளவல் – கிட்:7 63/1
எழுந்து வான் முகடு இடித்து அகப்படுப்பல் என்று இவரும் – கிட்:7 67/1
உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும் – கிட்:7 67/2
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும் – கிட்:7 67/3
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கிட்:7 67/4
இறுப்பென் என்று கொண்டு எழுந்தனன் மேருவை இறுப்போன் – கிட்:7 76/2
உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும் – கிட்:7 79/2
முறை திறம்பினனால் என்று மொழிகின்ற முகத்தான் முன்னர் – கிட்:7 80/2
எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான் – கிட்:7 81/4
முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவு இலாதாய் – கிட்:7 88/4
என்று தானும் எயிறு பொடிபட – கிட்:7 97/1
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான் – கிட்:7 101/3
தோற்றும் என்று தொழுது உயர் கையனை – கிட்:7 103/2
கூற்றம் உண்ண கொடுப்பென் என்று எண்ணினாய் – கிட்:7 103/3
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு – கிட்:7 117/1
தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள – கிட்:7 118/1,2
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும் – கிட்:7 123/2
ஆவ நீ ஆவது என்று அறிவினார் அருளினார் – கிட்:7 129/3
தன்முனை கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய் – கிட்:7 133/2
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை – கிட்:7 136/1
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கிட்:7 136/4
புரிதி சிற்றடிமை குற்றம் பொறுப்பர் என்று எண்ணவேண்டா – கிட்:7 142/4
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கிட்:7 143/4
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கிட்:7 149/1
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கிட்:7 151/3
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண – கிட்:8 3/1
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் – கிட்:8 11/2
ஏயா வந்த இராமன் என்று உளான் – கிட்:8 12/2
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கிட்:8 13/4
ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும் – கிட்:9 3/4
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கிட்:9 9/1
ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கிட்:9 10/3
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ – கிட்:9 12/1
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கிட்:9 19/4
கை தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்கும் காலை – கிட்:9 28/3
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் – கிட்:9 31/2
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கிட்:10 38/3
போய தையலை தருதிர் என்று இராகவன் புகல – கிட்:10 45/2
தருவல் என்று இரங்கினாயோ தாமரை மறந்த தையல் – கிட்:10 60/3
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கிட்:10 62/4
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கிட்:10 66/2
வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கிட்:10 99/4
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கிட்:11 4/4
சண்ட வேகத்தினால் என்று சாற்றலும் – கிட்:11 16/4
இன்னது என்று அறிவான் மருங்கு எய்தினான் – கிட்:11 17/2
கூட்டும் என்று உமை கொற்றவன் கூறிய – கிட்:11 28/2
காக்கவோ கருத்து என்று கதத்தினால் – கிட்:11 34/1
வினையம் ஈது என்று அனுமன் விளம்பினான் – கிட்:11 41/4
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கிட்:11 50/1
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ – கிட்:11 52/3
சேனையும் யானும் தேடி தேவியை தருவென் என்று
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கிட்:11 53/1,2
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கிட்:11 59/1
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி – கிட்:11 59/3
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கிட்:11 75/2
என்று கொண்டு இயம்பி அண்ணற்கு எதிர்கொளற்கு இயைந்த எல்லாம் – கிட்:11 97/1
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன் – கிட்:11 108/1
தங்குதி உந்தையோடு என்று தாமரை – கிட்:11 137/2
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கிட்:12 11/1
ஏழின் ஏழு நூறு_ஆயிர கோடி என்று இசைந்த – கிட்:12 17/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் – கிட்:12 18/1
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கிட்:12 27/4
ஏற்ற வெள்ளம் எழுபதின் இற்ற என்று
ஆற்றலாளர் அறிவின் அறைந்தது ஓர் – கிட்:13 2/1,2
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ – கிட்:13 2/4
நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான் – கிட்:13 3/4
என்று உரைத்த எரி_கதிர் மைந்தனை – கிட்:13 4/1
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம் – கிட்:13 7/2
முண்டகத்துறை என்று ஒரு மொய் பொழில் – கிட்:13 17/4
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கிட்:13 24/1
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கிட்:13 27/3
அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின் – கிட்:13 36/1
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின் – கிட்:13 39/3
ஏலும் என்று இசைக்கின் ஏலா இது வயிற்று இயற்கை இன்னும் – கிட்:13 39/4
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி – கிட்:13 41/4
அல்லி ஊன்றிடும் என்று அஞ்சி அரவிந்தம் துறந்தாட்கு அம் பொன் – கிட்:13 42/1
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும் – கிட்:13 47/3
சங்கமும் நினைதி-ஆயின் அவை என்று துணிதி தக்கோய் – கிட்:13 48/4
துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால – கிட்:13 49/2
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கிட்:13 49/3
முல்லையும் முருந்தும் முத்தும் முறுவல் என்று உரைத்த-போது – கிட்:13 51/1
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கிட்:13 51/2
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள் – கிட்:13 58/2
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கிட்:13 58/3
சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா – கிட்:13 59/3
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம் – கிட்:13 60/2
பூ வரும் மழலை அன்னம் புனை மட பிடி என்று இன்ன – கிட்:13 64/1
எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் – கிட்:14 18/3,4
போய் சில அறிதும் என்று அதனில் போயினார் – கிட்:14 24/4
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கிட்:14 27/4
இயல்புடை மைந்தர் என்று இவர் இலாமையால் – கிட்:14 34/2
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று
உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார் – கிட்:14 36/2,3
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கிட்:14 59/3
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கிட்:14 61/2
அன்று முடிவு ஆகும் இடர் என்று அவன் அகன்றான் – கிட்:14 61/4
பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர் – கிட்:15 6/1
வானவன் என்று சாம்பன் சாற்றினான் – கிட்:15 10/4
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கிட்:15 30/3
கருவி மா மழை என்று களிப்பு உறா – கிட்:15 42/2
நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ – கிட்:15 43/2
சேரை என்று புலம்புவ தேரையே – கிட்:15 43/4
புள்ளி நாரை சினை பொரியாத என்று
உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால் – கிட்:15 44/3,4
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கிட்:16 1/3
பொருந்துதிர் மயேந்திரத்து என்று போக்கிய – கிட்:16 2/2
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார் – கிட்:16 4/4
திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார் – கிட்:16 5/3,4
மூடிய உலகினை முற்றும் முட்டி என்று
ஆடவர் திலகனுக்கு அன்பினார் என – கிட்:16 7/2,3
செய்தும் என்று அமைந்தது செய்து தீர்ந்திலம் – கிட்:16 8/1
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கிட்:16 12/1
சரதமே முடிவர் கெட்டேன் சனகி என்று உலகம் சாற்றும் – கிட்:16 15/2
என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால் – கிட்:16 38/1
என்று என்று ஏங்கி இரங்கி இன்னலால் – கிட்:16 38/1
என்று என்று ஏங்கி இரங்கி இன் புனல் – கிட்:16 46/1
என்று என்று ஏங்கி இரங்கி இன் புனல் – கிட்:16 46/1
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கிட்:16 54/1
சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று
ஓதி இறுத்தான் நாலுமுகத்தான் உதவுற்றான் – கிட்:17 6/3,4
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான் – கிட்:17 19/4
போய் இது புரிதி என்று புலமை தீர் புன்மை காண்டற்கு – கிட்:17 23/3
என்று கால்_மகன் இயம்ப ஈசனும் – கிட்-மிகை:3 3/1
விண்ணுள் வாலி-தன் ஆர் உயிர் விடுக்கும் என்று உலகின் – கிட்-மிகை:3 7/3
விளித்திட சிறை வந்து ஓங்கும் வெவ்வுயிர்த்து அயரல் என்று
அளித்தனன் அதனால் ஆவி ஆற்றினேன் ஆற்றல் மொய்ம்பீர் – கிட்-மிகை:16 5/3,4
போம் மத்தா போகல் எந்தை புன் பசிக்கு அமைந்தாய் என்று
தாம தார் மௌலி மைந்தன் தடுத்து இடை விலக்க நீசன் – கிட்-மிகை:16 10/2,3
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – சுந்:1 1/2
தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிர தாழ்ந்து – சுந்:1 8/1
போது உகு பொலன் தாது என்று இ தொடக்கத்த யாவும் பூசி – சுந்:1 9/2
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – சுந்:1 14/3
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க – சுந்:1 15/2
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – சுந்:1 21/4
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – சுந்:1 32/4
அளி துப்பின் அனுமன் என்று ஓர் அரும் துணை பெற்றதாயும் – சுந்:1 33/2
களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – சுந்:1 33/3,4
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – சுந்:1 44/2
நல் தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி – சுந்:1 47/1
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – சுந்:1 52/4
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று
ஆன்றுற்ற வானோர் குறை நேர அரக்கி ஆகி – சுந்:1 53/2,3
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – சுந்:1 57/2
ஆண்டான் வலன் என்று அலர் தூஉய் நெடிது ஆசி சொன்னார் – சுந்:1 59/4
என் மேல் முடியாதன என்று இனிது ஏத்தி நின்றாள் – சுந்:1 60/3
குழலும் வீணையும் யாழும் என்று இனையன குழைய – சுந்:2 6/1
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம் போய் – சுந்:2 11/1
முன்னம் யாவரும் இராவணன் முனியும் என்று எண்ணி – சுந்:2 19/1
குழையும் நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும் – சுந்:2 25/4
கற்பணம் தண்டு பிண்டிபாலம் என்று இனைய காந்தும் – சுந்:2 39/3
இத்துணை தாழ்த்தனம் முனியும் என்று தம் – சுந்:2 49/2
எந்தையே இந்திரன் ஆம் என்று ஏமுறா – சுந்:2 51/2
போய் இ நகர் புக்கிடுவென் என்று ஓர் அயல் போனான் – சுந்:2 72/4
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – சுந்:2 79/3
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – சுந்:2 82/4
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – சுந்:2 91/4
எத்தனை காலம் காப்பன் யான் இந்த மூதூர் என்று அம் – சுந்:2 92/1
வீரனும் விரும்பி நோக்கி மெய்ம்மையே விளைவும் அஃது என்று
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – சுந்:2 94/1,2
கலக்கு உற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள் – சுந்:2 103/3
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – சுந்:2 130/1
என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது – சுந்:2 141/1
அன்று போவது என்று ஆயிரம் ஆயிரத்து அடங்கா – சுந்:2 141/2
இனி கடப்ப அரிது ஏழ் கடல் கிடந்தது என்று இசைத்தான் – சுந்:2 144/3
எழுதலாம்-கொல் என்று எண்ணுகின்றார் சிலர் – சுந்:2 170/4
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பு இல என்று ஊடி – சுந்:2 182/2
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – சுந்:2 196/2
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – சுந்:2 200/2
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – சுந்:2 201/1
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – சுந்:2 211/4
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை – சுந்:2 212/4
என்று ஊக்கி எயிறு கடித்து இரு கரனும் பிசைந்து எழுந்து – சுந்:2 219/1
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா – சுந்:2 223/1
கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன் கவி_குல_கோன் – சுந்:2 225/1
கொண்டு வரும் என்று இருக்கும் யான் இழைத்த கோள் இது வால் – சுந்:2 225/2
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – சுந்:2 226/4
கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ – சுந்:2 228/2
முடித்தாலே யான் முடிதல் முறை மன்ற என்று உணர்வான் – சுந்:2 231/4
என்று சோலை புக்கு எய்தினன் இராகவன் தூதன் – சுந்:3 2/1
அரிது போகவோ விதி வலி கடத்தல் என்று அஞ்சி – சுந்:3 9/1
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – சுந்:3 12/2
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் – சுந்:3 13/3
காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும் – சுந்:3 13/3
முன்னை ஊழ்வினை முடிந்ததோ என்று என்று முறையால் – சுந்:3 14/3
முன்னை ஊழ்வினை முடிந்ததோ என்று என்று முறையால் – சுந்:3 14/3
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் – சுந்:3 15/1
விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – சுந்:3 15/2
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – சுந்:3 15/3
தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ – சுந்:3 16/2
அஞ்சல் என்று இரங்குவாய் அடுப்பது யாது என்றாள் – சுந்:3 35/4
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – சுந்:3 36/4
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன – சுந்:3 47/3
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை – சுந்:3 53/3
ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன் – சுந்:3 67/3
என்று இவை இனையன எண்ணி வண்ண வான் – சுந்:3 73/1
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – சுந்:3 77/3
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி – சுந்:3 93/3
வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான் – சுந்:3 96/3
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று
அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – சுந்:3 121/3,4
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை – சுந்:3 124/1
பொற்கணான் தம்பி என்று இனைய போர் தொழில் – சுந்:3 125/1
அடுக்கும் ஈது அடாது என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி – சுந்:3 132/2
என்று அற துறை கேட்டலும் இருபது நயனம் – சுந்:3 133/1
பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் – சுந்:3 134/3
கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன – சுந்:3 138/1
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – சுந்:3 138/3
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 148/4
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 151/4
வேண்ட துஞ்சார் என்று ஒரு விஞ்ஞை வினை செய்தான் – சுந்:4 1/3
கொடியார் வரும் என்று குலாவுவதோ – சுந்:4 9/4
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள் – சுந்:4 10/1
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள் – சுந்:4 10/1
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – சுந்:4 14/2
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – சுந்:4 21/3
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி – சுந்:4 26/1
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான் – சுந்:4 29/4
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – சுந்:4 37/3
சே இதழ் தாமரை என்று சேண் உளோர் – சுந்:4 39/1
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்று போன்று – சுந்:4 49/3
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு – சுந்:4 50/2
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – சுந்:4 52/2
தொத்தின் தொகை-கொல் யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன் – சுந்:4 53/4
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – சுந்:4 57/4
நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி – சுந்:4 80/2
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – சுந்:4 80/4
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் – சுந்:4 87/4
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – சுந்:4 88/3
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – சுந்:4 92/2
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான் – சுந்:4 99/4
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான் – சுந்:4 100/1
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – சுந்:4 100/4
ஏண்_இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா – சுந்:4 103/1
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள் – சுந்:4 106/3
தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – சுந்:4 113/4
தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – சுந்:4 117/1,2
கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான் – சுந்:5 1/4
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் – சுந்:5 10/4
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் – சுந்:5 18/4
என்று சிந்தை களித்து உவந்து ஏத்தினான் – சுந்:5 27/3
அருளுவாய் என்று அடியின் இறைஞ்சினான் – சுந்:5 28/4
வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – சுந்:5 30/4
கோத்த வெம் சிறை வீடு என்று கூறுவாய் – சுந்:5 31/4
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய் – சுந்:5 32/4
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய் – சுந்:5 35/4
மாண்டாள் என்று மனம் தேறி – சுந்:5 46/3
கொடுத்தான் என்று இசை கொள்ளாயோ – சுந்:5 51/4
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் – சுந்:5 59/2
வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல் – சுந்:5 62/2
ஏறும் என்று இவை சொல்லினள் இன் சொல் இசைப்பாள் – சுந்:5 76/4
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம் – சுந்:5 79/1
கோடி என்று கொடுத்தனள் மெய் புகழ் கொண்டாள் – சுந்:5 83/4
மூட்டும் வகை யாவது-கொல் என்று முயல்கின்றான் – சுந்:6 5/4
என்று நினையா இரவி சந்திரன் இயங்கும் – சுந்:6 8/1
கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல் – சுந்:6 40/3
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – சுந்:6 47/3
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – சுந்:6 48/4
மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத – சுந்:6 59/3
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – சுந்:7 5/4
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – சுந்:7 10/4
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – சுந்:7 11/3
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும் – சுந்:7 13/1
விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – சுந்:7 13/4
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான் – சுந்:7 43/2
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – சுந்:7 57/3
யாவது என்று அறிந்திலிர் போலுமால் என்றான் – சுந்:7 59/3
நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி – சுந்:8 2/2
தன்னுடை தானையோடும் தயமுகன் தருக என்று ஏய – சுந்:8 3/1
சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – சுந்:8 49/4
என்று கைதொழுது இறைஞ்சினர் அரக்கனும் இசைந்தான் – சுந்:9 4/4
புக்கு மீண்டிலர் என்று அழுது இரங்கினர் புலம்பி – சுந்:9 13/4
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும் – சுந்:9 16/3
யாண்டு இனி ஏகுதி என்று எதிர் சென்றார் – சுந்:9 56/4
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – சுந்:10 6/3
என்று இவை முதல ஆய எறிதரு படைகள் ஈண்டி – சுந்:10 12/1
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – சுந்:10 15/4
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – சுந்:10 22/4
கடந்து பின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான் – சுந்:10 23/4
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – சுந்:10 41/2
காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – சுந்:10 46/4
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய – சுந்:11 9/3
கிங்கரர் சம்புமாலி கேடு_இலா ஐவர் என்று இ – சுந்:11 10/1
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – சுந்:11 12/2
உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – சுந்:11 15/4
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி – சுந்:11 22/2
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – சுந்:11 34/4
எல்லை எல்லை என்று இந்திரசித்துவும் இசைந்தான் – சுந்:11 37/4
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – சுந்:11 38/4
இ சிரத்தையை தொலைப்பென் என்று இந்திரன் பகைஞன் – சுந்:11 39/1
குறிது வான் என்று குறைந்திலன் நெடும் சினம் கொண்டான் – சுந்:11 40/1
குரக்கு நல் வலம் குறைந்தது என்று ஆவலம் கொட்டி – சுந்:11 60/1
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – சுந்:12 1/4
வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர் – சுந்:12 4/4
வாங்கலம் என்று அழும் மாதரார் பலர் – சுந்:12 5/4
போதலே கருமம் என்று அனுமன் போயினான் – சுந்:12 23/4
ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள் உயிர் – சுந்:12 29/2
ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது – சுந்:12 33/2
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – சுந்:12 33/3
வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியா – சுந்:12 49/3
உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – சுந்:12 50/4
உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன் – சுந்:12 51/1
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் – சுந்:12 51/4
என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக – சுந்:12 55/1
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான் – சுந்:12 60/2
என் இவண் வரவு நீ யாரை என்று அவன் – சுந்:12 64/3
என்று இசைக்கின்றவர் யாருள் யாவன் நீ – சுந்:12 66/4
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று
ஏயவன் தூதன் சொன்னான் இராவணன் இதனை சொல்வான் – சுந்:12 82/3,4
சாது என்று உணர்கிற்றியேல் தக்கன – சுந்:12 86/3
பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு – சுந்:12 93/1
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ – சுந்:12 98/4
சீதையை தருக என்று என செப்பினான் – சுந்:12 101/3
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான் – சுந்:12 102/4
விளைவு உரை என்று விட்டார் வீரர் ஆய் மெய்ம்மை ஓர்வார் – சுந்:12 111/2
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – சுந்:12 111/4
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று – சுந்:12 116/3
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – சுந்:12 116/3,4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – சுந்:12 120/3,4
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – சுந்:12 128/2
அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய – சுந்:13 31/4
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய – சுந்:13 34/2
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த – சுந்:13 35/3
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று
தாம் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார் – சுந்:14 5/3,4
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான் – சுந்:14 25/4
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப – சுந்:14 38/2
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு – சுந்:14 38/3
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள் – சுந்:14 40/3
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – சுந்:14 43/1,2
இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே – சுந்:14 44/3
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – சுந்:14 45/4
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல் – சுந்:14 46/3
மாண்டது ஓர் நலத்திற்று ஆம் என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால் – சுந்-மிகை:1 20/1
என்று தன் இதயத்து உன்னி எறுழ் வலி தடம் தோள் வீரன் – சுந்-மிகை:1 22/1
உண்டு அ ஆற்றல் என்று உரைப்பு அரிது ஒப்பிடின் தம் முன் – சுந்-மிகை:2 1/3
தூயவன் என்னை நோக்கி சுந்தரி காப்பாய் என்று ஆங்கு – சுந்-மிகை:2 5/3
ஏயினன் இதற்கு நாமம் இலங்கை என்று எவரும் போற்ற – சுந்-மிகை:2 5/4
மாய மானின் பின் தொடர்ந்த நாள் மாண்டனன் என்று
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன் – சுந்-மிகை:3 4/1,2
ஆயது இன்னது என்று அறிந்திலேன் என்று என்றும் அயர்வாள் – சுந்-மிகை:3 4/4
ஆயது இன்னது என்று அறிந்திலேன் என்று என்றும் அயர்வாள் – சுந்-மிகை:3 4/4
என்று கொண்டு இதனால் அழிவேனை நீ – சுந்-மிகை:3 16/2
என்று அருந்ததி மனத்து எம்மை ஆளுடை – சுந்-மிகை:4 2/1
உய் திறம் இல்லை என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு – சுந்-மிகை:4 3/2
என்று உரைத்திடுதி பின் அயோத்தி எய்தினால் – சுந்-மிகை:5 2/1
இற்றது இ இலங்கை என்று இரங்கி ஏங்கவே – சுந்-மிகை:5 3/2
ஐய நின் சரணம் சரண் என்று அவன் அஞ்சி – சுந்-மிகை:5 6/1
குன்று அன குரங்கை பற்றி கொணர்தும் என்று இசைத்து போனார் – சுந்-மிகை:7 2/4
என்று அவர் ஏவு சரங்கள் இறுத்தே – சுந்-மிகை:9 2/1
மைந்தனை மடித்தது குரங்கு என்று ஓதவும் – சுந்-மிகை:10 13/1
ஆயது முடிவு காலம் கிளர்ந்தனர் அரக்கர் என்று
வாய்களின் பேசி வானோர் மண்டினர் மலைதல் நோக்கி – சுந்-மிகை:11 6/3,4
என்று அவன் மாற்றம் இயம்புதல் கேட்டு – சுந்-மிகை:11 23/1
நீந்தி ஏறுவது எங்ஙன் என்று ஒரு முகம் நினைய – சுந்-மிகை:12 6/2
கண்ணுறலே கடன் என்று ஆங்கு – சுந்-மிகை:13 16/3
போதும் நாம் வாலி சேய்-பால் என்று உடன் எழுந்து போனார் – சுந்-மிகை:14 2/4
முனியுமால் எம்மை எம் கோன் என்று அவர் மொழிந்து போந்து – சுந்-மிகை:14 7/1
காட்டிர் என்று எழுந்தான் அன்னார் வாலி சேய் முதல கற்றோர் – சுந்-மிகை:14 8/2
இற்றனன் வாலி சேய் என்று இமையவர் இயம்பும்-காலை – சுந்-மிகை:14 13/4
போய் மொழி கதிரோன் மைந்தற்கு என்று அவன் தன்னை போக்கி – சுந்-மிகை:14 15/2
என்று உரைத்து இடர் உழந்து இருக்கும் ஏல்வையின் – சுந்-மிகை:14 20/1
சமைத்தி என்று எறிதர புறங்கையால் தகைந்து – சுந்-மிகை:14 24/2
என்று உடல் நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில் – சுந்-மிகை:14 25/2
தாம் புகன்றிட்டது இ சலம் என்று ஓதினான் – சுந்-மிகை:14 26/4
புந்தி நொந்து என்னை-கொல் புகலற்பாலர் என்று
எந்தையும் இருந்தனன் இரவி கான்முளை – சுந்-மிகை:14 28/2,3
என்று அவன் உரைத்த-போது இரவி காதலன் – சுந்-மிகை:14 30/1
என்று கொண்டு யாவரும் எழுந்து போதலே – சுந்-மிகை:14 38/3
என்று உரைத்து எழுந்த வேலை மாருதி இரு கை கூப்பி – சுந்-மிகை:14 45/1
பெய் கனி கிழங்கு தேன் என்று இனையன பெறுதற்கு ஒத்த – சுந்-மிகை:14 48/3
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – யுத்1:0 1/1
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – யுத்1:0 1/2
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – யுத்1:0 1/3
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – யுத்1:1 3/2
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல – யுத்1:1 7/1
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – யுத்1:1 11/3
முன்னையின் அழகு உடைத்து என்று மொய் கழல் – யுத்1:2 2/3
என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான் – யுத்1:2 15/1
அரசியல் அழிந்தது என்று அயர்தி போலுமால் – யுத்1:2 17/4
தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரை – யுத்1:2 18/1
யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர் – யுத்1:2 23/3
தேயு-மின் கைகளால் தின்-மின் என்று எமை – யுத்1:2 29/2
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – யுத்1:2 31/1
கொல்வது கருமம் என்று உணர கூறினான் – யுத்1:2 37/4
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான் – யுத்1:2 38/4
பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய் கழல் – யுத்1:2 42/3
சூரியன்_பகைஞன் என்று ஒருவன் சொல்லினான் – யுத்1:2 43/4
இற்றிதுவே நலம் எண்ணம் மற்று இல் என்று
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் – யுத்1:2 46/2,3
என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் – யுத்1:2 51/1
என்று அவன் இயம்பிடும் எல்லையினில் வல்லே – யுத்1:2 58/1
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான் – யுத்1:2 58/4
என்று அடி இறைஞ்சினன் எழுந்து விடை ஈமோ – யுத்1:2 65/1
எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான் – யுத்1:2 71/2
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – யுத்1:2 75/4
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – யுத்1:2 83/3
இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார் – யுத்1:2 85/2
ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – யுத்1:2 86/2
கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – யுத்1:2 91/4
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – யுத்1:2 92/3
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – யுத்1:2 98/4
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி – யுத்1:2 107/4
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – யுத்1:2 110/1
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – யுத்1:2 110/3
இன்னம் ஏகுதி போலும் என்று அடி தொழுது இரந்தான் – யுத்1:2 111/4
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி – யுத்1:2 117/3
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – யுத்1:2 118/4
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – யுத்1:3 4/1
கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான் – யுத்1:3 4/2
பண்டை தெண் திரை பரவை நீர் உவர் என்று படியான் – யுத்1:3 4/3
காவல் காட்டுதல் துடைத்தல் என்று இ தொழில் கடவ – யுத்1:3 9/1
என்று ஓர் அந்தணன் எல்லை_இல் அறிஞனை ஏவி – யுத்1:3 21/1
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – யுத்1:3 23/1
போதியாததும் இல்லை என்று இவை இவை புகன்றான் – யுத்1:3 27/4
வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்று உரைக்கும் – யுத்1:3 31/3
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன் – யுத்1:3 35/3
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – யுத்1:3 35/4
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – யுத்1:3 46/2
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – யுத்1:3 49/4
தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செய தக்கோன் – யுத்1:3 52/2
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று
எய்தினார் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றி – யுத்1:3 54/1,2
நொய்யது ஆகும் என்று ஆரும் என் காவலின் நுழைந்தார் – யுத்1:3 54/4
தாழ்வியாதன செய்யும் என்று அனையவர் தம்-பால் – யுத்1:3 55/3
சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய – யுத்1:3 60/1
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – யுத்1:3 64/4
மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன் – யுத்1:3 78/3
சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – யுத்1:3 78/4
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று
தொழுது நின்றனன் நாயகன் தாள் இணை குளிர்ந்தது சுடு தீயே – யுத்1:3 85/3,4
போழ கிற்றில என்று புகன்றார் – யுத்1:3 90/2
முந்தாய் நின்ற முதல் பொருளே என்று
உன் தாய் தந்தை இனத்தவன் ஓத – யுத்1:3 93/2,3
விட்டிட்டான் அலன் என்று விரைந்தார் – யுத்1:3 100/2
ஆய பெறும் நல் நெறி தம் அறிவு என்று
ஏய பெறும் ஈசர்கள் எண்_இலரால் – யுத்1:3 108/1,2
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று
எய்யா உலகு யாவையும் எண்ணினனால் – யுத்1:3 116/3,4
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – யுத்1:3 121/2
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – யுத்1:3 129/2
எத்துணை போதும் கை என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற – யுத்1:3 132/1
தான் ஒடுங்காது என்று அஞ்சி தருமமும் சலித்தது அம்மா – யுத்1:3 139/4
போன்றன இனைய தன்மை பொருவியது இனையது என்று
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – யுத்1:3 152/1,2
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – யுத்1:3 154/4
என்று ஆங்கு இயம்பி இமையாத எண்கணனும் – யுத்1:3 161/1
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று – யுத்1:3 162/1
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று
நெஞ்சு நடுங்கும் நெடும் தேவரை நோக்கி – யுத்1:3 162/1,2
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான் – யுத்1:3 168/4
என்று வரம் அருளி எ உலகும் கைகூப்ப – யுத்1:3 174/1
அரணியன் என்று அவற்கு அன்பு பூண்டனை – யுத்1:4 2/3
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் – யுத்1:4 2/4
பொருக்கென எழுதும் என்று எண்ணி போயினார் – யுத்1:4 14/4
காட்சியே இனி கடன் என்று கல்வி சால் – யுத்1:4 18/3
ஏயது முடித்தும் என்று இனிது மேயினான் – யுத்1:4 22/4
எற்றுதிர் பற்றுதிர் எறிதிர் என்று இடை – யுத்1:4 34/3
கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார் – யுத்1:4 37/2
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – யுத்1:4 43/3
படுதி என்று உறுதிகள் பலவும் பன்னினான் – யுத்1:4 44/4
அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – யுத்1:4 46/4
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – யுத்1:4 50/3
பொற்பு உடை முடி தலை புரளும் என்று ஒரு – யுத்1:4 53/3
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – யுத்1:4 66/4
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – யுத்1:4 68/4
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான் – யுத்1:4 74/4
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – யுத்1:4 80/4
ஏலுமே என்று எடுத்து இனைய கூறினான் – யுத்1:4 81/4
தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன் – யுத்1:4 86/3
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை – யுத்1:4 91/3
மூலம் என்று உணர்தலால் பிரிவு முற்றினான் – யுத்1:4 91/4
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய – யுத்1:4 94/1
வெல்லலாம் பின்னர் என்று இடை விலக்கினான் – யுத்1:4 94/4
பகை புலத்தோர் துணை அல்லர் என்று இவனை பற்றோமேல் அறிஞர் பார்க்கின் – யுத்1:4 101/1
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – யுத்1:4 102/2
இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னை – யுத்1:4 106/1
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான் – யுத்1:4 106/2
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை – யுத்1:4 108/1
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – யுத்1:4 110/2
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – யுத்1:4 113/1
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – யுத்1:4 113/2
பேதையை கொல்வேன் என்று பேணிய விரத பெற்றி – யுத்1:4 115/2
தொழுதியால் விரைவின் என்று கதிரவன் சிறுவன் சொன்னான் – யுத்1:4 121/4
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – யுத்1:4 123/2
எம்முனார் எனக்கு செய்த உதவி என்று ஏம்பலுற்றான் – யுத்1:4 135/4
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – யுத்1:4 136/4
பொழிந்தது ஓர் கருணை-தன்னால் புல்லினன் என்று தோன்ற – யுத்1:4 138/3
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற – யுத்1:4 141/1
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய் – யுத்1:4 144/2
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – யுத்1:4 147/2
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – யுத்1:4 147/4
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி – யுத்1:4 149/3
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – யுத்1:4 151/4
சிந்தின வெய்ய என்று எண்ணி தீர்ந்தனன் – யுத்1:5 1/4
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்து சென்றதால் – யுத்1:5 9/4
இவ்வழி வருதி என்று இயம்ப எய்தினான் – யுத்1:5 14/3
எழுதலும் இருத்தி என்று இராமன் ஏயினான் – யுத்1:5 16/1
மண்ணிடை வானவர் வருவர் என்று அவர் – யுத்1:5 24/3
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய் – யுத்1:5 31/4
நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான் – யுத்1:5 33/3
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – யுத்1:5 33/4
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் – யுத்1:5 34/4
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் – யுத்1:5 35/4
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – யுத்1:5 36/4
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – யுத்1:5 38/2
கண்ணினான் உளன் சூரியன் பகை என்று ஒர் கழலான் – யுத்1:5 38/4
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – யுத்1:5 39/4
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – யுத்1:5 41/4
சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன் – யுத்1:5 42/4
விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – யுத்1:5 43/4
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரை துரந்தான் – யுத்1:5 44/4
பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன் – யுத்1:5 46/4
கும்பகன்னன் என்று உளன் பண்டு தேவரை குமைந்தான் – யுத்1:5 48/4
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – யுத்1:5 50/1
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – யுத்1:5 55/3
என்று உலப்புற சொல்லுகேன் இராவணன் என்னும் – யுத்1:5 59/1
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – யுத்1:5 68/2
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – யுத்1:5 71/4
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி – யுத்1:5 73/1
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – யுத்1:6 5/2
வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய – யுத்1:6 7/3
துரந்து கோடலும் என்று இவை தொன்மையின் தொடர்ந்த – யுத்1:6 8/2
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த – யுத்1:6 9/2
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – யுத்1:6 30/3
முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம் – யுத்1:6 38/4
வள்ளலை பாவிகாள் மனிதன் என்று கொண்டு – யுத்1:6 39/1
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க – யுத்1:7 2/2
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான் – யுத்1:7 10/4
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – யுத்1:7 14/4
ஓடி நூறு என்று விட்டான் ஓர் இமை ஒடுங்கா முன்னம் – யுத்1:7 16/3
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – யுத்1:7 19/2
செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய் – யுத்1:7 21/4
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி – யுத்1:7 22/3
ஆனிற கண்ணன் என்று ஒருவன் அங்கையால் – யுத்1:8 12/1
பொய்கையின் இடங்கர் கவ்வ புராதனா போற்றி என்று
கை எடுத்து அழைத்த யானை போன்றன களி நல் யானை – யுத்1:8 16/3,4
நிலை இலேம் என்று இலங்கை நெருங்கினார் – யுத்1:8 31/4
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ – யுத்1:8 37/2
தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய – யுத்1:8 56/1
என்ற பொழுதின்-கணும் இது என்று இயலும் என்றான் – யுத்1:9 3/4
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – யுத்1:9 15/3
பாம்பு இழை பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர் – யுத்1:9 27/1
தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை – யுத்1:9 27/3
வெல்விக்கை அரிது என்று எண்ணி வினையத்தால் எம்மை எல்லாம் – யுத்1:9 29/3
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – யுத்1:9 38/2
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் – யுத்1:9 38/4
என்று தாயை பயந்தோன் இயம்பலும் – யுத்1:9 48/1
பட்டது என்று இகழ்வர் விண்ணோர் பற்றி இ பகையை தீர – யுத்1:9 67/2
அன்னவற்கு இளவல் தன்னை அரு மறை பரம் என்று ஓதும் – யுத்1:9 73/1
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார் – யுத்1:9 76/2
கற்றவா நன்று போ என்று இனையன கழறலுற்றான் – யுத்1:9 82/4
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி – யுத்1:9 89/1
மன்னவர்க்கு அரசன் வந்தான் வலியமால் என்று தானும் – யுத்1:9 89/3
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல – யுத்1:10 1/1,2
இன்னது ஓர் குலத்த என்று புலப்படா புரவி எல்லாம் – யுத்1:10 15/4
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – யுத்1:10 23/3
ஏறா வருணன் வழி தந்திலன் என்று இராமன் – யுத்1:11 27/2
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – யுத்1:11 33/4
இன்ன நாமத்தர் இனையர் என்று இயம்புதி என்றான் – யுத்1:12 1/4
சுருதி அன்ன தாய் சிவந்த நல் கனி என்று சொல்ல – யுத்1:12 3/3
தின்றிடுவென் என்று எழு சின திறல் அரக்கன் – யுத்1:12 22/3
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின் – யுத்1:12 32/1
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான் – யுத்1:12 32/4
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர் – யுத்1:12 35/3
அம்புக்கு முன்னம் சென்று உன் அரும் பகை முடிப்பல் என்று
வெம்புற்ற மனமும் யானும் தீது இன்றி மீள வந்தேன் – யுத்1:12 41/3,4
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – யுத்1:12 48/4
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – யுத்1:12 48/4
ஒன்று ஒழித்து ஒன்று ஆம் என்று அ அரக்கனுக்கு ஒளிப்பான் போல – யுத்1:12 49/3
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – யுத்1:13 3/3,4
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சி சொன்னான் – யுத்1:13 3/4
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – யுத்1:13 4/2
விளைந்தது பெரும் போர் என்று விட்டது விடாது நம்மை – யுத்1:13 11/3
தழுவின என்று செய்ய தக்கது சமைதி போலாம் – யுத்1:13 12/2
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – யுத்1:13 13/1
பூதலத்து அடித்த கையன் நிகும்பன் என்று ஒருவன் பொங்க – யுத்1:13 14/2
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – யுத்1:13 24/2
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின் – யுத்1:14 2/2
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – யுத்1:14 2/3
மன்னவன் நீயே என்று வந்து அடைந்தவற்கு வாயால் – யுத்1:14 6/3
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – யுத்1:14 7/3
சய துறை அறனும் அஃதே என்று இவை சமைய சொன்னான் – யுத்1:14 8/4
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – யுத்1:14 16/4
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – யுத்1:14 22/3
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – யுத்1:14 22/4
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – யுத்1:14 29/4
தொடுவெனே குரங்கை சீறி சுடர் படை என்று தோன்றா – யுத்1:14 30/2
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – யுத்1:14 37/1
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – யுத்1:14 37/1
போ-மின் போ-மின் புறத்து என்று போயினான் – யுத்1:14 41/4
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும் – யுத்1:14 43/2
தந்திடும் கணத்திடை என்று சாற்றலும் – யுத்1-மிகை:1 2/3
சீதையை விடுத்து எளியர் செய் பிழை பொறுக்க என்று
ஓதல் கடனாம் என ஒருப்பட உரைத்தான் – யுத்1-மிகை:2 13/2,3
என்று அவன் உரைத்திட இராவணனும் நெஞ்சம் – யுத்1-மிகை:2 14/1
இன்று முடிவுற்றது உலகு என்று எவரும் அஞ்ச – யுத்1-மிகை:2 14/3
பொறுத்து அருள் புகன்ற பிழை என்று அடி வணங்கி – யுத்1-மிகை:2 20/2
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – யுத்1-மிகை:2 23/4
கார்த்தவீரியன் வாலி என்று அவர் வலி கடக்கும் – யுத்1-மிகை:2 27/1
வந்தது என்று உரைத்தாய் இது வாய்மையோ மறவோய் – யுத்1-மிகை:2 28/4
காய்வென் என்று தன் கண் சிவந்து இனையன கழறும் – யுத்1-மிகை:2 29/4
இரணியாய நம என்று கொண்டு ஏத்தல் கேட்டிருக்கும் – யுத்1-மிகை:3 3/4
என்று அ வேதியன் இவை_இவை இயம்பலும் இது கேட்டு – யுத்1-மிகை:3 9/1
நன்று நீ எனக்கு உரைத்தது என்று இன் நகை புரிந்து ஆங்கு – யுத்1-மிகை:3 9/3
இன்று கேள் இதின் உறுதி என்று எடுத்து இவை உரைப்பான் – யுத்1-மிகை:3 9/4
மொழி இல் மூடரும் வேறு உளது ஆம் என்று மொழியார் – யுத்1-மிகை:3 11/4
உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென் என்று என் முன் உரைசெய்தாய் – யுத்1-மிகை:3 14/2
புவனம் தன்னிலே நூக்கும் என்று அவுணர் கோன் புகல – யுத்1-மிகை:3 15/2
ஒடிவு ஒன்று இலது என்று அவர் ஓதும் முனம் – யுத்1-மிகை:3 21/3
தூணில் நின்றனனே அன்றி தோன்றியது இலது என்று ஒன்ற – யுத்1-மிகை:3 22/2
போது ஓர் கணத்தில் இன்னே போக்குவேன் போக்குவேன் என்று
ஓதினன் அண்ட கோளம் உடைந்திட உருத்து சொல்வான் – யுத்1-மிகை:3 23/3,4
வெப்புறும் அனந்த கோடி வெள்ளம் என்று உரைப்பர் மேலாம் – யுத்1-மிகை:3 24/2
வேதாந்த மெய்ப்பொருளே என்று விளம்பலுற்றான் – யுத்1-மிகை:3 30/4
சீரிது என்று உணர்கிலை சீறி பொங்கினாய் – யுத்1-மிகை:4 3/2
இலங்கை என்று ஒரு பெயர் ஈந்த மேலைநாள் – யுத்1-மிகை:5 3/4
இற்று அவன் செயல் என்று கொண்டு இனையன உரைப்பான் – யுத்1-மிகை:5 10/4
என்று உரைத்து இன்னும் சொல்வான் இறைவ கேள் எனக்கு வெய்யோர் – யுத்1-மிகை:7 1/1
என்று நளனை கருணையின் தழுவி அன்பாய் – யுத்1-மிகை:9 1/1
வென்றி இனி என்று படையோடு உடன் விரைந்தான் – யுத்1-மிகை:9 1/4
கேட்டலும் நளன் என்று ஓதும் கேடு இலா தச்சன் கேள்வி – யுத்1-மிகை:9 3/1
நாயகன்-தானும் வல்லே நோக்கினன் மகிழ்ந்து நன்று என்று
ஏயினன் எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே – யுத்1-மிகை:9 4/3,4
நினைவதன் முன்னே விஞ்சை நீக்குவென் என்று நேர்ந்தான் – யுத்1-மிகை:9 6/4
ஓங்கிய உவகை வார்த்தை உரையும் என்று ஓதலுற்றான் – யுத்1-மிகை:9 7/4
சரணம் என்று அடி தாழ்ந்து அவன் தன் பகை – யுத்1-மிகை:9 13/2
ஓங்கிய குவவு திண் தோள் வினதன் என்று உரைக்கும் வெய்யோன் – யுத்1-மிகை:11 3/4
வென்னிட குமைக்கும் வேகதெரிசி என்று உரைக்கும் வீரன் – யுத்1-மிகை:11 4/4
முடித்தும் என்று ஒரு கைக்கொடு மோதினான் – யுத்2:15 76/3
இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன் என்று
அறிந்து வானவர் ஆவலம் கொட்டினார் – யுத்2:15 79/1,2
வீடினான் என்று மீட்டும் விளம்பினான் – யுத்2:15 90/4
பட்டது இங்கு ஒர் குரங்கு படுக்க என்று
இட்ட வெம் சொல் எரியினில் என் செவி – யுத்2:15 91/2,3
அருப்பம் என்று பகையையும் ஆர் அழல் – யுத்2:15 92/3
யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த – யுத்2:15 137/1
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – யுத்2:15 140/1
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற – யுத்2:15 147/2
தொடுக்கின்றான் துரக்கின்றான் என்று உணர்ந்திலர் துரந்த வாளி – யுத்2:15 152/2
சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் – யுத்2:15 181/3
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார் – யுத்2:15 187/4
சுருக்கம் உற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார் – யுத்2:15 189/4
அடல் துடைத்தும் என்று அரி குல வீரர் அன்று எறிந்த – யுத்2:15 195/1
என்று கை மறித்து இராவணன் ஒருவன் நீ என்றான் – யுத்2:15 203/4
எஞ்சு இல் யாக்கையை எடுத்துக்கொண்டு அகல்வென் என்று எண்ணி – யுத்2:15 208/3
ஈசன் நான்முகன் என்று இவர் முதலிய இமையோர் – யுத்2:15 223/3
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – யுத்2:15 249/1
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – யுத்2:15 250/3
மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – யுத்2:16 7/1
பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம – யுத்2:16 9/2
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – யுத்2:16 11/2
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – யுத்2:16 12/2
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி – யுத்2:16 19/2
பொரு சினத்து அரக்கர் ஆவி போகிய போக என்று
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே – யுத்2:16 21/3,4
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – யுத்2:16 28/3
இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும் – யுத்2:16 28/4
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி – யுத்2:16 31/2
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு – யுத்2:16 35/1
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி – யுத்2:16 40/3
வாங்கும் என்று இனைய சொன்னான் அவன் அது மனத்து கொண்டான் – யுத்2:16 41/4
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு மெய் துணுக்கமுற்றார் – யுத்2:16 46/1,2
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – யுத்2:16 49/2
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான் – யுத்2:16 64/3
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும் – யுத்2:16 65/1
என்ன காரணத்தால் என்று இயம்பினான் – யுத்2:16 72/2
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு – யுத்2:16 82/1
உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – யுத்2:16 84/4
வெறுவிது உன் வீரம் என்று இவை விளம்பினான் – யுத்2:16 85/4
வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி – யுத்2:16 90/1
தார் கொடி என்று இவை தகைந்து வீங்குவ – யுத்2:16 96/2
உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார் – யுத்2:16 103/4
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும் – யுத்2:16 105/1
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – யுத்2:16 109/4
முன் நில் என்று அமர் முற்றினார்-என்னில் – யுத்2:16 118/2
என்று சொல்லி இறைஞ்சினான் – யுத்2:16 121/4
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – யுத்2:16 122/1
மேகம் ஒப்பானும் நன்று போக என்று விடையும் ஈந்தான் – யுத்2:16 123/4
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை – யுத்2:16 128/1
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – யுத்2:16 137/2
துக்கம் இ தொடர்ச்சி என்று துறப்பரால் துணிவு பூண்டோர் – யுத்2:16 138/3
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – யுத்2:16 147/2
தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – யுத்2:16 159/1,2
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – யுத்2:16 159/3,4
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – யுத்2:16 162/1
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – யுத்2:16 162/3
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – யுத்2:16 163/3
எய்து இற துணித்து வீழ்த்தல் இனிது அன்று என்று இனைய சொன்னேன் – யுத்2:16 166/3
ஒன்றும் ஆகின்றது இல்லை என்று இரிந்து ஓடி போன – யுத்2:16 178/4
மெய்த்தலை சூலம் ஓச்சான் வெறும் கையான் என்று வெள்கி – யுத்2:16 181/4
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – யுத்2:16 182/3
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற – யுத்2:16 183/3
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – யுத்2:16 196/4
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – யுத்2:16 197/2
கழுவினில் என்று வானோர் கலங்கினார் நடுங்கினாரால் – யுத்2:16 199/3
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி – யுத்2:16 199/4
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – யுத்2:16 201/3
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப – யுத்2:16 203/3
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி – யுத்2:16 222/2
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – யுத்2:16 223/4
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான் – யுத்2:16 225/3
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக – யுத்2:16 232/2
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – யுத்2:16 234/4
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – யுத்2:16 240/2
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள் – யுத்2:16 241/3
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – யுத்2:16 247/2
ஆற்றிய குன்றம் என்று அளவு_இல் ஆற்றலான் – யுத்2:16 253/2
பட்டனன் பட்டனன் என்று பார்த்தவர் – யுத்2:16 255/1
சொன்னன புரிவல் என்று அரக்கன் சொல்லலும் – யுத்2:16 258/2
முன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய – யுத்2:16 258/3
போயினன் அரக்கன் என்று இசைத்த பூசலார் – யுத்2:16 269/4
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் – யுத்2:16 271/4
பூ கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனை – யுத்2:16 276/2
முற்றினென் முற்றினென் என்று முன்பு வந்து – யுத்2:16 305/3
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – யுத்2:16 312/1
கொற்ற நீதியும் குலமுதல் தருமமும் என்று இவை குடியாக – யுத்2:16 321/2
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால் – யுத்2:16 322/3
என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – யுத்2:16 325/1
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – யுத்2:16 328/2
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய – யுத்2:16 331/1
கோள் எடுத்தது மீள என்று உரைத்தலும் கொற்றவன் குன்று ஒத்த – யுத்2:16 332/3
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த – யுத்2:16 332/4
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – யுத்2:16 333/4
ஈற்று கையையும் இ கணத்து அரிதி என்று இமையவர் தொழுது ஏத்த – யுத்2:16 337/1
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – யுத்2:16 347/3
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – யுத்2:16 347/4
மூக்கு இலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும் – யுத்2:16 353/1
வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி – யுத்2:16 354/1
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – யுத்2:17 9/4
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – யுத்2:17 17/1
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – யுத்2:17 17/1
பழி இது பாவம் என்று பார்க்கிலை பகர தக்க – யுத்2:17 19/1
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – யுத்2:17 24/1
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – யுத்2:17 25/4
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – யுத்2:17 26/3
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – யுத்2:17 27/2
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – யுத்2:17 28/3
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – யுத்2:17 29/1
என்று இன பலவும் பன்னி எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள் – யுத்2:17 36/1
உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – யுத்2:17 47/4
உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – யுத்2:17 47/4
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண் – யுத்2:17 73/1
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – யுத்2:17 74/4
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே – யுத்2:17 94/1
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – யுத்2:17 94/2
படுத்து இவண் மீடும் என்று உரைத்த பண்பினீர் – யுத்2:18 3/2
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் – யுத்2:18 8/3
கா ஆர் கரி தேர் பரி காவலின் என்று
ஏவாதன யாவையும் ஏவினனால் – யுத்2:18 15/3,4
உடல் என்று உயிரோடும் உருத்தனனால் – யுத்2:18 29/4
அன்னான் இடர் கண்டு இடர் ஆறுவென் என்று
உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால் – யுத்2:18 31/3,4
தீது என்று அது சிந்தனை செய்திலெனால் – யுத்2:18 35/1
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – யுத்2:18 35/2
தூது என்று இகழாது உன சொல் வலியால் – யுத்2:18 35/3
போது என்று உடனே கொடு போதுதியால் – யுத்2:18 35/4
எழுவாய் இனி என்னுடன் என்று எரியும் – யுத்2:18 53/1
இடம் ஏறு எடுத்தனம் என்று இவனை – யுத்2:18 56/2
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான் – யுத்2:18 63/4
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – யுத்2:18 68/4
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும் – யுத்2:18 70/2
நன்று ஆகுக என்று ஒரு நாயகனும் – யுத்2:18 75/2
அ துணை இலக்குவன் அஞ்சல் அஞ்சல் என்று
எ துணை மொழிகளும் இயம்பி ஏற்றினன் – யுத்2:18 100/1,2
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – யுத்2:18 115/4
தாருகன் என்று உளன் ஒருவன் தான் நெடு – யுத்2:18 119/1
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – யுத்2:18 188/3
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின் – யுத்2:18 207/1
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன் – யுத்2:18 227/2
பொன்ற பொருவேன் இனி என்று பொறாதான் – யுத்2:18 238/1
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான் – யுத்2:18 245/1
ஓங்கிய வெகுளி துன்பம் என்று இவை ஒன்றற்கு ஒன்று – யுத்2:18 261/2
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – யுத்2:18 263/3
இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன் – யுத்2:18 268/1,2
என்று பலப்பலவும் பன்னி எடுத்து அழைத்து – யுத்2:18 272/1
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான் – யுத்2:19 1/3
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும் – யுத்2:19 3/1
விக்கல் பொரு வெவ் உரை தூதுவன் என்று விட்டாய் – யுத்2:19 8/2
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – யுத்2:19 14/4
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – யுத்2:19 16/2
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – யுத்2:19 21/3
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார் – யுத்2:19 30/2
என்று அவன் இறைஞ்சினன் இளைய வள்ளலும் – யுத்2:19 33/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும் – யுத்2:19 39/1,2
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – யுத்2:19 51/3
காலன் என்று ஒருவன் யாண்டும் பிரிந்திலன் பாச கையான் – யுத்2:19 54/4
சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் – யுத்2:19 57/4
என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – யுத்2:19 75/1
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை-கொடு ஏவினான் – யுத்2:19 78/1
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – யுத்2:19 79/1
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள் – யுத்2:19 91/1,2
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – யுத்2:19 91/4
தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் – யுத்2:19 101/1
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை – யுத்2:19 105/1
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – யுத்2:19 106/3
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – யுத்2:19 106/4
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – யுத்2:19 119/4
ஓய்வு_இல் வெம் செரு ஒக்கும் என்று ஓதினார் – யுத்2:19 158/4
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி – யுத்2:19 166/3
கொண்டனன் எறிந்து நம்மை கொல்லும் என்று அச்சம் கொண்டார் – யுத்2:19 174/3
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா – யுத்2:19 182/2,3
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – யுத்2:19 190/2
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – யுத்2:19 192/2
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி – யுத்2:19 195/3
இற்றது குரங்கின் தானை இறந்தது என்று இரண்டு பாலும் – யுத்2:19 204/3
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – யுத்2:19 208/4
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும் – யுத்2:19 209/3
வெல்வித்தான் மகனை என்று பகர்வரோ விளைவிற்கு எல்லாம் – யுத்2:19 210/2
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – யுத்2:19 210/4
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – யுத்2:19 212/3
இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி – யுத்2:19 215/4
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி – யுத்2:19 216/2
இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – யுத்2:19 222/2,3
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – யுத்2:19 225/4
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – யுத்2:19 226/2
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் பரிதி பட்டான் – யுத்2:19 231/3,4
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சால – யுத்2:19 234/2,3
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – யுத்2:19 234/4
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய – யுத்2:19 241/1
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – யுத்2:19 241/2
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத – யுத்2:19 242/3
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – யுத்2:19 243/2
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – யுத்2:19 253/3
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – யுத்2:19 254/2
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – யுத்2:19 256/2
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – யுத்2:19 256/2
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – யுத்2:19 257/3
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 257/4
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – யுத்2:19 261/2
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – யுத்2:19 262/1
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – யுத்2:19 262/3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று
ஆசங்கை கொண்ட கொடை மீளி அண்ணல் சரராமன் வெண்ணெய் அணுகும் – யுத்2:19 263/1,2
தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் – யுத்2:19 263/3
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – யுத்2:19 270/3
பிறந்தனர் என்று கொண்டு ஓர் பெரும் பயம் பிடிப்பர் அன்றே – யுத்2:19 272/3
அறம் தரு சிந்தை ஐய ஆர்த்தும் என்று அனுமன் சொன்னான் – யுத்2:19 272/4
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – யுத்2:19 273/1
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – யுத்2:19 286/3
சுந்தரன் அருக்கன் என்று இ தொடக்கத்தார் தொடர்ந்த போரில் – யுத்2:19 288/2
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – யுத்2:19 292/3
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – யுத்2:19 292/4
நீறது ஆக்குவென் என்று நெருப்பு எழ – யுத்2-மிகை:15 12/3
விண்டு நீங்குறும் என்று உயர் விண்ணவர் – யுத்2-மிகை:15 13/2
என்று இராமன் இயம்ப இராவணன் – யுத்2-மிகை:15 40/1
என்று எடுத்து உரைத்தோன் பின்னும் உளம் கனன்று இனைய சொல்வான் – யுத்2-மிகை:16 1/1
என்று சொல்ல அன்னவன் எழுந்திராமை கண்டு போய் – யுத்2-மிகை:16 8/1
அன்று கொள்கை கேண்-மின் என்று மாவொடு ஆளி ஏவினான் – யுத்2-மிகை:16 8/3
இனைய சேனை மீண்டது என்று இராவணற்கு இயம்பலும் – யுத்2-மிகை:16 9/2
வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்-மின் என்று
இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான் – யுத்2-மிகை:16 9/3,4
எற்றினன் இவனை மீள விடவொண்ணாது என்று சொல்லி – யுத்2-மிகை:16 24/2
குள படுக என்று வெய்யோன் குறித்து உளம் கனன்று புக்கான் – யுத்2-மிகை:16 25/4
எழு அயில் எஃகம் என்று இ படை முதல் எவையும் வாரி – யுத்2-மிகை:16 35/2
இந்த அற்புதம் உரைத்தும் என்று ஓடினர் இப்பால் – யுத்2-மிகை:16 39/4
பொருத்தும் என்று அடல் கும்பகன் பொருக்கென புகன்றான் – யுத்2-மிகை:16 40/4
போயினன் அரக்கன் என்று உரைத்த போழ்தின் வாய் – யுத்2-மிகை:16 44/2
கழிந்தது எம் மன துயர் என்று கண்ணன் மேல் – யுத்2-மிகை:16 52/3
வினை அறுந்தது வேறு இனி பிறப்பு இலை என்று தன் மன வேகம் – யுத்2-மிகை:16 55/3
விலக்க அரும் கரி பரி இரதம் வீரர் என்று
உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற – யுத்2-மிகை:18 14/2,3
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – யுத்3:20 6/4
துஞ்சலும் என்று இவை தொல்லைய அன்றே – யுத்3:20 8/3
பட்டிலர் என்றிலை என்று பகர்ந்தான் – யுத்3:20 15/4
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – யுத்3:20 35/4
கலவியின் குறி காண்டும் என்று ஆம் என கனன்றார் – யுத்3:20 65/4
நில் என்று இடை சென்று நெருக்கினனால் – யுத்3:20 80/4
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – யுத்3:20 85/3
யார் மேலினனோ இன என்று அறியாம் – யுத்3:20 94/3
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று
ஆறாயிர வானவரும் அறிவின் – யுத்3:20 95/1,2
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்று இனைய சொன்னான் – யுத்3:21 28/4
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் – யுத்3:21 29/3
செம்_புனல் சுவடு நோக்கி இது நெறி என்று தேவர் – யுத்3:21 30/3
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் – யுத்3:22 18/3
தேரின்-மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும் – யுத்3:22 22/1
ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள – யுத்3:22 24/2,3
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – யுத்3:22 30/3
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி – யுத்3:22 35/3
தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால் – யுத்3:22 37/4
நீக்கவும் கற்றிலன் என்று நின்றதால் – யுத்3:22 38/4
அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின் – யுத்3:22 43/2
சூளுற்றேன் இது சரதம் என்று இலக்குவன் சொன்னான் – யுத்3:22 60/4
கும்பகன்னன் என்று ஒருவன் நீர் அம்பிடை குறைத்த – யுத்3:22 64/1
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – யுத்3:22 64/4
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – யுத்3:22 77/3
விண்டது அண்டது என்று உலைந்திட ஆர்த்தனர் வீரர் – யுத்3:22 77/4
எண்ணம் மற்று இலை அயன் படை தொடுப்பேன் என்று இசைத்தான் – யுத்3:22 78/4
முன்னர் கொல்லுகை முயல்க என்று அறிஞரே மொழிந்தார் – யுத்3:22 90/2
பின்னை நின்றது புரிவென் என்று அன்னவன் பேச – யுத்3:22 92/3
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான் – யுத்3:22 95/1,2
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும் – யுத்3:22 119/2
வார்த்தையும் கேட்கல் ஆகும் என்று அகம் மகிழ்ந்து வள்ளல் – யுத்3:22 149/2
நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான் – யுத்3:22 161/4
எங்கள் நாயகர் நீங்கள் என்று இமையவர் இசைத்தார் – யுத்3:22 181/4
இறந்திலன்-கொலாம் இராமன் என்று இராவணன் இசைத்தான் – யுத்3:22 183/1
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – யுத்3:22 189/4
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – யுத்3:22 190/4
அடைக்கல பொருள் காத்தவாறு அழகிது என்று அழுதான் – யுத்3:22 193/4
அயர்த்தனன்-கொல் என்று அஞ்சினர் அங்கையும் தாளும் – யுத்3:22 196/3
விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று அகம் வெதும்பி – யுத்3:22 201/3
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி – யுத்3:22 205/3
வாழ்விக்கும் என்று எண்ணினென் முன்னே வருவித்தேன் – யுத்3:22 207/2
ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை – யுத்3:22 214/2
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி – யுத்3:22 217/1
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி – யுத்3:22 217/1
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – யுத்3:22 220/1,2
வருவாய் போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப – யுத்3:22 224/1
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில் – யுத்3:22 227/1
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – யுத்3:23 1/4
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – யுத்3:23 2/3,4
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – யுத்3:23 3/3
கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல் – யுத்3:23 28/4
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – யுத்3:24 15/2
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – யுத்3:24 15/2,3
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற – யுத்3:24 20/2
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – யுத்3:24 34/3
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன் – யுத்3:24 37/2
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – யுத்3:24 37/3
அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கு அப்பால் – யுத்3:24 43/3
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – யுத்3:24 45/1
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட – யுத்3:24 48/1
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் – யுத்3:24 63/1
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான் – யுத்3:24 63/2
நோவிலை வீடணா என்று நோக்கி பின் – யுத்3:24 68/2
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – யுத்3:24 68/4
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய – யுத்3:24 70/1
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் – யுத்3:24 73/2
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு – யுத்3:24 92/2
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் – யுத்3:24 92/3
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ – யுத்3:24 116/1
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – யுத்3:24 116/2
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா – யுத்3:24 116/3
அன்னது நல்லதேயால் அமைதி என்று அரக்கன் சொன்னான் – யுத்3:26 14/1
அன்னது புரிதல் நன்று என்று அரக்கனும் அமைய அம் சொல் – யுத்3:26 18/1
அ தொழில் புரிதல் நன்று என்று அண்ணலும் அமைய எண்ணி – யுத்3:26 19/1
சிந்துவென் என்று செறுத்து உரை செய்தான் – யுத்3:26 30/3
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ – யுத்3:26 36/2
சிந்துவென் வாளினில் என்று செறுத்தான் – யுத்3:26 36/3
ஆளுடையாய் அருளாய் அருளாய் என்று
ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் – யுத்3:26 40/1,2
விடிந்தது என்று இருந்தேன் மீள வெம் துயர் இருளின் வெள்ளம் – யுத்3:26 45/2
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று
சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின் – யுத்3:26 52/1,2
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – யுத்3:26 52/4
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – யுத்3:26 60/4
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று
தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து – யுத்3:26 66/2,3
எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல் – யுத்3:26 73/2
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – யுத்3:26 73/3
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – யுத்3:26 84/2
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – யுத்3:26 85/4
ஆறினென் அதனை ஐய மாயம் என்று அயிர்க்கின்றேனால் – யுத்3:26 87/4
சமைவது செய்வது என்று வீடணன் விளம்ப தக்கது – யுத்3:26 89/3
அமைக என்று இராமன் சொன்னான் அந்தரத்து அவனும் சென்றான் – யுத்3:26 89/4
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – யுத்3:26 91/1
வெம் சிலை மைந்தன் போனான் நிகும்பலை வேள்வியான் என்று
எஞ்சல்_இல் அரக்கர் சேனை எழுந்து எழுந்து ஏக கண்டான் – யுத்3:26 92/3,4
நன்று அது புரிதிர் என்று நாயகன் நவில்வதானான் – யுத்3:27 2/4
கை சிலை கோடி என்று கொடுத்தனன் கவசத்தோடும் – யுத்3:27 9/4
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை – யுத்3:27 12/2
என்று இ கடல் வெல்குதும் யாம் எனலும் – யுத்3:27 27/4
இந்திரர்க்கே இவன் வலி என்று ஏசவோ – யுத்3:27 65/4
என்று அவன் பகர்கின்ற எல்லை வல் விசை – யுத்3:27 66/1
கொல்வென் என்று உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட – யுத்3:27 77/1
வல்லை நீ பொருவாய் என்று விளிக்கின்றான் வரி வில் நாணின் – யுத்3:27 77/3
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – யுத்3:27 79/4
வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது வென்றோம் என்று
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர் கிளத்தல் வேண்டா – யுத்3:27 83/1,2
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் – யுத்3:27 87/3
உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – யுத்3:27 87/4
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – யுத்3:27 99/1
அந்தாக என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் இமையோர் – யுத்3:27 101/3
என்று கொண்டு அயிர்த்தான் நெடும் கவசத்தையும் குலையா – யுத்3:27 127/2
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான் – யுத்3:27 135/3
நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – யுத்3:27 140/1
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால் – யுத்3:27 142/4
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – யுத்3:27 174/3
திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன் – யுத்3:27 176/2
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – யுத்3:27 180/1
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான் அ – யுத்3:28 6/1
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – யுத்3:28 8/3
விலங்கல் அம் தோளாய் நின்னை பிரிகலம் விளிதும் என்று
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – யுத்3:28 15/2,3
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – யுத்3:28 30/3
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ – யுத்3:28 30/4
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே – யுத்3:28 33/1
பொய் அற சிறிது என்று எண்ணும் பெருமையான் புதல்வன் பூத்த – யுத்3:28 47/2
மை அற கரிது என்று எண்ணும் மனத்தினான் வயிரம் அன்ன – யுத்3:28 47/3
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற – யுத்3:28 49/3
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – யுத்3:28 50/4
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – யுத்3:28 51/3
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன் – யுத்3:28 61/2
இன்று இலங்கை அழிந்தது என்று ஏங்குவார் – யுத்3:29 2/3
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – யுத்3:29 16/4
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை – யுத்3:29 19/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – யுத்3:29 22/4
ஏவது ஆகும் என்று எண்ணி இரங்குவார் – யுத்3:29 24/4
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – யுத்3:29 38/3
கையனே மழுவனே என்று இவர் வலி கடந்த கால – யுத்3:29 48/2
அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள் – யுத்3:29 50/1
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த – யுத்3:29 53/3
என்று அழைத்து இரங்கி ஏங்க இ துயர் நமர்கட்கு எல்லாம் – யுத்3:29 54/1
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன் – யுத்3:29 55/2
சங்கை ஒன்று இன்றி கொன்றால் குலத்துக்கே தக்கான் என்று
கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் – யுத்3:29 58/2,3
சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – யுத்3:30 13/4
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – யுத்3:30 16/4
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – யுத்3:30 30/2
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான் – யுத்3:30 31/4
மூல தானை என்று உண்டு அது மும்மை நூறு அமைந்த – யுத்3:30 45/1
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள் – யுத்3:30 48/1
முதுமொழி பதம் சொல்லினென் என்று உரை முடித்தான் – யுத்3:30 48/4
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – யுத்3:30 49/2
என்று எழுந்தனர் இராக்கதர் இருக்க நீ யாமே – யுத்3:30 52/1
புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர் போனார் – யுத்3:30 52/4
ஆன மற்றவர் இருவரை கோறீர் என்று அறைந்தான் – யுத்3:31 1/3
இனையர் முன் செல ஏவுக என்று இராவணன் இசைத்தான் – யுத்3:31 2/4
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – யுத்3:31 4/1
காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார் – யுத்3:31 11/4
இன்ன தன்மைய யானை தேர் இவுளி என்று இவற்றின் – யுத்3:31 14/1
என்று இறைஞ்சலும் மணி மிடற்று இறைவனும் இனி நீர் – யுத்3:31 26/1
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த – யுத்3:31 29/2
தூண்டுகின்றது என்று அடி மலர் தொழுது அவன் சொன்னான் – யுத்3:31 33/4
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – யுத்3:31 36/4
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – யுத்3:31 41/1,2
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட – யுத்3:31 42/1
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – யுத்3:31 44/3
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – யுத்3:31 45/2
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே – யுத்3:31 47/4
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ – யுத்3:31 49/2
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – யுத்3:31 58/4
என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய் – யுத்3:31 63/1
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – யுத்3:31 72/4
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – யுத்3:31 75/3
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை – யுத்3:31 76/1
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – யுத்3:31 76/3
துன்னிமித்தம் என்று கொண்டு வானுளோர்கள் துள்ளினார் – யுத்3:31 79/2
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – யுத்3:31 86/4
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – யுத்3:31 95/4
என் நேரினர் என் நேரினர் என்று யாவரும் எண்ண – யுத்3:31 114/1
அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள் – யுத்3:31 135/2
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர் – யுத்3:31 136/4
என்று பரமன் பகர நான்முகனும் அன்ன பொருளே இசைதலும் – யுத்3:31 153/1
கொன்றான் அவனே இவன் என்று கொள்வார் – யுத்3:31 208/4
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று
அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய் – யுத்3:31 209/1,2
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – யுத்3:31 220/2
மூடுதும் இவனை என்று யாவரும் மூண்டு மொய்த்தார் – யுத்3:31 223/4
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – யுத்3:31 225/2,3
மொய் படை தலைவர் என்று ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான் – யுத்3-மிகை:20 7/4
பின்னரும் செல்லும் என்று ஒழிய பேசினான் – யுத்3-மிகை:20 8/3
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்க – யுத்3-மிகை:20 9/2
வெற்றி வெம் படை தலைவர் என்று உரைத்திடும் வெள்ளத்து – யுத்3-மிகை:20 10/1
அமைப்பது என் பிறிது ஒன்று உண்டோ மேரு என்று அமைந்த வில்லான் – யுத்3-மிகை:22 2/3
எம் துணை நீ என்று இன்பம் அடைந்தேன் இது காணேன் – யுத்3-மிகை:22 10/3
என்று மாலியவான் கூற பிறை எயிற்று எழிலி நாப்பண் – யுத்3-மிகை:26 2/1
நன்று நன்று என்று சீறி உரைத்தனன் நலத்தை ஓரான் – யுத்3-மிகை:26 2/4
நன்று உரை என்று பின் நக்கு உரைசெய்தான் – யுத்3-மிகை:26 3/4
ஏது இங்கு இவன் வலி நன்று மற்று இது காண்பென் என்று இசைப்பான் – யுத்3-மிகை:27 9/4
என்று அவன் இகழ்ந்தது எல்லாம் இந்திரசித்து கேளான் – யுத்3-மிகை:28 1/1
பேரே ஒழிவு ஆனது என்று சொன்னான் – யுத்3-மிகை:28 5/4
ஊன் தலை எடுத்தாய் நீ என்று உரைத்தனர் உவகை மிக்கார் – யுத்3-மிகை:28 10/4
கொம்பும் என்பால் இனி வந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன் – யுத்3-மிகை:28 11/2
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி என்று உரைப்பார் – யுத்3-மிகை:30 5/4
போன பின் பல புவனம் என்று உரைக்கின்ற பொறை சேர் – யுத்3-மிகை:31 1/1
தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும் தவறோ – யுத்3-மிகை:31 3/2
கொன்று வற்றிட குறைத்து உயிர் குடிக்கும் என்று அமரர்க்கு – யுத்3-மிகை:31 4/3
என்று சாம்பவன் முதலிய தலைவர்கள் இயம்ப – யுத்3-மிகை:31 8/1
என்று எடுத்து எண்கின் தானைக்கு இறையவன் இயம்பலோடும் – யுத்3-மிகை:31 10/1
இசைந்தது போலும் என்று ஆங்கு அயன் சிவன் இருவர் தத்தம் – யுத்3-மிகை:31 11/3
உற்ற தீமை தீர்க இன்றொடு என்று கூறினார் நிலம் – யுத்3-மிகை:31 12/3
இரைக்கும் நாண் இடிப்பினுக்கு உடைந்து இராம ராம என்று
உரைக்கும் நாமமே எழுந்தது உம்பரோடும் இம்பரே – யுத்3-மிகை:31 13/3,4
யானை ஆளி புலி என்று இவை முகம் – யுத்3-மிகை:31 40/2
என்று உள கரி பரி இரதம் ஈறு இல் போர் – யுத்3-மிகை:31 50/2
செ உரை வேறு இலை என்று தீயவர் – யுத்3-மிகை:31 51/2
இன்னவர் ஐ_இரு கோடி என்று உள – யுத்3-மிகை:31 52/1
போதும் என்று அயனோடு ஈசன் அமரர்க்கு புகன்று நின்றான் – யுத்3-மிகை:31 63/4
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்-மின் என்று இசைக்கும் – யுத்4:32 4/2
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் – யுத்4:32 11/1
கொண்டு மீள்குவென் கொற்றம் என்று இராவணன் கொதித்தான் – யுத்4:32 15/4
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – யுத்4:32 18/2
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான் – யுத்4:32 21/4
அறிந்து போக்குவல் அஞ்சல் நீ என்று இடை அணைந்தான் – யுத்4:32 28/4
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – யுத்4:32 29/4
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – யுத்4:32 30/4
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – யுத்4:32 31/4
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா – யுத்4:32 32/2
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான் – யுத்4:32 34/4
வீடி போவென் என்று அரக்கன்-மேல் வீடணன் வெகுண்டான் – யுத்4:32 35/4
கொன்று இனி பயன் இல்லை என்று இராவணன் கொண்டான் – யுத்4:32 36/2
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – யுத்4:32 39/4
விழுந்திலன் அன்றோ மற்று அ வீடணன் என்று விம்மி – யுத்4:32 43/2
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான் – யுத்4:32 43/4
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – யுத்4:32 44/1
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – யுத்4:32 44/2
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – யுத்4:32 45/1
என்று காணினும் காட்டினும் ஈது இறை – யுத்4:33 33/1
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர் – யுத்4:33 33/4
கலி கடன் அளிப்பென் என்று நிருதர்க்கு கருதினாயேல் – யுத்4:34 10/2
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன – யுத்4:34 12/3
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – யுத்4:34 14/2
யாதையும் எழுக என்று ஆனை மணி முரசு எற்றுக என்றான் – யுத்4:35 1/4
வினையின் வெய்யன படைக்கலம் வேலை என்று இசைக்கும் – யுத்4:35 22/3
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம் – யுத்4:35 31/3
ஈண்ட விடுவீர் அமரில் என்று அரன் இசைத்தான் – யுத்4:36 5/4
ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று
மீண்டனவும் மேலனவும் விட்டு விரி தட்டில் – யுத்4:36 9/1,2
பெரும் பகலும் நீள் இரவும் என்று இவை பிணிக்கும் – யுத்4:36 14/3
அழுக பேர் அரக்கிமார் என்று ஆர்த்தனர் அமரர் ஆழி – யுத்4:37 2/3
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – யுத்4:37 3/2
அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் என்று அஞ்சார் – யுத்4:37 4/2
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – யுத்4:37 4/4
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் – யுத்4:37 9/4
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – யுத்4:37 22/4
என்ன சங்கு என்று இமையவர் ஏங்கிட – யுத்4:37 29/2
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார் – யுத்4:37 37/1
ஏவர் வெல்வர் என்று எண்ணலர் ஏங்குவார் – யுத்4:37 37/2
எற்றுவேன் என்று உரைக்கும் இரைக்குமால் – யுத்4:37 44/4
அண்டத்தையும் பொதுத்து ஏகும் என்று இமையோர்களும் அயிர்த்தார் – யுத்4:37 48/2
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – யுத்4:37 50/4
எழ விடு தேரை என்று இராமன் கூறினான் – யுத்4:37 60/4
எழும் புகழ் இராமன் தேர் அரக்கன் தேர் இது என்று
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன – யுத்4:37 64/1,2
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – யுத்4:37 68/4
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர – யுத்4:37 107/3
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான் – யுத்4:37 109/4
ஆயிரம் பெரு வெள்ளம் என்று அறிஞரே அறைந்த – யுத்4:37 114/1
இருப்பு கம்மியற்கு இழை நுழை ஊசி என்று இயற்றி – யுத்4:37 121/1
கண் தா குலம் முற்றும் சுடும் என்று அ கழல் வெய்யோன் – யுத்4:37 126/3
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – யுத்4:37 138/4
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற – யுத்4:37 140/2
போர்த்து பொய்த்தனன் என்று பொலம் கொள் தேர் – யுத்4:37 171/3
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – யுத்4:37 178/4
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – யுத்4:37 179/4
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் – யுத்4:37 180/3
என்று இறைஞ்சலும் எண்ணி இரங்கினான் – யுத்4:37 182/1
மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன் – யுத்4:37 191/3
பொன்றினான் என்று தோளை பொது அற நோக்கும் பொற்பு – யுத்4:37 206/2
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால் – யுத்4:37 214/3
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – யுத்4:38 6/1,2
கொல்லாத மைத்துனனை கொன்றாய் என்று அது குறித்து கொடுமை சூழ்ந்து – யுத்4:38 9/1
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – யுத்4:38 11/1
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – யுத்4:38 26/2
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – யுத்4:38 26/3
என்று அழைத்தனள் ஏங்கி எழுந்து அவன் – யுத்4:38 29/1
என்று கூறி இளவலோடு ஆரையும் – யுத்4:39 3/1
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி – யுத்4:39 13/3
பெண் அலாது பிழைத்துளதாகும் என்று
எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால் என்றான் – யுத்4:40 6/3,4
யாது செய்வது என்று எண்ணி இருந்தனென் – யுத்4:40 16/2
விடலம் மெய் சரண் என்று விளம்பலும் – யுத்4:40 20/4
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ – யுத்4:40 25/3
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா – யுத்4:40 37/3
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – யுத்4:40 41/2
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார் – யுத்4:40 56/2
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – யுத்4:40 59/4
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – யுத்4:40 59/4
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டு கொண்டியோ – யுத்4:40 81/4
இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப – யுத்4:40 85/3
பகுதி என்று உளது யாதினும் பழையது பயந்த – யுத்4:40 87/1
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – யுத்4:40 88/3
உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த – யுத்4:40 90/4
அளவையால் அளந்து ஆம் அன்று என்று அறிவுறும் அமைதி – யுத்4:40 92/1
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – யுத்4:40 93/1
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – யுத்4:40 93/3
ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர் – யுத்4:40 97/2
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் – யுத்4:40 97/3
முனையல் என்று அது முடித்தனன் முந்து நீர் முளைத்த – யுத்4:40 98/3
என்று மைந்தனை எடுத்து எடுத்து இறுகுற தழுவி – யுத்4:40 107/1
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – யுத்4:40 108/2
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் – யுத்4:40 109/3
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – யுத்4:40 109/4
என்று பின்னரும் இராமனை யான் உனக்கு ஈவது – யுத்4:40 114/1
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – யுத்4:40 114/3
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – யுத்4:40 115/2
அஞ்சொடு அஞ்சு நான்கு என்று எணும் ஆண்டு போய் முடிந்த – யுத்4:40 126/3
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் – யுத்4:41 1/4
வினையம் முற்றியது என்று கொண்டு ஏறினன் விண்ணோர் – யுத்4:41 4/3
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – யுத்4:41 5/3
உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – யுத்4:41 11/4
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – யுத்4:41 13/4
இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான் – யுத்4:41 15/4
கந்தமாதனம் என்று ஓதும் கிரி இவண் கிடப்ப கண்டாய் – யுத்4:41 21/3
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – யுத்4:41 23/3
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று – யுத்4:41 25/3
வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான் மகர நீர் சூழ் – யுத்4:41 26/1
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன் – யுத்4:41 43/3
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – யுத்4:41 49/3
யாண்டு வந்து இங்கு இறுக்கும் என்று எண்ணினான் – யுத்4:41 52/1
அன்னன் ஆகின் அவன் அது கொள்க என்று
உன்னினான்-கொல் உறுவது நோக்கினான் – யுத்4:41 57/2,3
இன்னதே நலன் என்று இருந்தான்-அரோ – யுத்4:41 57/4
அழுந்து துன்பத்தினாய் என்று அரற்றினான் – யுத்4:41 63/3
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – யுத்4:41 64/3
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – யுத்4:41 65/2
பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின் – யுத்4:41 74/3
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ் – யுத்4:41 75/1
பிறக்கையும் கடன் என்று பின் பாசத்தை – யுத்4:41 76/2
என்று தீயினை எய்தி இரைத்து எழுந்து – யுத்4:41 80/1
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – யுத்4:41 81/3
இறைவரின் ஒருத்தன் என்று எண்ணுகின்றனென் – யுத்4:41 96/2
எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார் – யுத்4:41 99/2
ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – யுத்4:41 105/4
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின் – யுத்4:41 118/3
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால் – யுத்4:42 8/3
நான்முகத்து ஒருவன் ஏவ நயன் அறி மயன் என்று ஓதும் – யுத்4:42 13/1
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே – யுத்4:42 14/2,3
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர் தெய்வ நன்னூல் – யுத்4:42 18/1
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – யுத்4:42 21/2
துரக்க மானுடர்-தம்மை என்று ஒரு புடை துரந்து – யுத்4-மிகை:32 1/2
என்று உரைத்து உயர் வான் பிறப்பு எய்திய – யுத்4-மிகை:33 1/1
நயம் படைப்பென் என்று ஒரு கதை நாதன் மேல் எறிந்தான் – யுத்4-மிகை:37 8/4
ஈது அழியும் என்று இதயம் எண்ணினன் இராமன் – யுத்4-மிகை:37 18/4
மறுக்கும் என்று மன கொளல் மா நிலத்து – யுத்4-மிகை:37 28/3
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள் என்று
உன்னி உரைத்தேன் உரை கேளாது உத்தமனே – யுத்4-மிகை:38 4/1,2
நாராயணன் என்று இருப்பேன் இராமனை நான் – யுத்4-மிகை:38 5/2
ஆதி நாளில் அருள் முடி நின்னது என்று
ஓதினேன் அவை உற்றுளது உத்தம – யுத்4-மிகை:39 15/1,2
நெஞ்சினில் துயர் நீக்கியது என்று நீ – யுத்4-மிகை:39 16/3
யான் புரி மாயையின் சனகி என்று உணர்ந்தான் – யுத்4-மிகை:40 16/1
என்று தேரினை வீடணன் எய்தியது என்றான் – யுத்4-மிகை:41 6/1
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்று எழுதிவிட்டான் – யுத்4-மிகை:41 10/4
இக்கணம் வருவென் வாழி இராம என்று இரு தோள் கொட்டி – யுத்4-மிகை:41 11/3
இல்லை இங்கு அயன் உலகிடை அறிதி என்று இசைப்ப – யுத்4-மிகை:41 15/2
வருவதான இ சேனையில் வசந்தன் என்று உரைக்கும் – யுத்4-மிகை:41 25/3
அல் எனும் அரக்கர்-தம்மை வம்-மின் என்று அழைத்து மெள்ள – யுத்4-மிகை:41 28/2
செல்லவே போ-மின் என்று விடுக்குவென் செவியில் செப்பி – யுத்4-மிகை:41 28/4
வந்து அடைந்து உனக்கு அபயம் என்று அடியினில் வணங்கி – யுத்4-மிகை:41 40/1
எம் தனி பிழை பொறுத்தி என்று இயம்பினிர் இதனால் – யுத்4-மிகை:41 40/2
என் தனி பிழை பொறுத்தி என்று இயம்பினை அதனால் – யுத்4-மிகை:41 41/2
அண்ணல் ஆரியன் தருதி என்று அருளலும் அவர் போய் – யுத்4-மிகை:41 42/1
பொன் நகர் ஒக்கும் என்று புகழ்தலின் புலவராலும் – யுத்4-மிகை:41 51/3
உடலமும் இழந்தது இங்கு என்று உணர்த்தி வேறு உரைக்கலுற்றான் – யுத்4-மிகை:41 59/4
கண்டிலாது ஒன்று கண்டோம் என்று கைக்கூலி கொள்வோர் – யுத்4-மிகை:41 69/1
பின்னை வா தருவென் என்று பேசி தட்டுவிக்கும் பேதை – யுத்4-மிகை:41 70/1
கா எனா அபயம் என்று கழல் அடைந்தோரை விட்டோர் – யுத்4-மிகை:41 74/3
என்று இவர் முதலா மற்றும் எழு நரகு அடையும் பாவம் – யுத்4-மிகை:41 79/1
துன்பமே தொடரும் பொல்லா சூழ் கொலை தொலையாது என்று ஆங்கு – யுத்4-மிகை:41 84/3
போது தந்தது இ பொன் நகர் என்று அவன் புகன்றான் – யுத்4-மிகை:41 90/4
அருத்தி இன்றியே அகன்றது என்று அருள் முனி அறைய – யுத்4-மிகை:41 92/2
அந்த நீதியே செய்தும் என்று அனுமனை அழைத்திட்டு – யுத்4-மிகை:41 93/3
போதி என்று அவன் போக்கிய இராமனும் இந்த – யுத்4-மிகை:41 95/1
மூர்த்தி என்று உணரான் நெஞ்சம் மூச்சு அற தளர்ந்து வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 104/4
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி என்று உரைப்ப – யுத்4-மிகை:41 106/3
எம்-தன் நாதன் இவன் என்று இறை_மகன் – யுத்4-மிகை:41 108/1
என்று இராகவன் ஈசன் பெருமையின் – யுத்4-மிகை:41 110/1
சென்று சென்று செயசெய போற்றி என்று
அன்று இராச குமாரன் அறைகுவான் – யுத்4-மிகை:41 110/3,4
சரதம் நான் அரசு வேண்டேன் தட முடி சூடுக என்று
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனை பாராய் – யுத்4-மிகை:41 133/3,4
என்று உரைத்து இளவலோடு சனகியும் இரவி_சேயும் – யுத்4-மிகை:41 136/1
என்று மன்னவன் பற்பல புதுமையும் யாவும் – யுத்4-மிகை:41 137/1
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க என்று
அந்தம் இல் பரத்துவன் சொல அ இடத்து அடைந்தான் – யுத்4-மிகை:41 144/3,4
விராவியே மீண்டது என்று மீளவும் பகரலுற்றான் – யுத்4-மிகை:41 147/4
என்று இயம்பினன் இருடிக்கும் இளவலும் இயைந்தே – யுத்4-மிகை:41 153/4
என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது யாம் என்று
ஒன்றும் வாசகம் உரைத்திலன் உள் அன்பு குளிர – யுத்4-மிகை:41 157/2,3
அன்னை வாசவன் திருவினை தந்தது என்று அறைந்தான் – யுத்4-மிகை:41 157/4
என்று அவன் இயம்ப கேட்டு அங்கு இருந்த மா தவனும் இந்த – யுத்4-மிகை:41 159/1
குன்று என வருக என்று கூறலும் இமையோர் நாட்டில் – யுத்4-மிகை:41 159/3
நன்று நாயகன் கருணை என்று உவகையின் நவில – யுத்4-மிகை:41 162/2
உய்யுமாறு இதின் வேறு உளதோ என்று மொழிந்தான் – யுத்4-மிகை:41 163/4
என்று உரைத்து அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீல – யுத்4-மிகை:41 170/1
என்று உரைத்து அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீல – யுத்4-மிகை:41 170/1
என்று உரைத்து அனைய மௌலி தலை பத்தும் இறுத்த வீர – யுத்4-மிகை:41 170/3
விரி புனல் செழும் தேன் மிக்கு விளங்குக என்று இயம்புக என்றான் – யுத்4-மிகை:41 173/3
குன்றினில் அருளும் என்று கூறலும் வான நாட்டுள் – யுத்4-மிகை:41 175/3
ஏது செய்யினும் என் உயிர் முடிப்பென் என்று எண்ணி – யுத்4-மிகை:41 182/2
அண்ணல் வந்தனன் என்று உரையாடினான் – யுத்4-மிகை:41 183/4
சூர் உடை இராமற்கு தூதன் என்று எனது – யுத்4-மிகை:41 187/3
என்று உரைத்து அனுமனை இறுக புல்லினான் – யுத்4-மிகை:41 199/1
இளவலை அண்ணலுக்கு எதிர் கொண்ம் என்று நம் – யுத்4-மிகை:41 211/1
அனகனை எதிர்கொள்க என்று அறைந்த பேரி நல் – யுத்4-மிகை:41 218/1
அறுபதினாயிரம் அக்குரோணி என்று
இறுதி செய் சேனையும் ஏனை வேந்தரும் – யுத்4-மிகை:41 219/1,2
வாலி மா மைந்தன் என்று இ வானர தலைவரோடு – யுத்4-மிகை:41 237/3
இலக்குவன் பகழி ஒன்றால் இந்திரசித்து என்று ஓதும் – யுத்4-மிகை:41 244/1
துன்பு எலாம் துடைத்தி என்று துரந்தனன் தோன்றல் என்று – யுத்4-மிகை:41 252/2
துன்பு எலாம் துடைத்தி என்று துரந்தனன் தோன்றல் என்று
முன்பினால் இயன்ற எல்லாம் மொழிந்தனன் முது நீர் தாவி – யுத்4-மிகை:41 252/2,3
என்று அவன் இரங்கி ஏங்கி இரு கணும் அருவி சோர – யுத்4-மிகை:41 254/1
விழுமிது எம்பிரான் வந்தான் என்று உரைத்தது வீர என்றான் – யுத்4-மிகை:41 257/4
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான் இப்பால் – யுத்4-மிகை:41 261/2
தப்பு அற காண்பென் என்று ஐயன் தன் மனத்து – யுத்4-மிகை:41 274/2
இ வயின் அடைந்துளோரை காண்பென் என்று இராமன் உன்ன – யுத்4-மிகை:41 275/3
எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் – யுத்4-மிகை:41 276/4
மன்னவற்கு இளவல் நீயே வாழி என்று ஆசி சொன்னார் – யுத்4-மிகை:41 280/4
நாடு மறைந்து உலைந்த மெய்யோ நைந்தது என்று உலகம் நைய – யுத்4-மிகை:41 282/4
தூயனே கிளையினோடும் சுகம் இருந்தனையோ என்று
வாயிடை மொழிந்தான் மற்றை மறைகளும் காணா அண்ணல் – யுத்4-மிகை:41 284/3,4
ஏறுக சேனை எல்லாம் விமான மீது என்று தன் போல் – யுத்4-மிகை:41 289/1
விரை செறி அலங்கள் மாலை புட்பக_விமானம் என்று என்று – யுத்4-மிகை:41 290/3
விரை செறி அலங்கள் மாலை புட்பக_விமானம் என்று என்று
உரை செய்து வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார் – யுத்4-மிகை:41 290/3,4
வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென் என்று விம்மும் – யுத்4-மிகை:41 292/2
நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி விம்மி – யுத்4-மிகை:41 295/1
இங்கு இது மலராள் வைகும் மாடம் என்று இசைத்த போதில் – யுத்4-மிகை:42 14/2
எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ என்று கூறி – யுத்4-மிகை:42 14/3
காளை நீ அதனுக்கு ஏற்ற கடன்மை மீது இயற்றுக என்று
வேளையே பொடியதாக விழிக்கும் நீள் நுதலின் வெண் பூம் – யுத்4-மிகை:42 22/2,3
வான் உறு முகுர்த்தம் வந்தது என்று மா மறைகள் நான்கும் – யுத்4-மிகை:42 31/1
குறை இது என்று இரந்தோர்க்கு எல்லாம் குறைவு அற கொடுத்து பின்னர் – யுத்4-மிகை:42 50/3
கோ சரி இலது என்று எண்ணும் ஒளி மணி பூணும் தூசும் – யுத்4-மிகை:42 61/2
என்று உரைத்து அமரர் ஈந்த எரி மணி கடகத்தொடு – யுத்4-மிகை:42 65/1
சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி – யுத்4-மிகை:42 66/1

