வே-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வே 1
வேக 27
வேகடம் 4
வேகத்த 3
வேகத்தால் 6
வேகத்தான் 2
வேகத்தினால் 1
வேகத்தினீர் 1
வேகத்து 2
வேகத்தை 1
வேகத்தொடு 2
வேகதரிசியே 1
வேகதெரிசி 1
வேகம் 22
வேகமா 1
வேகமாக 1
வேகமாய் 1
வேகமுடன் 1
வேகமும் 3
வேகரத்து 1
வேகின்ற 5
வேகின்றன 1
வேங்கடத்தில் 1
வேங்கடத்து 1
வேங்கை 12
வேங்கையில் 1
வேங்கையின் 3
வேங்கையும் 1
வேசரி 1
வேசியர் 1
வேசை 1
வேசையர் 2
வேட்கிற்பாய் 1
வேட்கின்ற 1
வேட்கும் 1
வேட்கை 10
வேட்கையால் 2
வேட்கையான் 2
வேட்கையின் 2
வேட்கையினால் 2
வேட்கையே 1
வேட்கையொடும் 1
வேட்கையோ 2
வேட்ட 7
வேட்ட-பின் 1
வேட்டது 3
வேட்டதே 1
வேட்டம் 5
வேட்டவர் 2
வேட்டவை 1
வேட்டன 3
வேட்டார் 1
வேட்டான் 3
வேட்டியேல் 1
வேட்டீர் 1
வேட்டு 12
வேட்டுமோ 1
வேட்டுவன் 1
வேட்டை 2
வேட்டோர்க்கு 2
வேட்பதும் 1
வேடத்தர் 1
வேடத்தை 3
வேடம் 11
வேடமே 1
வேடமோ 1
வேடர் 3
வேடரும் 1
வேடன் 6
வேடனுக்கு 2
வேடு 1
வேடை 1
வேண்ட 14
வேண்டகிற்பின் 1
வேண்டல் 1
வேண்டல்-பால 1
வேண்டல்-பாற்றே 1
வேண்டல 1
வேண்டலர் 3
வேண்டலால் 2
வேண்டலின் 1
வேண்டலென் 3
வேண்டவே 1
வேண்டா 13
வேண்டாதார் 1
வேண்டாவோ 2
வேண்டி 17
வேண்டிட 1
வேண்டிடாது 1
வேண்டிய 12
வேண்டியது 3
வேண்டியன 1
வேண்டியோ 1
வேண்டில் 2
வேண்டிற்று 7
வேண்டின் 21
வேண்டின 2
வேண்டினர் 1
வேண்டினர்க்கு 3
வேண்டினன் 1
வேண்டினாய் 1
வேண்டினால் 1
வேண்டினாள் 1
வேண்டினான் 2
வேண்டினும் 2
வேண்டினென் 5
வேண்டினேன் 4
வேண்டினை 1
வேண்டு 9
வேண்டுகின்ற 1
வேண்டுதல் 1
வேண்டுதல்-அரோ 1
வேண்டுதி 1
வேண்டும் 42
வேண்டுமால் 8
வேண்டுமே 2
வேண்டுமேல் 2
வேண்டுமோ 41
வேண்டுமோதான் 1
வேண்டுவ 7
வேண்டுவது 11
வேண்டுவர் 2
வேண்டுவரேல் 1
வேண்டுவன 1
வேண்டுவாய் 1
வேண்டுவாள் 1
வேண்டுவான் 2
வேண்டுவென் 1
வேண்டுவோர் 1
வேண்டுழி 1
வேண்டேன் 5
வேண்டேனே 1
வேணி 1
வேணியான் 1
வேணியை 1
வேணு 2
வேணுதண்டு 1
வேணுமோ 2
வேணுவின் 2
வேத்தவை 6
வேத்திர 2
வேத்திரத்தர் 1
வேத்திரத்தார் 1
வேத்திரத்து 1
வேத்திரம் 1
வேத 59
வேத_நாதனும் 1
வேத_நாயகன் 1
வேதங்கள் 7
வேதங்களின் 1
வேதத்தானும் 1
வேதத்தின் 7
வேதத்து 5
வேதநாதன் 1
வேதநாயகன் 2
வேதநூல் 2
வேதபாரகரையும் 1
வேதம் 47
வேதமும் 11
வேதமே 2
வேதலும் 1
வேதவதி 1
வேதன் 1
வேதனை 17
வேதனைக்கு 1
வேதாந்த 1
வேதாந்தம் 1
வேதாள 1
வேதி 3
வேதிகை 5
வேதிகையில் 1
வேதிகைவாய் 1
வேதியர் 28
வேதியர்-தம்மொடு 1
வேதியர்-தமை 1
வேதியர்க்கு 2
வேதியர்க்கும் 1
வேதியர்கள் 2
வேதியருடன் 1
வேதியரும் 3
வேதியரோடு 1
வேதியற்கு 1
வேதியன் 4
வேதியா 2
வேதியாத 1
வேதியும் 1
வேது 1
வேந்த 5
வேந்தர் 38
வேந்தர்-தம் 5
வேந்தர்_கோன் 1
வேந்தர்_வேந்தன் 1
வேந்தர்க்கு 3
வேந்தர்க்கும் 1
வேந்தர்கட்கு 1
வேந்தர்கள் 6
வேந்தராய் 1
வேந்தரால் 1
வேந்தருக்கு 3
வேந்தரும் 5
வேந்தரே 2
வேந்தரை 4
வேந்தற்கு 13
வேந்தற்கும் 2
வேந்தற்கேயோ 1
வேந்தன் 127
வேந்தன்-தன் 1
வேந்தன்-தன்னை 1
வேந்தன்-தானே 1
வேந்தன்-பால் 3
வேந்தனுக்கு 7
வேந்தனும் 23
வேந்தனே 1
வேந்தனை 16
வேந்தனோடும் 1
வேந்து 12
வேந்து_அவை 1
வேந்துக்கும் 1
வேந்தும் 9
வேந்தே 3
வேந்தை 14
வேந்தையே 1
வேந்தோடு 1
வேந்தோடும் 1
வேம் 13
வேமால் 1
வேய் 29
வேய்-வயின் 1
வேய்_இனம் 2
வேய்கள் 1
வேய்களின் 1
வேய்கேனோ 1
வேய்ங்கழை 1
வேய்ங்குழல் 2
வேய்தலோ 1
வேய்ந்த 7
வேய்ந்தது 2
வேய்ந்தவர் 1
வேய்ந்தன 2
வேய்ந்தார் 1
வேய்ந்து 3
வேய்ந்துவிட்டான் 1
வேய்வான் 1
வேயர் 1
வேயிடை 1
வேயின் 4
வேயினால் 1
வேயினும் 1
வேயும் 3
வேர் 43
வேர்க்க 1
வேர்க்கின்ற 1
வேர்க்கும் 1
வேர்களும் 1
வேர்த்த 1
வேர்த்தது 2
வேர்த்தன 2
வேர்த்தனர் 3
வேர்த்தனள் 1
வேர்த்தார் 3
வேர்த்தாள் 1
வேர்த்தான் 1
வேர்த்தானை 1
வேர்த்து 12
வேர்ப்பித்தீர் 1
வேர்வு 1
வேர 1
வேரம் 1
வேரம்-தன்னை 1
வேரமும் 1
வேரற்று 1
வேரற 6
வேரறுத்து 4
வேரறுத்தேன் 1
வேரா 1
வேராய் 1
வேரி 8
வேரியின் 1
வேரியும் 2
வேரின் 4
வேரினொடு 1
வேரினோடுமே 1
வேரும் 3
வேரே 1
வேரொடு 10
வேரொடும் 32
வேரோடு 4
வேரோடும் 3
வேல் 170
வேல்-கொடு 1
வேல்-கொடும் 1
வேல்-அது 1
வேல்_கணார் 1
வேல்_கணாள் 2
வேல்=தானும் 1
வேல்கள் 2
வேல்களோடு 1
வேல 1
வேலவர் 3
வேலவற்கு 1
வேலவன் 3
வேலாய் 8
வேலால் 2
வேலான் 5
வேலானொடு 1
வேலி 14
வேலியாய் 1
வேலியின் 1
வேலியும் 1
வேலியை 3
வேலிவாய் 1
வேலின் 7
வேலினர் 2
வேலினாய் 8
வேலினார் 1
வேலினால் 1
வேலினீர் 1
வேலினும் 2
வேலினே 1
வேலினை 1
வேலுடை 1
வேலும் 21
வேலே 1
வேலை 229
வேலை-காறும் 1
வேலை-தன்னில் 1
வேலை-தனின் 1
வேலை-நின்று 1
வேலை-மேல் 1
வேலை-வாய் 6
வேலை_வாய் 2
வேலைக்கு 4
வேலைகலந்தார் 1
வேலைகள் 10
வேலைத்தலை 1
வேலையன் 2
வேலையாய் 1
வேலையான் 4
வேலையிடை 1
வேலையில் 32
வேலையின் 33
வேலையின்-கண் 1
வேலையினான் 1
வேலையினிடையே 1
வேலையினுள் 1
வேலையினே 2
வேலையும் 31
வேலையுள் 3
வேலையே 6
வேலையை 29
வேலையொடும் 1
வேலையோடும் 2
வேலைவாய் 1
வேலொடு 2
வேலொடும் 1
வேலோய் 13
வேலோன் 1
வேலோனே 1
வேவ 2
வேவது 2
வேவன 1
வேவனவால் 1
வேவாதவே 1
வேவாள் 1
வேவித்து 1
வேவு 1
வேழ 13
வேழங்கள்-தம்மொடும் 1
வேழத்தின் 1
வேழத்து 4
வேழத்துக்கு 1
வேழத்தை 2
வேழம் 25
வேழமும் 6
வேழமே 2
வேள் 11
வேள்வி 58
வேள்வி-மாட்டு 1
வேள்வி_இரும்_பகைஞன் 1
வேள்விக்கு 10
வேள்விகள் 2
வேள்விகளும் 2
வேள்விதான் 1
வேள்வியர் 1
வேள்வியால் 1
வேள்வியான் 1
வேள்வியில் 7
வேள்வியின் 13
வேள்வியினானும் 1
வேள்வியும் 10
வேள்வியை 9
வேள்வியையும் 1
வேள்வியோடு 1
வேளாண் 1
வேளின் 1
வேளை 2
வேளையே 1
வேளொடு 1
வேற்றவர் 1
வேற்றவும் 1
வேற்றார்கள் 1
வேற்று 10
வேற்றுமை 11
வேற்றுமையின் 1
வேற்றுள 1
வேற்றோர் 1
வேறல் 1
வேறலும் 2
வேறலை 1
வேறாக 1
வேறாய் 4
வேறாயது 1
வேறாயின 1
வேறி 2
வேறிட்டு 1
வேறில்லை 1
வேறு 324
வேறு_வேறு 5
வேறுதான் 2
வேறுபட்டார் 1
வேறுபட்டான் 1
வேறுபட்டு 2
வேறுபடா 1
வேறுபாடு 2
வேறும் 19
வேறுவேறு 7
வேறுளர் 1
வேறுளோர் 2
வேறுளோர்-தம் 1
வேறுற்ற 1
வேறுற 2
வேறே 7
வேறேயும் 1
வேறொன்று 1
வேறோர் 1
வேனில் 7
வேனில்_வேளொடு 1
வேனிலான் 5
வேனிலின் 1
வேனிலும் 1
வேனிலே 1
வேனிலை 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


வே (1)

பேர் அவாவொடு மாசுணம் பேர வே
பேர ஆவொடு மா சுணம் பேரவே – பால:16 27/1,2

TOP


வேக (27)

சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம் கரிய செம்மல் – பால:7 49/1
கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – பால:14 59/1
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – ஆரண்:1 33/4
வேக வெம் கழலின் உந்தலும் விராதன் விழவே – ஆரண்:1 41/4
வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென் – ஆரண்:15 22/2
வேக வெம் பிலம் தடவி வெம்மையான் – கிட்:3 53/2
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும் – கிட்:7 1/1
சே ஒளி சிறைய வேக கழுகினுக்கு அரசு செய்வேம் – கிட்:16 53/2
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – சுந்:1 27/4
மேருவை முழுதும் சூழ்ந்து மீதுற்ற வேக நாகம் – சுந்:1 34/1
சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும் – சுந்:1 35/2
வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – சுந்:3 28/4
வேக வெம் படை விட்டது மெல்ல விரிப்பாய் – சுந்:5 77/4
கறங்கு என திரியும் வேக கவி குலம் கையின் வாங்கி – யுத்1:8 20/1
கடிய வேக கலுழனின் கண்டிலேம் – யுத்1:9 57/4
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுற போர்த்த தையல் – யுத்1:10 20/3
வேக ராகு என வெம்பி வெகுண்டான் – யுத்1:11 19/4
வேக வெம் சிலை தொழில் விலக்கி மீள்கிலீர் – யுத்2:18 2/4
புற்றினூடு நுழை நாகம் அன்ன புகை வேக வாளிகள் புக புக – யுத்2:19 86/2
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன் – யுத்2:19 180/3
போயின பகழி வேக தன்மையை புரிந்து நோக்கும் – யுத்3:22 27/3
வேக வெம் படையின் கொன்று தருகுவென் வென்றி என்றான் – யுத்3:26 17/4
வேக வான் கொடும் கால் எற்ற முற்றும் போய் விளியும் நாளில் – யுத்3:28 44/2
பார ஆளி வீர ஆளி வேக வாளி பாயவே – யுத்3:31 93/4
கார் பருவ மேகம் என வேக நெடும் படை அரக்கர் கணிப்பு_இலாதார் – யுத்3:31 98/4
பவணத்து அன்ன வெம் சிறை வேக தொழில் பம்ப – யுத்4:37 142/2
கவன வெம் பரியும் வேக கதமலைக்கு அரசும் காதல் – யுத்4-மிகை:42 59/3

TOP


வேகடம் (4)

வேகடம் செய் மணி என மின்னினார் – பால:18 22/4
மணியினை வேகடம் வகுக்குமாறு போல் – அயோ:2 35/3
வேத நல் மணி வேகடம் செய்து அன்ன – யுத்4:40 16/3
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து – யுத்4:40 31/3

TOP


வேகத்த (3)

சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி – சுந்:11 55/2
திரிந்த வேகத்த பாகர்கள் தீர்ந்தன செருவில் – யுத்2:16 215/3
கண்ணின் சிந்திய தீ கடு வேகத்த
விண்ணில் செல்வன வெந்தன வீழ்வன – யுத்4:37 41/3,4

TOP


வேகத்தால் (6)

விண்ணிடை வெய்யவன் ஏகும் வேகத்தால்
கண்ணொடு மனம் அவை சுழன்ற கற்பினாள் – ஆரண்:13 51/1,2
வெம்பு கானிடை போகின்ற வேகத்தால்
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல் – கிட்:11 12/1,2
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால் எழுந்த குன்றும் – சுந்:1 18/1
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ – யுத்2:18 232/1
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால்
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – யுத்3:24 34/3,4
துனையும் வேகத்தால் உரும்_ஏறும் துண்ணென்ன – யுத்4:37 129/1

TOP


வேகத்தான் (2)

தந்து அளிப்ப தடுப்ப_அரும் வேகத்தான்
வந்தனன் உன் மன கருத்து யாது என்றான் – கிட்:11 23/3,4
கட்புலன் கதுவல் ஆகா வேகத்தான் கடலும் மண்ணும் – சுந்:1 24/2

TOP


வேகத்தினால் (1)

சண்ட வேகத்தினால் என்று சாற்றலும் – கிட்:11 16/4

TOP


வேகத்தினீர் (1)