TOP


என்று-கொல் (3)

கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள் – பால:15 9/2
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும் – அயோ:9 16/1
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று – யுத்3:22 95/1

TOP


என்றுதான் (4)

கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால் – யுத்1:14 17/3
என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது இந்து என்பான் – யுத்2:17 9/1
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால் – யுத்2:17 9/2
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது – யுத்2:17 9/3

TOP


என்றும் (114)

என்றும் தேய்வு உறா தூணி யாத்து இரு – பால:6 20/2
அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – பால:7 7/4
பிழைத்தது பொறுத்தல் என்றும் பெரியவர் கடனே அன்பால் – பால:9 23/1
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – பால:10 28/4
என்றும் இனி மணமும் இலை என்று இருந்தோம் இவன் ஏற்றின் – பால:13 24/3
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – பால:13 48/4
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் – பால:22 33/3
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார் – பால:23 17/3
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிது அம்மா – பால:23 38/1,2
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிது அம்மா – பால:23 38/2
என்றும் நான்முகன் முதல் யாரும் யாவையும் – பால-மிகை:23 4/1
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும்
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய் – அயோ:3 30/2,3
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – அயோ:4 51/1
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – அயோ:4 51/2
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள் – அயோ:4 217/1,2
மேய மண் இழந்தான் என்றும் விம்மலள் – அயோ:4 217/2
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் – அயோ:10 54/2
என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – அயோ:11 75/3
முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – அயோ:13 43/2
என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற – அயோ-மிகை:1 13/3
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – ஆரண்:2 29/2
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – ஆரண்:3 46/4
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – ஆரண்:4 12/4
சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான் – ஆரண்:9 16/2
எழு குரல் இன்றியே என்றும் இல்லது ஓர் – ஆரண்:10 36/3
இலங்கையில் விலங்கும் இவை எய்தல் இல என்றும்
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா – ஆரண்:10 44/1,2
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான் – ஆரண்:10 112/3
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – ஆரண்:11 18/4
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – ஆரண்:11 18/4
பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம் – ஆரண்:11 63/1
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – ஆரண்:11 63/2
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – ஆரண்:11 63/2
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம் – ஆரண்:11 64/1
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம் – ஆரண்:11 64/1
மிகை உடைத்து என்றும் பூண்ட விரதத்தை விடுதும் என்றல் – ஆரண்:11 64/2
மண்டலங்கள் மூன்றின் மேல் என்றும் மலராத – ஆரண்:15 44/3
கீழ் படாநின்ற நீக்கி கிளர் படாது ஆகி என்றும்
நாள் படா மறைகளாலும் நவை படா ஞானத்தாலும் – கிட்:2 33/2,3
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும் – கிட்:4 11/2
பாக்கியம் அன்றி என்றும் பாவத்தை பற்றலாமோ – கிட்:9 16/4
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கிட்:13 31/2
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும்
கிள்ளைகள் முருக்கின் பூவை கிழிக்குமேல் உரைக்கலாமோ – கிட்:13 47/3,4
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கிட்:13 57/4
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கிட்:14 70/1
மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும் – கிட்:17 3/1
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கிட்:17 11/4
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர் – கிட்:17 16/4
செல்வர் என்றும் வடகலை தென் தமிழ் – கிட்-மிகை:15 1/1
சொல் வரம்பினர் என்றும் சுமடரை – கிட்-மிகை:15 1/2
கொல்வர் என்றும் கொடுப்பவர் என்றும் அ – கிட்-மிகை:15 1/3
கொல்வர் என்றும் கொடுப்பவர் என்றும் அ – கிட்-மிகை:15 1/3
கல் மருங்கு எழுந்து என்றும் ஓர் துளி வர காணா – சுந்:3 3/2
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும்
நாயகன் வலி எண்ணியும் நானுடை – சுந்:5 23/2,3
கொண்டல் செறிப்பான் வானரம் என்றும் கொளல் அன்றே – சுந்-மிகை:2 4/2
ஆயது இன்னது என்று அறிந்திலேன் என்று என்றும் அயர்வாள் – சுந்-மிகை:3 4/4
குலத்து இயல்பு-அதனுக்கு என்றும் பழி அன்றோ என்றும் கொள்ளாய் – சுந்-மிகை:3 20/2
குலத்து இயல்பு-அதனுக்கு என்றும் பழி அன்றோ என்றும் கொள்ளாய் – சுந்-மிகை:3 20/2
பொன்றோம் இனி என்றும் இருந்து உயிர் போற்றுதற்கு – சுந்-மிகை:11 27/3
நன் பொருள் உணர்த்தினன் என்றும் நாட்டினான் – யுத்1:4 53/4
இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான் – யுத்1:4 107/4
விளைவினை அறியும் மேன்மை வீடணன் என்றும் வீயா – யுத்1:4 142/1
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும்
அருணன் கண்களும் கண்டிலா இலங்கை பண்டு அமரில் – யுத்1:5 58/1,2
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – யுத்1:5 59/4
வில்லினர் வந்தார் என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர் – யுத்1:9 33/4
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான் – யுத்1:9 48/4
தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றா – யுத்1:9 77/3
போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் – யுத்1:9 79/4
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – யுத்1:9 81/2
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – யுத்1:9 82/3
வென்றி அன்று என்றும் வென்றி வீரர்க்கு விளம்பத்தக்க – யுத்1:12 48/1
நன்றி அன்று என்றும் அன்று நானிலம் எயிற்றில் கொண்ட – யுத்1:12 48/2
என்றும் மெய் பகைவர் ஆகி ஏழு பாதலத்தின் ஈறாய் – யுத்1-மிகை:7 1/2
அறத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா அமலன் அம்மா – யுத்1-மிகை:9 2/4
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – யுத்2:15 182/4
உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா – யுத்2:15 194/1
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி – யுத்2:15 194/2
அற்றவாறு என்றும் அரக்கனை அடு சிலை கொடியோன் – யுத்2:15 194/3
கற்றவாறு என்றும் வானவர் கைத்தலம் குலைந்தார் – யுத்2:15 194/4
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – யுத்2:15 204/4
என்றும் அ எண்_இலார் – யுத்2:16 118/3
திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா – யுத்2:16 133/2
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – யுத்2:16 161/4
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர் – யுத்2:17 37/2
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – யுத்2:17 69/4
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – யுத்2:17 71/3
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும்
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – யுத்2:17 77/1,2
யாவரையும் கொன்று அருக்கி என்றும் இறவாத – யுத்2:17 90/2
யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ – யுத்2:18 8/4
பனி வென்ற பதாகை என்றும் பல் உளை பரிமா என்றும் – யுத்2:19 50/1
பனி வென்ற பதாகை என்றும் பல் உளை பரிமா என்றும்
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – யுத்2:19 50/1,2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – யுத்2:19 50/2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – யுத்2:19 50/2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – யுத்2:19 50/2
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும்
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – யுத்2:19 50/2,3
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – யுத்2:19 50/3
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – யுத்2:19 50/3
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார் – யுத்2:19 105/3
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – யுத்2:19 253/2
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா – யுத்2:19 259/1
என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு எலாம் – யுத்2-மிகை:16 7/1
தந்திரம் வானவர் தானவர் என்றும்
இந்திரன் அஞ்சினன் எண்ணுதி அன்றே – யுத்3:20 9/3,4
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகு எல்லாம் – யுத்3:22 202/1
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – யுத்3:22 210/2
முன்பு என்றும் உளது என்றாலும் முழுவதும் தெரிந்தவாற்றால் – யுத்3:24 4/3
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி – யுத்3:24 57/1
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால் – யுத்3:24 113/4
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால் – யுத்3:26 49/4
முன்னையோர் இறந்தோர் எல்லாம் இ பகை முடிப்பர் என்றும்
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – யுத்3:28 8/1,2
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும்
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – யுத்3:28 8/2,3
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை – யுத்3:31 124/3
என்றும் என்றும் அமைந்த இளம் பிறை – யுத்3:31 124/3
கூசினர் பொடியர் என்றும் குமிழ்ந்தனர் ஓம கூடம் – யுத்3-மிகை:31 59/4
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும்
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – யுத்4:32 46/3,4
வீற்று வீற்று உற்று வீவுறும் நீ என்றும் விளியாய் – யுத்4:40 94/4
வான் வளம் சுரக்க நீதி மனு நெறி முறையே என்றும்
தான் வளர்ந்திடுக நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க – யுத்4-மிகை:42 72/1,2

TOP


என்றுழி (1)

ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி
பாசிழை மடந்தையர் பன்னசாலை செய்து – பால:5 37/2,3

TOP


என்றுள்ளவை (1)

தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமை – பால:7 37/1

TOP


என்றுளார் (1)

விரைய ஓடி விழுங்குவம் என்றுளார்
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து – யுத்4:40 19/2,3

TOP


என்றே (60)

பட கருதியோ பகர்-மின் வந்த பரிசு என்றே – பால:7 33/4
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்கு தானே உறு பொருள் உணர்த்திவிட்டான் – பால:21 6/3,4
குழவியை தொழுவன் அன்பால் குறைவு அற நிறைக என்றே – பால-மிகை:0 13/4
மானச மடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே
மேல் முறை அமரர் போற்றும் விழு நதி-அதனினோடும் – பால-மிகை:8 1/1,2
சுரர் தொழுது இறைஞ்சற்கு ஒத்த தூ நதி யாவது என்றே
வரமுனி-தன்னை அண்ணல் வினவுற மலருள் வைகும் – பால-மிகை:8 2/1,2
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர் – அயோ:3 21/3,4
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – அயோ:4 77/4
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – அயோ:4 79/3
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே
ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – அயோ:4 146/3,4
இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார் அருள் இருக்கும் – அயோ:6 31/2
கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு – அயோ:9 6/2,3
மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள் – அயோ:11 77/1
ஆளும் என்றே போயினன் அன்றோ அரசு ஆள்வான் – அயோ:11 77/4
என்னே யான் செய் குறை-தான் என்றே இரங்கி மொழிவான் – அயோ-மிகை:4 2/4
சாவாதவரும் உளரோ தண்டா மகவு உண்டு என்றே
ஓவாதார் முன் நின்றே ஒரு சொல் உடையாது அவரும் – அயோ-மிகை:4 6/2,3
என்றே கூவினன் எயினரின் இறையோன் – அயோ-மிகை:8 2/4
கூயள் அன்னை என்றே சென்று கூறலும் – அயோ-மிகை:11 2/3
வந்தனள் ஆகும் என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் – ஆரண்:6 42/2
பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ – ஆரண்:6 125/3
இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – ஆரண்:6 132/4
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – ஆரண்:7 65/4
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும் – ஆரண்:11 6/2
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – ஆரண்:11 8/2
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன் – ஆரண்:11 17/4
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன் இதனை ஐய – ஆரண்:11 68/2
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கிட்:7 142/3
வெள்ளி வெண் தோடு செய்த விழு தவம் விளைந்தது என்றே
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கிட்:13 53/3,4
பொய் உரை-செய்யான் புள் அரசு என்றே புகலுற்றார் – கிட்:17 1/1
சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே – கிட்-மிகை:17 1/4
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே
விலங்கி அகல்கின்றன விரைந்து என வியந்தான் – சுந்:2 61/3,4
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் – சுந்:3 122/3
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால் – சுந்:5 20/3
இன்னது என்று அறிகிலாமே இத்துணை தாழ்த்தது என்றே
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – சுந்:14 44/3,4
என்றே இறைஞ்சி பின்னரும் ஒன்று இசைப்பான் உணர்ந்தான் ஈறு_இல்லான் – சுந்-மிகை:4 9/4
என்றே இவன் இப்பொழுது என் கையினால் மடிந்தால் – சுந்-மிகை:11 27/1
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் – யுத்1:3 41/3,4
ஏயினன் எவரும் தம்தம் பாசறை இருக்க என்றே – யுத்1-மிகை:9 4/4
சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன் என்றே
கூறிட்ட வயிர திண் தோள் கொடும் தொழில் மடங்கல் போல்வான் – யுத்1-மிகை:11 1/3,4
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – யுத்2:15 142/3
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – யுத்2:16 11/4
பெருமை ஏற்றது கோடும் என்றே பிறங்கு – யுத்2:16 56/3
என்றே விடை நல்க இறைஞ்சி எழா – யுத்2:18 19/1
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – யுத்2:18 215/4
மாயத்து உரு எடுத்து என் எதிர் மதியாது இது பெரிது என்றே
இ தரை நின்றாய் எனது அடல் வாரி சிலையிடையே – யுத்2-மிகை:15 25/1,2
மானிடன் என்றே நாணி கடவுள் மா படைகள் யாதும் – யுத்2-மிகை:16 2/1
இ பிறப்பு இராமன் என்றே எம்மனோர் கிளையை எல்லாம் – யுத்2-மிகை:16 3/3
போயது வெளியில் மீண்டும் புற்றிடை பறவை என்றே – யுத்2-மிகை:16 30/4
என்றே உலகு ஏழினொடு ஏழினையும் – யுத்2-மிகை:18 5/1
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம் – யுத்3:22 221/3
எம்பிரானே எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவோம் – யுத்3:22 225/2
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக – யுத்3:25 14/2
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – யுத்3:26 12/3,4
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய – யுத்3:26 72/1
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – யுத்3:27 13/4
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – யுத்3:27 88/4
அன்னது ஓர் நரர் வலியர் என்றே அவர்க்கு அறைந்தான் – யுத்3:30 38/4
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் – யுத்3:31 187/2
வென்றான் என்றே உள்ளம் வெயர்த்தான் விடு சூலம் – யுத்4:37 134/1
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே
மயக்கு_இலான் சொல கொணருதி வல்லையின் என்றான் – யுத்4:41 2/3,4
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – யுத்4:41 65/3

TOP


என்றேன் (2)

வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன் – அயோ:3 33/1
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – யுத்4:38 5/2

TOP


என்றேனும் (2)

என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – அயோ:11 82/4
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கிட்:11 61/4

TOP


என்றைக்கு (1)

என்றைக்கு உறவு ஆக இருந்தனையே – கிட்:10 57/4

TOP


என்றைக்கும் (1)

என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேரு – யுத்3:30 13/2

TOP


என்றோ (7)

நொய்யவே நொய்ய என்றோ பலபட நுவல்வது அம்மா – பால:22 14/4
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ – பால:24 9/1
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – பால:24 9/1,2
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ
புண் கீறிய குருதி புனல் பொழிகின்றன புரைய – பால:24 9/2,3
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – அயோ:4 31/3,4
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே – யுத்3:27 90/3
தூது பொய்க்கும் என்றோ என சொல்லினான் – யுத்4:40 12/3

TOP


என்றோர் (2)

நன்று இது என்றோர் தாமும் நரகம் அது எய்திடாரே – பால-மிகை:0 32/4
இறு வரம்பில் இராம என்றோர் உம்பர் – பால-மிகை:0 33/1

TOP


என்றோர்களை (1)

தஞ்சம் என்றோர்களை தாங்கும் தன்மை போல் – யுத்1:8 9/4

TOP


என்றோரும் (1)

என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய – சுந்:3 141/2

TOP


என்ன (813)

தானம் என்ன தழைத்தது நீத்தமே – பால:1 5/4
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – பால:1 16/4
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்ன
தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி – பால:1 19/2,3
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன் – பால:2 1/4
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – பால:2 17/2
கார்கள் என்ன வரும் கரு மேதிகள் – பால:2 25/2
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால் – பால:3 21/1
ஏழ் பொழிற்கும் ஏழ் நில தலம் சமைத்தது என்ன நூல் – பால:3 25/1
குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன
ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின ஓங்கல் நாண – பால:3 70/3,4
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – பால:5 24/2,3
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – பால:5 28/1
தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – பால:5 55/3,4
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன் – பால:5 96/2
இலக்குவன் என்ன இசைத்தனன் அன்றே – பால:5 117/4
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – பால:8 5/4
தக்கது அன்று என்ன ஓராள் தாழ்ந்தனள் இருப்ப தாழா – பால:9 19/3
அழல்தரும் கடவுள் அன்னாய் முடிவு இதற்கு அருளுக என்ன
தழைத்து வண்டு இமிரும் தண் தார் தசரதராமன் என்பான் – பால:9 23/2,3
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – பால:9 25/4
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன
புயங்களில் கலவை சாந்தும் புணர் முலை சுவடும் நீங்கா – பால:10 19/2,3
வெல்லும் வெல்லும் என்ன மதர்க்கும் விழி கொண்டாள் – பால:10 32/2
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார் – பால:12 2/2,3
அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன் – பால:12 8/4
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – பால:12 14/3
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – பால:12 14/4
பனி வென்றபடி என்ன பகை வென்று படி காப்போன் – பால:12 16/2
செக்கர் நிறத்து எரி குஞ்சி சிர குவைகள் பொருப்பு என்ன
உக்கனவோ முடிவு இல்லை ஓர் அம்பினொடும் அரக்கி – பால:12 29/1,2
உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய – பால:13 12/2
எழுந்த கொழும் கனல் என்ன எழுந்தான் – பால:13 26/2
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – பால:13 33/4
ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே – பால:13 37/4
அஞ்சல் அஞ்சல் என்கிலாத ஆண்மை என்ன ஆண்மையே – பால:13 49/4
மண்ணுளே இழிந்தது என்ன வந்து போன மைந்தனார் – பால:13 53/2
காணிய வந்தனன் என்ன காவலன் – பால:13 60/2
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய – பால:14 9/2
உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன – பால:14 36/3
உழை கலித்தன என்ன உயிர்-துணை – பால:14 47/1
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – பால:14 54/4
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – பால:14 57/4
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – பால:14 59/3,4
நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல் – பால:14 60/3
பொய்கை அம் கமல கானில் பொலிவது ஓர் அன்னம் என்ன
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி – பால:14 63/1,2
குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன
இருவரை பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள் – பால:14 64/3,4
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – பால:14 66/4
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் – பால:14 70/4
அரு வரை சூழ்ந்தது என்ன அருகு முன் பின்னும் செல்ல – பால:14 71/2
இருவரும் முனி பின் போன இருவரும் என்ன போனார் – பால:14 71/4
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – பால:14 75/4
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன
பண் இயல் வய பரிகள் பந்தியில் நிரைத்தார் – பால:15 13/3,4
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி_விழியாரும் – பால:15 15/1
செம்மையவர் என்ன நனி சென்றன துரங்கம் – பால:15 21/4
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன – பால:15 22/4
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர் – பால:15 24/2
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் – பால:15 28/4
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – பால:15 29/4
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – பால:15 30/4
பற்றிய வளைந்த என்ன பரந்து வந்து இறுத்த சேனை – பால:16 1/2
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – பால:16 10/4
சரம் பயில் சாபம் என்ன புருவங்கள் தம்மின் ஆடா – பால:16 13/1
நில_மகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி – பால:16 15/1
பைம் தொடி மகளிர் கைத்து ஓர் பசை இல்லை என்ன விட்ட – பால:16 21/3
அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும் – பால:16 24/4
கின்னரம் பயில் கீதங்கள் என்ன ஆங்கு – பால:16 29/3
மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – பால:17 1/4
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – பால:17 13/3
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – பால:17 17/2,3
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள் – பால:17 18/1
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – பால:17 18/4
செல்வ கானில் செங்கதிர் என்ன திரிவாரும் – பால:17 32/4
தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – பால:17 33/4
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – பால:17 34/4
பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும் – பால:18 4/3
மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள் – பால:18 16/1,2
யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம் அளித்தன இவை ஆம் என்ன
கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள் – பால:19 13/1,2
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன
வன்ன மேகலையை நீக்கி மலர் தொடை அல்குல் சூழ்ந்தாள் – பால:19 16/2,3
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – பால:19 19/2
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – பால:20 4/1
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – பால:20 22/4
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – பால:21 12/2
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – பால:21 13/3
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – பால:22 1/2
அமிழ்தினை சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார் – பால:22 3/3
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – பால:22 5/2
மதியினை தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார் – பால:22 5/3,4
பல் இயல் நெறியின் பார்க்கும் பரம் பொருள் என்ன யார்க்கும் – பால:22 12/3
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – பால:22 12/4
நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய – பால:22 15/1,2
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்று என்ன
அங்கு அங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின் – பால:22 21/2,3
புரந்தரன் கோல் கீழ் வானத்து அரம்பையர் புடைசூழ்ந்து என்ன
வரம்பு_அறு சும்மை தீம் சொல் மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார் – பால:22 22/3,4
இந்துவின் கொழுந்து விண்மீன் இனத்தொடும் வருவது என்ன
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – பால:22 23/3,4
எழுந்து இடைவிழுந்து அயர்வது என்ன அயல் எங்கும் – பால:22 25/2
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – பால:22 33/4
அந்தர நெடு வான் மீன் அவண் அலர்குவது என்ன
பந்தரின் நிழல் வீச படர் வெயில் கடிவாகும் – பால:23 26/3,4
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – பால:23 77/4
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன
குன்றே புரை தோளான் எதிர் புள்ளின் குறி தேர்வான் – பால:24 6/2,3
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – பால:24 32/3
என்றனன் என்ன நின்ற இராமனும் முறுவல் எய்தி – பால:24 35/1
வென்றி வில் தருக என்ன கொடுத்தனன் வீரன் கொண்டு அ – பால:24 35/3
தம்பிரான் என்ன தானும் தமிழிலே தாலை நாட்டி – பால-மிகை:0 16/2
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான் – பால-மிகை:7 20/4
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால் – பால-மிகை:8 1/3
அடித்தலத்து உரைத்து நீரோடு அளித்திடின் அணைதும் என்ன
ஒடித்தனன் வெரிநை வீழ்ந்தார் ஒளி வளை மகளிர் எல்லாம் – பால-மிகை:8 5/3,4
என்ன விட்டனன் ஒரு சிறிது அவனி போந்து இழிந்தாள் – பால-மிகை:9 52/4
எண்ணி நான் செய்த குற்றம் முனிவ நீ பொறுத்தி என்ன
பண்ணிய உறுப்பில் கோடல் பத்து_நூறு அவையும் போக – பால-மிகை:9 61/2,3
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் – பால-மிகை:9 63/3,4
இருந்து அருள் தருதி என்ன இருந்துழி இனிது நிற்கு – பால-மிகை:11 10/2
சுரந்தருள் அமிர்தம் என்ன அருள் முறை சுரந்தது அன்றே – பால-மிகை:11 10/4
கணித்த எம் பெரும் என்ன கலை மறை முனிவன் சொல்வான் – பால-மிகை:11 14/4
பிடித்து அகல்வுற்றது என்ன பெரும் சினம் கதுவும் நெஞ்சோடு – பால-மிகை:11 15/2
அரிகுதும் என்ன பொங்கி அடர்த்தனர் அடர அன்னான் – பால-மிகை:11 17/3
சுட்டனன் என்ன அஞ்சி துளங்கினர் முனியும் தோன்றி – பால-மிகை:11 20/2
இன்று எனக்கு அருளுக என்ன யான் அறிந்திலென் அது என்றான் – பால-மிகை:11 25/4
மனக்கு இனியாரை நாடி வகுப்பல் யான் வேள்வி என்ன
சின கொடும் திறலோய் முன்னர் தேசிகன் பிழைத்து வேறு ஓர் – பால-மிகை:11 26/2,3
ஈனன் நீ யாவன் என்னை நேர்ந்தது இ இடையில் என்ன
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம் விளம்பினன் வணங்கி வேந்தன் – பால-மிகை:11 29/3,4
என்று உரைத்து யாங்கள் ஒல்லோம் என்றனர் என்ன பொங்கி – பால-மிகை:11 31/1
உரைசெய்தேன் தவத்தின் என்ன ஓங்கினன் விமானத்து உம்பர் – பால-மிகை:11 32/4
ஈங்கு வந்திடுவது என்னே இரு நிலத்து இழிக என்ன
தாங்கல் இல்லாது வீழ்வான் தாபதா சரணம் என்ன – பால-மிகை:11 33/2,3
தாங்கல் இல்லாது வீழ்வான் தாபதா சரணம் என்ன
ஓங்கினன் நில் நில் என்ன உரைத்து உரும் ஒக்க நக்கான் – பால-மிகை:11 33/3,4
ஓங்கினன் நில் நில் என்ன உரைத்து உரும் ஒக்க நக்கான் – பால-மிகை:11 33/4
சிறப்புடை முனிவன் என்னே தெருமரல் செப்புக என்ன
அற பொருள் உணர்ந்தோய் என்-தன் அன்னையும் அத்தன்-தானும் – பால-மிகை:11 41/2,3
புத்திரர் தம்மை நோக்கி போக வேந்தோடும் என்ன
அ தகு முனிவன் கூற அவர் மறுத்து அகறல் காணா – பால-மிகை:11 42/3,4
பிரச மென் தாரோய் என்ன பழிச்சொடும் பெயர்ந்து போனான் – பால-மிகை:11 45/4
மா தபோதன என்ன வழங்கினர் – பால-மிகை:11 52/4
என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார் – அயோ:1 32/4
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன
தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் – அயோ:2 75/2,3
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன
கிளை கொள் மேகலை சிந்தினள் கிண்கிணியோடும் – அயோ:3 2/1,2
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன
கவ்வை கூர்தர சனகி ஆம் கடி கமழ் கமலத்து – அயோ:3 4/1,2
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் – அயோ:3 15/4
ஊது உலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான் – அயோ:3 16/4
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – அயோ:3 21/2
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – அயோ:3 26/1,2
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண் – அயோ:3 33/3
பெண்ணால் வந்தது அந்தரம் என்ன பெறுவேனோ – அயோ:3 44/4
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன குவி தோளான் – அயோ:3 45/4
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – அயோ:3 57/4
சந்திரர் கோடி என்ன தரள வெண் கவிகை ஓங்க – அயோ:3 76/1
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – அயோ:3 82/1,2
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன
பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான் – அயோ:3 82/3,4
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க – அயோ:3 84/1
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார் – அயோ:3 93/2
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார் – அயோ:3 93/4
அ ஆறு அறிவாய் என்ன வந்தான் முனிவன் அவனும் – அயோ:4 34/3
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள் – அயோ:4 36/3,4
புண்ணூடு ஓடும் கனலோ விடமோ என்ன புகல்வாய் – அயோ:4 44/2
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா – அயோ:4 68/1
அ கை கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா – அயோ:4 75/3
பொய் ஒன்று அறியா மைந்தன் கேள் நீ என்ன புகல்வான் – அயோ:4 76/4
அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – அயோ:4 89/3,4
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – அயோ:4 97/3
ஆறா கனல் ஆற்றும் ஓர் அஞ்சனம் மேகம் என்ன – அயோ:4 121/4
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – அயோ:4 169/3
என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது – அயோ:4 174/3
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – அயோ:4 211/3,4
சேவகம் அமைந்த சிறு கண் கரிகள் என்ன
தூ அகல்_இல் குந்தம் மறம் மைந்தர்கள் துயின்றார் – அயோ:5 12/3,4
குங்கும மலை குளிர் பனி குழுமி என்ன
துங்க முலையில் துகள் உற சிலர் துயின்றார் – அயோ:5 16/1,2
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான் – அயோ:5 18/4
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – அயோ:5 39/4
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – அயோ:6 1/4
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – அயோ:6 2/4
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – அயோ:6 9/2
வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான் – அயோ:6 10/2
மீனே என்ன மெய் தடுமாறி விழுகின்றாள் – அயோ:6 16/4
துடித்தால் என்ன மன்னவன் மார்பில் துவள்கின்றாள் – அயோ:6 19/4
பிரிந்தே துன்பத்து ஆழ் பிடி என்ன பிணியுற்றாள் – அயோ:6 20/4
எய்த கடவ பொருள் எய்தாது இகவாது என்ன இயல்பு எண்ணா – அயோ:6 27/2
மையல் கொடியான் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று என்ன
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – அயோ:6 27/3,4
காரும் கடலும் ஒருவழி கொண்டு ஆர்த்த என்ன கடிது ஆர்த்தார் – அயோ:6 33/4
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – அயோ:6 34/4
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான் – அயோ:8 12/1,2
பண்ணவன் வருக என்ன பரிவினன் விரைவில் புக்கான் – அயோ:8 12/2
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – அயோ:8 13/3
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன
பருவரல் தம்பி கூற பரிந்தவன் பையுள் எய்தி – அயோ:8 18/1,2
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான் – அயோ:8 19/4
சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா – அயோ:8 35/2,3
கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ – அயோ:9 14/1,2
இழைந்த நூல் இணை மணி குடம் சுமக்கின்றது என்ன
குழைந்த நுண் இடை குவி இள வன முலை கொம்பே – அயோ:10 9/1,2
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – அயோ:10 55/3
என்ன தன்மை இளையவனே என்றான் – அயோ:11 35/4
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன
போதாதோ என் தாய் இவள் கொண்ட பொருள் அம்மா – அயோ:11 78/3,4
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ – அயோ:11 79/3,4
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன
நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை – அயோ:11 80/1,2
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை – அயோ:13 29/2
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும் – அயோ:13 33/2,3
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி – அயோ:13 35/2
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – அயோ:13 45/2
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – அயோ:13 50/4
கோடுகள் மிடைந்த என்ன மிடைந்தன குவவு கொங்கை – அயோ:13 54/4
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – அயோ:13 67/2
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – அயோ:13 67/4
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – அயோ:13 68/4
என்ன கேட்டு அ இரக்கம் இலாளையும் – அயோ:13 70/1
காலம் என்ன கதிரவன் தோன்றினான் – அயோ:14 18/4
கான் அடைந்தேன் என்ன தரியாது காவல நீ – அயோ:14 63/2
பின்றுவாய்-கொலாம் என்ன பேசுவான் – அயோ:14 95/4
என்ன யான் இயைந்தது அன்னான் ஏயது மறுக்க அஞ்சி – அயோ:14 115/2
இடி உடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான் – அயோ-மிகை:8 3/4
இறுக்கும் நாள் எந்தை பாதம் எய்துவல் என்ன போனாள் – அயோ-மிகை:8 5/4
உற்ற ஓவியம் அது என்ன ஒரு சிலை அதனின் நின்றான் – அயோ-மிகை:8 6/4
என்ன வாழ்த்திடும் ஏல்வையில் இரவியும் – அயோ-மிகை:14 1/3
என்ன வானவர் விமானம் இடையிட்டு அரவிடை – ஆரண்:1 11/2
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும் நன்று என்ன
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின் – ஆரண்:1 51/2,3
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – ஆரண்:1 58/2
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – ஆரண்:1 59/4
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ – ஆரண்:4 10/3
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – ஆரண்:4 23/1
இன்னள் என்ன இயம்புதியால் என்றான் – ஆரண்:4 36/4
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு – ஆரண்:5 2/4
விண்டனர் விலக்குதி என்ன மேலை_நாள் – ஆரண்:6 4/2
மின் இழிவ தன்மை இது விண் இழிவது என்ன – ஆரண்:6 25/4
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – ஆரண்:6 28/1,2
என்ன காரியத்தை சொல் அஃது இயையுமேல் இழைப்பல் என்றான் – ஆரண்:6 37/4
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன
குஞ்சரம் அனைய வீரன் குவவு தோள் தழுவி கொண்டாள் – ஆரண்:6 59/3,4
புலிதானே புறத்து ஆக குட்டி கோட்படாது என்ன
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – ஆரண்:6 94/1,2
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன
கொங்கைகளும் குழை காதும் கொடி மூக்கும் குறைந்து அழித்தால் – ஆரண்:6 111/2,3
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – ஆரண்:6 134/2,3
வான் தொடர் மூங்கில் தந்த வயங்கு வெம் தீ இது என்ன
தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள் – ஆரண்:7 65/2,3
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – ஆரண்:7 75/4
சென்று பத்திர தலையின மலை திரண்டு என்ன
கொன்று பத்தியில் குவித்தன பிண பெரும் குன்றம் – ஆரண்:7 79/3,4
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள் – ஆரண்:7 113/2
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – ஆரண்:8 17/4
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன
தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள் – ஆரண்:10 69/2,3
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – ஆரண்:10 81/4
வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ – ஆரண்:10 91/3
ஆதியாய் அஞ்சும் அன்றே அருள் அலது இயற்ற என்ன
யாதும் இங்கு இருது ஆகாது யாவையும் அகற்றும் என்றான் – ஆரண்:10 102/3,4
அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன
சஞ்சலம் துறந்துதான் அ சந்திரன் உதிக்கலுற்றான் – ஆரண்:10 106/3,4
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன
முருங்கிய கனலின் மூரி விடத்தினை முருக்கும் சீற்றத்து – ஆரண்:10 111/2,3
என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி – ஆரண்:10 116/1
குருடு ஈங்கு இது என்ன குறிக்கொண்டு கண்ணோட்டம் குன்றி – ஆரண்:10 139/3
அம் தார் அகலத்தொடும் அஞ்சன குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும் அ வல் வில் இராமன் என்றாள் – ஆரண்:10 149/3,4
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே – ஆரண்:10 153/2,3
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன் – ஆரண்:10 162/2,3
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன
தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ – ஆரண்:10 165/1,2
செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – ஆரண்:10 166/3,4
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன் – ஆரண்:11 7/2
என்ன உரை இத்தனையும் எத்தனையும் எண்ணி – ஆரண்:11 27/1
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – ஆரண்:11 36/4
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – ஆரண்:11 39/1
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான் – ஆரண்:11 39/2,3
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – ஆரண்:12 51/2
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – ஆரண்:12 66/2
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – ஆரண்:12 67/4
ஊழி வெம் காற்று இது என்ன இரு சிறை ஊதை மோத – ஆரண்:13 2/4
இரிந்தார் இழந்தாள் துணை என்ன முனி கணங்கள் – ஆரண்:13 43/2
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 66/2
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – ஆரண்:13 66/3
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – ஆரண்:13 67/4
மிடல் கொள் வெம் சிலை விண் இடு வில் முறிந்து என்ன
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – ஆரண்:13 84/3,4
தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான் – ஆரண்:13 126/2
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – ஆரண்:13 127/1,2
இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் – ஆரண்:13 134/1
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – ஆரண்:13 138/4
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன
வெம் துயர்க்கு ஊற்றம் ஆய விரி இருள் வீங்கிற்று அன்றே – ஆரண்:14 1/3,4
நெடிய மா நிலம் என்ன நினைக்குமால் – ஆரண்:14 23/4
பொன்னை நாடாது ஈண்டு இருத்தல் புகழோ என்ன புகழோனும் – ஆரண்:14 32/2
சொன்ன அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிதும் தொடர்ந்து என்ன
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த வெயில் வெம் கானம் போயினரால் – ஆரண்:14 32/3,4
வினையின் எய்திய வீரர் நீர் யாவர்-கொல் என்ன
நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் – ஆரண்:15 35/3,4
நாய் ஒத்தேன் என்ன நலன் இழைத்தேன் நான் என்றான் – ஆரண்:15 48/4
கண்ணிய தருதற்கு ஒத்த கற்பக தரு ஆம் என்ன
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம் – ஆரண்:16 1/1,2
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – ஆரண்:16 5/2,3
காட்டுறும் அறிஞர் என்ன அன்னவள் கழறிற்று எல்லாம் – ஆரண்:16 7/2
என்ன உன்னி அதை எய்தினர் இறைஞ்சி அவனின் – ஆரண்-மிகை:1 8/3
இடிந்தது என்ன நின்று அதிர்ந்தது அங்கு இறைவனும் இமைப்பில் – ஆரண்-மிகை:8 1/3
இலங்கு மரகத பொருப்பின் மருங்கு தவழ் இளம் கதிரின் வெயில் சூழ்ந்து என்ன
அலங்கு செம் பொன் இழை பயிலும் அரும் துகிலின் பொலிந்த அரை தவத்தின் மீது – ஆரண்-மிகை:10 3/1,2
இவை இறை ஒப்பன என்ன விழிப்பாள் – ஆரண்-மிகை:14 1/1
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்ன
கவ்வு மீனொடு முழுகுவ எழுவன கரண்டம் – கிட்:1 16/3,4
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூம் கொம்பர் பொலிவ – கிட்:1 18/3,4
வன் தயாவிலி என்ன வருந்தினான் – கிட்:1 32/4
முன் பிரிந்து வினையர்-தம்மை முன்னினான் என்ன நின்றான் – கிட்:2 9/3
கேள்வி நூல் மறை வலாள என்றனன் என்ன கேட்ட – கிட்:2 30/2
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கிட்:3 24/4
இன்ன வாயினூடு எய்தும் என்ன யாம் – கிட்:3 57/2
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கிட்:3 71/1,2
நீடு நாள்களும் கோள்களும் என்ன மேல் நிமிர்ந்து – கிட்:4 6/1
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கிட்:5 11/3
என்ன நொந்து இன்னன பன்னி ஏங்கியே – கிட்:6 26/1
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கிட்:6 34/4
ஏற்பது செவித்தலத்து என்ன ஓங்கிய – கிட்:7 13/2
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கிட்:7 37/4
வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கிட்:7 38/4
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன – கிட்:7 39/4
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கிட்:7 46/4
சொன்ன தம்பியை தும்பியை அரி தொலைத்து என்ன
கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான் – கிட்:7 60/3,4
தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான் – கிட்:7 79/4
முயலை பற்றுவது என்ன முயற்சியோ – கிட்:7 92/4
விழை திறம் தொழில் என்ன விளம்புவான் – கிட்:7 109/4
வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து வில்லால் – கிட்:7 122/3
என்ன இ தகைய ஆய உறுதிகள் யாவும் ஏங்கும் – கிட்:7 143/1
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன
அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கிட்:7 144/2,3
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கிட்:7 145/1
விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்து என்ன வீழ்ந்தான் – கிட்:7 146/4
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கிட்:7 156/4
குங்குமம் கொட்டி என்ன குவி முலை குவட்டுக்கு ஒத்த – கிட்:8 2/1
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கிட்:9 27/1
சீரியன் சொல்லே என்ன செவ்விதின் அரசு செய்தான் – கிட்:9 32/4
கோள் அரவு என்ன பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த – கிட்:10 27/4
அரு வினை அரக்கர் என்ன அந்தரம் அதனில் யாரும் – கிட்:10 60/1
என்ன இ தகைய பன்னி ஈடு அழிந்து இரங்குகின்ற – கிட்:10 63/1
நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன
சென்னியில் சுமந்த கையன் தேற்றுவான் செப்பலுற்றான் – கிட்:10 63/3,4
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கிட்:10 68/4
இருந்த குருகின் பெடை பிரிந்தவர்கள் என்ன – கிட்:10 77/4
பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கிட்:10 84/4
தீவினை நல்வினை என்ன தேற்றிய – கிட்:10 104/1
மத்த வாரணம் என்ன மயங்கினான் – கிட்:11 20/4
என்ன செய்குவது எய்தினன் என்றனர் – கிட்:11 40/4
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த – கிட்:11 52/1
எந்தை கேட்டு அருளுக என்ன இயம்பினன் இயம்ப வல்லான் – கிட்:11 60/4
வியந்தனை உதவி கொன்றாய் மெய் இலை என்ன வீங்கி – கிட்:11 80/2
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கிட்:11 84/4
தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன
விளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும் – கிட்:11 90/1,2
என்ன தான் மறையும் மற்ற துறைகளும் இசைத்த எல்லாம் – கிட்:11 91/2
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க வீர – கிட்:11 101/3
ஈண்டு சேனை பால் எறி கடல் நெறி படர்ந்து என்ன – கிட்:12 31/4
என்ன வீரனை கைதொழுது இளையவன் இயம்பும் – கிட்:12 37/4
சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர் – கிட்:13 23/1
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கிட்:13 30/1
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கிட்:13 32/2
வள்ளை கத்தரிகை வாம மயிர் வினை கருவி என்ன
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கிட்:13 53/1,2
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன
கரிய ஆய் வெளிய ஆகும் வாள் தடம் கண்கள் அம்மா – கிட்:13 54/3,4
பல் நெடும் காலம் ஆம் என்ன ஓர் பகலிடை – கிட்:14 4/4
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது – கிட்:14 34/4
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன
கூவும் இள மென் குயில்கள் பூவை கிளி கோல – கிட்:14 38/2,3
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கிட்:14 50/4
முனிந்து அவளை உற்ற செயல் முற்றும் மொழிக என்ன
கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கிட்:14 60/1,2
எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் எயிறு என்ன
மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கிட்:14 67/1,2
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர் – கிட்:15 15/3
சட்டம் என்ன சென்று ஈ_இனம் மொய்ப்பன – கிட்:15 45/4
இளையானே இது என்ன மாயமோ – கிட்:16 34/4
இலையானாய் இது என்ன தன்மையோ – கிட்:16 35/4
கொன்றானே இது என்ன கொள்கையோ – கிட்:16 37/4
தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கிட்:16 57/3
ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கிட்:17 9/4
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்ன
திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால் – கிட்:17 16/2,3
வெள்ளி மால் வரை என்ன விளங்குவான் – கிட்-மிகை:11 1/4
திசை திரி கவிகள் உற்றால் சிறகு பெற்று எழுதி என்ன – கிட்-மிகை:16 7/4
மேக்குற விசைத்தார் என்ன பொலிந்தனர் விஞ்சை வேந்தர் – சுந்:1 7/4
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – சுந்:1 10/1
பாய்வன என்ன வானம் படர்ந்தன பழுவம் மான – சுந்:1 17/4
விசை இலவாக தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த – சுந்:1 18/4
ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்ன
தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும் – சுந்:1 37/1,2
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – சுந்:1 46/3,4
நீண்டான் வய கதி நினைப்பின் நெடிது என்ன
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – சுந்:1 74/3,4
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – சுந்:2 2/2
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் – சுந்:2 25/2
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம் – சுந்:2 36/1
காணா வந்த கட்செவி என்ன கனல் கண்ணாள் – சுந்:2 73/4
போகாய் என்றாள் பொங்கு அழல் என்ன புகை கண்ணாள் – சுந்:2 80/4
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை – சுந்:2 86/1
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள் – சுந்:2 88/2
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன – சுந்:2 102/1
கானக மயில்கள் என்ன களி மட அன்னம் என்ன
ஆனை கமல போது பொலிதர அரக்கர் மாதர் – சுந்:2 102/1,2
திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – சுந்:2 105/1,2
மலர் மிசை மலர் பூத்து என்ன மலர்_கையால் வதனம் தாங்கி – சுந்:2 111/3
மழை தொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை – சுந்:2 114/4
தூவி அம் பேடை என்ன மின் இடை துவள ஏகி – சுந்:2 116/3
புள்ளி வெண் மொக்குள் என்ன பொடித்து வேர் கொதித்து பொங்க – சுந்:2 210/2
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் புரளும் இயல்பிற்று ஆய் – சுந்:2 214/2
பொன் துன்னும் மணி பூணாள் இலள் என்ன பொருமுவான் – சுந்:2 223/4
எல் பகல் எறித்துளது என்ன தோன்றுமால் – சுந்:3 44/2
தேசுண்ட திங்களும் என்ன தேய்ந்துளாள் – சுந்:3 64/2
பால் நிறத்து அன்ன குழாம் படர்ந்து என்ன பற்பல மங்கையர் படர – சுந்:3 76/4
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – சுந்:4 59/1,2
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – சுந்:4 79/4
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி – சுந்:4 81/2
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – சுந்:4 94/3,4
உண்டு துணை என்ன எளிதோ உலகின் அம்மா – சுந்:5 1/1
சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன
காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – சுந்:5 82/3,4
எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் – சுந்:6 45/4
பொன்மலை என்ன நின்ற புனிதனை புகன்று நோக்கி – சுந்:6 47/2
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – சுந்:6 53/2
மூடரும் மொழியார் என்ன மன்னனும் முறுவல் செய்தான் – சுந்:6 58/4
வெருவரு முழக்கும் ஈசன் வில் இறும் ஒலியும் என்ன
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம் – சுந்:7 1/2,3
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – சுந்:7 6/4
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – சுந்:8 5/4
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய – சுந்:8 9/2,3
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – சுந்:8 20/4
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன
எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான் – சுந்:8 45/3,4
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – சுந்:9 2/2
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – சுந்:10 18/3
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன
நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை – சுந்:10 21/1,2
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – சுந்:10 37/2,3
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – சுந்:11 22/4
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப – சுந்:12 37/1,2
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – சுந்:12 39/4
புவி தடம் படர் மேருவை பொன் முடி என்ன
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – சுந்:12 41/3,4
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன – சுந்:12 42/4
சோர்விலை சொல்லுதி என்ன சொல்லினான் – சுந்:12 68/3
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – சுந்:12 78/2
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – சுந்:12 80/4
ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன
ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும் – சுந்:12 81/2,3
போயினிர் நாடும் என்ன போந்தனம் புகுந்தது ஈது என்று – சுந்:12 82/3
பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன் விசும்பின் ஓர்-பால் – சுந்:12 129/4
உய்ந்தனென் என்ன உயர்ந்தான் – சுந்:13 56/3
வீங்கினன் உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீரன் – சுந்:14 1/3
மைந்நாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்தி – சுந்:14 2/1
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – சுந்:14 8/4
போவது புலமை என்ன பொருக்கென எழுந்து போனார் – சுந்:14 11/4
பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்ன பொங்கி – சுந்:14 50/3
ஈன்றானை ஈன்ற சுவண தனி அண்டம் என்ன – சுந்-மிகை:1 6/4
தேவாசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன – சுந்-மிகை:1 8/4
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன – சுந்-மிகை:1 11/4
தான் ஓர் பெரும் கருடன் என்ன எதிர் தாவி – சுந்-மிகை:1 18/3
என்ன வாழ்த்திய மாருதி ஈது நாம் – சுந்-மிகை:3 15/1
மின்-தனை மின் சூழ்ந்து என்ன அரம்பையர் சூழ மெல்ல – சுந்-மிகை:3 17/3
மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று என்ன நக்கான் – சுந்-மிகை:7 1/4
என்றலும் அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன நோக்கி – சுந்-மிகை:7 11/1
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்த பூ உதிர்ந்தது என்ன
அடு புலி அனைய வீரர் அணிகல ஆர்ப்பும் ஆனை – சுந்-மிகை:10 1/2,3
ஒலித்து ஆழி உவாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:10 4/3
புலி தோலின் பலகை எல்லாம் பொரு கடல் புரவி என்ன
கலித்து ஓடி உம்பரோடும் ஓடின காலன் அஞ்ச – சுந்-மிகை:11 8/1,2
ஒலித்து ஆழி உலாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:11 8/3
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன பூ இது என்ன
அடு புலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும் ஆனை – சுந்-மிகை:11 9/2,3
யுகம் பிறிது ஒன்று வந்து உற்றது என்ன
அகம் படு காவில் அரக்கர்கள் இன்னம் – சுந்-மிகை:11 15/2,3
நன்று இது நன்று இது என்ன நயந்தான் – சுந்-மிகை:11 23/3
ஆழி கிளர்ந்தன என்ன அழைத்தான் – சுந்-மிகை:11 24/4
அடைந்த கார் அரக்கர் தானை அகலிடம் இடம் இன்று என்ன – சுந்-மிகை:11 26/4
என்ன கேட்ட அரக்கனுக்கு ஈறு இலா – சுந்-மிகை:12 7/1
ஏயின பகழி என்ன எழுந்து விண் படர்ந்து தாவி – சுந்-மிகை:14 1/2
சாதல் தீர்த்து அளித்த வீர தந்து அருள் உணவும் என்ன
போதும் நாம் வாலி சேய்-பால் என்று உடன் எழுந்து போனார் – சுந்-மிகை:14 2/3,4
என் நினைந்து என்ன செய்தீர் நும் உயிர்க்கு இறுதி என்ன – சுந்-மிகை:14 6/4
என் நினைந்து என்ன செய்தீர் நும் உயிர்க்கு இறுதி என்ன – சுந்-மிகை:14 6/4
என உரைத்து அசனி என்ன எழுந்து இரைத்து இரண்டு கோடி – சுந்-மிகை:14 10/1
மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும் மாண்டான் என்ன
கூற்றின் வாய் உற்றான் என்ன உம்பர் கால் குலைய பானு – சுந்-மிகை:14 14/2,3
கூற்றின் வாய் உற்றான் என்ன உம்பர் கால் குலைய பானு – சுந்-மிகை:14 14/3
மேல் திசை உற்றான் என்ன விளங்கினன் மேரு ஒப்பான் – சுந்-மிகை:14 14/4
உண்டிடுகுதும் உயிர் என்ன உன்னினான் – சுந்-மிகை:14 35/3
சே இரு மதியம் என்ன திகழ்தரு முகத்தர் ஆனார் – சுந்-மிகை:14 43/4
நீ இனி என்-தன் தோள் மேல் ஏறுதி நிமல என்ன
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி – சுந்-மிகை:14 46/1,2
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – யுத்1:1 7/3
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான் – யுத்1:2 38/2
என்ன சொல் அவன் இயம்பியது இயம்புதி என்றான் – யுத்1:3 36/4
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன
கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள் கதுமென கனல் பொத்தி – யுத்1:3 84/2,3
எண் கோடற்கு அரிது என்ன வெகுண்டான் – யுத்1:3 98/3
நசை திறந்து இலங்க பொங்கி நன்று நன்று என்ன நக்கு – யுத்1:3 127/1
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி – யுத்1:3 127/2
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – யுத்1:3 144/4
கோளொடும் திரிவது என்ன குல மணி கொடும் பூண் மின்ன – யுத்1:3 150/3
மின்னை தொழு வளைத்தது என்ன மிளிர் ஒளியாய் – யுத்1:3 171/1
உற்றனர் நிருதர் வந்து என்ன ஒன்றினார் – யுத்1:4 34/2
இறந்தனை நிற்றியேல் என்ன இன்னவன் – யுத்1:4 45/3
சொல்லு-மின் என்ன ஓர் துணைவன் சொல்லினான் – யுத்1:4 50/4
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான் – யுத்1:4 56/2
விளிவது செய்குவர் என்ன வேண்டுதல் – யுத்1:4 94/2
அங்கமும் மனம் அது என்ன குளிர்ந்தது அ அகத்தை மிக்கு – யுத்1:4 122/3
பொங்கிய உவகை என்ன பொடித்தன உரோம புள்ளி – யுத்1:4 122/4
மை தவழ் கிரியும் மேரு குன்றமும் வருவது என்ன
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய – யுத்1:4 128/2,3
பள்ளி தீர்ந்து இருந்தான் என்ன பொலிதரு பண்பினானை – யுத்1:4 130/4
அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை – யுத்1:4 132/2
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – யுத்1:4 132/3
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன
ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா – யுத்1:4 140/3,4
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – யுத்1:4 145/2
தூயது நினைக்கிலை என்ன சொல்லினான் – யுத்1:5 13/4
ஏற்றம் மீக்கொண்ட புனலிடை எரி முளைத்து என்ன
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன தாமரை செம் கண் – யுத்1:6 4/3,4
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் – யுத்1:6 55/1
முடுக்குவென் வருணனை என்ன மூண்டு எதிர் – யுத்1:6 56/2
பருப்பதம் வேவது என்ன படர் ஒளி படராநின்ற – யுத்1:7 11/1
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன
அருப்பு_அற பிறந்த கோபம் ஆறினான் ஆறா ஆற்றல் – யுத்1:7 11/2,3
பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என் புகறி என்ன
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர – யுத்1:7 14/2,3
தசும்பினில் வாசம் ஊட்டி சார்த்திய தண்ணீர் என்ன
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே – யுத்1:8 17/3,4
வெண் நிற மீன்கள் எல்லாம் வறியவர் என்ன மேன்மேல் – யுத்1:8 19/3
கோய் சொரி நறவம் என்ன தண் புனல் உகுக்கும் குன்றின் – யுத்1:8 25/2
குல மடந்தையர் என்ன கொடிகளே – யுத்1:8 59/4
தரை பரப்புவது என்ன தனி தனி – யுத்1:8 64/2
சேடன் என்ன பொலிந்தது சேதுவே – யுத்1:8 66/4
வில் கிடந்தது என்ன விளங்குமால் – யுத்1:8 69/4
பால் வரு சேனைக்கு எல்லாம் பாடிவீடு அமைத்தி என்ன
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி – யுத்1:9 14/2,3
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – யுத்1:9 21/3
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – யுத்1:9 36/2
சூலம் என்ன என் நெஞ்சை தொளைக்குமால் – யுத்1:9 43/4
ஒற்றர் வந்தனர் என்ன உணர்த்தினான் – யுத்1:9 53/4
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – யுத்1:9 66/4
வெம் தொழில் புரியுமாறு காணுதி விடை ஈக என்ன
இந்திரன் முதுகு கண்ட இராவணற்கு ஏய சொன்னான் – யுத்1:9 70/3,4
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – யுத்1:9 73/3
இன் அணை என்ன யாரும் இயம்புவர் ஏது யாதோ – யுத்1:9 73/4
அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் என்ன
நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய் இலாதான் – யுத்1:9 80/1,2
வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – யுத்1:9 88/4
பொன் பொடி மெய்யில் பூசி பொன்மலை என்ன போவ – யுத்1:10 12/4
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – யுத்1:10 16/4
கற்றை அம் தளிர்கள் என்ன கவ்விய நிமிர்வ காணாய் – யுத்1:10 19/4
சேனையோரை அடைய தெரி என்ன
தான் வினாவ எதிர் சாரன் விளம்பும் – யுத்1:11 20/3,4
முரபன் நகு தோளவன் மூரி மடங்கல் என்ன
கர பல் நகம் அன்னவை மின் உக காந்துகின்றான் – யுத்1:11 31/1,2
மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன
தின்றிடுவென் என்று எழு சின திறல் அரக்கன் – யுத்1:12 22/2,3
மா அணை நீல குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன
தூ அணை குருதி செக்கர் சுவடு உற பொலிந்த தோளான் – யுத்1:13 9/1,2
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – யுத்1:13 11/4
தொல் நெடு நகரி காக்க விருபாக்க என்ன சொன்னான் – யுத்1:13 21/4
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன கதிரவன் உதயம் செய்தான் – யுத்1:13 24/4
வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – யுத்1:13 28/2
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான் – யுத்1:14 1/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – யுத்1:14 3/4
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – யுத்1:14 11/1
பார் மிசை வணங்கி சீயம் விண் மிசை படர்வது என்ன
வீரன் வெம் சிலையில் கோத்த அம்பு என விசையின் போனான் – யுத்1:14 13/1,2
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – யுத்1:14 15/1
பேதையன் என்ன வாழ்ந்தாய் என்பது ஓர் பிழையும் தீர்ந்தாய் – யுத்1:14 26/2
அடுவெனே என்ன பொங்கி ஓங்கிய அரக்கன் அந்தோ – யுத்1:14 30/1
யாதும் இனி எண்ணியதில் என்ன பயன் ஐயா – யுத்1-மிகை:2 21/3
என்ன முன் பருதி_மைந்தன் எழுந்து அடி வணங்கி எந்தாய் – யுத்1-மிகை:4 11/1
பேயர்கள் என்ன யான் பிதற்ற பேர்கிலா – யுத்1-மிகை:5 5/1
என்ன உண்டு அவர் இரதமும் கரிகளும் பரியும் – யுத்1-மிகை:5 8/2
தரை பரப்புவது என்ன தனி_தனி – யுத்1-மிகை:8 5/2
என்ன சாரர் இசைத்தனர் வேலையை – யுத்1-மிகை:9 12/1
வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன
ஓங்கு மைம் முகத்தின் தானையுள் பொலிந்திடுவான் வெற்றி – யுத்1-மிகை:11 3/2,3
தன்னை வந்து இடையில் சுற்ற தட வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 4/2
காற்றின் மா மகற்கு கீழ்-பால் கன_வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 7/2
எரி நெருப்பு என்ன பொங்கி இராவணன் என்னும் மேலோன் – யுத்1-மிகை:13 3/1
சுந்தர தோளன் விட்ட தூதன் நான் என்ன சொன்னான் – யுத்1-மிகை:14 5/4
இழிந்த மா கடல் என்ன இழிந்ததே – யுத்2:15 31/4
சண்டமாருதம் என்ன தட வரை – யுத்2:15 63/3
இற்று மால் வரை என்ன விழுந்தனன் – யுத்2:15 78/4
எற்ற வீந்தனன் என்ன இயம்பினார் – யுத்2:15 88/4
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை – யுத்2:15 89/3
என்ன என்ன எயிற்று அகல் வாய்களை – யுத்2:15 89/3
மேரு மால் வரை என்ன விளங்கினான் – யுத்2:15 100/4
தெற்கு இது வடக்கு இது என்ன தேர்கிலார் – யுத்2:15 122/1
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – யுத்2:15 127/4
ஏந்திய சிகரம் ஒன்று அங்கு இந்திரன் குலிசம் என்ன
காந்திய உருமின் விட்டான் கவி_குலத்து அரசன் அ கல் – யுத்2:15 128/1,2
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – யுத்2:15 132/3
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – யுத்2:15 141/4
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – யுத்2:15 141/4
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – யுத்2:15 147/4
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான் – யுத்2:15 156/3
வெள்ளி அம் கிரி எடுத்தது வெள்கினான் என்ன
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – யுத்2:15 209/3,4
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன
வானுளோர் கணம் ஆர்த்தனர் தூர்த்தனர் மலர் மேல் – யுத்2:15 215/2,3
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – யுத்2:16 9/4
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – யுத்2:16 14/2
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான் – யுத்2:16 39/3,4
தென் திசை கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2:16 43/3,4
ஓதநீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசி காற்றால் – யுத்2:16 45/1
என்ன காரணத்தால் என்று இயம்பினான் – யுத்2:16 72/2
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – யுத்2:16 89/4
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – யுத்2:16 124/3
போதுவாய் நீயே என்ன பொன் அடி இரண்டும் பூண்டான் – யுத்2:16 148/4
சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – யுத்2:16 159/4
இல்லை மற்று எறிய தக்க எற்றுவ சுற்றும் என்ன
பல்லொடு பல்லு மென்று பட்டன குரங்கும் உட்கி – யுத்2:16 177/3,4
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – யுத்2:16 196/1,2
சங்கத்து ஆர் குரங்கு சாய தாபதர் என்ன தக்கார் – யுத்2:16 201/1
குறைந்துளது உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன – யுத்2:16 202/4
பூண் எறிந்தனர் படியிடை பொடித்து என்ன
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை – யுத்2:16 204/2,3
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன மு சிகைத்தாய் – யுத்2:16 240/3
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – யுத்2:16 325/4
வீக்கு இழந்தது வீழ்ந்தது வரை சுழல் விரி சுடர் வீழ்ந்து என்ன – யுத்2:16 328/4
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – யுத்2:16 345/4
இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன
முளை பிறை நெற்றி வான மடந்தையர் முன்னும் பின்னும் – யுத்2:17 6/2,3
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடை பதைத்தாள் நெஞ்சம் – யுத்2:17 32/2
எற்றுண்டும் அளற்று நீங்கா விழு சிறு குண்டை என்ன
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – யுத்2:17 40/2,3
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான் – யுத்2:17 48/4
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன
அரும்பு இயல் துளவ பைம் தார் அனுமன் வந்து அளித்த அ நாள் – யுத்2:17 58/3,4
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – யுத்2:17 59/4
பொன்றினன் ஆகும் என்ன தரையிடை கிடந்த பொய்யோன் – யுத்2:17 61/2
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – யுத்2:17 69/4
ஊரொடும் பொருந்தி தோன்றும் ஒளியவன் என்ன ஒண் பொன் – யுத்2:17 76/1
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன
அறிவு அழிந்து அவசன் ஆகி அரற்றினன் அண்டம் முற்ற – யுத்2:17 77/3,4
தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் – யுத்2:17 90/4
வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன
மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – யுத்2:17 92/3,4
வேறே அ இலக்குவன் என்ன விளம்பு – யுத்2:18 38/1
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான் – யுத்2:18 204/2
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற – யுத்2:18 208/3
வெவ் விடம் என்ன பொங்கி அவனிடை எறிந்த வீச்சு – யுத்2:18 211/3
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன
கொடும் படை வயிர கோட்டால் குத்துவான் குறிக்கும் காலை – யுத்2:18 220/1,2
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்று நன்று என்ன நக்கார் – யுத்2:18 220/4
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – யுத்2:18 221/2,3
எய்த அது காலமாக விளிந்திலது யானை என்ன
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – யுத்2:18 223/1,2
மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி – யுத்2:18 225/2
ஓடுதி என்ன ஓடாது உரைத்தியேல் உன்னோடு இன்னே – யுத்2:18 231/1
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல – யுத்2:18 234/4
அண்டங்கள் வெடிப்பன என்ன அடித்தான் – யுத்2:18 237/2
இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான் – யுத்2:18 240/2
இடியோடு இடி கிட்டியது என்ன இரண்டும் – யுத்2:18 242/3
மத்த சின மால் களிறு என்ன மலைந்தார் – யுத்2:18 243/1
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – யுத்2:18 253/2
எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன – யுத்2:18 255/4
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார் – யுத்2:18 258/2
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – யுத்2:18 262/4
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – யுத்2:18 263/4
மலை குவட்டு இடி வீழ்ந்து என்ன வளைகளோடு ஆரம் ஏங்க – யுத்2:18 265/1
போழ்ந்தனள் பெரும் பாம்பு என்ன புரண்டனள் பொருமி பொங்கி – யுத்2:18 266/2
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – யுத்2:19 23/3
நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – யுத்2:19 24/3,4
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன
நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும் – யுத்2:19 54/2,3
இழைத்தது பழுதே அன்றோ வீடண என்ன சொன்னான் – யுத்2:19 88/4
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்ன
பிதிர்ந்தன மலையும் பாரும் பிளந்தன பிணத்தின் குன்றத்து – யுத்2:19 93/1,2
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா – யுத்2:19 94/4
சிறையன என்ன நோக்கி தேவரும் திகைப்ப தேற்றி – யுத்2:19 97/2
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன
ஏழ் இருநூறு வாளி இலக்குவன் கவசத்து எய்தான் – யுத்2:19 115/3,4
காளமேகத்தை சார்ந்த கதிரவன் என்ன காந்தி – யுத்2:19 118/1
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – யுத்2:19 118/3,4
உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – யுத்2:19 168/4
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – யுத்2:19 178/4
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – யுத்2:19 179/4
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – யுத்2:19 183/4
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம் – யுத்2:19 191/3
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – யுத்2:19 192/4
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி – யுத்2:19 196/2,3
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – யுத்2:19 200/3
ஈர்க்கு அடை பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற – யுத்2:19 205/1
உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – யுத்2:19 221/2
காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான் – யுத்2:19 232/4
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – யுத்2:19 247/3
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ – யுத்2:19 250/3
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – யுத்2:19 265/4
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா – யுத்2:19 266/2
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – யுத்2:19 269/3
பொங்கியது என்ன மன்னன் பொருக்கென எழுந்து போரில் – யுத்2:19 276/2
இடிக்கின்ற அசனி என்ன இரைக்கின்றது இராமன் போர் வில் – யுத்2:19 277/1
வெடிக்கின்றது அண்டம் என்ன படுவது தம்பி வில் நாண் – யுத்2:19 277/2
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – யுத்2:19 289/3,4
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – யுத்2:19 289/4
என்றனன் என்ன கேட்ட இராவணன் இதனை சொன்னான் – யுத்2:19 290/4
ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன
பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார் – யுத்2:19 292/1,2
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – யுத்2:19 293/3
மு புறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன மூளும் – யுத்2-மிகை:15 18/3
தான் அமர் அழிந்தேன் என்ன தக்கதோ என்றான் அந்த – யுத்2-மிகை:16 2/3
மங்குல் தோய் வாயில் சார்ந்து மன்ன நீ உணர்தி என்ன
தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க பின்னும் – யுத்2-மிகை:16 5/2,3
மின் எனும் எயிற்று வீர எம்பியை கொணர்தி என்ன
இன்னதே செய்வென் என்னா எழுந்து அடி வணங்கி போவான் – யுத்2-மிகை:16 12/2,3
மாருதம் என்ன பொங்கி வரையொடு மரங்கள் வாரி – யுத்2-மிகை:16 34/2
கரு முகில் பொழிவது என்ன கணை மழை சொரிந்து காலாள் – யுத்2-மிகை:18 28/2
கல் இடும் மாரி என்ன கணை மழை பொழிய கண்ட – யுத்2-மிகை:18 30/3
பொரு சினம் திருகி முற்றா பொங்கு அழல் என்ன பொங்கி – யுத்2-மிகை:18 32/2
துளக்கம் இல் அரக்கன் மேரு துளங்கியது என்ன சோர்ந்தான் – யுத்2-மிகை:18 34/4
தார் தட மார்பன் தன்னை தா விடை என்ன சார்ந்தார் – யுத்3:20 1/3
போவது புரிதிர் என்ன புகறலும் பொறாத தூதர் – யுத்3:20 2/3
வாழி இலக்குவன் என்ன மறுக்குற்று – யுத்3:20 13/1
குன்று_இனம் என்ன நடந்தனர் கொட்பால் – யுத்3:20 22/4
முழை குல சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன
புழை பிறை எயிற்று பேழ் வாய் இடி குலம் பொடிப்ப ஆர்த்து – யுத்3:20 30/1,2
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு – யுத்3:20 89/3
கானகம் இடியுண்டு என்ன கவி_குலம் மடியும் கவ்வி – யுத்3:21 13/3
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன
திண் திறல் அரக்கன் கொற்ற பொன் தடம் சில்லி தேரை – யுத்3:21 15/1,2
எந்திரம் எறிந்த என்ன ஏவுண்டு புரண்டார் எய்தி – யுத்3:21 16/3
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – யுத்3:21 19/1
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – யுத்3:21 23/4
உம்பரில் பரப்பி தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான் – யுத்3:21 30/2
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – யுத்3:21 33/2
எரியும் வெம் குன்றின் உம்பர் இந்திரவில் இட்டு என்ன
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – யுத்3:21 35/1,2
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – யுத்3:22 3/1,2
ஆயிர கோடி திண் தேர் அமரர்_கோன் நகரம் என்ன
மேயின சுற்ற தான் ஓர் கொற்ற பொன் தேரின் மேலான் – யுத்3:22 10/1,2
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும் – யுத்3:22 29/2
புக்கன நேமி பாட்டிற்கு இழிந்தன புவனம் என்ன
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின் – யுத்3:22 36/2,3
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் – யுத்3:22 50/3
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன
இலக்கு வன் கணைக்கு ஆக்குவென் இது புகுந்து இடையே – யுத்3:22 62/1,2
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – யுத்3:22 101/4
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை – யுத்3:22 120/2,3
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன
வாரொடு தொடர்ந்த பைம் பொன் கழலினன் வருதலோடும் – யுத்3:22 124/2,3
குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம் – யுத்3:22 136/4
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – யுத்3:22 137/3,4
கை விளக்கு எடுத்தது என்ன கவந்தத்தின் காடு கண்டான் – யுத்3:22 145/4
ஏவரும் இரிந்தார் எல்லாம் இன மழை என்ன ஆர்த்து – யுத்3:22 155/3
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை – யுத்3:22 157/3
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்ன
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான் – யுத்3:22 158/3,4
விடை குலங்களின் இடை ஒரு விடை கிடந்து என்ன
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் – யுத்3:22 193/1,2
கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் கொதித்தாள் பதைத்தாள் குலைவுற்றாள் – யுத்3:23 8/2
கூடினாள் என்ன நின்று செவியிடை குறுகி சொன்னாள் – யுத்3:23 22/3
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – யுத்3:23 25/3
மூவரை கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி – யுத்3:23 28/2
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – யுத்3:24 2/2
தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – யுத்3:24 2/4
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – யுத்3:24 3/2
புரக்க உள்ளாரே என்ன கருதினன் பொருமல் தீர்ந்தான் – யுத்3:24 18/4
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி – யுத்3:24 20/1
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – யுத்3:24 24/1
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – யுத்3:24 33/3,4
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – யுத்3:24 36/4
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – யுத்3:24 56/4
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – யுத்3:24 59/4
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன – யுத்3:24 60/4
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – யுத்3:24 61/3,4
காடு உண்டு பரந்தது என்ன முனிந்தது கறை வெண் திங்கள் – யுத்3:25 4/4
கற்பனை என்ன ஓடி கலந்தது கள்ளின் வேகம் – யுத்3:25 6/4
சீர்த்தவர் செய்ய தக்க கருமமே செய்தார் என்ன – யுத்3:25 9/4
சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன
வெம் குரல் எடுத்த பாடல் விளித்தனர் மயக்கம் வீங்க – யுத்3:25 11/3,4
ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திரசாலம் என்ன
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – யுத்3:25 12/1,2
எறி கடல் கடைந்த மேல்_நாள் எழுந்த பேர் ஓசை என்ன – யுத்3:25 19/4
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ – யுத்3:25 21/3
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன
போன-பின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துன்பம் பூண்பார் – யுத்3:26 15/3,4
வீசின வானின் மீன் விழும் என்ன – யுத்3:26 21/4
செம் சரம் என்ன சென்றன மென்மேல் – யுத்3:26 22/4
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன
செம் சிலை உரவோன் தேடி திரிகின்றான் உள்ளம் தேற – யுத்3:26 49/1,2
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று – யுத்3:26 52/1
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – யுத்3:26 54/4
போழ்ந்தனன் என்ன கூறி புரண்டனன் பொருமுகின்றான் – யுத்3:26 55/4
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – யுத்3:26 57/4
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – யுத்3:26 58/4
கனவு கண்டனனே என்ன கதுமென எழுந்து காணும் – யுத்3:26 70/2
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – யுத்3:26 70/3,4
தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – யுத்3:26 74/4
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா – யுத்3:26 75/2
உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை – யுத்3:26 90/4
கார் பெரு மேகம் வந்து கடையுகம் கலந்தது என்ன
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – யுத்3:26 91/3,4
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து – யுத்3:26 95/3
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – யுத்3:27 11/4
சிரங்களை துணித்தும் என்ன கண்டது திறம்பினோமோ – யுத்3:27 75/4
காதினான் என்ன வானோர் கலங்கினார் கயிலையானும் – யுத்3:27 86/3
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி – யுத்3:27 92/3
இரு வீரரும் இவன் இன்னவன் இவன் இன்னவன் என்ன
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார் – யுத்3:27 107/1,2
இரட்டுறும் முரசம் என்ன இசைத்ததே இசைக்கின்றாயை – யுத்3:27 163/3
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – யுத்3:27 178/1
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட – யுத்3:27 178/1
முக்கணான் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி – யுத்3:27 178/2
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன
நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும் – யுத்3:27 179/2,3
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – யுத்3:28 14/2
இடும் சுடர் விளக்கம் என்ன அரக்கர் ஆம் இருளும் வீய – யுத்3:28 35/2
கிழிந்தன என்ன ஆர்த்தான் கண்டிலர் ஓசை கேட்டார் – யுத்3:28 39/4
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – யுத்3:28 42/3
மேகம் ஆகாயத்து இட்ட வில்லொடும் வீழ்ந்தது என்ன – யுத்3:28 44/4
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – யுத்3:28 50/1
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன கொல்வான் – யுத்3:28 50/2
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – யுத்3:28 54/4
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில் – யுத்3:28 67/2
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – யுத்3:29 44/4
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன
பெயர்த்திலள் யாக்கை ஒன்றும் பேசலள் அல்லது யாதும் – யுத்3:29 46/1,2
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம் – யுத்3:29 53/1
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் – யுத்3:29 54/2,3
தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3:29 61/4
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – யுத்3:30 6/4
கரு கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன – யுத்3:30 7/4
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – யுத்3:30 38/1
என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – யுத்3:30 49/2
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – யுத்3:31 49/4
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – யுத்3:31 61/3
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார் – யுத்3:31 68/3
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – யுத்3:31 86/4
கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால் – யுத்3:31 87/2
பட்டு வந்த போல் விழுந்த என்ன தன்மை பண்ணுமே – யுத்3:31 87/4
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான் – யுத்3:31 88/2
ஊர் எரிந்த நாள் துரந்தது என்ன மின்னி ஓடலால் – யுத்3:31 91/2
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – யுத்3:31 94/4
ஒற்றும் என்ன அங்கும் இங்கும் விண்ணுளோர் ஒதுங்குவார் – யுத்3:31 95/2
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின் – யுத்3:31 96/1
சுழித்து வந்து வீழ்வ என்ன மண்ணின் மீது துன்னுமால் – யுத்3:31 96/2
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – யுத்3:31 99/4
நடுக்குற்றன பிண குன்றுகள் உயிர்க்குற்றன என்ன – யுத்3:31 107/4
கனல் என்ன வெகுண்டு கவி படையின் – யுத்3-மிகை:20 16/3
தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3-மிகை:22 9/1
மின் தெரிந்து என்ன நக்கு வெருவுற உரப்பி பேழ் வாய் – யுத்3-மிகை:26 2/2
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து நீ உரைத்த மாற்றம் – யுத்3-மிகை:26 2/3
இழந்தனன் என்ன கேட்டு ஆங்கு இடி உறும் அரவை ஒத்தாள் – யுத்3-மிகை:29 1/4
கம்பம் உற்று அரியின் பேடு கலங்கியது என்ன சோர்ந்தாள் – யுத்3-மிகை:29 2/4
மூன்று லோகமும் முற்றும் போய் முடிவுறும் என்ன
ஏன்று சென்றது அ இராமன் மேல் இராக்கத பரவை – யுத்3-மிகை:31 2/3,4
துன்னி மூடும் அந்தகாரம் என்ன வந்து சுற்றினார் – யுத்3-மிகை:31 23/4
ஒத்த யோசனை நூறு என்ன ஓதிய வரைப்பின் ஓங்கி – யுத்3-மிகை:31 58/3
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – யுத்4:32 1/4
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல – யுத்4:32 52/2,3
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – யுத்4:33 3/3,4
கட கார் என்ன பொங்கு கவந்தத்தொடு கைகள் – யுத்4:33 9/1
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி – யுத்4:33 16/3
ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி – யுத்4:33 19/2
தீட்டிய படிவம் என்ன தோன்றினன் திகைத்த நெஞ்சன் – யுத்4:34 11/4
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – யுத்4:35 2/4
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – யுத்4:36 25/2,3
முழுகி மீது எழுந்தது என்ன சென்றது மூரி திண் தேர் – யுத்4:37 2/4
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – யுத்4:37 6/4
தும்பியை தொலைத்தது என்ன தொலைக்குவென் தொடர்ந்து நின்ற – யுத்4:37 9/2
பனி படா நின்றது என்ன பரக்கின்ற சேனை பாறி – யுத்4:37 17/1
என்ன சங்கு என்று இமையவர் ஏங்கிட – யுத்4:37 29/2
ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லென – யுத்4:37 59/3
நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – யுத்4:37 98/1,2
என்ன கை கடுப்போ என்பர் சிலர் சிலர் இவையும் – யுத்4:37 100/1
ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன
தேசம் முற்றவும் செறிந்தன திசைகளும் திசைக்க – யுத்4:37 114/3,4
செல்வாய் என்ன செல்ல விடுத்தான் இது தீர்த்தற்கு – யுத்4:37 128/1
பேய் வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற – யுத்4:37 139/4
பொடித்தான் ஆகும் இப்பொழுது என்ன புகைகின்ற – யுத்4:37 140/4
எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து_இனம் என்ன
பவணத்து அன்ன வெம் சிறை வேக தொழில் பம்ப – யுத்4:37 142/1,2
இடந்தது கிரி குவடு என்ன எங்கணும் – யுத்4:37 153/1
நினைவென் என்ன நிசாசரன் மேனியை – யுத்4:37 166/3
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர் – யுத்4:37 202/1
கார்த்தவீரியன் என்பானால் கட்டுண்டான் என்ன கற்கும் – யுத்4:37 207/1
வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி – யுத்4:38 2/2,3
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – யுத்4:38 11/3
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – யுத்4:38 26/4
என்ன பேற்றினை ஈகுவது என்பதை – யுத்4:40 14/3
என்ன தீமை இவர் இழைத்தார் அவன் – யுத்4:40 21/3
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன
வேணியை அரம்பை மெல்ல விரல் முறை சுகிர்ந்து விட்டாள் – யுத்4:40 30/3,4
எ தவம் எ நலம் என்ன கற்பு நான் – யுத்4:40 61/1
சலம் இது தக்கிலது என்ன சாற்றின – யுத்4:40 68/4
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – யுத்4:40 86/2
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – யுத்4:40 111/1
மைம் மலி குழலினாரை மரபினின் கொணர்தி என்ன
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – யுத்4:41 28/3,4
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார் – யுத்4:41 52/3
என்ன பன்னி இளவலை என்னுழை – யுத்4:41 59/1
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – யுத்4:41 63/2
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – யுத்4:42 5/2
பருவத்தால் பூத்த என்ன பூத்தன பகையின் சீறும் – யுத்4:42 5/3
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற – யுத்4:42 11/1
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – யுத்4:42 14/2
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – யுத்4:42 15/4
பெற்று இயல் பெற்றி பெற்றால் என்ன வாள் அரக்கர் யாக்கை – யுத்4-மிகை:34 2/2
பஞ்சர கிளி என்ன பதைப்பவள் – யுத்4-மிகை:39 16/2
சென்றவன் தன்னை நோக்கி திருவினாள் எங்கே என்ன
மன்றல் அம் கோதையாளும் வந்தனள் மானம்-தன்னில் – யுத்4-மிகை:40 6/1,2
என்றனன் என்னலோடும் ஈண்டு நீ கொணர்க என்ன
நன்று என வணங்கி போந்து நால்வரை கொணர்க என்றான் – யுத்4-மிகை:40 6/3,4
ஆர்த்த பேர் ஒலி என் என்ன அரிகள் ஆர்ப்பவாம் என்றார் – யுத்4-மிகை:40 7/4
என்ற போது இராமன் ஐய வீடணா என்ன கொள்கை – யுத்4-மிகை:40 8/1
ஏறும் நீர் தேரில் என்ன கருணன் வந்து எதிர்த்த-போது – யுத்4-மிகை:41 8/2
நீறு எழ பிசைந்தே இட்டான் நெற்றியில் என்ன சொன்னார் – யுத்4-மிகை:41 8/4
கண்டு மாருதி கண் புதைத்து அரி அரி என்ன
மிண்டி ஏறினர் நரகிடை வீழ்ந்தவர் எல்லாம் – யுத்4-மிகை:41 12/3,4
முன்னை வந்து கண்டு இந்திரன் முனிவு எனோ என்ன
மன்ன ஏகுவென் வயந்தனை காட்டுதி என்றான் – யுத்4-மிகை:41 14/3,4
மின் புலம் கொளும் உரும் என்ன வீக்கிய வில்லை – யுத்4-மிகை:41 35/2
நன்று செய்தனை என்ன போய் நாதனை பிடுங்கி – யுத்4-மிகை:41 100/3
முனம் அதை ஏத்தி பின் இ மூர்த்தியை ஏத்தும் என்ன
அனைவரும் அமரர்-தாமும் அ முறை ஏத்தி நின்றார் – யுத்4-மிகை:41 105/3,4
போரிடை பொலன் கொள் பொன் தார் புரவிகள் போக்கு இற்று என்ன
நீரிடை தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய் – யுத்4-மிகை:41 119/3,4
சீரிய அயோத்தி சேர திருவுளம் செய்தி என்ன
கார் நிற அண்ணல் மானம் காசினி குறுக என்றான் – யுத்4-மிகை:41 120/3,4
நன்று நம் பதியை காண நாயக அழைத்தி என்ன
சென்று அவன் சாம்பன்-தன்னை திசை எட்டும் திரிய சாற்றி – யுத்4-மிகை:41 121/2,3
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்று என்ன
மன்றல் அம் குழலினார்கள் துவன்றினர் மகிழ்ச்சி கூட – யுத்4-மிகை:41 122/3,4
சந்திர மானம்-தன் மேல் தாரகை சூழ்ந்தது என்ன
இந்திரன் மகனார் தார தாரையும் ருமையும் கூடி – யுத்4-மிகை:41 123/1,2
தன் திரு கைகளாலே தழுவினள் என்ன கண்ணால் – யுத்4-மிகை:41 127/3
என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது யாம் என்று – யுத்4-மிகை:41 157/2
விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 210/4
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி அருக்கன் மைந்தன் – யுத்4-மிகை:41 238/2
மற்று அவன் அவயம் என்ன மலர் சரண் அடைந்த வேலை – யுத்4-மிகை:41 242/1
சூடுக மௌலி என்ன சுந்தர இராமன் தம்பி – யுத்4-மிகை:41 246/3
விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 255/4
போய் இனிது இருத்தி என்ன புளிஞர் கோன் இளவல் பொன் தாள் – யுத்4-மிகை:41 265/3
ஓவியம் உயிர் பெற்று என்ன உம்பர்_கோன் நகரும் ஒவ்வா – யுத்4-மிகை:41 270/3
அசனியின் குழுவும் ஆழி ஏழும் ஒத்து ஆர்த்தது என்ன
விசையுறு முரசும் வேதத்து ஓதையும் விளி கொள் சங்கும் – யுத்4-மிகை:41 291/1,2
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து என்ன
ஆழி ஒன்று உடையோன் மைந்தன் அனுமனை கடிதின் நோக்க – யுத்4-மிகை:42 16/2,3
பூ_மகட்கு அணி அது என்ன பொலி பசும் பூரி சேர்த்தி – யுத்4-மிகை:42 34/1
அரியணை பொலிந்தது என்ன இருந்தனன் அயோத்தி_வேந்தன் – யுத்4-மிகை:42 35/4
மரகத சயிலம் மீது வாள் நிலா பாய்வது என்ன
இரு குழை இடறும் வேல் கண் இள முலை இழை நலார்-தம் – யுத்4-மிகை:42 36/1,2
இலகி மேல் நிவந்தது என்ன எழு தனிக்குடை நின்று ஏய – யுத்4-மிகை:42 37/4

TOP


என்ன-மன்னோ (1)

காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – சுந்:12 133/4

TOP


என்ன-முன்னம் (2)

மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – அயோ:3 55/4
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – அயோ:3 66/4

TOP


என்னத்தான் (1)

என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – யுத்2:17 84/4

TOP


என்னதால் (1)

பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம் – கிட்:7 29/3

TOP


என்னது (9)

என்னது கடன் அவன் இடரை நீக்குதல் – அயோ:4 161/2
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – அயோ:11 102/4
இன்னவர் உறு கதி என்னது ஆகவே – அயோ:11 107/4
என்னது ஆகில் யான் இன்று தந்தனென் – அயோ:14 110/3
பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர் – கிட்:15 6/1
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – யுத்1:1 11/3
என்னது ஆக்கிய வலியொடு அ இராவணன் வலியும் – யுத்1:5 72/1
ஆவி கொண்ட காலனார் கடுப்பும் என்னது ஆகுமே – யுத்3:31 88/4
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – யுத்4:41 61/1

TOP


என்னதோ (3)

திசைப்படா புவனம் உன் செல்வம் என்னதோ
வசை கடல் வாழ்வு இது வழக்கு என்று எண்ணியோ – ஆரண்-மிகை:13 7/2,3
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – யுத்3:27 79/4
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – யுத்4:37 215/3

TOP


என்னப்பெற்றால் (1)

ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – சுந்:8 2/3

TOP


என்னல் (17)

ஆட்டு நீர் கலசமே என்னல் ஆன ஓர் – பால:19 39/3
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – பால:21 5/4
அம் கணன் அவனி காத்தற்கு ஆம் இவன் என்னல் ஆமோ – அயோ:3 90/1
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இருவினை என்னல் ஆன – அயோ:13 46/4
துறக்கமாம் என்னல் ஆய தூய் மதில் அயோத்தி எய்தி – அயோ-மிகை:8 5/3
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – ஆரண்:10 82/3
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – ஆரண்:10 108/4
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய் – ஆரண்:11 57/1
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை – கிட்:3 23/3
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில் – கிட்:7 9/2
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கிட்:15 24/2
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே – சுந்:1 50/3
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா – சுந்:10 22/2
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – யுத்1:9 25/4
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில் – யுத்2:15 244/3
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – யுத்2:16 158/2
ஏதிலன் ஒருவன்-கொல் என்னல் ஆயது – யுத்4:41 90/3

TOP


என்னல்-பாற்றோ (1)

நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – யுத்2:15 127/2,3

TOP


என்னலாம் (7)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – பால:3 7/4
என்னலாம் இறும்பு சூழ்_கிடந்த சோலை எண்ணில் அ – பால:3 20/3
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கிட்:2 19/2
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி – சுந்:8 4/3
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம்
வீழி வெம் கண் இராவணன் வில் ஒலி – யுத்4:37 35/1,2
பயத்த துன்பமே உருவு கொண்டு என்னலாம் படியான் – யுத்4-மிகை:41 167/4
அரசின் ஆசையது என்னலாம் அனுமனே என்-பால் – யுத்4-மிகை:41 200/2

TOP


என்னலாமே (1)

கை திசை யானையை ஓட்டியது என்னலாமே
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – யுத்2:19 22/2,3

TOP


என்னலாய் (3)

மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன – பால:18 16/1
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய்
தாம் உறு பெரும் களி சலதி மூழ்கினார் – பால-மிகை:7 8/3,4
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய்
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால் – யுத்4:40 36/2,3

TOP


என்னலும் (10)

என்னலும் முனிவரன் இனிது நோக்குறா – பால:5 77/1
என்னலும் இருது எல்லாம் ஏகின யாவும் தம்தம் – ஆரண்:10 103/1
இந்திரன் ஊர் பிடி என்னலும் ஆனாள் – ஆரண்:14 59/2
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி – கிட்:7 157/3
என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான் – யுத்3:24 16/3
என்னலும் விசும்பிடை எழுந்தது ஈட்டு ஒலி – யுத்3:24 92/4
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – யுத்3:29 61/1
வருத்தம் காணுமோ மன்னவன் என்னலும் அன்னான் – யுத்4:32 40/3
துன்ன சொல்லுதிர் என்னலும் தூதர் போய் – யுத்4:41 59/2
என்னலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார் – யுத்4-மிகை:41 271/4

TOP


என்னலோடும் (10)

வருக என்றனன் என்னலோடும் வந்து – பால:6 17/3
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – பால:17 18/4
இருத்தி ஈண்டு என்னலோடும் இருந்திலன் எல்லை நீத்த – அயோ:8 13/1
என்னலோடும் விரும்பி இறைஞ்சினார் – ஆரண்:7 14/1
ஆர் அவள் என்னலோடும் அரக்கியும் ஐய ஆழி – ஆரண்:10 68/1
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – சுந்:12 78/4
கரங்களால் எற்ற நொந்தேம் காவலோய் என்னலோடும்
தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும் – சுந்-மிகை:14 9/3,4
குத்தினன் என்னலோடும் குலைந்திடும் மெய்யன் ஆகி – சுந்-மிகை:14 13/1
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன் என்னலோடும்
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – யுத்1:4 119/3,4
என்றனன் என்னலோடும் ஈண்டு நீ கொணர்க என்ன – யுத்4-மிகை:40 6/3

TOP


என்னவும் (16)

சாதகர் என்னவும் தகைத்து அம் மாலையே – பால:10 63/4
விழுந்தது என்னவும் மேல் திசையாள் சுடர் – பால:11 11/2
அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே – பால:11 11/4
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும்
மெல்லியல் முலைகளும் விம்ம விம்முவாள் – பால:13 63/1,2
வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும்
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும் – பால:19 1/1,2
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும் – பால:19 1/2,3
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே – பால:19 1/3,4
துன்னிற்று என்னவும் வந்தது தோணியே – அயோ:13 70/4
தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் தான் இ – ஆரண்:6 62/1
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் – ஆரண்:12 4/3
வேதம் என்னவும் தகுவன விசும்பினும் உயர்ந்த – கிட்:4 7/2
புல்லல் என்னவும் புல்லலை பொங்கினாய் – கிட்:7 102/4
ஆரம் என்னவும் பொலிந்தன அளப்ப_அரும் அளக்கர் – கிட்:10 40/2
விண்ட வாய் சிறு மின்மின் என்னவும் விளங்கா – சுந்-மிகை:2 1/4
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – யுத்3:27 133/2
கனகம் நல் கூர்ந்தவர் கைப்பட்டு என்னவும்
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய – யுத்4-மிகை:41 218/2,3

TOP


என்னவே (42)

விழுங்கினர் விண்ணவர் வெளி இன்று என்னவே – பால:5 82/4
எய்து காலம் இன்று எதிர்ந்தது என்னவே – பால:6 16/4
வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே – பால:10 42/4
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – பால:11 12/4
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே – பால:14 37/4
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே – பால:18 25/4
தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – பால:19 7/4
உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – பால:19 33/4
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே – பால:19 50/4
தன்னை அ தாதை முன் தழுவினான் என்னவே – பால:20 24/4
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – பால:24 48/4
தவனன் என்னவே தான் உழன்று அறிந்து – பால-மிகை:6 5/2
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – அயோ:1 80/4
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே – அயோ:4 29/4
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – அயோ:11 44/4
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே – அயோ:12 22/4
அரி இனம் ஆர்க்கிலா கமலம் என்னவே – அயோ:12 40/4
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே – அயோ:14 5/4
இறந்தனன் தாதையை எதிர்கண்டு என்னவே – அயோ:14 51/4
தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே – அயோ:14 53/4
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – அயோ:14 82/4
அரசு நின்னதே ஆள்க என்னவே – அயோ:14 109/4
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே – ஆரண்:6 65/4
கார் கரும் கடல் கால் கிளர்ந்து என்னவே – ஆரண்:7 25/4
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே – ஆரண்:7 28/4
மலை எலாம் ஒரு மாடு தொக்கு என்னவே – ஆரண்:7 29/4
இடியொடு முறிந்து வீழ் சிகரம் என்னவே – ஆரண்:7 116/4
போர்த்த மென் பனி போக்கியது என்னவே – ஆரண்:9 25/4
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே – ஆரண்:10 20/4
என்னவே மாகம் மீது ஏகினான் செய – ஆரண்-மிகை:13 4/3
அஞ்சின மிதிலை நாட்டு அன்னம் என்னவே – கிட்:10 111/4
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே – சுந்:2 43/4
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே – சுந்:2 44/4
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – சுந்:2 121/4
என்னவே கடந்து இஞ்சியும் பிற்பட – சுந்:2 154/2
தோன்றும் என்னவே துணுக்கமுற்று இரிவர் அ தொகுதி – யுத்1:5 54/3
யான் உணாதன இங்கு இவை என்னவே
தீன் உணாதன என் இது செய்யுமே – யுத்1:8 28/1,2
விட்ட வெண் கொடி வீங்கின என்னவே – யுத்2:15 14/4
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – யுத்2:15 34/4
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – யுத்3:31 92/4
நன்று நின் வரவு என்னவே நாதனும் வணங்கி – யுத்4-மிகை:41 89/3
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே – யுத்4-மிகை:41 222/4

TOP


என்னவோ (1)

யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – அயோ:5 30/3,4

TOP


என்னா (282)

போயது எம் பொருமல் என்னா இந்திரன் உவகை பூத்தான் – பால:5 22/1
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா
துன்று கழல் முடி_வேந்தர் அடி போற்ற சுமந்திரனே முதல்வர் ஆய – பால:5 54/1,2
கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – பால:7 54/2,3
நாம வேல் சனகற்கு இன்று நல்வினை பயந்தது என்னா – பால:13 36/4
பொன்னே தேனே பூ_மகளே காண் எனை என்னா
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – பால:17 31/1,2
கள்ளத்தால் புதைத்தி என்னா முன்னையின் கனன்று மிக்காள் – பால:19 59/4
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா
தாமரை அன்ன தட கையின் ஈந்தான் – பால:23 86/3,4
என்னா அடி விழுவானையும் இகழா எரி விழியா – பால:24 24/1
போதுக நதியாய் என்னா பூ_மகன் உலகு புக்கான் – பால-மிகை:8 10/4
விருந்து இனிது அமைப்பென் என்னா சுரபியை விளித்து நீயே – பால-மிகை:11 10/3
பணித்தது புரிவென் என்னா பார்த்திபன் எழுந்து பொங்கி – பால-மிகை:11 14/1
முடிக்குவென் காண்டி என்னா மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே – பால-மிகை:11 15/4
வர முனி வஞ்சம் என்னா மற்று அவன் சிரத்தை இன்னே – பால-மிகை:11 17/2
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று என்னா
ஒண் தவம் புரிய எண்ணி உம்பர்_கோன் திசையை உற்றான் – பால-மிகை:11 21/3,4
மற்று உலகு அளிப்பென் என்னா மா தவர்-தம்மை கூவ – பால-மிகை:11 30/2
சேண் முழுது அமைப்பல் என்னா செழும் கதிர் கோள் நாள் திங்கள் – பால-மிகை:11 34/2
புரை விளங்கிடுக என்னா கடவுளர் போய பின்னர் – பால-மிகை:11 36/2
தத்துறல் ஒழி நீ யானே தடுப்பென் நின் உயிரை என்னா
புத்திரர் தம்மை நோக்கி போக வேந்தோடும் என்ன – பால-மிகை:11 42/2,3
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா
கால் மேல் வீழ்ந்தான் கந்து கொல் யானை கழல் மன்னர் – அயோ:3 29/2,3
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – அயோ:3 39/3,4
வீழ்ந்தாளே இ வெய்யவள் என்னா மிடல் வேந்தன் – அயோ:3 48/1
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – அயோ:3 107/3,4
ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர் – அயோ:4 34/2
என்னா உன்னா முனிவன் இடரால் அழிவாள் துயரம் – அயோ:4 36/1
மொழிகின்றன என் என்னா முனியும் முறை அன்று என்பான் – அயோ:4 43/4
புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா
இணர் ஆர் தரு தார் அரசன் இடரால் அயர்வான் வினையேன் – அயோ:4 54/2,3
இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – அயோ:4 66/4
புனிதன் போனால் இவனால் போகாது ஒழிவான் என்னா
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – அயோ:4 67/3,4
பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன் – அயோ:4 82/4
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – அயோ:4 85/4
போவாய் அகல்வான் என்னா பொன்_நாட்டிடை போயினரால் – அயோ:4 86/4
எள்ளூறு தீ கருமம் நேர்ந்தாள் இவள் என்னா
கள் ஊறு செம் வாய் கணிகையரும் கைகேசி – அயோ:4 105/2,3
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா
கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – அயோ:4 113/3,4
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – அயோ:4 118/4
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – அயோ:6 11/4
போனான் போனான் எங்களை நீத்து இப்பொழுது என்னா
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற – அயோ:6 16/2,3
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – அயோ:8 18/4
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – அயோ:8 26/4
அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா
இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா – அயோ:8 31/3,4
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – அயோ:9 26/2,3
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் – அயோ:9 27/3,4
பிறையை எட்டினள் பிடித்து இதற்கு இது பிழை என்னா
கறை துடைக்குறு பேதை ஓர் கொடிச்சியை காணாய் – அயோ:10 22/3,4
இறந்தான் தந்தை ஈந்த வரத்துக்கு இழிவு என்னா
அறந்தான் ஈது என்று அன்னவன் மைந்தன் அரசு எல்லாம் – அயோ:11 76/1,2
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான் – அயோ:13 31/3,4
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – அயோ:14 116/4
தன் நிகர் முனிவனை தர விடை என்னா
பொன் ஒளிர் நெடு முடி புரந்தரன் போனான் – ஆரண்:2 32/3,4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – ஆரண்:4 24/3
தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா
கோ மகனும் அ திசை குறித்து எதிர் விழித்தான் – ஆரண்:6 27/3,4
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – ஆரண்:6 37/3
இராவணன் தங்கை என்றது ஏழைமை பாலது என்னா
அரா_அணை அமலன் அன்னாய் அறிவித்தேன் முன்னம் தேவர் – ஆரண்:6 45/2,3
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – ஆரண்:6 49/3,4
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – ஆரண்:6 55/4
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி என்னா
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான் – ஆரண்:6 57/3,4
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும் – ஆரண்:6 58/3,4
கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் என்னா
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் மிதிலை வேந்தன் – ஆரண்:6 62/2,3
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா
பொன் திணி சரள சோலை பளிக்கரை பொதும்பர் புக்காள் – ஆரண்:6 64/2,3
குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இ குழுவை என்னா – ஆரண்:7 60/4
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்-மின் என்னா
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – ஆரண்:8 1/2,3
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் – ஆரண்:10 44/2,3
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – ஆரண்:10 165/3,4
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா
வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – ஆரண்:11 3/3,4
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா
சொன்னான் அன்றே அன்னவனுக்கு துணிவு எல்லாம் – ஆரண்:11 8/3,4
செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – ஆரண்:11 31/3,4
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான் – ஆரண்:11 39/3
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் – ஆரண்:11 64/3,4
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா
சேயரி குவளை முத்தம் சிந்துபு சீறி போனாள் – ஆரண்:11 66/3,4
கான் இயல் மயில் அன்னாளை காத்தனை இருத்தி என்னா
வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் விரையலுற்றான் – ஆரண்:11 67/3,4
அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – ஆரண்:12 67/4
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – ஆரண்:12 70/3,4
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – ஆரண்:12 80/3,4
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – ஆரண்:13 1/1,2
அழுந்தேல் அவலத்திடை அஞ்சலை அன்னம் என்னா
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா – ஆரண்:13 37/2,3
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா
விழுந்தான் அவன் தேர் மிசை விண்ணவர் பண்ணை ஆர்ப்ப – ஆரண்:13 37/3,4
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – ஆரண்:13 41/3,4
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா
வெவ் வழி பொழியும் கண்ணீர் விலக்கினன் விளிந்த தாதை – ஆரண்:13 133/2,3
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா
வெப்பு உடை மெய்யொடு வீரன் விரைந்தான் – ஆரண்:14 61/3,4
என்னா உரையா எழும் வீழும் இருந்து – ஆரண்:14 73/1
என்றான் என்னா பின்னும் இசைப்பான் இடர்-தன்னை – ஆரண்:15 27/1
என்னா முன்னே செல்லும் இளங்கோ இறையோற்கு – ஆரண்:15 34/1
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கிட்:7 78/4
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா
நெறி பட கண்கள் பொங்கி நீர் வர நெடிது தாழ்ந்து – கிட்:9 25/2,3
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா
மூலமே தந்த நுந்தை ஆம் என முறையின் நிற்றி – கிட்:9 26/3,4
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கிட்:11 68/3,4
நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கிட்:14 52/3,4
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா
மேக்கு உற விசையின் சென்றான் சிறையினால் விசும்பு போர்ப்பான் – கிட்:16 62/3,4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கிட்:17 8/3
மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கிட்:17 25/2,3
தனக்கு இரை எய்திற்று என்னா சிறகினால் தகைந்து கொண்டான் – கிட்-மிகை:16 9/4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா மனம் எண்ணி – கிட்-மிகை:17 1/3
சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா
உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான் – சுந்:1 14/3,4
நாயகன் பணி இது என்னா நளிர் கடல் இலங்கை தாமும் – சுந்:1 17/3
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – சுந்:1 25/3,4
இலங்கையின் அளவு அன்று என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே – சுந்:1 36/4
பொன் ஆர் சிகரத்து இறை ஆறினை போதி என்னா
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – சுந்:1 45/3,4
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – சுந்:1 54/3,4
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் – சுந்:1 63/3
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல் – சுந்:2 40/2,3
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா
வெவ் வள அரக்கனை மன கொள வியந்தான் – சுந்:2 62/3,4
செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள் – சுந்:2 85/4
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும் – சுந்:2 89/2,3
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – சுந்:2 93/4
தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான் – சுந்:2 95/4
என்றனன் இயம்பி வீதி ஏகுதல் இழுக்கம் என்னா
தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார – சுந்:2 98/1,2
இறுகு திண் புயம் இருபதும் இவற்கு இலை என்னா
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி – சுந்:2 129/2,3
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – சுந்:2 188/2,3
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா
பின்று சிந்தையன் பெயர்ந்தனன் அ மனை பிற்பட பெரு மேரு – சுந்:2 201/1,2
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா
எ குலங்களின் யாவரே ஆயினும் இருவினை எல்லோர்க்கும் – சுந்:2 203/2,3
ஆதலின் பின்னை நீயே அறிந்தவாறு அறிதி என்னா
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – சுந்:3 146/3,4
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – சுந்:4 26/4
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள் – சுந்:4 28/4
துடி_இடை அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி என்னா
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் – சுந்:4 38/3,4
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா
புயல் தொடு குடுமி குன்றும் கானமும் கடிது போனார் – சுந்:4 82/3,4
நீ தா தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி என்னா
கோதாவரியை சினம் கொண்டனன் கொண்டல் ஒப்பான் – சுந்:4 85/3,4
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – சுந்:4 87/2,3
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா
வீங்கினான் வியந்தான் உலகு ஏழும் விழுங்கி – சுந்:5 80/2,3
நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா
தன் தட கைகள் நீட்டி பற்றினன் தாதை ஒப்பான் – சுந்:6 49/3,4
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான் – சுந்:8 2/3,4
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான் – சுந்:8 44/1
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – சுந்:8 44/2,3
நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான் – சுந்:8 45/2
இந்திரசித்தோ மற்று அ இராவணனேயோ என்னா
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்கு சீயம் – சுந்:10 18/1,2
சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய – சுந்:11 4/3
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா
போயினன் அமரர் கோவை புகழொடு கொண்டு போந்தான் – சுந்:11 12/3,4
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா
தொல்லை வாலை மூலம் அற சுட்டு நகரை சூழ்போக்கி – சுந்:12 112/2,3
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா
மேய தெய்வ படைக்கலத்தை மீட்டான் அமரர் போர் வென்றான் – சுந்:12 113/2,3
மன்னனை வாழ்த்தி பின்னை வயங்கு எரி மடுப்பென் என்னா
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – சுந்:12 130/3,4
வார்த்தை என் வந்தனை என்னா
போர் தொழில் மாருதி போனான் – சுந்:13 57/3,4
எள்ளுவர் பற்றுவர் என்னா
ஒள் எரியோனும் ஒளித்தான் – சுந்:13 58/3,4
நஞ்சு உமக்கு ஆவென் என்னா நகை இலா முகத்து பேழ் வாய் – சுந்-மிகை:3 22/3
அன்னவர்க்கு இறுதி ஆக அணி நகர் அழிப்பல் என்னா
செம் நிற சிகைய வெம் போர் மழு பின்னர் சேறல் ஒக்கும் – சுந்-மிகை:12 8/2,3
இனி எம்மால் செயல் இன்று என்னா ததிமுகற்கு இயம்பினாரே – சுந்-மிகை:14 7/4
மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை நீ என்னா
கதுமென வாலி சேய் மேல் எறிந்தனன் கரும் கல் பாறை – சுந்-மிகை:14 12/1,2
துடித்தனர் உடலம் சோர்ந்தார் சொல்லும் போய் நீரும் என்னா
விடுத்தனன் வாலி மைந்தன் விரைவினால் போன வேலை – சுந்-மிகை:14 16/3,4
புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடை புகுதி என்னா
தன் தலை படியில் தாழ்ந்தான் அண்ணலும் சரணம் வைத்தான் – சுந்-மிகை:14 45/2,3
எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா
கும்பகருண பெயரினான் இவை குறித்தான் – யுத்1:2 47/3,4
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி – யுத்1:2 110/1,2
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா
ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான் – யுத்1:3 34/2,3
என்னா முன்னம் இரும் களிறும் தன் – யுத்1:3 94/1
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – யுத்1:3 146/4
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால் – யுத்1:3 162/3
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா
ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனை கேட்டார் – யுத்1:4 103/3,4
கைபுகற்கு அமைவது ஆனான் கடிதினின் கொணர்வல் என்னா
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – யுத்1:4 118/3,4
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – யுத்1:4 138/4
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி – யுத்1:4 144/3
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – யுத்1:6 59/4
குற்றம் ஒன்று இலாதோர்-மேலும் கோள் வர குறுகும் என்னா
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – யுத்1:6 60/3,4
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – யுத்1:7 4/4
காட்டினன் கள்வர் என்னா கருணை அம் கடலும் கண்டான் – யுத்1:9 26/4
கள்ளரே காண்டி என்னா மந்திரம் கருத்துள் கொண்டான் – யுத்1:9 30/1
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா
விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும் மீண்டு – யுத்1:9 71/2,3
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா – யுத்1:9 77/2
உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – யுத்1:12 26/3,4
பன்றி அன்று ஆகின் ஈது ஆர் இயற்றுவார் பரிவின் என்னா
இன்று இது வென்றி என்று என்று இராமனும் இரங்கி சொன்னான் – யுத்1:12 48/3,4
ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு – யுத்1:13 14/1
வேதனை காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – யுத்1:13 14/3,4
உன் உளத்து உணராது ஏது உனக்கு அரிது யாதோ என்னா
பன்னி மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான் – யுத்1-மிகை:4 11/3,4
பொரு திறம் அமையும் என்னா புது மலர் சேக்கை புக்கான் – யுத்1-மிகை:9 18/4
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்து பொங்கி – யுத்2:15 133/2
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – யுத்2:15 143/4
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – யுத்2:15 147/3,4
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – யுத்2:16 13/2,3
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான் – யுத்2:16 34/3,4
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான் – யுத்2:16 42/3
நன்று இது கருமம் என்னா நம்பியை நணுக ஓடி – யுத்2:16 43/1
புலத்தியன் மரபு மாயா புண்ணியம் பொருந்திற்று என்னா
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – யுத்2:16 127/2,3
பிள்ளைமை துறந்தான் என்னா பேதுறும் நிலையன் ஆகி – யுத்2:16 164/2
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – யுத்2:16 176/3
பெயர்ந்து ஒரு சிகரம் தேடின் அச்சம் ஆம் பிறர்க்கும் என்னா
புயங்களே படைகள் ஆக தேர் எதிர் ஓடி புக்கான் – யுத்2:16 180/1,2
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – யுத்2:16 181/3
மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன் – யுத்2:16 184/3
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – யுத்2:16 185/3
கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை – யுத்2:16 191/2
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – யுத்2:16 198/4
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான் – யுத்2:17 4/2,3
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன் புகல்வதானாள் – யுத்2:17 18/3,4
பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா
கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள் – யுத்2:17 30/3,4
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள் – யுத்2:17 36/2
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான் – யுத்2:17 61/4
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் – யுத்2:17 63/3,4
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – யுத்2:17 64/4
கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – யுத்2:17 70/4
என்னா முனியா இது இழைத்துளவன் – யுத்2:18 31/1
கமையிலன் ஆற்றல் என்னா கதத்தொடும் குலைக்கும் கையான் – யுத்2:18 177/4
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா
தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான் – யுத்2:18 178/3,4
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா
மின்னினும் மிளிர்வது ஆங்கு ஓர் வெம் சரம் கோத்து விட்டான் – யுத்2:18 189/3,4
எட்டினோடு எட்டு வாளி இலக்குவ விலக்காய் என்னா
திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான் – யுத்2:18 190/3,4
வில் தொழில் என்னே என்னா தேவரும் வெருவலுற்றார் – யுத்2:18 197/4
வேற்றுள தாங்க என்னா வெய்யவன் படையை விட்டான் – யுத்2:18 200/4
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – யுத்2:18 207/3,4
இ இடை பெயர்தல் என்னா இமையிடை ஒதுங்கா முன்னர் – யுத்2:18 211/2
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – யுத்2:18 228/4
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான் – யுத்2:18 230/4
ஆடுவென் விளையாட்டு என்னா அயில் எயிற்று அரக்கன் அம் பொன் – யுத்2:18 231/2
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான் – யுத்2:18 233/4
புக்கான் இனி எங்கு அட போகுவது என்னா
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான் – யுத்2:18 246/2,3
கண் நின்ற குரங்கு கலந்தன என்னா
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – யுத்2:18 256/3,4
சூழ்ந்தனை கொடியாய் என்னா துடித்து அரும் துயர வெள்ளத்து – யுத்2:18 266/3
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான் – யுத்2:19 7/3,4
ஏற்றம் என் பலவும் சொல்லி என் பதம் இழந்தேன் என்னா
கூற்றமும் குலுங்கி அஞ்ச வெம் கத குமுதன் கொன்றான் – யுத்2:19 55/3,4
முற்கொண்டான் அரக்கன் என்னா முளரி வாள் முகங்கள் தேவர் – யுத்2:19 116/1
வில் கொண்டான் இவனே என்னா வெரு கொண்டார் முனிவர் எல்லாம் – யுத்2:19 116/4
ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – யுத்2:19 179/3,4
பிழைத்து இவர் போவர் அல்லர் பாசத்தால் பிணிப்பன் என்னா
விழித்து இமையாத முன்னம் வில்லொடும் விசும்பில் சென்றான் – யுத்2:19 182/3,4
ஈடுற தக்க போலாம் நம் எதிர் என்னா ஏந்தல் – யுத்2:19 194/3
மற்றது முடிப்பென் என்னா எண்ணினான் மனிசன் வாழ்க்கை – யுத்2:19 204/2
நொந்தனென் ஆக்கை நொய்தின் ஆற்றி மேல் நுவல்வென் என்னா
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான் – யுத்2:19 207/3,4
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான் – யுத்2:19 213/3,4
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா
போயினன் அனலன் போய் அ புண்ணியவன் பொலன் கொள் பாதம் – யுத்2:19 214/1,2
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – யுத்2:19 223/2,3
இறந்தனன் இளவல் என்னா இறைவியும் இடுக்கண் எய்தும் – யுத்2:19 272/1
மங்கினர் பகைஞர் என்ற வார்த்தையே வலியது என்னா
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – யுத்2:19 276/3,4
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – யுத்2:19 282/2,3
இன்று இவன் முடிக்கும் என்னா எண்ணினர் எண்ணி ஈண்ட – யுத்2-மிகை:16 10/3
இன்னதே செய்வென் என்னா எழுந்து அடி வணங்கி போவான் – யுத்2-மிகை:16 12/3
கொற்றமும் உடையன் என்னா குழம்பு எழ பிசைந்து கொண்டு – யுத்2-மிகை:16 24/3
இற்றிதுவோ இவர் சேவகம் என்னா
பற்று-மின் என்றனன் வெம்மை பயின்றான் – யுத்3:20 4/3,4
கெட்டனர் என்பது கேளலை என்னா
ஒட்டினார் ஆவி முடிக்க உவந்தார் – யுத்3:20 19/3,4
தாள்முதல் காவல் பூண்டு செல்க என தக்கது என்னா
ஆள் முதல் தானையோடும் அனைவரும் தொடர போனான் – யுத்3:21 9/2,3
செரு முடித்து என்-கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா
கரு முடித்து அமைந்த மேகம் கால் பிடித்து எழுந்த காலம் – யுத்3:21 19/2,3
எங்கு அடா போதி என்னா எய்தினன் எதிர் இலாத – யுத்3:21 36/3
ஏயின பின்னை மீள்வார் நீ அலாது யாவர் என்னா
மேயது சொன்னார் தூதர் தாதை-பால் விரைவின் வந்தான் – யுத்3:22 2/3,4
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான் – யுத்3:22 123/2,3
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – யுத்3:22 127/3,4
பிடித்து நின்றேயும் எற்றான் வெறுங்கையான் பிழையிற்று என்னா
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால் – யுத்3:22 136/2,3
இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின் என்னா
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – யுத்3:22 141/1,2
அன்னது புரிவென் என்னா ஆயிர நாமத்து அண்ணல் – யுத்3:22 153/1
கொண்டார் துன்பம் என் முடிவு என்னா குலைகின்றார் – யுத்3:22 218/2
கொணர்குவென் விரைவின் என்னா கொள்ளி ஒன்று அம் கை கொண்டான் – யுத்3:24 9/3
இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா
உற்ற பேர் உவகையாலே ஓங்கினான் ஊற்றம் மிக்கான் – யுத்3:24 20/3,4
வித்தகன் விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான் – யுத்3:24 54/4
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – யுத்3:24 55/4
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – யுத்3:26 14/3,4
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான் – யுத்3:26 53/3,4
வீழ்ந்தவன் தன்னை வீரன் விளைந்தது விளம்புக என்னா
தாழ்ந்து இரு தடக்கை பற்றி எடுக்கவும் தரிக்கிலாதான் – யுத்3:26 55/1,2
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா
கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் – யுத்3:26 60/3,4
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா
தேற்றுவான் நினைந்து தம்பி இவை இவை செப்பலுற்றான் – யுத்3:26 62/3,4
கறங்கு என திரிந்து தேவர் குலங்களை கட்டும் என்னா
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – யுத்3:26 72/3,4
ஏறுதும் என்னா வீரர் எழுதலும் இறைஞ்சி ஈண்டு – யுத்3:26 87/1
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம் – யுத்3:27 80/3
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – யுத்3:27 85/1
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா
சொல் எடுத்து அமரர் சொன்னார் தாதையும் துணுக்கமுற்றான் – யுத்3:27 91/3,4
இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான் – யுத்3:27 131/1
அது காப்பதற்கு அதுவே அளவு என்னா தொடுத்து அமைந்தான் – யுத்3:27 131/2
காட்டாது இனி கரந்தால் அது கருமம் அலது என்னா
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் என சமைந்தான் – யுத்3:27 134/3,4
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் – யுத்3:27 149/3,4
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா
ஏல் நாளும் இது ஆனால் எதிர் தடை இல்லதை எடுத்தான் – யுத்3:27 151/3,4
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான் இடை தொடரா – யுத்3:27 158/2,3
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான் – யுத்3:27 171/4
இறும் சிறப்பு அல்லால் அப்பால் எங்கு இனி போவது என்னா
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – யுத்3:27 177/2,3
எல்லியும் கழித்தி என்னா எழுந்தனன் எழுந்து பேழ் வாய் – யுத்3:28 12/3
கழிந்தனென் என்ற பின்னர் நல்லவா காண்டி என்னா
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான் – யுத்3:28 13/3,4
முடிந்தனன் அரக்கன் என்னா முழங்கினர் உம்பர் முற்றும் – யுத்3:28 35/4
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – யுத்3:28 43/2
கொன்று இழைத்திடுவென் என்னா ஓடினன் அரக்கர் கோமான் – யுத்3:29 54/4
கேடு வந்து அடுத்தது என்னா இனையன கிளத்தலுற்றான் – யுத்3:29 55/4
செம் கையும் கொட்டி உன்னை சிரிப்பரால் சிறியன் என்னா – யுத்3:29 58/4
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார் – யுத்3:30 2/3,4
இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி – யுத்3:30 7/2
காட்டுகின்றனென் காணுதி ஒரு கணத்து என்னா
ஓட்டின் மேற்கொண்ட தானையை பயம் துடைத்து உரவோய் – யுத்3:31 34/2,3
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம் போதும் என்னா
மீண்டனர் தலைவர் எல்லாம் அங்கதனோடும் வீரன் – யுத்3:31 57/2,3
எண்ணமே முடித்தி என்னா ஏத்தினர் இமையோர் எல்லாம் – யுத்3:31 71/4
நினைந்தன முடித்தேம் என்னா வானவர் துயரம் நீத்தார் – யுத்3:31 227/1
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் – யுத்3:31 227/2
நன்று நம் ஆணை என்னா நகைசெய்யா அவனை பார்த்து – யுத்3-மிகை:28 1/2
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா
இரும் கடல் பெயர்ந்தது என்ன தானையும் மீண்டது இப்பால் – யுத்4:32 1/3,4
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – யுத்4:32 44/4
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை – யுத்4:37 3/3
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா
தண்டு கொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடை தலையான் – யுத்4:37 105/3,4
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா
கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – யுத்4:37 115/3,4
துறந்தான் என்னா உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார் – யுத்4:37 131/2
வேரே நிற்கும் மீள்கிலென் என்னா விடலுற்றான் – யுத்4:37 136/4
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – யுத்4:37 141/3
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – யுத்4:37 209/3,4
அன்னதோ என்னா ஈசன் ஐயமும் நாணும் நீங்கி – யுத்4:37 215/1
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா
துன்னு மா தவர் சூழ்தர எதிர் கொள்வான் தொடர்ந்தான் – யுத்4:41 33/3,4
போனானும் ஒரு தம்பி போனவன் தான் வரும் அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – யுத்4:41 64/2,3
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா
வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள் – யுத்4:41 67/3,4
உன்னின் அன்றி யான் தேவருக்கு உதவி செய்து என்னா
பொன்னின் வார் சிலை எடுத்தனன் பொறுத்தனன் பொரவே – யுத்4-மிகை:41 31/3,4
விருந்து இனிது அமைப்பென் என்னா விளங்கும் மு_தீயின் நாப்பண் – யுத்4-மிகை:41 174/2
பாங்குற நட்டு வாலி பருவரல் கெடுப்பல் என்னா
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு – யுத்4-மிகை:41 236/2,3
கோ_முனியோடு மற்றை மறையவர் கொணர்க என்னா
ஏவினன் தேர் வலான் சென்று இசைத்தலும் உலகம் ஈன்ற – யுத்4-மிகை:42 17/1,2
மருங்கு இனி உரைப்பது என்னோ மறு அறு துணைவற்கு என்னா
கரும் கைம் மா களிறும் மாவும் கனகமும் தூசும் பூணும் – யுத்4-மிகை:42 66/2,3

TOP


என்னா-முன்னம் (2)

வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம்
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – அயோ:4 45/1,2
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம் – சுந்:2 82/1

TOP


என்னா-வண்ணம் (2)

தேயத்தான் என்னா-வண்ணம் கரந்தனன் தெரிந்திலாதான் – யுத்3:21 29/2
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – யுத்3:22 13/3

TOP


என்னாக (2)

இருபது கை உள இலங்கை என்னாக வீந்தாயே – யுத்4-மிகை:38 2/4
இருபது கை உள இலங்கை என்னாக உயிரோடும் இழந்திட்டாயே – யுத்4-மிகை:38 3/4

TOP


என்னாது (3)

இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே – அயோ:4 57/3
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – ஆரண்:6 129/2
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – ஆரண்:6 130/3

TOP


என்னாதே (1)

ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை – அயோ:4 99/1

TOP


என்னாம் (2)

பின்னை என் வீரம் என்னாம் என்றனன் பேசலுற்றான் – யுத்1-மிகை:9 16/4
இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – யுத்3:26 65/4

TOP


என்னாம்-கொல் (1)

கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த – பால:10 72/3

TOP


என்னார் (1)

பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – யுத்2:19 271/3,4

TOP


என்னால் (7)

பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – அயோ:11 76/4
அவம் இலா விருந்து ஆகி என்னால் அமை – ஆரண்:3 31/3
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – சுந்:1 45/2
இற்றே இறை எய்தினை ஏய்த்தது கோடி என்னால்
பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே – சுந்:1 47/2,3
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே – சுந்:4 71/2
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும் – யுத்2:19 24/2
ஏவரே என்னால் காணப்பட்டிலர் இருக்கை ஆன்ற – யுத்3:31 51/2

TOP


என்னாலும் (1)

அரைசன் அவன் பின்னோரை என்னாலும் அளப்பு அரிதால் – பால:12 6/1

TOP


என்னாலே (1)

கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல் – அயோ:11 77/2

TOP


என்னாள் (1)

காவாய் என்னாள் மகனை கணவன் புகழுக்கு அழிவாள் – அயோ:4 53/3

TOP


என்னானும் (1)

என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான் – ஆரண்:2 15/2

TOP


என்னிடத்து (1)

மூர்த்தம் என்னிடத்து இல் என கோடலை முதல் நாள் – யுத்1-மிகை:2 27/2

TOP


என்னில் (13)

இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – பால:7 6/4
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில்
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – அயோ:4 42/2,3
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே – அயோ:11 127/1
புணரான் நிலம் மா வனமே போவானேயாம் என்னில்
இணரே பொலி தார் நிருபா இடரால் அயர்வாய் இதுவும் – அயோ-மிகை:4 3/2,3
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – ஆரண்:13 122/2
வென்று ஆள்வதே என்னில் வேறு ஒன்றும் இல்லை வீணே பிடித்து என் தன் மேல் அம்பு விட்டாய் – கிட்-மிகை:7 6/2
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – சுந்:2 38/4
இல் புக தக்கலை என்னில் யானுடை – சுந்:4 20/3
தொடக்கும் என்னில் இ உலகு ஒரு மூன்றையும் தோளால் – யுத்1:5 74/1
இன்று இது தீரும் என்னில் எளிவரும் பூதம் எல்லாம் – யுத்1:7 22/2
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன் – யுத்2:19 240/1
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – யுத்2:19 253/3
செம் சிலை மலரால் கோலி திரிந்தவா என்னில் செல்லும் – யுத்3-மிகை:29 4/3

TOP


என்னின் (89)

நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – பால:4 4/3
கன கரியானது கைத்தலம் என்னின்
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான் – பால:8 17/3,4
என்னின் இவன் துணை யாவர் உயர்ந்தார் – பால:8 18/4
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – பால:12 18/3
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – அயோ:3 109/3
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – அயோ:3 110/2
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் – அயோ:4 58/3
கல் தடம் காணுதி என்னின் கண் அகல் – அயோ:4 160/3
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன் – அயோ:5 24/3
என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்த – அயோ:7 17/3
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும் – அயோ:8 14/3
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி – அயோ:14 131/3
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ – ஆரண்:1 47/2
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான் – ஆரண்:3 30/4
அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர் – ஆரண்:4 30/3
சடை என புனைந்திலன் என்னின் தையலார் – ஆரண்:6 16/3
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – ஆரண்:10 137/3
ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே – ஆரண்:11 73/2
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின்
யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும் – ஆரண்:12 55/2,3
எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – ஆரண்:12 65/4
இங்கு நறும் புனல் நாடுதி என்னின்
அங்கையினால் எனை அஞ்சலை என்றால் – ஆரண்:14 55/2,3
பூதம் கொல்ல பொன்றுதி என்னின் பொருள் உண்டோ – ஆரண்:15 31/4
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கிட்:1 24/4
ஆதரித்து அவனை காண்டற்கு அணுகினிர் என்னின் அன்னான் – கிட்:2 21/3
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கிட்:3 23/2
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கிட்:3 80/2
இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின்
முறை திறம்பினனால் என்று மொழிகின்ற முகத்தான் முன்னர் – கிட்:7 80/1,2
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின்
மருவார் வெம் சரம் எனையும் வவ்வுமால் – கிட்:8 10/1,2
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் – கிட்:8 12/3
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கிட்:9 9/1
கிடந்திலர் என்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா – கிட்:11 56/4
உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ – கிட்:11 57/3
ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம் – கிட்:11 74/3
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கிட்:11 88/3
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின் வீரன் – கிட்:11 96/3
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில் – கிட்:13 38/2,3
கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே – கிட்:13 55/2
எ நாளும் வளராது என்னின் இறை ஒக்கும் இயல்பிற்று ஆமே – கிட்:13 56/4
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கிட்:17 23/4
ஏயினீர் என்னின் என்னின் பிறந்தவர் யாவர் இன்னும் – கிட்:17 23/4
மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் – சுந்:2 7/2
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர் என்னின்
மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் – சுந்:2 10/2,3
பாடுவார் பலர் என்னின் மற்று அவரினும் பலரால் – சுந்:2 23/1
இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை – சுந்:3 124/1
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – சுந்:4 12/4
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே – சுந்:4 16/4
இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து – சுந்:4 33/3
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – சுந்:4 46/3
வாழிய வள்ளலே யான் மறு இலா மனத்தேன் என்னின்
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும் – சுந்:4 72/2,3
என் தேவியை காட்டுதி காட்டலை என்னின் இ அம்பு – சுந்:4 86/2
தேனினும் களிப்பு செய்யும் சிந்தையர் தெரிந்தும் என்னின்
கானினும் பெரியர் ஓசை கடலினும் பெரியர் கீர்த்தி – சுந்:7 4/2,3
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – சுந்:8 2/3
தூயேன் என்னின் தொழுகின்றேன் எரியே அவனை சுடல் என்றாள் – சுந்:12 122/4
தேசுடையவளோ என்னின் சீதையும் – சுந்-மிகை:3 21/4
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – யுத்1:0 1/1
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – யுத்1:0 1/2
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – யுத்1:0 1/3
நின்றுளன் என்னின் கள்வன் நிரப்புதி நிலைமை என்றான் – யுத்1:3 123/4
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான் – யுத்1:3 126/3,4
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும் – யுத்1:9 40/3
ஈங்கு இது கருமமாக எய்தினீர் என்னின் நீர் போய் – யுத்1-மிகை:9 7/2
தாங்குவர் செரு முன் என்னின் தாபதர் உயிரை தானே – யுத்2:16 41/3
பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர் – யுத்2:16 188/2
மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – யுத்2:16 195/2
காக்கிய வந்தனை என்னின் கண்ட என் – யுத்2:16 279/1
என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த – யுத்2:17 38/3
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – யுத்2:17 61/3
வல்லது மடிதலே என்னின் மாறுதிர் – யுத்2:18 6/3
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று – யுத்2:19 231/3
இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின்
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட – யுத்2:19 239/2,3
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத – யுத்2:19 242/3
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – யுத்2:19 268/4
ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகம் ஓர் ஏழும் ஏழும் – யுத்3:23 26/1
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர் – யுத்3:24 110/2
பட்டனர் அரக்கர் என்னின் படைக்கலம் படைத்த எல்லாம் – யுத்3:26 9/2
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – யுத்3:26 63/3
விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும் – யுத்3:26 71/4
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின்
திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென் – யுத்3:26 83/3,4
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – யுத்3:29 39/4
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின்
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல – யுத்3:30 4/3,4
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – யுத்3:31 61/3
மொய் அமர் களத்தின் உன்னை துணை பெறான் என்னின் முன்ப – யுத்3:31 64/3
நீடுறு தானை-தன்னை தாங்கினை நில்லாய் என்னின்
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – யுத்3:31 67/3,4
விதம் புலர்ந்தது என்னின் வென்ற வென்றி சொல்ல வேணுமோ – யுத்3:31 77/4
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – யுத்4:33 25/2
பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான் – யுத்4:37 134/2
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் – யுத்4:37 135/3
இன்று சென்று நீ பரதனை எய்திலை என்னின்
பொன்றுமால் அவன் எரியிடை அன்னது போக்க – யுத்4:40 127/1,2
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – யுத்4:41 65/3

TOP


என்னினும் (28)

பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – பால:13 51/3,4
கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என் – அயோ:3 32/1
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – அயோ:3 67/4
நல் நெறி என்னினும் நான் இ நானில – அயோ:12 17/1
வேதனை கூனியை வெகுண்டும் என்னினும்
கோது இலா அரு மறை குலவும் நூல் வலாய் – அயோ-மிகை:12 1/2,3
காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் – ஆரண்:6 131/1
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – ஆரண்:6 133/2
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி – கிட்:3 72/2
முறிப்பென் என்னினும் முறிவது அன்று ஆம் என மொழியா – கிட்:7 76/3
வென்றான் என்னினும் வீர நிற்கு நேர் – கிட்:16 37/2
இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா – சுந்:2 200/1
இலங்கையொடும் ஏகுதி-கொல் என்னினும் இடந்து என் – சுந்:5 5/1
பொருக்க அகல்க என்னினும் அது இன்று புரிகின்றேன் – சுந்:5 8/4
ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும்
ஊரை ஞூறும் கடும் கனல் உட்பொதி – சுந்:12 97/2,3
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ ஐய – யுத்1:3 26/3
தூய அன்று என்னினும் துணிவு அன்று எண்ணினும் – யுத்1:4 58/3
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளேம் – யுத்1:4 65/2
மெய் கொள விளியினும் விடுதும் என்னினும்
திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – யுத்1:4 73/3,4
என்னினும் அடைந்தோர் தம்மை ஏமுற இனிதின் ஓம்பி – யுத்1:4 111/3
குறுமை கண்டவர் கொழும் கனல் என்னினும் கூசார் – யுத்1:6 11/3
ஏழ் இசை கருவி வீற்றிருந்தது என்னினும்
சூழ் இரும் திசைகளை தொடரும் தொல் கொடி – யுத்2:15 101/1,2
மேருவின் சிகரம் போன்றது என்னினும் வெளிறு உண்டாமால் – யுத்2:15 222/1
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – யுத்2:16 142/2
எவன் என்னினும் நன்று ஆகுக இனி எண்ணலன் என்னா – யுத்3:27 149/3
வெள்ளம் பல உள என்னினும் வினையம் பல தெரியா – யுத்3:31 115/2
தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும் – யுத்4:32 30/1
என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார் – யுத்4:34 12/1
எண்_இல் கோடி இராமர்கள் என்னினும்
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ – யுத்4:41 73/1,2

TOP


என்னினோ (1)

நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன் – யுத்2:15 220/2

TOP


என்னுடன் (1)

எழுவாய் இனி என்னுடன் என்று எரியும் – யுத்2:18 53/1

TOP


என்னுடை (18)

என்னுடை வணக்கம் முன் இயம்பி யானுடை – அயோ:5 39/2
போந்தது என்னுடை புண்ணியத்தால் என்றான் – ஆரண்:3 18/4
என்னுடை சிறு குறை முடித்தல் ஈண்டு ஒரீஇ – கிட்:6 18/1
என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் – சுந்:12 80/1
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் – யுத்1:4 98/4
கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடை குரக்கு புன் தோள் – யுத்1:12 41/2
வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான் – யுத்1:14 25/4
என்னுடை அடிமை ஏதும் பிழைத்ததோ இறைவ நீ போய் – யுத்1-மிகை:9 16/2
சுட்டது என்னுடை நெஞ்சையும் சுட்டதால் – யுத்2:15 91/4
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – யுத்2:15 217/4
அமைவரும் புவனம் மூன்றில் என்னுடை ஆட்சியே தான் – யுத்2:17 50/2
ஏகுதிர் எம் முகத்து எவரும் என்னுடை
யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை – யுத்2:18 2/1,2
மூத்தது கொள்கை போலாம் என்னுடை முயற்சி எல்லாம் – யுத்2:19 296/4
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும் – யுத்3:21 17/1
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ – யுத்3:22 40/4
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – யுத்3:31 61/2
ஏவர் கிற்பர் எதிர் நிற்க என்னுடை
சேவகற்கு என ஐயமும் தேறினான் – யுத்4:41 56/3,4
என்னுடை பெரும் பதத்தின் மேலாகிய எந்தை – யுத்4-மிகை:41 17/1

TOP


என்னுடைய (4)

வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய
நெஞ்சகமே முன்னே நினைவித்தது ஆனாலும் – ஆரண்:13 103/1,2
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கிட்:14 54/1
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – யுத்1:14 6/2
காட்டாயோ என்னுடைய கண்மணியை காட்டாயோ – யுத்2:18 267/4

TOP


என்னுதியால் (1)

வருவோரை எலாம் வருக என்னுதியால் – யுத்2:18 36/4

TOP


என்னுதியேல் (1)

உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – ஆரண்:6 132/1

TOP


என்னும் (363)