தவன வேகத்தினீர் சலித்திரோ என்றான் – கிட்:16 19/4

TOP


வேகத்து (2)

வேகத்து அடல் வீரர் விளிந்த எலாம் – யுத்3:21 2/3
வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர் – யுத்4:37 23/1

TOP


வேகத்தை (1)

தவன வேகத்தை ஓர்கிலை தாழ்த்தனை – கிட்:13 5/3

TOP


வேகத்தொடு (2)

வேகத்தொடு வீரர் விசைத்து எழலும் – யுத்2:18 45/3
உள்ள கடு வேகத்தொடு தேவாந்தகன் உளத்தே – யுத்2-மிகை:18 19/3

TOP


வேகதரிசியே (1)

விரதன் வீமாக்கன் வேகதரிசியே விந்தன் வெற்றி – யுத்4-மிகை:42 42/1

TOP


வேகதெரிசி (1)

வென்னிட குமைக்கும் வேகதெரிசி என்று உரைக்கும் வீரன் – யுத்1-மிகை:11 4/4

TOP


வேகம் (22)

வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால் – பால-மிகை:9 45/2
பொரு புனல் கொடி வரின் அவள் வேகம் ஆர் பொறுப்பார் – பால-மிகை:9 47/2
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் – அயோ:3 15/4
உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி – ஆரண்-மிகை:1 2/4
வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானை – கிட்:11 81/1
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால் – கிட்:13 6/4
வேகம் அமைந்தீர் என்று விரிஞ்சன் மகன் விட்டான் – கிட்:17 19/4
விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர் – சுந்:1 36/3
பொரு_அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது வேகம்
தருவன தட கை தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப – சுந்:1 38/1,2
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள் – சுந்:2 77/2
நீந்தியது ஓடி நிமிர்ந்தது வேகம்
ஓய்ந்தது வீழ்வதன்-முன் உயர் பாரில் – சுந்:9 54/2,3
வேகம் விண்டு சயந்தன் வணங்கி விசும்பில் – சுந்-மிகை:5 8/1
விட்டனன் விசிகம் வேகம் விடாதன வீரன் மார்பில் – யுத்2:19 94/1
வினை அறுந்தது வேறு இனி பிறப்பு இலை என்று தன் மன வேகம்
தனை மறந்தனன் மறந்து அவன் தன்மையை நினைந்தனன் கருத்தோடும் – யுத்2-மிகை:16 55/3,4
வித்தகன் விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான் – யுத்3:24 54/4
கற்பனை என்ன ஓடி கலந்தது கள்ளின் வேகம் – யுத்3:25 6/4
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – யுத்3:27 138/4
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால் – யுத்3:31 77/3
முடி குலங்கள் கோடி_கோடி சிந்த வேகம் முற்றுறா – யுத்3:31 89/3
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற – யுத்3:31 90/2
பிடித்தது களிப்பின் பெற்றி பிறந்தது காம வேகம்
எடுத்தனர் மகர யாழின் இன் இசை இனிமையோடு – யுத்3-மிகை:25 1/2,3
சண்ட வேகம் ஏறி வாளி மழை சொரிந்து தாக்கினார் – யுத்3-மிகை:31 15/4

TOP


வேகமா (1)

வேகமா கவிகள் வீசும் வெற்பு_இனம் விழுவ மேன்மேல் – யுத்2:18 215/1

TOP


வேகமாக (1)

சண்டம் கொள் வேகமாக தனி விடை உவணம் தாங்கும் – யுத்1:9 35/1

TOP


வேகமாய் (1)

வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – யுத்2:19 62/4

TOP


வேகமுடன் (1)

வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன் – ஆரண்:13 34/1

TOP


வேகமும் (3)

நொய்தாய் வர வேகமும் நொய்திலனால் – ஆரண்:14 62/3
சண்ட வேகமும் குறைதர நினைவு எனும் தகைத்தாய் – யுத்4:41 6/2
தந்தை வேகமும் தனது நாயகன் தனி சிலையின் – யுத்4:41 44/1

TOP


வேகரத்து (1)

வேகரத்து வெம் கண் உமிழ் வெயிலன மலையின் – கிட்:12 10/2

TOP


வேகின்ற (5)

வேகின்ற சிந்தையான் விடை கொண்டு ஏகினான் – ஆரண்:12 16/4
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறையகத்து வைத்தான் – கிட்:16 58/3
எரிந்து வேகின்ற ஒத்தது எறி திரை பரவை – சுந்:13 27/4
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன் – யுத்2:19 200/3
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறை அதனில் வைத்தான் – யுத்4-மிகை:41 234/2

TOP


வேகின்றன (1)

வேகின்றன உலகு இங்கு இவர் விடுகின்றன விசிகம் – யுத்3:27 117/1

TOP


வேங்கடத்தில் (1)

அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ – கிட்:13 26/4

TOP


வேங்கடத்து (1)

இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை – கிட்:15 33/4

TOP


வேங்கை (12)

கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய் – பால:1 13/3
விலக்க_அரும் கரி மதம் வேங்கை நாறுவ – பால:3 57/1
கண் மலர் கொடிச்சிமார்க்கு கணி தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக – பால:16 3/2,3
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ – அயோ:9 14/2
மீளிகள் பூண்டன வேங்கை பூண்டன – ஆரண்:7 31/2
வெம் சின கரடி நாய் வேங்கை யாளி என்று – ஆரண்:7 45/2
ஆணி பொன் வேங்கை கோங்கம் அரவிந்தராகம் பூகம் – ஆரண்:10 96/2
மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் – கிட்:2 10/2
ஓடு நாகம் ஓட வேங்கை ஓடும் யூகம் ஓடவே – கிட்:7 4/4
வேங்கை நாறின கொடிச்சியர் வடி குழல் விரை வண்டு – கிட்:10 47/1
வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து – சுந்:6 25/1
கரி பரி வேங்கை மா கரடி யாளி பேய் – சுந்-மிகை:3 14/1

TOP


வேங்கையில் (1)

வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து – அயோ:10 24/2

TOP


வேங்கையின் (3)

வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் – அயோ:10 8/3
கோல வேங்கையின் கொம்பர்கள் பொன் மலர் தூவி – அயோ:10 16/3
வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து – கிட்:10 29/3

TOP


வேங்கையும் (1)

வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும்
மொய் கொள் குன்றின் முதலின மொய்த்தலால் – யுத்1:8 27/2,3

TOP


வேசரி (1)

விரி மணி தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும் – பால:14 64/1

TOP


வேசியர் (1)

வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற வெற்றி – யுத்4:42 8/1

TOP


வேசை (1)

வேசை மங்கையர் அன்பு என மீண்டவே – யுத்1:8 58/4

TOP


வேசையர் (2)

வெள்ளமும் பறவையும் விலங்கும் வேசையர்
உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன் – பால:4 6/1,2
விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர்
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கிட்:10 11/3,4

TOP


வேட்கிற்பாய் (1)

வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று – யுத்2:16 159/3

TOP


வேட்கின்ற (1)

வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது வென்றோம் என்று – யுத்3:27 83/1

TOP


வேட்கும் (1)

மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே – யுத்2:19 299/2

TOP


வேட்கை (10)

வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை மிகவே – அயோ:4 73/1
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ – அயோ:4 78/1
வேறு ஆய பிறப்பிடை வேட்கை விசித்தது ஈர்ப்ப – ஆரண்:10 161/3
மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூருமேனும் – சுந்:2 213/1
அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே – சுந்-மிகை:3 19/4
மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர் – யுத்1:4 25/3
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை
இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம் – யுத்2:17 1/3,4
வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை – யுத்2:17 23/4
போர் தொழில் வேட்கை பூண்டு பொங்கினர் புகுந்து மொய்த்தார் – யுத்3:20 1/2
விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை வீய – யுத்3:26 9/4

TOP


வேட்கையால் (2)

கன்றிய மனத்து உறு காம வேட்கையால்
ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – பால:10 60/3,4
வில்லியை திரு மனம் வெதுப்பும் வேட்கையால்
எல்லியை காண்டலும் மலர்ந்த ஈட்டினால் – யுத்1:5 4/2,3

TOP


வேட்கையான் (2)

விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும் – யுத்3:30 8/3
விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான் – யுத்4:34 1/4

TOP


வேட்கையின் (2)

வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி – பால:8 14/2
வேட்கையின் பருகிய மேகம் மின்னுவ – கிட்:10 5/2

TOP


வேட்கையினால் (2)

முன் கண்டு முடிப்ப அரு வேட்கையினால்
என் கண் துணை கொண்டு இதயத்து எழுதி – பால:23 13/1,2
வென்றானை இயற்றுறும் வேட்கையினால் – யுத்2:18 51/4

TOP


வேட்கையே (1)

மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே – யுத்2:19 299/2

TOP


வேட்கையொடும் (1)

விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி – கிட்:10 33/3

TOP


வேட்கையோ (2)

விரைவின் இன்று ஒரு பகல் முடித்தல் வேட்கையோ
முரசு எறிந்து அதிர் கழல் முழங்கு தானை அ – பால:13 65/2,3
அரசையும் இ வழி அழைத்தல் வேட்கையோ – பால:13 65/4

TOP


வேட்ட (7)

செம் மன்னர் புகழ் வேட்ட பொருளே போல் தேய்ந்ததால் – பால:13 22/2
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – பால:19 19/2
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என – அயோ:11 30/2
வேதபாரகரையும் விதிக்க வேட்ட நாள் – கிட்:1 4/2
மிகை புலம் தருமமே வேட்ட போது அவர் – யுத்1:4 62/1
வந்து இவன் தானே வேட்ட வரம் எலாம் வழங்கும் மற்றை – யுத்2:17 53/2
எறிதலோடு அறைதல் வேட்ட இடவன் அன்று இடந்திலாத – யுத்2:19 56/4

TOP


வேட்ட-பின் (1)

வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – பால:23 101/1

TOP


வேட்டது (3)

அவியை நாய் வேட்டது என்ன என் சொனாய் அரக்க என்னா – ஆரண்:12 67/4
தாள் உடை மலை-கொலாம் சமரம் வேட்டது ஓர் – யுத்2:16 106/3
முழை குல சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன – யுத்3:20 30/1

TOP


வேட்டதே (1)

வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும் – யுத்3:27 175/1

TOP


வேட்டம் (5)

முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல் – ஆரண்:11 63/3
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – யுத்3:31 18/4
இராவணன் வேட்டம் போய் மீண்டு எம்பிரான் அயோத்தி எய்தி – யுத்4-மிகை:41 210/1
வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட – யுத்4-மிகை:41 253/2
இராவணன் வேட்டம் போய் மீண்டு எம்பிரான் அயோத்தி எய்தி – யுத்4-மிகை:41 255/1

TOP


வேட்டவர் (2)

வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் – பால:23 101/4
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என – அயோ:11 30/2

TOP


வேட்டவை (1)

வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் – பால:23 101/4

TOP


வேட்டன (3)

ஆவி வேட்டன வரி சிலை அனங்கன் மேல் கொண்ட – பால:15 1/2
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும் – யுத்3:27 103/1
வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம் – யுத்4:35 3/3

TOP


வேட்டார் (1)

மெய் நிறை மூவரை மூவரும் வேட்டார் – பால:23 100/4

TOP


வேட்டான் (3)

விடாது அட மண்ணை விண் மேல் விரைந்து எடுத்து உச்சி வேட்டான்
குடா மதி கோனை சேரும் கோமுகன் குறளி ஒத்தான் – ஆரண்-மிகை:13 2/3,4
வெம்பு வெம் தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான் – யுத்3:22 160/4
வில்லாளனும் அது கண்டு அவை விலக்கும் தொழில் வேட்டான் – யுத்4:37 51/4

TOP


வேட்டியேல் (1)

விடுதியேல் உய்குதி விடாது வேட்டியேல்
படுதி என்று உறுதிகள் பலவும் பன்னினான் – யுத்1:4 44/3,4

TOP


வேட்டீர் (1)

மைந்தன் என் மற்றையோர் என் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டீர்
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – யுத்3:26 10/1,2

TOP


வேட்டு (12)

வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – பால:23 101/1
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து – ஆரண்:7 43/3
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய் – ஆரண்:7 100/1
ஆன்ற பாழ் வயிற்று அலகையை புகல்வது என் அமர் வேட்டு
ஊன்றினார் எலாம் உலைந்தனர் ஒல்லையில் ஒழிந்தார் – ஆரண்:8 14/2,3
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர் – கிட்:7 37/1
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – யுத்1:9 83/3
சந்திரன் பதத்து முன்னோன் என்றனர் சமரை வேட்டு
வந்தனர் நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும் – யுத்1-மிகை:9 17/2,3
போன காலையில் புக்கனன் புங்கவன் போர் வேட்டு
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன – யுத்2:15 215/1,2
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்து பொங்கின – யுத்2:19 36/2
மெய் சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டு பெற்ற – யுத்3:27 9/3
வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும் – யுத்3:27 175/1
ஏவி அ பெரும் தானையை தானும் வேட்டு எழுந்தான் – யுத்3:31 3/1

TOP


வேட்டுமோ (1)

விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ – யுத்1:4 64/4

TOP


வேட்டுவன் (1)

நாவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான் – அயோ:8 10/4

TOP


வேட்டை (2)

விரசு கானிடை சென்றனன் வேட்டை மேல் – பால-மிகை:11 9/2
வெய்ய கானத்திடையே வேட்டை வேட்கை மிகவே – அயோ:4 73/1

TOP


வேட்டோர்க்கு (2)

கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை – யுத்3:28 14/3
வீசினன் இயற்றி மற்றும் வேட்டன வேட்டோர்க்கு எல்லாம் – யுத்4:35 3/3

TOP


வேட்பதும் (1)

வேட்பதும் மங்கையர் விலங்கினார்-எனின் – யுத்4:40 79/1

TOP


வேடத்தர் (1)

வெருவரு தோற்றத்தர் விகட வேடத்தர்
பரு வரை என முலை பலவும் நாற்றினர் – சுந்-மிகை:3 11/3,4

TOP


வேடத்தை (3)

புல்லினன் நின்று அவன் புனைந்த வேடத்தை
பல் முறை நோக்கினான் பலவும் உன்னினான் – அயோ:14 54/1,2
கைதவ நிசிசர கள்ள வேடத்தை
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கிட்:16 27/3,4
வினையம் எண்ணினன் இந்திர வேடத்தை மேவி – யுத்3:22 163/2

TOP


வேடம் (11)

வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே – அயோ:3 21/3
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – அயோ:9 24/3
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான் – அயோ:13 30/2
விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய் – அயோ:14 94/3
மென்றன வெகுளி பொங்க விட்டது மாய வேடம் – ஆரண்:12 62/4
வேடம் மேயினார் வேண்டு உரு மேவுவார் – கிட்:15 38/4
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – சுந்:1 26/1
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி – சுந்:1 43/3
காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி – யுத்2:16 145/4
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான் – யுத்3:22 121/3
விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – யுத்4:40 116/3

TOP


வேடமே (1)

கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம் – அயோ:13 31/2

TOP


வேடமோ (1)

வெரு கொள தோன்றுவான் கொண்ட வேடமோ
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – யுத்2:16 108/2,3

TOP


வேடர் (3)

செய்குநர் சிலை வேடர் தேவரின் வலியாரால் – அயோ:8 29/2
மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ – அயோ:13 16/4
வெம்பிய வேடர் உளீர் துறை ஓடம் விலக்கீரோ – அயோ:13 19/3

TOP


வேடரும் (1)

முழு வில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை – அயோ:9 41/2

TOP


வேடன் (6)

கம்பம் இல் கொடு மன காம வேடன் கை – பால:10 49/1
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ – அயோ:13 15/4
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும் – சுந்:12 30/3
மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து வேடன்
மீது ஒரு மரத்தில் சேர வேண்டு உரை அரிக்கு சொல்லி – யுத்1-மிகை:4 10/1,2
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன்
தூணியின் அடைத்த அம்பின் கொடும் தொழில் துறந்த கண்ணார் – யுத்3:25 10/3,4
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – யுத்3:29 45/3

TOP


வேடனுக்கு (2)

ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ – சுந்:3 23/2
வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெம் தீ மூட்டி – யுத்1:4 109/2

TOP


வேடு (1)

வேடு கொடுத்தது பார் எனும் இ புகழ் மேவீரோ – அயோ:13 22/2

TOP


வேடை (1)

வெம் கதம் ஒழிந்து சால வருந்தின வேடை ஓடி – சுந்-மிகை:14 3/3

TOP


வேண்ட (14)

வந்து கோதமனை வேண்ட மற்று அவை தவிர்த்து மாறா – பால-மிகை:9 60/2
வேண்ட நின்ற வேத நூல் – ஆரண்:1 67/2
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – ஆரண்:6 128/2
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கிட்:9 30/4
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கிட்:11 80/4
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கிட்:13 22/3,4
வேண்ட துஞ்சார் என்று ஒரு விஞ்ஞை வினை செய்தான் – சுந்:4 1/3
வெற்றியன் தேவர் வேண்ட வேலையை விலங்கல் மத்தில் – சுந்:4 30/3
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ – சுந்:4 54/2
வெள்ளி வெண் கடலுள் மேல்_நாள் விண்ணவர் தொழுது வேண்ட
பள்ளி தீர்ந்து இருந்தான் என்ன பொலிதரு பண்பினானை – யுத்1:4 130/3,4
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – யுத்1:6 5/2
மொய் கழல் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான் – யுத்2:17 60/4
வீரனும் எதிரே நின்றான் விண்ணவர் விசையம் வேண்ட – யுத்2:18 179/4
தன்னை ஓர் கணத்து எரித்தது சலபதி வேண்ட
மன் இராகவன் வாளி ஒன்று அவை அறிந்திலிரோ – யுத்3-மிகை:30 6/3,4

TOP


வேண்டகிற்பின் (1)

வேண்டகிற்பின் அனல் வர மெய்யிடை – ஆரண்-மிகை:6 3/3

TOP


வேண்டல் (1)

வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ – அயோ:2 21/4

TOP


வேண்டல்-பால (1)

வேள்விக்கு வேண்டல்-பால தருப்பையும் விறகும் நெய்யும் – யுத்3:26 93/1

TOP


வேண்டல்-பாற்றே (1)

மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே
பகை உடை சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா – கிட்:9 9/2,3

TOP


வேண்டல (1)

வெறும் கூந்தல் மொய்க்கின்றன வேண்டல வேண்டு போதும் – பால:17 12/3

TOP


வேண்டலர் (3)

வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர் – அயோ:4 182/4
வேண்டலர் அறிவரேனும் கேண்மை தீர் வினையிற்று ஆமால் – கிட்:11 66/2
ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்-பால் ஒருவர் – யுத்1:6 6/1

TOP


வேண்டலால் (2)

வெருவினர் விண்ணவர் வேந்தன் வேண்டலால்
கரை எறியாது அலை_கடலும் போன்றனன் – பால:5 48/3,4
பங்கயத்து பரத்துவன் வேண்டலால்
அங்கு வைகினன் அல்லது தாழ்க்குமோ – யுத்4:41 85/2,3

TOP


வேண்டலின் (1)

வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால் – கிட்:16 11/4

TOP


வேண்டலென் (3)

வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென்
ஆகலின் யான் இனி இதனுக்கு ஆமிடம் – ஆரண்:15 22/2,3
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – யுத்1:3 80/1
மறந்தும் நன் புகழ் அலால் வாழ்வு வேண்டலென்
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா – யுத்1:4 17/2,3

TOP


வேண்டவே (1)

மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே – பால:19 2/4

TOP


வேண்டா (13)

மற்று ஒரு தவமும் வேண்டா மணி மதில் இலங்கை மூதூர் – பால-மிகை:0 31/1
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா
புனையும் மா முடி புனைந்து இந்த நல் அறம் புரக்க – அயோ:1 68/2,3
வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி – அயோ:14 62/1
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ – ஆரண்:11 16/2
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ – ஆரண்:11 16/2
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை – கிட்:7 87/1
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கிட்:7 138/4
நன்று நீர் வருந்தல் வேண்டா நான் இது நவில்வென் என்றான் – கிட்:16 57/4
வெம் சினம் தரு போரின் எம்முடன் எழ வேண்டா
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – யுத்1:2 117/1,2
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர் – யுத்2:16 147/2,3
விளக்கு எதிர் வீழ்த்த விட்டில் பான்மைய வியக்க வேண்டா – யுத்2:17 27/4
கேட்கின்ற வீரம் எல்லாம் கிளத்துவீர் கிளத்தல் வேண்டா
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – யுத்3:27 83/2,3
ஆகினும் ஐயம் வேண்டா அழகிது அன்று அமரின் அஞ்சி – யுத்3:31 54/1

TOP


வேண்டாதார் (1)

விண்டாரே அல்லாரோ வேண்டாதார் மனம் வேண்டின் – ஆரண்:6 123/1

TOP


வேண்டாவோ (2)

வில்லோடும் செல வேண்டாவோ – சுந்:5 42/4
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் – யுத்3:22 209/4

TOP


வேண்டி (17)

கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி – பால:16 23/1
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும் – அயோ:1 60/4
வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால் – அயோ:2 79/3
சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி – அயோ:14 59/1,2
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி
இரைத்து வீங்குவ மானிடற்கு எளியவோ என்றான் – ஆரண்:7 73/3,4
வேண்டி யான் சில் பகல் உறைதல் மேவினேன் – ஆரண்:12 48/2
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே – ஆரண்:13 96/4
விண்ணினில் மேதினி வேண்டி எய்தினாள் – ஆரண்-மிகை:13 3/4
நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம் – கிட்:7 138/1
விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி
குழை-தொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை – கிட்:10 33/3,4
மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி மெய்ம்மை – சுந்:1 51/3
காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி – சுந்:12 54/2
வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி விட்டான் – யுத்2:16 148/1
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – யுத்2:19 283/3,4
மீண்ட போது அதனை எல்லாம் மறத்திரோ விளிதல் வேண்டி
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம் – யுத்3:27 80/2,3
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – யுத்4:36 24/3
விரத மா தவத்து மிக்கோய் விண்ணவர் தம்மை வேண்டி
வரதன் ஆண்டு அளிப்ப வந்த வரத்தினால் மலரும் தேனும் – யுத்4-மிகை:41 259/2,3

TOP


வேண்டிட (1)

மின்னு செம் சடை மெய் தவர் வேண்டிட
பன்னசாலையின் பாடு இருந்தான்-அரோ – அயோ-மிகை:7 1/3,4

TOP


வேண்டிடாது (1)

வேண்டிடாது இகழ்ந்து தீமை செய்பவர் விருந்தை நீப்போர் – யுத்4-மிகை:41 71/3

TOP


வேண்டிய (12)

அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய
நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே – பால:1 9/3,4
தண்டல் இல் தவம் செய்வோர் தாம் வேண்டிய தாயின் நல்கும் – ஆரண்:10 162/1
வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால் – ஆரண்:10 167/1
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து-செய்து இருந்த வேலை – ஆரண்:16 3/4
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர் – கிட்:17 18/4
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன – சுந்:1 20/2
வேண்டிய வெம் சமம் வேறு விளைப்பார் – சுந்:9 56/3
வேண்டிய வேண்டின் எய்தி வெறுப்பு இன்றி விழைந்து துய்க்கும் – சுந்-மிகை:1 20/2
நுவல யாம் வர வேண்டிய நோக்கதோ – யுத்1:9 58/1
வேண்டிய படைக்கலம் மழையின் வீசுவார் – யுத்2:18 124/4
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ – யுத்3:30 34/2
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடை தந்தையார் வரவு கண்டு-என – யுத்4:41 107/1,2

TOP


வேண்டியது (3)

வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – சுந்:8 20/4
இன்று வேண்டியது எறி கடல் நெறிதனை மறுத்தான் – யுத்1:6 6/3
வேண்டியது எய்த-பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ – யுத்1:9 68/4

TOP


வேண்டியன (1)

வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய் – ஆரண்:3 52/2

TOP


வேண்டியோ (1)

மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ
கள்ளம் என்-கொல் அறிந்திலம் கண் முகிழ்த்து – சுந்:2 169/2,3

TOP


வேண்டில் (2)

வேண்டில் கரபத்திரத்து ஈர்த்து விழுத்தல் ஆகி – ஆரண்:10 138/3
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – யுத்2:17 51/4

TOP


வேண்டிற்று (7)

வெம் சினம் உருவிற்று என்னும் மேனியர் வேண்டிற்று ஈயும் – பால:10 20/1
கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று ஒற்கம் ஆம் விழுமம் குன்ற – பால-மிகை:11 39/1
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான் – அயோ:5 18/4
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ – யுத்2:17 72/1
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால் – யுத்3:24 62/1
வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் தேவன் நின்னை – யுத்4:40 26/1
வெவ் அரம் பொருத வேலோய் விளம்புகேன் கேட்டி வேண்டிற்று
எ வரம் எனினும் தந்தேன் இயம்புதி எனலும் ஐயன் – யுத்4-மிகை:41 172/2,3

TOP


வேண்டின் (21)

விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள் – பால:7 21/2
விண்டாரே அல்லாரோ வேண்டாதார் மனம் வேண்டின்
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – ஆரண்:6 123/1,2
மேருவை பறிக்க வேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின் – ஆரண்:12 60/1
மேருவை பறிக்க வேண்டின் விண்ணினை இடிக்க வேண்டின்
நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின் – ஆரண்:12 60/1,2
நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின் – ஆரண்:12 60/2
நீரினை கலக்க வேண்டின் நெருப்பினை அவிக்க வேண்டின்
பாரினை எடுக்க வேண்டின் பல வினை சில சொல் ஏழாய் – ஆரண்:12 60/2,3
பாரினை எடுக்க வேண்டின் பல வினை சில சொல் ஏழாய் – ஆரண்:12 60/3
அலை கடல் கடைய வேண்டின் ஆர் இனி கடைவர் ஐயா – கிட்:7 149/4
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின்
தேன் ஒன்றோ அமிழ்தம் ஒன்றோ அவை செவிக்கு இன்பம் செய்யா – கிட்:13 63/3,4
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும் வேண்டின்
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கிட்:13 65/3,4
மேருவை உருவல் வேண்டின் விண் பிளந்து ஏகல் வேண்டின் – சுந்:3 113/1
மேருவை உருவல் வேண்டின் விண் பிளந்து ஏகல் வேண்டின்
ஈர்_எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின் – சுந்:3 113/1,2
ஈர்_எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்
ஆரியன் பகழி வல்லது அறிந்து இருந்து அறிவு இலாதாய் – சுந்:3 113/2,3
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – சுந்:3 144/3
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின்
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – சுந்:12 73/3,4
வேண்டிய வேண்டின் எய்தி வெறுப்பு இன்றி விழைந்து துய்க்கும் – சுந்-மிகை:1 20/2
ஏனவர்க்கு வேண்டின் எளிது ஒன்றோ எற்கு அன்பர் – யுத்1:3 172/1
ஐயன் வேண்டின் அது இது ஆம் அன்றே – யுத்1:8 27/1
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – யுத்1:11 31/3
பாரகம் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின்
வார் கழல் காலினாலே கல்ல வல்லவனை முன்னா – யுத்1:12 45/1,2
முறை கெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின் – யுத்3:26 5/1

TOP


வேண்டின (2)

வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய் தவம் – ஆரண்:3 8/1
மதியினில் கருதும் முன் அந்து வேண்டின
எது வித பொருள்களும் இமைப்பின் நல்கியே – ஆரண்-மிகை:10 12/1,2

TOP


வேண்டினர் (1)

வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி – பால:8 14/2

TOP


வேண்டினர்க்கு (3)

வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி கற்பகம் – பால:23 57/2
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய் தவம் – ஆரண்:3 8/1
விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி – கிட்:10 33/3

TOP


வேண்டினன் (1)

வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றி – யுத்2:19 235/2

TOP


வேண்டினாய் (1)

விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய்
பரத கூறு எனா பரிந்து கூறினான் – அயோ:14 94/3,4

TOP


வேண்டினால் (1)

வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால்
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் – சுந்:12 96/1,2

TOP


வேண்டினாள் (1)

வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய் – சுந்:5 35/4

TOP


வேண்டினான் (2)

பொலம் குலாவு தாள் பூண்டு வேண்டினான் – அயோ:14 111/4
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான் – யுத்4:41 100/4

TOP


வேண்டினும் (2)

உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – அயோ:3 32/2
வெல்வது விரும்பினும் வினையம் வேண்டினும்
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – யுத்1:2 37/2,3

TOP


வேண்டினென் (5)

வேண்டினென் இ வரம் என்று மேலவன் – அயோ:5 35/1
வேண்டினென் எய்தினென் உள்ளம் விம்முமால் – அயோ:11 42/2
விரசுக என்-பால் நின்னை வேண்டினென் வீர என்றான் – கிட்:9 24/3
ஈண்டு யான் வரம் வேண்டினென் ஈறு_இலாய் – சுந்-மிகை:5 1/4
தரவு வேண்டினென் என்றனன் தாமரை_கண்ணன் – யுத்3:22 86/4

TOP


வேண்டினேன் (4)

வெறி கொள் பூம் குழலினாளை வீரனே வேண்டினேன் யான் – ஆரண்:7 60/3
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் – யுத்2:16 350/4
எம்பி பிரியானாக அருளுதி யான் வேண்டினேன் – யுத்2:16 352/4
வித்தக களிறே இன்னும் வேண்டினேன் எழுந்திராயே – யுத்3-மிகை:29 3/4

TOP


வேண்டினை (1)

வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை – யுத்2:16 160/2

TOP


வேண்டு (9)

வெறும் கூந்தல் மொய்க்கின்றன வேண்டல வேண்டு போதும் – பால:17 12/3
வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான் – பால:23 101/4
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – ஆரண்:12 52/3
வேடம் மேயினார் வேண்டு உரு மேவுவார் – கிட்:15 38/4
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – சுந்:1 1/3
வேண்டு நாள் வெறிதே விளிந்தால் இனி – சுந்:3 104/3
வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – சுந்:5 30/4
மீது ஒரு மரத்தில் சேர வேண்டு உரை அரிக்கு சொல்லி – யுத்1-மிகை:4 10/2
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும் – யுத்3:24 38/1

TOP


வேண்டுகின்ற (1)

போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான் – யுத்2:16 353/4

TOP


வேண்டுதல் (1)

விளிவது செய்குவர் என்ன வேண்டுதல்
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார் – யுத்1:4 94/2,3

TOP


வேண்டுதல்-அரோ (1)