கூடு கோசலம் என்னும் கோது இலா – பால:2 61/3
புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறை பொருளே – பால:3 5/1
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்
மொய் மாண் கழலோன் தரு நல் அற மூர்த்தி அன்னான் – பால:4 1/3,4
ஆய்ந்தே கடந்தான் அறிவு என்னும் அளக்கர் வாளால் – பால:4 5/2
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ – பால:5 8/1
இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் – பால:5 21/4
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – பால:5 77/2
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – பால:6 8/3,4
இறை கடை துடித்த புருவத்தள் எயிறு என்னும்
பிறை கடை பிறக்கிட மடித்த பில வாயள் – பால:7 30/1,2
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – பால:7 38/4
என்னும் தன்மை எளிமையின் பாலதே – பால:7 42/4
பொன் நெடும் குன்றம் அன்னான் புகர் முக பகழி என்னும்
மன் நெடும் கால வன் காற்று அடித்தலும் இடித்து வானில் – பால:7 50/1,2
காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால் அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய் – பால:8 11/1,2
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – பால:9 5/4
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண் – பால:10 1/2,3
வெம் சினம் உருவிற்று என்னும் மேனியர் வேண்டிற்று ஈயும் – பால:10 20/1
அருந்தா அந்த தேவர் இரந்தால் அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது என் இனி நல்கும் மணி ஆழி – பால:10 27/3,4
இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – பால:10 28/3,4
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம் – பால:10 32/1
கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – பால:10 64/1
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே – பால:11 8/4
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – பால:11 16/2,3
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – பால:12 14/1
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – பால:12 14/1
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை – பால:12 14/2
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – பால:12 14/3
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – பால:12 14/4
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான – பால:13 46/1
முருக்கு இதழ் முத்த மூரல் முறுவலார் முகங்கள் என்னும்
திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள் – பால:14 56/1,2
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – பால:16 43/3,4
கான் உடை கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி – பால:17 1/2
தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று – பால:17 1/3
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள் – பால:19 51/2
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும்
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – பால:20 3/1,2
தாண்டு மா புரவி தானை தண்ணளி சனகன் என்னும்
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – பால:20 3/3,4
கண்ணினால் காதல் என்னும் பொருளையே காண்கின்றோம் இ – பால:21 4/1
தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும்
முளரிகள் இராமன் செம் கை முறைமையின் தீண்ட நோற்ற – பால:22 11/1,2
என்னும் அளவினில் வானகம் இருள் கீறிட ஒளியாய் – பால:24 7/1
நாராயணாய_நம என்னும் நல் நெஞ்சர் – பால-மிகை:0 7/1
பிருகு என்னும் பெரும் தவன் தன் மனை – பால-மிகை:7 21/1
மன்னவன் காதிக்கு யானும் கவுசிகை என்னும் மாதும் – பால-மிகை:8 8/3
தாணுவோடு ஊர்வ எல்லாம் சமைக்குவென் என்னும் வேலை – பால-மிகை:11 34/4
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – அயோ:1 21/3
துறக்கும் மன்னவன் என்னும் துணுக்கமே – அயோ:2 5/4
போந்தவர் போந்திலம் என்னும் புந்தியால் – அயோ:2 45/4
ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும் – அயோ:3 25/2
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – அயோ:3 38/2
பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால் – அயோ:3 41/2
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – அயோ:3 45/3
ஏறு ஆம் என்னும் வன் துயர் ஆகத்து இடை மூழ்க – அயோ:3 49/2
நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறும் துழாயின் – அயோ:3 75/1
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – அயோ:3 109/2
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம் – அயோ:4 2/2
ஆங்கு அ வாசகம் என்னும் அனல் குழை – அயோ:4 8/1
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து – அயோ:4 13/1
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும்
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழி – அயோ:4 13/2,3
முன்னர் கோசிகன் என்னும் முனிவரன் – அயோ:4 22/1
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும் – அயோ:4 30/1
பிறியார் பிரிவு ஏது என்னும் பெரியோய் தகவோ என்னும்
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – அயோ:4 30/1,2
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும்
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – அயோ:4 30/2,3
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – அயோ:4 30/3
வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும்
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – அயோ:4 30/3,4
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – அயோ:4 30/4
அறிவோ வினையோ என்னும் அரசே அரசே என்னும் – அயோ:4 30/4
அருள கருதுற்றது நீ அரசர்க்கு அரசே என்னும் – அயோ:4 31/4
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – அயோ:4 32/4
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் – அயோ:4 33/4
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – அயோ:4 64/2
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – அயோ:4 64/2
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான் – அயோ:4 66/2
சோர்வாளை ஓடி தொழுது ஏந்தினன் துன்பம் என்னும்
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான் – அயோ:4 140/1,2
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி – அயோ:4 147/2
இ கணம் இ கணம் என்னும் தன்மையும் – அயோ:4 170/2
தான் புக முடுகினன் என்னும் தன்மையான் – அயோ:5 3/4
இடி உற துவளுவது என்னும் இன்னலன் – அயோ:5 25/3
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும்
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – அயோ:6 5/1,2
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் – அயோ:6 11/2
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார் – அயோ:6 36/1
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி – அயோ:6 36/3
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – அயோ:6 38/3
கங்கை என்னும் கடவுள் திரு நதி – அயோ:7 10/1
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – அயோ:8 23/4
பிணி உடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான் – அயோ:8 44/2
பிறந்தான் ஆண்டான் என்னும் இது என்னால் பெறலாமே – அயோ:11 76/4
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – அயோ:11 83/3
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – அயோ:11 108/3
என்னும் வேலையில் எழுந்த வீரனை – அயோ:11 124/1
தாவர சங்கமம் என்னும் தன்மைய – அயோ:13 1/3
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – அயோ:13 25/4
பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர் – அயோ:13 72/1
துறந்தனை முறைமையை என்னும் சொல்லினான் – அயோ:14 51/2
வாய்மை என்னும் ஈது அன்றி வையகம் – அயோ:14 113/1
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ – அயோ:14 113/2
குன்றினில் இருந்தனன் என்னும் கொள்கையால் – அயோ:14 139/1
வன் திண் சிலை கைம் மனு என்னும் வயங்கு சீர்த்தி – அயோ-மிகை:4 8/3
உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – ஆரண்:1 37/4
சுடரும் மேனி சுதீக்கணன் என்னும் அ – ஆரண்:3 27/3
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும்
ஊசலின் உலாவுகின்றாள் மீட்டும் ஓர் உரையை சொல்வாள் – ஆரண்:6 40/3,4
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியை கண்ணின் கண்டாள் – ஆரண்:6 51/3,4
புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி – ஆரண்:6 63/1
பறிக்குவென் யானே என்னும் பழமொழி பழுதுறாமே – ஆரண்:7 60/2
கான் இடம் இல்லை என்னும் கட்டுரை கலந்த காலை – ஆரண்:7 67/2
என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா – ஆரண்:7 74/1
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – ஆரண்:8 2/4
ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும்
கோளின் வன வன் குழுவினின் குறைபடுத்தான் – ஆரண்:9 5/3,4
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – ஆரண்:9 6/4
என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம் – ஆரண்:9 16/1
ஈசனார் கண்ணின் வெந்தான் என்னும் ஈது இழுதை_சொல் இ – ஆரண்:10 71/1
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – ஆரண்:10 79/2,3
சிற்றிடை சீதை என்னும் நாமமும் சிந்தை-தானும் – ஆரண்:10 84/1
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே – ஆரண்:10 113/3
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா – ஆரண்:11 14/2
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு – ஆரண்:11 18/2
சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – ஆரண்:12 25/2
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – ஆரண்:13 1/1
மின் என விளங்கும் வீர துண்டத்தன் மேரு என்னும்
பொன் நெடும் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான் – ஆரண்:13 1/3,4
என்னும் அளவில் பயம் முன்னின் இரட்டி எய்த – ஆரண்:13 19/1
வெம் துயர் துடைத்தனென் என்னும் மெய் புகழ் – ஆரண்:13 53/2
வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும் – ஆரண்:13 58/2
கள்ள போர் அரக்கர் என்னும் களையினை களைந்து வாழ்தி – ஆரண்:13 112/3
யாம் அது தெரிதல் தேற்றாம் இன் நகை சனகி என்னும்
காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ – ஆரண்:14 4/1,2
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – ஆரண்:14 5/3,4
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – ஆரண்:14 6/3
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும்
வெம் கண் அரக்கி விரும்பினள் கண்டாள் – ஆரண்:14 39/3,4
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள் – ஆரண்:14 40/4
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் செரு வெல்ல – ஆரண்:15 32/3
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை – ஆரண்:16 5/1
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – ஆரண்:16 9/3
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள் – ஆரண்-மிகை:4 4/2
அருட்டை என்னும் வல்லி தந்தாள் ஓந்தி உடும்பு அணில்கள் முதலான எல்லாம் – ஆரண்-மிகை:4 4/3
ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான் – கிட்:2 17/3,4
கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி – கிட்:2 18/2
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும்
பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி – கிட்:2 22/1,2
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கிட்:2 31/2
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி – கிட்:3 21/1
மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கிட்:3 22/3
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும் – கிட்:4 18/2
எள்ளற்குறு போர் செய எண்ணினன் என்னும் இன்னல் – கிட்:7 41/3
சொல்லினால் நெடு முனிவரோ தூண்டினார் என்னும்
பல்லினால் பறிப்புறும் பல-காலும் தன் உரத்தை – கிட்:7 71/2,3
ஓசை சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும்
பாசத்தால் பிணிப்புண்ட அ தம்பியும் பசும் கண் – கிட்:7 75/2,3
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கிட்:7 77/3,4
தருமமோ பிறிது ஒன்று ஆமோ தக்கிலது என்னும் பக்கம் – கிட்:7 89/4
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கிட்:7 132/4
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும்
துய் அடை கனலி அன்ன தோளினன் தொழிலும் தூயன் – கிட்:7 156/1,2
குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால் – கிட்:9 18/1
பேர்வு அரிதாக செய்த சிறுமையான் என்னும் பெற்றி – கிட்:11 67/4
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கிட்:11 89/2
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம் – கிட்:13 20/4
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம் – கிட்:13 35/3
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும்
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கிட்:13 66/1,2
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கிட்:14 51/4
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பேரான் – கிட்:15 10/2
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை – கிட்:16 28/3
என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும் – கிட்:16 30/3
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கிட்:17 26/4
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – சுந்:1 1/3
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும் – சுந்:1 29/3
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – சுந்:1 36/2
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும்
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் – சுந்:1 38/3,4
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – சுந்:1 39/4
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க – சுந்:1 79/3
காயம் என்னும் அ கணக்கு_அறு பதத்தையும் கடக்க – சுந்:2 20/3
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால் – சுந்:2 32/2
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை – சுந்:2 73/3
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – சுந்:2 93/2
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – சுந்:2 115/4
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால் – சுந்:2 222/4
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் – சுந்:3 16/4
இருந்தனள் திரிசடை என்னும் இன் சொலின் – சுந்:3 30/1
ஆயிடை திரிசடை என்னும் அன்பினால் – சுந்:3 31/1
உக்கது என்னும் உறு பழி கோடியோ – சுந்:3 108/4
மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி – சுந்:3 148/2
இனி கட்டழிந்தது அரக்கர் குலம் என்னும் சுருதி ஈர்_இரண்டும் – சுந்:4 55/3
கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள என்னும்
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – சுந்:4 62/3,4
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – சுந்:5 67/1
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல – சுந்:6 53/3
திருகுறும் சினத்து தேவர் தானவர் என்னும் தெவ்வர் – சுந்:7 5/1
வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை – சுந்:7 60/3
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவ போனார் – சுந்:8 13/4
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – சுந்:8 15/2
என்னும் அளவில் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான் – சுந்:8 51/1
வென்றேன் இதன் முன் சில வீரரை என்னும் மெய்ம்மை – சுந்:11 24/1
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக – சுந்:12 105/1
நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன் மருங்கு நின்றது – சுந்:14 1/1
கண்டிலர் மடந்தையை என்னும் கட்டுரை – சுந்:14 15/2
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – சுந்:14 26/1
மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன் – சுந்:14 26/2
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – சுந்:14 26/3
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய் – சுந்:14 31/1
தீண்டிலன் என்னும் வாய்மை திசைமுகன் செய்த முட்டை – சுந்:14 33/1
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – சுந்:14 33/4
இமையவர் ஏத்த வாழும் இராவணன் என்னும் மேலோன் – சுந்-மிகை:1 2/1
மாய மா நகரம்-தன்னை வகுத்து அயன் என்னும் மேலாம் – சுந்-மிகை:2 5/2
என்னும் மங்கை துணை இன்றி வேறு இலாள் – சுந்-மிகை:3 5/4
என்னும் மங்கை இனிது இருந்தாள்-அரோ – சுந்-மிகை:3 7/4
மீட்டும் அ திரிசடை என்னும் மென் சொலாள் – சுந்-மிகை:3 9/1
மேம்படு கற்பினள் என்னும் மெய்ம்மையை – சுந்-மிகை:14 26/3
இற்று இலதாகியது என்னும் வார்த்தையும் – யுத்1:2 14/2
பெற்றிலம் பிறந்திலம் என்னும் பேர் அலால் – யுத்1:2 14/3
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி – யுத்1:2 77/3
இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – யுத்1:3 10/4
தோற்றம் என்னும் அ தொல் வினை தொடு கடல் சுழி நின்று – யுத்1:3 45/1
மந்திரம் மா தவம் என்னும் மாலைய – யுத்1:3 65/1
திசையில் சென்றனர் செப்பினன் என்னும்
இசையில் தந்தனர் இந்திரன் என்பான் – யுத்1:3 91/2,3
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை – யுத்1:3 163/2
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ – யுத்1:3 172/3
சிந்தனை முடிந்தன என்னும் சிந்தையார் – யுத்1:4 35/4
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார் – யுத்1:4 39/2
கொல்லு-மின் பற்று-மின் என்னும் கொள்கையான் – யுத்1:4 50/1
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – யுத்1:4 83/3
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – யுத்1:4 104/3
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும்
பிறவியின் பெயர்ந்தேன் பின்னும் நரகினின் பிழைப்பதானேன் – யுத்1:4 126/3,4
அழிந்தது பிறவி என்னும் அகத்து இயல் முகத்து காட்ட – யுத்1:4 138/1
கடன் அல இமைத்தலும் என்னும் காவலர் – யுத்1:5 28/2
தேவராந்தகன் நராந்தகன் திரிசிரா என்னும்
மூவர் ஆம் தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின் – யுத்1:5 51/1,2
இனைய நன்மையர் வலி இஃது இராவணன் என்னும்
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – யுத்1:5 52/1,2
என்று உலப்புற சொல்லுகேன் இராவணன் என்னும்
குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம் – யுத்1:5 59/1,2
தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக என்னும்
பொருள் நயந்து நல் நூல் நெறி அடுக்கிய புல்லில் – யுத்1:6 2/1,2
ஊற்றம் மீ கொண்ட வேலையான் உண்டு இலை என்னும்
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – யுத்1:6 4/1,2
பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர் – யுத்1:6 34/1
தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய – யுத்1:6 41/1
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும்
குழியினை கருதி செய்த குமண்டையை குறித்து நீங்க – யுத்1:7 19/2,3
நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும்
புல்லினால் தொடுத்து வாச பூவினால் வேய்ந்துவிட்டான் – யுத்1:9 16/3,4
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும்
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – யுத்1:9 20/2,3
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் – யுத்1:9 34/4
ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – யுத்1:9 36/4
வாழ்வு எலாம் தம்பி கொள்ள வயங்கு எரி நரகம் என்னும்
வீழ்வு_இலா சிறையின் வைப்பேன் என்பதும் விளம்புவீரால் – யுத்1:9 37/3,4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – யுத்1:9 68/3
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – யுத்1:9 82/2
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – யுத்1:10 6/2
வேறாக நின்றான் நளன் என்னும் விலங்கல் அன்னான் – யுத்1:11 27/1
ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார் – யுத்1:11 29/3
என்னும் வேலையின் இராவணற்கு இளவலை இராமன் – யுத்1:12 1/1
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – யுத்1:12 34/4
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும்
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – யுத்1:14 16/1,2
என்னும் வாசகம் கேட்டலும் எழுந்து நன்று இறைவன் – யுத்1-மிகை:3 10/1
என்னும் வாய்மை இயம்புறு-போதினில் – யுத்1-மிகை:9 11/1
வந்தனர் நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும்
சுந்தரன் அவனும் இன்னோன் என்பதும் தெரிய சொன்னார் – யுத்1-மிகை:9 17/3,4
சீற்றமே சிந்தும் செம் கண் தெதிமுகன் என்னும் சீயம் – யுத்1-மிகை:11 7/4
எரி நெருப்பு என்ன பொங்கி இராவணன் என்னும் மேலோன் – யுத்1-மிகை:13 3/1
விந்தை எம் பெருமான் வாழி வீடணன் என்னும் வேந்தன் – யுத்1-மிகை:14 4/4
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால் – யுத்2:15 108/2
பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – யுத்2:16 3/4
பண் நிறை பவள செ வாய் பைம் தொடி சீதை என்னும்
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – யுத்2:16 10/1,2
இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – யுத்2:16 23/1,2
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – யுத்2:16 77/4
கார் இயல் காலன் அன்ன கழல் கும்பகருணன் என்னும்
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – யுத்2:16 109/3,4
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும்
கனை கடல் கவியின் தானை கடலினை வளைந்து கட்டி – யுத்2:16 167/1,2
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க – யுத்2:16 190/2
மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார் – யுத்2:16 265/4
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும் – யுத்2:16 290/2
கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான் – யுத்2:16 301/4
கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான் – யுத்2:16 351/2
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – யுத்2:17 2/2
கண் எலாம் நும் கண் ஆக்கி காமவேள் என்னும் நாமத்து – யுத்2:17 12/2
நாண் இலாது இருந்தேன் அல்லேன் நவை அறு குணங்கள் என்னும்
பூண் எலாம் பொறுத்த மேனி புண்ணியமூர்த்தி-தன்னை – யுத்2:17 22/2,3
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – யுத்2:17 22/4
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய – யுத்2:17 33/1
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய – யுத்2:17 33/1
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – யுத்2:17 33/2
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும்
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – யுத்2:17 33/2,3
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – யுத்2:17 33/3
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும்
வெம் துயர் வீங்கி தீ வீழ் விறகு என வெந்து வீழ்ந்தாள் – யுத்2:17 34/3,4
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும்
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – யுத்2:17 81/3,4
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – யுத்2:18 225/3
ஆர் கொன்றவர் என்றலுமே அதிகாயன் என்னும்
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன் பின்பு நின்றார் – யுத்2:19 6/1,2
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும்
நல் நான்மறையான் அது நாற்பது வெள்ளம் என்ன – யுத்2:19 24/2,3
சென்றனன் இளவல்-மேல் என்னும் சிந்தையான் – யுத்2:19 33/4
பொங்கு தேர் புரவி யானை பொரு கழல் நிருதர் என்னும்
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – யுத்2:19 51/1,2
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை – யுத்2:19 104/3
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் – யுத்2:19 163/3
பிழைத்தியோ என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான் – யுத்2:19 222/4
பூமியில் வளர்த்தும் கள்வன் போய் அகன்றானோ என்னும் – யுத்2:19 223/4
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர் – யுத்2:19 224/3
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும்
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – யுத்2:19 225/3,4
பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது – யுத்2:19 228/3
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – யுத்2:19 255/1
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – யுத்2:19 255/1
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் – யுத்2:19 255/2
வானம் தொடர்ந்த பதம் என்னும் ஒன்று மறை நாலும் அந்தம் அறியாது – யுத்2:19 255/3
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 255/4
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 255/4
முனைவர்க்கும் ஒத்தி அமரர்க்கும் ஒத்தி முழு மூடர் என்னும் முதலோர் – யுத்2:19 259/3
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – யுத்2:19 297/1
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன் – யுத்2-மிகை:16 16/2
வல் அதிகாயன் என்னும் வாள் எயிற்று அரக்கன் ஓயான் – யுத்2-மிகை:18 30/2
அளப்பு இல் மைந்தர் எல்லாம் ஆனை தேர் பரி ஆள் என்னும்
வழக்குறும் சேனை வெள்ளம் அளப்பு இல மடிய தாமும் – யுத்2-மிகை:18 34/1,2
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும்
முன் உடைத்தாய தீய முழு பகை மூவர்க்கு அன்றி – யுத்3:21 17/1,2
வீரருள் வீரன் கண்டான் விழுந்தன விழுந்த என்னும்
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – யுத்3:22 22/2,3
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும்
போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல் – யுத்3:22 22/3,4
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும்
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – யுத்3:22 30/2,3
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – யுத்3:22 99/1
தலை தடம் தேரன் வில்லன் தாருகன் என்னும் தன்மை – யுத்3:22 121/2
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – யுத்3:22 123/2
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான் – யுத்3:22 148/3
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன் – யுத்3:22 202/2
வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலி கொண்டேன் – யுத்3:22 213/3
பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத்தொடு புல்லி – யுத்3:22 217/3
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – யுத்3:22 221/2
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – யுத்3:23 31/3
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி – யுத்3:24 6/3
காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானை கண்டான் – யுத்3:24 10/4
அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல் – யுத்3:24 21/2
இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும்
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – யுத்3:24 25/1,2
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – யுத்3:24 48/3
விரிய வன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும் – யுத்3:24 59/1
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும்
பத்து வாள் மதிக்கும் அ நாள் பகல் ஒத்தது இரவும் பண்பால் – யுத்3:25 20/3,4
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும் – யுத்3:26 43/1
அன்னமே என்னும் பெண்ணின் அரும் குல கலமே என்னும்
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – யுத்3:26 43/1,2
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – யுத்3:26 43/2
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும்
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி – யுத்3:26 43/2,3
பின்னமே ஆயது_இல்லை என்னும் பேர் ஆற்றல் பேர்ந்தான் – யுத்3:26 43/4
பித்தரும் இறை பொறாத பேர் அபிமானம் என்னும்
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – யுத்3:26 58/3,4
மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் – யுத்3:26 93/2
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு – யுத்3:27 5/2
ஆயோன் நெடும் குருவி குலம் என்னும் சில அம்பால் – யுத்3:27 105/1
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான – யுத்3:27 176/1
பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும்
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – யுத்3:27 182/3,4
கணம் குழை மகளிர் ஈண்டி இரைத்தவர் கடைக்கண் என்னும்
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – யுத்3:28 16/3,4
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – யுத்3:28 51/2
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை – யுத்3:28 64/2
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும்
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – யுத்3:28 69/1,2
இருபது என்னும் எரி புரை கண்களும் – யுத்3:29 8/3
செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை – யுத்3:29 16/2
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 20/4
தாலியை தொடல் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 21/4
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும் – யுத்3:30 8/3
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம் – யுத்3:31 78/2
கரக்கும் உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால் – யுத்3:31 168/2
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும்
ஏனை அம் மணி ஏழரை நாழிகை ஆடியது இனிது அன்றே – யுத்3:31 215/3,4
மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிர தோளான் – யுத்3-மிகை:21 5/1
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும் – யுத்3-மிகை:22 3/4
அரக்கரில் சிறந்த வீரர் ஆயிர வெள்ளம் என்னும்
திரை கடல் அரக்கர் யாரும் சிதைந்தனர் திண் தேர் யானை – யுத்3-மிகை:26 1/1,2
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின் வெள்ளம் – யுத்3-மிகை:27 6/3
எறி படை அரக்கர் என்னும் எண் இலா வெள்ள சேனை – யுத்3-மிகை:28 8/2
தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால் – யுத்3-மிகை:28 11/4
இல்லையால் எவரும் இன்னே எய்திய இலங்கை என்னும்
மல்லல் மா நகரும் போதா வான் முதல் திசைகள் பத்தின் – யுத்3-மிகை:30 1/2,3
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – யுத்4:33 11/4
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி – யுத்4:35 1/2
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை – யுத்4:37 17/2
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் – யுத்4:37 64/4
தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால் – யுத்4:37 79/1
பொன்றான் என்னின் போகலது என்னும் பொருள் கொண்டான் – யுத்4:37 134/2
தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – யுத்4:37 141/4
கொய்தது கொய்திலது என்னும் கொள்கையின் – யுத்4:37 152/1
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – யுத்4:38 27/3
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும்
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – யுத்4:38 27/3,4
என்னும் காலை இருளும் வெயிலும் கால் – யுத்4:40 25/1
மீட்பதும் என்-வயின் என்னும் மெய்ப்பொருள் – யுத்4:40 79/3
பொய் எஞ்சா இலது என்னும் ஈது அரு மறை புகலும் – யுத்4:40 91/3
என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான் – யுத்4:40 99/1
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும்
இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே – யுத்4:41 22/3,4
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும்
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – யுத்4:41 65/1,2
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – யுத்4:41 92/1
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை – யுத்4:41 92/2
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – யுத்4:41 92/3
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால் – யுத்4:42 7/1
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – யுத்4:42 19/4
ஈர்_எழுவர் நால்வர் என்னும் இருடிகளும் எழுதினரால் – யுத்4-மிகை:41 81/4
என்னும் வாய்மை அங்கு இராகவன் இயம்பிட இறைஞ்சி – யுத்4-மிகை:41 103/1
உய்ந்தனம் அடியம் என்னும் உவகையின் உவரி நாண – யுத்4-மிகை:42 26/3
அங்கதன் என்னும் நாமம் அழகுற திருத்துமா போல் – யுத்4-மிகை:42 53/2
இந்திரற்கு ஏய்ந்ததாகும் என்னும் முத்தாரத்தொடு – யுத்4-மிகை:42 58/2

TOP


என்னும்-கால் (1)

கழிந்து போயினர் மானிடர் என்னும்-கால்
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – ஆரண்:7 9/3,4

TOP


என்னும்-காலையில் (1)

என்னும்-காலையில் இராமனும் யமபடர் யாரும் – யுத்4-மிகை:41 31/1

TOP


என்னும்படி (4)

மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள் – பால:10 31/4
கொள்ளப்பட்டன உயிர் என்னும்படி கொன்றான் ஐம் புலன் வென்றானே – சுந்:10 28/4
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் – யுத்3:27 104/2
என்னும்படி எங்கணும் எங்கணுமாய் – யுத்3:31 213/1

TOP


என்னுமால் (14)

வில்லொடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால் – பால:10 53/4
முடிகுவென் அரும் துயர் முடிய என்னுமால் – அயோ:11 90/4
பரதன் என்று ஒரு பழி படைத்தது என்னுமால்
மரகத மலை என வளர்ந்த தோளினான் – அயோ:11 91/3,4
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – ஆரண்:6 10/4
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – ஆரண்:7 9/4
இன்று நீள்வதற்கு ஏது என் என்னுமால் – ஆரண்:14 19/4
ஈண்டு சால விளங்கினை என்னுமால் – ஆரண்:14 20/4
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – ஆரண்:14 21/4
இட்டனன்-கொல் இரும் சிறை என்னுமால் – ஆரண்:14 22/4
அறத்தினால் இனி ஆவது என் என்னுமால் – ஆரண்:14 24/4
ஈண்டு இருக்கும் நல்லாள் மகள் என்னுமால்
வேண்டகிற்பின் அனல் வர மெய்யிடை – ஆரண்-மிகை:6 3/2,3
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்
தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என் – சுந்:3 38/2,3
ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால் – யுத்3:29 12/4
இரை செய்வேன் மறலிக்கு இனி என்னுமால் – யுத்4:40 19/4

TOP


என்னுமாறு (1)

என்னுமாறு அன்றி பிறிது எடுத்து இயம்புவது யாதோ – யுத்2:16 227/4

TOP


என்னுழை (1)

என்ன பன்னி இளவலை என்னுழை
துன்ன சொல்லுதிர் என்னலும் தூதர் போய் – யுத்4:41 59/1,2

TOP


என்னுழை-நின்றும் (1)

புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – சுந்:2 226/4

TOP


என்னுழையின் (1)

இரும்பு உண்ட நிர் மீளினும் என்னுழையின்
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால் – ஆரண்:13 18/3,4

TOP


என்னுளே (2)

ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – யுத்1:3 80/2
என்னுளே எ பொருளும் யாவரையும் யான் ஈன்றேன் – யுத்1:3 160/2

TOP


என்னே (54)

அரைசன் இ புலையற்கு என்னே அனல் துறை முற்றி எம்மை – பால-மிகை:11 32/1
ஈங்கு வந்திடுவது என்னே இரு நிலத்து இழிக என்ன – பால-மிகை:11 33/2
சிறப்புடை முனிவன் என்னே தெருமரல் செப்புக என்ன – பால-மிகை:11 41/2
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – அயோ:3 34/4
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – அயோ:4 33/3
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய – அயோ:4 60/1
என்னே நிருபன் இயற்கை இருந்தவா – அயோ:4 108/1
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – அயோ:8 18/3,4
என்னே யான் செய் குறை-தான் என்றே இரங்கி மொழிவான் – அயோ-மிகை:4 2/4
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே
நன் பொறை நெஞ்சில் இல்லா கள்வியை நச்சி என்றாள் – ஆரண்:6 61/3,4
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே
ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என் – ஆரண்:7 62/2,3
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே
கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை – ஆரண்:10 150/2,3
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – ஆரண்:10 153/3,4
என்றால் என்னே எண்ணலையே நீ கரன் என்பான் – ஆரண்:11 14/1
போய் ஐயா புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ – ஆரண்:11 35/3
புறத்து இனி உரைப்பது என்னே புரவலன் தேவி-தன்னை – ஆரண்:11 36/1
ஏவம் என் பழிதான் என்னே இரக்கம் இல் அரக்கர்க்கு என்றாள் – ஆரண்:12 84/4
சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே
வேதங்கள் காண்கிலாமை வெளிநின்றே மறையும் வீரன் – ஆரண்:13 128/1,2
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை – ஆரண்:13 131/3
மீட்டு இனி உரைப்பது என்னே விரிஞ்சனே முதல மேல் கீழ் – ஆரண்:13 137/1
ஆனாள் என்னே என்றவர் முன்னே அவர் இன்றி – ஆரண்:15 28/3
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கிட்:3 27/1
இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின் – கிட்:7 80/1
புறத்து இனி உரைப்பது என்னே பூவின்-மேல் புனிதற்கேனும் – கிட்:9 15/3
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – சுந்:1 21/3
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – சுந்:2 32/3
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – சுந்:2 38/4
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே
கவ்வை முது வாயிலின் நெடும் கடை கடப்பார் – சுந்:2 70/1,2
பிடியா என்னே பெண் இவள் கொல்லின் பிழை என்னா – சுந்:2 89/2
இவனை இன் துணை உடைய போர் இராவணன் என்னே
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் என புகறல் – சுந்:2 140/1,2
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – சுந்:4 112/4
என்னே நின் நிலை ஈது என்றால் – சுந்:5 48/3
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – சுந்:14 48/4
நடு இனி பகர்வது என்னே நாயக நாயினேனை – யுத்1:4 144/1
ஏற்றினன் மகுடம் என்னே இவன் ஒரு மனிசன் என்னா – யுத்2:15 143/4
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும் – யுத்2:16 30/1
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே
காவல விடுதி இன்று இ கையறு கவலை நொய்தின் – யுத்2:16 38/3,4
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான் – யுத்2:16 39/4
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – யுத்2:17 35/4
வில் தொழில் என்னே என்னா தேவரும் வெருவலுற்றார் – யுத்2:18 197/4
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – யுத்2:18 214/4
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும் – யுத்2:19 209/3
வான் விடின் விடாது மற்று இ மண்ணினை எண்ணி என்னே
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – யுத்2:19 237/2,3
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – யுத்3:21 29/4
இனி சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும் – யுத்3:26 86/3
கல் எடாநின்றது என்னே போர்க்களத்து அமரர் காண – யுத்3:27 90/2
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான் – யுத்3:27 97/3
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – யுத்3:31 113/4
வீடி நின்று அழிவது என்னே விண்ணவர் படைகள் வீசி – யுத்3:31 223/3
இளைப்புறும் சமரம் மூண்ட இற்றை நாள்வரையும் என்னே
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது விறலின் மிக்கீர் – யுத்3-மிகை:20 1/3,4
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார் – யுத்4:32 49/3
எண் போர்த்தன எரி போர்த்தன இருள் போர்த்தன என்னே
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – யுத்4:37 50/3,4
யானாம் இ அரசு ஆள்வென் என்னே இ அரசாட்சி இனிதே அம்மா – யுத்4:41 64/4
நீ இவை உரைப்பது என்னே பரதனின் நீ வேறு உண்டோ – யுத்4-மிகை:41 265/2

TOP


என்னேயோ (2)

என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – யுத்4:38 22/4
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – யுத்4:38 22/4

TOP


என்னேன் (1)

நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – யுத்2:17 79/2

TOP


என்னை (197)

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு – பால:0 7/1
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – பால:5 13/2
என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய – பால:5 23/1
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – பால:5 61/4
பை வாய் அந்தி பட அரவே என்னை வளைத்து பகைத்தியால் – பால:10 66/2
என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி – பால:11 8/3
கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – பால:14 74/1
கண்டிலன் என்னை என்பார் கண்டனன் என்னை என்பார் – பால:14 74/1
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன் – பால:17 31/3
வடி தடம் கண்ணீர் என்னை மணத்திர் என்று உரைப்ப எந்தை – பால-மிகை:8 5/2
அண்ட கோளகைக்கு அப்புறத்து என்னை ஆளுடைய – பால-மிகை:9 2/1
என்னை ஆளுடை நாயகிக்கு இசை எடுப்பவள் என்று – பால-மிகை:9 3/3
ஈனன் நீ யாவன் என்னை நேர்ந்தது இ இடையில் என்ன – பால-மிகை:11 29/3
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் – அயோ:3 9/2
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – அயோ:3 33/2
ஈண்டு உரைத்த பணி என்னை என்றவட்கு – அயோ:4 7/1
என்னை நீங்கி இடர் கடல் வைகுறும் – அயோ:4 19/1
சுழிக்கும் வினையால் ஏக சூழ்வாய் என்னை போழ்வாய் – அயோ:4 48/2
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான் – அயோ:4 50/1
இறுத்தாய் தமியேன் என்னாது என்னை இ மூப்பிடையே – அயோ:4 57/3
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – அயோ:4 68/2
வில்லும் சுமக்க பிறந்தேன் வெகுண்டு என்னை என்றான் – அயோ:4 135/4
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள் – அயோ:4 215/3
என்னை என்னை இருத்தி என்றான் எனா – அயோ:4 219/3
என்னை என்னை இருத்தி என்றான் எனா – அயோ:4 219/3
தூண்டினை மீள்வது ஆக்கின் சுவட்டை ஓர்ந்து என்னை அங்கே – அயோ:5 18/3
என்னை என்னையே ஈன்று காத்த என் – அயோ:11 129/3
என்னை இன்று என் ஐயன் துறக்கும் என்று அலால் – அயோ:12 55/3
என் இவன் என்னை இகழ்ந்தது இ எல்லை கடந்து அன்றோ – அயோ:13 16/3
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன – அயோ:13 33/2
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – அயோ:13 69/4
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ – அயோ:14 55/2
மாறு இனி என்னை நீ வனம் கொள்வாய் என – அயோ-மிகை:4 10/1
எனை பல சூழ் உரைத்து என்னை ஈன்றவள் – அயோ-மிகை:11 6/1
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – ஆரண்:1 56/3
கரந்திலர் என்னை யான் என்றும் காண்பெனால் – ஆரண்:4 12/4
போந்தது என்னை புகுந்த என் புந்தி போய் – ஆரண்:4 31/3
என்னை போல் இடையே வந்தாள் இகழ்விப்பென் இவளை என்னா – ஆரண்:6 55/4
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – ஆரண்:6 58/3
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – ஆரண்:6 61/3
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த – ஆரண்:6 101/1
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – ஆரண்:6 109/1,2
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – ஆரண்:6 118/3
நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – ஆரண்:6 121/3
தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா – ஆரண்:10 61/2
என்னை அ இராமன் தம்பி இடை புகுந்து இலங்கு வாளால் – ஆரண்:10 81/2
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – ஆரண்:10 134/3
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – ஆரண்:10 137/3
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான் – ஆரண்:10 152/3
தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ – ஆரண்:10 165/2
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால் – ஆரண்:10 168/2
என்னை முனிவுற்றிலை இது என் என இசைத்தான் – ஆரண்:11 21/4
காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல் – ஆரண்:11 59/3
துஞ்சுவது என்னை நீர் சொன்ன சொல்லை யான் – ஆரண்:12 15/1
பொன் துன்னும் புணர் மென் கொங்கை பொலன்_குழை போரில் என்னை
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – ஆரண்:12 80/2,3
சுட்டாய் இது என்னை தொடங்கினை நீ – ஆரண்:13 8/2
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – ஆரண்:13 65/1
பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை – ஆரண்:13 70/1
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – ஆரண்:13 126/3
எந்தை நீ இயம்பிற்று என்னை எண்மையன் ஆகி ஏழை – ஆரண்:13 132/1
என்னை தரும் எந்தைய என்னையரை – ஆரண்:14 69/1
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என – ஆரண்:14 85/1
அழிந்துளார் அலர் இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான் – ஆரண்:15 36/1
ஏற்கை ஏத்தி இவண் எய்துதலின் என்னை எதிர – ஆரண்-மிகை:1 4/2
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ – கிட்:1 31/4
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால் – கிட்:2 30/1
சரண் உனை புகுந்தேன் என்னை தாங்குதல் தருமம் என்றான் – கிட்:3 25/4
செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு – கிட்:3 27/2
என்னை ஈன்றவன் இ உலகு யாவையும் ஈன்றான் – கிட்:3 78/1
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார் – கிட்:7 9/4
வெருவி சாய்ந்தனர் விண்ணவர் வேறு என்னை விளம்பல் – கிட்:7 59/1
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கிட்:7 88/3
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கிட்:7 94/2
எவ்வியது என்னை என்றான் இலக்குவன் இயம்பலுற்றான் – கிட்:7 122/4
கொற்றவ நின்னை என்னை கொல்லிய கொணர்ந்து தொல்லை – கிட்:7 131/2
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கிட்:10 64/4
எய்தியது என்னை என்றாள் இசையினும் இனிய சொல்லாள் – கிட்:11 49/4
இனையர் ஆம் என்னை ஈன்ற இருவரும் என்ன வந்த – கிட்:11 52/1
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று – கிட்:11 70/1
என்னை கண்டனன் போல் கண்டு இங்கு இ துணை நெடிது வைகி – கிட்:11 71/2
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கிட்:11 95/3
கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கிட்:14 60/2
மண்ணிடை விழுந்த என்னை வானிடை வயங்கு வள்ளல் – கிட்:16 56/1
ஆழ்ந்தனென் ஆழ்ந்த என்னை அரும் தவன் எதிர்ந்து தேற்றி – கிட்-மிகை:16 3/4
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – சுந்:1 46/4
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – சுந்:1 68/4
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி – சுந்:2 84/2
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – சுந்:2 92/3
என்னை நாயகன் இளவலை எண்ணலா வினையேன் – சுந்:3 14/1
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என – சுந்:3 53/2
என்னை ஆளுடை நாயகன் தேவியை என் முன் – சுந்:3 135/2
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – சுந்:3 145/4
மேயின படர்ந்து தீர அனையவன் விடுத்தான் என்னை
பாய் புனல் இலங்கை மூதூர்க்கு என்றனன் பழியை வென்றான் – சுந்:4 36/3,4
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன – சுந்:4 94/3
மீண்டேன் என்னை ஒறுத்தாரை குலங்களோடும் வேரறுத்தேன் – சுந்:4 113/2
உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – சுந்:5 36/4
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ – சுந்:5 37/4
தொண்டை அம் கனி வாய் சீதை துயக்கினால் என்னை சுட்டாய் – சுந்:6 40/1
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – சுந்:6 47/3
எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான் – சுந்:10 3/4
யாரை நீ என்னை இங்கு எய்து காரணம் – சுந்:12 68/1
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை
நும்மினை கொல்லாம் நெஞ்சம் அஞ்சலை நுவல்தி என்றான் – சுந்:12 84/3,4
வாட்டினேன் என்னை கொல்ல வந்தார்களை – சுந்:12 104/2
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – சுந்:14 17/4
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – சுந்:14 27/4
இ நீரின் என்னை தரும் எந்தையை எய்தி அன்றி – சுந்-மிகை:1 7/1
தூயவன் என்னை நோக்கி சுந்தரி காப்பாய் என்று ஆங்கு – சுந்-மிகை:2 5/3
இங்கு நின் வரவு என்னை என கனல்வு எய்த – சுந்-மிகை:5 4/2
இடுக்கு இவண் இயம்புவது என்னை ஈண்டு எனை – யுத்1:2 27/1
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னை
பெற்றும் இலை யான் நெறி பிறந்தும் இலென் என்றான் – யுத்1:2 60/3,4
சின கொடும் படை செரு_களத்து என்னை என் செய்த – யுத்1:2 103/2
என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இனைய – யுத்1:3 25/1
என்னை குற்றம் நான் இயம்பியது இயம்புதி என்றான் – யுத்1:3 25/4
என்னை படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ – யுத்1:3 157/4
நின்னுளே என்னை நிருமித்தாய் நின் அருளால் – யுத்1:3 160/1
என்னை தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி – யுத்1:3 171/3
எண்ணினை செய்வினை என்னை வெல்லுமாறு – யுத்1:4 6/2
என்னை உன் கருத்து என இறை வினாயினான் – யுத்1:4 69/3
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – யுத்1:4 107/2
வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – யுத்1:4 123/2
துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் என்னை
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே – யுத்1:4 126/1,2
தன் திருமுகத்தினால் என்னை தாழ்த்து அற – யுத்1:5 5/2
என்னை நீ இகழ்ந்தது என்றது எங்ஙனே ஈசன் ஆய – யுத்1:7 9/3
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – யுத்1:9 83/3
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – யுத்1:9 85/2,3
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செரு களத்தின் என்னை
கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – யுத்1:12 29/3,4
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – யுத்1:12 38/3
இன்று இவண் வந்த நீ யார் எய்திய கருமம் என்னை
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – யுத்1:14 20/2,3
வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல் – யுத்1:14 29/1
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – யுத்1:14 31/1
என்று இவை இயம்பி வா என்று ஏவினன் என்னை எண்ணி – யுத்1:14 37/1
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – யுத்2:15 142/2
பறித்த போது என்னை அந்த பரிபவம் முதுகில் பற்ற – யுத்2:16 17/2
சிற்பத்தின் நம்மால் பேச சிறியவோ என்னை தீரா – யுத்2:16 27/3
என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல – யுத்2:16 92/1
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – யுத்2:16 189/1
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் – யுத்2:17 11/3
அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – யுத்2:17 15/1,2
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – யுத்2:17 29/1
இ தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும் – யுத்2:17 30/1
வந்ததே என்னை பெற்று வாழ்ந்தவாறு இதுவோ மண்ணோர் – யுத்2:17 34/2
என்னை ஈன்று எடுத்த எந்தைக்கு எய்தியது யாதும் ஒன்று – யுத்2:17 44/2
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும் – யுத்2:17 61/3
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு – யுத்2:17 63/1
வல் நெஞ்சின் என்னை நீ நீத்து போய் வான் அடைந்தால் – யுத்2:17 80/1
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – யுத்2:17 81/4
என்னை நீ பொருது வெல்லின் அவரையும் வென்றி என்னா – யுத்2:18 189/3
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – யுத்2:19 10/4
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார் – யுத்2:19 52/4
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – யுத்2:19 208/3
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும் – யுத்2:19 209/3
அடுத்தது என்று என்னை வல்லை அழைத்திலை அரவின் பாசம் – யுத்2:19 226/2
தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னை
கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடு இலாதான் – யுத்2:19 226/3,4
யார் இது கொடுத்த தேவன் என்னை ஈது இதனை தீர்க்கும் – யுத்2:19 234/1
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – யுத்2:19 240/2
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – யுத்2:19 240/2
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை
நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – யுத்2:19 240/2,3
நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – யுத்2:19 240/3
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – யுத்2:19 263/1
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – யுத்2:19 277/3
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – யுத்2:19 286/3
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – யுத்2:19 297/4
பொன்றுதல் இல்லா என்னை போர் வெலற்கு எளிதோ காலம் – யுத்2-மிகை:16 1/3
என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற – யுத்3:22 92/1
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – யுத்3:22 184/4
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – யுத்3:22 190/4
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய் – யுத்3:22 203/3
சூழ்வித்து என்னை சுற்றினரோடும் சுடுவித்தேன் – யுத்3:22 207/3
துறந்தாய் என்றும் என்னை மறாதாய் துணை வந்து – யுத்3:22 210/2
பிறந்தாய் என்னை பின்பு தொடர்ந்தாய் பிரிவு அற்றாய் – யுத்3:22 210/3
போதாய் ஐயா பொன் முடி என்னை புனைவிப்பான் – யுத்3:22 214/4
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – யுத்3:22 219/4
அரக்கனோ என்னை ஆளும் அண்ணலோ அனுமன் தானோ – யுத்3:24 18/1
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – யுத்3:26 53/2
சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை
வெல்லவும் தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான் – யுத்3:26 85/2,3
என்னதோ நீயிர் என்னை இகழ்ந்தது என்று இனைய சொன்னான் – யுத்3:27 79/4
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – யுத்3:28 2/2
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – யுத்3:28 11/2
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – யுத்3:28 62/2
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – யுத்4:32 46/3
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா – யுத்4:36 18/1
என்னை வெல்ல மனித்தன் என்று எண்ணுவான் – யுத்4:37 22/4
என்னை மீட்பான்-பொருட்டு இலங்கை எய்தினேன் – யுத்4:40 50/4
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – யுத்4:40 77/2
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும் – யுத்4:40 78/1
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் – யுத்4:40 95/3
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் – யுத்4:40 104/2,3
யான் பிழைத்தது அல்லால் என்னை ஈன்ற எம் பிராட்டி – யுத்4:40 117/3
என்னை ஆளுடை நாயகன் எய்தினன் என்னா – யுத்4:41 33/3
என்னை ஆளுடை நாயகன் வல்லையின் எதிர் போய் – யுத்4:41 36/3
என்னை இன்னும் அரசியல் இச்சையன் – யுத்4:41 57/1
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல் – யுத்4:41 77/1
என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப – யுத்4-மிகை:41 117/2
எம் பெருமான் என்னை இழி குணத்து நாயேனை – யுத்4-மிகை:41 179/3
எல்லவன் மறைந்தனன் என்னை ஆளுடை – யுத்4-மிகை:41 222/1
என்னை நன் கருணை-தன்னால் ஈன்று எடுத்து இனிது பேணும் – யுத்4-மிகை:41 249/1
அன்பினால் என்னை நின்-பால் ஆழியும் காட்டி ஆன்ற – யுத்4-மிகை:41 252/1

TOP


என்னை-கொல் (6)

வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – பால:24 15/4
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – ஆரண்:2 21/4
என்னை-கொல் பணி என இறைஞ்சுகின்றனர் – ஆரண்:10 10/3
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – ஆரண்:10 66/3
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – சுந்:4 64/4
புந்தி நொந்து என்னை-கொல் புகலற்பாலர் என்று – சுந்-மிகை:14 28/2

TOP


என்னை-கொலாம் (3)

இரு போதும் விடார் இது என்னை-கொலாம்
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால் – பால:23 8/2,3
எய்தாது ஒழியான் இது என்னை-கொலாம் – ஆரண்:14 62/4
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார் – யுத்4:37 37/1

TOP


என்னை-கொலோ (1)

ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – யுத்4:35 33/4

TOP


என்னைத்தான் (1)

என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும் – யுத்4:40 90/1

TOP


என்னையர் (1)

எந்தை என்னையர் எங்கையர் என்றனள் – அயோ:11 41/3

TOP


என்னையரை (1)

என்னை தரும் எந்தைய என்னையரை
பொன்னை பொருகின்ற பொலம் குழையால் – ஆரண்:14 69/1,2

TOP


என்னையும் (10)

என்னையும் பிரிந்தனர் இடர் உறா-வகை – அயோ:4 150/3
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம் – அயோ:11 77/3
வல்லை மைந்த அம் மன்னையும் என்னையும்
எல்லை_இல் புகழ் எய்துவித்தாய் என்றான் – ஆரண்:4 35/3,4
துயராலே தொலையாத என்னையும்
பயிராயோ பகையாத பண்பினாய் – கிட்:8 5/1,2
என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு ஈண்டு இவன் – சுந்:12 57/1
கல்லும் ஆற்றலேன் கிளையையும் என்னையும் களத்தில் – யுத்1:2 104/3
கெடுத்து ஒழிந்தனை என்னையும் உன்னையும் கெடுவாய் – யுத்1:3 24/1
இளையவன் கவித்த மோலி என்னையும் கவித்தி என்றான் – யுத்1:4 142/4
என்னையும் கொல்லாய் இன்னே இவனையும் கொல்லாய் இன்னும் – யுத்2:17 71/1
அநிந்தனை அங்கி நீ அயர்வு இல் என்னையும்
முனிந்தனை ஆம் என முறையிட்டான்-அரோ – யுத்4:40 76/3,4

TOP


என்னையே (8)

என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – பால:9 16/2
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – பால:9 16/2
என்னை என்னையே ஈன்று காத்த என் – அயோ:11 129/3
என்னையே நுகர்தி என்றனள் எழுந்து விழுவாள் – ஆரண்:1 39/4
என்னையே இராவணன் தங்கை என்ற பின் – ஆரண்:10 30/1
ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கிட்:6 22/3,4
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – யுத்3:28 8/4
என்னையே பொருவும் மைந்தன் யான் அலாது இல்லை என்றான் – யுத்4-மிகை:41 171/4

TOP


என்னையோ (1)

உற்றனர் அவரை யாம் உரைப்பது என்னையோ – சுந்-மிகை:14 31/4

TOP


என்னொடு (5)

எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – யுத்1:2 103/3
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – யுத்1:3 80/1
என்னொடு பொருதியேல் இன்னும் யான் அமர் – யுத்2:16 258/1
பொன் மேனிய என்னொடு போதுதியால் – யுத்2:18 49/4
இருவிர் என்னொடு பொருதிரோ அன்று-எனின் ஏற்ற – யுத்3:22 59/1

TOP


என்னொடும் (5)

என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ – அயோ:14 44/3
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – ஆரண்:6 126/4
இரு கை வன் சிறுவரோடு ஒன்றி என்னொடும்
பொருக வெம் போர் என போதல் மேயினான் – யுத்2:16 88/3,4
நினையகிற்றிலன் நெடும் சமர் என்னொடும் துணிந்த – யுத்2-மிகை:15 31/3
வென்றி வேல் கரும் கண் மானே என்னொடும் இகலி வெய்ய – யுத்4-மிகை:41 53/1

TOP


என்னொடே (1)

என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – யுத்2:19 75/1

TOP


என்னோ (33)

பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ – பால:22 8/4
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – பால:22 21/4
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – அயோ:4 71/4
வந்து இங்கு அணுகாய் என்னோ வந்தது என்றே நொந்தேம் – அயோ:4 79/3
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ – அயோ:4 131/4
பூ போலும் மெல்லியலால் பொருள் என்னோ புகல்வீரே – ஆரண்:6 120/4
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – ஆரண்:10 73/4
தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – ஆரண்:10 143/2
தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ – ஆரண்:14 4/4
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கிட்:9 21/4
இராவண கோபம் நிற்க இந்திரகோபம் என்னோ – கிட்:10 58/4
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கிட்:11 79/4
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கிட்:11 84/3,4
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கிட்:11 89/1,2
நின்று இனி பல பேசி என்னோ நெறி – கிட்:13 4/3
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கிட்:13 33/4
எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கிட்:13 35/4
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கிட்:13 37/4
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கிட்:13 44/4
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – சுந்:1 49/4
நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா – யுத்1:0 1/4
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – யுத்1:4 105/1
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த – யுத்1:4 136/3
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – யுத்1:9 69/2,3
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ
தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ – யுத்2:16 137/3,4
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு – யுத்3:22 35/2
குறை இலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும் – யுத்3:26 5/2
பொழுது இறை தாழ்ப்பது என்னோ புட்பகம் போதல் முன்னம் – யுத்3:26 84/3
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – யுத்3:27 78/3,4
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – யுத்3:27 167/4
தெரிந்திடாது இருத்தல் என்னோ என்றலும் அண்ணல் செப்பும் – யுத்4-மிகை:42 15/4
வேறு இனி உரைப்பது என்னோ வியன் தரு குலங்கள் ஆதி – யுத்4-மிகை:42 20/1
மருங்கு இனி உரைப்பது என்னோ மறு அறு துணைவற்கு என்னா – யுத்4-மிகை:42 66/2

TOP


என்னோடு (5)

அன்னத்தை வருதி என்னோடு ஆட என்று அழைக்கின்றாரும் – பால:18 6/3
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கிட்:2 22/3
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – யுத்1:14 13/4
புரிதியோ என்னோடு என்னா புகை எழ விழித்து பொங்கி – யுத்2:15 133/2
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான் – யுத்2:19 297/2

TOP


என்னோடும் (1)

இற்றை போர் பெரும் சீற்றம் என்னோடும் முடிந்திடுக – சுந்:2 221/1

TOP


என (2832)