வென்று இதற்கு மொழி மேல் இடுதல் வேண்டுதல்-அரோ
இன்று இதற்கும் ஓர் எல்லை பொருள் உள்ளுள் உளரோ – ஆரண்-மிகை:1 5/3,4

TOP


வேண்டுதி (1)

இரந்து வேண்டுதி எறி திரை பரவையை என்றான் – யுத்1:5 75/4

TOP


வேண்டும் (42)

ஒரு கலை முக சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும் – பால:5 30/4
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று – பால:5 41/3
வெம் திறலாய் இது வேண்டும் எனா முன் – பால:8 15/3
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்
கொம்பினை காணும்-தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம் – பால:13 43/1,2
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு – அயோ:1 7/3
உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – அயோ:1 61/4
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – அயோ:1 65/4
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – அயோ:1 68/4
கண்ணே வேண்டும் என்னினும் ஈய கடவேன் என் – அயோ:3 32/1
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான் – அயோ:4 7/4
வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி – அயோ:14 62/1
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – ஆரண்:6 133/1
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா – ஆரண்:11 50/2
சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்தி பூவும் – ஆரண்:13 134/2
வேண்டும் நும் அருள் என் என்றான் வீரனும் விழுமிது என்றான் – கிட்:3 29/4
ஏக வேண்டும் இ நெறி என இனிது கொண்டு ஏகி – கிட்:4 1/1
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கிட்:10 59/4
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ – கிட்:11 52/3
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கிட்:12 11/1
வேண்டும் விந்தமலையினை மேவுவீர் – கிட்:13 12/4
உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின் – கிட்:13 41/2
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – சுந்:2 93/2
வென்றவன் அல்லனாகில் விண்ணவன் ஆக வேண்டும்
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – சுந்:4 26/3,4
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ – சுந்:4 54/2
வேண்டும் அல்ல என தெய்வ வெறியே கமழும் நறும் குஞ்சி – சுந்:4 57/3
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான் – சுந்:12 106/4
இங்கு இதற்கு அளித்தல் வேண்டும் இறால் உமிழ் பிரசம் என்றான் – சுந்-மிகை:14 3/4
வெளிக்கு மால் வரை வேண்டும் என கொணர்ந்து – யுத்1:8 33/3
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ – யுத்1:8 37/2
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும்
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – யுத்1:9 66/3,4
கிட்டிய போது செய்வது என் இனி கிளத்தல் வேண்டும் – யுத்1:9 67/4
பொய் திறல் கனகன் வேண்டும் போர் பல இயற்றி பின்னும் – யுத்1-மிகை:3 25/2
மேருவும் விண்ணும் மண்ணும் கடல்களும் வேண்டும் அன்றே – யுத்2:16 20/4
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – யுத்2:16 136/4
வில்லானொடு போர் செய வேண்டும் எனா – யுத்2:18 54/2
மேலாகிய தேவரும் வேண்டும் எனா – யுத்2:18 57/2
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – யுத்2:19 254/2
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும்
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – யுத்3:26 3/3,4
போயினன் ஆதல் வேண்டும் புரிந்திலன் ஒன்றும் என்பான் – யுத்3:28 17/3
வேண்டும் மீனொடு மகரங்கள் வாயிட்டு விழுங்கி – யுத்3:31 7/2
பரதன் வந்து அழுது வேண்டும் பரு வரை அதனை பாராய் – யுத்4-மிகை:41 133/4
அன்னவன் தனக்கு வேண்டும் அரும் கடன் முறையின் ஆற்றி – யுத்4-மிகை:41 235/1

TOP


வேண்டுமால் (8)

நல புகழ் பெற இனி நல்க வேண்டுமால் – பால:5 79/4
அரசிளங்குமரனே ஆகல் வேண்டுமால் – பால:10 58/4
அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால் – அயோ:1 23/4
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கிட்:6 32/4
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால் – கிட்:13 6/4
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால் – கிட்:16 11/4
வெற்றியோ பொறை-கொலோ விளம்ப வேண்டுமால் – யுத்1:2 19/4
தேயினும் ஊழி நூறு வேண்டுமால் சிறுமை என்னோ – யுத்1:9 69/2

TOP


வேண்டுமே (2)

அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமே – பால:19 55/4
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு – சுந்:4 24/3

TOP


வேண்டுமேல் (2)

ஒன்றும் நீ உணரலை உறுதி வேண்டுமேல்
சென்று அவன்-தனை சரண் சேர்தி மீண்டு என்றான் – சுந்-மிகை:14 32/3,4
கறங்கு என திரிபவர் கணக்கு வேண்டுமேல்
அறைந்துளது ஐ_இருநூறு கோடியால் – யுத்1:5 25/3,4

TOP


வேண்டுமோ (41)

பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ – பால:3 41/4
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ – பால:7 40/4
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ – பால:10 38/4
எண்ணும் கூற்றினும் இத்தனை வேண்டுமோ – பால:11 7/4
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – பால:12 10/4
கார்முக வலியை யான் கழறல் வேண்டுமோ
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால் – பால:13 15/1,2
மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ – பால:18 20/4
விராவின குவிந்தன விளம்ப வேண்டுமோ
அரா அணை துறந்து போந்து அயோத்தி எய்திய – பால:23 47/2,3
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ – பால-மிகை:0 33/4
மெய்யில் நின்ற பின் வேள்வியும் வேண்டுமோ – அயோ:2 25/4
வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும் – அயோ:12 20/2,3
விலக்குவது அரிது அது விளம்பல் வேண்டுமோ
புலக்கு உரித்து ஒரு பொருள் புகல கேட்டியால் – அயோ:14 40/3,4
இறுவது கண்டு அவற்கு இரங்கல் வேண்டுமோ – அயோ:14 70/4
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ – அயோ:14 72/4
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ – ஆரண்:1 53/4
தானையும் வேண்டுமோ என் தட கை வாள் தக்கது அன்றோ – ஆரண்:11 37/2
வேண்டுமோ எனக்கு இன்னமும் வில் என்பான் – ஆரண்:14 13/4
ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ – ஆரண்:14 87/4
வென்றி வெம் சிலை அலால் பிறிது வேண்டுமோ
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் – கிட்:7 34/2,3
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ – கிட்:10 87/4
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ – கிட்:11 58/2
மெல் அணை வைகவும் வேண்டுமோ என்றான் – கிட்:11 107/4
வினையும் நல் ஆண்மையும் விளம்ப வேண்டுமோ
வனை கழல் வரி சிலை வள்ளியோய் என்றான் – கிட்:11 131/3,4
வென்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ – கிட்:13 7/4
காண்டலே குறை பினும் காலம் வேண்டுமோ
ஆண்தகை இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ – சுந்:5 66/3,4
மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ – யுத்1:2 40/4
ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய் – யுத்1:2 79/1,2
மேயினை ஆம் இனி விளம்ப வேண்டுமோ – யுத்1:2 79/4
தரு பரன் அருள் இனி சான்று வேண்டுமோ – யுத்1:3 67/4
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – யுத்1:4 5/4
திண்ணிது உன் செயல் பிறர் செறுநர் வேண்டுமோ – யுத்1:4 6/4
மேல் நனி விளைவது விளம்ப வேண்டுமோ
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில் – யுத்1:4 74/1,2
வித்தக இனி சில விளம்ப வேண்டுமோ – யுத்1:4 85/4
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ
மெய் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர் – யுத்1:5 26/2,3
அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ
சுமையுறு பெரும் புகை படலம் சுற்றலால் – யுத்1:6 35/2,3
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ
மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப மீது-போய் – யுத்1:6 55/2,3
விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ – யுத்1:9 47/4
விண்டு நீங்கியதெனில் விளம்ப வேண்டுமோ – யுத்2-மிகை:15 16/4
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ – யுத்3:24 84/4
குரக்கு_இனம் உய்ந்தது கூற வேண்டுமோ – யுத்3:24 101/4
சென்றதும் நாயினேன் செப்பல் வேண்டுமோ – யுத்4-மிகை:41 224/4

TOP


வேண்டுமோதான் (1)

வீட்டுவாய் நினையின் நாயேற்கு இத்தனை வேண்டுமோதான் – யுத்1:7 6/4

TOP


வேண்டுவ (7)

வேண்டுவ கொண்டு தன் வேள்வி மேவினான் – பால:8 29/3
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க என செப்ப – அயோ:1 72/4
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும் – அயோ:2 11/2,3
வேண்டுவ மரபின் எண்ணி விதி முறை இயற்றி வீர – கிட்:9 7/2
வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர் – கிட்:17 18/4
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால் – யுத்3:22 159/3
மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள் – யுத்4:40 120/2

TOP


வேண்டுவது (11)

இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால் – அயோ:3 13/2
குன்று இவர் தோளினாய் கூற வேண்டுவது
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கிட்:6 28/3,4
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற – கிட்:10 89/3
வேண்டுவது அன்று யான் விரைவின் வீரனை – சுந்:5 66/2
யாவதும் இனி வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை – சுந்:14 11/1
ஓத வேண்டுவது இல்லை என் உணர்வினுக்கு ஒன்றும் – யுத்1:3 27/3
தேயினும் நாள் எலாம் தேய்க்க வேண்டுவது
ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய் – யுத்1:5 31/3,4
செய்ய வேண்டுவது என் இனி நின் உயிர் செகுக்குவென் சிறப்பு இல்லா – யுத்1-மிகை:3 14/3
இறுக்க வேண்டுவது இல்லை எண் தீர் மணி – யுத்2:15 15/1
வேண்டுவது அன்று இனி அமரின் வீடிய – யுத்3:24 75/2
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் – யுத்4:41 60/3

TOP


வேண்டுவர் (2)

வெற்றியும் தருகுவர் வினையம் வேண்டுவர்
முற்றுவர் உறு குறை முடிப்பர் முன்பினால் – யுத்1:4 71/1,2
இருவர் வேண்டுவர் ஏழ் உலகத்தையும் இறுக்க – யுத்3:31 12/2

TOP


வேண்டுவரேல் (1)

சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார் – யுத்1:6 6/2

TOP


வேண்டுவன (1)

மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய் பேர் – சுந்:4 63/1

TOP


வேண்டுவாய் (1)

வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – சுந்:5 30/4

TOP


வேண்டுவாள் (1)

தொழுதனள் ஒருத்தியை தூது வேண்டுவாள் – பால:19 53/4

TOP


வேண்டுவான் (2)

வெவ் விடத்தை அமிழ்து என வேண்டுவான் – சுந்:3 97/4
விளைவன விதி முறை முடிக்க வேண்டுவான்
நளன் வருக என்றனன் கவிக்கு நாயகன் – யுத்1:8 1/3,4

TOP


வேண்டுவென் (1)

வினையினில் சுட வேண்டுவென் யான் என்றான் – யுத்4:40 18/4

TOP


வேண்டுவோர் (1)

மெலியவர் கடன் நமக்கு இறுதி வேண்டுவோர்
வலியினர் எனில் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ – யுத்1:2 33/2,3

TOP


வேண்டுழி (1)

வேண்டுழி இனியன விளம்பி வெம் முனை – யுத்1:4 61/1

TOP


வேண்டேன் (5)

வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான் – அயோ:4 57/4
வெறுத்தாய் இனி நான் வாழ்நாள் வேண்டேன் வேண்டேன் என்றான் – அயோ:4 57/4
வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே – ஆரண்:13 97/4
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – யுத்2:19 9/4
சரதம் நான் அரசு வேண்டேன் தட முடி சூடுக என்று – யுத்4-மிகை:41 133/3

TOP


வேண்டேனே (1)

வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே – ஆரண்:13 97/4

TOP


வேணி (1)

விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஒசிய மேனி தள்ள – யுத்4:41 69/1

TOP


வேணியான் (1)

தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான்
ஆனவர் தமை கரம் அமைத்து அங்கு ஐயனை – பால-மிகை:5 10/2,3

TOP


வேணியை (1)

வேணியை அரம்பை மெல்ல விரல் முறை சுகிர்ந்து விட்டாள் – யுத்4:40 30/4

TOP


வேணு (2)

வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் – யுத்2:15 102/1
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால் – யுத்2:19 65/4

TOP


வேணுதண்டு (1)

வேணுதண்டு உடையோன் வெய்ய வெள்ளியே விளம்ப வெள்ளி – யுத்1-மிகை:3 22/3

TOP


வேணுமோ (2)

தாருமோ வேணுமோ தாணுவாய் உலகினை தழுவி நிற்கும் – யுத்1:2 89/3
விதம் புலர்ந்தது என்னின் வென்ற வென்றி சொல்ல வேணுமோ – யுத்3:31 77/4

TOP


வேணுவின் (2)

வீடு பெற்றன இடை மிடைந்த வேணுவின்
காடு பற்றிய பெரும் கனலின் கை பரந்து – யுத்1:6 51/2,3
வேணுவின் நெடு வரை வீச மீமிசை – யுத்1:8 14/1

TOP


வேத்தவை (6)

விசிட்டனும் வேத்தவை பொலிய மேவினார் – பால:5 74/4
வேத்தவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே – பால:13 61/4
வேத்தவை முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை – அயோ:3 105/1
வேத்தவை இருந்த நீர் விமலன் உந்தியில் – அயோ:12 16/1
வேத்தவை வியப்புற விதர்ப்பர் கூறினார் – அயோ-மிகை:1 6/4
வேத்தவை கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் மேலாம் – யுத்3:25 9/3

TOP


வேத்திர (2)

மின் உடை வேத்திர கையர் மெய் புக – ஆரண்:10 16/1
வேத்திர கையோர் ஈண்டீ விரைவுடன் வெள்ளம்-தன்னை – யுத்4-மிகை:40 7/2

TOP


வேத்திரத்தர் (1)

வேத்திரத்தர் எரி வீசி விழிக்கும் – யுத்1:11 16/1

TOP


வேத்திரத்தார் (1)

வீர வேத்திரத்தார் தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார் – பால:14 67/2

TOP


வேத்திரத்து (1)

வேத்திரத்து ஆசனம் விதியின் நல்கினாள் – ஆரண்:12 34/2

TOP


வேத்திரம் (1)

வெற்று அனல் பொறி கண்ணினன் வேத்திரம்
பற்றும் அங்கையின் படிகாரன் இன்று – யுத்1:9 53/2,3

TOP


வேத (59)