ஆதி அந்தம் அரி என யாவையும் – பால:0 3/1
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இ – பால:0 4/2,3
புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான் – பால:1 4/1
வெள்ளி வீழ் இடை வீழ்த்து என தாரைகள் – பால:1 4/2
போன தண் குடை வேந்தன் புகழ் என
ஞானம் முன்னிய நான்மறையாளர் கை – பால:1 5/2,3
அணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின் – பால:1 11/2
செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – பால:1 17/4
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் என பிரிந்தது அன்றே – பால:1 18/4
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – பால:1 20/4
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – பால:2 21/4
உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என
கருதி அன்பொடு காமுற்று வைகலும் – பால:2 23/2,3
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் என
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்-அரோ – பால:2 27/3,4
உரும் இடித்து என தாக்குறும் ஒல் ஒலி – பால:2 31/3
பாம்பு நான்று என பாய் பசும் தேறலே – பால:2 35/4
மடை பெயர் அனம் என மட நடை அளக – பால:2 43/3
கடைசியர் முகம் என மலர்வன கமலம் – பால:2 43/4
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என
சாறும் வேள்வியும் தலைமயங்குமே – பால:2 56/3,4
உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – பால:3 2/4
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – பால:3 5/4
அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – பால:3 9/3
ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – பால:3 12/4
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – பால:3 13/2
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – பால:3 13/2
கன்னியர் அல்குல் தடம் என யார்க்கும் படிவு அரும் காப்பினது ஆகி – பால:3 13/3
நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – பால:3 13/4
திங்களும் கரிது என வெண்மை தீற்றிய – பால:3 26/1
தான் உயர் புகழ் என தயங்கு சோதிய – பால:3 33/2
விரி முகில்_குலம் என கொடி விராயின – பால:3 34/2
மின் என விளக்கு என வெயில் பிழம்பு என – பால:3 39/1
மின் என விளக்கு என வெயில் பிழம்பு என – பால:3 39/1
மின் என விளக்கு என வெயில் பிழம்பு என
துன்னிய தமனிய தொழில் தழைத்த அ – பால:3 39/1,2
நிழல் என பொலியுமால் நேமி வான் சுடர் – பால:3 40/4
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு என
பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல் – பால:3 49/2,3
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி – பால:3 70/2
குன்று என உயரிய குவவு தோளினான் – பால:4 11/1
வென்றி அம் திகிரி வெம் பருதியாம் என
ஒன்று என உலகிடை உலாவி மீமிசை – பால:4 11/2,3
ஒன்று என உலகிடை உலாவி மீமிசை – பால:4 11/3
எய் என எழு பகை எங்கும் இன்மையால் – பால:4 12/1
செய் என காத்து இனிது அரசு செய்கின்றான் – பால:4 12/4
மங்குநர் இல் என வரம்பு இல் வையகம் – பால:5 2/3
மலை என விழி துயில்-வளரும் மா முகில் – பால:5 6/2
கரு முகில் என வளர் கருணை அம் கடல் – பால:5 8/3
ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான் – பால:5 17/4
சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என
ஆனனம் மலர்ந்தனன் அருளின் ஆழியான் – பால:5 18/3,4
இளையர்கள் என அடி பரவ ஏகி நாம் – பால:5 20/3
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று – பால:5 23/3
சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – பால:5 25/4
ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என முனி இதயத்து எண்ணி – பால:5 27/1
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – பால:5 35/2
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – பால:5 35/4
பூங்கொடியீர் ஏகும் என தொழுது இறைஞ்சி இரதம் மிசை போயினாரே – பால:5 36/4
இருந்தவர் இவர் என இனைய செய்தனர் – பால:5 38/4
இருக்க என இருந்த பின் இனிய கூறலும் – பால:5 39/2
அரும் தவ அருந்து என அருந்தினான்-அரோ – பால:5 40/4
அம்ம ஈது இது என அகலும் நீள் நெறி – பால:5 42/2
தம் மனம் என மருள் தையலார்களே – பால:5 42/4
களன் அமர் கடு என கருகி வான் முகில் – பால:5 43/2
சள சள என மழை தாரை கான்றன – பால:5 43/3
வாழ்ந்தனெம் இனி என மகிழும் சிந்தையான் – பால:5 47/2
உரைக்குவது இலது என உவந்து தான் அருள் – பால:5 52/2
இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – பால:5 54/4
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – பால:5 58/2
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – பால:5 58/4
கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – பால:5 60/2
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – பால:5 61/4
என்னை என அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் என யாவது என்றான் – பால:5 61/4
அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – பால:5 63/1
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – பால:5 63/4
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை – பால:5 69/2
சமித்தது என் பகை என தமரொடு ஆர்ப்பவே – பால:5 88/4
அரா அணையில் துயில்வோய் என அ நாள் – பால:5 115/2
இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே – பால:5 115/4
பரதன் என பெயர் பன்னினன் அன்றே – பால:5 116/4
சத்துருக்கன் என சாற்றினன் நாமம் – பால:5 118/4
ஆவியும் உடலமும் இலது என அருளின் – பால:5 120/3
இ அளவது என ஒரு கரை பிறிது இலவா – பால:5 122/2
ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார் – பால:5 124/4
நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார் – பால:5 125/4
வரதனும் இளவலும் என மருவினரே – பால:5 126/4
வாழிய என அவர் மனன் உறு கடவுள் – பால:5 128/3
வட வரையுடன் வரு செயல் என மறையும் – பால:5 129/2
புடை வரும் இளவலும் என நிகர் புகல்வார் – பால:5 129/4
அஃது ஐய நினை எமது அரசு என உடையேம் – பால:5 131/1
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – பால:5 131/4
இந்திரன் என கடிது எழுந்து அடி பணிந்தான் – பால:6 5/4
துணிந்தது என் வினை தொடர் என தொழுது சொல்லும் – பால:6 6/4
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் – பால:6 11/2
செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – பால:6 11/3
ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – பால:6 11/4
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும் – பால:6 12/2
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – பால:6 12/4
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – பால:6 14/2
அன்று என ஆம் என இமையோர் அயிர்த்தனர் மேல் வெயில் கரந்தது அங்கும் இங்கும் – பால:6 14/2
திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என
வருக என்றனன் என்னலோடும் வந்து – பால:6 17/2,3
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என
சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால் – பால:6 21/2,3
வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான் – பால:7 17/4
பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள் – பால:7 21/4
தன் உணவு என கருது தன்மையினள் மைந்த – பால:7 26/2
கைவரை என தகைய காளை உரை கேளா – பால:7 28/1
மை வரை நெருப்பு எரிய வந்தது என வந்தாள் – பால:7 28/4
நிறை கடல் முளைத்து என நெருப்பு எழ விழித்தாள் – பால:7 30/4
விடக்கு அரிது என கருதியோ விதிகொடு உந்த – பால:7 33/3
உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே – பால:7 35/2
பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் – பால:7 35/4
மெய்ய நின் உரை வேதம் என கொடு – பால:7 44/3
மதியின் மேல் வரும் கோள் என வந்ததே – பால:7 46/4
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என போயிற்று அன்றே – பால:7 49/4
தீயவன் வெம் தொழில் தீர் என நின்றார் – பால:8 10/3
கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று – பால:8 21/2
அடி ஒரு மூன்றும் நீ அளந்து கொள்க என
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான் – பால:8 23/3,4
மீன் நகு திரை கடல் விசும்பு போர்த்து என
வானகம் மறைத்தன வளைந்த சேனையே – பால:8 34/3,4
ஒல் என உரறிய ஊழி பேர்ச்சியுள் – பால:8 35/3
இவர் என இலக்குவற்கு இராமன் காட்டினான் – பால:8 36/4
துண்டம் வீழ்வன என தொழுது சொல்லினான் – பால:8 37/4
தவித்தனன் கரதலம் கலங்கலீர் என
செவித்தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வ நாண் – பால:8 40/1,2
பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை – பால:8 46/1
போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலென் புவனம் – பால:8 46/2
இன்று யான் செயும் பணி என்-கொல் பணி என இசைத்தான் – பால:8 47/4
மூல தாமரை முழு மலர் முளைத்து என முளைத்தான் – பால:9 4/4
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் என கருதா – பால:9 6/3
மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள் – பால:9 15/2
யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – பால:10 4/2
போது என பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை புக்கார் – பால:10 4/4
கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி – பால:10 11/2
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்து என மகளிர் ஈந்த – பால:10 11/3
வயிர வான் மருப்பு யானை மலை என மலைவ கண்டார் – பால:10 13/4
பால் உறு பிரை என பரந்தது எங்குமே – பால:10 41/4
வழங்கிய கடல் என வறியள் ஆயினாள் – பால:10 44/4
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – பால:10 45/3
கொம்பு என அமளியில் குழைந்து சாய்ந்தனள் – பால:10 49/4
யாது-கொல் இது என எண்ணல் தேற்றலர் – பால:10 51/3
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என
நல் நெடும் கரங்களை நடுக்கி ஓடி போய் – பால:10 61/2,3
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – பால:10 70/4
புள்ளி குறி இட்டு என ஒள் மீன் பூத்த வானம் பொலி கங்குல் – பால:10 72/1
ஓதிம பெடை வெம் கனல் உற்று என
போது மொய்த்த அமளி புரண்டாள்-அரோ – பால:10 78/3,4
மின்னின் மின்னிய மேனி கண்டான் என
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம் – பால:10 82/3,4
பள்ள வெள்ளம் என படரும் நிலா – பால:11 9/2
கண்_நுதல் வானவன் கனக சடை விரிந்தால் என விரிந்த கதிர்கள் எல்லாம் – பால:11 16/4
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – பால:11 18/1
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – பால:12 2/4
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – பால:12 10/2
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – பால:12 10/2
அலை_ஆழி என வளர்த்தார் மறை நான்கும் அனையார்கள் – பால:12 25/4
போது வென்றது என பொலிந்த பொலம் கழல் கால் பொடி கண்டாய் – பால:12 31/2
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – பால:12 31/4
தோற்றனென் என மனம் துளங்குகின்றதால் – பால:13 1/2
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என
நன்று என வணங்கினர் நால்வர் ஓடினர் – பால:13 2/2,3
நன்று என வணங்கினர் நால்வர் ஓடினர் – பால:13 2/3
செறி மயிர் கல் என திரண்ட தோளினர் – பால:13 3/2
இடம் இலை உலகு என வந்தது எங்கணும் – பால:13 4/3
என் இது கொணர்க என இயம்பினான் என்பார் – பால:13 8/1
பொழிகின்ற புவி மடந்தை திரு வெளிப்பட்டு என புணரி – பால:13 17/2
அ திருவை அமரர் குலம் ஆதரித்தார் என அறிஞர் – பால:13 19/3
ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த – பால:13 20/2
வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி – பால:13 23/2
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என வேந்தர் – பால:13 23/3
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – பால:13 23/4
அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார் – பால:13 26/3
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – பால:13 35/4
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – பால:13 35/4
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள் – பால:13 56/3
சுந்தரி சொல் என தொழுது சொல்லுவாள் – பால:13 57/4
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான் – பால:13 59/1
சூத்திரம் இது என தோளின் வாங்கினான் – பால:13 61/2
ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என
எல்லை இல் உவகையான் இயைந்தவாறு எலாம் – பால:13 66/2,3
நிகழ்ந்ததை இது என நெடிது கூறினார் – பால:14 2/4
மலை என வளர்ந்தன வயிர தோள்களே – பால:14 4/4
குன்று என உயரிய குவவு தோளினான் – பால:14 6/4
சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான் – பால:14 8/4
புடை பெயர் கடல் என எழுந்து போயதே – பால:14 9/4
சில் இடம் உலகு என செறிந்த தேர்கள்-தாம் – பால:14 10/1
புல்லிடு சுடர் என பொலிந்த வேந்தரால் – பால:14 10/2
வில் இடும் முகில் என பொலிந்த வேழமே – பால:14 10/4
கடம் கலுழ் சேனையை கடல் இது ஆம் என
இடம் பட எங்கணும் எழுந்த வெண் முகில் – பால:14 12/2,3
மின் என மட பிடி மேகம் போன்றவே – பால:14 14/4
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – பால:14 15/4
புல்லிய களிறு என மைந்தர் போயினார் – பால:14 17/4
மன்றல் அம் புது மலர்_மழையில் சூழ்ந்து என
துன்று இரும் கூந்தலார் முகங்கள் தோன்றலால் – பால:14 18/1,2
மொய் திரை கடல் என முழங்கு மூக்கு உடை – பால:14 19/1
சூர் உடை நிலை என தோய்ந்தும் தோய்கிலா – பால:14 20/1
ஆடவர் உயிர் என அருகு போயினார் – பால:14 21/4
மாறு என தடங்களை பொருது மா மரம் – பால:14 22/1
ஆறு என சென்றன அருவி பாய் கவுள் – பால:14 22/3
தாறு என கனல் உமிழ் தறுகண் யானையே – பால:14 22/4
கங்கை யாறு கடுத்தது கார் என
சங்கு பேரி முழங்கிய தானையே – பால:14 27/3,4
தோள் மிடைந்தன தூணம் மிடைந்து என
வாள் மிடைந்தன வான் மின் மிடைந்து என – பால:14 29/1,2
வாள் மிடைந்தன வான் மின் மிடைந்து என
தாள் மிடைந்தன தம்மி மிடைந்து என – பால:14 29/2,3
தாள் மிடைந்தன தம்மி மிடைந்து என
ஆள் மிடைந்தன ஆளி மிடைந்து என – பால:14 29/3,4
ஆள் மிடைந்தன ஆளி மிடைந்து என – பால:14 29/4
ஏறு தேர் என கைகள் இழிச்சுவார் – பால:14 43/4
மழை கலித்து என வாசி கலித்தவே – பால:14 47/4
திண் களி சிறு தும்பி என சிலர் – பால:14 48/3
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – பால:14 54/4
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல – பால:14 68/2
தூர்த்தது சகரரோடு பகைத்து என தூளி வெள்ளம் – பால:14 76/4
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம் – பால:15 2/4
மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும் – பால:15 5/1
பாறு பின் செல கால் என செல்வது பண்டு ஓர் – பால:15 5/3
புக்க மங்கையர் பூத்த கொம்பு ஆம் என பொலிந்தார் – பால:15 10/4
தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும் – பால:15 11/1
படி புக்கால் என படிதர பரிபுரம் புலம்ப – பால:15 12/2
குடி புக்கால் என குடில் புக்கார் கொடி அன்ன மடவார் – பால:15 12/4
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார் – பால:15 14/1
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார் – பால:15 14/2
கார் நிரை என களிறு காவிடை நிரைத்தார் – பால:15 14/3
மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார் – பால:15 14/4
புதுக்கினர் என தருண மங்கையர் பொலிந்தார் – பால:15 16/4
கோள் அரி என கரிகள் கொற்றவர் இழிந்தார் – பால:15 17/2
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி – பால:15 30/3
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – பால:16 17/3
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி – பால:16 23/1
பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அ – பால:16 34/1,2
துறக்கம் எய்திய தூயவரே என
மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம் – பால:16 35/3,4
செம் சோரி என பொலிவுற்றது செக்கர் வானம் – பால:16 36/4
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – பால:16 39/4
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – பால:16 40/4
செந்தாமரை பூத்து என தீபம் எடுத்தது அன்றே – பால:16 41/4
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – பால:17 14/4
தோளையே பற்றி வெற்றி திரு என தோன்றுவாரும் – பால:18 4/2
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – பால:18 17/4
வேகடம் செய் மணி என மின்னினார் – பால:18 22/4
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என
விளிவு தோன்ற மிதிப்பன போன்றன – பால:18 26/2,3
தானும் அன்னது காதலித்தான் என
மீன வேலையை வெய்யவன் எய்தினான் – பால:18 32/3,4
ஆக்கிய அமிழ்து என அம் பொன் வள்ளத்து – பால:19 6/3
நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – பால:19 12/4
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – பால:19 13/4
இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள் – பால:19 15/4
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி வெள்ளை – பால:19 16/1
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – பால:19 20/4
மனம் என தாழ்தியோ வருதியோ என்றாள் – பால:19 25/4
பாடுகெனோ என பலவும் பன்னினாள் – பால:19 31/4
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள் – பால:19 34/3
இதை புனல் நனைத்திட முளைத்ததே என
பதைத்தனள் ஒருத்தன் மேல் ஒருத்தி பஞ்சு அடி – பால:19 36/2,3
புல்லிய கையினள் போதி தூது என
சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள் – பால:19 46/2,3
ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று என
பொருத்துவர் ஆம் என புல்லினார்-அரோ – பால:19 48/3,4
பொருத்துவர் ஆம் என புல்லினார்-அரோ – பால:19 48/4
பிறப்பினொடு இறப்பு என பெயரும் சிந்தையாள் – பால:19 52/2
துறப்ப_அரும் முகிலிடை தோன்றும் மின் என
புறப்படும் புகும் ஒரு பூத்த கொம்பு_அனாள் – பால:19 52/3,4
வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என
வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள் – பால:19 54/2,3
கொலை உரு அமைந்து என கொடிய நாட்டத்து ஓர் – பால:19 62/1
முலை உருவின என முதுகை நோக்கினாள் – பால:19 62/4
பனி என துடைத்தலும் பதைக்கும் சிந்தையாள் – பால:19 64/2
இடை உறு திரு என இந்து நந்தினான் – பால:19 67/2
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான் – பால:19 67/4
இலை குலாவு அயிலினான் அனிகம் ஏழ் என உலாம் – பால:20 6/1
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – பால:20 6/3
கையின் வந்து ஏறு என கடிதின் வந்து ஏறினான் – பால:20 17/3
சான்று என தகைய செங்கோலினான் உயிர்கள்-தாம் – பால:20 27/1
ஈன்ற நல் தாய் என கருது பேர் அருளினான் – பால:20 27/2
தோன்றலை கொண்டு முன் செல்க என சொல்லினான் – பால:20 27/4
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – பால:21 13/3
அணை அடைந்து இடியுண்ட அரா என
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட – பால:21 29/2,3
உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள் – பால:21 35/4
திருவின் நாயகன் மின் திரிந்தால் என
துருவு மா மணி ஆரம் துயல்வர – பால:21 42/1,2
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – பால:22 1/4
அமிழ் இமை துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமா போல் – பால:22 3/1
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – பால:22 15/3
மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும் – பால:22 24/2
பல்லவ மலர் தொகை பரப்பினள் என தன் – பால:22 24/3
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – பால:22 25/4
கண் மணி என தகைய கன்னி எழில் காண – பால:22 26/2
இமைத்திலர் உயிர்த்திலர்கள் சித்திரம் என தாம் – பால:22 29/4
அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான் – பால:22 30/1
அன்னவளை அல்லள் என ஆம் என அயிர்ப்பான் – பால:22 30/1
புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான் – பால:22 31/4
எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தோன் – பால:22 32/1
மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான் – பால:22 32/4
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – பால:22 34/4
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான் – பால:22 36/1
வணங்கு வில் இறுத்தவன் என துயர் மறந்தாள் – பால:22 39/2
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – பால:22 41/4
வெயிலே என நீ விரிவாய் நிலவே – பால:23 6/2
என இன்னன பன்னி இருந்து உளைவாள் – பால:23 12/1
மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான் – பால:23 21/4
குப்பைகள் என வாரிக்கொண்டு அயல் களைவாரும் – பால:23 30/4
மணி மலை என மன்ன வாயிலின் மிடைவாரும் – பால:23 32/4
அது இது என ஓராது அலமரல் உறுவாரும் – பால:23 34/4
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும் – பால:23 37/4
வரை என உயர்ந்தது மணியின் செய்தது – பால:23 39/2
வெண்குடை இள நிலா விரிக்க மின் என
கண் குடை இன மணி வெயிலும் கான்றிட – பால:23 40/1,2
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என
எழுத_அரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தை – பால:23 50/2,3
தழுவிய நிலவு என கலவை சாத்தியே – பால:23 50/4
பொங்கு இரும் கரும் கடல் பூத்தது ஆம் என
செங்கிடை சிகழிகை செம்பொன் மாலையும் – பால:23 51/2,3
சூர் சுடர் குலம் எலாம் சூடினான் என
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே – பால:23 53/3,4
சக்கரத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி – பால:23 54/1,2
மூ-வகை உலகிற்கும் முதல்வன் ஆம் என
ஏ வரும் பெரும் குறி இட்ட போன்றவே – பால:23 56/3,4
ஈண்டு தன் கொம்பிடை ஈன்றது ஆம் என
காண் தகு தட கையில் கடகம் மின்னவே – பால:23 57/3,4
வான் இடு வில் என வயங்கி காட்டவே – பால:23 58/4
உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான் – பால:23 59/2
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – பால:23 59/4
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என
தேவரும் முனிவரும் தெரிக்கலா முதல் – பால:23 60/2,3
மூவரும் தான் என முடித்தது ஒத்ததே – பால:23 60/4
தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என
வெண் நிற பட்டு ஒளி விளங்க சாத்தியே – பால:23 62/3,4
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே – பால:23 63/4
நகை இள வெயில் என தொங்கல் நாற்றியே – பால:23 64/4
இனி பரந்து உலகினை அளப்பது எங்கு என
தனித்தனி தடுப்பன போலும் சால்பின – பால:23 66/1,2
அனையது ஓர் தேரினில் அருணன் நின்று என
பனி வரு மலர் கண் நீர் பரதன் கோல் கொள – பால:23 72/1,2
நிரம்பியது என கொடு நிறைந்த தேவரும் – பால:23 74/3
கொள்ளையில் கொள்க என கொடுக்கின்றாரினே – பால:23 76/4
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர் – பால:23 83/1
பூ_மகளும் பொருளும் என நீ என் – பால:23 86/2
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – பால:24 5/3
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – பால:24 12/3
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – பால:24 15/4
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா – பால:24 16/2
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர் சென்றான் – பால:24 16/3
நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும் – பால:24 21/1
முனிவு ஆறினை முனிகின்றது முறையோ என மொழிவான் – பால:24 21/4
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என வெம் துயர் உற்றான் – பால:24 24/4
ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா – பால:24 26/1
செய் தவம் யாவையும் சிதைக்கவே என
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன் – பால:24 39/2,3
புண்ணிய விடை என தொழுது போயினான் – பால:24 40/4
சொன்ன தான பலன் என சொல்லுவார் – பால-மிகை:0 34/3
சோதி வடிவாய் அழிவு இல் முத்தி பெறுவார் என உரைத்த கருதி தொகைகளே – பால-மிகை:0 37/4
அடுகிலென் என மறுத்து அவரொடு ஏகினான் – பால-மிகை:5 2/4
என கலை மா முக சிருங்கன் இ உரை-தனை – பால-மிகை:5 11/1
இந்திரவில் என கிடந்தது எங்குமே – பால-மிகை:5 15/4
முனிவ கூறு என முதல்வன் கூறலும் – பால-மிகை:6 3/2
பரிவின் நோக்கி நீ பகர்தியால் என
தருவின் நாயகன்-தான் விளம்பினான் – பால-மிகை:6 8/3,4
சிந்தனை என் என சிறுவர் இன்மையால் – பால-மிகை:7 5/2
நொந்தனென் அருள்க என நுணங்கு கேள்வியாய் – பால-மிகை:7 5/3
போ என மலர் அயன் புகன்று போயினான் – பால-மிகை:7 6/4
சேயவள் என வளர் செவ்வி கண்டு இவட்கு – பால-மிகை:7 7/2
ஆம் என இயக்கனும் அணங்கு அனாளும் வேறு – பால-மிகை:7 8/2
இழிக என உரைத்தனன் அசனி எஞ்சவே – பால-மிகை:7 15/4
உருக்கிய செம்பு என உமிழ் கண் தீயினர் – பால-மிகை:7 16/4
இவர் என புடைத்து அழித்து உலகம் எங்கணும் – பால-மிகை:7 18/3
புகுந்தனள் அழல் என புழுங்கும் நெஞ்சினாள் – பால-மிகை:7 19/4
இனைய சோலை மற்று யாது என இராகவன் வினவ – பால-மிகை:9 1/1
மனையுளாள் தவம் புரிந்தனள் இவண் என வலித்தான் – பால-மிகை:9 1/4
ஐய யான் பெற புரிந்தது எ தவம் என ஆடி – பால-மிகை:9 5/2
மேல் உயர்ந்து என வெள்ளி அம் தனி குடை விளங்க – பால-மிகை:9 8/4
முழங்கு நான்மறை மூரிநீர் முழக்கு என உலகை – பால-மிகை:9 9/3
மிகை எழுந்திடு சதமக கேள் என வெகுண்டான் – பால-மிகை:9 12/4
குன்றி நீ துயர் உறுக என உரைத்தனன் கொதித்தே – பால-மிகை:9 14/4
தஞ்சம் இல்லை நின் சரணமே சரண் என செப்ப – பால-மிகை:9 18/3
நாமம் இன்று என குனித்தனர் நல்குரவு ஒழிந்தது – பால-மிகை:9 20/3
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ என அவன் எழுந்து – பால-மிகை:9 36/3
சகரம் தொட்டலால் சாகரம் என பெயர் தழைப்ப – பால-மிகை:9 39/1
பெருகு நல் தவம் புரிக என வர நதி பெயர்ந்தாள் – பால-மிகை:9 47/4
எதிர்ந்து நின் நினைவு என் என இறைஞ்சி எம் பெரும – பால-மிகை:9 49/1
புல் நுனி தரு பனி என வர நதி புனிதன் – பால-மிகை:9 52/1
கொண்டு போக என செவி-வழி கொடுத்தனன் குதித்து – பால-மிகை:9 54/3
நிகர் இல் சானவி என பெயர் படைத்தது இ நீத்தம் – பால-மிகை:9 57/4
கொப்புளம் கொண்டு என உடுக்கள் கூர்ந்தவே – பால-மிகை:10 4/4
செய்கை கொண்டு நடந்து என தீது அறு – பால-மிகை:11 1/2
இறை என புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம் – பால-மிகை:11 8/3
பெறுக என அளித்து வேந்தோடு யாவரும் துய்த்த பின்றை – பால-மிகை:11 11/2
நல் நயம் உணர்ந்தோன் ஆகி நஞ்சு என கனன்று நக்கான் – பால-மிகை:11 23/4
விண் முழுது ஆளி செய்த வினை என வெகுண்டு நீ போய் – பால-மிகை:11 24/1
இற்றதோ என நக்கு அன்னான் யான் இரு வேள்வி முற்றி – பால-மிகை:11 30/1
புன் தொழில் கிராதர் ஆகி போக என புகறலோடும் – பால-மிகை:11 31/2
ஏமுறல் ஒழிக இன்னே பெறுக என இரண்டு விஞ்சை – பால-மிகை:11 44/3
பயிலுறுத்து உரி போர்த்த நல் பண்பு என
புயல் விரித்து எழுந்தால் என பூ_தலம் – பால-மிகை:11 48/2,3
புயல் விரித்து எழுந்தால் என பூ_தலம் – பால-மிகை:11 48/3
ஏதிலான் தமியன் என்று ஏகலேன் என
ஆதலால் இருந்தனன் அளியன் என் செய்வான் – பால-மிகை:11 56/3,4
ஈது இவன் தன் அருள் வடிவும் வரலாறும் என உரைத்தான் – பால-மிகை:12 1/4
இ கணத்து எய்துவீர் என்றனன் என
மிக்கவர் அ உரை விளம்பினார்-அரோ – பால-மிகை:13 1/3,4
சென்று கூறுவோம் என தெளிந்து சிந்தை முந்துவாள் – பால-மிகை:13 3/4
போது கானிடை தாடகை பொருப்பு என புகுந்து – பால-மிகை:14 1/3
தருவென் யான் என இசைந்தனன் தான் இங்கு விரைவின் – பால-மிகை:14 4/3
காற்று எறி கடல் என களிப்பின் ஓங்கினர் – பால-மிகை:14 6/4
அரம்பையரினும் இவர் ஆடல் நன்று என
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி வான் – பால-மிகை:19 1/1,2
கொள்ளும் என தமரோடு குறித்தான் – பால-மிகை:23 5/4
பக்கமும் பெயர்க என பரிவின் நீக்கினான் – அயோ:1 2/2
சக்கரத்தவன் என தமியன் ஆயினான் – அயோ:1 2/4
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என
தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள் – அயோ:1 4/2,3
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார் – அயோ:1 9/4
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – அயோ:1 10/4
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என
விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார் – அயோ:1 19/3,4
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – அயோ:1 21/2
துனி வரு புலன் என தொடர்ந்து தோற்கலா – அயோ:1 22/2
யாது நும் கருத்து என இனைய கூறினான் – அயோ:1 30/4
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார் – அயோ:1 31/4
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின் – அயோ:1 32/2
கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன் – அயோ:1 35/4
இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன் – அயோ:1 37/2
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – அயோ:1 37/4
யாரும் யாம் செய்த நல் அற பயன் என இருப்பார் – அயோ:1 38/4
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – அயோ:1 40/4
தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான் – அயோ:1 48/3
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – அயோ:1 49/3
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – அயோ:1 49/4
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – அயோ:1 50/2
முறையின் மொய்ம் முகில் என முரசு ஆர்த்திட மடவார் – அயோ:1 51/1
பிணை நிரந்து என பரந்தனர் நாணமும் பிரிந்தார் – அயோ:1 52/4
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப – அயோ:1 57/2
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும் – அயோ:1 60/4
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா – அயோ:1 68/2
நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – அயோ:1 69/4
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – அயோ:1 70/2
வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த – அயோ:1 72/1
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க என செப்ப – அயோ:1 72/4
தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர் – அயோ:1 75/2
அத்த நன்று என அன்பினோடு அறிவிப்பது ஆனார் – அயோ:1 75/4
தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான் – அயோ:1 78/4
கழிந்தது என் இடர் என களிக்கும் சிந்தையன் – அயோ:1 83/3
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான் – அயோ:2 4/2,3
சிறக்கும் செல்வம் மகற்கு என சிந்தையில் – அயோ:2 5/1
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – அயோ:2 10/4
சொல்லுதி பெரிது என தொழுது சொல்லினான் – அயோ:2 11/4
நன்று கேட்டு கடைப்பிடி நன்கு என
துன்று தாரவன் சொல்லுதல் மேயினான் – அயோ:2 14/3,4
ஓதும் மூலம் அவை என ஓர்தியே – அயோ:2 20/4
தூமகேது புவிக்கு என தோன்றிய – அயோ:2 29/1
கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம் – அயோ:2 33/3
மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள் – அயோ:2 37/1
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன – அயோ:2 37/2
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் – அயோ:2 38/2,3
பனி பொதி கதிர் என பவள தூண்களே – அயோ:2 39/4
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என
தாரொடு நடந்தன பிடிகள் தாழ் கலை – அயோ:2 44/2,3
பொன்_நகர் இயல்பு என பொலியும் ஏல்வையில் – அயோ:2 46/2
சூடுவன் நாளை வாழ்வு இது என சொல்லினாள் – அயோ:2 57/4
காய் கனல்_தலை நெய் சொரிந்து என கதம் கனற்ற – அயோ:2 70/2
தரைக்கு நாயகன் தாய் இனி நீ என தணியா – அயோ:2 90/4
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு என புவி மிசை புரண்டாள் – அயோ:3 3/4
நவ்வி வீழ்ந்து என நாடக மயில் துயின்று என்ன – அயோ:3 4/1
தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – அயோ:3 4/4
தொடர்ந்து என துயர்கொண்டு சோரும் நெஞ்சன் – அயோ:3 7/2
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள் – அயோ:3 14/3
பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும் – அயோ:3 19/1
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர் – அயோ:3 21/4
மெய்யுரை குற்றம் என புழுங்கி விம்மும் – அயோ:3 27/2
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும் – அயோ:3 27/3
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – அயோ:3 35/3
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – அயோ:3 50/4
விரித்த பந்தர் பிரித்தது ஆம் என மீன் ஒளித்தது வானமே – அயோ:3 54/4
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – அயோ:3 59/4
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே – அயோ:3 68/3
அந்தரத்து அன்னம் எல்லாம் ஆர்ந்து என கவரி துன்ன – அயோ:3 76/2
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ – அயோ:3 85/3
கைதொழுது அரச வெள்ளம் கடல் என தொடர்ந்து சுற்ற – அயோ:3 86/2
மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார் – அயோ:3 97/4
புத்திரர் இனி பெறுதல் புல்லிது என நல்லோர் – அயோ:3 99/3
சித்திரம் என தனி திகைத்து உருகி நிற்பார் – அயோ:3 99/4
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன் – அயோ:3 100/1
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – அயோ:3 107/4
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – அயோ:3 107/4
குறைவு இலன் என கூறினள் நால்வர்க்கும் – அயோ:4 4/3
சொன்னாள் ஆகாள் என முன் தொழு கேகயர்_கோன் மகளை – அயோ:4 36/2
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – அயோ:4 81/2
தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும் – அயோ:4 111/3
மூட்டாத கால கடை தீ என மூண்டு எழுந்தான் – அயோ:4 111/4
புற்று ஆம் என ஓங்கிய தோளொடு மார்பு போர்க்க – அயோ:4 114/4
குவிப்பானும் இன்றே என கோவினை கொற்ற மௌலி – அயோ:4 117/3
முன் கொற்ற மன்னன் முடி கொள்க என கொள்ள மூண்டது – அயோ:4 128/2
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – அயோ:4 130/1
கற்றாய் இது காணுதி இன்று என கைம்மறித்தான் – அயோ:4 132/3
சொல்லும் சுமந்தேன் இரு தோள் என சோம்பி ஓங்கும் – அயோ:4 135/2
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – அயோ:4 137/2
பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை – அயோ:4 138/3
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – அயோ:4 142/2
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி – அயோ:4 145/2
சொன்னால் அதுவே துணை ஆம் என தூய நங்கை – அயோ:4 145/3
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான் – அயோ:4 163/3
மையலின் மதுகரம் கடியுமாறு என
கைகளின் மதர் நெடும் கண்கள் எற்றினார் – அயோ:4 166/3,4
கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் – அயோ:4 168/4
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார் – அயோ:4 173/4
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல – அயோ:4 180/2
மண் கொடு வரும் என வழி இருந்த யாம் – அயோ:4 184/1
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என
எழுவதே எழுதல் கண்டு இருப்பதே இருந்து – அயோ:4 185/2,3
மின் என மின் என விளங்கும் மெய் விலை – அயோ:4 189/2
மின் என மின் என விளங்கும் மெய் விலை – அயோ:4 189/2
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை – அயோ:4 193/1
காமரம் கனிந்து என கனிந்த மென் மொழி – அயோ:4 196/1
ஒளி துறந்தன முகம் உயிர் துறந்து என
துளி துறந்தன முகில் தொகையும் தூய மா – அயோ:4 200/1,2
திக்கு நோக்கிய தீவினை பயன் என சிந்தை – அயோ:4 210/1
நெக்கு நோக்குவோர் நல்வினை பயன் என நேர்வோர் – அயோ:4 210/2
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் – அயோ:4 212/3
துறந்து போம் என சொற்ற சொல் தேறுமோ – அயோ:4 218/1
புரந்தரன் உரு என பொலிந்தது எங்குமே – அயோ:5 6/4
கேகய நெடும் குலம் என சிலர் கிடந்தார் – அயோ:5 13/2
கொம்பு அழுது ஒசிந்தன என சிலர் குழைந்தார் – அயோ:5 14/2
அம் பவள வல்லிகள் என சிலர் அசைந்தார் – அயோ:5 14/4
பங்கயம் முகிழ்த்தன என சிலர் படிந்தார் – அயோ:5 16/4
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – அயோ:5 17/4
எந்தையை அவனொடும் எய்தி ஆண்டு என
சிந்தனை உணர்த்துதி என்று செப்புவான் – அயோ:5 32/3,4
தாழ்குவென் திருவடி தப்பிலேன் என
சூழி வெம் களிற்று இறை தனக்கு சோர்வு இலா – அயோ:5 36/2,3
கூறுவது யாது என இனைய கூறினான் – அயோ:5 41/4
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – அயோ:6 5/4
வந்தனன் எந்தை தந்தை என மனம் களித்து வள்ளல் – அயோ:6 13/3
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – அயோ:6 15/4
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – அயோ:6 22/3
நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும் – அயோ:6 23/2
விளங்கும் மாதர் கற்பினார் இவரின் யாரோ என நின்றார் – அயோ:6 24/2
ஆவி நீத்திர் என நீக்கி அரிவைமார்கள் இருவரையும் – அயோ:6 28/2
பொருந்தா நயனம் பொருந்தி நமை பொன்ற சூழ்ந்த என புரண்டார் – அயோ:6 31/4
ஆரும் அஞ்சல் ஐயன் போய் அயோத்தி அடைந்தான் என அசனி – அயோ:6 33/3
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண் – அயோ:7 4/3
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா – அயோ:7 4/4
மதுர வாரி அமுது என மாந்துவார் – அயோ:7 12/4
சிருங்கிபேரம் என திரை கங்கையின் – அயோ:8 8/1
ஆவான் யார் என அன்பின் இறைஞ்சினான் – அயோ:8 10/2
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – அயோ:8 41/2
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – அயோ:8 41/3
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – அயோ:8 42/2
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும் – அயோ:9 1/1
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா – அயோ:9 9/3
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – அயோ:9 22/2
இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம் – அயோ:9 23/3
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான் – அயோ:9 25/3
ஓங்கு வெய்யவன் உடுபதி என கதிர் உகுத்தான் – அயோ:9 39/2
பறித்து வீழ்த்திய மலர் என குளிர்ந்தன பசைந்த – அயோ:9 40/2
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் என பொலிந்த – அயோ:9 42/4
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற – அயோ:9 43/3
வந்த போது அவர் மனம் என குளிர்ந்தது அ வனமே – அயோ:9 46/4
பிளிறு மேகத்தை பிடி என பெரும் பனை தட கை – அயோ:9 47/3
குருதி வாள் என செ அரி பரந்த கண் குயிலே – அயோ:10 3/1
கலந்த முத்து என வேழ முத்து இமைப்பன காணாய் – அயோ:10 6/4
வில்லி வாங்கிய சிலை என பொலி நுதல் விளக்கே – அயோ:10 13/1
கற்கள் வானிடை மீன் என வீழ்வன காணாய் – அயோ:10 17/4
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – அயோ:10 18/4
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த – அயோ:10 19/3
எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட – அயோ:10 23/2
கொம்பு தாங்கியது என பொலி வன முலை கொடியே – அயோ:10 26/2
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – அயோ:10 30/1
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை என செய்த திருவே – அயோ:10 33/1
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி – அயோ:10 35/2
படிகளாம் என தாழ்வரை கிடப்பன பாராய் – அயோ:10 35/4
விசும்பு தூர்ப்பன ஆம் என வெயில் உக விளங்கும் – அயோ:10 36/3
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ – அயோ:10 40/3
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என
கோலை வந்து உமிழ் சிலை தம்பி கோலிய – அயோ:10 43/2,3
தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு என
காதல் முந்தி களிக்கின்ற சிந்தையான் – அயோ:11 1/1,2
போதுக ஈங்கு என புக்கு அவர் கைதொழ – அயோ:11 1/3
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என – அயோ:11 2/3
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என
தலையின் ஏந்தினன் தாழ் தட கைகளே – அயோ:11 2/3,4
இடி துவன்றின மின் என எங்குமே – அயோ:11 9/4
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என
தான் அளைந்து தழுவின தண்ணுமை – அயோ:11 15/1,2
தேன் அளைந்து செவி உற வார்த்து என
வான் அளைந்தது மாகதர் பாடலே – அயோ:11 15/3,4
நீர் துறந்தன தாமரை நீத்து என
பார் துறந்தனள் பங்கய செல்வியே – அயோ:11 18/3,4
ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம் என
ஆய்ந்து மள்ளர் அரிகுநர் இன்மையால் – அயோ:11 20/1,2
பூவின் நீத்து என நாடு பொலிவு ஒரீஇ – அயோ:11 26/2
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என
கோட்டி மாக்களை கூவுவ போல்வன – அயோ:11 30/2,3
அடங்கலர் ஊர் என மெல்லிதால் – அயோ:11 36/1
கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள் – அயோ:11 40/3,4
வாழிய கரியவன் வறியன் கை என
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா – அயோ:11 54/2,3
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என
வெம் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள் – அயோ:11 58/1,2
நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என
வினை திறம் யாது இனி விளைப்பது இன்னமும் – அயோ:11 59/2,3
கடியவள் தாய் என கருதுகின்றிலன் – அயோ:11 69/2
மரகத மலை என வளர்ந்த தோளினான் – அயோ:11 91/4
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் – அயோ:11 106/1
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – அயோ:11 108/2,3
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என
பொங்கு கண் புடைத்து அழுவ போன்றவே – அயோ:11 121/3,4
முன்னரே என முனிவன் கூறினான் – அயோ:11 124/4
ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என
மைந்தன் வெம் துயர் கடலின் வைகினான் – அயோ:11 134/1,2
அரு மறை முனிவனும் ஆண்டையான் என
விரைவின் வந்து ஈண்டினர் விரகின் எய்தினர் – அயோ:12 1/2,3
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என
கோ குமரனுக்கு அது தெரிய கூறுவான் – அயோ:12 4/3,4
சிந்தனை எமக்கு என தெரிந்து கூறினான் – அயோ:12 11/4
தஞ்சம் இ உலகம் நீ தாங்குவாய் என
செஞ்செவே முனிவரன் செப்ப கேட்டலும் – அயோ:12 12/1,2
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும் – அயோ:12 12/3
விரைவினில் எழுக என விளம்புவாய் என்றான் – அயோ:12 21/4
கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே – அயோ:12 28/3,4
சேற்று இள மரை மலர் சிதைந்தவாம் என
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும் – அயோ:12 29/1,2
வெண் மதி மீச்செல மேகம் ஊர்ந்து என
அண்ணல் வெம் கதிரவன் அளவு_இல் மூர்த்தி ஆய் – அயோ:12 31/1,2
மண்ணிடை இழிந்து ஒரு வழி கொண்டால் என
எண்ண_அரு மன்னவர் களிற்றின் ஏகினார் – அயோ:12 31/3,4
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் – அயோ:12 34/4
செல்லிய செலவினால் சிறிய திக்கு என
சொல்லிய சேனையை சுமந்ததே எனில் – அயோ:12 36/1,2
தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய – அயோ:12 37/4
குன்று என பொலிந்தன குவவு தோள்களே – அயோ:12 38/4
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என
பரிபுரம் ஆர்க்கில பவள சீறடி – அயோ:12 40/2,3
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – அயோ:12 42/4
கார்கள்தாம் என மிக கடுத்த கைம்மலை – அயோ:12 47/3
ஈண்டிய நெறி என தானும் ஏகினான் – அயோ:12 58/2
குகன் என பெயரிய கூற்றின் ஆற்றலான் – அயோ:13 7/1
கிட்டியது அமர் என கிளரும் தோளினான் – அயோ:13 9/4
எலி எலாம் இ படை அரவம் யான் என
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் – அயோ:13 10/1,2
கரும் கடல் கிளர்ந்து என கலந்து சூழவே – அயோ:13 11/4
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – அயோ:13 23/4
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – அயோ:13 27/4
குன்று எழுந்து சென்றது என குளிர் கங்கை கரை குறுகி – அயோ:13 28/2
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி – அயோ:13 37/1
கார் என கடிது சென்றான் கல்லிடை படுத்த புல்லின் – அயோ:13 39/1
அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில் – அயோ:13 40/2
யாண்டு என இனிது கேட்டான் எயினர்_கோன் இதனை சொன்னான் – அயோ:13 41/4
நன்று என புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய் – அயோ:13 45/1
குன்று என குனிக்கும் அம் பொன் குவடு என குபேரன் மானம் – அயோ:13 45/3
குன்று என குனிக்கும் அம் பொன் குவடு என குபேரன் மானம் – அயோ:13 45/3
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – அயோ:13 45/4
பூம் குழல் கங்கை நங்கை முலை என பொலிந்த மாதோ – அயோ:13 51/4
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – அயோ:13 52/4
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண – அயோ:13 58/2
மீன் என விரிந்த கங்கை விண் என பண்ணை முற்றி – அயோ:13 59/3
மீன் என விரிந்த கங்கை விண் என பண்ணை முற்றி – அயோ:13 59/3
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – அயோ:13 60/2
கழித்து நீங்கியது என கள்ள ஆசையை – அயோ:13 63/2
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – அயோ:13 69/3
தன் நல் கையின் வணங்கினன் தாய் என
அன்ன பேடை சிறை இலது ஆய் கரை – அயோ:13 70/2,3
தந்தை ஆம் என தாழ்ந்து வணங்கினான் – அயோ:14 1/2
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என
மறந்து வைகினர் முன்னை தம் வாழ்வு எலாம் – அயோ:14 7/3,4
நந்தல் இல் அறம் நந்தினர் ஆம் என
அந்தரத்தின் அரம்பையர் அன்பினர் – அயோ:14 8/1,2
ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் – அயோ:14 12/1,2
தாதிமார் என தம் பணி கேட்பவே – அயோ:14 13/4
அந்தர் வந்து என அந்தி தன் கை தர – அயோ:14 14/3
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் – அயோ:14 16/3
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என
பாறி வீந்தது செல்வம் பரிந்திலர் – அயோ:14 19/1,2
வன் தெறு பாலையை மருதம் ஆம் என
சென்றது சித்திரகூடம் சேர்ந்ததால் – அயோ:14 24/1,2
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என
பொன்றிய புரவலன் பொரு_இல் சேனையே – அயோ:14 24/3,4
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான் – அயோ:14 27/4
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள் – அயோ:14 38/2
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின் – அயோ:14 43/2
தரும் என நினைகையும் தவிர தானையால் – அயோ:14 43/3
பொரும் என நினைகையும் புலமை-பாலதோ – அயோ:14 43/4
என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ – அயோ:14 44/3
அழுது அழி கண்ணினன் அவலம் ஈது என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை – அயோ:14 47/2,3
தூது என பரதனும் தொழுது தோன்றினான் – அயோ:14 50/4
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு – அயோ:14 52/1
புண்ணிடை அயில் என செவி புகா-முனம் – அயோ:14 56/2
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் – அயோ:14 57/2
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – அயோ:14 69/4
சென்றனர் செறி திரை புனலில் செய்க என
நின்றனர் இராமனும் நெறியை நோக்கினான் – அயோ:14 78/3,4
கடம் செய்வான் என கடலில் மூழ்கினான் – அயோ:14 92/4
அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ – அயோ:14 99/4
குரவரே என பெரிது கோடியால் – அயோ:14 104/4
அந்த நல் பெரும் குரவர் ஆர் என
சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால் – அயோ:14 105/1,2
கூறுவது உளது என கூறல் மேயினான் – அயோ:14 123/4
தாய் பணித்து உவந்தன தந்தை செய்க என
ஏய எ பொருள்களும் இறைஞ்சி மேற்கொளா – அயோ:14 125/1,2
நாய் என திரிவது நல்லது அல்லதோ – அயோ:14 125/4
முன் உற பணித்தவர் மொழியை யான் என
சென்னியில் கொண்டு அது செய்வென் என்றதன் – அயோ:14 126/1,2
இனி என இருந்தனன் இளைய மைந்தனும் – அயோ:14 127/2
இன்மையின் அரிது என எண்ணி ஏங்குவான் – அயோ:14 133/2
செம்மையின் திருவடித்தலம் தந்தீக என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் – அயோ:14 133/3,4
முடித்தலம் இவை என முறையின் சூடினான் – அயோ:14 134/2
பன்ன அரும் தவம் புரி பருவம் ஈது என
கன்ன மூலத்தினில் கழற வந்து என – அயோ-மிகை:1 1/2,3
கன்ன மூலத்தினில் கழற வந்து என
மின் என கருமை போய் வெளுத்தது ஓர் மயிர் – அயோ-மிகை:1 1/3,4
மின் என கருமை போய் வெளுத்தது ஓர் மயிர் – அயோ-மிகை:1 1/4
ஆங்கு ஒரு நரை-அதுவாய் அணுகிற்றாம் என
பாங்கில் வந்து இடுநரை படிம கண்ணாடி – அயோ-மிகை:1 2/2,3
வெய்தினில் வருக என மேயினான் அரோ – அயோ-மிகை:1 3/4
காத்தவன் உலகினை காத்தல் நன்று என
வேத்தவை வியப்புற விதர்ப்பர் கூறினார் – அயோ-மிகை:1 6/3,4
கருமம் வேறு இலது என கலிங்கர் கூறினார் – அயோ-மிகை:1 7/4
பெற்ற தாய் என அருள் பிறக்கும் வாரியை – அயோ-மிகை:1 9/2
உற்றதேல் உலகினில் உறுதி யாது என
கொற்ற வேல் கனை கழல் குருக்கள் கூறினார் – அயோ-மிகை:1 9/3,4
சேய் நனி புரக்க என தெலுங்கர் கூறினார் – அயோ-மிகை:1 10/4
செய் தவம் பெரிது என சேரர் கூறினார் – அயோ-மிகை:1 11/4
சூரியன் ஆம் என சோழர் சொல்லினார் – அயோ-மிகை:1 12/4
நின்றது நிலை என நினைந்து கூறினார் – அயோ-மிகை:1 13/4
காட்டினை நன்று என கங்கர் கூறினர் – அயோ-மிகை:1 14/4
விழுமிது பெரிது என மிலேச்சர் கூறினார் – அயோ-மிகை:1 15/4
வேதியர் தவ பயன் விளைந்ததாம் என
சேதியர் சிந்தனை தெரிய செப்பினார் – அயோ-மிகை:1 17/3,4
விளம்பினை பெரிது என விராடர் கூறினார் – அயோ-மிகை:1 18/4
நல் நான்மறை நூல் தெரியும் நாவான் சலபோசன் என
சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான் என்றான் – அயோ-மிகை:4 5/3,4
மாறு இனி என்னை நீ வனம் கொள்வாய் என
ஏறின வெகுளியை யாதும் முற்றுற – அயோ-மிகை:4 10/1,2
ஆறினை தவிர்க என ஐய ஆணையின் – அயோ-மிகை:4 10/3
எந்தை தீர்த்தான் என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான் – அயோ-மிகை:6 2/2
வை கொள் வேல் என காலனும் மறுகுறும் கண்ணாய் – அயோ-மிகை:10 1/2
விடம் கொள் நோக்கி நின் இடையினை மின் என வெருவி – அயோ-மிகை:10 2/1
மடங்கல் ஆளிகள் என கொடு மழை இனம் முழங்க – அயோ-மிகை:10 2/3
கவ்வு அரவு இது என இருந்திர் கற்பு எனும் – அயோ-மிகை:11 3/1
அன்னதாக அங்கு ஆறு பத்து என
சொன்ன ஆயிரம் தோகைமார்களும் – அயோ-மிகை:11 12/1,2
தொன்மை அன்று என துணியும் நெஞ்சினார் – அயோ-மிகை:11 14/2
யான் அது ஆள்கிலேன் என அவன் சொல்வான் – அயோ-மிகை:14 7/4
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – ஆரண்:1 6/2
குன்று துன்றின என குமுறு கோப மதமா – ஆரண்:1 10/1
நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண் – ஆரண்:1 19/1
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய – ஆரண்:1 22/3
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – ஆரண்:1 23/4
பஞ்சர கிளி என கதறு பாவையை விடா – ஆரண்:1 24/2
நெஞ்சு உளுக்கினன் என சிறிது நின்று நினையா – ஆரண்:1 24/3
அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும் – ஆரண்:1 26/2
எய்த்த மெய் பெரிய கேழல் என எங்கும் விசையின் – ஆரண்:1 32/3
கை துணித்தும் என முந்து கடுகி படர் புயத்து – ஆரண்:1 34/3
கோதையோடும் ஒசி கொம்பு என விழுந்தனள் குல – ஆரண்:1 38/3
பழுது வாழி என ஊழி முதல்வன் பகர்வுறும் – ஆரண்:1 40/4
போகல் நன்று என நினைந்தனென் இவன் பொரு_இலோய் – ஆரண்:1 41/2
சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன் – ஆரண்:1 41/3
விட்டு விண்ணிடை விளங்கினன் விரிஞ்சன் என ஓர் – ஆரண்:1 45/3
கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – ஆரண்:1 49/4
மேல் நின்று என நின்று ஒளிர் வெண்குடையான் – ஆரண்:2 7/4
ஊர் உற்றது என பொலி ஒண் முடியான் – ஆரண்:2 9/2
வில்லால் ஒளிர் மேகம் என பொலிவான் – ஆரண்:2 11/4
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – ஆரண்:2 17/4
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – ஆரண்:2 23/3
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என
தானே அ அகன் பொழில் சாருதலும் – ஆரண்:2 23/3,4
கண் தாமரை போல் கரு ஞாயிறு என
கண்டான் இமையோர் இறை காசினியின் – ஆரண்:2 24/2,3
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக – ஆரண்:2 31/2
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – ஆரண்:2 31/3
துன்னுதல் இடை உளது என நனி துணிவான் – ஆரண்:2 32/2
ஏழையும் இளவலும் வருக என இனிதா – ஆரண்:2 34/1
ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் – ஆரண்:2 34/4
நீ விடை தருக என நிறுவினன் நெறியால் – ஆரண்:2 37/3
எரி புக நினைகுவென் அருள் என இறைவன் – ஆரண்:2 38/4
தந்தனென் என அது சாரலென் உரவோய் – ஆரண்:2 41/3
ஆதலின் இது பெற அருள் என உரையா – ஆரண்:2 42/1
மரக்கலம் பெற்று என மறுக்கம் நீங்கினார் – ஆரண்:3 6/4
கொழுந்து என நின்ற அ குரிசல் வீரனை – ஆரண்:3 9/2
வல்லியம் பல திரி வனத்து மான் என
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் – ஆரண்:3 13/1,2
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர் – ஆரண்:3 25/2,3
சிந்தை எண்ணி அகத்தியன் சேர்க என
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் – ஆரண்:3 26/3,4
குறை கிடந்தது இனி என கூறினான் – ஆரண்:3 32/4
பண்டு அவுணர் மூழ்கினர் படார்கள் என வானோர் – ஆரண்:3 37/1
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப – ஆரண்:3 37/2
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி – ஆரண்:3 39/2
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – ஆரண்:3 39/4
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – ஆரண்:3 40/2
எண்ணினில் இருக்கினில் இருக்கும் என யாரும் – ஆரண்:3 42/2
கண்ணினில் என கொடு களிப்புறு மனத்தான் – ஆரண்:3 42/4
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – ஆரண்:3 44/4
வான மழை வந்தது என முந்துறு மனத்தான் – ஆரண்:3 45/4
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – ஆரண்:3 51/2
எண் தகு குணத்தினை என கொடு உயர் சென்னி – ஆரண்:3 51/3
குழு வழு இல் புட்டிலொடு கோடி என நல்கி – ஆரண்:3 55/4
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும் – ஆரண்:3 56/2
விரித்து இருந்தனன் என விளங்குவான் தனை – ஆரண்:4 2/4
மந்தரகிரி என வயங்குவான் தனை – ஆரண்:4 3/4
போல் நிறம் பொலிந்து என பொலிகின்றான்-தனை – ஆரண்:4 4/4
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என
சேய்மையின் நோக்குறு சிறு கணான்-தனை – ஆரண்:4 5/3,4
சிற்பம் கொள் பகல் என கடிது சென்று தீர் – ஆரண்:4 8/3
ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர் – ஆரண்:4 13/4
என பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான் – ஆரண்:4 16/1
துறக்கம் உற்றான் என இராமன் சொல்லலும் – ஆரண்:4 19/2
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான் – ஆரண்:4 19/3
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – ஆரண்:4 19/4
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – ஆரண்:4 22/1
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி – ஆரண்:4 24/3
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – ஆரண்:4 24/4
வில் இறுத்தது இடை என மேலை_நாள் – ஆரண்:4 37/2
கவி என கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் – ஆரண்:5 1/4
பெற்றனனாம் என பெயர்த்தும் எண்ணுவாள் – ஆரண்:6 6/4
ஒப்பு என உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ – ஆரண்:6 14/3
தொடை அமை நெடு மழை தொங்கல் ஆம் என
கடை குழன்று இடை நெறி கரிய குஞ்சியை – ஆரண்:6 16/1,2
சடை என புனைந்திலன் என்னின் தையலார் – ஆரண்:6 16/3
காத்தவன் புகழ் என தேயும் கற்பினாள் – ஆரண்:6 19/4
வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால் – ஆரண்:6 22/2
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – ஆரண்:6 24/3
அம் சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும் – ஆரண்:6 24/3
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – ஆரண்:6 24/4
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – ஆரண்:6 24/4
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – ஆரண்:6 26/4
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – ஆரண்:6 29/4
கா எலாம் ஒடிப்பென் என காந்துவாள் – ஆரண்:6 69/2
கொணர்வென் ஓடி என கொதித்து உன்னுவாள் – ஆரண்:6 70/2
ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னுமால் – ஆரண்:6 72/4
கார் கொள் மேனியை கண்டனளாம் என
சோரும் வெள்கும் துணுக்கெனும் அ உரு – ஆரண்:6 76/2,3
தோன்றினான் என வெய்யவன் தோன்றினான் – ஆரண்:6 81/4
வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – ஆரண்:6 82/4
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா – ஆரண்:6 84/2
நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் – ஆரண்:6 85/1
நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் – ஆரண்:6 85/1
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – ஆரண்:6 85/2
நூக்கி நொய்தினில் வெய்து இழையேல் என நுவலா – ஆரண்:6 86/2
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட – ஆரண்:6 88/3
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும் – ஆரண்:6 90/3
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும் – ஆரண்:6 91/1
வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு – ஆரண்:6 110/3
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – ஆரண்:6 111/2
ஓட்டந்தாள் அரிதின் இவள் உயிர் கவர்ந்தான் என வந்தாள் – ஆரண்:6 113/4
பாம்பு அறியும் பாம்பின கால் என மொழியும் பழமொழியும் பார்க்கிலீரோ – ஆரண்:6 131/4
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற – ஆரண்:6 134/3
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – ஆரண்:6 134/4
சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு என
தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர் மேல் – ஆரண்:7 1/2,3
விரிந்த மேகம் என விழுந்தாள்-அரோ – ஆரண்:7 1/4
தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள் – ஆரண்:7 2/2
புழுங்கு நாகம் என புரண்டாள்-அரோ – ஆரண்:7 2/4
துண்டம் ஆக்கினர் மூக்கு என சொல்லினாள் – ஆரண்:7 7/4
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என
அன்னர் பின் படர்வார் என ஆயினார் – ஆரண்:7 14/2,3
அன்னர் பின் படர்வார் என ஆயினார் – ஆரண்:7 14/3
அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் என
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக – ஆரண்:7 22/1,2
காடு துன்றி விசும்பு கரந்து என
நீடி எங்கும் நிமிர்ந்த நெடும் கொடி – ஆரண்:7 26/1,2
அல்ல மற்று அரிகளின் அனிகமோ என
பல் பதினாயிரம் படை கை வீரரே – ஆரண்:7 30/3,4
தார்_இனம் குழுமின தடை_இல் கூற்று என
பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – ஆரண்:7 33/3,4
பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – ஆரண்:7 33/4
உரத்தினர் உரும் என உரறும் வாயினர் – ஆரண்:7 39/1
வரத்தினர் மலை என மழை துயின்று எழு – ஆரண்:7 39/3
நஞ்சு தொக்கு என புரை நயனத்தார்களும் – ஆரண்:7 45/4
உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார் – ஆரண்:7 48/4
வான் தொடர் மேருவை வளைத்ததாம் என
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன் – ஆரண்:7 51/2,3
கொலை மிசை நஞ்சு என கொதிக்கும் நெஞ்சினார் – ஆரண்:7 54/4
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா – ஆரண்:7 59/3
மழை என முழங்குகின்ற வாள் எயிற்று அரக்கர் காண – ஆரண்:7 64/3
புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – ஆரண்:7 72/4
துன்னினால் என சுடு சினத்து அரக்கர்-தம் தொகுதி – ஆரண்:7 74/4
சூடு கொண்டன என தொடர் குருதி மீ தோன்ற – ஆரண்:7 80/2
தையலார் நெடு விழி என கொடியன கரங்கள் – ஆரண்:7 81/4
தூய தாரைகள் சொரிவன ஆம் என சொரிந்தார் – ஆரண்:7 84/4
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான் – ஆரண்:7 85/4
பல் ஆயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும் – ஆரண்:7 88/1
வில்லாளனை முனியா வெயில் அயில் ஆம் என விழியா – ஆரண்:7 88/2
எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய – ஆரண்:7 89/1
எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய – ஆரண்:7 89/1
எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய – ஆரண்:7 89/1
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – ஆரண்:7 89/2
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – ஆரண்:7 92/4
கடைந்தார் வெருவுற மீது எழு கடு ஆம் என கொடியார் – ஆரண்:7 95/4
மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார் – ஆரண்:7 96/2
வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – ஆரண்:7 97/4
ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – ஆரண்:7 98/4
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – ஆரண்:7 100/4
தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – ஆரண்:7 100/4
ஒழிந்தனர் சரங்களை உருமின் ஏறு என
பொழிந்தனர் பொழி கனல் பொடிக்கும் கண்ணினார் – ஆரண்:7 105/3,4
அற்றன சிரம் என அறிதல் தேற்றலர் – ஆரண்:7 117/1
பற்றின மழை என படை வழங்குவார் – ஆரண்:7 117/4
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – ஆரண்:7 124/2
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என
சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின – ஆரண்:7 125/2,3
வான் தொடர் மழை என வாய்மை யாவர்க்கும் – ஆரண்:7 127/2
சான்று என நின்ற அ தரும மன்னவன் – ஆரண்:7 127/3
கார் இழிந்தால் என கணை வழங்கினான் – ஆரண்:7 130/4
காற்று இடை அழித்து என கார்முகத்தையும் – ஆரண்:7 131/3
கல் இழந்திலன் இழந்திலன் கறங்கு என திரிதல் – ஆரண்:7 132/4
ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன் – ஆரண்:7 133/1
கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – ஆரண்:7 138/4
கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – ஆரண்:7 138/4
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் – ஆரண்:7 139/2
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – ஆரண்:8 1/3
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – ஆரண்:8 2/1
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர் – ஆரண்:8 5/1
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – ஆரண்:8 7/2
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – ஆரண்:8 8/2
சூடு அறுப்புண்ட என கழுத்து அறுப்புண்ட துரகம் – ஆரண்:8 9/4
அருவி ஓடின என அழி குருதி ஆறு ஒழுக – ஆரண்:8 10/3
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு – ஆரண்:8 14/1
இறங்கும் ஏறும் அ தேர் பட்டது யாது என இசைப்பாம் – ஆரண்:8 16/4
சென்ற தேரையும் சிலை உடை மலை என தேர் மேல் – ஆரண்:8 18/1
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான் – ஆரண்:8 18/3
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து இராமன் – ஆரண்:8 20/1
ஓவு இல் வாழ்த்து ஒலி கார் கடல் முழக்கு என ஓங்க – ஆரண்:8 21/2
கா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்று – ஆரண்:8 21/3
இந்துவை வளைக்கும் எழிலி குலம் என தான் – ஆரண்:9 2/3
கடும் கரன் என பெயர் படைத்த கழல் வீரன் – ஆரண்:9 8/1
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – ஆரண்:9 8/4
அற்றதால் எம் வலி என அஞ்சினார் – ஆரண்:9 15/4
கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என
அண்டர் நாதன் தட கையில் அ துணை – ஆரண்:9 17/1,2
உலக்கை வானத்து உரும் என ஓச்சினான் – ஆரண்:9 22/2
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ – ஆரண்:9 24/4
கோத்த வேலை குரல் என வானவர் – ஆரண்:9 28/3
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் – ஆரண்:9 31/3,4
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – ஆரண்:10 1/4
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – ஆரண்:10 2/3
மண்டலங்கள் பன்னிரண்டும் நால்_ஐந்து ஆய் பொலிந்த என வயங்க மன்னோ – ஆரண்:10 3/4
தங்களை ஆம் என தாழும் சென்னியர் – ஆரண்:10 9/2
சிங்க ஏறு என திறல் சித்தர் சேரவே – ஆரண்:10 9/4
என்னை-கொல் பணி என இறைஞ்சுகின்றனர் – ஆரண்:10 10/3
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் – ஆரண்:10 11/3
கயங்களில் மரை மலர் காடு பூத்து என
வயங்கு எரி கடவுளும் விளக்கம் மாட்டவே – ஆரண்:10 18/3,4
அரக்கரும் இரைந்தனர் அசனி ஆம் என
கரத்தொடு கரங்களை புடைத்து கண்களில் – ஆரண்:10 27/2,3
அந்தரம் இது என அழல்கின்றார் சிலர் – ஆரண்:10 28/4
ஆர்-கொலாம் ஈது என அறைகின்றார் சிலர் – ஆரண்:10 31/4
கற்பு இறந்தாள் என கரன்-கொலாம் இவள் – ஆரண்:10 32/3
பிரை உறு பால் என நிலையின் பின்றிய – ஆரண்:10 35/3
எழு என மலை என எழுந்த தோள்களை – ஆரண்:10 40/1
எழு என மலை என எழுந்த தோள்களை – ஆரண்:10 40/1
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் – ஆரண்:10 44/3
குன்றின் அடி வந்து படி கொண்டல் என மன்னன் – ஆரண்:10 45/3
இன்று இறுதி வந்தது நமக்கு என இருந்தார் – ஆரண்:10 48/2
செய்தனர்கள் மானிடர் என திசை அனைத்தும் – ஆரண்:10 51/1
சொல் கலை என தொலைவு இல் தூணிகள் சுமந்தார் – ஆரண்:10 54/4
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று – ஆரண்:10 56/1
கோறும் என முந்தை ஒரு சூளுறவு கொண்டார் – ஆரண்:10 56/4
பொத்துற உடற்பழி புகுந்தது என நாணி – ஆரண்:10 61/1
சுற்றமும் தொலைந்தது ஐய நொய்து என சுமந்த கையள் – ஆரண்:10 63/3
காமரம் முரலும் பாடல் கள் என கனிந்த இன் சொல் – ஆரண்:10 69/1
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே – ஆரண்:10 110/4
கள் உகுவன என கலுழும் கண்ணினார் – ஆரண்:10 120/4
வெம் சிறை நீங்கிய வினையினார் என
நெஞ்சு உற களித்தன நேமிப்புள் எலாம் – ஆரண்:10 126/3,4
ஈதும் கடு ஆம் என எண்ணிய எண்ணம் அன்றே – ஆரண்:10 135/4
வெம்பும் தமியேன் முன் விளக்கு என தோன்றும் அன்றே – ஆரண்:10 142/4
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – ஆரண்:10 148/3
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன் – ஆரண்:10 155/1
கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே – ஆரண்:10 155/3
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் – ஆரண்:10 155/4
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – ஆரண்:10 161/4
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி – ஆரண்:10 163/3
சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான் – ஆரண்:11 7/3
உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும் – ஆரண்:11 15/3
இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன் – ஆரண்:11 19/3
பின்னை முனிவுற்றிடும் என தவிர்தல் பேணான் – ஆரண்:11 21/2
என்னை முனிவுற்றிலை இது என் என இசைத்தான் – ஆரண்:11 21/4
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – ஆரண்:11 22/2
உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா – ஆரண்:11 24/1
மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால் – ஆரண்:11 30/1
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – ஆரண்:11 31/4
குன்று என குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் – ஆரண்:11 33/2
பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால் – ஆரண்:11 45/1
பற்றி தருக என்பென் என பதையா – ஆரண்:11 48/3
மறையும் என ஏழை வருந்தினளால் – ஆரண்:11 54/4
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – ஆரண்:11 55/4
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி – ஆரண்:11 68/3
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – ஆரண்:11 72/4
செற்று வானில் செலுத்தல் உற்றான் என
மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா – ஆரண்:11 74/2,3
விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன் – ஆரண்:11 76/4
செய்யது அன்று என செப்பிய தம்பியை – ஆரண்:11 77/2
தேற்றுமால் இளையோன் என தேறினான் – ஆரண்:11 80/4
பிடித்து நல்கு இ உழை என பேதையேன் – ஆரண்:12 3/1
முடித்தனென் முதல் வாழ்வு என மொய் அழல் – ஆரண்:12 3/2
கொடி படித்தது என நெடும் கோள் அரா – ஆரண்:12 3/3
இடிக்கு உடைந்தது என புரண்டு ஏங்கினாள் – ஆரண்:12 3/4
திண்மையார் உளர் என செப்பல்-பாலரோ – ஆரண்:12 5/2
பெண்மையால் உரை-செய பெறுதிரால் என
உண்மையான் அனையவட்கு உணர கூறினான் – ஆரண்:12 5/3,4
பார் என புனல் என பவன வான் கனல் – ஆரண்:12 7/1
பார் என புனல் என பவன வான் கனல் – ஆரண்:12 7/1
கார் என கரிய அ கமலக்கண்ணனை – ஆரண்:12 7/3
யார் என கருதி இ இடரின் ஆழ்கின்றீர் – ஆரண்:12 7/4
ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் – ஆரண்:12 21/1
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என
வீணையின் இசைபட வேதம் பாடுவான் – ஆரண்:12 21/3,4
தீ பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன் – ஆரண்:12 22/2
ஏகு-மின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள் – ஆரண்:12 25/4
வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன் – ஆரண்:12 26/1
இனம் என களித்துளது என்பது என் அவன் – ஆரண்:12 28/3
மனம் என களித்தது கண்ணின் மாலையே – ஆரண்:12 28/4
ஏத்தினள் எய்தலும் இருத்திர் ஈண்டு என
வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள் – ஆரண்:12 34/1,2
விருந்தினர் இ வழி விரகு இலார் என
பெரும் தடம் கண்ணவள் பேசல் மேயினாள் – ஆரண்:12 36/3,4
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின் – ஆரண்:12 55/2
வீறிய பொழுது பூளை வீ என வீவன் அன்றே – ஆரண்:12 59/4
யார் என கருதி சொன்னாய் இராவணற்கு அரிது என் என்றான் – ஆரண்:12 60/4
ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி – ஆரண்:12 62/3
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – ஆரண்:12 64/4
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – ஆரண்:12 65/3
இறைவா இளையோய் என ஏங்கினளால் – ஆரண்:12 71/3
விடு தேர் என வெம் கனல் வெந்து அழியும் – ஆரண்:12 74/1
அஞ்சேல் என நல்குதிரேல் அடியேன் – ஆரண்:12 76/3
மின் என விளங்கும் வீர துண்டத்தன் மேரு என்னும் – ஆரண்:13 1/3
மாக வெம் கலுழன் ஆம் வருகின்றான் என
நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே – ஆரண்:13 3/3,4
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும் – ஆரண்:13 24/2
விழுந்தான் என அஞ்சினர் விண்ணவர் வெய்து உயிர்த்தார் – ஆரண்:13 25/4
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் என பொலிந்தான் – ஆரண்:13 29/3
மேல் தான் இது செய்பவர் யார் என விண்ணுளோர்கள் – ஆரண்:13 32/3
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – ஆரண்:13 33/4
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும் – ஆரண்:13 40/1
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான் – ஆரண்:13 40/4
தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள் – ஆரண்:13 44/2
வன் துணை உளன் என வந்த மன்னனும் – ஆரண்:13 45/1
அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ – ஆரண்:13 45/4
இல்லையோ அறம் என இரங்கி ஏங்கினாள் – ஆரண்:13 46/4
காணிய வம் என கலங்கி விம்மினாள் – ஆரண்:13 47/4
புல்லுதியோ என பொருமி பொங்கினாள் – ஆரண்:13 49/4
இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான் – ஆரண்:13 57/4
மன் நிலை அறிக என மங்கை ஏவிய – ஆரண்:13 60/3
தெண் திரை கலம் என விரைவில் செல்கின்றான் – ஆரண்:13 62/1
கண்டனன் மனம் என களிக்கும் கண்ணினான் – ஆரண்:13 62/4
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – ஆரண்:13 65/1
அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – ஆரண்:13 69/4
தேடி வந்து அது கண்டிலது ஆம் என நின்றான் – ஆரண்:13 71/4
நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – ஆரண்:13 74/4
காலம் ஆம் என கடையிடு கணிக்க அரும் பொருள்கள் – ஆரண்:13 75/3
புண்ணினூடு உறு வேல் என மனம் மிக புழுங்கி – ஆரண்:13 78/3
நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான் – ஆரண்:13 79/4
தொடர்வதே நலம் ஆம் என படி மிசை சுற்றி – ஆரண்:13 84/1
படரும் கால் என கறங்கு என செல்லுவார் பார்த்தார் – ஆரண்:13 84/2
படரும் கால் என கறங்கு என செல்லுவார் பார்த்தார் – ஆரண்:13 84/2
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – ஆரண்:13 84/4
மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின் – ஆரண்:13 85/2
நிலை கிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் – ஆரண்:13 85/4
மண்டலம் பல மண்ணிடை கிடந்து என மணியின் – ஆரண்:13 89/3
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – ஆரண்:13 91/4
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – ஆரண்:13 92/4
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான் – ஆரண்:13 93/4
தேற்றுதல் நன்று என இனைய செப்புவான் – ஆரண்:13 105/4
மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை – ஆரண்:13 119/4
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன் – ஆரண்:13 127/3
ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே – ஆரண்:14 2/4
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – ஆரண்:14 4/3
துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே – ஆரண்:14 7/4
வீங்கும் வேலை விரி திரை ஆம் என
ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் – ஆரண்:14 10/3,4
என் நினைந்தனளோ என எண்ணுமால் – ஆரண்:14 11/4
வஞ்ச வாயில் மதி என மட்குவாள் – ஆரண்:14 12/2
போதகம் என பொம்மென் உயிர்ப்பினான் – ஆரண்:14 15/4
நன்று நன்று என் வலி என நாணுமால் – ஆரண்:14 16/4
சுட்ட கங்குல் நெடிது என சோர்கின்றான் – ஆரண்:14 22/1
காலம் ஆம் என கங்குல் கழிந்ததே – ஆரண்:14 27/4
கடி நாள் கமலத்து என அவிழ்த்து காட்டுவான் போல் கதிர் வெய்யோன் – ஆரண்:14 30/4
சிங்கம் என தமியன் திரிவானை – ஆரண்:14 39/2
விழுங்குவெனோ என விம்மல் உழந்தாள் – ஆரண்:14 41/4
மூழை என பொலி மொய் பில வாயாள் – ஆரண்:14 45/2
சார் கொண்டு என இத்துணை சார்கிலனால் – ஆரண்:14 63/2
கங்குலும் பகல் என பொலிந்து காட்டிற்றே – ஆரண்:14 79/4
வழுவினையாம் என மன கொடு ஏங்கினேன் – ஆரண்:14 84/3
எழு என மலை என இயைந்த தோளினாய் – ஆரண்:14 84/4
எழு என மலை என இயைந்த தோளினாய் – ஆரண்:14 84/4
என்னை ஆங்கு எய்தியது இயம்புவாய் என
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும் – ஆரண்:14 85/1,2
ஓய்வு_அறு துயர் என நுடங்கல் நோன்மையோ – ஆரண்:14 86/4
வென்று போர் மீண்டனென் என விளம்பினாய் – ஆரண்:14 89/2
அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என
இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான் – ஆரண்:14 90/3,4
வல்லை நீ மனு முதல் மரபினோய் என
புல்லினன் உவகையின் பொருமி விம்முவான் – ஆரண்:14 91/3,4
பேர அரும் துயர் அற பேர்ந்துளோர் என
வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார் – ஆரண்:14 92/1,2
சானகி உரு என தோன்றும் தன்மையே – ஆரண்:14 95/4
அ புடை அலங்கு மீன் அலர்ந்ததாம் என
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – ஆரண்:14 99/1,2
அன்னது கண்டனன் அல்கினான் என
துன்னிய செம் கதிர் செல்வன் தோன்றினான் – ஆரண்:14 100/3,4
நிலம் பொறை இலது என நிமிர்ந்த கற்பினாள் – ஆரண்:14 101/1
அலம்புறு பறவையும் அழுவவாம் என
புலம்புறு விடியலில் கடிது போயினார் – ஆரண்:14 101/3,4
கிளர் பெரும் துயரமும் கீண்டது ஆம் என – ஆரண்:15 7/4
பெற்றிலது ஆதலின் பிறிது ஒன்று ஆம் என
சொற்றனன் இளையவன் தொழுது முன் நின்றான் – ஆரண்:15 8/3,4
நன்று என நினைந்தனன் நடந்த நாயகன் – ஆரண்:15 10/2
நின்று என இருந்த அ கவந்தன் நேர் சென்றார் – ஆரண்:15 10/4
குயிற்றியதாம் என கொதிக்கும் கண்ணினன் – ஆரண்:15 11/2
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான் – ஆரண்:15 12/4
தொகை கனல் கரு_மகன் துருத்தி தூம்பு என
புகை கொடி கனலொடும் பொடிக்கும் மூக்கினான் – ஆரண்:15 13/1,2
சிகை கொழுந்து இது என திருகு நாவினான் – ஆரண்:15 13/4
இரண்டு கூறிட்டு என இலங்கு எயிற்றினான் – ஆரண்:15 14/4
ஓலம் ஆர் கடல் என முழங்கும் ஓதையான் – ஆரண்:15 18/1
ஆலமே என இருண்டு அழன்ற ஆக்கையான் – ஆரண்:15 18/2
செய்வது என் இவண் என செம்மல் சொல்லுவான் – ஆரண்:15 21/4
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என
சொல்லினென் மலை என சுமந்த தூணியென் – ஆரண்:15 24/2,3
சொல்லினென் மலை என சுமந்த தூணியென் – ஆரண்:15 24/3
உளன் என உரைத்தலின் உம்பரான் என – ஆரண்:15 25/3
உளன் என உரைத்தலின் உம்பரான் என
விளைதல் நன்று ஆதலின் விளிதல் நன்று என்றான் – ஆரண்:15 25/3,4
விழுங்குவேன் என வீங்கலும் விண் உற வீரர் – ஆரண்:15 36/3
கண்ணில் நின்றவன் இவன் என கருத்துற உணர்ந்தான் – ஆரண்:15 39/2
ஒன்றாது தேவர் உறுதிக்கு என உன்னா – ஆரண்:15 49/2
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – ஆரண்:15 50/4
ஊர்க்க முன் பணி உவந்து அருள் என பெரிது-அரோ – ஆரண்-மிகை:1 4/4
ஓசை உற்ற பொருள் உற்றன என பெரிது உவந்து – ஆரண்-மிகை:1 6/3
அண்ணல் மாமுனிவன் ஆடும் என அப்பி நடமாம் – ஆரண்-மிகை:1 8/2
நாயகனும் நன்று என அவற்கு நவில்கின்றான் – ஆரண்-மிகை:3 8/4
அன்னம் என அல்ல என ஆம் என நடந்தாள் – ஆரண்-மிகை:6 2/4
அன்னம் என அல்ல என ஆம் என நடந்தாள் – ஆரண்-மிகை:6 2/4
அன்னம் என அல்ல என ஆம் என நடந்தாள் – ஆரண்-மிகை:6 2/4
காற்றே தீய என திரியும் கரனே கரனுக்கு இளையோரே – ஆரண்-மிகை:7 1/3
பத்துடன் ஆறு என பகுத்த ஆயிரம் – ஆரண்-மிகை:7 2/1
விழுந்த வெம் படை தூடணன் சிரம் என வெருவுற்று – ஆரண்-மிகை:8 2/1
இருக்கும் அரி தவிசு எவைக்கும் நாயகம் ஈது என குறித்து அங்கு இமையோர் தச்சன் – ஆரண்-மிகை:10 1/3
நிகர் அறு புவனம் மூன்று என நிகழ்த்திய – ஆரண்-மிகை:10 11/1
உரிய நும் குலத்து உளேன் ஒருவன் யான் என
பரிவுறும் பழமைகள் எடுத்து பன்னியே – ஆரண்-மிகை:10 13/1,2
தடால் என கபாடம் சாத்தி சாலையுள் சலித்தாள் அந்தோ – ஆரண்-மிகை:13 2/2
பெண்ணை விட்டு அமைந்திடின் பிழையது ஆம் என
உள் நிறை கூடமும் உவந்த சாலையும் – ஆரண்-மிகை:13 3/1,2
ஈன்றவள் இவள் என இசைத்து இறைஞ்சியும் – ஆரண்-மிகை:13 6/4
பார் இடம் அரிது என பரந்த மெய்யது – ஆரண்-மிகை:15 1/2
மூன்று உரு என குணம் மும்மை ஆம் முதல் – கிட்:0 1/1
ஈர்ந்த நுண் பளிங்கு என தெளிந்த ஈர்ம் புனல் – கிட்:1 2/1
எல் படர் நாகர்-தம் இருக்கை ஈது என
கிற்பது ஓர் காட்சியது எனினும் கீழ் உற – கிட்:1 5/1,2
சொல் பொருள் ஆம் என தோன்றல் சான்றது – கிட்:1 5/4
எரியினில் புகுவன என தோன்றும் ஈட்டது – கிட்:1 7/4
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என
பாசடை வயின்-தொறும் பரந்த பண்பது – கிட்:1 8/3,4
கிளி படா மொழியவள் விழியின் கேள் என
துளி படா நயனங்கள் துளிப்ப சோரும் என்று – கிட்:1 9/2,3
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கிட்:1 11/4
பூரியர் ஒரு வழி புகுந்தது ஆம் என
ஓர்கில கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல – கிட்:1 13/2,3
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம் – கிட்:1 14/2
போலும் வார் புனல் புகுந்துளவாம் என பொங்கி – கிட்:1 19/2
கங்குலும் பகலாம் என பொலிவன கமலம் – கிட்:1 20/3
மங்கைமார் தட முலை என பொலிவன வாளம் – கிட்:1 20/4
வலி நடத்திய வாள் என வாளைகள் பாய – கிட்:1 21/1
கலிநட கழை கண்ணுளர் என நடம் கவின – கிட்:1 21/3
பொலிவு உடைத்து என தேரைகள் புகழ்வன போலும் – கிட்:1 21/4
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என
நீண்டவன் கழல் தாழ் நெடியோய் என்றான் – கிட்:1 34/3,4
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என – கிட்:1 38/4
செய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வர் ஆம் என வெருவி – கிட்:2 1/3
உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின் – கிட்:2 1/4
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என
மூலம் ஓர்கிலர் மறுகி ஓடினார் முழை அதனின் – கிட்:2 2/3,4
தவ்விட தனி அருளு தாழ் சடை கடவுள் என
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கிட்:2 3/3,4
வெம் சம தொழிலர் தவ மெய்யர் கை சிலையர் என
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய நின்று கற்பினின் நினையும் – கிட்:2 4/3,4
கவ்வை இன்றாக நுங்கள் வரவு என கருணையோனும் – கிட்:2 14/3
எ வழி நீங்கியோய் நீ யார் என விளம்பலுற்றான் – கிட்:2 14/4
மஞ்சு என திரண்ட கோல மேனிய மகளிர்க்கு எல்லாம் – கிட்:2 15/1
நஞ்சு என தகைய ஆகி நளிர் இரும் பனிக்கு தேம்பா – கிட்:2 15/2
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான் – கிட்:2 17/4
யார் என விளம்புகேன் நான் எம் குல தலைவற்கு உம்மை – கிட்:2 25/1
பொன்னையே பொருவுவாய் போது என போதுவான் – கிட்:3 16/3
என நினைந்து இனைய எண்ணி இவர்கின்ற காதல் ஓத – கிட்:3 20/1
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கிட்:3 26/4
தூர்த்தனர் விண்ணோர் மேகம் சொரிந்து என அனகன் சொன்ன – கிட்:3 28/3
எழுது வென்றியாய் அரசு கொள்க என
பழுது இது என்றனன் பரியும் நெஞ்சினான் – கிட்:3 54/3,4
வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து என
கால் விசைத்து அவன் கடிதின் எற்றலும் – கிட்:3 60/1,2
பூண் நிலாவு தோளினை பொறாய் என
கோணினான் நெடும் கொடுமை கூறினான் – கிட்:3 63/3,4
கவனம் ஒன்று இலான் கால் கடா என
அவனி வேலை ஏழ் அரியின் வாவினான் – கிட்:3 65/3,4
செய்ய தாமரை ஆம்பல் அம் போது என சிவந்த – கிட்:3 70/4
விழுந்ததே இனி வாலி தன் வலி என விரும்பா – கிட்:3 73/3
மொழிந்த வீரற்கு யாம் எண்ணுவது உண்டு என மொழிந்தான் – கிட்:3 73/4
சொன்ன கேட்டு அவை கடைப்பிடிப்பாய் என சொன்னான் – கிட்:3 75/4
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கிட்:3 78/3
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கிட்:3 79/3
பொறி கொள் வெம் சரம் போவது காண் என புகன்றான் – கிட்:3 80/4
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கிட்:3 81/4
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி – கிட்:4 1/1
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கிட்:4 1/4
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கிட்:4 3/4
இலை கண்டோம் என தெரிப்ப அரும் தரத்தன ஏழும் – கிட்:4 4/4
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் – கிட்:4 5/2
மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த – கிட்:4 6/2
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கிட்:4 10/2
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என
கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கிட்:5 1/3,4
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கிட்:5 2/4
மந்தர கிரி என பெரியவன் மகர நீர் – கிட்:5 3/3
கவரி இங்கு இது என கரதலம்-கொடு திரித்து – கிட்:5 12/1
துவர் அணிந்தன என பொசி துதைந்தன துணை – கிட்:5 12/3
ஓட்டு என அவன் கழல் விரலின் உந்தினான் – கிட்:5 15/3
கொட்டின சாந்து என குளிர்ந்த என்கு எனோ – கிட்:6 7/3
வெவ் வினை வந்து என வருவர் மீள்வரால் – கிட்:6 31/3
ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால் – கிட்:6 33/2
ஆதலால் அன்னதே அமைவது ஆம் என
நீதியாய் நினைந்தனென் என நிகழ்த்தினான் – கிட்:6 34/1,2
நீதியாய் நினைந்தனென் என நிகழ்த்தினான் – கிட்:6 34/2
தடித்து வீழ்வன என தகர்ந்து சிந்தின – கிட்:7 20/3
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என
உலக்க இன் உயிர் குடித்து ஒல்லை மீள்குவல் – கிட்:7 23/2,3
மலை குல மயில் என மடந்தை கூறுவாள் – கிட்:7 23/4
மூன்று என முற்றிய முடிவு_இல் பேர் உலகு – கிட்:7 25/1
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என
தோன்றினும் தோற்று அவை தொலையும் என்றலின் – கிட்:7 25/2,3
தயிர் என கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது – கிட்:7 27/3
நீ துயர் ஒழிக என நின்று கூறினான் – கிட்:7 29/4
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என
துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள் – கிட்:7 30/3,4
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன் – கிட்:7 35/2
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான் – கிட்:7 42/3
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இ – கிட்:7 43/1
மூரி திசை யானை இரண்டு என முட்டினாரே – கிட்:7 45/4
கோளோடு கோள் உற்று என ஒத்து அடர்ந்தார் கொதித்தார் – கிட்:7 47/4
கண் மேலினரோ என யாவரும் காண் நின்றார் – கிட்:7 51/3
கடுப்பினில் பெரும் கறங்கு என சாரிகை பிறங்க – கிட்:7 56/3
வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால் – கிட்:7 57/3
தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கிட்:7 57/4
முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவார் – கிட்:7 59/4
மிலைந்து செல்க என விடுத்தனன் எதிர்த்தனன் மீட்டும் – கிட்:7 61/4
விலங்கல் மேருவும் வேர் பறிந்தால் என வீழ்ந்தான் – கிட்:7 65/4
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கிட்:7 66/1
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கிட்:7 68/4
தேவரோ என அயிர்க்கும் அ தேவர் இ செயலுக்கு – கிட்:7 69/1
யாவரோ என நகை-செயும் ஒருவனே இறைவர் – கிட்:7 69/3
மூவரோடும் ஒப்பான் செயல் ஆம் என மொழியும் – கிட்:7 69/4
போம் எனும் துணை போதுமோ யாது என புழுங்கும் – கிட்:7 70/4
வில்லினால் துரப்ப அரிது இ வெம் சரம் என வியக்கும் – கிட்:7 71/1
பரமன் அன்னவன் பெயர் அறிகுவென் என பறிப்பான் – கிட்:7 72/4
மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி – கிட்:7 74/1
முறிப்பென் என்னினும் முறிவது அன்று ஆம் என மொழியா – கிட்:7 76/3
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு – கிட்:7 93/2,3
இற்றையில் பிறர்க்கு இகல் ஏறு என
நிற்றி-போலும் கிடந்த நிலத்து-அரோ – கிட்:7 94/3,4
பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் என
புலம்புற்று உன் வழி போதலுற்றான் தனை – கிட்:7 98/1,2
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என – கிட்:7 99/4
எற்றும் நும் அரசு எய்துவையாம் என
கொற்ற நன் முடி கொண்டது இ கோது_இலான் – கிட்:7 100/3,4
பிழைத்த தன்மை இது என பேர் எழில் – கிட்:7 109/1
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய் என
சொற்ற சொல் துறைக்கு உற்றது சொல்லுவான் – கிட்:7 112/3,4
தாய் என உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சால்பும் – கிட்:7 125/1
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கிட்:7 125/2
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கிட்:7 125/3
குரங்கு என கருதி நாயேன் கூறிய மனத்து கொள்ளேல் – கிட்:7 126/2
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான் – கிட்:7 126/4
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கிட்:7 135/2
சான்று என நின்ற வீரன் தான் வந்து வீடு தந்தான் – கிட்:7 152/4
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கிட்:7 153/4
வெம் கதிர் விசும்பில் தோன்றும் மின் என திகழும் மெய்யாள் – கிட்:8 2/4
தரை மேலாய் உறு தன்மை ஈது என
கரையாதேன் இடு பூசல் கண்டும் ஒன்று – கிட்:8 8/2,3
தாய் என இனிது பேணி தாங்குதி தாங்குவாரை – கிட்:9 14/2
மூலமே தந்த நுந்தை ஆம் என முறையின் நிற்றி – கிட்:9 26/4
தாரையை வணங்கி அன்னாள் தாய் என தந்தை முந்தை – கிட்:9 32/3
ஓவியமே என ஒளி கவின் குலாம் – கிட்:10 1/2
ஏவிய தூது என இரவி ஏகினான் – கிட்:10 1/4
கண்ணுதல் கண்டத்தின் காட்சி ஆம் என
விண்ணகம் இருண்டது வெயிலின் வெம் கதிர் – கிட்:10 3/2,3
நீல் நிற பெரும் கரி நிரைத்த நீர்த்து என
சூல் நிற முகில்_குலம் துவன்றி சூழ் திரை – கிட்:10 6/1,2
மேல் நிரைத்து உளது என முழக்கம் மிக்கதே – கிட்:10 6/4
அரிந்தன ஆம் என அசனி நா என – கிட்:10 10/3
அரிந்தன ஆம் என அசனி நா என
விரிந்தன திசை-தொறும் மிசையின் மின் எலாம் – கிட்:10 10/3,4
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கிட்:10 11/4
கொழும் குறை தசை என ஈர்ந்து கொண்டு அது – கிட்:10 12/3
விழுங்குறு பேய் என வாடை வீங்கிற்றே – கிட்:10 12/4
கூர்த்து எழு வாள் என பிறழும் கொட்பினும் – கிட்:10 13/2
போர் பெரும் களம் என பொலிந்தது உம்பரே – கிட்:10 13/4
மன்மதன் மலர் கணை வழங்கினான் என
பொன் நெடும் குன்றின்-மேல் பொழிந்த தாரைகள் – கிட்:10 14/2,3
வில்லிடை சரம் என விசையின் வீழ்ந்தன – கிட்:10 15/2
பேர்த்தனர் இனி என பேசி வானவர் – கிட்:10 18/2
ஆர்த்து என ஆர்த்தன மேகம் ஆய் மலர் – கிட்:10 18/3
கண் என பொழிந்தது கால மாரியே – கிட்:10 19/4
வேனிலை வென்றது அம்மா கார் என வியந்து நோக்கி – கிட்:10 26/3
வெள்ளடை தம்பல் குப்பை சிதர்ந்து என விரிந்த மாதோ – கிட்:10 28/4
கூர் அயில் தரும் கண் என குவிந்தன குவளை – கிட்:10 35/2
களிக்கும் மஞ்ஞையை கண்ணுளர் இனம் என கண்ணுற்று – கிட்:10 36/1
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கிட்:10 36/3
களிக்கும் மங்கையர் முகம் என பொலிந்தன கமலம் – கிட்:10 36/4
சுரத நூல் தெரி விடர் என தேன் கொண்டு தொகுப்ப – கிட்:10 37/2
வாக்கினால் உரையாம் என களித்தன மான்கள் – கிட்:10 38/4
கூரும் வெண் நிற திரை என பறப்பன குரண்டம் – கிட்:10 40/4
திருவின் நாயகன் இவன் என தே மறை தெரிக்கும் – கிட்:10 41/3
கானம் யாவையும் பரப்பிய கண் என சனகன் – கிட்:10 43/3
பஞ்சி போர்த்த மெல் அடி என பொலிந்தன பதுமம் – கிட்:10 44/3
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி – கிட்:10 44/4
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான் – கிட்:10 50/3
ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கிட்:10 71/4
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கிட்:10 72/4
யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா என
கானகம் புகுந்து யான் முடித்த காரியம் – கிட்:10 87/2,3
உரும் என ஒலிபடும் உர விலோய் என்றான் – கிட்:10 94/4
மற துறை நமக்கு என வலிக்கும் வன்மையோர் – கிட்:10 100/2
உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான் – கிட்:10 102/1
நீள் அடு கணை என துளியும் நீங்கின – கிட்:10 105/3
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கிட்:10 105/4
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ – கிட்:10 112/2
பஞ்சு என சிவக்கும் மென் பாத பேதையர் – கிட்:10 112/3
அஞ்சன கண் என பிறழ்ந்த ஆடல் மீன் – கிட்:10 112/4
பல் வித சிறார் என பகர்வ பல் அரி – கிட்:10 114/2
ஒளித்தன ஆம் என ஒடுங்கு கண்ணன – கிட்:10 119/3
துன்னினாரை என துணிந்தார் எனின் – கிட்:11 7/2
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என
கேட்டிலீர் இனி காண்டிர் கிடைத்திரால் – கிட்:11 28/3,4
புக்கு உறுக்கி புடைத்தும் என புறம் – கிட்:11 33/3
பாவம் ஆம் என பற்று அழிந்து இற்றவால் – கிட்:11 35/4
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப – கிட்:11 47/2
ஆனவன் அமைதி வல்லை அறி என அருளின் வந்தேன் – கிட்:11 53/3
சொல்லுதி நுந்தைக்கு என்றான் நன்று என தொழுது போனான் – கிட்:11 77/4
கேட்டனென் நறவால் கேடு வரும் என கிடைத்த அ சொல் – கிட்:11 95/1
நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கிட்:11 97/2
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் – கிட்:11 99/4
வெம் முலை மகளிர் வெள்ளம் மீன் என விளங்க விண்ணில் – கிட்:11 103/1
இரு என கவி குலத்து அரசன் ஏவலும் – கிட்:11 106/2
உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான் – கிட்:11 106/4
குன்று என உயர்ந்த அ கோயில் குட்டிம – கிட்:11 108/3
இந்தியம் அவித்தவர் என இருந்தனர் – கிட்:11 109/3
உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும் – கிட்:11 110/3
நீ உடன் கொணருதி நெறி வலோய் என
ஏயினன் அனுமனை இருத்தி ஈண்டு எனா – கிட்:11 117/2,3
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை – கிட்:11 125/2
வெயில் இலதே குடை என வினாயினான் – கிட்:11 127/4
மாருதி எ வழி மருவினான் என
சூரியன் கான்முளை தோன்றுமால் அவன் – கிட்:11 133/2,3
பொருந்துழி வா என தொழுது போயினான் – கிட்:11 136/4
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கிட்:12 5/4
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கிட்:12 6/2
தனி வரும் தடம் கிரி என பெரியவன் சலத்தால் – கிட்:12 8/1
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கிட்:12 8/2
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த – கிட்:12 14/3
கோடி கோடி நூறு_ஆயிரம் எண் என குவிந்த – கிட்:12 15/1
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கிட்:12 16/2
மெய் அஞ்சாதவன் மாதிரம் சிறிது என விரிந்த – கிட்:12 20/2
ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்ப – கிட்:12 27/1
வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப – கிட்:12 28/4
ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி – கிட்:12 29/1
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான் – கிட்:12 29/2
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கிட்:12 30/3
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி – கிட்:12 31/2
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கிட்:12 34/2
தொகையும் உண்டு-கொலோ என சொல்லினான் – கிட்:13 1/4
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய் – கிட்:13 8/4
படையொடு உற்று படர்க என பன்னினான் – கிட்:13 10/4
கொற்ற வாகையினீர் என கூறினான் – கிட்:13 11/4
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கிட்:13 12/3
சீல மங்கையர் வாய் என தீம் கனி – கிட்:13 18/3
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கிட்:13 22/1
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை – கிட்:13 22/2
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கிட்:13 32/4
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கிட்:13 40/3
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கிட்:13 41/1
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கிட்:13 42/4
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கிட்:13 66/2
திங்கள் வாள் முகத்தினாட்கு செப்பு என பின்னும் செப்பும் – கிட்:13 66/4
சூழி மால் யானையின் துணை மருப்பு இணை என
கேழ் இலா வன முலை கிரி சுமந்து இடைவது ஓர் – கிட்:13 69/1,2
எல்லை தீர்வு அரிய வெம் கானம் யாதோ என
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் – கிட்:13 72/3,4
குன்று இசைத்தன என குலவு தோள் வலியினார் – கிட்:14 2/1
சூடு உறு பொன் என பொலிந்து தோன்றுற – கிட்:14 12/2
செம்மலை நீக்குதும் சிந்தை தீது என
விம்மலுற்று உவகையின் விளங்கும் உள்ளத்தார் – கிட்:14 16/2,3
வெள்ளம் ஓர் இரண்டு என விரிந்த சேனையை – கிட்:14 18/1
என்பு இல் பல் உயிர் என வெம்மை எய்தினார் – கிட்:14 21/4
வாய் செலல் நன்று என மனத்தின் எண்ணினார் – கிட்:14 24/3
பொன்றினம் யாம் என பொருமும் புந்தியர் – கிட்:14 27/2
மெய்யுற பற்றுதிர் விடுகிலீர் என
ஐயன் அ கணத்தினில் அகலும் நீள் நெறி – கிட்:14 28/2,3
பொன் நெடும் கிரி என பொலிந்த தோளினான் – கிட்:14 29/4
கவிகள் தம் மனை என கனக ராசியும் – கிட்:14 33/2
மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார் – கிட்:14 39/2
தூயது துறக்கம் என நெஞ்சு துணிவுற்றார் – கிட்:14 39/4
திறம் தெரிவது என் என இசைத்தனர் திசைத்தார் – கிட்:14 40/4
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் – கிட்:14 42/4
அருந்ததி என தகைய சீதை அவளாக – கிட்:14 48/2
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கிட்:14 49/4
முன் அனையர் சேறல் முறை அன்று என முனிந்தாள் – கிட்:14 50/2
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கிட்:14 50/4
எ உழை இருந்தனன் இராமன் என யாணர் – கிட்:14 53/1
காட்டியது வீடு என விரும்பி நனி சால் நீர் – கிட்:14 54/2
வனைந்து முடிவுற்றது என மன்னனும் இது எல்லாம் – கிட்:14 60/3
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கிட்:14 69/4
பிடியுண்டார் என துயிலும் பெற்றியார் – கிட்:15 8/4
அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கிட்:15 28/4
வீசிய வடக மீ கோள் ஈது என விளங்கிற்று அன்றே – கிட்:15 29/4
குழுவும் மீன் வளர் குட்டம் என கொளா – கிட்:15 48/1
மழைத்த விண்ணகம் என முழங்கி வான் உற – கிட்:16 1/1
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கிட்:16 2/4
நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு – கிட்:16 6/2
உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான் – கிட்:16 6/3
ஆடவர் திலகனுக்கு அன்பினார் என
பாடவம் விளம்பினம் பழியில் மூழ்கிவாம் – கிட்:16 7/3,4
தொழுதுமோ சென்று என சாம்பன் சொல்லினான் – கிட்:16 10/4
மாண்டுறுவது நலம் என வலித்தனம் – கிட்:16 11/2
குன்று உறழ்ந்து என வளர் குவவு தோளினீர் – கிட்:16 12/2
போன்றவர் மடிதர போந்துளான் என
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கிட்:16 13/2,3
வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான் – கிட்:16 13/4
கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா என கலுழ்ந்தான் – கிட்:16 15/4
கவனம் மாண்டவர் என கருத்திலார் என – கிட்:16 19/3
கவனம் மாண்டவர் என கருத்திலார் என
தவன வேகத்தினீர் சலித்திரோ என்றான் – கிட்:16 19/3,4
குன்று என நடந்து அவர் குறுகல் மேயினான் – கிட்:16 22/4
சிறை அறு மலை என செல்லும் செய்கையான் – கிட்:16 23/4
மின் பிறந்தால் என விளங்கு எயிற்றினாய் – கிட்:16 31/1
முன் பிறந்தேன் என முடிய கூறினான் – கிட்:16 31/4
தவ்விய கிரி என தரையின் வீழ்ந்தனன் – கிட்:16 33/2
ஏற்று போர் செய்தது என் நிமித்து என
காற்றின் சேய் இது கட்டுரைக்குமால் – கிட்:16 39/3,4
முன் நாள் உற்றது முற்றும் ஓது என
சொன்னார் சொற்றது சிந்தை தோய்வு உற – கிட்:16 52/2,3
தாய் என தகைய நண்பீர் சம்பாதி சடாயு என்பேம் – கிட்:16 53/1
வாரி கடப்போர் யாவர் என தம் வலி சொல்வார் – கிட்:17 2/4
வேலை கடப்பென் மீள மிடுக்கு இன்று என விட்டான் – கிட்:17 4/3
போம் என வைப்போம் என்பது புன்மை புகழ் அன்றே – கிட்:17 7/2
ஆதி அயன் தானே என யாரும் அறைகின்றீர் – கிட்:17 15/4
பொலம் குழை மயிலை கொண்டு போது என புகன்றிட்டாலும் – கிட்:17 21/3
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு – கிட்:17 27/2
பொன் நெடும் தூணின் பாத சிலை என பொலிந்து நின்றான் – கிட்:17 29/4
ஆனவாறு என மறுகி ஆவி சோர் நிலையர் தொடர் – கிட்-மிகை:2 2/2
இனைய வீரர் செய்தமை இயம்பு என
புனையும் வாகையான் புகறல் மேயினான் – கிட்-மிகை:3 4/3,4
சாலும் இன்று எனது உரைக்கு அரும் சான்று என சமைந்தான் – கிட்-மிகை:3 6/4
தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்து என வெண் பூ – கிட்-மிகை:7 2/1
கண் நுதல் மிடறு என கருகி கார் விசும்பு – கிட்-மிகை:10 1/3
உள் நிறை உயிர்ப்பு என ஊதை ஓடின – கிட்-மிகை:10 1/4
இன்னம் நீ சென்று இரும் துயில் நீக்கு என
மன்னன் வைகு இடத்து ஏகினன் மாசு இலான் – கிட்-மிகை:11 3/3,4
ஓய்வுறாது உணர்த்து என உணர்த்தினான்-அரோ – கிட்-மிகை:11 4/3
குன்றுகள் ஒரு வழி கூடினால் என
வன் திறல் இராமனை வாழ்த்தி வந்தவே – கிட்-மிகை:12 1/3,4
ஆம் என புகல் வானர தானை அங்கு அணித்தா – கிட்-மிகை:12 3/3
இ நெடும் கிரி-கொலோ எது-கொலோ என
அ நெடு மேருவோடு அயிர்க்கலாவது – கிட்-மிகை:14 1/1,2
பொன் நெடு முடி என பொலியும் பொற்பது – கிட்-மிகை:14 1/4
பிரிந்தனர் பிறிது என பெயரும் பெற்றியார் – கிட்-மிகை:14 3/4
காரியம் உன்னால் முற்றும் என சொல் கடனாலும் – கிட்-மிகை:17 1/2
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும் – சுந்:0 1/1
காண் தகு கொள்கை உம்பர் இல் என கருத்துள் கொண்டான் – சுந்:1 1/4
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க – சுந்:1 8/3
காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – சுந்:1 20/4
குடல் எலாம் அவுணர் சிந்த குன்று என குறித்து நின்ற – சுந்:1 31/2
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை – சுந்:1 39/1
சீர் மேல் படராது என சிந்தை உணர்ந்து செல்வான் – சுந்:1 42/2
எந்தாய் இது கேள் என இன்ன இசைத்தது அன்றே – சுந்:1 43/4
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – சுந்:1 47/4
மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி மெய்ம்மை – சுந்:1 51/3
நண்பால் என சொல்லினன் நல் அறிவாளன் நக்காள் – சுந்:1 56/4
ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – சுந்:1 59/2
துண்ட பிறை துணை என சுடர் எயிற்றான் – சுந்:1 65/1
பெண்பால் என கருது பெற்றி ஒழி உற்றால் – சுந்:1 69/1
இறந்தான் என கொடு ஓர் இமைப்பு அதனின் முன்னம் – சுந்:1 70/3
பிறந்தான் என பெரிய கோள் அரி பெயர்ந்தான் – சுந்:1 70/4
உற்றால் விலங்கும் இடையூறு என உணர்ந்தான் – சுந்:1 75/4
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – சுந்:1 76/3
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – சுந்:1 76/4
தாக்குற தகர்ந்து சாயும் கலம் என தக்கது அன்றே – சுந்:1 78/4
என் கொண்டு இயற்றிய என தெரிகிலாத – சுந்:2 1/3
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – சுந்:2 2/4
பொன்னின் மா நகர் மீ செலான் கதிர் என புகல்வார் – சுந்:2 19/2
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவென் என மதியா – சுந்:2 20/2
பவள காடு என பொலிந்தது படை நெடும் கண்ணால் – சுந்:2 31/2
தீவினை என இருள் செறிந்தது எங்குமே – சுந்:2 41/4
புரித்தனனாம் என பொலியும் பொற்பதே – சுந்:2 42/4
மின் இனம் மிடைந்து என விசும்பின் மீச்செல்வார் – சுந்:2 47/4
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே – சுந்:2 50/4
சுந்தரி முகம் என பொலிந்து தோன்றிற்றே – சுந்:2 51/4
இற்றது என் பகை என எழுந்த இந்திரன் – சுந்:2 52/3
கொற்ற வெண்குடை என குளிர் வெண் திங்களே – சுந்:2 52/4
சொரிந்ததே ஆம் என துள்ளும் மீனொடும் – சுந்:2 53/3
புல்லிய பகை என பொருவ போன்றன – சுந்:2 56/3
பகழியின் செலவு என அனுமன் பற்றினால் – சுந்:2 58/2
விலங்கி அகல்கின்றன விரைந்து என வியந்தான் – சுந்:2 61/4
நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – சுந்:2 64/4
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால் – சுந்:2 65/3
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள் என நினைத்தான் – சுந்:2 71/4
வாராநின்றாரோ என மாரி மழையே போல் – சுந்:2 75/2
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம் – சுந்:2 82/1
நெஞ்சம் கண்டே கல் என நின்றே நினைகின்றாள் – சுந்:2 84/4
வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும் – சுந்:2 85/2
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான் – சுந்:2 96/2
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – சுந்:2 98/4
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – சுந்:2 98/4
முழை தொடர் சங்கு பேரி முகில் என முழங்க மூரி – சுந்:2 114/3
மின் என தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து – சுந்:2 117/2
பன்னக அரசு என பரவைதான் என – சுந்:2 121/2
பன்னக அரசு என பரவைதான் என
துன் இருள் ஒருவழி தொக்கது ஆம் என – சுந்:2 121/2,3
துன் இருள் ஒருவழி தொக்கது ஆம் என
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – சுந்:2 121/3,4
பகை என மதியினை பகுத்து பாடு உற – சுந்:2 126/1
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்பு பொங்கிய – சுந்:2 126/2,3
கோ எனா நின்ற குணம்_இலி இவன் என கொண்டான் – சுந்:2 128/2
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – சுந்:2 128/3
செவிக்கு தேன் என இராகவன் புகழினை திருத்தும் – சுந்:2 130/3
கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – சுந்:2 132/2
கணிகொள் நாளத்தில் கால் என புகை என கலக்கும் – சுந்:2 132/2
அணுவில் மேருவில் ஆழியான் என செலும் அனுமன் – சுந்:2 132/4
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – சுந்:2 134/3
குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன் என கொண்டான் – சுந்:2 135/2
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – சுந்:2 139/4
புவனம் மூன்றையும் வென்றது ஓர் பொருள் என புகறல் – சுந்:2 140/2
புக்கு நீங்கினன் இராகவன் சரம் என புகழோன் – சுந்:2 142/4
தனி கட களிறு என ஒரு துணை இலான் தாய – சுந்:2 144/1
பாழி நல் நெடும் கிடங்கு என பகர்வரேல் பல பேர் – சுந்:2 145/1
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – சுந்:2 145/4
கால் கலந்தனவோ என காட்டுமே – சுந்:2 153/4
விண் இமை அடைத்து என விளைந்தது இருள் வீணை – சுந்:2 160/2
விளக்கு ஒளி என சுழல்வ மெல்லியர்கள் மேனி – சுந்:2 162/4
பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம் – சுந்:2 163/4
சித்திரங்கள் என இருந்தார் சிலர் – சுந்:2 168/4
புகை என தும்பி சுற்ற புது மலர் பொங்கு சேக்கை – சுந்:2 179/2
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி – சுந்:2 179/3
இன் உயிர் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி விஞ்சை – சுந்:2 183/2
நச்சு என கொடிய நாக கள்ளொடு குருதி நக்கி – சுந்:2 187/1
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள் – சுந்:2 191/3
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்றான் – சுந்:2 194/4
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – சுந்:2 196/3
பழையம் யாம் என பண்பு_அல செய்வரோ பருணிதர் பயன் ஓர்வார் – சுந்:2 196/4
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – சுந்:2 197/3
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – சுந்:2 201/4
ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – சுந்:2 203/4
பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – சுந்:2 208/4
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – சுந்:2 219/4
கொற்ற போர் சிலை தொழிற்கு குறை உண்டாம் என குறைந்தான் – சுந்:2 221/4
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா – சுந்:2 223/1
துயில் என கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள் – சுந்:3 4/1
வெயிலிடை தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள் – சுந்:3 4/2
மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – சுந்:3 6/4
கொண்டு இறந்தமை அறிந்திலராம் என குழையா – சுந்:3 12/3
புண் திறந்ததில் எரி நுழைந்தால் என புகைவாள் – சுந்:3 12/4
மீண்டு மீண்டு புக்கு எரி நுழைந்தால் என மெலிவாள் – சுந்:3 13/4
சொன்ன வார்த்தை கேட்டு அறிவு இலள் என துறந்தானோ – சுந்:3 14/2
தன் குல பொறை தன் பொறை என தணிந்தானோ – சுந்:3 16/3
முரன் என தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர் போல் – சுந்:3 18/1
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம் என பொருமா – சுந்:3 18/3
கரன் எதிர்ந்தது கண்டனள் ஆம் என கவல்வாள் – சுந்:3 18/4
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என
மும் மடங்கு பொலிந்த முகத்தினன் – சுந்:3 19/2,3
தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன – சுந்:3 23/3
வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – சுந்:3 38/4
பயில்வன பழுது இல பழுதின் நாடு என
வெயிலினும் மெய்யன விளம்ப கேட்டியால் – சுந்:3 39/3,4
மிக்கன கேட்க என விளம்பல் மேயினாள் – சுந்:3 41/4
இடி என முழங்குமால் இரட்டல் இன்றியே – சுந்:3 43/2
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என
அன்னையே அதன் குறை காண் என்று ஆய்_இழை – சுந்:3 53/2,3
இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள் – சுந்:3 53/4
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர் – சுந்:3 56/3
விரி மழை குலம் கிழித்து ஒளிரும் மின் என
கரு நிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன் – சுந்:3 59/1,2
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை – சுந்:3 77/1
சூல் நிற கொண்மூ கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க – சுந்:3 78/4
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – சுந்:3 83/4
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – சுந்:3 85/4
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – சுந்:3 87/4
பாலின் வெண் பரவை திரை கரும் கிரி-மேல் பரந்து என சாமரை பதைப்ப – சுந்:3 89/3
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – சுந்:3 94/3
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – சுந்:3 94/4
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – சுந்:3 95/3
வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான் – சுந்:3 97/4
சொல் இது தெரிய கேட்டி துரும்பு என கனன்று சொன்னாள் – சுந்:3 112/4
ஏழை நின் ஒளித்துறை இன்னது ஆம் என
வாழி எம் கோமகன் அறிய வந்த நாள் – சுந்:3 120/1,2
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின் – சுந்:3 123/1
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம் – சுந்:3 137/2
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை – சுந்:3 139/1
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர் – சுந்:4 12/1
இருந்தவள் இவள் என ஏச நிற்பெனோ – சுந்:4 19/4
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம் – சுந்:4 28/1
பின்னவற்கு அரசு நல்கி துணை என பிடித்தான் எங்கள் – சுந்:4 31/2
கோடு உறு கரம் என சிறிது கூறலாம் – சுந்:4 47/2
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா – சுந்:4 47/3
பச்சிலை தாமரை பகல் கண்டால் என
கை செறி முகிழ் உகிர் கனகன் என்பவன் – சுந்:4 48/1,2
தண் மதி ஆம் என உரைக்க தக்கதோ – சுந்:4 51/3
வேண்டும் அல்ல என தெய்வ வெறியே கமழும் நறும் குஞ்சி – சுந்:4 57/3
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – சுந்:4 59/4