மெய் ஆய வேத துறை வேந்தருக்கு ஏய்த்த யாரும் – பால:4 3/3
மின்னி எழு முகில் இன்றி வெம் துயரம் பெருகுதலும் வேத நல் நூல் – பால:5 34/2
வேத பாரனும் மேவிய மண்டபம் – பால:21 41/3
தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன் – பால:22 18/2
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ விரதம் பூண்டாய் – பால:24 36/2
பனுவல் வேத நூல் பகரும் மா தவன் – பால-மிகை:6 3/3
வேத நாயகன் மார்பகத்து இனிது வீற்றிருக்கும் – பால-மிகை:9 13/2
வேத பாரகர் வேறு இலர் நீ அலால் – பால-மிகை:11 52/3
தூய நான்மறைகள் வேத பாரகர் சொல்ல தொல்லை – அயோ:3 80/3
வேத முனிவன் விதி செய்த வினையை நோக்கி விம்முவான் – அயோ:6 26/4
வேண்ட நின்ற வேத நூல் – ஆரண்:1 67/2
மெய் கொள் வேத மெய்யர் வாழ் – ஆரண்:1 70/2
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற – ஆரண்:3 48/1
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள் – ஆரண்:6 31/4
பல் வகை துறையும் வேத பலி கடன் பலவும் முற்றி – ஆரண்:13 138/1
வேத வேள்வி விதிமுறை மேவிய – ஆரண்:14 15/2
வேத நூல் வரன்முறை விதிக்கும் ஐம் பெரும் – ஆரண்:15 15/3
வேத கீதம் அவை வெண் கடல் வெறிப்பு அரு புவி – ஆரண்-மிகை:1 1/3
கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி – கிட்:2 18/2
மின் உரு கொண்ட வில்லோர் வியப்புற வேத நல் நூல் – கிட்:2 31/1
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல் – கிட்:7 78/2
விண்ணவர் ஏத்த வேத முனிவரர் வியந்து வாழ்த்த – சுந்:1 25/1
வேத கொழும் சுடரை நாடி நெடு மேல்_நாள் – சுந்:1 64/3
வேத நாயகன்-பால் இனி மீண்டனை – சுந்:5 26/2
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால் – சுந்:12 60/3
வேத நீதி விதி வழி மேல்வரும் – சுந்:12 95/3
வித்தக காண்டி என்று கொடுத்தனன் வேத நல் நூல் – சுந்:14 46/3
வேத பாரகன் அ உரை விளம்பலும் விமலன் – யுத்1:3 27/1
விரை உள அலங்கலாய் வேத வேள்வியின் – யுத்1:3 57/2
வேத பொருளே விளையாடுதியோ – யுத்1:3 110/4
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – யுத்1:3 122/4
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – யுத்1:4 102/2
வேத கீத அமுது அள்ளி விழுங்க – யுத்1:11 9/4
வேத நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட – யுத்1:14 21/3
மிகுத்த திறல் வானவரும் வேத முதல் யாவும் – யுத்1-மிகை:2 17/2
நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும் – யுத்1-மிகை:3 31/3
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை – யுத்2:16 110/1
வேத நூல் மரபுக்கு ஏற்ற ஒழுக்கமே பிடிக்க வேண்டும் – யுத்2:16 136/4
வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி விட்டான் – யுத்2:16 148/1
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணை கைம்மால் யானை அன்னான் – யுத்2:19 242/3,4
வேதம் நின்று ஆர்த்தன வேத வேதியர் – யுத்3:24 106/1
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல் – யுத்3:30 9/3
எல் ஒளி மார்பில் வீர கவசம் இட்டு இழையா வேத
சொல் என தொலையா வாளி தூணியும் புறத்து தூக்கி – யுத்3:31 69/3,4
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – யுத்3:31 76/4
கோன் தலை எடுக்க வேத குலம் தலை எடுக்க குன்றா – யுத்3-மிகை:28 10/2
இவனோதான் அ வேத முதல் காரணன் என்றான் – யுத்4:37 135/4
மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர் – யுத்4:39 6/1
வேத நல் மணி வேகடம் செய்து அன்ன – யுத்4:40 16/3
வேத நின் பணி அது விதியும் என்றனள் – யுத்4:40 64/4
வேத வேந்தனும் அவன் மலர் தாள் மிசை விழுந்தான் – யுத்4:40 102/4
வேத ஓசை விழா ஒலி மேலிட – யுத்4-மிகை:39 13/1
வேத பாரகர் ஆசி விளம்பிட – யுத்4-மிகை:39 13/3
வேத பாரகம் வேறுளர் யாவரும் – யுத்4-மிகை:39 15/3
வில் பொலி கரத்து ஒரு வேத நாயகா – யுத்4-மிகை:40 14/3
வெறி துழாய் முடி வேத மெய் பொருளினை வியவா – யுத்4-மிகை:41 141/2
வேத நாயகன் புருவத்தை நெரித்தனன் விளிந்தார் – யுத்4-மிகை:41 152/4
வேத_நாதனும் வில்லியும் விரை மலர் திருவும் – யுத்4-மிகை:41 182/1
கரை செயல் அரிய வேத குறு_முனி கையும் ஒவ்வா – யுத்4-மிகை:41 290/2
மறையவர் வாழி வேத மனுநெறி வாழி நன்னூல் – யுத்4-மிகை:42 33/1

TOP


வேத_நாதனும் (1)

வேத_நாதனும் வில்லியும் விரை மலர் திருவும் – யுத்4-மிகை:41 182/1

TOP


வேத_நாயகன் (1)

வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால் – சுந்:12 60/3

TOP


வேதங்கள் (7)

வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் – ஆரண்:1 47/1
வேதங்கள் காண்கிலாமை வெளிநின்றே மறையும் வீரன் – ஆரண்:13 128/2
வேதங்கள் இயம்பினர் தென்றல் விருந்து செய்ய – சுந்:1 61/4
நனி முதல் வேதங்கள் நான்கும் நாம நூல் – யுத்1:4 57/1
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – யுத்2:16 343/4
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய – யுத்2:19 245/4
மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள்
பொய் இல் தன்னை புலன் தெரியாமை-போல் – யுத்4:37 30/3,4

TOP


வேதங்களின் (1)

மேலாகிய நான்முகனால் வேதங்களின் மா முறையின் – அயோ-மிகை:4 4/2

TOP


வேதத்தானும் (1)

வேதத்தானும் நல் வேள்வியினானும் மெய் உணர்ந்த – யுத்1:3 30/1

TOP


வேதத்தின் (7)

உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான் – ஆரண்:11 74/4
முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன் – யுத்1:3 25/3
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – யுத்1:3 45/3
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ – யுத்1:4 109/4
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின் – யுத்2:15 220/3
விரிஞ்சன் வெம் படை என்றாலும் வேதத்தின் வேதம் அன்ன – யுத்3:24 21/1
குருக்கள் என் முனிவர்தாம் என் வேதத்தின் கொள்கைதான் என் – யுத்3:26 65/2

TOP


வேதத்து (5)

வேதத்து உச்சியின் மெய் பொருள் பெயரினை விரித்தான் – யுத்1:3 22/4
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் நாமம் – யுத்1-மிகை:3 17/3
வேதியர் வேதத்து மெய்யன வெய்யவற்கு – யுத்4:37 148/1
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – யுத்4:40 31/3,4
விசையுறு முரசும் வேதத்து ஓதையும் விளி கொள் சங்கும் – யுத்4-மிகை:41 291/2

TOP


வேதநாதன் (1)

மின் நிமிர்த்தது அன்ன வாளி வேதநாதன் வீசினான் – யுத்3:31 79/4

TOP


வேதநாயகன் (2)

வேதநாயகன் வெம் கணை வழக்கத்தின் மிகுதியை வெவ்வேறு இட்டு – யுத்2:16 317/1
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி – யுத்4:40 41/3

TOP


வேதநூல் (2)

வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு – பால:8 28/3
வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி வேறும் – ஆரண்:13 125/3

TOP


வேதபாரகரையும் (1)

வேதபாரகரையும் விதிக்க வேட்ட நாள் – கிட்:1 4/2

TOP


வேதம் (47)

வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் – பால:0 3/3
நல்ல ஆறு சொல்லும் வேதம் நாலும் அன்ன வாயிலே – பால:3 21/4
மெய்ய நின் உரை வேதம் என கொடு – பால:7 44/3
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய – பால:12 25/2
பொன்றாத வேதம் ஒரு நான்கொடு ஐம்பூதம் ஆகி – பால-மிகை:0 1/2
வேதம் அதனுள் விளைபொருள் விகற்பத்துள் அடங்கா – பால-மிகை:3 3/1
வேதம் வேதியர் விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா – ஆரண்:0 1/3
நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி – ஆரண்:2 27/2
வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர் – ஆரண்:10 54/2
வீணையின் இசைபட வேதம் பாடுவான் – ஆரண்:12 21/4
வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ – ஆரண்:13 46/3
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய் – ஆரண்:15 31/2
வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – ஆரண்:15 43/4
நாலு வேதம் ஆம் நவை இல் ஆர்கலி – கிட்:3 37/1
வேதம் என்னவும் தகுவன விசும்பினும் உயர்ந்த – கிட்:4 7/2
வேதம் அனைத்தும் தேர்தர எட்டா ஒரு மெய்யன் – கிட்:17 5/1
வெளித்து பின் வேலை தாவும் வீரன் வால் வேதம் ஏய்க்கும் – சுந்:1 33/1
ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் அறிவாளன் – சுந்:3 149/2
அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி – சுந்:12 76/1
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – சுந்:12 108/2
மீண்டில சுடர்கள் யாவும் விழுந்தில வேதம் செய்கை – சுந்:14 33/3
வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான் – யுத்1:3 1/1
வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான் – யுத்1:3 18/2
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – யுத்1:3 35/4
வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால் – யுத்1:3 53/2
விலக்கினர் படைஞரை வேதம் நீதி நூல் – யுத்1:4 40/1
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின் – யுத்2:15 220/3
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுற புலத்து நோக்கும் – யுத்2:15 221/3
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம்
தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – யுத்2:16 26/3,4
வேதம் முதல் நாதன் விலக்கினனால் – யுத்2:18 46/4
வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும் – யுத்2:19 179/1
மீளாத வேதம் முடிவின்-கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும் – யுத்2:19 256/1
முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால் – யுத்3:23 11/1
விரிஞ்சன் வெம் படை என்றாலும் வேதத்தின் வேதம் அன்ன – யுத்3:24 21/1
வீங்கின ஆகாசத்தை விழுங்கினனே என வளர்ந்தான் வேதம் போல்வான் – யுத்3:24 30/4
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும் – யுத்3:24 38/1
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க – யுத்3:24 50/2
விரும்பின முனிவரும் வேதம் பாடினார் – யுத்3:24 105/4
வேதம் நின்று ஆர்த்தன வேத வேதியர் – யுத்3:24 106/1
குறை இலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும் – யுத்3:26 5/2
வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் – யுத்3:28 10/1
பூவை நிறவ என வேதம் முறை புகழ – யுத்3:31 165/4
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ – யுத்3:31 227/3
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம்
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – யுத்4:34 14/2,3
வேதம் ஒரு நாலும் நிறை வேள்விகளும் வெவ்வேறு – யுத்4:36 13/1
மொய் உளை வய பரி மொழிந்த முது வேதம் – யுத்4:36 24/4
வேதம் ஒரு நாலும் உள வேள்விகளும் வெவ்வேறு – யுத்4-மிகை:37 18/1

TOP


வேதமும் (11)

மேவ_அரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால் – பால:3 8/1
ஓங்கிய தவங்களும் உலகும் வேதமும்
தாங்கி மேல் வளரவும் தழைத்த சானகி – பால-மிகை:10 3/2,3
வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் – ஆரண்:2 42/4
வேதமும் வேதியர் அருளும் வெஃகலா – ஆரண்:12 49/1
விண் சுழன்றது வேதமும் சுழன்றது விரிஞ்சன் – ஆரண்:13 73/3
விளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும் – கிட்:11 90/2
கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – சுந்:4 90/4
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – சுந்:12 73/4
வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு – யுத்1:4 72/1
வேதமும் முடிவு காணா மெய் பொருள் வெளி வந்து எய்தி – யுத்1:4 110/3
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல – யுத்3:26 61/4

TOP


வேதமே (2)

விராவ_அரும் புவிக்கு எலாம் வேதமே அன – அயோ:2 54/3
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே – அயோ:4 205/4

TOP


வேதலும் (1)

வேதலும் இலங்கையும் மீள போயின – யுத்1:6 43/3

TOP


வேதவதி (1)

அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – யுத்4:38 6/1

TOP


வேதன் (1)

வேதன் சிரம் ஒன்றை வெறுத்தமையால் – யுத்1-மிகை:3 19/1

TOP


வேதனை (17)

வேதனை தருகின்ற வில்லை நோக்கி தன் – பால:13 11/2
வேதனை கூனி பின் வெகுண்டு நோக்கியே – அயோ:2 61/1
வேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன் – அயோ:3 16/3
வேதனை வெயில் கதிர் தணிக்க மென் மழை – அயோ:12 30/1
வேதனை திருமகள் மெலிகின்றாள் விடு – அயோ:14 50/3
வேதனை கூனியை வெகுண்டும் என்னினும் – அயோ-மிகை:12 1/2
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன – ஆரண்:7 36/4
வேதனை வெப்பும் செய்ய வேனிலும் வெதுப்பும் காலை – ஆரண்:10 101/2
வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய் – ஆரண்:11 26/1
வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார் – கிட்:14 51/1
முறுகு காதலின் வேதனை உழப்பவர் முயங்கிய முலை முன்றில் – சுந்:2 192/2
பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ – சுந்:5 69/3,4
வேதனை நெஞ்சின் எய்த வெம்பி யான் விளைவ சொன்னேன் – யுத்1:9 81/3
வேதனை காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா – யுத்1:13 14/3
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – யுத்1:13 24/2
வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னம் – யுத்3:26 64/3
மேயின வடுவின் நின்ற வேதனை களைய வெந்த – யுத்3:26 74/3

TOP


வேதனைக்கு (1)

வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம்-அரோ – கிட்:10 68/2

TOP


வேதாந்த (1)

வேதாந்த மெய்ப்பொருளே என்று விளம்பலுற்றான் – யுத்1-மிகை:3 30/4

TOP


வேதாந்தம் (1)

வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல் – யுத்3:30 9/3

TOP


வேதாள (1)

வேதாள கரத்து இவர் பண்டு புவியிடம் விரிவு – யுத்3:30 19/1

TOP


வேதி (3)

வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதி
செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும் – பால:23 27/1,2
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – ஆரண்:13 134/3
திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன – சுந்:2 105/1

TOP


வேதிகை (5)

சந்தின் அடையின் படலை வேதிகை தடம்-தோறு – கிட்:10 75/1
பாடல் வேதிகை பட்டிமண்டபம் முதல் பலவும் – சுந்:2 131/3
பளிக்கு வேதிகை பவளத்தின் கூடத்து பசுந்தேன் – சுந்:2 134/1
வைத்த வேதிகை செய்தி மனக்கொள்வாள் – சுந்:3 24/4
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – சுந்:4 68/4

TOP


வேதிகையில் (1)

மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர் – அயோ:5 13/1

TOP


வேதிகைவாய் (1)

தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய்
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – பால:10 69/2,3

TOP


வேதியர் (28)

விடை பெறுகுக முடி_வேந்தர் வேதியர்
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக – பால:5 109/2,3
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர்
தோய்ந்த நூல் மார்பினர் சுற்ற தொல் நெறி – பால:23 83/1,2
வீர நின் குல மைந்தனை வேதியர் முதலோர் – அயோ:1 38/3
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – அயோ:3 70/2
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும் – அயோ:3 73/1
அரிய வேதியர் ஆகுதி புகையொடும் அளவி – அயோ:10 18/3
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி – அயோ:10 32/2
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் – அயோ:10 37/3
வில்லின் வேதியர் வாள் செறி வித்தகர் – அயோ:11 12/1
வீறு கொண்டன வேதியர் வாழ்த்து ஒலி – அயோ:11 16/2
வேதியர் அருந்தவர் விருத்தர் வேந்தர்கள் – அயோ:12 5/1
வேதியர் தவ பயன் விளைந்ததாம் என – அயோ-மிகை:1 17/3
வேதம் வேதியர் விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா – ஆரண்:0 1/3
நிவந்த வேதியர் நீவிரும் தீயவர் – ஆரண்:3 20/1
வேதமும் வேதியர் அருளும் வெஃகலா – ஆரண்:12 49/1
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப – சுந்:2 133/3
தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால் – சுந்:3 66/1,2
வேதியர் அருளும் நான் விரும்பி பெற்றனென் – யுத்1:4 21/3
மேயது ஓர் சிந்தையும் மெய்யும் வேதியர்
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன் – யுத்1:4 52/2,3
வேதியர் அபயம் என்றார்க்கு அன்று நான் விரித்து சொன்ன – யுத்1:4 115/3
வேதியர் தேவன் சொல்லால் விளிவு இலா ஆயு பெற்றாய் – யுத்2:16 130/3
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை – யுத்2:16 160/2
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே – யுத்2:19 179/2
வேதம் நின்று ஆர்த்தன வேத வேதியர்
போதம் நின்று ஆர்த்தன புகழும் ஆர்த்தன – யுத்3:24 106/1,2
மறைகளே தேற தக்க வேதியர் வணங்கல்-பால – யுத்3:28 51/1
வேதியர் வேதத்து மெய்யன வெய்யவற்கு – யுத்4:37 148/1
வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் தேவன் நின்னை – யுத்4:40 26/1
மேவி நாரதனே முதல் வேதியர்
ஓவு இல் நான்மறை ஓதிய நீதியில் – யுத்4-மிகை:39 11/1,2

TOP


வேதியர்-தம்மொடு (1)

வென்றி வேந்தனும் வேதியர்-தம்மொடு வியந்து – யுத்4-மிகை:41 89/4

TOP


வேதியர்-தமை (1)

வேதியர்-தமை தொழும் வேந்தரை தொழும் – யுத்4:41 94/1

TOP


வேதியர்க்கு (2)

வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே – பால:23 49/4
வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு
ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய – யுத்1:4 72/1,2

TOP


வேதியர்க்கும் (1)

புனித வேதியர்க்கும் மேல் உறை புத்தேளிர்க்கும் – அயோ:5 33/2

TOP


வேதியர்கள் (2)

மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – பால:5 55/2
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற – ஆரண்:3 48/1

TOP


வேதியருடன் (1)

விழுந்த நாயிறு-அது எழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து – பால-மிகை:0 24/3

TOP


வேதியரும் (3)

விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும் – பால:11 16/2
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – ஆரண்:6 128/2
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார் – யுத்2:16 356/2

TOP


வேதியரோடு (1)

விருத்தி வேதியரோடு எதிர் மேவினான் – அயோ:13 72/4

TOP


வேதியற்கு (1)

அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன் – சுந்:3 26/2

TOP


வேதியன் (4)

முழுதும் நோக்கி நீ வேதியன் கேட்கிலன் முனிய – யுத்1:3 39/3
தா இல் வேதியன் தக்கதே உரை-செய தக்கான் – யுத்1:3 41/2
என்று அ வேதியன் இவை_இவை இயம்பலும் இது கேட்டு – யுத்1-மிகை:3 9/1
விடுத்துழி இளைய வீரன் வேதியன் தாளில் வீழ – யுத்4-மிகை:41 278/3

TOP


வேதியா (2)

வேதியா இறுவதே அன்றி வெண்மதி – பால:24 37/3
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் – யுத்2:16 350/4

TOP


வேதியாத (1)

வேதியாத பொழுது வெகுண்டு அவண் – கிட்:11 8/2

TOP


வேதியும் (1)

இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும் – சுந்:6 18/1

TOP


வேது (1)

வேது கொண்டது என்ன மேனி வெந்து வெந்து விம்மு தீ – ஆரண்:10 91/3

TOP


வேந்த (5)

தொழு கழல் வேந்த நின் தொல் குலத்துளோர் – அயோ-மிகை:1 15/1
வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா – சுந்:10 47/3
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – சுந்:12 110/3
வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை வேந்த நின் – யுத்1:3 58/1
வேந்த வெற்பை ஒருவன் விரல்களால் – யுத்1:9 46/3

TOP


வேந்தர் (38)

துன்று கழல் முடி_வேந்தர் அடி போற்ற சுமந்திரனே முதல்வர் ஆய – பால:5 54/2
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன் – பால:5 63/2
விரசி மேல் நிழற்றிட வேந்தர் சூழ்தர – பால:5 94/2
விடை பெறுகுக முடி_வேந்தர் வேதியர் – பால:5 109/2
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர்
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – பால:12 10/2,3
இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார் – பால:13 19/4
எல் காக்கும் முடி விண்ணோர் படை ஈந்தார் என வேந்தர்
அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – பால:13 23/3,4
சென்றும் இலர் போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார் – பால:13 24/2
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – பால:14 74/4
வீக்கிய கழல் கால் வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப – பால:14 79/2
வெம் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர் – பால:16 8/2,3
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல் – பால:18 33/2
விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன் – பால:20 1/2
வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான் – பால:21 11/3
முன்னர் வந்து உதிப்ப அந்த முடியுடை வேந்தர் வேந்தன் – பால-மிகை:8 8/4
வெய்யவன் குல முதல் வேந்தர் மேலவர் – அயோ:1 13/1
மைந்த நம் குல மரபினில் வந்து அருள் வேந்தர்
தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க – அயோ:1 63/1,2
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர்
எந்தை புகுந்த இடையூறு உண்டாயதோ – அயோ:4 89/1,2
விட்டிலர் குரிசிலை வேந்தர் வேறுளோர் – அயோ:5 8/4
மான வேந்தர் குழுவினர் வாளுடை – அயோ:11 8/2
வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள் – அயோ:14 12/3
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே – அயோ:14 58/3
விரை தடம் தாரினான் வேந்தர் வேந்தன்-தன் – ஆரண்:4 18/3
பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுத போவான் புகழ் வேந்தர்
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – ஆரண்:10 118/3,4
விழைவுறு பொருள் தர பிரிந்த வேந்தர் வந்து – கிட்:10 24/1
மேக்குற விசைத்தார் என்ன பொலிந்தனர் விஞ்சை வேந்தர் – சுந்:1 7/4
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப – சுந்:2 133/3
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை – சுந்:2 215/4
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – சுந்:10 9/2
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – சுந்:11 7/2
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர்
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – சுந்:12 108/2,3
இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடும் கமல கையான் – யுத்1:10 2/2
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – யுத்2:19 59/2
வேந்தர் பிரான் தயரதனார் பணி-தன்னால் வெம் கானில் விரதம் பூண்டு – யுத்4:38 25/3
வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே – யுத்4-மிகை:41 87/1
மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்_கோன் விமானத்தை எய்த – யுத்4-மிகை:41 248/1
வேறு_வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி – யுத்4-மிகை:41 288/1
எட்டு என இறுத்த பத்தின் ஏழ் பொழில் வளாக வேந்தர்
பட்டம் வைத்து அமைந்த நெற்றி பகட்டினர் பைம்பொன் தேரர் – யுத்4-மிகை:42 4/1,2

TOP


வேந்தர்-தம் (5)

இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது – பால:1 12/1,2
விழுந்தனன் வேந்தர்-தம் வேந்தன் மெய்ம்மையால் – பால:5 71/2
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – பால:5 120/4
மிக்க வேந்தர்-தம் மெய் அணி சாந்தொடும் – பால:18 21/1
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னை – அயோ:3 83/1

TOP


வேந்தர்_கோன் (1)

மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்_கோன் விமானத்தை எய்த – யுத்4-மிகை:41 248/1

TOP


வேந்தர்_வேந்தன் (1)

விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன்
படா முக மலையில் தோன்றி பருவம் ஒத்து அருவி பல்கும் – பால:20 1/2,3

TOP


வேந்தர்க்கு (3)

மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே – அயோ:4 69/1
விழுக போர் அரக்கன் வெல்க வேந்தர்க்கு வேந்தன் விம்மி – யுத்4:37 2/2
அ வகை அறுபத்துஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு
எ வகை திறனும் நல்கி இனியன பிறவும் கூறி – யுத்4-மிகை:42 63/1,2

TOP


வேந்தர்க்கும் (1)

வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – ஆரண்:6 47/4

TOP


வேந்தர்கட்கு (1)

வேந்தர்கட்கு அரசொடு வெறுக்கை தேர் பரி – பால:5 93/1

TOP


வேந்தர்கள் (6)

வேதியர் அருந்தவர் விருத்தர் வேந்தர்கள்
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம் – அயோ:12 5/1,2
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள்
இன்று அளவினும் முறை இகந்துளார் இலை – அயோ:14 120/2,3
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள்
துன்னினர் முறைமுறை துறையில் சுற்றவே – ஆரண்:10 8/3,4
ஐ_இரு கோடியர் அரக்கர் வேந்தர்கள்
மொய் வலி வீரர்கள் ஒழிய முற்றுற – யுத்3:31 182/1,2
வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற வெற்றி – யுத்4:42 8/1
விரி மதி குடையின் நீழல் வேந்தர்கள் பலரும் ஏந்தி – யுத்4-மிகை:42 24/2

TOP


வேந்தராய் (1)

விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர் – யுத்2:17 39/2

TOP


வேந்தரால் (1)

புல்லிடு சுடர் என பொலிந்த வேந்தரால்
எல் இடு கதிர் மணி எறிக்கும் ஓடையால் – பால:14 10/2,3

TOP


வேந்தருக்கு (3)

மெய் ஆய வேத துறை வேந்தருக்கு ஏய்த்த யாரும் – பால:4 3/3
மே தகு பொருள்கள் யாவும் வேந்தருக்கு என் கை-தன்னால் – பால-மிகை:11 12/4
வேந்தருக்கு அரசனும் வில்லின் ஊக்கினான் – யுத்3:31 180/2

TOP


வேந்தரும் (5)

வேல் தரு குமரரும் வென்றி வேந்தரும்
காற்று எறி கடல் என களிப்பின் ஓங்கினர் – பால-மிகை:14 6/3,4
ஏனை வேந்தரும் பிறரும் யாவரும் – அயோ:14 91/3
மேவரும் இயக்கரும் விஞ்சை வேந்தரும்
யாவரும் விசும்பு இருள் இரிய ஈண்டினார் – சுந்:2 48/2,3
மான வேந்தரும் வள்ளலும் மலர் கரம் விளக்கி – யுத்4-மிகை:41 207/1
இறுதி செய் சேனையும் ஏனை வேந்தரும்
செறி நகர் மாந்தரும் தெரிவைமார்களும் – யுத்4-மிகை:41 219/2,3

TOP


வேந்தரே (2)

கைத்தலம் விதிர்த்தனர் கண்ட வேந்தரே – பால:13 10/4
வேந்தரே பெரிது என்பாரும் வேதியர் பெரிது என்பாரும் – அயோ:3 73/1

TOP


வேந்தரை (4)

மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய் – பால:19 37/2,3
வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த – அயோ:1 72/1
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை
இழித்து மேல் ஏறினான் தானும் ஏறினான் – அயோ:13 63/3,4
வேதியர்-தமை தொழும் வேந்தரை தொழும் – யுத்4:41 94/1

TOP


வேந்தற்கு (13)

அருந்ததி கணவன் வேந்தற்கு அரும் கடன் முறையின் ஆற்றி – பால-மிகை:11 10/1
உற பொருள் கொண்டு வேந்தற்கு உதவினர் என்றான் உற்றோன் – பால-மிகை:11 41/4
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும் – அயோ:4 178/3
மின்-உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என் – அயோ:5 44/1
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன் – கிட்:2 15/3,4
இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய – சுந்:3 22/1
ஈட்டிய குழுவிடை இருந்த வேந்தற்கு
காட்டினன் அனுமனை கடலின் ஆர் அமுது – சுந்:12 61/2,3
ஐய நீ அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே – யுத்2:16 132/1
என்று எடுத்து இலங்கை வேந்தற்கு இளையவன் இயம்ப இன்னே – யுத்3:28 33/1
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – யுத்3:28 50/4
செல்லாது அ இலங்கை வேந்தற்கு அரசு என களித்த தேவர் – யுத்3:28 56/2
இரவி காதலற்கு அங்கதற்கு இலங்கையர் வேந்தற்கு
உரிய வீரர்கட்கு அளித்து தான் அவர்கள் ஓபாதி – யுத்4-மிகை:41 202/2,3
உந்தினன் எண்கின் வேந்தற்கு உலகம் முந்து உதவினானே – யுத்4-மிகை:42 58/4

TOP


வேந்தற்கும் (2)

ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் – யுத்4:41 87/4
இலங்கை வேந்தற்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி – யுத்4-மிகை:42 68/1

TOP


வேந்தற்கேயோ (1)

இலங்கையர் வேந்தற்கேயோ எல்லார்க்கும் செய்தது இன்பம் – யுத்1:13 23/4

TOP


வேந்தன் (127)