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு – சுந்:4 60/2
யாண்டையது கான் என இசைத்ததும் இசைப்பாய் – சுந்:4 61/4
மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய் பேர் – சுந்:4 63/1
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – சுந்:4 63/3
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் – சுந்:4 72/4
இ குரல் இளவல் கேளாது ஒழிக என இறைவன் இட்டான் – சுந்:4 75/1
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – சுந்:4 79/2
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – சுந்:4 83/3
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின் – சுந்:4 90/2
மேயான் வருவான் என விட்டனன் மேவு-காறும் – சுந்:4 93/3
மொய்த்து உளவாம் என முன்னும் பின்னரும் – சுந்:4 101/3
தழுவினளாம் என தளிர்க்கும் சிந்தையாள் – சுந்:4 107/4
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – சுந்:4 114/4
இருந்தனள் என பகரின் என் அடிமை என் ஆம் – சுந்:5 6/4
கண்டு வருகிற்றிலென் என கழறுகேனோ – சுந்:5 7/4
ஆய தன்மை அரியது அன்றால் என
தூய மென் சொல் இனையன சொல்லுவாள் – சுந்:5 11/3,4
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என் – சுந்:5 12/3
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – சுந்:5 19/3,4
தேவு வன் தலை சிந்துக நீ என
பூவில் வந்த புராதனனே புகல் – சுந்:5 21/2,3
அன்ன சாவம் உளது என ஆண்மையான் – சுந்:5 22/1
ஊழி தீ என உண்ணாவோ – சுந்:5 50/4
ஊழியின் இறுதியின் உரும் எறிந்து என
கேழ் கிளர் சுடு கணை கிழித்த புண் பொழி – சுந்:5 54/1,2
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை – சுந்:5 69/1
பொங்கு வெம்_கதிர் என பொலிய போர் படை – சுந்:5 73/2
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – சுந்:5 78/3
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள் – சுந்:5 79/2
அஞ்சலன் என வெம் கண் அரக்கர் அயிர்த்தார் – சுந்:5 81/2
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என விதித்தான் – சுந்:6 20/4
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என
தான கற்பக தண்டலை விண்தலம் – சுந்:6 23/2,3
துவளும் மின் என சுற்றிட சூழ் வரை – சுந்:6 29/2
உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான் – சுந்:6 40/4
கூட்டொடும் துறக்கம் புக்க குன்று என குலவு திண் தோள் – சுந்:6 43/2
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா – சுந்:6 44/4
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – சுந்:6 48/4
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான் – சுந்:6 60/4
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – சுந்:7 3/4
நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் – சுந்:7 4/1
கொட்டிய பேரி என்ன மழை என குமுறும் சொல்லார் – சுந்:7 6/4
கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும் – சுந்:7 14/4
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – சுந்:7 15/1
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய் – சுந்:7 18/2
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய் – சுந்:7 18/2
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – சுந்:7 18/3
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – சுந்:7 18/3
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – சுந்:7 18/4
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் – சுந்:7 20/4
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான் – சுந்:7 21/1
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார் – சுந்:7 22/1
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார் – சுந்:7 22/1
கழை தொடர் வனம் எரியுண்டால் என எறி படைஞர் கலந்தார் – சுந்:7 23/4
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – சுந்:7 24/3
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – சுந்:7 24/4
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார் – சுந்:7 25/2
இற்ற வெம் சிறை வெற்பு_இனம் ஆம் என கிடந்தார் – சுந்:7 30/2
சுற்றி வீசலின் பம்பரம் ஆம் என சுழன்றார் – சுந்:7 30/4
தேடி கொன்றனன் சிலவரை கறங்கு என திரிவான் – சுந்:7 36/4
கிட்டினார் பட கிட்டினான் கிரி என நெருங்கி – சுந்:7 37/2
தட்டினார் பட தட்டினான் மலை என தகுவான் – சுந்:7 37/4
நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார் – சுந்:7 40/3
குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – சுந்:7 40/4
கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான் – சுந்:7 43/3
மோகம் உற்றனர் ஆம் என முறைமுறை முனிந்தார் – சுந்:7 46/2
மிடல் அயில் படை மின் என விலங்கலின் கலங்கும் – சுந்:7 47/3
பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின் – சுந்:7 53/1
நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார் – சுந்:7 54/2
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – சுந்:7 61/2
கூம்பின கையன் நின்ற குன்று என குவவு திண் தோள் – சுந்:8 1/1
தூற்றினின் எழுப்பி ஆண்டு தொகுத்து என கழல் பைம் கண்ண – சுந்:8 5/3
வில் என இடிக்க விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான் – சுந்:8 17/4
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர பூவும் – சுந்:8 18/3
விரிந்தன பொறி குலம் நெருப்பு என வெகுண்டு ஆண்டு – சுந்:8 23/3
திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார் – சுந்:8 24/2
எறிந்தன எய்தன இடி உரும் என மேல் – சுந்:8 25/1
குன்றினும் கடையுகத்து உரும் என குதித்தான் – சுந்:8 34/4
பிரிவு_அரும் ஒரு பெரும் கோல் என பெயரா – சுந்:8 35/1
இருவினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும் – சுந்:8 35/2
வரு முலை விலைக்கு என மதித்தனர் வழங்கும் – சுந்:8 35/3
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – சுந்:8 35/4
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – சுந்:8 35/4
மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார் – சுந்:8 38/3
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – சுந்:8 38/4
உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் – சுந்:9 5/1
தொலைவு இல் தானையை கதுமென வருக என சொன்னார் – சுந்:9 5/4
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார் – சுந்:9 6/1
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – சுந்:9 6/3
மீன வான் இடு வில் என படைக்கலம் மிடைந்த – சுந்:9 6/4
போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட – சுந்:9 7/3
வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த – சுந்:9 7/4
செய்கைதாம் வரும் தேரிடை கதிர் என செல்வார் – சுந்:9 14/2
சிந்தி அம்பு உறு கொடும் சிலை உரும் என தெறிப்பார் – சுந்:9 15/2
விதி என அன்னவன் வெந்நிட்டு ஓடவே – சுந்:9 19/3
உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார் – சுந்:9 20/4
கோல் நினைத்திலன் என உலகம் கூறலும் – சுந்:9 21/2
சொறிந்தனர் என இருந்து ஐயன் தூங்கினான் – சுந்:9 30/4
எற்றுவென் என எழு அனுமன் ஏந்தினான் – சுந்:9 31/4
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி – சுந்:9 45/2
கொழுந்துறு தீ என வெம் சிலை கோலா – சுந்:9 51/2
தாம்பு என வாலின் வரிந்து உயர் தாளோடு – சுந்:9 61/1
பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்ந்தார் – சுந்:9 61/3
இறுக்குறும் இன்னே நம்மை குரங்கு என இரங்கி ஏங்கி – சுந்:9 65/1
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – சுந்:9 65/3
கொண்டனை என்முன் தன்னை பணி என நெஞ்சம் கோடல் – சுந்:10 3/2
என இவை இயம்பி ஈதி விடை என இறைஞ்சி நின்ற – சுந்:10 6/1
என இவை இயம்பி ஈதி விடை என இறைஞ்சி நின்ற – சுந்:10 6/1
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல் – சுந்:10 26/1
வள்ளப்பட்டன மகர கடல் என மதில் சுற்றிய பதி மறலிக்கு ஓர் – சுந்:10 28/3
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – சுந்:10 36/3
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – சுந்:10 37/1
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – சுந்:10 41/2
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – சுந்:11 14/4
ஈண்டு இவை நிகழ்வுழி இரவி தேர் என
தூண்டுறு தேரின்-மேல் தோன்றும் தோன்றலை – சுந்:11 23/1,2
கெட்டேம் என எண்ணி இ கேடு அரும் கற்பினாளை – சுந்:11 25/3
கீண்டதாம் என கிரி உக நெடு நிலம் கிழிய – சுந்:11 36/2
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான் – சுந்:11 40/4
மேக நாதனும் மயங்கினனாம் என வியந்தான் – சுந்:11 41/4
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – சுந்:11 57/4
ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான் – சுந்:11 58/3
ஓய்ந்தது ஆம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான் – சுந்:11 58/4
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – சுந்:11 61/2
பை தலை அரவு என கனன்று பைதலை – சுந்:12 2/2
கிச்சிடை இடும் என கிளக்கின்றார் சிலர் – சுந்:12 3/4
தந்தனை போக என தடுக்கின்றார் பலர் – சுந்:12 4/2
பூம் துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம் – சுந்:12 10/2
வேந்து உறல் பழுது என விளம்புவார் சிலர் – சுந்:12 10/4
சுளிகிலையாம் என தொழுகின்றார் சிலர் – சுந்:12 11/4
காண்டலே நலன் என கருத்தின் எண்ணினான் – சுந்:12 18/4
கேட்டலும் கிளர் சுடர் கெட்ட வான் என
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின் – சுந்:12 26/1,2
கொல்லலை தருக என கூறுவீர் என்றான் – சுந்:12 27/4
பொலம் கொள் மா மணி வெள்ளியங்குன்று என பொலிய – சுந்:12 37/4
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் – சுந்:12 44/2
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – சுந்:12 44/3
ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும் – சுந்:12 45/2
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – சுந்:12 47/2
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – சுந்:12 48/4
குன்றின்-மேல் எழு கோள் அரி_ஏறு என குதியின் – சுந்:12 55/2
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – சுந்:12 55/4
பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம் என
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால் – சுந்:12 58/3,4
இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான் என
அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய – சுந்:12 59/1,2
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர் – சுந்:12 61/1
சிவன் என செம் கணான் என செய் சேவகன் – சுந்:12 62/3
சிவன் என செம் கணான் என செய் சேவகன் – சுந்:12 62/3
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – சுந்:12 62/4
சிந்து என திருத்திய தெறு கண் தெய்வமோ – சுந்:12 67/4
அனையவன் யார் என அறிதியாதியேல் – சுந்:12 70/1
உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும் – சுந்:12 85/3
இருள் உண்டாம் என எண்ணலர் ஈதலும் – சுந்:12 93/2
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர் – சுந்:12 93/4
சீதையை தருக என்று என செப்பினான் – சுந்:12 101/3
சோதியான் மகன் நிற்கு என சொல்லினான் – சுந்:12 101/4
நன்று நன்று என மா நகை செய்தனன் – சுந்:12 102/3
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – சுந்:12 108/3
எழு என நால விண்-மேல் எழுந்தனன் விழுந்த எல்லாம் – சுந்:12 128/4
ஊசலிட்டு என ஓடி உலைந்து உளை – சுந்:13 2/3
மஞ்சிடை புகும் மின் என புகையிடை மறைந்தார் – சுந்:13 21/4
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி – சுந்:13 29/2
கோன் அ வானவர் பதி கொண்ட நாள் என குலைந்தார் – சுந்:13 33/4
தேவு தேன் மழை செறி பெரும் குலம் என திசையின் – சுந்:13 34/3
ஏழும் வெந்து என எரிந்தன நெடு நிலை ஏழும் – சுந்:13 35/4
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – சுந்:13 36/4
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் – சுந்:13 38/2
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – சுந்:13 38/4
நன்று நன்று போர் வலி என இராவணன் நக்கான் – சுந்:13 40/4
ஏச்சு என மைந்தர் எதிர்ந்தார் – சுந்:13 53/4
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – சுந்:14 6/3
போது நீ முன்னர் என்றார் நன்று என அனுமன் போனான் – சுந்:14 12/4
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் – சுந்:14 15/3
மூரி வெம் பழியொடும் முடிந்ததாம் என
சூரியன் புதல்வனை நோக்கி சொல்லுவான் – சுந்:14 16/3,4
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள் – சுந்:14 20/2
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் – சுந்:14 21/2
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான் – சுந்:14 23/3,4
பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள் – சுந்:14 27/1
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – சுந்:14 27/2
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – சுந்:14 27/3
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – சுந்:14 27/4
வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும் – சுந்:14 40/1
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – சுந்:14 40/4
செம் நீர்மை செய்யேன் என சிந்தனை செய்து நொய்தின் – சுந்-மிகை:1 7/2
ஏனோரும் நின்று சயம் உண்டு என இயம்ப – சுந்-மிகை:1 18/2
மாறும் மதி வேறு பிறிது இல் என மதித்தான் – சுந்-மிகை:2 3/4
சண்டை கொடுத்தும் கொள்வன் என தான் சலம் உற்றாள் – சுந்-மிகை:2 4/4
கிடந்தது ஓர் இருள் என கிடந்துளான்-தனை – சுந்-மிகை:2 8/3
மண்ணின் மீதிடை புனல் என வழிந்து அவை ஓட – சுந்-மிகை:3 3/2
ஆட்சியே கடன் என அறிந்து நல்குவாய் – சுந்-மிகை:3 8/4
துயில் கொள் வெம் பிலன் என தொட்ட வாயினர் – சுந்-மிகை:3 10/4
பரு வரை என முலை பலவும் நாற்றினர் – சுந்-மிகை:3 11/4
அரி நரி நாய் என அணி முகத்தினர் – சுந்-மிகை:3 14/2
இன்னும் காண்டும் என மறைந்து எய்தினான் – சுந்-மிகை:3 15/2
வெரு கொள செய்வது ஐயா என இவை விளம்பலுற்றாள் – சுந்-மிகை:3 18/4
வலத்து இயல் ஆண்மைக்கு ஈது மாசு என மதிப்பி – சுந்-மிகை:3 20/3
இங்கு நின் வரவு என்னை என கனல்வு எய்த – சுந்-மிகை:5 4/2
வந்து அவன் சரண் வீழ்க என உற்றதும் வைப்பாய் – சுந்-மிகை:5 5/4
வெய்யவன் கண் இரண்டொடு போக என விட்ட – சுந்-மிகை:5 6/3
வந்து ஒர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் – சுந்-மிகை:5 7/4
என பதம் வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை கேளா – சுந்-மிகை:6 1/1
கனம் துவன்றியது என கரு மலை என கடல் போல் – சுந்-மிகை:7 6/2
கனம் துவன்றியது என கரு மலை என கடல் போல் – சுந்-மிகை:7 6/2
வளைந்து பொன் கிரி மேல் விழும் இடி என மறவோர் – சுந்-மிகை:7 8/2
ஒண் மணி குலம் மழையிடை உரும் என ஒலிப்ப – சுந்-மிகை:9 1/2
கண் மணி குலம் கனல் என காந்துவ கதுப்பின் – சுந்-மிகை:9 1/3
தண் மணி குலம் மழை எழும் கதிர் என தழைப்ப – சுந்-மிகை:9 1/4
பொன்றுவிர் நீர் இது போது என அங்கு ஓர் – சுந்-மிகை:9 2/2
இன்று முடிந்தது என தனி ஆர்த்தான் – சுந்-மிகை:9 2/4
முத்தினில் கவிகை சூழ முகில் என முரசம் ஆர்ப்ப – சுந்-மிகை:10 2/2
மத்த வெம் கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற – சுந்-மிகை:10 2/3
மாய்ந்தான் மாருதி கையால் அகிலமும் உடையான் மகன் என வானோர் கண்டு – சுந்-மிகை:10 8/1
உய் வகை அரிது என ஓடி மன்னவன் – சுந்-மிகை:10 10/2
முத்தினின் சிவிகை-தன்னை முகில் என தேர்கள் சுற்ற – சுந்-மிகை:11 1/2
மத்த வெம் கரிகள் எல்லாம் மழை என இருண்டு தோன்ற – சுந்-மிகை:11 1/3
பந்து என ஆடிய பாய் பரி எல்லாம் – சுந்-மிகை:11 12/1
ஏழ் உலகும் இடம் இல் என ஈண்டி – சுந்-மிகை:11 18/2
கானம் ஆம் என வீழ்ந்து கரிந்தவே – சுந்-மிகை:13 3/4
வனையும் என் உரு துவசம் நீ பெறுக என மகிழ்வோடு – சுந்-மிகை:13 11/3
சென்றிடுவாய் என தேவர் – சுந்-மிகை:13 15/3
நன்று என அவனும் நேர்ந்தான் நரலையும் நடுங்க ஆர்த்து – சுந்-மிகை:14 4/1
என உரைத்து அசனி என்ன எழுந்து இரைத்து இரண்டு கோடி – சுந்-மிகை:14 10/1
கனை குரல் கவியின் சேனை கல் என கலந்து புல்ல – சுந்-மிகை:14 10/2
சேற்று இள மரை மலர் திருவை தேர்க என
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை – சுந்-மிகை:14 18/1,2
குன்று என பணிந்தனன் இரு கை கூப்பியே – சுந்-மிகை:14 20/4
மொழிந்திடு அங்கு யார் அது முடித்துளோர் என – சுந்-மிகை:14 21/4
போல் உயர் சாம்பனும் புணரி போர்த்து என
மேல் எழு சேனையும் விரைவின் வந்து உறா – சுந்-மிகை:14 22/2,3
அமைத்தரு கனல் என அழன்று என் பற்றியே – சுந்-மிகை:14 24/3
வந்தனர் தென் திசை வாவினார் என
புந்தி நொந்து என்னை-கொல் புகலற்பாலர் என்று – சுந்-மிகை:14 28/1,2
யார் அவண் இறுத்தவர் இயம்புவாய் என
மாருதி வாலி சேய் மயிந்தன் சாம்பவன் – சுந்-மிகை:14 29/1,2
தொண்டு என ததிமுகன் தொழுது தோன்றினான் – சுந்-மிகை:14 35/4
போம் என தொழுது முன் அனுமன் போயினான் – சுந்-மிகை:14 37/4
நன்று என ஏகினார் நவை-கண் நீங்கினார் – சுந்-மிகை:14 38/4
நாயகற்கு இளைய கோவும் நன்று என அவன்-தன் தோள் மேல் – சுந்-மிகை:14 46/3
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – யுத்1:1 8/2
ஏவு என இயற்றினன் கணத்தின் என்பரால் – யுத்1:2 1/3
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான் – யுத்1:2 7/2
தண்டல்_இல் மந்திர தலைவர் சார்க என
கொண்டு உடன் இருந்தனன் கொற்ற ஆணையால் – யுத்1:2 8/2,3
அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது – யுத்1:2 16/3
தஞ்சு என உணர்ந்திலை உணரும் தன்மையோய் – யுத்1:2 16/4
ஓயும் நம் வலி என உணர கூறினான் – யுத்1:2 21/4
கொற்றவ கேள் என இனைய கூறினான் – யுத்1:2 22/4
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால் – யுத்1:2 24/3,4
முடிக்குவென் யான் என முடிய கூறினான் – யுத்1:2 27/4
புற்று உறை அரவு என புழுங்கு நெஞ்சினார் – யுத்1:2 46/4
நம்பியர் இருக்க என நாயகனை முன்னா – யுத்1:2 47/2
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் – யுத்1:2 49/2
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால் – யுத்1:2 50/1
இன்று எழுக என்க என இராவணன் இசைத்தான் – யுத்1:2 57/4
வென்று பெயர்வாய் அரச நீ கொல் என வீரம் – யுத்1:2 58/3
சிரம் குவடு என கொணர்தல் காணுதி சினத்தோய் – யுத்1:2 61/4
வீவது முடிவு என வீந்தது அல்லது – யுத்1:2 70/3
பிள்ளைமை விளம்பினை பேதை நீ என
ஒள்ளிய புதல்வனை உரப்பி என் உரை – யுத்1:2 72/1,2
தெள்ளிய பொருள் என அரசன் செப்பினான் – யுத்1:2 72/4
இந்திர பெரும் பதம் இழக்கின்றாய் என
நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன் – யுத்1:2 73/3,4
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள் – யுத்1:2 81/3
விசையம் இல் என சொல்லினன் அறிஞரின் மிக்கான் – யுத்1:2 99/4
கொல்லும் மாற்றலர் உளர் என கோடலும் கொண்டாய் – யுத்1:2 104/4
முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான் – யுத்1:2 112/4
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – யுத்1:2 115/3
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – யுத்1:2 117/4
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – யுத்1:3 3/4
தண்டு என கொளலுற்று அது நொய்து என தவிர்ந்தான் – யுத்1:3 11/4
தண்டு என கொளலுற்று அது நொய்து என தவிர்ந்தான் – யுத்1:3 11/4
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – யுத்1:3 20/2
நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான் – யுத்1:3 21/2
மூ தக்கோய் இது நல் தவம் அன்று என மொழியா – யுத்1:3 22/3
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 33/4
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – யுத்1:3 34/4
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – யுத்1:3 37/4
கணனின் எய்தினர் பணி என தாதையை கண்டான் – யுத்1:3 38/3
துணை இலான்-தனை துணை என உடையவன் தொழுதான் – யுத்1:3 38/4
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 40/4
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து என கனன்றான் – யுத்1:3 47/4
விரவு நன்மை என் துன்மதி விளம்பு என வெகுண்டான் – யுத்1:3 50/4
பயிற்றவோ நினை பயந்தது நான் என பகர்ந்தான் – யுத்1:3 51/4
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – யுத்1:3 52/4
யாது சொல்லினன் அவை அவை இதம் என எண்ணி – யுத்1:3 56/3
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – யுத்1:3 56/4
சித்து என அரு மறை சிரத்தின் தேறிய – யுத்1:3 61/1
முந்தை ஓர் எழுத்து என வந்து மு முறை – யுத்1:3 72/3
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – யுத்1:3 81/3
கன்று புல்லிய கோள் அரி குழு என கனல்கின்ற தறுகண்ணார் – யுத்1:3 81/4
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – யுத்1:3 82/3
தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – யுத்1:3 84/4
குழியில் இந்தனம் அடுக்கினர் குன்று என குடம்-தொறும் கொணர்ந்து எண்ணெய் – யுத்1:3 85/1
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – யுத்1:3 86/4
அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான் – யுத்1:3 88/1
வேழத்துக்கு இடு-மின் என விட்டான் – யுத்1:3 90/4
ஈர தண்டு என இற்றன எல்லாம் – யுத்1:3 97/4
வெள்ளத்து உய்த்திடு-மின் என விட்டான் – யுத்1:3 99/4
இலையில் பிள்ளை என பொலிகின்றான் – யுத்1:3 102/4
உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால் – யுத்1:3 114/2
கைத்தும் கடு நஞ்சின் என கனல்வான் – யுத்1:3 114/4
யானே உயிர் உண்பல் என கனலா – யுத்1:3 117/3
காணுதி விரைவின் என்றான் நன்று என கனகன் நக்கான் – யுத்1:3 124/4
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன் – யுத்1:3 125/3
அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – யுத்1:3 131/4
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – யுத்1:3 133/3
நில்லாத மொக்குள் என தோன்றுமால் நின்னுழையே – யுத்1:3 158/2
என் ஆனை வல்லன் என மகிழ்ந்த பேர் ஈசன் – யுத்1:3 170/2
தீது ஆய் விளைதல் நனி திண்ணம் என செப்பினான் – யுத்1:3 176/3
மூட்டிய தீ என முடுகி பொங்கினான் – யுத்1:4 1/3
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என
சூழ்வினை முற்றி யான் அவர்க்கு தோற்ற பின் – யுத்1:4 4/1,2
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – யுத்1:4 7/2
அத்த என் பிழை பொறுத்தருள்வாய் என
உத்தமன் அ நகர் ஒழிய போயினான் – யுத்1:4 12/3,4
வள தடம் தாமரை மலர்ந்ததாம் என
கள பெரும் தானையை கண்ணின் நோக்கினான் – யுத்1:4 15/3,4
வானரம் பெரிது என மறு இல் சிந்தையான் – யுத்1:4 16/3
இருளிடை எய்துவது இயல்பு அன்றாம் என
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார் – யுத்1:4 23/1,2
சுற்றினர் உரும் என தெழிக்கும் சொல்லினார் – யுத்1:4 34/4
நிற்றல் என் பிறிது என நெருக்கி நேர்குவார் – யுத்1:4 37/4
குமைப்பது நலன் என முடுகி கூறினார் – யுத்1:4 38/4
சல குறி இலர் என அருகு சார்ந்தனர் – யுத்1:4 40/3
துறந்தனன் என விரித்து அனலன் சொல்லினான் – யுத்1:4 45/4
உண்டு உரை உணர்த்துவது ஊழியாய் என
புண்டரீக தடம் புரையும் பூட்சியான் – யுத்1:4 48/1,2
அரண் பிறிது இல் என அருளின் வேலையை – யுத்1:4 51/3
சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான் – யுத்1:4 51/4
ஆம் தினை பொழுதினில் அகறியால் என
போந்தனன் என்றனன் புகுந்தது ஈது என்றான் – யுத்1:4 54/3,4
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – யுத்1:4 68/2
என்னை உன் கருத்து என இறை வினாயினான் – யுத்1:4 69/3
குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ – யுத்1:4 70/4
மான் என வந்தவன் வரவை மானும் இ – யுத்1:4 74/3
நீலனை நின் கருத்து இயம்பு நீ என
மேலவன் விளம்பலும் விளம்பல் மேயினான் – யுத்1:4 75/3,4
பகைவரை துணை என பற்றல்-பால ஆம் – யுத்1:4 76/1
தொகையுற கூறுவென் குரங்கின் சொல் என
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால் – யுத்1:4 76/3,4
பற்றுதல் பழுது என பழுது உறா ஒரு – யுத்1:4 82/3
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – யுத்1:4 83/2,3
கணம் கொள்கை நும்மனோர் கடன்மை காண் என
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் – யுத்1:4 84/2,3
அத்தனைவரும் ஒரு பொருளை அன்று என
உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார் – யுத்1:4 85/2,3
தூதரை கோறலும் தூய்து அன்றாம் என
ஏதுவில் சிறந்தன எடுத்து காட்டினான் – யுத்1:4 95/3,4
அந்தணர் இல் என பொலிந்ததாம்-அரோ – யுத்1:4 97/4
நன்_நுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் – யுத்1:4 98/3,4
வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும் என கருதி விரைவின் வந்தான் – யுத்1:4 99/2
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – யுத்1:4 102/1
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – யுத்1:4 102/2
பேர் அறிவாள நன்று நன்று என பிறரை நோக்கி – யுத்1:4 103/2
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – யுத்1:4 107/2
தஞ்சு என முன்னம் தானே தாதை-பால் கொடுத்து சாதல் – யுத்1:4 112/2
பஞ்சு என சிவக்கும் மென் கால் தேவியை பிரித்த பாவி – யுத்1:4 123/1
தஞ்சு என கருதினானோ தாழ் சடை கடவுள் உண்ட – யுத்1:4 123/3
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – யுத்1:4 123/4
கார் கடல் கமலம் பூத்தது என பொலிவானை கண்டான் – யுத்1:4 129/4
வாணுதற்கு அமைந்த கண்ணின் மணி என வயங்குவானை – யுத்1:4 131/4
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான் – யுத்1:4 136/2
கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – யுத்1:5 3/2,3
பூத்து என மீன்களால் பொலிந்தது அண்டமே – யுத்1:5 3/4
கிடைக்க வந்தான் என கிளர்ந்தது ஒத்ததே – யுத்1:5 7/4
தோல் உகுத்தால் என அரவ தொல் கடல் – யுத்1:5 8/2
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால் – யுத்1:5 8/4
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என
இவ்வழி வருதி என்று இயம்ப எய்தினான் – யுத்1:5 14/2,3
தலை என விளங்கிய தமனிய பெரு – யுத்1:5 17/2
கறங்கு என திரிபவர் கணக்கு வேண்டுமேல் – யுத்1:5 25/3
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால் – யுத்1:5 36/2
உ சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன் – யுத்1:5 40/1
கல்லி மா படி கலக்குவான் கனல் என காந்தி – யுத்1:5 42/3
செம்பொன் மால் வரை மதம் பட்ட தாம் என திரிந்தான் – யுத்1:5 48/3
மூளும் வெம் சினத்து இந்திரசித்து என மொழிவான் – யுத்1:5 49/2
போவாராம் தகை அழிவராம் என தனி பொருவார் – யுத்1:5 51/3
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் என போனான் – யுத்1:5 56/3
புண்ணும் செய்தது முதுகு என புறங்கொடுத்து ஓடி – யுத்1:5 57/1
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – யுத்1:5 57/3
சங்கரற்கு அழி முப்புரத்தவர் என சமைந்தார் – யுத்1:5 61/4
யானை கால் பட்ட செல் என ஒல்லையின் அவிந்தார் – யுத்1:5 63/4
வென்றி கேட்டலும் வீடு பெற்றார் என வியந்தார் – யுத்1:5 73/4
நன்று இலங்கையர் நாயகன் மொழி என நயந்தான் – யுத்1:5 76/1
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – யுத்1:6 5/2
பூண்ட வில் என குனிந்தன கொழும் கடை புருவம் – யுத்1:6 5/4
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – யுத்1:6 6/4
ஈரம் நீங்கியது எறி கடல் ஆம் என இசைத்தான் – யுத்1:6 7/4
ஏதம் அஞ்சி நான் இரந்ததே எளிது என இகழ்ந்த – யுத்1:6 10/1
வெறுமை கண்ட பின் யாவரும் யார் என விரும்பார் – யுத்1:6 11/2
பருதி மண்டிலம் என பொலி முகத்தினன் பல் கால் – யுத்1:6 12/2
வரி கொள் வெம் சிலை வளர் பிறையாம் என வாங்கி – யுத்1:6 15/2
பேன நீர் நெடு நெய் என பெய் கணை நெருப்பால் – யுத்1:6 16/3
உருமு வீழ்ந்து என சென்றன கடல் துளி உம்பர் – யுத்1:6 18/4
கூடும் வெம் பொறி கொடும் கனல் தொடர்ந்து என கொளுந்த – யுத்1:6 19/1
பொய்த்த சான்றவன் குலம் என பொரு கணை எரிய – யுத்1:6 22/2
சங்கமும் கறி கிழங்கு என இடைஇடை தழுவி – யுத்1:6 26/2
வெதிரின் வல் நெடும் கான் என வெந்தன மீனம் – யுத்1:6 27/2
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன கிரி குலம் எல்லாம் – யுத்1:6 28/4
வைவு இது ஆம் என பிழைப்பு இல மனத்தினும் கடுக – யுத்1:6 29/2
பொய்கை தாமரை பூத்து என பொலிந்தது புணரி – யுத்1:6 29/4
அறிந்திருந்து அறிந்திலர் அனையர் ஆம் என
செறிந்த தம் பெடைகளை தேடி தீ கொள – யுத்1:6 34/2,3
எள்ளலுற்று அறைந்தனம் எண்_இலோம் என
வெள்ளி வெண் பற்களை கிழித்து விண் உற – யுத்1:6 39/2,3
மீன் நெடும் குலம் என மிதந்து வீங்கினார் – யுத்1:6 40/4
குறுமுனி என கடல் குடித்த கூர்ம் கணை – யுத்1:6 42/4
தூதன் வந்தான் என துணுக்கம் கொண்டதால் – யுத்1:6 43/4
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன – யுத்1:6 44/2
முருக்கு என சிவந்தன முரிய வெந்தன – யுத்1:6 44/3
பேர் உடை கிரி என பெருத்த மீன்களும் – யுத்1:6 45/1
குடல் திறந்தன என கிடந்த கோள் அரா – யுத்1:6 48/4
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – யுத்1:7 4/3
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர – யுத்1:7 14/3
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – யுத்1:7 14/4
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை – யுத்1:7 20/2
சிந்தனை என் என செறி திரை கடல் – யுத்1:8 2/2
பந்தனை செய்குதல் பணி நமக்கு என
நிந்தனை இலாதவன் இயற்ற நேர்ந்தனன் – யுத்1:8 2/3,4
வளைதரும் கரும் கடல் அடைக்க வம் என
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – யுத்1:8 4/3,4
வருவன ஆம் என வந்த வானரம் – யுத்1:8 5/4
முடுக்கினன் தருக என மூன்று கோடியர் – யுத்1:8 8/1
ஆருடை நெருப்பு என வருணன் அஞ்சினான் – யுத்1:8 11/4
கறங்கு என திரியும் வேக கவி குலம் கையின் வாங்கி – யுத்1:8 20/1
இழை என தகைய மின்னின் எயிற்றின முழக்கம் ஏய்ந்த – யுத்1:8 21/1
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – யுத்1:8 21/4
கள்ளினை நிறைய மாந்தி கவி என களித்த மீன்கள் – யுத்1:8 24/4
வெளிக்கு மால் வரை வேண்டும் என கொணர்ந்து – யுத்1:8 33/3
வேரின் ஆம் என வெம் முழையின்னுழை – யுத்1:8 34/3
கருணை கொண்டல் வறியன் கழுத்து என
வருணற்கு ஈந்த வருண சரத்தையே – யுத்1:8 35/3,4
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் என
பெருத்த குன்றம் கரடி பெரும் படை – யுத்1:8 41/1,2
பாதி சென்றது என பகர்வார் சிலர் – யுத்1:8 51/4
அழுது அரற்றும் கிளை என ஆனவால் – யுத்1:8 55/4
வேசை மங்கையர் அன்பு என மீண்டவே – யுத்1:8 58/4
ஓடும் என் முதுகிட்டு என ஓங்கிய – யுத்1:8 66/3
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என
வான யாறு இம்பர் வந்தது மானுமால் – யுத்1:8 68/3,4
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான் – யுத்1:9 2/2
கண்டனன் என பெரிய காதல் முதிர்கின்றான் – யுத்1:9 2/4
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – யுத்1:9 19/4
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை – யுத்1:9 23/2
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி – யுத்1:9 27/2
வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார் – யுத்1:9 30/4
துணியும் செய் வினை யாது என சொல்லினான் – யுத்1:9 42/2
மொழி படைத்த வலி என மூண்டது ஓர் – யுத்1:9 44/2
ஈனமே-கொல் இதம் என எண்ணுறா – யுத்1:9 49/1
நாயகன் புகுத்து ஈங்கு என நன்று என – யுத்1:9 54/3
நாயகன் புகுத்து ஈங்கு என நன்று என
போய் அவன் புகல புகுந்தார்-அரோ – யுத்1:9 54/3,4
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – யுத்1:9 69/3
துணைவரை பிரிந்து போந்து மருங்கு என துவளும் உள்ள – யுத்1:10 22/2
குவடு உடை தனி ஒர் குன்று என நின்றான் – யுத்1:11 1/4
சீதை சீதை என ஆர் உயிர் தேய – யுத்1:11 9/2
வேய் உரைப்பது என வந்து விளம்ப – யுத்1:11 15/4
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான் – யுத்1:11 17/2
வேக ராகு என வெம்பி வெகுண்டான் – யுத்1:11 19/4
ஏனையோன் இவன் இராமன் என தன் – யுத்1:11 20/1
முதுகு நொய்து என செய்தவன் கனலையும் முனிவோன் – யுத்1:11 33/2
பருதி-மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என பாய்ந்தான் – யுத்1:12 3/4
பள்ளம் போய் புகும் புனல் என படியிடை படிந்து – யுத்1:12 5/1
இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார் – யுத்1:12 6/4
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் – யுத்1:12 7/3
இ திசையின் வந்த பொருள் என் என இயம்பான் – யுத்1:12 8/1
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – யுத்1:12 9/3
இருபதும் எடுத்து உரும் இடித்து என அடித்தான் – யுத்1:12 9/4
மத கரியை உற்று அரி நெரித்து என மயக்கி – யுத்1:12 11/3
பை கொடு விடத்து அரவு என பல கை பற்றி – யுத்1:12 13/2
எந்திரம் என திரி இரக்கம்_இல் அரக்கன் – யுத்1:12 17/3
மந்தரம் என கடையும் வாலியையும் ஒத்தான் – யுத்1:12 17/4
ஆறு படர்கின்றன என படர அன்னார் – யுத்1:12 18/2
பாறு பொருகின்றன பருந்து இவை என போய் – யுத்1:12 18/3
மீ புர மடங்கல் என வெம் கதிரவன் சேய் – யுத்1:12 21/3
எந்திரம் என கடிது எடுத்து அவன் எறிந்தான் – யுத்1:12 23/3
கந்துகம் என கடிது எழுந்து எதிர் கலந்தான் – யுத்1:12 23/4
பிறிந்தனர் பொருந்தினர் என தெரிதல் பேணார் – யுத்1:12 25/2
எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன் நின்று – யுத்1:12 25/3
மின் என விளங்கும் பைம் பூண் வீடணன் விளம்பலுற்றான் – யுத்1:12 43/4
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான் – யுத்1:12 51/4
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை – யுத்1:13 4/1
பொய் என பளிங்கின் ஆய இருக்கையின் புறத்தை சுற்றி – யுத்1:13 10/3
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – யுத்1:13 22/4
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால் – யுத்1:14 10/1
சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக என சொல்லிடு என்றான் – யுத்1:14 11/4
வீரன் வெம் சிலையில் கோத்த அம்பு என விசையின் போனான் – யுத்1:14 13/2
களை என தம்பிமாரை வேரொடும் களைய கண்டும் – யுத்1:14 33/2
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – யுத்1:14 34/2
ஊரிலே பட்டாய் என்றால் பழி என உளைய சொன்னான் – யுத்1:14 38/4
எற்று-மின் என நால்வரை ஏவினான் – யுத்1:14 39/4
இந்து விண் நின்று இழிந்துளதாம் என
வந்து வீரன் அடியில் வணங்கினான் – யுத்1:14 42/3,4
சீலம் உறு மானிடன் என தெளியலாமோ – யுத்1-மிகை:2 12/4
ஓதல் கடனாம் என ஒருப்பட உரைத்தான் – யுத்1-மிகை:2 13/3
பகுத்த புவன தொகை என பகர் பரப்பும் – யுத்1-மிகை:2 17/1
என கதம் எழுந்து அவன் உரைக்க இளையோனும் – யுத்1-மிகை:2 19/1
மறுத்தும் ஒரு வாய்மை இது கேள் என உரைத்தான் – யுத்1-மிகை:2 20/4
என அவன் அடி துணை இறைஞ்சி வாய் புதைத்து – யுத்1-மிகை:2 22/1
இனிய சித்திரம் என ஏங்கி நின்று தான் – யுத்1-மிகை:2 22/2
சுமந்து நீ தவம் புரிக என சுக்கிரன் உரைப்ப – யுத்1-மிகை:2 25/2
நன்று நன்று என நயந்து எனை வரும்படி அழைத்து – யுத்1-மிகை:2 26/2
சென்று வாழுதி என தந்த வரம் சிதைந்திடுமோ – யுத்1-மிகை:2 26/4
மூர்த்தம் என்னிடத்து இல் என கோடலை முதல் நாள் – யுத்1-மிகை:2 27/2
ஓம் அரியாய நம் என ஒழிவுறாது ஓதும் – யுத்1-மிகை:3 4/1
மூல மா மறை இது என மூ_உலகு உள்ளோர் – யுத்1-மிகை:3 5/3
தாலமே மொழிந்திட்டது சான்று என தகுமால் – யுத்1-மிகை:3 5/4
இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என உவந்தே – யுத்1-மிகை:3 7/3
அடங்கும் இன்று நம் வாழ்வு என அயர்ந்து ஒரு படியாய் – யுத்1-மிகை:3 8/3
உன்னும் உண்மையை உரைத்தனென் கேள் என உரைப்பான் – யுத்1-மிகை:3 10/4
நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள் – யுத்1-மிகை:3 16/4
நெருப்பு என கனகன் சீறி நிலம் முதல் புவனம் அஞ்ச – யுத்1-மிகை:3 26/1
மேலோர் புகழ் பிரகலாதன் என விரும்பி – யுத்1-மிகை:3 31/2
கொன்று தின்றிடு-மின் என தூதரை கோறல் – யுத்1-மிகை:4 2/2
வென்றி அன்று என விலக்கினை மேல் விளைவு எண்ணி – யுத்1-மிகை:4 2/3
துன்று தாரவன் துணை என கோடலே துணிந்தாய் – யுத்1-மிகை:4 2/4
கொற்றவ சரண் என கூயது ஓர் உரை – யுத்1-மிகை:4 4/2
தந்தவர் எனைவரோ சாற்று-மின் என
மந்தணம் உற்றுழீஇ வய வெம் சேனையின் – யுத்1-மிகை:4 5/2,3
சாலுமோ ஒன்று என கருதல் தக்கதோ – யுத்1-மிகை:4 6/3
கருதின் மற்று ஒன்று என கழறலாகுமோ – யுத்1-மிகை:4 7/4
ஊனுடை பிறவி தீர்ந்தேன் என மனத்து உவந்து ஆங்கு அண்ணல் – யுத்1-மிகை:4 12/3
நெருக்கிடு தடம் என இருந்த நீதியான் – யுத்1-மிகை:5 2/2
இருக்க ஈண்டு எழுந்து என இருந்த-காலையில் – யுத்1-மிகை:5 2/4
ஏற்றுதும் என படை தலைவர் யாருமே – யுத்1-மிகை:8 1/4
என அவர் இயம்ப கேட்ட இறைவனுக்கு இலங்கை வேந்தன் – யுத்1-மிகை:9 6/1
எரி என சீறி இவ்வாறு உரைத்து இரு மருங்கில் நின்ற – யுத்1-மிகை:9 18/1
பெற்றவன் அடைந்தோர்-தம்மை உயிர் என பேணும் நீரான் – யுத்1-மிகை:11 2/4
சென்று என வந்து நிற்பான் திறல் கெழு தீர்க்கபாதன் – யுத்1-மிகை:11 6/4
கோடி வீரர்கள் குன்று என குவவிய தோளாய் – யுத்1-மிகை:11 8/3
பிறிந்திலன் என தொனி பிறந்திட மருங்கில் – யுத்1-மிகை:12 2/3
செறிந்து அமர் அரக்கனொடு செய்வென் என வந்தான் – யுத்1-மிகை:12 2/4
என இவை அமலன் கூற இரு கையும் எடுத்து கூப்பி – யுத்1-மிகை:12 3/1
நின்று என எருத்தம் கோட்டி நிலனுற நோக்கி கூறும் – யுத்1-மிகை:12 4/4
பூசலே பிறிது இல்லை என புறத்து – யுத்2:15 1/1
ஆசை-தோறும் முரசம் அறைந்து என
பாசறை படையின்னிடம் பற்றிய – யுத்2:15 1/2,3
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின் – யுத்2:15 3/2
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என
வாயிலூடு புக்கு ஊரை வளைந்ததே – யுத்2:15 5/3,4
புகழும் மேன்மையும் போயினவாம் என
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால் – யுத்2:15 7/2,3
வட்ட மேரு இது என வான் முகடு – யுத்2:15 14/1
நாயகன் முகம் நாலும் நடந்து என
மேய சேனை விரி கடல் விண் குலாம் – யுத்2:15 36/2,3
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என
கொடியொடும் கொடி சுற்ற கொடுத்த தண்டு – யுத்2:15 37/2,3
ஊழி நாள் நெடும் கால் என ஓடுவ – யுத்2:15 38/2
தோரணத்து ஒருவன் என தோன்றினான் – யுத்2:15 44/4
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான் – யுத்2:15 52/4
மலை குலைந்து என வச்சிரமுட்டி தன் – யுத்2:15 55/1
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே – யுத்2:15 55/4
ஊழி ஆழி கிளர்ந்து என ஓங்கின – யுத்2:15 56/2
நெரிய ஊழி நெருப்பு என வீசினான் – யுத்2:15 60/4
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – யுத்2:15 65/2
தூங்கு மாரி என சுடர் வாளிகள் – யுத்2:15 69/3
குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று என
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும் – யுத்2:15 71/1,2
ஈட்டி வானத்து இடி என எற்றலும் – யுத்2:15 72/2
கார் இழிந்த உரும் என காந்துவான் – யுத்2:15 73/2
ஊர் இழந்த கதிர் என ஓடினான் – யுத்2:15 73/4
குடித்து உமிழ்ந்து என கக்க குருதியே – யுத்2:15 76/4
மன்ன கேள் என வந்து வணங்கினார் – யுத்2:15 82/3
என்ற வார்த்தை எரி புகு நெய் என
சென்று சிந்தை புகுதலும் சீற்ற தீ – யுத்2:15 86/1,2
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என
வில் கொள் வெம் படை வீரரை ஏவியே – யுத்2:15 93/3,4
நீரும் நீர் நுரையும் என நின்றவன் – யுத்2:15 98/2
தோணி பெற்றனர் என கடக்கும் தொல் செரு – யுத்2:15 102/2
தோன்றினன் உலகு என தொடர்ந்து நின்றன – யுத்2:15 106/3
போது உறு பெரும் களம் புகுந்துளான் என
தூதுவர் நாயகற்கு அறிய சொல்லினார் – யுத்2:15 107/3,4
ஆங்கு அவன் அமர் தொழிற்கு அணுகினான் என
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால் – யுத்2:15 108/1,2
பத்து உள விரல் புடை பரந்த பண்பு என
சித்திர சேவடி கழலும் சேர்த்தினான் – யுத்2:15 110/3,4
இதழ்-தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என
ததைவு உறு நிரை விரல் புட்டில் தாங்கினான் – யுத்2:15 113/3,4
சொல் என தொலைவு இலா தூணி தூக்கினான் – யுத்2:15 114/4
கிளர் மழை குழுவிடை கிளர்ந்த மின் என
அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன் – யுத்2:15 115/1,2
தாங்கிய பொருள்களும் தானும் தான் என
நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன் – யுத்2:15 116/2,3
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என
வாழிய வரி சிலை தம்பி மா படை – யுத்2:15 118/2,3
நெடும் குரம்பு என நிறை குருதி நீத்தமே – யுத்2:15 121/4
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான் – யுத்2:15 130/2
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான் – யுத்2:15 157/2
எய்தான் சரம் எய்தா-வகை இற்றீக என இடையே – யுத்2:15 158/1
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – யுத்2:15 158/2
ஐது ஆதலின் அறுத்தாய் இனி அறுப்பாய் என அழி கார் – யுத்2:15 158/3
பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான் – யுத்2:15 158/4
பொய் போர் சில புரியேல் இனி என வந்து இடை புகுந்தான் – யுத்2:15 160/2
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான் – யுத்2:15 160/3
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – யுத்2:15 160/4
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – யுத்2:15 161/3
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – யுத்2:15 161/4
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – யுத்2:15 162/3
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – யுத்2:15 162/4
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – யுத்2:15 162/4
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – யுத்2:15 163/4
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – யுத்2:15 163/4
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – யுத்2:15 169/4
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – யுத்2:15 170/2
வீர திறம் இது நன்று என வியவா மிக விளியா – யுத்2:15 173/1
விள்ளா நெடு முழு மீன் என விழி வெம் பொறி எழ நின்று – யுத்2:15 177/2
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – யுத்2:15 178/4
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – யுத்2:15 179/4
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா – யுத்2:15 180/3
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு என குத்த – யுத்2:15 182/2
நன்றாக நின் நிலை நன்று என நல்கா எதிர் நடவா – யுத்2:15 183/3
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – யுத்2:15 183/4
தள்ள தளர் வெள்ளி பெரும் கிரி ஆம் என சலித்தான் – யுத்2:15 185/4
வென்றி வில் என விழு நிழல் விரிந்திட மேன்மேல் – யுத்2:15 190/3
வெல்வென் மானிடர் இருவரை என சினம் வீங்க – யுத்2:15 196/2
வில்லினால் இவன் வெலப்படான் என சினம் வீங்க – யுத்2:15 205/1
கொல்லும் நாளும் இன்று இது என சிந்தையில் கொண்டான் – யுத்2:15 205/2
என் இல் பொன் மலை எடுக்கலுற்றான் என எடுத்தான் – யுத்2:15 209/4
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே – யுத்2:15 210/2
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி – யுத்2:15 218/2
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான் – யுத்2:15 218/4
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி – யுத்2:15 238/2
மூரி வெம் சிலை இராவணன் அரா என முனிந்தான் – யுத்2:15 238/4
அறுவது ஆம் என இராவணன் சிலையினை அறுத்தான் – யுத்2:15 240/4
கொன்றல் உன்னிலன் வெறும் கை நின்றான் என கொள்ளா – யுத்2:15 250/2
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும் – யுத்2:15 254/3
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – யுத்2:15 254/4
நாளை வா என நல்கினன் நாகு இளம் கமுகின் – யுத்2:15 255/3
சிந்துர களிறு கூடம் புக்கு என கோயில் சேர்ந்தான் – யுத்2:16 5/4
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி – யுத்2:16 22/2
சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி – யுத்2:16 22/2
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத – யுத்2:16 22/3
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன் – யுத்2:16 25/2
அற்புத வில்லுக்கு ஐய அம்பு என கொளலும் ஆகா – யுத்2:16 26/2
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி – யுத்2:16 30/2
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால் – யுத்2:16 30/3
நாய் என தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம் – யுத்2:16 30/4
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – யுத்2:16 53/4
இரும் பசிக்கு மருந்து என எஃகினோடு – யுத்2:16 59/1
சூல மேகம் என பொலி தோற்றத்தான் – யுத்2:16 60/2
புக்கு அடங்கிய மேரு புழை என
தொக்கு அடங்கி துயில்தரு கண்ணினான் – யுத்2:16 63/3,4
வீரபட்டம் என நுதல் வீக்கினான் – யுத்2:16 69/4
கையின் நாகம் என கடல் மேனியில் – யுத்2:16 70/3
உறங்குதி போய் என உளைய கூறினான் – யுத்2:16 86/4
பொருக வெம் போர் என போதல் மேயினான் – யுத்2:16 88/4
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என
வல் நெடும் சூலத்தை வலத்து வாங்கினான் – யுத்2:16 89/2,3
நன்று என நாயக விடுதி நன்று-அரோ – யுத்2:16 90/4
பெற்றனென் விடை என பெயர்ந்து போயினான் – யுத்2:16 93/4
பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததால் – யுத்2:16 98/4
வேந்து என விளங்கிய மேரு மால் வரை – யுத்2:16 104/2
ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன் – யுத்2:16 106/4
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – யுத்2:16 122/4
உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன் – யுத்2:16 125/2
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே – யுத்2:16 129/1
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – யுத்2:16 129/2
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – யுத்2:16 129/3
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – யுத்2:16 129/4
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான் – யுத்2:16 133/4
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி – யுத்2:16 157/4
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும் – யுத்2:16 167/1
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – யுத்2:16 179/3
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான் – யுத்2:16 192/4
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – யுத்2:16 193/1
மின் புகுந்தன பல் குழுவாம் என மிளிர்வ – யுத்2:16 208/1
பொருப்பு உருண்டனவாம் என தலத்திடை புரண்ட – யுத்2:16 210/4
நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் நவை தீர் – யுத்2:16 214/3
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த – யுத்2:16 216/4
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் – யுத்2:16 219/4
விராவு நல் அமர் விளைக்குதும் யாம் என விளம்பா – யுத்2:16 229/4
சொல்லினால் சொல கற்றிலம் யாம் என சொன்னான் – யுத்2:16 231/4
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ – யுத்2:16 233/2
பார வெம் சிலை அழிந்து என துமிந்தது அ பரு வில் – யுத்2:16 238/4
வைது கொன்றனனோ என வானவர் மயர்ந்தார் – யுத்2:16 239/4
கிழிய பாய் புனல் கிளர்ந்து என கிளர் சினத்து அரக்கன் – யுத்2:16 241/2
முற்றி அன்னது முழங்கு முந்நீர் என முடுகி – யுத்2:16 242/3
காண்தகும் என இமையவர் குழுக்கொண்டு கண்டார் – யுத்2:16 249/4
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே – யுத்2:16 250/3,4
கொல் என எறிந்தனன் குறைவு இல் நோன்பினோர் – யுத்2:16 254/3
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான் – யுத்2:16 254/4
பின் இகல் பழுது என பெயர்ந்து போயினான் – யுத்2:16 258/4
எண் தரு கருமம் மற்று இதனின் இல் என
கொண்டனன் போயினன் நிருதர்_கோ நகர் – யுத்2:16 263/3,4
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான் – யுத்2:16 266/4
ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் என
நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன் – யுத்2:16 268/1,2
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என
தொடை பெரும் பகழியின் மாரி தூர்த்து உற – யுத்2:16 271/2,3
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என
சின கொடும் திறலவன் திரிந்து நோக்கினான் – யுத்2:16 273/3,4
கண்டனன் வதனம் வாய் கண் கை கால் என
புண்டரீக தடம் பூத்து பொன் சிலை – யுத்2:16 274/1,2
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான் – யுத்2:16 284/3
கொற்றவன் சரம் என குறிப்பின் உன்னினான் – யுத்2:16 285/2
போந்தனளாம் என பொருமல் நீங்கினான் – யுத்2:16 288/4
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – யுத்2:16 293/4
முகம் காண்பது சரதம்தான் என
பொன் முகம் காண்பது ஓர் தோலும் போரிடை – யுத்2:16 294/2,3
காலிடை கடல் என சிந்தி கை கெட – யுத்2:16 298/3
ஆறினோடு ஏழு கோல் அசனி ஏறு என
ஈறு_இலா விசையன இராமன் எய்தனன் – யுத்2:16 302/1,2
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட – யுத்2:16 302/3
கோடையின் கதிர் என கொடிய கூர்ம் கணை – யுத்2:16 303/2
அற்றது தட கை வாள் அற்றது இல் என
மற்று ஒரு வயிர வாள் கடிதின் வாங்கினான் – யுத்2:16 305/1,2
ஒல் வினை இது என கருதி ஊன்றினான் – யுத்2:16 308/2
கூத்தனும் வருக என கடிது கூவினான் – யுத்2:16 309/4
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய – யுத்2:16 311/2
மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி – யுத்2:16 312/2
பனி பட்டால் என கதிர் வர படுவது பட்டது அ படை பற்றார் – யுத்2:16 318/1
துனிப்பட்டார் என துளங்கினர் இமையவர் யாவர்க்கும் தோலாதான் – யுத்2:16 318/2
இனி பட்டான் என வீங்கின அரக்கரும் ஏங்கினர் இவன் அந்தோ – யுத்2:16 318/3
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – யுத்2:16 318/4
தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன் – யுத்2:16 322/2
குன்று நின்றது பேர்த்து எடுத்து இரு நில குடர் கவர்ந்து என கொண்டான் – யுத்2:16 325/2
வென்று தீர்க என விட்டனன் அது வந்து பட்டது மேல் என்ன – யுத்2:16 325/4
புனையும் நல் நெடு நீறு என நூறிய புரவலன் பொர வென்று – யுத்2:16 326/2
சாந்து செய்குவனாம் என முறை முறை அரைத்தனன் தரையொடும் – யுத்2:16 329/4
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – யுத்2:16 330/4
மண்டல சுடராம் என கேடகம் வாங்கினன் வாளோடும் – யுத்2:16 331/4
முழக்கினால் என முழங்கு பேர் ஆர்ப்பினான் வானர முந்நீரை – யுத்2:16 340/3
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – யுத்2:16 341/2
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – யுத்2:16 342/3
சூறை மாருதம் ஆம் என சுழித்து மேல் தொடர்கின்ற தொழிலானை – யுத்2:16 343/2
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவு இல்லான் – யுத்2:16 352/1
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – யுத்2:17 4/1
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று – யுத்2:17 18/1
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – யுத்2:17 25/2
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – யுத்2:17 25/4
தாய் எரி வீழ கண்ட பார்ப்பு என தரிக்கிலாதாள் – யுத்2:17 31/4
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள் – யுத்2:17 32/3
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள் – யுத்2:17 32/4
வெம் துயர் வீங்கி தீ வீழ் விறகு என வெந்து வீழ்ந்தாள் – யுத்2:17 34/4
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார் – யுத்2:17 38/2
கொல் என கணவற்கு ஆங்கு ஓர் கொடும் பகை கொடுத்தேன் எந்தை – யுத்2:17 42/1
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன் – யுத்2:17 42/2
இல் என சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன் – யுத்2:17 42/3
துடைத்தது பகையை சேனை என சிலர் சொல்லச்சொல்ல – யுத்2:17 47/2
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல – யுத்2:17 73/2
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – யுத்2:17 77/2
மு கை புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா – யுத்2:17 91/3
பாறு ஆடு வெம் களத்து பட்டார் என பதையா – யுத்2:17 92/2
சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான் – யுத்2:18 6/4
ஏய்ப்புண்டவனும் என எண்ணினையோ – யுத்2:18 10/4
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என
தூர்த்தார் நெடு வேலைகள் தூளியினால் – யுத்2:18 22/2,3
வந்தான் என முன் சொல் வழங்குதியால் – யுத்2:18 33/4
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – யுத்2:18 35/2
வந்தான் என என் எதிரே மதியோய் – யுத்2:18 37/2
மாறே ஒரு மன் என வைக்குவெனால் – யுத்2:18 38/4
ஓகை பொருள் உண்டு என ஓதினனால் – யுத்2:18 45/4
மன் வந்த கருத்து என மன்னர்பிரான் – யுத்2:18 47/4
நில்லாய் என நின்று நிகழ்த்தினனால் – யுத்2:18 48/4
தழுவா உடன் ஏகுதி தாழல் என
தொழுவார் தொழு தாள் அரி சொல்லுதலும் – யுத்2:18 53/3,4
சூலம்-கொல் என பகர் சொல் உடையான் – யுத்2:18 59/4
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம் – யுத்2:18 60/3
வாரா அமர் செய்க என வந்தனனால் – யுத்2:18 66/4
வெல்லும்படி நும்மை விளம்பும் என
கொல்லும்படியால் அரி கூறுதலும் – யுத்2:18 70/3,4
தொடையில் படுகிற்றும் என துணியா – யுத்2:18 71/2
குன்றேன் என ஏகிய கொள்கையினால் – யுத்2:18 79/3
வெல்வானும் இவன் அடல் விண்டு என
ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ – யுத்2:18 84/2,3
செல்வாய் என ஏவுதல் செய்தனனால் – யுத்2:18 84/4
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக – யுத்2:18 89/2
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – யுத்2:18 89/3
இடைந்தன முகில்_குலம் இரிந்து சாய்ந்து என
உடைந்தன குல மருப்பு உகுத்த முத்தமே – யுத்2:18 92/3,4
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே – யுத்2:18 94/4
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – யுத்2:18 101/4
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என
உடல் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன – யுத்2:18 109/3,4
வான யாறு ஆம் என கடல் மடுத்தவே – யுத்2:18 111/4
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என
விண்ணிடை ஆர்த்தது விரைவில் மெய் உயிர் – யுத்2:18 121/2,3
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால் – யுத்2:18 126/3
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன – யுத்2:18 128/2
விருது உடை நிருதர்கள் மலை என விழுவர்கள் – யுத்2:18 129/3
கடலொடு பொருதது கரியொடு கரி என – யுத்2:18 132/4
தோல் சில கணை பல சொரிவன மழை என – யுத்2:18 134/4
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – யுத்2:18 136/4
கொல்லுதி என எதிர் கடவினர் கொடியவர் – யுத்2:18 137/4
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன் – யுத்2:18 138/2
இந்திரதனு என எழு சிலை குனிவுழி – யுத்2:18 138/3
சிறை அற்றன என இற்றன சினம் முற்றிய மதமா – யுத்2:18 141/4
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – யுத்2:18 149/3
இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால் – யுத்2:18 150/2
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – யுத்2:18 153/4
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – யுத்2:18 154/4
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – யுத்2:18 156/4
வாலால் வர வளைக்கும் நெடு மலை பாம்பு என வளையா – யுத்2:18 160/1
ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் – யுத்2:18 160/3
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு என தொலைக்கும் – யுத்2:18 160/4
கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான் – யுத்2:18 162/3
அதிர கடல் நெடும் தேரினன் மழை_ஏறு என ஆர்த்தான் – யுத்2:18 164/4
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – யுத்2:18 165/2
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – யுத்2:18 165/2
வெப்போ என வெயில் கால்வன அயில் வெம் கணை விசையால் – யுத்2:18 165/3
துப்போ என துணியாம் வகை தேவாந்தகன் துரந்தான் – யுத்2:18 165/4
பாறு ஆங்கு என புக பாய்ந்து அவன் நெடு வில்லினை பறித்தான் – யுத்2:18 166/4
சுடர் தோமரம் எறிந்து ஆர்த்தலும் கனல் ஆம் என சுளித்தான் – யுத்2:18 168/1
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான் – யுத்2:18 168/2
கண்டான் எதிர் அதிகாயனும் கனல் ஆம் என கனன்றான் – யுத்2:18 170/1
புண்தான் என புனலோடு இழி உதிரம் விழி பொழிவான் – யுத்2:18 170/2
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா – யுத்2:18 170/3
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – யுத்2:18 170/4
பிழையாது இது பிழையாது என பெரும் கைத்தலம் பிசையா – யுத்2:18 174/1
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – யுத்2:18 174/2
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான் – யுத்2:18 175/1
காமாண்டவர் கல்லாதவர் வல்லீர் என கழறா – யுத்2:18 175/3
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – யுத்2:18 176/4
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல் – யுத்2:18 181/1
போயின திசைகள் எங்கும் கறங்கு என சாரி போமால் – யுத்2:18 182/2
இ தொழில் கலுழற்கேயும் அரிது என இமையோர் எல்லாம் – யுத்2:18 183/2
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – யுத்2:18 202/4
நன்று என உவந்த வீரன் நான்முகன் படையை வாங்கி – யுத்2:18 204/1
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – யுத்2:18 221/4
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – யுத்2:18 223/2
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை – யுத்2:18 234/1
மரம் கொடும் தண்டு கொண்டும் மலை என மலையாநின்றார் – யுத்2:18 235/3
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான் – யுத்2:18 240/4
முடிவு ஆனவன் யார் என வானவர் மொய்த்தார் – யுத்2:18 242/2
குத்தி தனி குத்து என மார்பு கொடுத்தார் – யுத்2:18 243/4
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க – யுத்2:18 244/3
ஐ வாய் அரவம் முழை புக்கு என ஐயன் – யுத்2:18 245/2
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – யுத்2:18 248/4
பறியும் என வந்து பறித்தலும் ஆவி – யுத்2:18 254/2
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் – யுத்2:19 1/4
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான் – யுத்2:19 5/3
ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம் – யுத்2:19 6/3
கொன்றார் அவரோ கொலை சூழ்க என நீ கொடுத்தாய் – யுத்2:19 7/1
விருந்தே என அந்தகற்கு ஈகிலென் வில்லும் ஏந்தி – யுத்2:19 13/2
வென்றவன் வரும் என விரும்பும் சிந்தையான் – யுத்2:19 27/4
யார் இவன் வருபவன் இயம்புவாய் என
வீர வெம் தொழிலினான் வினவ வீடணன் – யுத்2:19 28/1,2
நன்று என மொழிதலும் நணுகினான்-அரோ – யுத்2:19 33/2
காற்று என அணுகினர் கடிதின் காக்கவே – யுத்2:19 34/4
சங்க நீர் கடல் என தழீஇய தானையே – யுத்2:19 35/4
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே – யுத்2:19 45/4
அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு என
தொடர்ந்தன மழை பொழி தும்பி கும்பங்கள் – யுத்2:19 47/1,2
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – யுத்2:19 62/4
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – யுத்2:19 70/2
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன் – யுத்2:19 71/2
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – யுத்2:19 71/3
சொல் அடா என இயம்பினான் இகல் அரக்கன் ஐயன் இவை சொல்லினான் – யுத்2:19 73/4
மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான் – யுத்2:19 75/3
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – யுத்2:19 80/3
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – யுத்2:19 85/1
மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – யுத்2:19 85/1
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – யுத்2:19 90/4
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – யுத்2:19 100/1
தெற்றின புருவத்தோன் தன் மனம் என செல்லும் தேரான் – யுத்2:19 100/3
கம்பமுற்று உலைந்த வேலை கலம் என கலங்கிற்று அண்டம் – யுத்2:19 103/4
காய் எரித்தலை நெய் என காந்தினான் – யுத்2:19 124/2
வதையின் மற்றொரு கூற்று என மாருதி – யுத்2:19 127/3
போர்த்த வானம் என இடி போர்த்து எழ – யுத்2:19 133/2
குடர் கிடந்தன பாம்பு என கோள் மத – யுத்2:19 137/1
விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால் – யுத்2:19 138/4
பூவும் நீரும் புனை தளிரும் என
தூவும் அள்ளி பிசையும் துகைக்குமால் – யுத்2:19 142/2,3
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டு என
எ இடத்தினும் வீழ்ந்த இனத்தலை – யுத்2:19 144/2,3
சீர் அழித்தவன் ஆம் என தேவர்கள் – யுத்2:19 148/2
கழிந்து போகலை நில் என கை கணை – யுத்2:19 150/3
பொழிந்து சென்றனன் தீ என பொங்கினான் – யுத்2:19 150/4
தந்து போக என சாற்றலுற்றான்-தனை – யுத்2:19 151/2
போன வென்றியன் தீ என பொங்கினான் – யுத்2:19 154/4
கொன்று நின்றபடி என கூறினான் – யுத்2:19 157/4
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார் – யுத்2:19 167/4
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – யுத்2:19 169/2
திவசத்தின் முடித்தும் வெம் போர் என சினம் திருகி சென்றார் – யுத்2:19 171/4
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார் – யுத்2:19 173/2
மங்கலம் வானோர் சொல்ல மழை என ஆர்த்து வந்தார் – யுத்2:19 176/4
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார் – யுத்2:19 177/2
மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து – யுத்2:19 178/1
எத்தனை கோடி வாளி மழை என எய்யாநின்ற – யுத்2:19 181/2
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – யுத்2:19 185/4
மலை என எழுவர் வீழ்வர் மண்ணிடை புரள்வர் வானில் – யுத்2:19 193/1
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – யுத்2:19 230/4
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – யுத்2:19 250/4
பிறவியின் பகைஞ நல்கு விடை என பெயர்ந்து போனான் – யுத்2:19 270/4
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான் – யுத்2:19 300/4
மேரு மீது இடி வீழ்ந்து என தாக்கலும் – யுத்2-மிகை:15 4/3
தா இல் என் ஒரு தேரினை தம் என
கூவ மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார் – யுத்2-மிகை:15 10/2,3
இது பொழுது என் கை வாளிக்கு இரை என நகைத்தான் வீரன் – யுத்2-மிகை:15 23/3
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தால் என உய்ந்தான் – யுத்2-மிகை:15 26/4
புதைத்து ஆங்குறும் இடி_ஏறு என பொறி சிந்திய புவனம் – யுத்2-மிகை:15 27/3
பொருத்தி வெம் சரம் பொழிந்து இவை விலக்கு என புகன்றான் – யுத்2-மிகை:15 29/4
வினையம் இன்றொடும் போக்குவென் என விழி சிவந்தான் – யுத்2-மிகை:15 31/4
ஐயன் நோக்கினன் நன்று என நகைத்து அவன் சிலை-வாய் – யுத்2-மிகை:15 34/1
எய்து வெள்ளம் நூற்றுஇரண்டு என திரண்ட கால் வயவர் – யுத்2-மிகை:15 35/1
நன்று சொன்னது என நகைத்து ஏகினான் – யுத்2-மிகை:15 40/4
குன்று என உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2-மிகை:16 10/4
பொன் என விளங்குவான் போய் தன் பெரும் கோயில் புக்கான் – யுத்2-மிகை:16 12/4
தனை முனிந்து இடி_ஏறு என சாற்றினான் – யுத்2-மிகை:16 13/2
எனை நெடும் துயில் போக்கியது என் என
மனம் நடுங்கினர் வாய் புதைத்து ஓதினார் – யுத்2-மிகை:16 13/3,4
தழுவியது என தசமுகன்-தன் ஆணையால் – யுத்2-மிகை:16 18/3
பாற்கடல் என பொலி கவி பெரும் படை – யுத்2-மிகை:16 20/3
எ வழி பெயர்ந்து போவது எங்கு என இரு குன்று ஏந்தி – யுத்2-மிகை:16 31/3
கோலிய துயரும் தீர்ப்பென் என கொதித்து அமரின் ஏற்றான் – யுத்2-மிகை:16 33/4
மழை என பொழிந்து நூறு யோசனை வரைப்பில் மேவும் – யுத்2-மிகை:16 35/3
பஞ்சினில் படும் எரி என இலக்குவன் பகழி – யுத்2-மிகை:16 38/3
அந்தி வான் என சிவந்தது அங்கு அடு களம் அமரில் – யுத்2-மிகை:16 39/2
கருத்து முற்றுவென் என சினம் கதுவிட கடும் தேர் – யுத்2-மிகை:16 40/2
இது கண்டேன் இனி கழிந்தது உன் உயிர் என கனன்றே – யுத்2-மிகை:16 42/3
உட்க நாண் எறிந்து உக முடிவு என சரம் பொழிந்தான் – யுத்2-மிகை:16 43/4
தடுப்ப அரிது என தளர்ந்து அமரர் ஓடினார் – யுத்2-மிகை:16 50/4
சூலம் அற்று இரண்டு என துணித்து வீழ்த்தினான் – யுத்2-மிகை:16 51/4
என வந்த நிசாசரன் இ உரையை – யுத்2-மிகை:18 4/1
கார் ஏறு என வந்த கத தொழிலோன் – யுத்2-மிகை:18 6/4
போர் அழிந்தவன் உயிர் பொன்றினான் என
கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே – யுத்2-மிகை:18 17/2,3
ஆர் இனி தடுக்க வல்லார் என பதைத்து அமரர் எல்லாம் – யுத்2-மிகை:18 26/2
உரும் என சொரிய வீசி உடற்றினர் ஒழிவு இலாதார் – யுத்2-மிகை:18 32/4
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை – யுத்3:20 1/4
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – யுத்3:20 2/4
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார் – யுத்3:20 8/4
ஏரி கலித்தன ஆம் என யானை – யுத்3:20 25/2
மாரி கலித்து என வாசி கலித்த – யுத்3:20 25/4
இ சிரம் உம்மதே என வந்து எய்துவான் – யுத்3:20 32/3
கல் எறிந்தன கடை உருமின் கார் என
வில் எறிந்தன கணை விசும்பின் மேகத்து – யுத்3:20 37/1,2
செல் எறிந்தன என சிதறி வீழ்ந்தன – யுத்3:20 37/3
பல் எறிந்தன தலை மலையின் பண்பு என – யுத்3:20 37/4
படம் படும் என படும் கவியின் கல் பல – யுத்3:20 38/4
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை – யுத்3:20 42/2
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என – யுத்3:20 45/4
பாயொடும் வேலையில் திரியும் பண்பு என – யுத்3:20 46/4
செப்பு உருக்கு என தெரிந்தது மீன் குலம் செருக்கி – யுத்3:20 53/3
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என உதித்தான் – யுத்3:20 55/4
மலர்ந்தது ஆம் என பொலிந்தன உலந்தவர் வதனம் – யுத்3:20 58/4
கலவியின் குறி காண்டும் என்று ஆம் என கனன்றார் – யுத்3:20 65/4
காலம் என உன்னு கருத்தினனாய் – யுத்3:20 77/2
அளந்தான் வலி நன்று என அங்கதனே – யுத்3:20 78/4
புன் போர் என நின்று அயல் போயினனால் – யுத்3:20 83/4
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை – யுத்3:20 91/2
இன்று ஊதியம் உண்டு என இன்னகை-பால் – யுத்3:21 1/1
ஓகை பொருள் இன்று என உள் அழியா – யுத்3:21 2/2
வெம் நாகம் உயிர்த்து என விம்மினனால் – யுத்3:21 3/3
முந்தே என தாதையை மொய் அமர்வாய் – யுத்3:21 4/1
தாள்முதல் காவல் பூண்டு செல்க என தக்கது என்னா – யுத்3:21 9/2
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – யுத்3:21 29/4
கூயினன் நுந்தை என்றார் குன்று என குவிந்த தோளான் – யுத்3:22 2/1
வானகத்தோடும் ஆழி அலை என வளர்ந்த அன்றே – யுத்3:22 6/4
மைந்தரில் கடை என படுவன் வாழியாய் – யுத்3:22 39/4
அல்லல் நீங்கினம் என அமரர் ஆர்த்தனர் – யுத்3:22 42/2
அங்கதன் ஆர்த்தனன் அசனி ஏறு என
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை – யுத்3:22 45/1,2
மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்து என
வான் எலாம் மண் எலாம் மறைய வந்தன – யுத்3:22 47/1,2
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என
தும்பை அம் தொடையலர் தட கை தூணி வாங்கு – யுத்3:22 52/2,3
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய – யுத்3:22 57/3
தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான் – யுத்3:22 59/4
விலக்குவென் என விடையவன் விலக்கினும் வீரம் – யுத்3:22 62/3
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – யுத்3:22 68/4
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ – யுத்3:22 69/2
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – யுத்3:22 71/2
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – யுத்3:22 74/3
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி – யுத்3:22 76/3
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற – யுத்3:22 77/2
பிறிந்து போவதே கருமம் இப்பொழுது என பெயர்ந்தான் – யுத்3:22 80/3
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – யுத்3:22 81/2
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார் – யுத்3:22 81/3
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – யுத்3:22 82/2
பார்க்கிலேன் முந்தி படுவதே நன்று என பட்டான் – யுத்3:22 85/4
இன்னதே கடிது இயற்றுவென் என தொழுது எழுத்து – யுத்3:22 87/1
கைகொள் சேனையை கா என போர்க்களம் கடந்தான் – யுத்3:22 88/4
எந்தை என் இனி செய தக்கது இசை என இசைத்தான் – யுத்3:22 89/4
முடிப்பேன் இன்று அவர் வாழ்வை ஓர் கணத்து என மொழிந்தான் – யுத்3:22 91/4
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – யுத்3:22 94/4
வெம் கண் ஓலமும் மால் என விழுங்கிய உலகை – யுத்3:22 102/4
சரத்தின் வேறு இனி பவித்திரம் உளது என தகுமோ – யுத்3:22 109/4
காற்று அன்று இது கனல் அன்று என இமையோரிடை காணா – யுத்3:22 112/1
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான் – யுத்3:22 112/4
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – யுத்3:22 113/3
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – யுத்3:22 113/4
அளந்தான் முனம் இவனே என இமையோர்களும் அயிர்த்தார் – யுத்3:22 114/4
இடித்தான் நிலம் விசும்போடு என இட்டான் அடி எழுந்தான் – யுத்3:22 116/1
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – யுத்3:22 127/4
கையொடு தண்டு நீங்க கடல் என கலக்கம் உற்ற – யுத்3:22 135/1
மீன் என அங்கும் இங்கும் படைக்கலம் மிளிர வீசும் – யுத்3:22 142/3
சுருளுடை சடையின் கற்றை சுற்று என சுடர்வ கண்டான் – யுத்3:22 144/4
நெய் உற கொளுத்தப்பட்ட நெருப்பு என பொருப்பின் ஓங்கும் – யுத்3:22 145/1
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – யுத்3:22 145/3
கோள் இலா மன்னன் நாட்டு குடி என குலைவ கண்டான் – யுத்3:22 146/4
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற – யுத்3:22 148/1
காவல் போர் குரக்கு சேனை கடல் என கிளர்ந்து சுற்ற – யுத்3:22 156/3
காலம் ஈது என கருதிய இராவணன் காதல் – யுத்3:22 159/1
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான் – யுத்3:22 164/3
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – யுத்3:22 165/4
துனி இது என்-கொலோ சொல்லுதி விரைந்து என சொன்னான் – யுத்3:22 166/4
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான் – யுத்3:22 168/4
இனி என் எற்றுவென் களிற்றினோடு எடுத்து என எழுந்தான் – யுத்3:22 169/2
முருக்கின் கானகம் ஆம் என குருதி நீர் மூட – யுத்3:22 170/2
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான் – யுத்3:22 171/2
புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு என புரண்டான் – யுத்3:22 174/4
கண்ணில் கண்டனர் வானவர் விருந்து என கலந்தார் – யுத்3:22 179/2
இங்கு வந்திலன் இராமன் இப்போது என இகழ்ந்தான் – யுத்3:22 182/2
அன்னதே என அரக்கனும் ஆதரித்து அமைந்தான் – யுத்3:22 184/1
மொய்கொள் போர் களத்து எய்துவாம் இனி என முயன்றான் – யுத்3:22 185/4
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான் – யுத்3:22 188/3
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் என சொன்னான் – யுத்3:22 192/4
சுடருடை பெரும் குருதியில் பாம்பு என சுமந்த – யுத்3:22 194/2
குரு மணி திரு மேனியும் மனம் என குலைந்தான் – யுத்3:22 195/2
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – யுத்3:22 202/3
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – யுத்3:22 218/4
முன்வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார் – யுத்3:22 227/4
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – யுத்3:23 4/2
சினத்தின் அலைப்பாள் என கண்ணை சிதைய கையால் மோதினாள் – யுத்3:23 7/4
போயினள் தையல் இப்பால் புரிக என புலவர் கோமான் – யுத்3:24 1/1
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – யுத்3:24 5/4
கள்வனோ வென்றான் என்றான் மழை என கலுழும் கண்ணான் – யுத்3:24 7/4
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால – யுத்3:24 11/1
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – யுத்3:24 27/4
தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – யுத்3:24 30/2
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – யுத்3:24 30/4
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – யுத்3:24 38/3
பூவுடை அமரர் தெய்வ தரு என விசும்பில் போனான் – யுத்3:24 42/4
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – யுத்3:24 62/2
கண்டன கெழீஇ வரும் கருணை தாம் என
கொண்டன கொடுப்பன வரங்கள் கோள் இலா – யுத்3:24 66/2,3
புண்டரீக தடம் தருமம் பூத்து என – யுத்3:24 66/4
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா – யுத்3:24 70/3
மாயை இ மான் என எம்பி வாய்மையான் – யுத்3:24 71/1
முடிகுவென் உடன் என முடிய கூறலும் – யுத்3:24 81/2
நொடிகுவது உளது என நுவல்வதாயினான் – யுத்3:24 81/4
மருந்து இறை பொழுதினில் கொணர்குவாய் என
பொருந்தினன் வட திசை கடிது போயினான் – யுத்3:24 85/3,4
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள் – யுத்3:24 89/3
செறி சுடர் மந்தரம் தருதி சென்று என
வெறிது உலகு என கொடு விசும்பின் மீச்செலும் – யுத்3:24 97/2,3
வெறிது உலகு என கொடு விசும்பின் மீச்செலும் – யுத்3:24 97/3
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான் – யுத்3:24 103/4
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – யுத்3:25 5/4
நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின் – யுத்3:26 21/3
தீவம் என சில வாளி செலுத்த – யுத்3:26 25/3
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான் – யுத்3:26 31/2
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – யுத்3:26 31/4
யாதும் இனி செயல் இல் என எண்ணா – யுத்3:26 32/1
நீதி உரைப்பது நேர் என ஓரா – யுத்3:26 32/2
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன் – யுத்3:26 50/3
கறங்கு என திரிந்து தேவர் குலங்களை கட்டும் என்னா – யுத்3:26 72/3
வெவ் இடர் கடலின் வைகல் கேள் என விளம்பலுற்றான் – யுத்3:26 81/4
சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று என துணிவு கொண்டான் – யுத்3:26 93/3
அன்று என ஆகும் என்ன அமரரும் அயிர்க்க ஆர்த்து – யுத்3:26 95/3
ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும் – யுத்3:27 14/2
கொன்றான் என எய்து குறைத்தனனால் – யுத்3:27 43/4
அலைய வெம் கால் பொர அழிந்த ஆம் என
உலைய வெம் கனல் பொதி ஓமம் உற்றவால் – யுத்3:27 44/2,3
உரும் என வீழ்தலும் அனலுக்கு ஓக்கிய – யுத்3:27 47/3
கால் என கடு என கலிங்க கம்மியர் – யுத்3:27 52/1
கால் என கடு என கலிங்க கம்மியர் – யுத்3:27 52/1
நூல் என உடல் பொறை தொடர்ந்த நோய் என – யுத்3:27 52/2
நூல் என உடல் பொறை தொடர்ந்த நோய் என
பால் உறு பிரை என கலந்து பல் முறை – யுத்3:27 52/2,3
பால் உறு பிரை என கலந்து பல் முறை – யுத்3:27 52/3
தண்டலை ஆம் என கிடந்த தன்மையை – யுத்3:27 53/4
துஞ்சினர் துணை இலர் என துளங்கினார் – யுத்3:27 56/4
தூம வெம் கனல் என பொலிந்து தோன்றினான் – யுத்3:27 57/4
மந்திர வேள்வி போய் மடிந்ததாம் என
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல் – யுத்3:27 65/1,2
மதம் புலர் களிறு என சீற்றம் மாறினர் – யுத்3:27 67/4
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன் – யுத்3:27 69/3
புடைத்து இரிந்து ஓடும் வேலை புனல் என இரியலுற்றார் – யுத்3:27 89/3
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – யுத்3:27 102/4
போய் ஓடிட துரந்தான் அவை பொறியோ என மறிய – யுத்3:27 105/2
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார் – யுத்3:27 107/3
விண் செல்கில செல்கின்றன விசிகம் என இமையோர் – யுத்3:27 108/1
எரிந்து ஏறின திசை யாவையும் இடி ஆம் என பொடியாய் – யுத்3:27 109/1
காம குல மட மங்கையர் கடைக்கண் என கணைகள் – யுத்3:27 115/4
அன்னார் செரு விளைத்தார் என இமையோர் எடுத்து அழைத்தார் – யுத்3:27 116/2
ஆகின்றது ஒர் அழி_காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் – யுத்3:27 117/3
பொருது இ கணம் வென்றான் என சர மாரிகள் பொழிந்தான் – யுத்3:27 121/4
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார் – யுத்3:27 122/2
திவசத்து எழு கதிரோன் என தெரிகின்றது ஓர் கணையால் – யுத்3:27 124/3
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – யுத்3:27 125/1
முத்தன் முகம் நோக்கா ஒரு மொழி கேள் என மொழிவான் – யுத்3:27 128/2
பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான் என பகர்ந்தான் – யுத்3:27 128/4
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – யுத்3:27 129/3
செதுகா படை தொடுப்பேன் என நினைந்தான் திசைமுகத்தோன் – யுத்3:27 131/3
முது மா படை துரந்தான் இனி முடிந்தாய் என மொழிந்தான் – யுத்3:27 131/4
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – யுத்3:27 132/4
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான் – யுத்3:27 134/2
தாள் தாமரை மலரோன் படை தொடுப்பேன் என சமைந்தான் – யுத்3:27 134/4
நன்று ஆகுக உலகுக்கு என முதலோன் மொழி நவின்றான் – யுத்3:27 135/1
தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான் – யுத்3:27 136/3
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – யுத்3:27 136/4
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – யுத்3:27 137/2
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – யுத்3:27 137/4
ஒண்ணாதன உளவோ என மனம் தேறினர் உவந்தார் – யுத்3:27 139/2
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – யுத்3:27 139/3
எண்ணாது இவை பகர்ந்தீர் பொருள் கேளீர் என இசைந்தான் – யுத்3:27 139/4
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – யுத்3:27 141/1
புறத்தார் புகுந்து அகத்தார் என புகுந்து அன்னது புரப்பார் – யுத்3:27 141/2
உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – யுத்3:27 142/1
இடும் பாக்கியத்து அறம் காப்பதற்கு இசைந்தார் என இது எலாம் – யுத்3:27 143/3
செறிந்தோர் வினை பகைவா என தொழுதார் நெடும் தேவர் – யுத்3:27 144/4
போயே விசும்பு அடைவாய் இது பிழையாது என புகலா – யுத்3:27 145/3
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – யுத்3:27 146/4
தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான் – யுத்3:27 147/1
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான் – யுத்3:27 147/2
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – யுத்3:27 148/3
அவன் அன்னது கண்டான் இவன் ஆரோ என அயிர்த்தான் – யுத்3:27 149/1
இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா – யுத்3:27 149/2
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் – யுத்3:27 149/4
தீர்ப்பான் படை தொடுப்பேன் என தெரிந்தான் அது தெரியா – யுத்3:27 150/2
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – யுத்3:27 150/4
தானே பிறர் அறியாதது தந்தேன் என சமைந்தான் – யுத்3:27 151/2
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – யுத்3:27 152/2
தீர்த்தா என அழைத்தான் அதற்கு இளம் கோளரி சிரித்தான் – யுத்3:27 156/3
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – யுத்3:27 157/2
சிவன் ஐம்_முகம்_உடையான் படை தொடுப்பேன் என தெளிந்தான் – யுத்3:27 157/4
எண் ஆர்த்தது மறை ஆர்த்தது விசயம் என இயம்பும் – யுத்3:27 159/3
தெய்வ படை பழுது உற்றது என கூசுதல் சிதைவால் – யுத்3:27 161/1
எய் வித்தகம் உளது அன்னது பிழையாது என இசையா – யுத்3:27 161/2
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான் – யுத்3:27 162/3
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம் – யுத்3:27 165/1
போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ – யுத்3:27 174/4
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – யுத்3:28 11/2
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – யுத்3:28 18/1
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – யுத்3:28 18/3,4
இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் – யுத்3:28 19/3
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – யுத்3:28 21/2
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – யுத்3:28 23/4
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – யுத்3:28 25/2
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – யுத்3:28 27/3
வென்றி இப்போதே கோடும் காண் என விளம்பும் எல்லை – யுத்3:28 33/4
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும் – யுத்3:28 34/2
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – யுத்3:28 41/3
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – யுத்3:28 50/1
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – யுத்3:28 50/1
செல்லாது அ இலங்கை வேந்தற்கு அரசு என களித்த தேவர் – யுத்3:28 56/2
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து – யுத்3:28 61/1
வீடணன் தந்த வென்றி ஈது என விளம்பி மெய்ம்மை – யுத்3:28 69/3
பூதரோதரம் புக்கு என போர்த்து இழி – யுத்3:29 1/2
அன்றில் அம் கரும் பேடைகள் ஆம் என
முன்றில் எங்கும் அரக்கியர் மொய்த்து அழ – யுத்3:29 2/1,2
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என
சொல்லினார் பயம் சுற்ற துளங்குவார் – யுத்3:29 3/3,4
வீடும் இன்று இ உலகு என விம்முவார் – யுத்3:29 4/3
தீ பிறந்துளது இன்று என செய்ததால் – யுத்3:29 6/4
விடம் பிறந்த கடல் என வெம்பினான் – யுத்3:29 7/4
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர் – யுத்3:29 8/4
இடித்த காலத்து உரும் என எங்கணும் – யுத்3:29 9/2
வெம் கண் நாகம் என பொலி மெய் கையை – யுத்3:29 28/3
கறிக்கும் வாயில் இட்டு இன்று என காந்துமால் – யுத்3:29 32/4
வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம் – யுத்3:29 50/3
மேகத்தை தொடும் மெய்யினர் இவர் என விரித்தார் – யுத்3:30 10/4
விசையம்தாம் என நிற்பவர் இவர் நெடு விறலோய் – யுத்3:30 11/4
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – யுத்3:30 12/4
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி – யுத்3:30 16/3
பாதாளத்து உறைவீர் என நான்முகன் பணிப்ப – யுத்3:30 19/3
பருதி தேவர்கட்கு என தக்க பண்பினர் பான – யுத்3:30 20/2
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர் – யுத்3:30 22/1
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர் – யுத்3:30 24/2
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – யுத்3:30 27/3
எ திறத்து இதற்கு எண் என தொகை வகுத்து இயன்ற – யுத்3:30 30/1
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார் – யுத்3:30 30/3
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – யுத்3:30 33/3
யாது காரணம் அருள் என அனையவர் இசைத்தார் – யுத்3:30 35/3
நம்ப சேனையும் வானரமே என நக்கார் – யுத்3:30 36/4
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – யுத்3:30 38/1
ஊழி கால் என கடப்பவன் வாலி என்போனை – யுத்3:30 41/2
என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி – யுத்3:31 2/1
மால் வரை குலம் பரல் என மழை குலம் சிலம்பா – யுத்3:31 8/1
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – யுத்3:31 23/4
பொன்றுவிப்பது ஓர் விதி தந்ததாம் என புகன்றான் – யுத்3:31 26/4
இற்றது எம் வலி என விரைந்து இரிதரும் எலி போல் – யுத்3:31 27/2
ஊழி முற்றிய கடல் என புகுந்ததும் உளதால் – யுத்3:31 32/2
மீட்டி-கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான் – யுத்3:31 34/4
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – யுத்3:31 35/2
ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள் – யுத்3:31 37/1
தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு என தொலையும் தன்மை – யுத்3:31 58/3
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன் – யுத்3:31 63/3
கல் என சிறந்ததேயும் கருணை அம் கடலே அன்ன – யுத்3:31 69/2
சொல் என தொலையா வாளி தூணியும் புறத்து தூக்கி – யுத்3:31 69/4
பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என
துடித்த யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்-தம் – யுத்3:31 92/1,2
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – யுத்3:31 97/3
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – யுத்3:31 98/4
நூறு_ஆயிர மத யானையின் வலியோர் என நுவல்வோர் – யுத்3:31 104/1
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – யுத்3:31 108/3
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – யுத்3:31 115/4
போனான் இடை புகுந்தான் என புலன் கொள்கிலர் மறந்தார் – யுத்3:31 116/2
ஆனான் வினை துறந்தான் என இமையோர்களும் அயிர்த்தார் – யுத்3:31 116/4
அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான் – யுத்3:31 117/4
அம்பரம் கம் அரும் கலம் ஆழ்ந்து என – யுத்3:31 119/4
மெல்வதே என வன்னி விளம்பினான் – யுத்3:31 128/4
பாயும் உற்று உடனே என பன்னினான் – யுத்3:31 130/3
பற்றி மேகம் பொழிந்து என பல் படை – யுத்3:31 131/4
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – யுத்3:31 141/2
தம்-மின் என இன்னன மொழிந்து எதிர் பொழிந்தன தடுப்ப அரியவாம் – யுத்3:31 147/2
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர் – யுத்3:31 147/3
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர் – யுத்3:31 147/3
திக்கு அணை வகுத்தனர் என செல நெருக்கினர் செருக்கின் மிகையால் – யுத்3:31 148/3
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய் – யுத்3:31 149/4
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால் – யுத்3:31 151/2
திரிக திரிக என உரறு தெழி குரலர் – யுத்3:31 158/3
அழகிது அழகிது என அழகன் உவகையொடு – யுத்3:31 160/1
திரிகை என உலகு முழுதும் முறை திரிய – யுத்3:31 163/4
பூவை நிறவ என வேதம் முறை புகழ – யுத்3:31 165/4
கைகள் என அவுணர் கால்கள் கதி குலைவ – யுத்3:31 166/4
புண்ணினொடு குறிகள் புள்ளி என விரைவின் – யுத்3:31 167/3
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – யுத்3:31 175/4
ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – யுத்3:31 175/4
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – யுத்3:31 177/4
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என – யுத்3:31 180/3
பாந்தளுக்கு அரசு என பறவைக்கு ஏறு என
போந்து உருத்தது நெருப்பு அனைய போர் கணை – யுத்3:31 180/3,4
தொல்லோன் சொல்லே நன்று என அஃதே துணிவுற்றார் – யுத்3:31 186/4
அன்னார்-தாமும் ஆர்கலி ஏழும் என ஆர்த்தார் – யுத்3:31 187/1
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும் – யுத்3:31 190/3
தளைத்தார் என வந்து தனி தனியே – யுத்3:31 191/2
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – யுத்3:31 191/3
மின்னோடும் விழுந்தன மேகம் என
பொன் ஓடை நெடும் கரி புக்கனவால் – யுத்3:31 199/3,4
ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார் – யுத்3:31 210/1
எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணலுற்றார் – யுத்3:31 219/2
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று – யுத்3:31 225/2
தாய் படை துடைய செல்வம் ஈக என தம்பிக்கு ஈந்து – யுத்3:31 228/1
விடியலுற்றது நம் பெரும் துயர் என வியந்தார் – யுத்3-மிகை:20 9/4
தேர் போய் அழிவுற்றது என தெளியா – யுத்3-மிகை:20 11/1
குசை தங்கிய கோள் என அண்டமொடு எண் – யுத்3-மிகை:20 17/2
இந்திரம் அற்றது என கடிதி-கொல் – யுத்3-மிகை:21 1/3
அந்தரம் அவனோடு ஒப்பார் ஆர் என அமலன் சொன்னான் – யுத்3-மிகை:21 3/4
உண்டு என தெளிந்து தேறல் வீடணன் உற்றது எல்லாம் – யுத்3-மிகை:26 5/2
தீயவன் என் என திகைத்து நோக்கினான் – யுத்3-மிகை:27 3/4
போதன் தரு படை போக்கினன் போலாம் என புகைந்தான் – யுத்3-மிகை:27 9/3
வென்று நான் வருவன எந்தாய் கேள் என விளம்பலுற்றான் – யுத்3-மிகை:28 1/4
தானை-தன்னையும் எழுக என சாற்றினர் தறுகண் – யுத்3-மிகை:31 1/3
தான் அல்லாது ஒரு பொருள் இலை என தகும் முதல்வன் – யுத்3-மிகை:31 3/1
தானம் மேவினர்க்கு இவர் ஒரு பொருள் என தகுமோ – யுத்3-மிகை:31 3/4
ஒன்று வாழ்தலும் உரிமையதே என உரைப்பான் – யுத்3-மிகை:31 8/4
குன்றிடை நீல கொண்மூ அமர்ந்து என மத திண் குன்றில் – யுத்3-மிகை:31 10/3
திடல் அனைத்தையும் தீர்க்க என செப்பினான் – யுத்3-மிகை:31 33/3
திரிகை என உலகு முழுதும் இடை திரிய – யுத்3-மிகை:31 47/4
திரிய விடு குயவர் திரிகை என உலகு – யுத்3-மிகை:31 48/3
புக அண்டம் முழுதும் பாலின் பிரை என பொலிந்தது அன்றே – யுத்3-மிகை:31 65/4
மண்டு போரிடை மடிவதே நலம் என மதித்தார் – யுத்4:32 6/4
உருக்கு செம்பு என அம்பரத்து ஓடினது உதிரம் – யுத்4:32 7/4
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர – யுத்4:32 8/2
முற்றும் வையகம் போர் களம் ஆம் என முயன்ற – யுத்4:32 8/4
சிரமும் கல் என சிந்தலின் சிதைந்தது அ சேனை – யுத்4:32 12/3
வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன் – யுத்4:32 14/1
கொல்லும் கூற்று என குறைக்கும் இ நிறை பெரும் குழுவை – யுத்4:32 14/2
காற்றுக்கு ஓடிய பஞ்சு என திசை-தொறும் கரக்க – யுத்4:32 19/3
எங்கு நீங்குதி நீ என வீடணன் எழுந்தான் – யுத்4:32 33/1
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடி தலத்தில் – யுத்4:32 37/2
எழுக என விரைவின் சென்றார் இராவணற்கு இளவலோடும் – யுத்4:33 1/2
நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை – யுத்4:33 21/3
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே என பொலியும் தகையும் காண்-மின் – யுத்4:33 23/4
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – யுத்4:33 25/4
வான நாட்டை வருக என வல் விரைந்து – யுத்4:34 2/1
தேடினார் என பண்ணையின் சேர்ந்ததால் – யுத்4:34 5/4
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர – யுத்4:35 4/2
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – யுத்4:35 9/4
காலை உற்றனர் ஆம் என கதிர் குலம் காலும் – யுத்4:35 12/2
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த – யுத்4:35 16/1
புகழ் என சரம் தொலைவு இலா தூணி பின் பூட்டி – யுத்4:35 17/4
வருக தேர் என வந்தது வையமும் வானும் – யுத்4:35 18/1
எண் திசை பெரும் களிற்றிடை மணி என இசைக்கும் – யுத்4:35 21/1
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள் – யுத்4:35 23/4
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – யுத்4:35 27/4
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – யுத்4:35 33/4
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள் – யுத்4:36 1/3
கட களிறு என தகைய கண்ணன் ஒரு காலன் – யுத்4:36 2/1
விட கயிறு என பிறழும் வாள் வலன் விசித்தான் – யுத்4:36 2/2
இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – யுத்4:36 2/4
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ – யுத்4:36 3/3
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி – யுத்4:36 4/3
ஏவல் புரி இந்திரனும் அற்று என இசைத்தான் – யுத்4:36 6/2
பாதம் என நின்றது படர்ந்தது விசும்பில் – யுத்4:36 7/4
மீது உறு பதாகை என வீசியது மெய்ம்மை – யுத்4:36 10/3
தந்தருள்வை வென்றி என நின்று தகை மென் பூ – யுத்4:36 15/3
மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு – யுத்4:36 16/2
என்னை இது நம்மை இடை எய்தல் என எண்ணா – யுத்4:36 18/1
புண்டரிக நின் சரம் என கடிது போமால் – யுத்4:36 20/4
விண்ணும் நிலனும் என விசேடம் இலது அஃதே – யுத்4:36 21/3
செய்கை-கொல் என சிறிது சிந்தையில் நினைந்தான் – யுத்4:36 24/2
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – யுத்4:36 24/3
இல்லை இனி ஐயம் என எண்ணிய இராமன் – யுத்4:36 25/1
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – யுத்4:36 25/3
சொல்லுவர் என தொழுது நெஞ்சினொடு சொன்னான் – யுத்4:36 25/4
நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என நின்றான் – யுத்4:36 26/2
சான்று என நிற்றல் குற்றம் தருதியால் விடை ஈண்டு என்றான் – யுத்4:37 8/3
தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும் – யுத்4:37 12/2
தருமமும் என சென்று எதிர் தாக்கினார் – யுத்4:37 24/4
இ கணத்தும் எறிப்ப தடித்து என
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என – யுத்4:37 43/1,2
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என
பக்கம் வீசும் படை சுடர் பல் திசை – யுத்4:37 43/2,3
பிடித்து கொள்வென் சிறை என பேசுமால் – யுத்4:37 45/4
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – யுத்4:37 46/4
குத்து கொடு நெடும் கோல் படு களிறு ஆம் என கொதித்தான் – யுத்4:37 56/4
மந்தர கிரி என மருந்து மாருதி – யுத்4:37 58/1
தந்த அ பொருப்பு என புரங்கள் தாம் என – யுத்4:37 58/2
தந்த அ பொருப்பு என புரங்கள் தாம் என
கந்தருப்பம் நகர் விசும்பில் கண்டு-என – யுத்4:37 58/2,3
அந்து செய்குவென் என அறிந்த மாதலி – யுத்4:37 61/1
ஊழியில் காற்று என திரிந்த ஓவில – யுத்4:37 69/4
அடைக்கல பொருள் என அரக்கன் வீசிய – யுத்4:37 70/3
பாய்ந்த வெம் கனல் என முழங்கி பாய்தலும் – யுத்4:37 75/2
தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – யுத்4:37 75/4
எழுத்து என சிதைவு இலா இராமன் தேர் பரி – யுத்4:37 76/1
துண்ட வெண் பிறை என தோன்ற தூவிய – யுத்4:37 78/2
குசன் என மேருவும் குலுக்கம் உற்றதே – யுத்4:37 81/4
ஏனை அ தலைவனை காண்கிலேம் என
கானக கரி என கலங்கினார் கடல் – யுத்4:37 82/2,3
கானக கரி என கலங்கினார் கடல் – யுத்4:37 82/3
மீன் என கலங்கினார் வீரர் வேறு உளார் – யுத்4:37 82/4
நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன – யுத்4:37 83/3
பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவை – யுத்4:37 88/1
எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில் – யுத்4:37 94/3
விரிந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த – யுத்4:37 95/1
வியன் படைக்கலம் தொடுப்பென் நான் இனி என விரைந்தான் – யுத்4:37 102/3
சுட்டனன் என துணுக்கமுற்று அமரரும் சுருண்டார் – யுத்4:37 103/2
கெட்டனம் என வானர தலைவரும் கிழிந்தார் – யுத்4:37 103/3
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனை – யுத்4:37 104/2
கண்டு தாமரை கடவுள் மா படை என கழறா – யுத்4:37 108/1
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான் – யுத்4:37 108/4
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில் – யுத்4:37 111/3
பேர் இடம் கதுவ அரிது இனி விசும்பு என பிறந்த – யுத்4:37 116/3
தாம இந்துவின் பிளவு என தயங்கு வாள் எயிற்றர் – யுத்4:37 118/2
நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும் – யுத்4:37 120/4
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – யுத்4:37 122/4
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான் – யுத்4:37 123/3
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான் – யுத்4:37 130/3
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – யுத்4:37 133/3
இளக்க_அரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு என
விளக்கு_இனம் எடுத்தன போன்ற விண் எலாம் – யுத்4:37 143/3,4
புங்கமே தலை என புக்க போலுமால் – யுத்4:37 146/3
பிறந்துளதாம் என பெயர்த்தும் அ தலை – யுத்4:37 151/2
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை – யுத்4:37 155/1,2
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என
மூண்ட வெம் தழல் சிந்த முடுக்கலும் – யுத்4:37 160/1,2
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான் – யுத்4:37 165/4
புனைவென் வாளியினால் என பொங்கினான் – யுத்4:37 166/4
நூறுவாய் என மாதலி நூக்கினான் – யுத்4:37 173/3
உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – யுத்4:37 176/1,2
அஞ்சினேன் என செய்தனை ஆதலால் – யுத்4:37 178/3
வென்றி அம் தடம் தேரினை மீட்க என
சென்று எதிர்ந்தது தேரும் அ தேர்-மிசை – யுத்4:37 182/2,3
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால் – யுத்4:37 183/3
குவை அனைத்தும் என குவித்தான் குறித்து – யுத்4:37 189/2
எ கோடியாராலும் வெலப்படாய் என கொடுத்த வரமும் ஏனை – யுத்4:37 197/2
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – யுத்4:37 199/1
அ பணை அனைத்தும் மார்புக்கு அணி என கிடந்த வீர – யுத்4:37 212/1
பரக்கழி ஆம் என பரந்து நீண்டதால் – யுத்4:38 13/3
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – யுத்4:38 15/4
பொருத்தமே வாழ்வு என பொழுது போக்கினார் – யுத்4:38 18/2
இறந்தனையோ என இரங்கி ஏங்கினார் – யுத்4:38 20/4
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – யுத்4:38 23/4
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – யுத்4:38 24/1
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – யுத்4:38 26/2
செப்புறு இப்படி போய் என செப்பினான் – யுத்4:40 1/4
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என
கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான் – யுத்4:40 2/3,4
தூது பொய்க்கும் என்றோ என சொல்லினான் – யுத்4:40 12/3
ஏக்கமுற்று ஒன்று இயம்புவது யாது என
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன் – யுத்4:40 13/2,3
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன் – யுத்4:40 13/3
என உரைத்து திரிசடையாள் எம் மோய் – யுத்4:40 18/1
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள – யுத்4:40 28/3
கரும் கடல் முழக்கு என பிறந்த கம்பலை – யுத்4:40 36/4
இறப்பினும் நன்று என ஏக்கம் நீங்கினாள் – யுத்4:40 46/4
பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா – யுத்4:40 48/4
சாருதி ஈண்டு என சமைய சொல்லினான் – யுத்4:40 60/2
இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள் – யுத்4:40 65/1,2
விடம் பரந்துளது என வெதும்பிற்றால் உலகு – யுத்4:40 70/3
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என
பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என – யுத்4:40 72/2,3
பாய்ந்தனள் பாய்தலும் பாவின் பஞ்சு என
தீந்தது அ எரி அவள் கற்பின் தீயினால் – யுத்4:40 72/3,4
நினைந்திலை என் வலி நீக்கினாய் என
அநிந்தனை அங்கி நீ அயர்வு இல் என்னையும் – யுத்4:40 76/2,3
முனிந்தனை ஆம் என முறையிட்டான்-அரோ – யுத்4:40 76/4
துளவை ஆய் முடியாய் உளை நீ என துணியும் – யுத்4:40 92/4
பைம் துகள்களும் ஒக்கிலர் ஆம் என படைத்தாய் – யுத்4:40 105/3
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – யுத்4:40 111/4
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான் – யுத்4:40 114/2
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன் – யுத்4:40 115/1
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக என தாழ்ந்தான் – யுத்4:40 115/3
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – யுத்4:40 116/1
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில் – யுத்4:40 120/3
வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக என விளம்பி – யுத்4:40 120/4
இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – யுத்4:40 121/4
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே – யுத்4:41 1/3
துயக்கு இலாதவர் மனம் என தூயது சுரர்கள் – யுத்4:41 2/2
விண்டது ஆம் என விசும்பிடை திசை எலாம் விளங்க – யுத்4:41 3/2
கண்டை ஆயிர கோடிகள் மழை என கலிப்ப – யுத்4:41 3/3
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – யுத்4:41 5/3
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – யுத்4:41 8/1
ஆதி நான்மறை கிழவன் நின் குலம் என அமைந்தாய் – யுத்4:41 8/2
போதியால் என புகன்றனன் நான் மறை புகன்றான் – யுத்4:41 8/4
புக்கு வாழ்க என புகன்றனன் ஈறு_இலா புகழோன் – யுத்4:41 9/4
மெய்யினோடு அரும் துறக்கம் உற்றார் என வியந்தார் – யுத்4:41 14/4
பத்து_நால் என அடுக்கிய உலகங்கள் பலவின் – யுத்4:41 17/1
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – யுத்4:41 24/4
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – யுத்4:41 25/4
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – யுத்4:41 25/4
பொங்கிய விமானம் தானும் மனம் என எழுந்து போன – யுத்4:41 30/4
பரத்துவாசவன் உறைவிடம் இது என பகர்ந்தான் – யுத்4:41 32/4
விட்பு அகத்து உறை கோள் அரி என பொலி வீரன் – யுத்4:41 35/3
வினை கொடும் பகை உண்டு என விம்மினான் – யுத்4:41 55/4
சேவகற்கு என ஐயமும் தேறினான் – யுத்4:41 56/4
சுந்தரியர் என பலரும் கை தலையில் பெய்து இரங்கி தொடர்ந்து செல்ல – யுத்4:41 68/2
தூக்கி கொள்ள தகும் என சொல்லினான் – யுத்4:41 82/4
கண்டு கொண்டருள்வாய் என காட்டினான் – யுத்4:41 86/4
துஞ்சுவர் இனி என தோளை கொட்டுமால் – யுத்4:41 93/2
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான் – யுத்4:41 95/4
துறை எனக்கு யாது என சொல்லு சொல் என்றான் – யுத்4:41 96/3
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான் – யுத்4:41 100/4
துன் இரும் கதிரவர் தோன்றினார் என
பொன் அணி புட்பக பொரு இல் மானமும் – யுத்4:41 103/2,3
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் – யுத்4:41 108/3
சான்று என நின்றவன் இனைய தம்பியை – யுத்4:41 109/2
வானவர் திரு நகர் வருவது ஆம் என
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும் – யுத்4:41 111/2,3
கோடையில் வறந்த மேக குலம் என பதினால் ஆண்டு – யுத்4:42 4/1
வாள் அமர் முடிப்பென் இன்றே என மணி தவிசு நீத்தான் – யுத்4-மிகை:35 1/4
வெம்மை ஆடு அமர்க்கு எழுந்து என தேர் மிசை விரைந்தான் – யுத்4-மிகை:35 4/4
கொத்து முடி கொய்வென் என நின்று எதிர் குறிப்ப – யுத்4-மிகை:36 1/2
தத்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என வானில் – யுத்4-மிகை:36 1/3
உண்டு இனி கரு என ஓதற்கு இல்லையால் – யுத்4-மிகை:37 6/4
கொண்ட காலம் ஈதோ என குலைகுலைந்து அமரர் – யுத்4-மிகை:37 15/2
இற்று ஒழிய ஆன்று அழியுமோ என இசைத்தான் – யுத்4-மிகை:37 17/4
போது உரைக்கும் என கொடு பொங்கினான் – யுத்4-மிகை:37 29/4
வீரபட்டம் என நுதல் வீக்கினான் – யுத்4-மிகை:39 8/8
நன்று என வணங்கி போந்து நால்வரை கொணர்க என்றான் – யுத்4-மிகை:40 6/4
சுகத்தை நல்கிய சுருதி நாயக என தொழுதார் – யுத்4-மிகை:40 18/4
சென்று மற்று அவன் தருக என வணங்கினன் சென்றான் – யுத்4-மிகை:40 20/4
தனக்கும் மற்று இவள் தாய் என மன கொள தகுதி – யுத்4-மிகை:40 21/2
பூம் குலா நகர் புகுதி இ ஞான்று என புகன்றான் – யுத்4-மிகை:41 2/4
நன்று-தான் என நாயகன் ஏறினன் அவரோடு – யுத்4-மிகை:41 6/2
ஒன்று-தான் என இரு திசை இருந்தும் ஒக்கும் – யுத்4-மிகை:41 6/4
பொன்றுமா வர காரணம் என் என புழுங்கா – யுத்4-மிகை:41 9/3
துன்று தார் புயத்து இலக்குவ பொறி என சொன்னான் – யுத்4-மிகை:41 9/4
வளம் கொள் மாருதி வசந்தனை காட்டு என அவனும் – யுத்4-மிகை:41 13/2
வந்த காரியம் எது என வயந்தனை பார்த்து – யுத்4-மிகை:41 16/2
உந்தன் நீள் பதத்துளான் எனின் காட்டு என உணர்த்தும் – யுத்4-மிகை:41 16/4
வாரும் தேரின் மேல் என கும்பகர்ணன் வந்து ஏன்ற – யுத்4-மிகை:41 23/2
ஒருவன் வந்திலன் கண்டு அருளுதி என உரைத்தான் – யுத்4-மிகை:41 25/4
செய்யளாகிய திரு என பொலிந்து இனிது இருத்தி – யுத்4-மிகை:41 29/2
பொய் இலா மன திரிசடை விடை என போனாள் – யுத்4-மிகை:41 29/4
பாக வான் பிறையாம் என பலர் நின்று துதிப்ப – யுத்4-மிகை:41 33/1
உருமு வீழ்ந்து என சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து – யுத்4-மிகை:41 36/2
நிருமியா இது இராகவன் சரம் என நினைந்தார் – யுத்4-மிகை:41 36/4
மெய்யனே என சரணில் வந்து யாவரும் வீழ்ந்தார் – யுத்4-மிகை:41 39/2
பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள் என போர் மூண்டு – யுத்4-மிகை:41 39/3
திண்ணன் யாக்கை எங்கே என சாம்புவன் செப்பும் – யுத்4-மிகை:41 42/4
அன்னதே என அவன் உயிர்க்கு அமரர்-தம் பதிக்கே – யுத்4-மிகை:41 43/1
முன்னது ஓர் உடல் கொண்டு இவண் தருக என மொழிய – யுத்4-மிகை:41 43/2
பொன்னின் பாதுகம் பணிந்தனென் விடை என போனான் – யுத்4-மிகை:41 43/4
நன்றுதான் என நாயகன் ஏறினன் திருவோடு – யுத்4-மிகை:41 46/2
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும் – யுத்4-மிகை:41 46/4
இலங்கையை வலம் செய்து ஏக என நினைந்திடும் முன் மானம் – யுத்4-மிகை:41 58/1
நலம் கிளர் கையின் மாண்டது இவண் என நமன்-தன் வாயில் – யுத்4-மிகை:41 58/3
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு என இரதம் ஆங்கே – யுத்4-மிகை:41 64/3
தாங்க அரும் பாவங்களையும் எனக்காக தவிர்க்க என
நீங்கிடுக அதுவும் என்றான் நில_மடந்தை பொறை தீர்த்தான் – யுத்4-மிகை:41 80/3,4
சீர் எழுவு திரு அணையை தெரிசிக்க தீர்க என
கார் எழுவு திரு மேனி கண்ணன் நினைப்பின் படியே – யுத்4-மிகை:41 81/2,3
ஏது இ தலம் என குறு_முனிவனை கேட்ப – யுத்4-மிகை:41 90/2
கருத்து மற்று இனி உரை என குறு_முனி கழறும் – யுத்4-மிகை:41 92/4
தந்து காண் என மாருதி தாவினான் – யுத்4-மிகை:41 94/4
காலம் சென்றது என கருதி கையால் – யுத்4-மிகை:41 97/1
ஆலம் உண்டதே இவர் ஆம் என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே – யுத்4-மிகை:41 97/3,4
முகுத்தம் ஆனதே என முனி மொழிதலும் இராமன் – யுத்4-மிகை:41 98/1
பூவில் வந்தவன் சொல்-வழி சமை என புகன்றான் – யுத்4-மிகை:41 111/4
இந்த மா மலை இரும் என யாவையும் நல்கி – யுத்4-மிகை:41 112/2
இந்த மா நகர் இரும் என இராமனும் அகன்றான் – யுத்4-மிகை:41 112/4
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள் விரைவில் தாரை – யுத்4-மிகை:41 124/4
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து – யுத்4-மிகை:41 138/3
ஆகும் ஈது என அறநெறி வழுவுறா அலங்கல் – யுத்4-மிகை:41 140/2
புறத்ததாம் உயிர் பெற்றனம் என அகம் பொங்க – யுத்4-மிகை:41 141/3
செந்து நாளை அ திருநகர் அடைக என செப்பி – யுத்4-மிகை:41 142/3
பராபரத்தினை பங்கயத்து அமுது என பணிந்தாள் – யுத்4-மிகை:41 156/3
புராதனர்க்கு அரசே என மாருதி புகன்றான் – யுத்4-மிகை:41 156/4
குன்று என வருக என்று கூறலும் இமையோர் நாட்டில் – யுத்4-மிகை:41 159/3
புனித உண்டி எம்முடன் என புரவலன் புகன்றான் – யுத்4-மிகை:41 161/4
ஒன்று கேள் என உவகையின் மாருதி உரைக்கும் – யுத்4-மிகை:41 162/4
பொருந்த மா முடி புனைக என பொருந்துறான் போத – யுத்4-மிகை:41 164/3
நின்-தனை பிரிந்தது உண்டே யான் என நிகழ்த்தினானால் – யுத்4-மிகை:41 170/4
புரியும் மா தவனும் அஃதே ஆக என புகன்றிட்டானால் – யுத்4-மிகை:41 173/4
தம்பி என உரைத்த தாசரதி தோன்றானோ – யுத்4-மிகை:41 179/4
தோழன் என உரைத்த தோன்றலார் தோன்றாரோ – யுத்4-மிகை:41 180/4
ஆர் உனை உரை என அனுமன் கூறுவான் – யுத்4-மிகை:41 187/1
சரதமே இனி இறை தாழ்க்க ஒணாது என
கரதலத்து ஆழியும் காட்டி போயினான் – யுத்4-மிகை:41 188/3,4
வெற்றி வீரனே என அஞ்சி நின்றனன் விமலன் – யுத்4-மிகை:41 201/2
கிளையொடும் ஏகு என கிளத்தி எங்கணும் – யுத்4-மிகை:41 211/3
சீர் அணி அணிக என செப்புவாய் என்றான் – யுத்4-மிகை:41 212/4
திரை செறி கடல் என எழுந்து சென்றவால் – யுத்4-மிகை:41 217/4
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய – யுத்4-மிகை:41 218/3
உறுபொருள் எதிர்ந்து என உவந்து போயினார் – யுத்4-மிகை:41 219/4
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ – யுத்4-மிகை:41 221/3
நீங்கினம் தவத்துறை நீதியோய் என
நீங்கு செய்பவர்களை செகுத்தல் திண்ணம் நீர் – யுத்4-மிகை:41 227/2,3
இறுதி உற்றன நின் வாணாள் என அவன் உரைப்ப சீறி – யுத்4-மிகை:41 240/3
அன்னையும் மகனும் முன் போல் ஆக என அருளின் ஈந்து – யுத்4-மிகை:41 249/2
குனி சிலை குரிசில் செய்தது இற்று என குணிக்கலுற்றாம் – யுத்4-மிகை:41 261/4
இ புறத்து இழிந்து என இழிந்த மானமும் – யுத்4-மிகை:41 274/4
மூன்று என நின்ற தன்மை குணங்களின் உயிர்கட்கு எல்லாம் – யுத்4-மிகை:41 293/1
சான்று என நின்ற மான சிறுவனை தலைப்பட்டாட்கு – யுத்4-மிகை:41 293/2
பிணை என தகைய நோக்கின் சீதையை பேடை அன்ன – யுத்4-மிகை:41 294/3
எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர் – யுத்4-மிகை:42 4/1
குன்று என விளங்கி தோன்றும் நாயக கோயில் புக்கான் – யுத்4-மிகை:42 11/4
விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம் – யுத்4-மிகை:42 13/1
விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க – யுத்4-மிகை:42 35/1
அறை கழல் அரசர்-தம்மை வருக என அருள வந்தார் – யுத்4-மிகை:42 50/4
கலங்கலர் ஏவல் செய்தல் கடன் என கருதி சூழ்ந்தார் – யுத்4-மிகை:42 68/4

TOP


எனக்காக (1)

தாங்க அரும் பாவங்களையும் எனக்காக தவிர்க்க என – யுத்4-மிகை:41 80/3

TOP


எனக்கு (99)

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின் – பால:0 7/1,2
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான் – பால:8 17/4
பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை – பால:8 46/1
உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – பால:10 66/4
எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட – பால:17 16/3
இன்று போய் கொணர்கிலை என் செய்வாய் எனக்கு
அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – பால:19 28/3,4
இரிசிகன் எந்தைக்கு ஈய எந்தையும் எனக்கு தந்த – பால:24 31/1
இந்திராதியர் புணர்ப்பினால் இறந்தனர் எனக்கு ஓர் – பால-மிகை:9 25/3
கடியுமாறு எனக்கு அரும் தவம் அமைகுறு கருமம் – பால-மிகை:9 41/3
இன்று எனக்கு அருளுக என்ன யான் அறிந்திலென் அது என்றான் – பால-மிகை:11 25/4
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – அயோ:1 65/4
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – அயோ:2 53/4
போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால் – அயோ:2 66/4
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன் – அயோ:2 72/1
திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர் – அயோ:3 23/1
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும் – அயோ:3 44/3
இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – அயோ:3 109/3
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து – அயோ:4 13/1
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி – அயோ:4 141/2
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – அயோ:5 31/4
தாயீரே நீர் இன்னும் எனக்கு என் தருவீரே – அயோ:11 74/4
அன்னையார் எனக்கு அழகு செய்தவா – அயோ:11 129/4
எனக்கு அடுத்தது செய்திலன் என்ற சொல் – அயோ:14 3/3
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால் – அயோ:14 96/4
பின்னுற பணித்தனை பெருமையோய் எனக்கு
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – அயோ:14 126/3,4
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள் – அயோ-மிகை:11 6/3
மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான் – ஆரண்:4 16/4
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த – ஆரண்:6 47/3
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா – ஆரண்:6 84/2
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – ஆரண்:6 134/4
அழை என் தேர் எனக்கு ஆங்கு வெம் போர் படை – ஆரண்:7 23/1
ஆளியின் துப்பினாய் இ அமர் எனக்கு அருளிநின்று என் – ஆரண்:7 62/3
இகழ்ந்தனை எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் – ஆரண்:11 20/2
பொன்றினன் எனக்கு இனி புகல் என் என்கின்றாள் – ஆரண்:13 45/2
வேண்டுமோ எனக்கு இன்னமும் வில் என்பான் – ஆரண்:14 13/4
மேவ_அரும் பகை எனக்கு ஆக மேல்வரின் – ஆரண்:14 87/2
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கிட்:2 13/3
என் எனக்கு அரியது எ பொருளும் எற்கு எளிது அலால் – கிட்:4 20/1
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கிட்:5 5/4
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின் – கிட்:5 14/3
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கிட்:6 27/2
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கிட்:7 25/2
ஆதலானும் அவன் எனக்கு ஆர் உயிர் – கிட்:7 108/1
தா அரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய் – கிட்:7 129/4
வெற்று அரசு எய்தி எம்பி வீட்டு அரசு எனக்கு விட்டான் – கிட்:7 131/4
இ தலை இருந்து நாயேன் ஏயின எனக்கு தக்க – கிட்:9 28/2
ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த – கிட்:9 30/2
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய் – கிட்:13 8/4
இரும்பு கண்டு அனைய நெஞ்சம் எனக்கு இல்லை இசைப்பது என்னோ – கிட்:13 44/4
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கிட்:14 61/2
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா – கிட்:16 62/3
எனக்கு உணவு இயற்றும் காதல் என் மகன் சுபார்சுபன் பேர் – கிட்-மிகை:16 9/1
நாமத்தால் விரலை கவ்வ நாணி மீண்டு எனக்கு சொன்னான் – கிட்-மிகை:16 10/4
நல் தாயினும் நல்லன் எனக்கு இவன் என்று நாடி – சுந்:1 47/1
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – சுந்:1 54/3
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால் – சுந்:2 222/4
பொன்றாத பொழுது எனக்கு இ கொடும் துயரம் போகாதால் – சுந்:2 224/4
எ இடத்து எனக்கு இன் அருள் ஈவது – சுந்:3 97/2
இழவு எனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக – சுந்:3 105/1
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – சுந்:3 139/4
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ – சுந்:12 34/4
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால் – சுந்:12 57/2
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – சுந்:14 28/4
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – யுத்1:2 103/3
ஏற்றம் என் எனக்கு இறுதி வந்து எய்தியது என்னா – யுத்1:3 34/2
எந்தை கேள் எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்ப – யுத்1:3 35/1
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – யுத்1:4 113/1
எம்முனார் எனக்கு செய்த உதவி என்று ஏம்பலுற்றான் – யுத்1:4 135/4
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – யுத்1:7 4/3
பழி எனக்கு ஆகும் என்று பாதகர் பரவை என்னும் – யுத்1:7 19/2
அறிகிலை போலும் ஐய அமர் எனக்கு அஞ்சி போன – யுத்1:9 86/1
என் பகை தீர்த்து என் ஆவி அரசொடும் எனக்கு தந்த – யுத்1:12 40/3
ஏது எனக்கு அரியது என்றான் இறுதியின் எல்லை கண்டான் – யுத்1:14 26/4
உகுத்த பொழுதத்தினும் எனக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 17/4
இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என் இ வரம் எனக்கு
தந்த தேவனுக்கு ஆயினும் என் வலி தவிர்த்து – யுத்1-மிகை:2 28/1,2
சிந்த ஒண்ணுமோ மானிடர்-திறத்து எனக்கு அழிவு – யுத்1-மிகை:2 28/3
நன்று நீ எனக்கு உரைத்தது என்று இன் நகை புரிந்து ஆங்கு – யுத்1-மிகை:3 9/3
என்று உரைத்து இன்னும் சொல்வான் இறைவ கேள் எனக்கு வெய்யோர் – யுத்1-மிகை:7 1/1
இசை எனக்கு இல்லை அன்றே என்பது ஓர் இகழ்வு கொண்டான் – யுத்1-மிகை:14 6/2
சிறு தொழில் மனிதரை கோறி சென்று எனக்கு
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – யுத்2:16 85/2,3
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன் – யுத்2:16 109/2
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் – யுத்2:16 135/1
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் – யுத்2:16 151/4
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – யுத்2:17 2/4
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட – யுத்2:17 10/1
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – யுத்2:17 24/1
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால் – யுத்2:17 40/4
ஓம்பி திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல் – யுத்2:19 12/3
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – யுத்2:19 76/2
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன் – யுத்2:19 240/1
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – யுத்3:23 31/4
இளையவன் இறந்த-பின் எவ்வம் என் எனக்கு
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – யுத்3:24 77/1,2
இடம் கொடு வெம் செரு வென்றி இன்று எனக்கு
அடங்கியது என்பதற்கு ஏது ஆகுமால் – யுத்3:27 63/3,4
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – யுத்3:29 39/3
கைத்தல கிளி நிற்கு ஈய கவர்ந்து எனக்கு அளித்து நின்ற – யுத்3-மிகை:29 3/3
எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி நின் – யுத்4:40 17/1
எனக்கு நீ அருள் இ வரம் தீவினை – யுத்4:40 23/1
எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும் – யுத்4:41 55/1
துறை எனக்கு யாது என சொல்லு சொல் என்றான் – யுத்4:41 96/3

TOP


எனக்கும் (15)

ஏங்கா கிடக்கும் எறி கடற்கும் எனக்கும் கொடியை ஆனாயே – பால:10 76/2
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – அயோ:1 43/4
இன் துணைவன் இராகவனுக்கு இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான் – அயோ:13 65/3
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கிட்:3 26/4
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கிட்:3 27/3
பிழைப்ப அரிது எனக்கும் இது என்ன பெற்றியோ – கிட்:10 84/4
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – சுந்:3 138/3
என் அலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள் – சுந்:14 27/4
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும் யாரினும் உயர்ந்த – யுத்1:3 33/1
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் – யுத்1:7 15/3
ஆழமும் அகலம் தானும் அளப்ப_அரிது எனக்கும் ஐய – யுத்1:7 20/1
அழிவுதான் எனக்கும் உண்டோ ஆண் அலாய் பேடி என்றான் – யுத்3-மிகை:28 7/4
எனக்கும் எண் வகை ஒருவற்கும் இமையவர்க்கு இறைவன் – யுத்4:40 89/1
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும்
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – யுத்4:40 95/3,4
எனக்கும் எண்வகை முனிவர்க்கும் இமையவர் உலகம் – யுத்4-மிகை:40 21/1

TOP


எனக்கே (3)

யாதானும் தான் ஆக எனக்கே பணி செய்வான் – அயோ:11 78/2
புண் எலாம் எனக்கே ஆக்கி விபரீதம் புணர்த்து விட்டீர் – யுத்2:17 12/4
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – யுத்2:19 11/3,4

TOP


எனக்கொடு (2)

போகாது இருக்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா – ஆரண்:13 67/3
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – ஆரண்:13 67/4

TOP


எனகிற்கில் (1)

எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா – யுத்1:2 47/3

TOP


எனத்தகைய (1)

உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல் – யுத்1:2 50/2

TOP


எனது (52)

தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – பால:5 24/1
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – பால:5 24/3
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – பால:5 24/4
வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – பால:5 25/1
போழ்ந்தனிர் எனது இடர் புணர்ப்பினால் என்றான் – பால:5 47/4
விலங்கள் வலிகொண்டு எனது வேள்வி நலிகின்றாள் – பால:7 25/2
கடக்க அரும் வலத்து எனது காவல் இது யாவும் – பால:7 33/1
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது
உள்ள தாமரையுள் உறைகின்றதே – பால:11 4/3,4
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான் – பால:24 19/4
உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – பால:24 23/2
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – அயோ:3 22/4
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு எனது
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – அயோ:5 35/3,4
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – அயோ:8 43/3
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – அயோ:14 122/3
ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் – ஆரண்:1 21/1
இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என் – ஆரண்:3 49/3
நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும் – ஆரண்:6 79/2
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள் – ஆரண்:11 19/2
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் – ஆரண்:11 24/3
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி – ஆரண்:11 29/3
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது
ஆற்றல் தேரும் அறிவினன் ஆதலால் – ஆரண்:11 80/2,3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – ஆரண்:13 32/1
எடுத்தனன் ஏகுவானை எதிர்ந்து எனது ஆற்றல்கொண்டு – ஆரண்:13 113/2
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கிட்:3 27/3
ஐயா நீ எனது ஆவி என்பதும் – கிட்:8 9/3
காரே எனது ஆவி கலக்குதியோ – கிட்:10 51/4
குழைவாய் எனது ஆவி குழைக்குதியோ – கிட்:10 54/4
சாலும் இன்று எனது உரைக்கு அரும் சான்று என சமைந்தான் – கிட்-மிகை:3 6/4
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – சுந்:1 56/2
ஆவது ஒன்று அருளாய் எனது ஆவியை – சுந்:2 171/1
தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான் – சுந்:4 3/2
அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ – சுந்:4 5/2
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – சுந்:5 21/4
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் – சுந்:5 83/3
திகைத்தனை-கொலாம் எனது சேவகம் அறிந்தும் – யுத்1-மிகை:2 15/3
தரம் கொடு இமையோர் எனது தாள் பரவ யான் என் – யுத்1-மிகை:2 16/3
கோத்து வெம் சமம் புரிந்திலென் எனது உளம் கூசி – யுத்1-மிகை:2 27/4
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும் இன்னே காண்டி – யுத்1-மிகை:9 6/3
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – யுத்2:15 168/1
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – யுத்2:15 171/2
பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய் – யுத்2:15 171/4
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா – யுத்2:15 180/3
ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு – யுத்2:19 14/1
நம்பி தம்பி எனது எம்பிரான் வரு துணை தரிக்கிலை நலித்தியேல் – யுத்2:19 79/3
இ தரை நின்றாய் எனது அடல் வாரி சிலையிடையே – யுத்2-மிகை:15 25/2
யான் எனது எண்ணல் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே – யுத்3:26 12/3
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – யுத்3:27 101/2
ஒன்று உரை கேள் எனது எந்தையும் ஊரும் – யுத்3-மிகை:26 3/2
இங்கு அணைந்தேன் எனது இயற்கை நோக்கியும் – யுத்4:40 78/3
கிட்கிந்தை இதுவேல் ஐய கேட்டியால் எனது பெண்மை – யுத்4:41 27/1
சூர் உடை இராமற்கு தூதன் என்று எனது
ஏர் உடை தலையின் மேல் எழுதப்பட்டுளேன் – யுத்4-மிகை:41 187/3,4
எனது அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும் என்றான் – யுத்4-மிகை:42 67/4

TOP


எனப்படும் (2)

சுரர் எனப்படும் தூயவர் யாவரும் தொழுது ஆங்கு – யுத்1-மிகை:3 3/3
ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி – யுத்3:31 32/1

TOP


எனப்படுவித்து (1)

பனி எனப்படுவித்து அன்னான் பலத்தையும் தொலைத்து பட்டான் – யுத்2:19 230/3

TOP


எனல் (65)

கைதவம் தனு எனல் கனக குன்று என்பார் – பால:13 6/1
வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால் – பால:16 33/2
கணம் குழை கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான் – பால:22 39/1
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால் – பால-மிகை:11 21/2
அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – அயோ:1 45/4
துறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே – அயோ:5 29/4
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – அயோ:7 6/2
அழுவத்து அன்று எழுவாள் எனல் ஆயினாள் – அயோ:7 24/4
காணிய எனல் ஆகும் களி மயில் இவை காணாய் – அயோ:9 4/4
ஏந்தின எனல் ஆகும் இயல்பின இவை காணாய் – அயோ:9 5/4
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும் – அயோ:9 10/2
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும் – அயோ:9 11/1
திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான் – அயோ:9 20/2
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே – அயோ:11 26/4
கோளும் என்னாலே எனல் கொண்டான் அது அன்றேல் – அயோ:11 77/2
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா – ஆரண்:3 58/3
ஆம் எனல் ஆவது அன்றால் அரும் குல மகளிர்க்கு அம்மா – ஆரண்:6 38/2
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – ஆரண்:6 40/3
வங்கம் எனல் ஆயது ஒரு தேரின் மிசை வந்தான் – ஆரண்:9 9/4
அற்ற பொழுதத்து இது பொருந்தும் எனல் ஆமே – ஆரண்:10 59/4
மாயம் எனல் அன்றி மன கொளவே – ஆரண்:11 51/3
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் – ஆரண்:12 72/3
ஆம் எனல் ஆய கை மதிட்குள் ஆயினார் – ஆரண்:15 6/4
துறை எனல் ஆயிற்று அன்றே தொன்மையின் நல் நூற்கு எல்லாம் – கிட்:7 88/2
அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே – கிட்:9 18/2
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கிட்:12 38/2
பொன்னுலகம் ஈகுவல் நினக்கு எனல் புகன்றான் – கிட்:14 64/4
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கிட்:16 50/4
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே – சுந்:1 8/4
தீயே எனல் ஆய பசி_பிணி தீர்த்தல் செய்வாய் – சுந்:1 55/1
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் – சுந்:2 8/2
கொல்வாம் அன்றேல் கோளுறும் இ ஊர் எனல் கொண்டாள் – சுந்:2 85/1
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள் – சுந்:4 65/1
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே – சுந்:4 66/4
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும் – சுந்:4 69/3
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி – சுந்:4 69/4
சிறு தொழில் முடித்து அகல்தல் தீது எனல் தெரிந்தான் – சுந்:6 1/3
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் – சுந்:6 8/3
ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா – சுந்:6 17/4
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – சுந்:6 18/4
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – சுந்:6 21/4
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ – சுந்:6 22/4
அறுப்புண்டால் அது அழகு எனல் ஆகுமே – சுந்:12 96/4
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – சுந்:14 47/4
போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆன – யுத்1:9 7/4
வெம் கதிர் கரந்தது ஒரு மேகம் எனல் ஆனான் – யுத்1:12 20/4
சானகி உலகு உயிர் எவைக்கும் தாய் எனல்
ஆனவள் கற்பினால் எரிந்தது அல்லது – யுத்1-மிகை:2 23/1,2
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – யுத்2:19 260/2
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – யுத்3:27 102/1
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – யுத்3:27 142/3
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – யுத்3:31 114/4
அன்று போல் எனல் ஆகியது அ சிலை – யுத்3:31 136/3
காலம் எனல் ஆயினன் இராமன் அ அரக்கர் கடைநாளில் விளியும் – யுத்3:31 142/2
ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – யுத்3:31 142/4
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – யுத்3:31 153/2
அண்டர்-தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே – யுத்3-மிகை:22 1/4
இரவும் நண்பகலும் எனல் ஆயினார் – யுத்4:37 25/4
அவனும் அ சிவனும் எனல் ஆயினார் – யுத்4:37 27/4
முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின முதல்வன் – யுத்4:37 52/2
பஞ்சரம் எனல் ஆம் படி பண்ணினான் – யுத்4:37 167/4
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல்
ஆனனம் காட்டுற அவனி எய்தினாள் – யுத்4:40 45/3,4
பித்து எனல் ஆய் அறம் பிழைத்ததாம் அன்றே – யுத்4:40 61/3
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – யுத்4:40 81/3
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – யுத்4:41 47/4
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல்
எந்தை மெய்ம்மையும் இ குல செய்கையும் – யுத்4:41 77/1,2

TOP


எனலாக (1)

அச்சு எனலாக முன்பின் தோன்றலும் அறாத மெய்யன் – யுத்3-மிகை:28 9/1

TOP


எனலாம் (5)

சமைத்தவரை இன்மை மறை-தானும் எனலாம் அ – பால:22 29/1
கண்டார் எனலாம் வகை கண்டனளால் – ஆரண்:11 46/3
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா – ஆரண்:11 50/2
எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம்
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின் – ஆரண்:13 87/2,3
ஆதி பரம் ஆம் எனில் அன்று எனலாம்
ஓது அ பெரு நூல்கள் உலப்பு இலவால் – யுத்1:3 110/1,2

TOP


எனலாமால் (1)

இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால் – யுத்4:36 3/4

TOP


எனலாய் (6)

கோல் ஏறின உரும் ஏறுகள் குடியேறின எனலாய்
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – யுத்2:18 153/3,4
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால் – யுத்2:19 248/2
ஏறு ஆயிரம் எனலாய் வரும் வய வீரரை இடறி – யுத்3:22 117/3
சலியாத நெடும் கடல் தான் எனலாய்
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள் – யுத்3:27 22/2,3
அன்னங்கள் படிந்தனவாம் எனலாய் – யுத்3:27 24/4
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க – யுத்4:36 4/2

TOP


எனலாயது (1)

அ கணத்து அனுமன் ஆலகாலம் எனலாயது ஓர் வெகுளி ஆயினான் – யுத்2:19 72/1

TOP


எனலாயினன் (1)

ஆலம் எனலாயினன் இராமன் அவர் மீனம் எனல் ஆயினர்களால் – யுத்3:31 142/4

TOP


எனலால் (1)

வில்லினின் வலி தரல் அரிது எனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில் விரைவில் – யுத்3:28 25/1

TOP


எனலானும் (1)

காதலான் எனலானும் நின் கட்டனென் – கிட்:7 108/2

TOP


எனலும் (20)

வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – பால:5 25/1
செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – பால:5 60/4
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும்
புண்டரீக கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர் – அயோ:1 50/2,3
என்தான் இவண் எய்தியவாறு எனலும்
பொன்றாத பொலம் கழலோன் புகலும் – ஆரண்:2 14/3,4
நல்லாளுடனே நட நீ எனலும்
அல்லேன் என வால் அறிவான் அறைவான் – ஆரண்:2 17/3,4
புரி தொழில் எனை அது புகலுதி எனலும்
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – ஆரண்:2 38/2,3
மான் வரு தனி உரி மார்பினை எனலும்
மீன் வரு கொடியவன் விறல் அடும் மறவோன் – ஆரண்:2 39/2,3
யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும்
வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு – ஆரண்:6 110/2,3
என்றான் எனலும் கடிது ஏகினர் கூவும் எல்லை – ஆரண்:10 147/1
நஞ்சு நுகர்வாரை இது நன்று எனலும் நன்றோ – ஆரண்:11 24/4
தருதல் அங்கு அணை சயத்து அரசி சாரும் எனலும் – ஆரண்-மிகை:1 3/4
ஏது நீரில் இடை எய்தியது நாமம் எனலும்
சோதியோ உள புரந்தர துடர்ச்சி மடவார் – ஆரண்-மிகை:1 7/2,3
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கிட்:15 29/1
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கிட்:17 28/4
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் – சுந்:6 46/2
வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில் – யுத்1:2 65/2
தந்தார் கொள நின்றது தான் எனலும் – யுத்1:3 118/4
என் வந்த குறிப்பு அது இயம்பு எனலும்
மின் வந்த எயிற்றவன் வில் வல உன் – யுத்2:18 47/1,2
என்று இ கடல் வெல்குதும் யாம் எனலும் – யுத்3:27 27/4
எ வரம் எனினும் தந்தேன் இயம்புதி எனலும் ஐயன் – யுத்4-மிகை:41 172/3

TOP


எனலுமே (1)

மண்ணிடை கடிது பொத்துதல் வழக்கு எனலுமே – ஆரண்:1 43/4

TOP


எனலோடு (1)

பொன் திண் கழலாய் நனி போ எனலோடு
எற்றும் திரள் தோளவன் ஏகினனால் – யுத்2:18 44/3,4

TOP


எனலோடும் (5)

எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும்
செம் சுடர் இருள் கீறி தினகரன் ஒரு தேர் மேல் – பால:23 21/2,3
என்றனன் வினை வென்றோர் மேவு இடம் எனலோடும் – அயோ:9 19/4
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கிட்:14 48/4
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும்
போத தன் செவி தொளை இரு கைகளால் பொத்தி – யுத்1:3 22/1,2
பொலிந்தது ஆங்கு மிகு போர் எனலோடும்
நலிந்த நங்கை எழிலால் வலி நாளும் – யுத்1:11 2/1,2

TOP


எனவும் (19)

திமிரம்-அது அற வரு தினகரன் எனவும்
தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும் – பால:5 121/2,3
தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும்
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – பால:5 121/3,4
வென்றி வீரர்க்கு எனவும் விளம்பி மேல் – பால-மிகை:11 6/4
கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும் – அயோ:4 43/1
கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும்
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – அயோ:4 43/1,2
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – அயோ:4 43/2
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும்
ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல் – அயோ:4 43/2,3
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று – அயோ:4 78/3
துயின்றனை எனவும் ஆவி துறந்திலென் சுடரும் காசு – அயோ:13 40/3
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி – கிட்:11 103/2
இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை – சுந்:3 88/1
இன்று உனை கூவினன் எனவும் சொல்லினார் – சுந்-மிகை:10 14/4
என்றானும் யானோ வாழேன் நீ இலை எனவும் கேளேன் – யுத்1:12 29/2
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா – யுத்2:18 215/2
தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும்
வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலா – யுத்3:23 16/1,2
அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன் – யுத்3:23 17/2
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – யுத்3:23 31/4
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா – யுத்3:24 31/2
மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா – யுத்3:31 109/2

TOP


எனவே (22)

ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – பால:5 35/1
காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே
ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர் – பால:5 120/1,2
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே – பால:5 128/4
மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – பால:5 130/4
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே
கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும் – அயோ:2 83/2,3
சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே – அயோ:4 79/4
வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – அயோ:4 81/1,2
அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா – அயோ:4 82/1
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – அயோ:4 84/4
கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே – ஆரண்:1 13/4
விலை மாதர்-கண் யாரும் விழுந்து எனவே – ஆரண்:11 44/4
பட்டாய் எனவே கொடு பத்தினியை – ஆரண்:13 8/3
எ திறம் இவர்-தம் சீரை எண்ணுவது எனவே அண்ணல் – சுந்-மிகை:2 6/3
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன் ஐயா – யுத்1-மிகை:2 10/4
கம்ப கரி உண்டை கடாய் எனவே – யுத்3:20 74/4
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா – யுத்3:20 99/1
தான் நேர்வது தீது எனவே தணிவேன் – யுத்3:21 5/2
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே
அமைவுற்றது பகிரண்டமும் அழிகாலம் இது எனவே – யுத்3-மிகை:27 10/2,3
அமைவுற்றது பகிரண்டமும் அழிகாலம் இது எனவே
குமைவுற்றிட வடவை பொறி கொழிக்கின்றது எ உலகும் – யுத்3-மிகை:27 10/3,4
நீத உருவம் கொளும் இராமன் எனவே கருதி நின்ற மொழி பொன்றிவிடுமோ – யுத்3-மிகை:31 45/4
எண்ணலம் முனிவினின் இவறினன் எனவே – யுத்4:37 88/4
அன்ன தானத்தின் அமைப்பென் ஓர் இமைப்பிடை எனவே – யுத்4-மிகை:41 103/4

TOP


எனற்கு (5)

ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ – பால:20 10/2
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ – கிட்:7 74/2
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கிட்:7 142/3
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – யுத்2:16 334/1
உண்டு எனற்கு அரிது என் உளது இ செயல் – யுத்3-மிகை:31 34/3

TOP


எனா (256)

நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா
மேகம் மொண்டு கொண்டு எழுந்து விண் தொடர்ந்த குன்றம் என்று – பால:3 14/2,3
பொருந்தினர் பொருந்துபு விலங்கு எனா புரிந்து – பால:5 38/3
முறை கெட வறியவர் முகந்து கொள்க எனா
அறை பறை என்றனன் அரசர் கோமகன் – பால:5 108/3,4
இடம் கொள் நான்முகனையும் படைப்பென் ஈண்டு எனா
தொடங்கிய துனி உறு முனிவன் தோன்றினான் – பால:6 4/3,4
மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான் – பால:6 15/4
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா
நடத்தல் மேயினான் நவை-கண் நீங்கினான் – பால:6 19/3,4
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா
வானவர்க்கு இரங்கி நீர் வளைந்தது ஒத்ததே – பால:7 13/3,4
ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – பால:7 20/4
வெம் திறலாய் இது வேண்டும் எனா முன் – பால:8 15/3
சென்று பாவிற்றிலை சிறிது பார் எனா
ஒன்ற வானகம் எலாம் ஒடுக்கி உம்பரை – பால:8 25/2,3
ஈண்டு இருந்து இயற்றுவென் யாகம் யான் எனா
நீண்ட பூம் பழுவத்தை நெறியின் எய்தி பின் – பால:8 29/1,2
பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா
உணர்த்தினர் ஒருவர் முன் ஒருவர் ஓடினார் – பால:8 42/3,4
வைத்தனர் வாங்குநர் யாவரோ எனா
கைத்தலம் விதிர்த்தனர் கண்ட வேந்தரே – பால:13 10/3,4
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா – பால:13 15/4
துன்றிய கனை கழல் தூதர் கொள்க எனா
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான் – பால:14 6/2,3
சேனையும் அரசரும் செல்க முந்து எனா
ஆனை மேல் மண_முரசு அறைக என்று ஏவினான் – பால:14 7/3,4
எழுக முந்துற எனா இனிது வந்து எய்தினான் – பால:20 18/3
உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா
சுரவே புரிவார் உளரோ கதிரோன் – பால:23 3/1,2
எந்தையே கருணாகரனே எனா – பால-மிகை:5 8/4
தனு வலாய் இதன் தன்மை கேள் எனா – பால-மிகை:6 3/4
இவனில் வேறு மற்று இல்லை எற்கு எனா
உவன் விரும்பி வந்து உந்தை நாடு உறா – பால-மிகை:6 5/3,4
வந்து நிற்க எனா மன நினைப்பின் முன் – பால-மிகை:6 6/3
மன்னர்_மன்னவன் மதலை நன்று எனா
பின்னை நன்று உயிர் பிரியம் ஆயினார் – பால-மிகை:6 11/3,4
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – அயோ:1 79/4
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – அயோ:2 53/4
சாக எனா எழும் மெய் தளாடி வீழும் – அயோ:3 25/3
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும் – அயோ:3 59/2
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு – அயோ:3 67/2,3
நன்று மன்னன் கருணை எனா நகும் – அயோ:4 11/1
என்று போவது எனா எழும் இன் உயிர் – அயோ:4 11/3
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – அயோ:4 24/4
எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா
மெய் திறத்து விளங்கு_இழை உன்னுவாள் – அயோ:4 26/3,4
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – அயோ:4 149/4
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன் – அயோ:4 153/2,3
மைந்தன் என்று இனைய சொல் வழங்கினாய் எனா – அயோ:4 153/4
நலம் கடிந்து அறம் கெட நயத்தியோ எனா
குலம் கடிந்தான் வலி கொண்ட கொண்டலை – அயோ:4 186/2,3
என்னை என்னை இருத்தி என்றான் எனா
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – அயோ:4 219/3,4
எண்ணுகின்றனன் என் செயல்-பாற்று எனா – அயோ:4 222/4
வீரன் முன் வனம் மேவுதும் யாம் எனா
போர் என்று ஒல்லொலி கைம்மிக போயினார் – அயோ:4 229/3,4
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – அயோ:5 27/4
ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா
தாள்_முதல் வணங்கிய தனி திண் தேர் வலான் – அயோ:5 38/1,2
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா
போர் வலான் தடுக்கவும் பொருமி விம்மினான் – அயோ:5 40/2,3
வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா
ஏறு சேவகன் தொழுது இளைய மைந்தனை – அயோ:5 41/2,3
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா – அயோ:10 54/4
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – அயோ:11 27/3,4
ஓங்கிய விதியினோ யாதினோ எனா – அயோ:11 60/4
நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து எனா
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – அயோ:11 93/3,4
இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா
படி-கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான் – அயோ:11 126/1,2
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான் – அயோ:13 13/4
மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா
தீயின் ஆகுதி செல்வனும் சிந்தித்தான் – அயோ:14 6/3,4
போர் பெரும் கோலத்தை பொருந்த நோக்கு எனா – அயோ:14 48/4
எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி – அயோ:14 88/1,2
பரத கூறு எனா பரிந்து கூறினான் – அயோ:14 94/4
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா
சிந்தை யாவதும் தெரிய கூறினான் – அயோ:14 101/3,4
வெற்றி வீர யான் விளம்ப கேள் எனா
முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான் – அயோ:14 102/3,4
மன்ன போந்து நீ மகுடம் சூடு எனா – அயோ:14 110/4
கலங்குறா-வணம் காத்தி போந்து எனா
பொலம் குலாவு தாள் பூண்டு வேண்டினான் – அயோ:14 111/3,4
எந்தை ஏவ ஆண்டு ஏழொடு ஏழ் எனா
வந்த காலம் நான் வனத்துள் வைக நீ – அயோ:14 114/1,2
ஆனது ஓர் அமைதியின் அளித்தி பார் எனா
தான் அவன் துணை மலர் தட கை பற்றினான் – அயோ:14 130/3,4
நின்றவர் நலிவரால் நேயத்தால் எனா
தன் துணை தம்பியும் தானும் தையலும் – அயோ:14 139/2,3
ஆடக வில்லிக்கே ஆக பார் எனா
தோடு அவிழ் மலர் முடி துருக்கர் சொல்லினர் – அயோ-மிகை:1 8/3,4
எழுந்து என் நாயகனே துயர் ஏது எனா
தெளிந்திலேன் இது செப்புதி நீ எனா – அயோ-மிகை:4 1/2,3
தெளிந்திலேன் இது செப்புதி நீ எனா
அழுந்தினாள் பின்னர் அரற்ற தொடங்கினாள் – அயோ-மிகை:4 1/3,4
எந்தை யாண்டையான் இயம்புவீர் எனா
நொந்து மாழ்கினான் நுவல்வது ஓர்கிலா – அயோ-மிகை:11 9/2,3
நன்று நன்று எனா நகை முகிழ்த்தனன் – அயோ-மிகை:11 11/3
உற்றவாறு உணர்த்து எனா
வெற்றியான் விளம்பினான் – ஆரண்:1 61/3,4
வள்ளல் வாழி கேள் எனா
உள்ளவாறு உணர்த்தினான் – ஆரண்:1 62/3,4
இன்னல் தீர்வது ஏது எனா
நின்ன தாளின் நீங்கும் என்று – ஆரண்:1 65/2,3
ஆவி போயினான் எனா
பூ உலாவு பூவையோடு – ஆரண்:1 69/2,3
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – ஆரண்:2 21/4
வெய்ய வெம் கொடும் தொழில் விளைவு கேள் எனா – ஆரண்:3 11/4
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனா
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான் – ஆரண்:3 17/3,4
நன்று தேவர்க்கும் யாவர்க்கும் நன்று எனா – ஆரண்:3 34/4
புனை சடை முடியினர் புலவரோ எனா – ஆரண்:4 11/4
சிலை வலி வீரரை தெரிகிலேன் எனா – ஆரண்:4 14/4
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா – ஆரண்:4 34/4
ஏறிய செவ்வியின் இயற்றுமோ எனா
மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான் – ஆரண்:6 17/2,3
பொன்றுவென் போக்கு இனி அரிது போன்ம் எனா
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள் – ஆரண்:6 21/3,4
மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று எனா – ஆரண்:6 22/4
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு அவர் – ஆரண்:7 7/2,3
காட்டு எனா எழுந்தான் எதிர் கண்டவர் – ஆரண்:7 8/3
நம்பி எம் அடிமை தொழில் நன்று எனா
உம்பர் மேல் இன்று உருத்தனை போதியோ – ஆரண்:7 12/2,3
முற்றுவாம் இறை சொல் முறையால் எனா
சுற்றினார் வரை சூழ்ந்து அன்ன தோற்றத்தார் – ஆரண்:7 16/3,4
நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா
வீங்கு தோளன் மலை-தலை மேயினான் – ஆரண்:7 18/3,4
என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா – ஆரண்:7 74/1
முடிப்பென் இன்று ஒரு மொய் கணையால் எனா
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான் – ஆரண்:9 14/1,2
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா
பூண் துஞ்சு பொலம் கொடியோய் அது நாம் – ஆரண்:11 50/2,3
புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா – ஆரண்:11 75/4
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா
வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள் – ஆரண்:12 12/3,4
எரியிடை கடிது வீழ்ந்து இறப்பென் ஈண்டு எனா – ஆரண்:12 13/4
பிறந்து போந்து இது படும் பேதையேன் எனா – ஆரண்:12 18/4
இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு எனா
பத்திர சிறைகளை விரிக்கும் பண்பினான் – ஆரண்:13 5/3,4
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் – ஆரண்:13 7/1,2
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம் – ஆரண்:13 57/2
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – ஆரண்:14 63/4
பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – ஆரண்:14 76/2,3
அரற்றிய குரல் அவள் அரக்கியாம் எனா – ஆரண்:14 78/4
வருந்தலை வருந்தலை வள்ளியோய் எனா – ஆரண்:14 81/4
சுருதி உய்த்த கலனை பொதி சுமந்து கொள் எனா
தருதல் அங்கு அணை சயத்து அரசி சாரும் எனலும் – ஆரண்-மிகை:1 3/3,4
கள்ளிய அரக்கரை கடிகிலேன் எனா
ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான் கடல் – ஆரண்-மிகை:3 5/2,3
இ மான் இ நிலத்தினில் இல்லை எனா
எம்மான் இதனை சிறிது எண்ணல் செயான் – ஆரண்-மிகை:11 2/1,2
இன்னமும் எ வினை இயற்றுமோ எனா – ஆரண்-மிகை:13 1/4
யானும் என் குலமும் இ உலகும் உய்ந்தனம் எனா
மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான் – கிட்:3 1/3,4
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான் – கிட்:3 2/3,4
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கிட்:3 36/4
வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான் – கிட்:3 51/3,4
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா
வெய்தின் எய்தினான் வெகுளி மேயினான் – கிட்:3 52/3,4
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான் – கிட்:3 55/4
அளித்தவாறு நன்று இளவலார் எனா – கிட்:3 59/4
நன்று நன்று எனா நன் நெடும் குன்றமும் நாணும் – கிட்:3 81/1
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கிட்:4 21/3
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கிட்:5 2/3,4
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கிட்:5 5/4
ஏலுமே தேவர்-பால் ஏகு எனா ஏவினான் – கிட்:5 6/2
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கிட்:5 6/4
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கிட்:5 7/2
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கிட்:6 1/4
உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா
கைத்தலத்து அன்னவை கொணர்ந்து காட்டினான் – கிட்:6 4/2,3
வாங்கினென் இ அணி வருவித்தே எனா – கிட்:6 11/4
ஈண்டு நீ இருந்தருள் ஏழொடு ஏழ் எனா
பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு இடை – கிட்:6 14/1,2
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கிட்:6 28/4
மறம் திறம்பல் வலியம் எனா மனம் – கிட்:7 106/1
அற்றான் அன்னது செய்கலான் எனா
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ – கிட்:8 13/2,3
விதியால் மௌலி மிலைச்சுவாய் எனா – கிட்:9 2/4
உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா – கிட்:11 27/4
ஆனது குரக்கு_இனத்து எமர்கட்கு ஆம் எனா
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான்-அரோ – கிட்:11 115/3,4
ஏயினன் அனுமனை இருத்தி ஈண்டு எனா
நாயகன் இருந்துழி கடிது நண்ணுவான் – கிட்:11 117/3,4
அரும் பொருள் ஆகுமோ அமைதி நன்று எனா
பெரும் பகல் இறந்தது பெயர்தி நின் படை – கிட்:11 136/2,3
விரசினான் அல்லனேல் விடுவல் யான் உயிர் எனா
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து – கிட்:13 68/2,3
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கிட்:13 71/2,3
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கிட்:13 73/1,2
வினை எலாம் முடிக எனா விடை கொடுத்து உதவலும் – கிட்:13 73/3
எய்தினார்கள் யார் இது எனா எனா – கிட்:15 6/2
எய்தினார்கள் யார் இது எனா எனா
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில் – கிட்:15 6/2,3
இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா
எற்றினானை நேர் எற்றினான் அவன் – கிட்:15 7/2,3
யார் கொலாம் இவன் இழைத்தது என் எனா
தாரை சேயினை தனி வினாவினான் – கிட்:15 9/1,2
வேறும் எய்துவார் உளர்-கொலாம் எனா
தேறி இன் துயில் செய்தல் தீர்ந்துளார் – கிட்:15 11/1,2
முறை உடை எம்பியார் முடிந்தவா எனா
பறையிடு நெஞ்சினன் பதைக்கும் மேனியன் – கிட்:16 23/1,2
படை உளர் ஆயினார் பாரில் யார் எனா
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கிட்:16 24/2,3
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கிட்:16 27/4
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா
திண் தேரான் எதிர் சென்று சீறினான் – கிட்:16 41/3,4
அளித்தானே அது நன்று நன்று எனா
களித்தான் வாரி கலுழ்ந்த கண்ணினான் – கிட்:16 43/3,4
என்றான் அன்னது காண்டும் யாம் எனா
நின்றார் நின்றுழி நீல மேனியான் – கிட்:16 49/1,2
நன்று நன்று எனா நனி தொடர்ந்து பின் – கிட்-மிகை:3 3/2
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – சுந்:1 41/4
கோ எனா நின்ற குணம்_இலி இவன் என கொண்டான் – சுந்:2 128/2
கூவுகின்றிலை கூறலை சென்று எனா
பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற – சுந்:2 171/2,3
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – சுந்:3 17/4
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள் – சுந்:3 31/3,4
நன்று இது நன்று எனா நயந்த சிந்தையாள் – சுந்:3 36/2
செவ்வை இல் துயில் நமை செகுத்தது ஈது எனா
எ-வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார் – சுந்:3 55/2,3
இருக்குநர் பலர் இதற்கு ஏது என் எனா
பொருக்கென அவரிடை பொருந்த நோக்கினான் – சுந்:3 58/3,4
தேடினென் கண்டனென் தேவியே எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து – சுந்:3 63/2,3
அடிமை கோடி அருளுதியால் எனா
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன் – சுந்:3 110/2,3
பொன்றும் பொழுதே புகழ் பூணும் எனா – சுந்:4 10/4
மஞ்சனை வைது பின் வழி கொள்வாய் எனா
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான் – சுந்:4 17/2,3
ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறு எனா
சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார் – சுந்:4 21/1,2
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா
தொண்டை வாய் மயிலினை தொழுது தோன்றினான் – சுந்:4 22/3,4
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – சுந்:4 63/3
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் – சுந்:4 70/4
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – சுந்:4 103/3,4
ஆண்தகை அனுமனும் அருளது ஆம் எனா
மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீ செல்வான் – சுந்:4 108/1,2
தத்துறல் ஒழிந்திலை தையல் நீ எனா
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை – சுந்:5 39/2,3
இற்றனர் அரக்கர் இ பகலுளே எனா
கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான் – சுந்:9 26/1,2
அண்டர்_கோன் தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க – சுந்:10 3/1
வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா
பூம் தளிர் கைகளான் மெய் உற புல்லினாள் – சுந்:10 47/3,4
இத்தனை பொழுதுகொண்டு இருப்பதோ எனா
மொய்த்தனர் கொலை செய்ய முயல்கின்றார் சிலர் – சுந்:12 2/3,4
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா
களி வரு சிந்தையால் காண்டி நங்களை – சுந்:12 11/2,3
மூண்ட கோபம் முறையது அன்றாம் எனா
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான் – சுந்:12 106/3,4
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – சுந்:14 14/3,4
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று எனா
பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார்-கொலோ – சுந்:14 18/2,3
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா
ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான் – சுந்:14 24/1,2
கேட்டி வெம் கடு எனா கிளர் உற்பாதமாய் – சுந்-மிகை:3 9/3
வந்தது போலும் நம் வாழ்வு நன்று எனா
சிந்தையின் அழன்று எரி விழித்து சென்று நீர் – சுந்-மிகை:10 13/2,3
கானில் ஓடும் நெடும் புனல் காண் எனா
வானில் ஓடும் மகளிர் மயங்கினார் – சுந்-மிகை:13 2/2,3
இல் கடந்து இனி ஏகலம் யாம் எனா
வில் கடந்த நுதல் சிலர் வீடினார் – சுந்-மிகை:13 4/3,4
வாக்கில் தூய அனுமன் வரும் எனா
போக்கி போக்கி உயிர்க்கும் பொருமலான் – சுந்-மிகை:14 19/3,4
போழ்ந்தன யான் செய்த குறை பொறுக்க எனா
வீழ்ந்தனன் அடி மிசை வீழ வாலி சேய் – சுந்-மிகை:14 36/1,2
சூழ்ந்ததும் பொறுக்க எனா முகமன் சொல்லினான் – சுந்-மிகை:14 36/4
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா
சூழ்ச்சியின் கிழவரை நோக்கி சொல்லுவான் – யுத்1:2 11/3,4
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா
நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பின் நெஞ்சினான் – யுத்1:2 15/3,4
என் முனும் எளியர் போல் இருத்தியோ எனா
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் – யுத்1:2 31/2,3
கோவமும் வன்மையும் குரங்குக்கே எனா
மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான் – யுத்1:2 38/3,4
சீரியர் மனிதரே சிறியம் யாம் எனா
சூரியன்_பகைஞன் என்று ஒருவன் சொல்லினான் – யுத்1:2 43/3,4
சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம் எனா
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான் – யுத்1:2 44/3,4
நகை உடைத்தாம் அமர் செய்தல் நன்று எனா
புகை நிற கண்ணனும் புகன்று பொங்கினான் – யுத்1:2 45/3,4
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா
கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால் – யுத்1:3 58/3,4
நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா
வாய் தந்தன சொல்லி வணங்கினனால் – யுத்1:3 113/3,4
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா
துறந்தனென் இனி செயல் சொல்லுவீர் என்றான் – யுத்1:4 17/3,4
இயைந்தது நாயகற்கு இயம்புவேன் எனா
பெயர்ந்தனன் தம்பியும் பெயர்வு_இல் சேனையும் – யுத்1:4 46/2,3
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும் – யுத்1:5 6/2,3
நீரிடை புகும் அதின் நெருப்பு நன்று எனா
பாரிடை குதித்தன பதைக்கும் மெய்யன – யுத்1:6 45/3,4
நன்று நன்று நம் மந்திரம் நன்று எனா
என்றும் வாழ்தி இளவலொடு ஏகு என்றான் – யுத்1:9 48/3,4
இ நிலை பிடித்தனை இறைவ நீ எனா
முன் இருபக்கன் ஈது உரைத்து முற்றினான் – யுத்1-மிகை:2 4/3,4
உரைத்திடும் உறுதிகள் நன்று நன்று எனா
சிரித்தனன் கதம் எழுந்து இனைய செப்புவான் – யுத்1-மிகை:4 1/3,4
மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர் எனா
துன்னு காவலர் தம்மிடை சொல்லினார் – யுத்1-மிகை:9 11/3,4
ஈது அவன் கருத்து என்றிடின் நன்று எனா
சோதியான் மகன் ஆதி துணைவருக்கு – யுத்1-மிகை:14 7/2,3
நன்று நன்று எனா நாயகன் ஏறினன் நாம – யுத்2:15 218/1
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா
உருமின் வெய்யவனுக்கு உரை – யுத்2:16 119/2,3
வெறுத்தும் மாள்வது மெய் எனா
இறுத்து நின் எதிர் எய்தினான் – யுத்2:16 120/3,4
நன்று இது அன்று நமக்கு எனா
ஒன்று நீதி உணர்த்தினான் – யுத்2:16 121/1,2
நீற்று இயல் நுணுகுற பிசைந்து நீங்கு எனா
தூற்றினன் இமையவர் துணுக்கம் எய்தினார் – யுத்2:16 253/3,4
செல்வெனோ நெடும் கிரி இன்னும் தேர்ந்து எனா
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில் – யுத்2:16 254/1,2
தருக்கு இனி இன்றொடும் சமையும் தான் எனா
நெருக்கினன் பற்றினன் நீங்கொணா-வகை – யுத்2:16 260/2,3
ஒடுக்கினை அரக்கரை உயர்த்தினாய் எனா
முடுக்கினன் இராமனை சாம்பன் முன்னியே – யுத்2:16 300/3,4
அந்தம் இல் கொடும் தொழில் அரக்கன் ஆம் எனா
சிந்தையன் உணர்த்தினள் அமுதின் செம்மையாள் – யுத்2:17 94/3,4
தூதன் இவனை சுளியன்-மின் எனா
வேதம் முதல் நாதன் விலக்கினனால் – யுத்2:18 46/3,4
சொல்லாய் அது சொல்லிடு சொல்லிடு எனா
வில்லாளன் இளங்கிளையோன் வினவ – யுத்2:18 48/1,2
வில்லானொடு போர் செய வேண்டும் எனா
நல்லாறு உடை வீடணன் நாரணன் முன் – யுத்2:18 54/2,3
மேலாகிய தேவரும் வேண்டும் எனா
ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய – யுத்2:18 57/2,3
அடைய செயகிற்றி அது ஆணை எனா
நடையில் படு நீதியா நல்குதலும் – யுத்2:18 71/3,4
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா
ஆனை கடல் தேர் பரி ஆள் மிடையும் – யுத்2:18 86/2,3
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும் – யுத்2:19 37/2,3
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா – யுத்2:19 62/1,2
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா
மேல் நிமிர்ந்து நெருப்பு உக வீசினான் – யுத்2:19 147/3,4
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்தி – யுத்2:19 177/3
விடுத்தனன் பகைவனை வென்று மீள்க எனா
தடுப்ப அரிது என தளர்ந்து அமரர் ஓடினார் – யுத்2-மிகை:16 50/3,4
நன்று நன்று எனா சிரம் துளக்கினன் நகைத்து இவை இவை நவில்கின்றான் – யுத்2-மிகை:16 54/2
யார் வீரதை இன்ன செய்தார்கள் எனா
போர் வீரர் உவந்து புகழ்ந்தனரால் – யுத்3:20 84/3,4
சீறும் கவி சேனை சிதைக்கும் எனா
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால் – யுத்3:20 98/3,4
கொல்வென் இங்கு அன்னது காண்டி-கொல் எனா
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான் – யுத்3:22 44/3,4
வில்லினால் இவனை வெல்லல் அரிது எனா நிருதன் வெய்ய – யுத்3:22 131/1
விழுவேன் அவன் மேனியின் மீதில் எனா
எழுவாளை விலக்கி இயம்பினளால் – யுத்3:23 21/3,4
அருமையது அன்று எனா அடி வணங்கினான் – யுத்3:24 91/3
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா
சுந்தரவில்லியை தொழுது சூழ வந்து – யுத்3:24 107/2,3
தொல்லார் படை வந்து தொடர்ந்தது எனா
நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால் – யுத்3:31 194/3,4
மனித்தன் மற்று ஒருத்தன் என்ற வாய்மை நன்று நன்று எனா
வினை திறத்து அரக்கர் விம்மிதத்தராய் விளம்புவார் – யுத்3-மிகை:31 19/3,4
எங்கு எங்கும் இராமன் இராமன் எனா
எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால் – யுத்3-மிகை:31 54/3,4
பேர உய்த்தனையே பிழைத்தாய் எனா
சாரதி பெயரோனை சலிப்புறா – யுத்4:37 177/3,4
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் எனா
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான் – யுத்4:37 184/3,4
இவை அனைத்தும் இவனை வெல்லா எனா
நவை அனைத்தும் துறந்தவன் நாடினான் – யுத்4:37 189/3,4
எண்ணின் நுண்ணிய என் செயல்-பாற்று எனா – யுத்4:37 190/4
ஆ புரந்தரன் பகை அற்றது ஆம் எனா
மா புரம் தவிர்ந்து விண் வழி சென்றார் சிலர் – யுத்4:38 14/3,4
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா
வெற்றி வீரன் குரை கழல் மேவினான் – யுத்4:38 33/3,4
முந்தை எய்தும் முறைமை இது ஆம் எனா
அந்தம்_இல் இடர் பாரம் அகற்றினான் – யுத்4:38 34/3,4
பொருந்து கேள்வி புலமையினோய் எனா
அரும் தவ பயனால் அடைந்தாற்கு அறைந்து – யுத்4:39 1/2,3
கலங்கலா நெடும் காவல் இயற்று எனா
அலங்கல் வீரன் அடி இணை எய்தினான் – யுத்4:39 10/3,4
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு – யுத்4:40 21/1,2
தன் துணை பெரும் தேவி தயா எனா
நின்ற காலை நெடியவன் வீடண – யுத்4:40 24/2,3
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா
கவ்வை_இல் முனிவரர் கழறினார்-அரோ – யுத்4:40 37/3,4
நன்று எனா அவன் மோதிரம் கை கொடு நடந்தான் – யுத்4:41 43/4
உன்னை கூயினன் உம்முன் எனா முனம் – யுத்4:41 59/3
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ எனா
ஓதினர் நாண் உற ஓங்கினான் தொழும் – யுத்4:41 89/2,3
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா
பிடித்த பொய் உருவினை பெயர்த்து நீக்கினான் – யுத்4:41 98/2,3
ஈன்றவள் பகைஞனை காண்டி ஈண்டு எனா – யுத்4:41 109/4
துன்று வாசி தொகைகளும் கேண்ம் எனா
நின்ற வீடணன் தானும் நிகழ்த்துவான் – யுத்4-மிகை:33 1/3,4
புனையும் நன் முடி சூட்டுதி போய் எனா
அனைய வீரன் அடியின் இறைஞ்சவே – யுத்4-மிகை:38 8/2,3
அனையனோடும் அனுமனை சார்க எனா – யுத்4-மிகை:38 8/4
கா எனா அபயம் என்று கழல் அடைந்தோரை விட்டோர் – யுத்4-மிகை:41 74/3
சீர் மேவும் திரு அணையை தெரிசிக்க தீர்க எனா
கார் மேவும் திரு மேனி காகுத்தன் கட்டுரைத்து – யுத்4-மிகை:41 82/2,3
இ இடத்தினில் யாவரும் ஏத்து எனா
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான் – யுத்4-மிகை:41 107/3,4
பித்தன் மூவரும் ஏத்த பெறுக எனா – யுத்4-மிகை:41 109/4
இங்கு வந்திலர் யான் இறப்பேன் எனா
மங்கைமாரும் படையும் வன் சுற்றமும் – யுத்4-மிகை:41 181/2,3
சென்று இறை பொழுதினில் கொணர்வென் சென்று எனா
பொன் திணி பொலம் கழல் வணங்கி போயினான் – யுத்4-மிகை:41 190/2,3
மேய சேனைக்கு அமைப்பென் விருந்து எனா
தீயின் ஆகுதி செம் கையின் ஓக்கினான் – யுத்4-மிகை:41 191/3,4
தானையும் அரசரும் எழுகதான் எனா
யானையின் வள்ளுவர் முரசம் எற்றினார் – யுத்4-மிகை:41 216/3,4

TOP


எனா-முன் (1)

ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார் – சுந்:12 113/4

TOP


எனாத (1)

இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – யுத்1:9 15/3

TOP


எனாது (7)

இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – அயோ:6 17/3
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – அயோ:14 122/3
தாவியாது தீது எனாது தையலாளை மெய் உற – ஆரண்:10 92/1
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது புலர்வாள் – ஆரண்:13 64/1
புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடை புகுதி என்னா – சுந்-மிகை:14 45/2
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால் – யுத்3:31 63/2
வான் பிழைக்கு இது முதல் எனாது ஆள்வுற மதித்து – யுத்4:40 117/2

TOP


எனாமை (1)

அன்று எனாமை மகனே உனக்கு அறன் – அயோ:4 5/2

TOP


எனாய் (1)

வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும் என்றான் – சுந்:2 70/4

TOP


எனில் (20)

வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திம் எனில் செம்பொன் – பால:12 24/2
நினையும் நீதி நெறி கடவான் எனில்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – அயோ:2 26/3,4
புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம் – அயோ:2 78/1
செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில் – அயோ:2 82/2
அன்றது ஆம் எனில் அரசன் முன் ஆருயிர் துறந்து – அயோ:2 91/3
சொல்லிய சேனையை சுமந்ததே எனில்
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – அயோ:12 36/2,3
ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய நீ – அயோ:14 131/1
கானமே புகும் எனில் காதல் மைந்தனும் – அயோ-மிகை:4 11/3
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கிட்:7 88/3
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ – யுத்1:2 33/3
ஆதி பரம் ஆம் எனில் அன்று எனலாம் – யுத்1:3 110/1
இம்பரான் எனில் விசும்பினன் ஆகும் ஓர் இமைப்பில் – யுத்2:15 231/1
என்னை வென்றுளர் எனில் இலங்கை காவல – யுத்2:16 92/1
சிவன் அல்லன் எனில் திருவின் பெருமான் – யுத்2:18 82/1
அவன் அல்லன் எனில் புவி தந்தருளும் – யுத்2:18 82/2
தவன் அல்லன் எனில் தனியே வலியோன் – யுத்2:18 82/3
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – யுத்2:18 82/4
என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம் – யுத்3:24 82/3
ஆம் எனில் இன்னும் அயோத்தியை அண்மி – யுத்3:26 37/2
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால் – யுத்4:36 17/1

TOP


எனின் (163)

எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்வி புலமையினோர் புகல் – பால:0 7/2,3
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின்
சொற்றவாம் அளவதோ மற்று இதன் தூய்மையே – பால:7 3/3,4
இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின்
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே – பால:7 22/3,4
மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு – பால:7 39/3
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – பால:12 10/4
இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின்
முன் ஓர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது – பால-மிகை:7 20/2,3
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – அயோ:1 21/3
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட – அயோ:1 25/3
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும் – அயோ:2 29/3
மூத்தவற்கு உரித்து அரசு எனின் முறைமையின் உலகம் – அயோ:2 76/1
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா – அயோ:3 29/2
பூணாது ஒழிவான் எனின் யாம் உளமோ பொன்றேல் என்றான் – அயோ:4 39/4
நீர் உள எனின் உள மீனும் நீலமும் – அயோ:4 152/1
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – அயோ:4 152/2
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – அயோ:4 152/4
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை – அயோ:5 28/3
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ – அயோ:5 28/4
வைகுதி எனின் மேல் ஓர் வாழ்வு இலை பிறிது என்றான் – அயோ:8 29/4
பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – அயோ:8 36/4
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – அயோ:8 39/1
மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன் – அயோ:8 39/3
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி – அயோ:8 41/1
அந்தணன் உலகு ஏழும் அமை எனின் அமரேசன் – அயோ:9 22/3
இறந்தனை ஆம் எனின் இறைவ நீதியை – அயோ:11 47/3
காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – அயோ:12 16/4
அன்று எனின் அவனொடும் அரிய கானிடை – அயோ:12 18/1
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – அயோ:13 18/2
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம் – அயோ:13 41/2
இறைவன் கொள்கிலன் ஆம் எனின் யாண்டு எலாம் – அயோ:14 4/3
வந்தாய் எனின் நின் எதிரே வருவான் – ஆரண்:2 16/4
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை – ஆரண்:2 44/3
இந்திரன் எனின் அவன் அரக்கர் ஏயின – ஆரண்:3 15/1
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின்
இறந்துபோகினும் நன்று இது அல்லது – ஆரண்:3 19/2,3
அறிவு இலி அரக்கன் ஆம் அல்லனாம் எனின்
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ – ஆரண்:4 10/2,3
வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர் – ஆரண்:4 31/1
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின்
பூ அராவு பொலம் கதிர் வேலினீர் – ஆரண்:4 32/2,3
கதிர் மதி ஆம் எனின் கலைகள் தேயும் அம் – ஆரண்:6 10/3
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – ஆரண்:6 10/4
ஒன்றுவென் அன்று எனின் அமுதம் உண்ணினும் – ஆரண்:6 21/2
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட – ஆரண்:6 53/3
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – ஆரண்:6 64/2
பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ – ஆரண்:6 122/3
வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – ஆரண்:10 134/2
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை – ஆரண்:10 134/3
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – ஆரண்:10 145/3
அடைந்த போது அழைக்குமே அழைக்குமாம் எனின்
மிடைந்த பேர் அண்டங்கள் மேல கீழன – ஆரண்:12 8/2,3
பொருப்பு அனையானிடை போவெனே எனின்
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர் – ஆரண்:12 17/2,3
போவது புரிவல் யான் புகுந்தது உண்டு எனின்
காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும் – ஆரண்:12 19/1,2
உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின்
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும் – ஆரண்:12 32/1,2
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – ஆரண்:12 61/1
வெற்றியர் உளர் எனின் மின்னின் நுண் இடை – ஆரண்:13 54/1
ஏகாது நிற்றி எனின் யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா – ஆரண்:13 67/1
துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின்
கடிய கார் இருள் கங்குலின் கற்பம் போய் – ஆரண்:14 23/1,2
ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ – ஆரண்:14 95/2
மீண்டே போதற்கு ஆம் எனின் நன்று என் வினை என்றான் – ஆரண்:15 26/4
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால் – ஆரண்:15 33/1
தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின்
மூவர் மற்று இவர் இருவர் மூரி வில் கரர் இவரை – கிட்:2 5/1,2
கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின்
பொன்றுவேன் எனா புகுதல் மேயினான் – கிட்:3 55/3,4
என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கிட்:3 79/4
சேவகம் இது எனின் சிறுக நோக்கல் என் – கிட்:6 15/3
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கிட்:7 70/2
அயலை பற்றி துணை அமைந்தாய் எனின்
புயலை பற்றும் அ பொங்கு அரி போக்கி ஓர் – கிட்:7 92/2,3
அறியாரோ நமனார் அது அன்று எனின்
சிறியாரோ உபகாரம் சிந்தியார் – கிட்:8 6/3,4
மறந்திருந்து உய்கிலேன் மாரி ஈது எனின்
இறந்து விண் சேர்வது சரதம் இ பழி – கிட்:10 88/1,2
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின்
புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும் – கிட்:10 100/3,4
நீரும் ஆளுதிரே எனின் நேர்ந்த நாள் – கிட்:11 6/2
வாரும் வாரலிர் ஆம் எனின் வானர – கிட்:11 6/3
துன்னினாரை என துணிந்தார் எனின்
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும் – கிட்:11 7/2,3
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கிட்:11 71/3
நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின் அது நெடியது ஒன்றோ – கிட்:11 72/3
காட்டினை எனின் எமை கடலின் ஆர் அமிர்து – கிட்:11 112/3
முனியும் ஆம் எனின் அருக்கனை முரண் அற முருக்கும் – கிட்:12 7/1
அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால் – கிட்:12 33/1
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கிட்:13 32/4
இன்று பிலன் ஈது இடையின் ஏற அரிது எனின் பார் – கிட்:14 42/1
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க – கிட்:14 42/3
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கிட்:14 49/4
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கிட்:14 63/3
அரும் தவம் புரிதுமோ அன்னது அன்று எனின்
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ – கிட்:16 5/1,2
ஆயது கருதினம் அன்னது அன்று எனின்
நாயகர் இறுதியும் நவிலல்-பாலதோ – கிட்:16 17/3,4
நல் நுதல் தேவியை காண்டும் நாம் எனின்
சொன்ன நாள் அவதியை இறைவன் சொல்லுமே – கிட்:16 20/3,4
சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – சுந்:1 57/4
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை – சுந்:2 7/3
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் – சுந்:2 61/2
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும் – சுந்:2 198/3
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை – சுந்:3 1/3
கேழ்_இலாள் நிறை இறை கீண்டதாம் எனின்
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள – சுந்:3 67/1,2
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின்
துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான் – சுந்:3 73/3,4
தக்கது என் உயிர் வீடு எனின் தாழ்கிலா – சுந்:3 108/1
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே – சுந்:3 116/2
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின்
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் – சுந்:3 123/1,2
தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின்
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால் – சுந்:3 123/3,4
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – சுந்:4 10/3
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு – சுந்:4 42/2
நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே – சுந்:4 48/4
அண்ணல்-தன் திரு முகம் கமலம் ஆம் எனின்
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன் – சுந்:4 51/1,2
அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ – சுந்:4 100/3
என்பு மால் வரை ஆகிலதே எனின்
இல் பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல் – சுந்:5 17/2,3
தீண்டினான் எனின் இத்தனை சேண் பகல் – சுந்:5 20/1
ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின்
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும் – சுந்:5 23/1,2
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர் – சுந்:5 32/2
முந்தும் எனின் அன்னவன் முடி தலை முசித்து என் – சுந்:6 7/3
கொன்றேன் எனின் இந்திரனும் துயர் கோளிம் நீங்கும் – சுந்:11 26/2
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின்
கிச்சிடை இடும் என கிளக்கின்றார் சிலர் – சுந்:12 3/3,4
விடுக்குவையாம் எனின் குரங்கை வேர் அறுத்து – யுத்1:2 27/2
மக்களும் குரங்குமே வலியர் ஆம் எனின்
அக்கட இராவணற்கு அமைந்த ஆற்றலே – யுத்1:2 32/3,4
ஆனவர் அது குறித்து அழுங்குவார் எனின்
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ – யுத்1:2 40/3,4
காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால் – யுத்1:2 43/2
தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும் – யுத்1:2 55/3
எள்ளலையாம் எனின் இயம்பல் ஆற்றுவென் – யுத்1:2 72/3
பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின்
மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – யுத்1:2 76/3,4
சிரம் ஒருங்கிய இனி செரு ஒருங்கியது எனின் தேவர் என்பார் – யுத்1:2 90/3
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் – யுத்1:2 106/1
ஆவது ஆகுக அன்று எனின் அறிகுவம் என்றே – யுத்1:3 41/3
இரக்கம்_இல் அவரையே துணை கொண்டேம் எனின்
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – யுத்1:4 66/3,4
பாதகர் நம்-வயின் படர்வராம் எனின்
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ – யுத்1:4 72/3,4
பெற்றியே பெற்றி அன்னது அன்று எனின் பிறிது ஒன்றானும் – யுத்1:4 105/2
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா – யுத்1:5 6/2
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர் – யுத்1:5 44/1
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – யுத்1:14 11/2
வையமேல் இனி வரும் பகை உள எனின் வருவது ஒன்று என்றாலும் – யுத்1-மிகை:3 14/1
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – யுத்2:15 166/2
பொன்றேன் எனின் நின்னோடு எதிர் பொருகின்றிலென் என்றான் – யுத்2:15 166/4
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – யுத்2:15 182/3
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற – யுத்2:15 254/1
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – யுத்2:15 254/2
நன்று அது நாயக நயக்கிலாய் எனின்
பொன்றினை ஆகவே கோடி போக்கு இலாய் – யுத்2:16 82/3,4
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – யுத்2:16 83/3
குற்றமும் உள எனின் பொறுத்தி கொற்றவ – யுத்2:16 93/2
காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை – யுத்2:16 142/1
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அ – யுத்2:16 219/3
கோதை வெம் சிலையினால் கோடி வீடு எனின்
சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான் – யுத்2:16 280/3,4
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின்
பின்றினென் உனக்கு வில் பிடிக்கிலேன் என்றான் – யுத்2:16 281/3,4
போதியோ பின்றை வருதியோ அன்று எனின் போர் புரிந்து இப்போதே – யுத்2:16 319/3
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய – யுத்2:16 331/1
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – யுத்2:16 334/2
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான் – யுத்2:18 14/2
செல்லேன் எனின் இ இடர் தீர்குவெனோ – யுத்2:18 30/4
தந்தாய் எனின் யான் அலது யார் தருவார் – யுத்2:18 37/3
நின்றானொடு நின்றது என் நேடி எனின்
தன் தாதை படும் துயர் தந்தையை முன் – யுத்2:18 51/2,3
பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – யுத்2:19 2/2
என்னொடே பொருதியோ அது என்று எனின் இலக்குவ பெயரின் எம்பிரான் – யுத்2:19 75/1
விட்டிலை சீதையை ஆம் எனின் வீரர் – யுத்3:20 15/1
இ பகல் அன்று எனின் நாளையின் அல்லால் – யுத்3:20 18/1
சூலம் எனின் அன்று இது தொல்லை வரும் – யுத்3:20 77/1
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய் – யுத்3:20 96/3
அந்தரத்து அரும் தலை அறுக்கலாது எனின்
வெம் தொழில் செய்கையன் விருந்தும் ஆய் நெடு – யுத்3:22 39/2,3
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர் – யுத்3:22 152/2
துணைவர்கள் துஞ்சல் இல்லார் உளர் எனின் துருவி தேடி – யுத்3:24 9/2
மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ – யுத்3:26 4/4
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – யுத்3:26 53/2
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – யுத்3:27 108/2
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார் – யுத்3:27 145/2
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – யுத்3:28 27/1
நெருக்குடை வாயிலூடு புகும் எனின் நெடிது காலம் – யுத்3:30 7/1
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும – யுத்3:31 44/2
அன்று எனின் பதுமம் மேற்று ஆகில் வெள்ளம் ஆய் – யுத்3:31 175/2
இடுக்கு இனி பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின்
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம் – யுத்3:31 177/1,2
நம்முள் ஈண்டு ஒருவனை வெல்லும் நன்கு எனின்
வெம் முனை இராவணன் தனையும் வெல்லுமால் – யுத்3:31 185/1,2
வருத்தம் ஏது எனின் அது புலவி வைகலும் – யுத்4:38 18/1
சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி – யுத்4:40 55/3
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின்
சினத்தினால் சுடுதியால் தீ செல்வா என்றாள் – யுத்4:40 71/2,3
உந்தன் நீள் பதத்துளான் எனின் காட்டு என உணர்த்தும் – யுத்4-மிகை:41 16/4

TOP


எனின்-அரோ (1)

சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின்-அரோ
வென்று இதற்கு மொழி மேல் இடுதல் வேண்டுதல்-அரோ – ஆரண்-மிகை:1 5/2,3

TOP


எனினும் (67)

நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – பால:6 7/2
அண்ணல் முனிவற்கு அது கருத்து எனினும் ஆவி – பால:7 35/1
பழகிய எனினும் இ பாவை தோன்றலால் – பால:10 34/3
அருள் இலாள் எனினும் மனத்து ஆசையால் – பால:11 5/1
அறுபதினாயிரர் எனினும் ஆண்தகைக்கு – அயோ:1 10/1
செவி அமை நுகர்ச்சியது எனினும் தேவர்-தம் – அயோ:2 34/3
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – அயோ:4 60/2
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும்
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை – அயோ:4 60/2,3
கேட்டே இருந்தேன் எனினும் கிளர் வான் இன்றே அடைய – அயோ:4 63/1
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும்
களிப்பு இல் இந்தியத்து யோகியை கரக்கிலன் அது போல் – அயோ:10 11/1,2
வந்து மண்ணினிடையோன் எனினும் வானினிடையோர் – ஆரண்:1 16/3
வெவ் வழித்து எனினும் திங்கள் விமானத்தின் மேலது என்றார் – ஆரண்:10 112/4
விடுத்து இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும் வில்லால் – ஆரண்:11 65/2
கிற்பது ஓர் காட்சியது எனினும் கீழ் உற – கிட்:1 5/2
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் – கிட்:1 27/1
செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு – கிட்:3 27/2
மார்பு இடந்த மா எனினும் மற்றவன் – கிட்:3 43/3
பேதையர் எதிர்குவர் எனினும் பெற்றுடை – கிட்:7 29/1
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி – கிட்:7 134/1
அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா – கிட்:13 57/2
தேவரும் மருள தக்க செலவின எனினும் தேறேன் – கிட்:13 64/2
உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும் – கிட்:17 24/2
தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை – சுந்:1 75/3
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும்
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ – சுந்:2 220/1,2
மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார் – சுந்:3 128/1
படம் தாழ் அரவை ஒரு கரத்தான் பறித்தாய் எனினும் பயன் இன்றால் – சுந்:4 109/2
மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும் – சுந்:4 113/1
ஏவும் பல் படை எத்தனை கோடிகள் எனினும்
தூவும் தேவரும் மகளிரும் முனிவரும் சொரிந்த – சுந்:7 52/2,3
மீண்ட போது உண்டு வசைப்பொருள் வென்றிலேன் எனினும்
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – சுந்:12 54/3,4
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – சுந்:12 127/2
நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும் நோக்கும் – சுந்-மிகை:1 21/3
ஈசன் மால் எனினும் ஒவ்வாது ஈது ஒரு குரங்கு போலாம் – சுந்-மிகை:7 1/2
வென்றி அன்று எனினும் வல்லே விரைந்து நாம் போகி வீர – சுந்-மிகை:7 2/3
அயிர்ப்பு இலர் காண்பார் முன்னும் அறிந்திலர் எனினும் ஐய – சுந்-மிகை:14 42/1
ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண்_தொழிற்கு – யுத்1:2 9/1
ஏன்றவர் அன்பினர் எனினும் யாரையும் – யுத்1:2 9/2
கொம்போடு அடை பூ கனி காய் எனினும்
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – யுத்1:3 111/3,4
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும்
உன்னின் பிறிது ஆயினவோ உலகம் – யுத்1:3 112/2,3
இணங்கினர் அறிவு_இலர் எனினும் எண்ணுங்கால் – யுத்1:4 84/1
ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ – யுத்1:8 24/1
ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான் – யுத்1:9 67/3
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி – யுத்1:14 7/2
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – யுத்1:14 7/3
உற்றனர் எனினும் பற்றி உயிர் உக பிசைந்திட்டு ஊத – யுத்1-மிகை:11 2/2
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும்
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – யுத்2:15 217/3,4
ஏற்றம் எ உலகத்தினும் உயர்ந்துளன் எனினும்
ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப – யுத்2:15 248/2,3
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும்
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – யுத்2:15 254/3,4
நிலையுற செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும் நேரே – யுத்2:16 18/2
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – யுத்2:16 25/1
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – யுத்2:16 32/2
உளைவன எனினும் மெய்ம்மை உற்றவர் முற்றும் ஓர்ந்தார் – யுத்2:16 33/1
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும்
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி – யுத்2:16 218/3,4
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – யுத்2:17 26/4
விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர் – யுத்2:17 39/2
சேனை கடலோடு இடை செல்க எனினும்
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும் – யுத்2:18 13/1,2
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும்
தான் ஒத்தது சொல்லுதி தா விடை என்றான் – யுத்2:18 13/2,3
புல்லியன் எனினும் என் தோள் ஏறுதி புனித என்றான் – யுத்2:18 180/4
இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால் – யுத்3:22 223/2
தெரிகின்றது இல்லா மம்மர் சிந்தையன் எனினும் வீரர் – யுத்3:24 17/3
மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ – யுத்3:26 6/3
கெட்டன எனினும் வாழ்க்கை கெடாது நல் கிளி அனாளை – யுத்3:26 9/3
ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் ஐயன் – யுத்3:26 62/2
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம் – யுத்3:28 43/1
தொடுக்குற்றன விசும்பூடு உற சுமந்து ஓங்கின எனினும்
மிடுக்குற்றன கவந்த குலம் எழுந்து ஆடலின் எல்லாம் – யுத்3:31 107/2,3
சொருகு பூ அன்ன சுமையது துரகம் இன்று எனினும்
நிருதர் கோமகன் நினைந்துழி செல்வது ஓர் இமைப்பில் – யுத்4:35 18/3,4
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும் மேன்மை – யுத்4:42 18/2
எ வரம் எனினும் தந்தேன் இயம்புதி எனலும் ஐயன் – யுத்4-மிகை:41 172/3

TOP


எனும் (408)

காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலா – பால:1 1/2,3
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – பால:2 1/3
பொருது இடர் தணிக்கின் உண்டு எனும் புணர்ப்பினால் – பால:5 8/4
கை வழி நிதி எனும் நதி கலைமறையோர் – பால:5 119/3
பாரும் ஓடாது நீடாது எனும் பாலதே – பால:7 9/1
மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட – பால:7 12/3
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி அயில் பற்றா – பால:7 34/3
ஏனம் எனும் திறல் மாவலி என்பான் – பால:8 8/3
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – பால:8 46/4
பட்ட வாள் நுதல் மடந்தையர் பார்ப்பு எனும் தூதால் – பால:9 8/1
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – பால:10 34/4
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை – பால:10 36/1
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து – பால:10 37/1
பிறை எனும் நுதலவள் பெண்மை என் படும் – பால:10 40/1
மறைதலம் மனம் எனும் மத்த யானையின் – பால:10 40/3
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே – பால:10 40/4
அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும்
வல் எழு அல்லவேல் மரகத பெரும் – பால:10 53/1,2
கல் எனும் இரு புயம் கமலம் கண் எனும் – பால:10 53/3
கல் எனும் இரு புயம் கமலம் கண் எனும்
வில்லொடும் இழிந்தது ஓர் மேகம் என்னுமால் – பால:10 53/3,4
நின்றனன் இவண் எனும் நீங்கினான் எனும் – பால:10 60/2
நின்றனன் இவண் எனும் நீங்கினான் எனும்
கன்றிய மனத்து உறு காம வேட்கையால் – பால:10 60/2,3
நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன் – பால:10 74/1
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – பால:11 13/4
துந்து எனும் தானவனை சுடு சரத்தால் துணித்தானும் – பால:12 13/2
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை – பால:12 14/2
பள்ளம் எனும் தகையானை பரதன் எனும் பெயரானை – பால:12 23/2
பள்ளம் எனும் தகையானை பரதன் எனும் பெயரானை – பால:12 23/2
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண் – பால:12 26/2
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும்
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – பால:13 18/3,4
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – பால:13 33/2
அடர்ந்த வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும்
விடம் குடைந்த மெய்யின்-நின்று வெந்திடாது எழுந்து வெம் – பால:13 52/1,2
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான் – பால:13 58/2
கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல் – பால:14 28/2
எந்தை வில் இறுத்தான் எனும் இன் சொலை – பால:14 41/3
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – பால:15 8/2
மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம் – பால:16 4/1
காக்கல் ஆவது காமன் கை வில் எனும்
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில் – பால:17 35/2,3
கனவு எனும் நலத்தினால் கணவன் புல்லினாள் – பால:19 64/4
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை – பால:20 23/3
நால்வரும் பொரு_இல் நான்மறை எனும் நடையினார் – பால:20 26/4
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – பால:21 14/3
விடம் நிகர் விழியாரும் அமுது எனும் மொழியாரும் – பால:23 37/1
தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன் – பால:23 64/3
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – பால:24 16/4
களிப்பு எனும் கரை இலா கடலுள் ஆழ்ந்தனன் – பால:24 42/4
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான் – பால:24 43/4
உளை விரி புரவி தேர் உதயசித்து எனும்
வளை முரல் தானையான் மருங்கு போத போய் – பால:24 49/1,2
அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே – பால-மிகை:0 38/4
சதமகன்-தனை சம்பரன் எனும்
மதமகன் துரந்து அரசு வவ்வினான் – பால-மிகை:6 9/1,2
மயக்கு இல் சற்சரன் எனும் வலத்தினான் அருள் – பால-மிகை:7 3/3
தமிழ் எனும் அளப்ப அரும் சலதி தந்தவன் – பால-மிகை:7 15/1
ஆம் எனும் பெரும் களி துளக்குறுதலால் அமரர் – பால-மிகை:9 20/4
நாட்டம் நீர் தர மருந்து எனும் நாமமும் நவின்றான் – பால-மிகை:9 27/4
பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான் – பால-மிகை:9 39/4
தூண்டினன் அரம்பைமாருள் திலோத்தமை எனும் சொல் மானை – பால-மிகை:11 22/4
கோதமன் தன் மனைக்கிழத்திக்கு உரைத்த கொடும் சாபம் எனும்
ஓத அரும் கல் உரு தவிர்த்து முன்னை உரு கொடுத்தது இவன் – பால-மிகை:12 1/1,2
விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான் – அயோ:1 15/1
எஞ்சல்_இல் மனம் எனும் இழுதை ஏறிய – அயோ:1 18/3
இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் – அயோ:1 20/1
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ – அயோ:1 20/2
துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின் – அயோ:1 20/3
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கலாகுமோ – அயோ:1 20/4
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும்
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – அயோ:1 28/3,4
நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பு நங்கையும் – அயோ:1 29/1
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால் – அயோ:1 31/3
பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவி எனும் திருவும் – அயோ:1 37/1
துறத்தி நீ எனும் சொல் சுடும் நின் குல தொல்லோர் – அயோ:1 45/2
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார் – அயோ:1 52/3
இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும் – அயோ:1 74/1
மேவி மென் மலராள் நில_மாது எனும்
தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும் – அயோ:2 7/1,2
காமம் இல்லை எனின் கடும் கேடு எனும்
நாமம் இல்லை நரகமும் இல்லையே – அயோ:2 29/3,4
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன – அயோ:2 41/2
தாடகை எனும் பெயர் தையலாள் பட – அயோ:2 57/2
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ – அயோ:2 59/1
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த – அயோ:3 15/1
ஆ கொடியாய் எனும் ஆவி காலும் அந்தோ – அயோ:3 25/1
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – அயோ:3 66/3
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – அயோ:3 88/2
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – அயோ:3 88/3
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – அயோ:3 88/3
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – அயோ:3 88/4
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற – அயோ:4 112/3
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – அயோ:5 5/3
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான் – அயோ:7 1/2
அழிவு_இல் அன்பு எனும் ஆர் அமிழ்து ஊட்டினர் – அயோ:7 14/3
நாயகன் போர் குகன் எனும் நாமத்தான் – அயோ:8 1/2
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன் – அயோ:8 6/3
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால் – அயோ:8 34/3
பரத்துவன் எனும் நாம பர முனி பவ நோயின் – அயோ:9 20/3
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – அயோ:9 34/4
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – அயோ:9 37/2
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – அயோ:10 37/4
வான் எனும் மணி தடம் மலர்ந்த எங்குமே – அயோ:10 40/4
காணலாம் எனும் ஆசை கடாவவே – அயோ:11 6/4
மீண்டும் ஏகி அ மெய் எனும் நல் அணி – அயோ:11 28/1
மாழை உண்கண் மயில் எனும் சாயலார் – அயோ:11 33/3
ஏ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென் – அயோ:11 71/2
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – அயோ:11 71/4
பழி உடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும்
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – அயோ:11 73/3,4
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும்
அந்தரத்து அமரரும் அழுது சோரவே – அயோ:11 88/3,4
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும்
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான் – அயோ:11 89/3,4
நாடு ஒரு துயரிடை நைவதே எனும்
தாள் தொடு தட கை அ தருமமே அனான் – அயோ:11 92/3,4
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன் – அயோ:11 98/4
பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும்
இன்னவர் உறு கதி என்னது ஆகவே – அயோ:11 107/3,4
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும் – அயோ:12 20/3
சொல் எனும் அமிழ்தினால் துளிர்த்தது என்னவே – அயோ:12 22/4
வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – அயோ:13 22/2
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும்
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா – அயோ:14 52/2,3
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ – அயோ:14 55/2
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு – அயோ:14 55/3
தண்மையில் வெம்மையில் தழுவின எனும்
வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால் – அயோ:14 69/2,3
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட – அயோ:14 84/2
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள் – அயோ:14 84/3
பண் எனும் கிளவியால் பன்னி ஏங்கினாள் – அயோ:14 84/4
இளை எனும் திருவினை ஏந்தினான்-அரோ – அயோ:14 117/2
துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும் அவளை நாமே – அயோ-மிகை:8 4/3
கவ்வு அரவு இது என இருந்திர் கற்பு எனும்
அ வரம்பு அழித்து உமை அகத்து உளே வைத்த – அயோ-மிகை:11 3/1,2
துன்னியர் ஏறலும் துழா துடுப்பு எனும்
நல் நய காலினால் நடத்தல் மேயினான் – அயோ-மிகை:13 3/3,4
வீர வெம் சிலையினோர் எதிர் விராதன் எனும் அ – ஆரண்:1 18/3
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் – ஆரண்:1 50/4
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – ஆரண்:2 12/4
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் – ஆரண்:2 40/2
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய் – ஆரண்:3 39/3
உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – ஆரண்:3 43/4
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை – ஆரண்:5 7/2
வாழலாம் எனும் ஆசை மருந்தினே – ஆரண்:6 78/4
நெஞ்சு புக்கு எனது ஆவத்து நீக்கு எனும்
அஞ்சன கிரியே அருளாய் எனும் – ஆரண்:6 79/2,3
அஞ்சன கிரியே அருளாய் எனும்
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் – ஆரண்:6 79/3,4
காவியோ கயலோ எனும் கண் இணை – ஆரண்:6 80/1
பாவியேனையும் பார்க்கும்-கொலோ எனும்
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள் – ஆரண்:6 80/3,4
புக்கது உற்றது புகல்வது என் மூக்கு எனும் புழையூடு – ஆரண்:6 87/3
அரனேயோ அரியேயோ அயனேயோ எனும் ஆற்றல் – ஆரண்:6 99/3
வருக தேர் எனும் மாத்திரை மாடுளோர் – ஆரண்:7 10/1
ஆலமும் வெளிது எனும் நிறத்தர் ஆற்றலால் – ஆரண்:7 42/3
விண்டனன் நின்ற வென்றி கரன் எனும் விலங்கல் தோளான் – ஆரண்:7 66/2
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – ஆரண்:7 82/4
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – ஆரண்:7 103/2
கவரி வெண்குடை எனும் நுரைய கை_மலை – ஆரண்:7 119/1
தேர் அழிந்து அ வழி திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன் – ஆரண்:7 130/1,2
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் செறிந்த – ஆரண்:7 135/1
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – ஆரண்:8 2/1
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி – ஆரண்:8 2/3
சுந்தர தனி வில்லி-தன் தோள் எனும்
மந்தரத்தில் மழையின் வழங்கினான் – ஆரண்:9 20/3,4
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க – ஆரண்:10 56/3
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – ஆரண்:10 100/3
ஏவின சிலதர் ஓடி ஏ எனும் துணையில் எங்கும் – ஆரண்:10 169/1
வைதேவி தன் வால் வளை மென் கை எனும்
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள் – ஆரண்:11 45/3,4
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான் – ஆரண்:11 50/4
மூப்பு எனும் பருவமும் முனிய முற்றினான் – ஆரண்:12 22/4
நீட்டும் நெடு மூக்கு எனும் நேமியன் சேம வில் கால் – ஆரண்:13 24/3
பொரும் சிறை அற்றதேல் பூவை கற்பு எனும்
இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான் – ஆரண்:13 57/3,4
பெண் எனும் பேதைமை மயக்க பேதினால் – ஆரண்:13 63/2
தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் – ஆரண்:13 79/1
பாங்கும் நீள் நெறி பார்த்தனளோ எனும்
வீங்கும் வேலை விரி திரை ஆம் என – ஆரண்:14 10/2,3
சீதை என்-வயின் தீர்ந்தனளோ எனும்
போதகம் என பொம்மென் உயிர்ப்பினான் – ஆரண்:14 15/3,4
என் ஆம் எனும் என் தனி நாயகனே – ஆரண்:14 73/4
சட சட எனும் ஒலி தழைப்ப தாக்கவும் – ஆரண்:14 80/3
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – ஆரண்:15 11/4
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே – ஆரண்:15 27/3
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ – ஆரண்:15 43/2
சந்த பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர் – ஆரண்:15 51/1
கழை எனும் அ கொடி பயந்தாள் கொடியுடனே செடி முதலா கண்ட எல்லாம் – ஆரண்-மிகை:4 3/4
கொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும் – ஆரண்-மிகை:10 17/3
ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லன் – ஆரண்-மிகை:11 1/2
களி படா மனத்தவன் காணின் கற்பு எனும்
கிளி படா மொழியவள் விழியின் கேள் என – கிட்:1 9/1,2
ஆண்டு அ வள்ளலை அன்பு எனும் ஆர் அணி – கிட்:1 34/1
தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர் – கிட்:2 7/1
கதம் எனும் பொருண்மை இலர் கருணையின் கடல் அனையர் – கிட்:2 8/1
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் – கிட்:2 8/2
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும்
வில் இறுத்தருளினான் மிதிலை புக்க அனைய நாள் – கிட்:3 7/3,4
வினை எனும் சிறை துறந்து உயர் பதம் விரவினார் – கிட்:3 13/3
நெடிய மால் எனும் நிலையன நீரிடை கிடந்த – கிட்:4 9/3
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் – கிட்:6 26/4
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கிட்:7 69/2
போம் எனும் துணை போதுமோ யாது என புழுங்கும் – கிட்:7 70/4
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றை – கிட்:7 72/2
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி – கிட்:7 75/1
தருமம் இன்னது எனும் தகை தன்மையும் – கிட்:7 107/1
உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் – கிட்:7 130/1
கார் எனும் பெயர் கரியவன் மார்பினின் கதிர் முத்து – கிட்:10 40/1
திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர – கிட்:10 42/2
அளவு_இல் கார் எனும் அ பெரும் பருவம் வந்து அணைந்தால் – கிட்:10 49/1
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கிட்:10 66/2
தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கிட்:10 66/4
பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் – கிட்:11 6/4
மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து – கிட்:11 112/1
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர் தோன்றல் – கிட்:12 3/4
இயைந்த பத்து நூறு_ஆயிர பத்து எனும் கோடி – கிட்:12 14/1
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கிட்:12 22/4
ஏமகூடம் எனும் மலை எய்துவீர் – கிட்:13 14/4
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கிட்:13 30/3
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கிட்:13 31/3
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கிட்:13 38/4
பல் நாளும் பன்னி ஆற்றா மதி எனும் பண்பது ஆகி – கிட்:13 56/2
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கிட்:14 10/4
இனைய வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும்
நினைவினர் உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர் – கிட்:14 15/2,3
நீர் எனும் பெயரும் அ நெறியின் நீங்கலால் – கிட்:14 19/3
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார் – கிட்:14 26/2
இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள் – கிட்:14 26/3
நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற – கிட்:14 66/1
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய – கிட்-மிகை:14 1/3
மேரு சவ்வருணி எனும் மென்சொலினள் விஞ்சும் – கிட்-மிகை:14 6/1
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும்
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே – சுந்:2 44/3,4
மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும் – சுந்:2 124/1
கடையுக முடிவு எனும் காலம் பார்த்து அயல் – சுந்:2 127/3
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி – சுந்:2 129/3
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான் – சுந்:2 129/4
நாடி ஏகினன் இராகவன் புகழ் எனும் நலத்தான் – சுந்:2 131/4
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய – சுந்:2 205/2
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் – சுந்:2 231/2
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள் – சுந்:3 7/4
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே – சுந்:3 49/4
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள – சுந்:3 67/2
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி ஆண்டு அவள் வெருவி – சுந்:3 94/2
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு – சுந்:3 108/3
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ – சுந்:3 119/2
வாராது ஒழியான் எனும் வண்மையினால் – சுந்:4 6/1
மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீ செல்வான் – சுந்:4 108/2
தாரம்தான் அலளேனும் தயா எனும்
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன் – சுந்:5 30/2,3
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல் – சுந்:5 33/2
அனகன் கை அம்பு எனும் அளவு இல் ஊதையால் – சுந்:5 59/3
கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால் – சுந்:6 36/2
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார் – சுந்:7 55/1
நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான் – சுந்:8 36/2
ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால் – சுந்:9 35/4
அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார் அவனும் நல் அறிவை ஒத்தான் – சுந்:9 63/4
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை – சுந்:10 26/2
ஏ எனும் அளவில் வந்தான் இராவணன் இருந்த யாணர் – சுந்:11 7/3
சங்கரன் அயன் மால் என்பார்தாம் எனும் தகையது ஆமே – சுந்:11 10/4
ஏ எனும் அளவில் பற்றி தருகுவென் இடர் என்று ஒன்றும் – சுந்:11 12/2
விழுந்து பார் அடையா-முனம் மின் எனும் எயிற்றான் – சுந்:11 52/1
சாய்ந்த மாருதி சதுமுகன் படை எனும் தன்மை – சுந்:11 58/1
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே – சுந்:12 21/4
கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையை – சுந்:12 34/3
தீயை சுட்டது ஓர் கற்பு எனும் தீயினாள் – சுந்:12 35/4
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – சுந்:12 39/3
தேடி வந்தது ஓர் குரங்கு எனும் வாசகம் சிறிதோ – சுந்:12 53/4
தீமை நன்மையை தீர்த்தல் ஒல்லாது எனும்
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த – சுந்:12 90/1,2
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும்
பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான் – சுந்:12 117/3,4
தரையும் வெந்தது பொன் எனும் தன்மையால் – சுந்:13 12/4
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார் – சுந்:13 20/2
கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் – சுந்:14 29/4
எழுக வெம் படைகள் என்றான் ஏ எனும் அளவில் எங்கும் – சுந்:14 50/1
குன்றம் எனும் புய வானர வீரன் – சுந்-மிகை:11 23/2
காந்தள் மெல் விரல் சனகி-தன் கற்பு எனும் கடலை – சுந்-மிகை:12 6/1
தெய்வ நாயகி கற்பு எனும் செம் தழல் – சுந்-மிகை:13 1/1
மேவும் அ துயர் எனும் பொருள் மெய்யுற மேல்நாள் – சுந்-மிகை:13 12/2
அனகனுக்கு அவள் எதிர் அணைந்ததாம் எனும்
மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு – சுந்-மிகை:14 40/2,3
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை – யுத்1:2 75/2
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி – யுத்1:2 110/2
எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும் – யுத்1:3 2/1
ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர் – யுத்1:3 76/1
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – யுத்1:3 82/1
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – யுத்1:3 82/2
அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால் – யுத்1:3 104/1
வம்போ மரம் ஒன்று எனும் வாசகமே – யுத்1:3 111/4
தாய் தந்தை எனும் தகை வந்தனைதான் – யுத்1:3 113/1
உய்யான் எனும் வேலையினுள் உறைவோன் – யுத்1:3 116/2
தன்னை படைத்ததுவும் தானே எனும் தன்மை – யுத்1:3 157/1
என்னை படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ – யுத்1:3 157/4
புரக்க வந்தனம் எனும் பெருமை பூண்ட நாம் – யுத்1:4 66/2
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான் – யுத்1:5 6/4
விடம் அல விழி எனும் வெகுளி கண்ணினர் – யுத்1:5 28/1
நீரின் மத்து எனும் பெருமையர் நெடும் கடல் படையார் – யுத்1:5 45/2
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – யுத்1:6 4/2
தருதி வில் எனும் அளவையில் தம்பியும் வெம்பி – யுத்1:6 12/3
நீரை உண்பது நெருப்பு எனும் அ பொருள் நிறுத்தான் – யுத்1:6 31/4
பொங்கு வெம் கனல் எனும் புனலில் போயினார் – யுத்1:6 32/4
நடுக்கினன் நளன் எனும் நவையின் நீங்கினான் – யுத்1:8 8/4
அமுதம் இன்னம் எழும் எனும் ஆசையால் – யுத்1:8 42/4
வீசினார் எனும் வீரம் விளம்பினாய் – யுத்1:9 51/2
கவலை_வேலை எனும் கரை கண்டிலா – யுத்1:9 58/2
எல்லை நோக்கவும் எய்திலதாம் எனும்
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும் – யுத்1:9 59/1,2
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும்
கல்லை நோக்கி கணைகளை நோக்கி தன் – யுத்1:9 59/2,3
காலனை ஒக்கும் தூதன் காற்று எனும் கடவுள் என்றார் – யுத்1:9 75/3
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன் – யுத்1:11 30/3
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – யுத்1:14 13/3
சாதல் ஆக்குவென் தான் ஓர் கணத்து எனும்
போதில் மாலியவானும் புகலுவான் – யுத்1-மிகை:9 10/3,4
நூற்று இரண்டு எனும் வெள்ளமும் நோன் கழல் – யுத்2:15 81/1
காற்றின் மா மகன் கை எனும் காலனால் – யுத்2:15 81/4
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – யுத்2:15 155/4
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனி துணை அதனால் – யுத்2:15 213/2
சீரில் செல்கின்றது இல்லை இ செரு எனும் திறத்தால் – யுத்2:15 216/3
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம் – யுத்2:15 223/1
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம் – யுத்2:15 237/4
தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி – யுத்2:16 47/2
இறப்பு எனும் பதத்தை விட்டாய் இராமன் என்பளவும் மற்று இ – யுத்2:16 128/3
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – யுத்2:16 128/4
துரக்கம் மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின் – யுத்2:16 218/1
கரக்கும் வீரதை தீமையை எனும் இது கண்டோம் – யுத்2:16 218/2
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர் – யுத்2:16 270/3
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும்
குன்றினை அரிந்து யான் குறைக்கிலேன் எனின் – யுத்2:16 281/2,3
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – யுத்2:16 304/3
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி – யுத்2:16 326/1
உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக – யுத்2:16 340/4
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால் – யுத்2:17 15/3
பிறிவு எனும் பீழை தாங்கள் பிறந்த நாள் தொடங்கி என்றும் – யுத்2:17 77/1
அதிகாயன் எனும் பெயரான் அறைவான் – யுத்2:18 7/4
பின் நாள் அ இராமன் எனும் பெயரான் – யுத்2:18 14/3
கண்டான் அ இராமன் எனும் களி மா – யுத்2:18 27/1
வீடிய பொழுது எனும் பனுவல் மெய்யதேல் – யுத்2:18 110/2
பிறை பற்றிய எனும் நெற்றிய பிழை அற்றன பிறழ – யுத்2:18 141/1
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – யுத்2:18 174/2
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – யுத்2:18 183/4
பெண் எனும் பெயர எல்லாம் பிளப்பென் என்று எண்ணும் எண்ணி – யுத்2:18 263/3
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால் – யுத்2:19 68/3
இரதம் ஆயிரம் ஏ எனும் மாத்திரை – யுத்2:19 143/2
எல்லை குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அ – யுத்2:19 246/3
மின் எனும் எயிற்று வீர எம்பியை கொணர்தி என்ன – யுத்2-மிகை:16 12/2
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்-தம் தொகை எனும் வெள்ளம் – யுத்2-மிகை:16 38/2
ஏ எனும் அளவினில் எய்த சென்றதால் – யுத்2-மிகை:16 48/4
இரண்டு பத்து நூறு எனும் படை வெள்ளம் மற்று இன்றொடு முடிவு எய்தி – யுத்2-மிகை:16 53/1
தாருகன் எனும் படைத்தலைவன் தன் வய – யுத்2-மிகை:18 17/1
பெய் கழல் மாலி பிசாசன் எனும் பேர் – யுத்3:20 21/3
புலர்ந்த காலையில் பொறி வரி அம்பு எனும் தும்பி – யுத்3:20 58/2
முடியும் எனும் எல்லையில் முந்தினனால் – யுத்3:20 90/3
நெடியன் குறியன் எனும் நீர்மையினான் – யுத்3:20 90/4
போர் மேலினன் வாசி எனும் பொறியான் – யுத்3:20 94/4
அங்கதர் அனந்த கோடி உளர் எனும் அனுமன் என்பாற்கு – யுத்3:22 30/1
இந்திரன்_பகை எனும் இவனை என் சரம் – யுத்3:22 39/1
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன – யுத்3:22 62/1
பார் அழிந்தது குரங்கு எனும் பெயர் என பதைத்தார் – யுத்3:22 74/3
முற்கொள்வேன் எனும் முயற்சியன் மறை முறை மொழிந்த – யுத்3:22 83/2
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா – யுத்3:22 164/1
மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – யுத்3:22 179/4
அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அ சொல் – யுத்3:22 206/1
மூது ஆனவன் முன்னம் முடிந்திடு எனும்
மாதா உரையின்-வழி நின்றனையோ – யுத்3:23 19/3,4
ஆயினும் இவருக்கு இல்லை அழிவு எனும் அதனால் ஆவி – யுத்3:24 5/1
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால் – யுத்3:24 24/2
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – யுத்3:24 35/3
ஏ எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான் – யுத்3:24 64/3
ஏ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும் – யுத்3:27 59/2
வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல் – யுத்3:27 127/1
பரிந்தார் இது பழுது ஆகிலது இறுவான் எனும் பயத்தால் – யுத்3:27 155/2
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – யுத்3:27 157/1
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – யுத்3:28 27/1
அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – யுத்3:28 58/1
மைந்தவோ எனும் மா மகனே எனும் – யுத்3:29 10/1
மைந்தவோ எனும் மா மகனே எனும்
எந்தையோ எனும் என் உயிரே எனும் – யுத்3:29 10/1,2
எந்தையோ எனும் என் உயிரே எனும் – யுத்3:29 10/2
எந்தையோ எனும் என் உயிரே எனும்
உந்தினேன் உனை நான் உளெனே எனும் – யுத்3:29 10/2,3
உந்தினேன் உனை நான் உளெனே எனும்
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் – யுத்3:29 10/3,4
புரந்தரன் பகை போயிற்று அன்றோ எனும்
அரந்தை வானவர் ஆர்த்தனரோ எனும் – யுத்3:29 11/1,2
அரந்தை வானவர் ஆர்த்தனரோ எனும்
கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும் – யுத்3:29 11/2,3
நிரந்தரம் பகை நீங்கினரோ எனும் – யுத்3:29 11/4
ஊன மானிடர் வென்றிகொண்டோ எனும் – யுத்3:29 13/4
பட்டு ஒழிந்தனனே எனும் பல் முறை – யுத்3:29 14/3
ஐயனே எனும் ஓர் தலை யான் இனம் – யுத்3:29 16/1
தழுவி கொள்கலையோ எனும் ஓர் தலை – யுத்3:29 17/2
செழு வில் சேவகனே எனும் ஓர் தலை – யுத்3:29 17/4
ஓலம் காட்டிலையோ எனும் ஓர் தலை – யுத்3:29 18/4
துஞ்சும் போது துணை பிரிந்தேன் எனும்
வஞ்சமோ எனும் வாரலையோ எனும் – யுத்3:29 19/1,2
வஞ்சமோ எனும் வாரலையோ எனும் – யுத்3:29 19/2
வஞ்சமோ எனும் வாரலையோ எனும்
நெஞ்சு நோவ நெடும் தனியே கிடந்து – யுத்3:29 19/2,3
போவதே-கொல் முனிவு எனும் பொம்மலான் – யுத்3:29 33/4
மேல் வரைப்பு அடர் கலுழன் வன் காற்று எனும் விசையோர் – யுத்3:31 8/3
ஈண்டு இ அண்டத்தில் இராக்கதர் எனும் பெயர் எல்லாம் – யுத்3:31 33/1
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர் – யுத்3:31 149/1
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – யுத்3:31 150/2
ஏ எனும் மாத்திரத்து எய்து கொன்றனன் – யுத்3:31 172/4
காந்தருப்பம் எனும் கடவுள் மா படை – யுத்3:31 180/1
எய் எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால் – யுத்3:31 182/3
கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன் – யுத்3-மிகை:20 14/2
சுருக்கம் இல் இவுளி காலாள் எனும் தொகை அளப்பு இல் வெள்ளம் – யுத்3-மிகை:26 1/3
கர நிரை அறுத்து வல் அரக்கர் கால் எனும்
தர நிரை அறுப்பது அங்கு இலக்குவன் சரம் – யுத்3-மிகை:27 2/3,4
பத்து எனும் திசையும் வென்று கயிலையில் பரனை எய்தி – யுத்3-மிகை:29 3/1
காலாள் எனும் நிருத படை வெள்ளம் கடைகணித்தற்கு – யுத்3-மிகை:31 29/1
அடல் ஐ_இரு கோடி அரக்கர் எனும்
மிடல் மன்னவர் வீரனொடும் பொருவார் – யுத்3-மிகை:31 53/1,2
பத்து எனும் திசையும் மூடி சொரிந்தனர் படையின் மாரி – யுத்3-மிகை:31 58/4
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – யுத்4:32 18/3
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை – யுத்4:35 5/3
உந்தினன் தேர் எனும் ஊழி காற்றினை – யுத்4:37 61/2
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ – யுத்4:37 89/3
காந்தர்ப்பம் எனும் கடும் கொடும் கணையினால் கடந்தான் – யுத்4:37 104/3
தொண்டு கொண்டது மது எனும் அவுணன் முன் தொட்டது – யுத்4:37 105/2
பார் இடந்து கொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய – யுத்4:37 116/1
விருப்பின் கோடியால் விலைக்கு எனும் பதடியின் விட்டான் – யுத்4:37 121/2
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – யுத்4:37 128/3
விழுத்தினன் சிரம் எனும் வெகுளி மீக்கொள – யுத்4:37 154/1
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும் – யுத்4:37 165/2
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர் – யுத்4:37 184/1
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – யுத்4:37 203/4
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – யுத்4:38 4/1
பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும் – யுத்4:40 53/1,2
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால் – யுத்4:40 53/3
கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால் – யுத்4:40 76/1
அங்கி யான் என்னை இ அன்னை கற்பு எனும்
பொங்கு வெம் தீ சுட பொறுக்கிலாமையால் – யுத்4:40 78/1,2
முன்பு பின்பு இரு புடை எனும் குணிப்பு அரு முறைமை – யுத்4:40 88/1
முன்னை தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி – யுத்4:40 90/2
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல் – யுத்4:40 104/1
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும் படி மடித்த – யுத்4:40 126/1
சண்ட வேகமும் குறைதர நினைவு எனும் தகைத்தாய் – யுத்4:41 6/2
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் – யுத்4:41 73/3
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – யுத்4:41 75/4
சூடு-மின் சூடு-மின் தூதன் தாள் எனும் – யுத்4:41 92/4
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான் – யுத்4:41 112/1
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – யுத்4:42 3/4
ஏழ்_இரு நூறு கோடி எனும் படைத்தலைவரோடும் – யுத்4-மிகை:35 1/1
ஐம்_நான்கு எனும் கரத்தொடும் உமையவள் ஒழிய – யுத்4-மிகை:35 4/2
பேருவிப்பென் மற்று இவன் உயிர் எனும் உளம் பிடித்தான் – யுத்4-மிகை:37 12/4
கற்பு எனும் கனல் சுட கலங்கி பாவகன் – யுத்4-மிகை:40 14/1
எங்குளார் எனும் இடம் உளது அதன் மிசை ஏறி – யுத்4-மிகை:41 1/3
எங்கு உளார் எனும் இடம் உளது இதன் மிசை ஏறி – யுத்4-மிகை:41 3/3
அல் எனும் அரக்கர்-தம்மை வம்-மின் என்று அழைத்து மெள்ள – யுத்4-மிகை:41 28/2
கப்பை எனும் கன்னியையும் கந்தனார் தாதையையும் – யுத்4-மிகை:41 86/1
எனும் அது என்-கொலோ யாவர்க்கும் தந்தை நீ என்றான் – யுத்4-மிகை:41 154/4
வழுவு இலா எயினர் வேந்தன் குகன் எனும் வள்ளல் என்பான் – யுத்4-மிகை:41 266/4
பெருகிய செவ்வி கண்டார் பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார் – யுத்4-மிகை:42 30/4

TOP


எனும்-தொறும் (1)

கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – யுத்3:31 214/4

TOP


எனும்படி (4)

மேகம் எனும்படி நொய்தினின் வெய்யாள் – ஆரண்:14 58/4
சரம் எனும்படி தெரிந்தது பல பட சலித்து என் – கிட்:7 72/1
ஏழ் உலகும் இடம் இல்லை எனும்படி
ஆழி கிளர்ந்தன என்ன அழைத்தான் – சுந்-மிகை:11 24/3,4
குறைத்திலன் எனும்படி முளைத்த குன்று போல் – யுத்4-மிகை:37 20/4

TOP


எனுமால் (3)

இரவே கொடியாய் விடியாய் எனுமால் – பால:23 3/4
கடிதா அறனே இது கா எனுமால் – ஆரண்:12 74/4
அமையாது-கொல் வாழ்வு அறியேன் எனுமால் – ஆரண்:14 75/4

TOP


எனை (73)

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை – பால:0 8/1,2
இன்று எனை அழைத்தது இங்கு இயம்புவாய் என்றான் – பால:5 78/4
உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள் – பால:5 126/3
பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே – பால:10 77/3,4
பொன்னே தேனே பூ_மகளே காண் எனை என்னா – பால:17 31/1
கோர வில்லி முன்னே எனை கொல்கின்ற – பால:21 40/3
வரவே எனை ஆள் உடையான் வருமே – பால:23 3/3
இருளானதுதான் எனை ஊழி-கொலாம் – பால:23 9/4
மனனே எனை நீயும் மறந்தனையோ – பால:23 16/4
எந்தை கூறுக என்று இராகவன் வினவுற எனை ஆள் – பால-மிகை:9 29/2
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு என்று அவன் தொழுது வேந்தன் – பால-மிகை:11 39/2
எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான் – அயோ:2 86/3
நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு – அயோ:4 6/3
இ திறத்த எனை பல வாசகம் – அயோ:4 26/1
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று – அயோ:4 32/3
நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை – அயோ:4 136/1
யான் புக்கது ஒக்கும் எனை யார் நலிகிற்கும் ஈட்டார் – அயோ:4 141/3
துஞ்சினர் எனை பலர் சொரி மத தொளை – அயோ:11 68/2
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – அயோ:11 71/4
உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – அயோ:13 14/4
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – அயோ:13 15/4
பூண் இயல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டு எனை
காணிய நீ இது பின்னும் காண்டியால் – அயோ:14 45/3,4
எனை பல சூழ் உரைத்து என்னை ஈன்றவள் – அயோ-மிகை:11 6/1
புரி தொழில் எனை அது புகலுதி எனலும் – ஆரண்:2 38/2
கற்பங்கள் எனை பல கண்டுளான்-தனை – ஆரண்:4 8/4
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – ஆரண்:6 82/2
இளங்கோவோடு எனை இருத்தி இரு கோளும் சிறை வைத்தாற்கு இளையாள் என்றே – ஆரண்:6 132/4
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர் – ஆரண்:12 47/2
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – ஆரண்:14 54/3
அங்கையினால் எனை அஞ்சலை என்றால் – ஆரண்:14 55/3
வீரா எனை இங்ஙன் வெறுத்தனையோ – ஆரண்:14 68/3
போந்தாய் எனை விட்டனை போயினையோ – ஆரண்:14 72/4
வரி ஆர் மணி கால் வாளமே மட அன்னங்காள் எனை நீங்க – கிட்:1 23/1
மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கிட்:10 53/4
எனை பல படைக்கலம் ஏந்தி யாரையும் – கிட்:10 97/3
வாழ்வித்தீர் எனை மைந்தர் வந்து நீர் – கிட்:16 47/1
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – சுந்:1 44/4
ஆயே விரைவுற்று எனை அண்மினை வண்மையாள – சுந்:1 55/2
இங்கு ஆர் கடத்திர் எனை என்னா எழுந்தாள் – சுந்:1 63/3
என் திறம் தரும் தன்மை இதால் எனை
கொன்று இறந்த பின் கூடுதியோ குழை – சுந்:3 99/2,3
வார்த்தை கூறுதி மன் அருளால் எனை
காத்து இருந்த தனக்கே கடன் இடை – சுந்:5 31/2,3
வந்து எனை கரம் பற்றிய வைகல்-வாய் – சுந்:5 34/1
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – சுந்:5 77/2
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா – சுந்:8 44/2
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை
கொண்டு மன்னவன் போம் எனும் கொள்கையை – சுந்:12 34/2,3
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – சுந்:12 113/2
இடுக்கு இவண் இயம்புவது என்னை ஈண்டு எனை
விடுக்குவையாம் எனின் குரங்கை வேர் அறுத்து – யுத்1:2 27/1,2
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – யுத்1:2 106/2
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி – யுத்1:2 107/4
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – யுத்1:3 26/4
அடைக்க வந்தான் எனை அரியின் தானையால் – யுத்1:5 7/3
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன் – யுத்1:7 2/1
நன்று நன்று என நயந்து எனை வரும்படி அழைத்து – யுத்1-மிகை:2 26/2
ஏறு பேர் அகழ்-நின்றும் எனை பல – யுத்2:15 10/3
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – யுத்2:15 166/2
மெலிவு என்பதும் உணர்ந்தேன் எனை வென்றாய் இனி விறலோய் – யுத்2:15 181/4
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ – யுத்2:15 183/1
சென்று தீர்வு இல எனை பல கோடியும் சிந்தி – யுத்2:15 237/2
பூ கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனை
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர் – யுத்2:16 276/2,3
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி – யுத்2:17 25/3
எய்வன எனை பல இரத மேலன – யுத்2:18 114/4
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா – யுத்2:19 7/3
எனை நெடும் துயில் போக்கியது என் என – யுத்2-மிகை:16 13/3
உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ – யுத்3:21 4/3
கோனே எனை வெல்வது ஓர் கொள்கையதோ – யுத்3:21 5/4
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனை அல்லால் – யுத்3:22 210/1
விடியா இருள்-வாய் எனை வீசினையே – யுத்3:23 12/3
பாய்ந்தனன் அங்கு அப்பொழுதே பரு வரைகள் எனை பலவும் படர ஆர்த்து – யுத்3:24 34/1
என் இருந்து நான் இறப்பென் இ கணத்து எனை ஆளும் – யுத்4:32 38/2
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – யுத்4:38 5/2
மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ – யுத்4:40 49/4
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ – யுத்4:40 60/1
கண்டு கண்டு எனை கைத்தலம் குவிக்கின்ற காட்சி – யுத்4:40 106/2

TOP


எனைத்து (5)

எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான் – அயோ:11 59/4
எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன – அயோ:14 42/1
பேர் எனைத்து அவை அவன் முனியின் பேருமால் – ஆரண்:12 7/2
என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும் – ஆரண்:15 30/1
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான் – யுத்3:27 152/4

TOP


எனைய (1)

இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் – ஆரண்:13 134/1

TOP


எனையர் (4)

எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கிட்:3 13/4
எனையர் அன்னவரோடும் வேறு இருந்தனன் இரவி – கிட்:3 74/3
எனையர் என்பது ஒர் இறுதி கண்டிலம் எழுபது என்று எனும் இயல்பினார் – கிட்:10 66/2
எனையர் அன்னவர் யாவரும் ஒரு குவடு ஏந்தி – யுத்2:15 187/2

TOP


எனையவர் (4)

தோற்றனர் எனையவர் சொல்லல்-பாலரோ – கிட்:7 28/2
எனையவர் எனையவர் யாவர் யாவையும் – சுந்:12 70/3
எனையவர் எனையவர் யாவர் யாவையும் – சுந்:12 70/3
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற – யுத்4:42 11/1

TOP


எனையவாறு (1)

எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு – அயோ:1 82/3

TOP


எனையவும் (1)

இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல் – கிட்:5 13/2

TOP


எனையன (1)

எனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன் – யுத்3:26 77/4

TOP


எனையும் (4)

துறந்தான் மகன் முன் எனையும் துறந்தாய் நீயும் துணைவா – அயோ:4 68/3
மருவார் வெம் சரம் எனையும் வவ்வுமால் – கிட்:8 10/2
முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய் – யுத்2:18 174/3
ஊற்றம் தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து – யுத்3:29 22/2

TOP


எனையே (1)

எல்லாம் எனையே முனிவீர் நினையா – சுந்:4 4/3

TOP


எனையோ (1)

சக்கரம் நடத்தும் எனையோ தயரதன் தன் – ஆரண்:11 28/3

TOP


எனைவர் (3)

எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையான் – யுத்1:2 71/2
எனைவர் உள்ளவர் யாவரும் என் இரு கழலே – யுத்1:3 48/2
எனைவர் ஈந்தவும் இகலினில் இட்டவும் இயம்பா – யுத்4:35 22/2

TOP


எனைவரால் (1)

எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கிட்:13 35/4

TOP


எனைவரும் (4)

எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர் – கிட்:15 34/3
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான் – யுத்1:2 7/2
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர் – யுத்3:24 87/3
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார் – யுத்4:40 56/3

TOP


எனைவரோ (2)

எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார் – அயோ:3 90/4
தந்தவர் எனைவரோ சாற்று-மின் என – யுத்1-மிகை:4 5/2

TOP


எனோ (9)

விட்ட பேர் உணர்வினை விளித்த என்கு எனோ
அட்டன உயிரை அ அணிகள் என்கு எனோ – கிட்:6 7/1,2
அட்டன உயிரை அ அணிகள் என்கு எனோ
கொட்டின சாந்து என குளிர்ந்த என்கு எனோ – கிட்:6 7/2,3
கொட்டின சாந்து என குளிர்ந்த என்கு எனோ
சுட்டன என்கு எனோ யாது சொல்லுகேன் – கிட்:6 7/3,4
சுட்டன என்கு எனோ யாது சொல்லுகேன் – கிட்:6 7/4
வேர்த்தன என்கு எனோ வெதும்பினான் என்கோ – கிட்:6 9/3
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கிட்:8 13/4
தேவ நின் கண்ட எற்கு அரிது எனோ தேரினே – கிட்-மிகை:7 7/4
முன்னை வந்து கண்டு இந்திரன் முனிவு எனோ என்ன – யுத்4-மிகை:41 14/3
வசந்தனை கொண்டுதானும் வருக எனோ வாராகினாகில் – யுத்4-மிகை:41 27/3

TOP