போன தண் குடை வேந்தன் புகழ் என – பால:1 5/2
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க – பால:2 19/2
முன்னரே எண்கின் வேந்தன் யான் என முடுகினேன் மற்று – பால:5 23/3
தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – பால:5 24/1
வெருவினர் விண்ணவர் வேந்தன் வேண்டலால் – பால:5 48/3
மிடைந்திட முனியொடும் வேந்தன் கோயில் புக்கு – பால:5 51/2
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன்
செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த – பால:5 56/2,3
எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – பால:5 57/1
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – பால:5 60/1
மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – பால:5 61/1
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன்
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – பால:5 62/3,4
வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன்
கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள – பால:5 63/2,3
விழுந்தனன் வேந்தர்-தம் வேந்தன் மெய்ம்மையால் – பால:5 71/2
முடி உடை வேந்தன் அ முனிவனோடும் ஓர் – பால:5 73/2
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – பால:5 120/4
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – பால:13 39/4
நெறியிடை படர வேந்தன் நேய மங்கையர் செல்வார் – பால:14 62/4
கைகயர் வேந்தன் பாவை கணிகையர் ஈட்டம் பொங்கி – பால:14 63/2
தடம் புயம் பொலிய ஆண்டு ஓர் தார் கெழு வேந்தன் நின்றான் – பால:18 12/2
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி வேந்தன் வந்து – பால:19 49/1
விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன் – பால:20 1/2
அன்னவன்-தனக்கு வேந்தன் அரசொடு முடியும் ஈந்து – பால-மிகை:8 8/1
முன்னர் வந்து உதிப்ப அந்த முடியுடை வேந்தர் வேந்தன் – பால-மிகை:8 8/4
இடித்து எழு முரச வேந்தன் சேனையை யானே இன்று – பால-மிகை:11 15/3
கைப்படை அதனினோடும் கபிலை-மாட்டு உதித்து வேந்தன்
துப்பு உடை சேனை யாவும் தொலைவுற துணித்தலோடும் – பால-மிகை:11 16/2,3
விட்டனன் படையை வேந்தன் விண்ணுளோர் உலகை எல்லாம் – பால-மிகை:11 20/1
காண்டலும் அமரர் வேந்தன் துணுக்குறு கருத்தினோடும் – பால-மிகை:11 22/3
தன் உணர்வு அழிந்து காதல் சலதியின் அழுந்தி வேந்தன்
பன்ன அரும் பகல் தீர்வுற்று பரிணிதர் தெரித்த நூலின் – பால-மிகை:11 23/2,3
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம் விளம்பினன் வணங்கி வேந்தன் – பால-மிகை:11 29/4
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு என்று அவன் தொழுது வேந்தன்
தடுப்ப அரும் தேரின் ஏறி தடை இலா படர்தலோடும் – பால-மிகை:11 39/2,3
அ-வயின் இழிந்து வேந்தன் அரும் கடன் முறையின் ஆற்ற – பால-மிகை:11 40/1
இறைவர் தொக்கு அமரர் சூழ இளவல் தன் உயிரும் வேந்தன்
முறை தரு மகமும் காத்தார் வட திசை முனியும் சென்றான் – பால-மிகை:11 46/3,4
கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன் – அயோ:0 1/4
இன்னே இன்னே பன்னி இரந்தான் இகல் வேந்தன்
தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – அயோ:3 34/1,2
கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன்
முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே – அயோ:3 39/1,2
வீழ்ந்தாளே இ வெய்யவள் என்னா மிடல் வேந்தன்
ஈந்தேன் ஈந்தேன் இ வரம் என் சேய் வனம் ஆள – அயோ:3 48/1,2
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னை – அயோ:3 83/1
வேந்தன் பணியினால் கைகேசி மெய் புதல்வன் – அயோ:4 91/1
ஆழி வேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற – அயோ:6 22/1
மெய்த்த வேந்தன் திரு உடம்பை பிரியார் பற்றி விட்டிலரால் – அயோ:6 25/2
பூண்ட வேந்தன் திருமகன் புந்திதான் – அயோ:11 28/2
தழுவின புளிஞர்_வேந்தன் தாமரை செங்கணானை – அயோ:13 33/1
கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி – அயோ:13 34/1
எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன்
இ வழி வீர யானே காட்டுவல் எழுக என்றான் – அயோ:13 38/3,4
நன்று என புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய் – அயோ:13 45/1
வேந்தன் வீயவும் யாய் துயர் மேவவும் – ஆரண்:3 18/1
வேந்தன் விண் அடைந்தான் எனின் வீரர் நீர் – ஆரண்:4 31/1
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் மிதிலை வேந்தன்
பொன்னொடும் புனிதன் போய் அ பூம் பொழில் சாலை புக்கான் – ஆரண்:6 62/3,4
இனியன மிழற்றுகின்ற யாவையும் இலங்கை வேந்தன்
முனியும் என்று அவிந்த வாய மூங்கையர் போன்ற அன்றே – ஆரண்:10 98/3,4
வேந்தன் ஒளி அன்றியும் மேலொடு கீழ் விரித்தான் – ஆரண்:10 157/2
புண்ணின் புது நீர் பொழிய பொலி புள்ளின் வேந்தன்
மண்ணில் கரனே முதலோர் உதிரத்தின் வாரி – ஆரண்:13 26/1,2
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன்
குலிசம் எறிய சிறை அற்றது ஓர் குன்றின் வீழ்ந்தான் – ஆரண்:13 42/3,4
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன்
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் – ஆரண்:13 127/3,4
இசை கடல் உறைபவ இலங்கை வேந்தன் நீ – ஆரண்-மிகை:13 7/1
தயரதன் கனக மாட தட மதில் அயோத்தி வேந்தன் – கிட்:2 27/4
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன்
முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவு இலாதாய் – கிட்:7 88/3,4
ஐய நீ ஆழி வேந்தன் அடி இணை பிரிகலாதாய் – கிட்:11 49/3
மறந்திலன் கவியின் வேந்தன் வய படை வருவிப்பாரை – கிட்:11 64/1
கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை வேந்தன்
வீசிய வடக மீ கோள் ஈது என விளங்கிற்று அன்றே – கிட்:15 29/3,4
விருப்பினால் அவனை நோக்கி விளம்பினன் எண்கின் வேந்தன் – கிட்:16 16/4
என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன் – கிட்:16 22/1
வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடி – கிட்-மிகை:16 7/3
மின்மினி அல்லனோ அ வெயில் கதிர் வேந்தன் அம்மா – சுந்:2 96/4
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – சுந்:2 98/4
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறை செல்வம் – சுந்:4 61/1
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன்
சுந்தரி நின்னை செய்த வஞ்சனை சொல்ல சொல்ல – சுந்:4 79/2,3
வெவ்விய விதியின் கொட்பால் வீடினன் கழுகின் வேந்தன்
எவ்விய வரி வில் செம் கை இருவரும் இடரின் வீழ்ந்தார் – சுந்:4 81/3,4
வேந்தன் அன்னது மெல்லியல்-தன் திருமேனி – சுந்:5 82/2
போயினன் இலங்கை வேந்தன் போர் சினம் போவது ஒப்பான் – சுந்:8 2/4
வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன்
சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய – சுந்:11 4/2,3
என்றலும் இலங்கை வேந்தன் எயிற்று_இனம் எழிலி நாப்பண் – சுந்:12 78/1
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் – சுந்:12 79/4
வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து வெள்ளிடையில் – சுந்:12 118/1
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன்
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை – சுந்:14 37/2,3
என்றலும் அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன நோக்கி – சுந்-மிகை:7 11/1
என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான் – யுத்1:3 123/1
தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ – யுத்1:3 172/3
இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும் இலங்கை வேந்தன்
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப – யுத்1:4 148/1,2
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன்
பெற்றது ஆர் பெற்றார் என்று வியந்தனர் பெரியோர் எல்லாம் – யுத்1:4 151/3,4
வில்லின் மா படை ஏழ்_இரு கோடிக்கு வேந்தன்
கல்லி மா படி கலக்குவான் கனல் என காந்தி – யுத்1:5 42/2,3
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – யுத்1:5 55/3
இற்றிது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ – யுத்1:9 23/1
விட்டனை மாதை என்ற போதினும் வெருவி வேந்தன்
பட்டது என்று இகழ்வர் விண்ணோர் பற்றி இ பகையை தீர – யுத்1:9 67/1,2
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன்
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே – யுத்1:9 78/2,3
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – யுத்1:10 24/3
காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்டமாட்டேன் – யுத்1:12 39/1
என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன்
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள – யுத்1:12 51/1,2
ஐயனை பிரிந்து வைகும் அனந்தனே அரக்கர்_வேந்தன் – யுத்1:13 2/4
என அவர் இயம்ப கேட்ட இறைவனுக்கு இலங்கை வேந்தன்
தனது ஒரு தம்பி அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும் – யுத்1-மிகை:9 6/1,2
சூளுறும் வஞ்சனாக தோன்றிய இலங்கை வேந்தன்
கோளுறும் சிறையை நீக்கி குரை கழல் வணங்குமாகில் – யுத்1-மிகை:14 1/1,2
விந்தை எம் பெருமான் வாழி வீடணன் என்னும் வேந்தன் – யுத்1-மிகை:14 4/4
வேரொடும் சுழற்றி விட்டான் விடுதலும் இலங்கை வேந்தன்
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – யுத்2:15 137/3,4
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – யுத்2:15 155/4
ஏற்றனன் இலங்கை வேந்தன் எரி விழித்து இராமன் தம்பி – யுத்2:15 156/2
இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி – யுத்2:16 13/1
எண்ணினும் பெரியன் ஆன இலங்கையர் வேந்தன் பின்னோன் – யுத்2:16 53/3
பேர் இயல் இலங்கை வேந்தன் பின்னவன் எனக்கு முன்னோன் – யுத்2:16 109/2
ஏகுதற்கு உரியார் யாரே என்றலும் இலங்கை வேந்தன்
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – யுத்2:16 123/1,2
மை கடம் கார் மத யானை வாள் வேந்தன் வழி வந்தீர் – யுத்2:16 349/2
இவ்வழி இலங்கை வேந்தன் இயற்றியது இயம்பலுற்றாம் – யுத்2:17 1/4
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான் – யுத்2:18 260/1
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன்
முதுகை தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா – யுத்2:19 22/3,4
எடுத்த போர் இலங்கை வேந்தன் மைந்தனோடு இளைய கோவுக்கு – யுத்2:19 226/1
எம்பியே இறக்கும் என்னில் எனக்கு இனி இலங்கை வேந்தன்
தம்பியே புகழ்தான் என்னை பழி என்னை அறம்தான் என்னை – யுத்2:19 240/1,2
என்பது சொல்லி பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன்
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற – யுத்2:19 279/1,2
தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும் கவியின் தானை – யுத்3:21 39/1
ஏயின கருமம் நோக்கி ஏகிய இலங்கை வேந்தன்
மேயின உணவு கொண்டு மீண்டு அவை உறையுள் விட்ட – யுத்3:24 1/2,3
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – யுத்3:24 15/3
அடுத்த நான்மறைகள் ஓதி வாழ்த்தலால் அவுணர் வேந்தன்
கொடுத்த நாள் அளந்து கொண்ட குறளனார் குறிய பாதம் – யுத்3:24 41/2,3
வெம் திறல் அரக்கர் வேந்தன் மகன் இவை விளம்பலுற்றான் – யுத்3:26 10/4
மற்றை வெம் புள்ளின் வேந்தன் வருகிலன் மருந்து நல்க – யுத்3:26 79/3
பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின்னவன் பிழைத்த போதே – யுத்3:27 172/4
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இள நிலவு தோன்ற – யுத்3:28 7/1
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – யுத்3:29 53/4
பழங்கண் உற்று உடைய வேந்தன் இணை அடி விடாது பற்றி – யுத்3-மிகை:29 1/2
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – யுத்4:32 52/4
விழுக போர் அரக்கன் வெல்க வேந்தர்க்கு வேந்தன் விம்மி – யுத்4:37 2/2
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன்
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி – யுத்4:38 11/1,2
அன்னேயோ அன்னேயோ ஆ கொடியேற்கு அடுத்தவாறு அரக்கர்_வேந்தன் – யுத்4:38 22/1
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு – யுத்4:39 7/3
ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும் அரக்கர்_வேந்தன் – யுத்4-மிகை:35 1/3
கொடி மதில் இலங்கை_வேந்தன் கோபுரத்து உம்பர் தோன்ற – யுத்4-மிகை:41 56/1
என்று உரைத்து அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீல – யுத்4-மிகை:41 170/1
எள்ளல் இல்லாத கீர்த்தி வீடணன் இலங்கை_வேந்தன் – யுத்4-மிகை:41 250/4
எழுபது வெள்ளம் சேனை வானரர் இலங்கை வேந்தன்
முழு முதல் சேனை வெள்ளம் கணக்கு இல மொய்த்த என்றால் – யுத்4-மிகை:41 257/1,2
வழுவு இலா எயினர் வேந்தன் குகன் எனும் வள்ளல் என்பான் – யுத்4-மிகை:41 266/4
அரியணை பொலிந்தது என்ன இருந்தனன் அயோத்தி_வேந்தன் – யுத்4-மிகை:42 35/4

TOP


வேந்தன்-தன் (1)

விரை தடம் தாரினான் வேந்தர் வேந்தன்-தன்
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – ஆரண்:4 18/3,4

TOP


வேந்தன்-தன்னை (1)

மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன – அயோ:3 82/3

TOP


வேந்தன்-தானே (1)

கொடுத்திலென் யானே மற்று இ குடைகெழு வேந்தன்-தானே
பிடித்து அகல்வுற்றது என்ன பெரும் சினம் கதுவும் நெஞ்சோடு – பால-மிகை:11 15/1,2

TOP


வேந்தன்-பால் (3)

மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால்
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – பால:19 26/1,2
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – அயோ:13 44/4
வில்லினென் செல்வேனோ மிதிலை வேந்தன்-பால் – ஆரண்:15 24/4

TOP


வேந்தனுக்கு (7)

வேந்தனுக்கு அரசு வீற்றிருக்க செய்தது ஓர் – பால:7 14/3
விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில் விதர்ப்பை – பால-மிகை:9 30/1
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த – பால-மிகை:9 30/3
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர் வேயர் – பால-மிகை:9 35/4
வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர் – ஆரண்:10 38/4
வேந்தனுக்கு இளவலும் வெகுளி வீங்கவே – யுத்2-மிகை:18 15/4
இயக்கர் வேந்தனுக்கு அரு மறை கிழவன் அன்று ஈந்த – யுத்4:41 2/1

TOP


வேந்தனும் (23)

ஓதினர் முனி வரவு ஓத வேந்தனும்
காதல் என்ற அளவு அறும் கடலுள் ஆழ்ந்தனன் – பால:5 66/3,4
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – பால:23 101/1
வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள – பால:23 102/3
கேட்ட வேந்தனும் மதலையர்க்கு அ மொழி கிளத்த – பால-மிகை:9 33/1
கண்ட வேந்தனும் வணங்கி முன் நிகழ்ந்தன கழற – பால-மிகை:9 54/2
அன்னையர் அனைவரும் ஆழி வேந்தனும்
முன்னையர் அல்லர் வெம் துயரின் மூழ்கினார் – அயோ:4 150/1,2
ஏகினன் அரக்கனும் எருவை வேந்தனும்
மோக வெம் துயர் சிறிது ஆறி முன்னியே – ஆரண்:13 52/1,2
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் – ஆரண்:13 105/2
மேய மைந்தரும் கவியின் வேந்தனும்
தூய பூ அணை பொலிந்து தோன்றினார் – கிட்:3 33/2,3
வானர வேந்தனும் இனிதின் வைகுதல் – கிட்:11 115/1
என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும்
தன்னை ஆம் தன்மையை சாற்றல் மேவினான் – கிட்:16 30/3,4
இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான் – யுத்1:5 66/4
இளவலும் இறைவனும் இலங்கை வேந்தனும்
அளவு_அறு நம் குலத்து அரசும் அல்லவர் – யுத்1:8 4/1,2
இலங்கை வேந்தனும் விசும்பிடை ஏழு நாள் இருந்தான் – யுத்1-மிகை:5 12/4
வேந்தனும் பகழி ஒன்றால் வெறும் துகள் ஆக்கி வீழ்த்தான் – யுத்2:15 128/4
வேந்தனும் சானகி இலங்கை வெம் சிறை – யுத்2:16 288/3
அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதன்-அவனும் – யுத்3:31 30/1
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும்
உரம் சுடுகிற்கிலர் ஒருவன் நாமுடை – யுத்3:31 171/2,3
வேத வேந்தனும் அவன் மலர் தாள் மிசை விழுந்தான் – யுத்4:40 102/4
மொய் கொள் சேனையும் இலங்கையர் வேந்தனும் முதலோர் – யுத்4:41 14/2
வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே – யுத்4-மிகை:41 87/1
வென்றி வேந்தனும் வேதியர்-தம்மொடு வியந்து – யுத்4-மிகை:41 89/4
எண்கின்_வேந்தனும் அழித்தனர் இலங்கையை என்றான் – யுத்4-மிகை:41 158/4

TOP


வேந்தனே (1)

நீங்கினர் இருந்தனன் நேமி வேந்தனே – பால:5 97/4

TOP


வேந்தனை (16)

தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை
உய்த்த நல் அமுதினை உரிய மாதர்கட்கு – பால:5 85/2,3
தரம் தரம் நடந்தன தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர் – பால:23 42/2,3
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான் – அயோ:4 14/4
ஆண்தகை வேந்தனை அவலம் ஆற்றி பின் – அயோ:5 35/4
விருப்பின் எய்தினன் வெம் திறல் வேந்தனை
இருப்பு நல் இடம் எங்கணும் கண்டிலன் – அயோ:11 39/1,2
முரசு அறைந்து இ நகர் முறைமை வேந்தனை
தருதும் ஈண்டு என்பது சாற்றி தானையை – அயோ:12 21/2,3
ஏத்த வந்து உலகு எலாம் ஈன்ற வேந்தனை
பூத்தவன் அல்லனேல் புனித வேள்வியை – அயோ-மிகை:1 6/1,2
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள் – ஆரண்:6 1/1,2
ஈண்டு இதுவே தொடர்ந்துபோய் இலங்கை வேந்தனை
காண்டலே நலன் என கருத்தின் எண்ணினான் – சுந்:12 18/3,4
மிகை உறு குரவரை உலகின் வேந்தனை
பகை உற வருதலும் துறந்த பண்பு இது – யுத்1:4 60/2,3
அன்று அவன் அல்லனேல் அமரர் வேந்தனை
வென்றவன் வரும் என விரும்பும் சிந்தையான் – யுத்2:19 27/3,4
ஆரிய இவன் இகல் அமரர் வேந்தனை
போர் கடந்தவன் இன்று வலிது போர் என்றான் – யுத்2:19 28/3,4
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – யுத்3:27 71/3
விரி சினத்து இகல் விஞ்சையர் வேந்தனை
பொருது பற்றிய தாமரை போலுமால் – யுத்4:33 32/3,4
விரை செறி குழலினார் தம் வேந்தனை வணங்கி பெண்மைக்கு – யுத்4:41 29/3
விந்தை தங்கிய தோளினீர் வேந்தனை பூசித்து – யுத்4-மிகை:41 112/3

TOP


வேந்தனோடும் (1)

ஏறினான் இளைய கோவும் இராக்கதர் வேந்தனோடும்
ஏறினான் அனுமன் சாம்பன் இடபனே முதலோர் ஏற – யுத்4-மிகை:41 20/2,3

TOP


வேந்து (12)

உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – பால:5 53/2
சுமித்திரைக்கு அளித்தனன் சுரர்க்கு வேந்து இனி – பால:5 88/3
வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி – பால:12 14/1
ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார் – பால:13 9/2
இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை – அயோ:1 79/1
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – அயோ:11 64/4
வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர் – ஆரண்:14 72/2
வேந்து அமை இருக்கை எம் போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா – கிட்:9 20/2
இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா – கிட்:15 7/2
வேந்து உறல் பழுது என விளம்புவார் சிலர் – சுந்:12 10/4
மீன் உடை நெடும் கடல் இலங்கை வேந்து என்பான் – யுத்1:2 77/1
வேந்து என விளங்கிய மேரு மால் வரை – யுத்2:16 104/2

TOP


வேந்து_அவை (1)

இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை
செவ்வியோய் நின் திருமகற்கு தேயத்தோர் – அயோ:1 79/1,2

TOP


வேந்துக்கும் (1)

இரவி புத்திரற்கு இலங்கையர் வேந்துக்கும் உதவி – யுத்4-மிகை:41 203/2

TOP


வேந்தும் (9)

அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் அரியின் வேந்தும்
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கிட்:3 21/3,4
வேந்தும் என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று அ இலங்கை – யுத்1:5 68/2
ஆய பின் கவியின் வேந்தும் அளப்ப_அரும் தானையோடும் – யுத்4:32 51/1
வழு இலா இலங்கை வேந்தும் வான் பெரும் படையும் சூழ – யுத்4:41 18/2
மாறு இலா சனகியோடு வள நகர் இலங்கை வேந்தும்
கூறிய அனுமன் சாம்பன் குமரன் வெம் கவி வந்து ஏற – யுத்4-மிகை:41 7/2,3
மீன் உடை அகழி வேலை இலங்கையர் வேந்தும் வென்றி – யுத்4-மிகை:41 48/2
வாய்ந்த சீதையும் மானமும் வானர_வேந்தும் – யுத்4-மிகை:41 87/4
சூரியன் மகனும் தொல்லை துணைவரும் இலங்கை_வேந்தும் – யுத்4-மிகை:41 251/2
தீது இலா இலங்கை_வேந்தும் பின் அபிடேகம் செய்தார் – யுத்4-மிகை:42 28/4

TOP


வேந்தே (3)

மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை – அயோ:4 66/3
மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் – அயோ:4 69/1,2
கூவத்தின் சிறு புனலை கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே – யுத்1:4 100/4

TOP


வேந்தை (14)

தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர் – பால:5 58/3
மூ எழு முறைமை பாரில் முடி உடை வேந்தை எல்லாம் – பால:24 33/1
புரைசை மா களிற்று வேந்தை போக நீ துறக்கம் யானே – பால-மிகை:11 32/3
கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – ஆரண்:12 61/2
என்ற அ குரக்கு_வேந்தை இராமனும் இரங்கி நோக்கி – கிட்:3 26/1
விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன் – சுந்:10 20/2
வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை
காலுற பணிந்து பின்னை கடன்முறை கடவோர்க்கு எல்லாம் – சுந்:14 7/1,2
மேயினர் வணங்கி புக்கார் வீரனை கவியின் வேந்தை
போயின கருமம் முற்றி புகுந்தது ஓர் மொம்மல்-தன்னால் – சுந்-மிகை:14 43/2,3
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – யுத்1:3 145/3
வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளைய வள்ளல் – யுத்1:4 119/1
பூம் கழல் அரக்கன் வந்து பொலம் கழல் இலங்கை வேந்தை
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – யுத்2:16 12/3,4
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை
வென்றியன் ஆக்கி மற்றை மனிதரை வெறியர் ஆக்கி – யுத்3:22 127/1,2
மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான் – யுத்3:27 170/2
வெவ் விடம் ஈசன்-தன்னை விழுங்கினும் பறவை வேந்தை
அ விட நாகம் எல்லாம் அணுகினும் அணுகல் ஆற்றா – யுத்4:37 213/3,4

TOP


வேந்தையே (1)

கடந்தனர் கண்டனர் கழுகின் வேந்தையே – ஆரண்:4 1/4

TOP


வேந்தோடு (1)

பெறுக என அளித்து வேந்தோடு யாவரும் துய்த்த பின்றை – பால-மிகை:11 11/2

TOP


வேந்தோடும் (1)

புத்திரர் தம்மை நோக்கி போக வேந்தோடும் என்ன – பால-மிகை:11 42/3

TOP


வேம் (13)

கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – பால:7 5/4
கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – பால:7 5/4
முடிய வேம் முடிய மூடு இருளும் வான் முகடும் வேம் – பால:7 6/2
முடிய வேம் முடிய மூடு இருளும் வான் முகடும் வேம்
விடியுமேல் வெயிலும் வேம் மழையும் வேம் மின்னினோடு – பால:7 6/2,3
விடியுமேல் வெயிலும் வேம் மழையும் வேம் மின்னினோடு – பால:7 6/3
விடியுமேல் வெயிலும் வேம் மழையும் வேம் மின்னினோடு – பால:7 6/3
இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – பால:7 6/4
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா – பால:7 13/3
வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே – பால:10 42/4
வேம் இருந்தில் என கனலும் வெம் காம வெம் பிணிக்கு – ஆரண்:6 110/3
வேம் மின் போல்வன வீழ்வதன் முன்னமே – யுத்1:14 41/3
வேம் அரை கணத்தின் இ ஊர் இராவணி விளிதல் முன்னம் – யுத்2:19 167/2
வேம் அது செய்து இனி மீள்குவென் என்றான் – யுத்3:26 37/4

TOP


வேமால் (1)

வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன – ஆரண்:10 153/2

TOP


வேய் (29)

வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – பால:3 9/2
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – பால:5 36/2
வேய் புனர்பூசமும் விண்ணுளோர்களும் – பால:5 99/3
வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா – பால:7 8/3
கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும் – பால:16 44/3
மின் ஒத்த இடையினாரும் வேய் ஒத்த தோளினாரும் – பால:18 6/1
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – பால:19 60/1
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும் – அயோ:6 12/3
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ் – அயோ:9 42/3
தொடர்ந்த பாறையில் வேய்_இனம் சொரி கதிர் முத்தம் – அயோ:10 27/2
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – அயோ:10 34/2
வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள் – அயோ:11 40/4
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப – அயோ-மிகை:4 9/3
விடரகங்களும் வேய் செறி கானமும் – ஆரண்:3 27/1
வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை – ஆரண்:6 58/2
வேய் தெரிந்து உரைப்ப போன்ற புள்ளொடு விலங்கும் அம்மா – ஆரண்:7 57/4
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – ஆரண்:10 4/3
வேய் குழல் விளரி நல் யாழ் வீணை என்று இனைய நாண – கிட்:8 3/1
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கிட்:11 76/2
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம் – சுந்:1 17/2
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர – சுந்:3 84/1
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள் – சுந்:10 13/3
வேய் சொரி முத்துக்கு அம்மா விருந்து செய்திருந்த ஈண்ட – யுத்1:8 25/3
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – யுத்1:9 32/4
வேய் உரைப்பது என வந்து விளம்ப – யுத்1:11 15/4
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி – யுத்2:16 30/2
கம்பலி உறுமை தக்கை கரடிகை துடி வேய் கண்டை – யுத்3:22 5/3
வேய் உற்ற நெடும் கிரி மீ வெயில் ஆம் – யுத்3:27 39/3
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி – யுத்3:31 228/2

TOP


வேய்-வயின் (1)

மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – ஆரண்:10 67/3

TOP


வேய்_இனம் (2)

தொடர்ந்த பாறையில் வேய்_இனம் சொரி கதிர் முத்தம் – அயோ:10 27/2
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – அயோ:10 34/2

TOP


வேய்கள் (1)

ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம் – யுத்3:25 21/2

TOP


வேய்களின் (1)

தூக்கிய வேய்களின் சுவரும் சுற்று உற – அயோ:10 45/3

TOP


வேய்கேனோ (1)

மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – சுந்:2 228/4

TOP


வேய்ங்கழை (1)

வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால் – அயோ:9 36/1

TOP


வேய்ங்குழல் (2)

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில் – பால:2 34/1
கொன்றை வேய்ங்குழல் கோவலர் முல்லை அம் குடுமி – அயோ:9 34/2

TOP


வேய்தலோ (1)

வினையின் நல்லது ஓர் இசையை வேய்தலோ
நினையல் ஓவிடா நெடிய வன் பழி – அயோ:14 107/2,3

TOP


வேய்ந்த (7)

வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் – பால:3 41/2
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரை புரைத்து கீழ் வந்து – பால:19 15/3
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெம் கணை – பால:19 38/2
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட – ஆரண்:7 137/1
சந்த பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில் தம்தம் – சுந்:2 104/1
மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – சுந்:2 115/3,4
மின் என தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து – சுந்:2 117/2

TOP


வேய்ந்தது (2)

கரை தெரிவு_அரியது கனகம் வேய்ந்தது
வரை என உயர்ந்தது மணியின் செய்தது – பால:23 39/1,2
வேய்ந்தது வாகை வீரற்கு இளையவன் வரி வில் வெம்பி – யுத்2:15 155/3

TOP


வேய்ந்தவர் (1)

தசும்பு வேய்ந்தவர் ஒத்தவர் தமக்கு விண் தருவான் – அயோ:10 36/2

TOP


வேய்ந்தன (2)

தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன
எள்ள_அரும் கதிரவன் இள வெயில் குழாம் – பால:3 27/2,3
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன – ஆரண்:7 36/4

TOP


வேய்ந்தார் (1)

விண் நின்ற மதியின் மென் பூம் சிகழிகை கோதை வேய்ந்தார் – பால:22 4/4

TOP


வேய்ந்து (3)

ஊழ் உற குறித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து மீ – பால:3 25/2
பூ கிளர் நாணலின் புல்லு வேய்ந்து கீழ் – அயோ:10 45/2
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளி பாங்கர் – ஆரண்:10 89/1

TOP


வேய்ந்துவிட்டான் (1)

புல்லினால் தொடுத்து வாச பூவினால் வேய்ந்துவிட்டான் – யுத்1:9 16/4

TOP


வேய்வான் (1)

வேய்வான் மௌலியும் மெய் அன்றோ – சுந்:5 40/4

TOP


வேயர் (1)

வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர் வேயர் – பால-மிகை:9 35/4

TOP


வேயிடை (1)

வேயிடை தோளினாள் இடை விலக்கினாள் – கிட்:7 22/2

TOP


வேயின் (4)

பயிர் கிளை வேயின் கீதம் என்று இவை பருகி விண்ணோர் – பால:13 40/3
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – அயோ:9 17/4
பொங்கு ஒலி வரி கண் பீலி பேர் ஒலி வேயின் பொம்மல் – யுத்3:22 7/2
துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி யான் துயரம் இன்றி – யுத்4-மிகை:41 134/2

TOP


வேயினால் (1)

வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி – யுத்2:16 346/2

TOP


வேயினும் (1)

குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவு உற்று – அயோ:10 28/1

TOP


வேயும் (3)

வேயும் செய்கை வெறுத்தனர் வெண் திரை – பால:17 39/3
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும்
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – அயோ:3 88/3,4
வேயும் போன்றான் என்று மயங்கா விழுகின்றாள் – அயோ:6 18/4

TOP


வேர் (43)

போர்த்தன புளகம் வேர் பொடித்த நீள் நிதி – பால:5 112/2
வேர் என கிடந்த நாகம் இடி என வெருவிற்று அன்றே – பால:13 35/4
பொடித்த வேர் புறத்து உகு நறவம் போன்றவே – பால:19 22/4
வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – பால:24 33/2
விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே – பால-மிகை:0 30/3
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி – அயோ:3 37/1
பாவமும் அரும் துயரும் வேர் பறியும் என்பார் – அயோ:3 102/1
மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம் – அயோ:4 42/1
அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை – அயோ:11 47/1
கொடியவர் யாவரும் குலங்கள் வேர் அற – அயோ:11 90/1
வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து – அயோ-மிகை:11 3/3
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – ஆரண்:3 22/4
வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் – ஆரண்:3 44/3
வென்றி வேல் கை நிருதரை வேர் அற – ஆரண்:7 5/3
குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள் உயர் – ஆரண்:9 31/2
ஆயவர்கள் தங்கள் குலம் வேர் அற மலைந்தே – ஆரண்-மிகை:3 8/1
வீசின காற்றின் வேர் பறிந்து வெற்பு இனம் – கிட்:7 19/1
விலங்கல் மேருவும் வேர் பறிந்தால் என வீழ்ந்தான் – கிட்:7 65/4
விண்டு போய் இழிவர் மேல் நிமிர்வர் விண் படர்வர் வேர்
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கிட்:14 6/1,2
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி விண்ணோர் – சுந்:1 42/3
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப – சுந்:1 62/2
துள் இடை புருவம் கோட்டி துடிப்ப வேர் பொடிப்ப தூய – சுந்:2 109/2
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான் – சுந்:2 167/4
புள்ளி வெண் மொக்குள் என்ன பொடித்து வேர் கொதித்து பொங்க – சுந்:2 210/2
விரிதளிர் முகை பூ கொம்பு அடை முதல் வேர் இவை எலாம் மணி பொனால் விரிந்த – சுந்:3 92/1
வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து – சுந்:6 25/1
மீ கரிந்து நெடும் பணை வேர் உற – சுந்:13 16/3
வேர் விடுப்பது போன்றன விண் எலாம் – சுந்-மிகை:13 5/4
விடுக்குவையாம் எனின் குரங்கை வேர் அறுத்து – யுத்1:2 27/2
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார் நிருதர் வேர் முதலும் வீய – யுத்1:2 91/3
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும் – யுத்1:6 28/3
வேர் உடை நெடும் கிரி தலைவர் வீசின – யுத்1:8 11/1
படைத்த மால் வரை யாவும் பறித்து வேர்
துடைத்த வானர வீரர் தம் தோள்களை – யுத்1:9 45/1,2
அ பதம் அவனுக்கு ஈந்தான் அரக்கர் வேர் அறுப்பதாக – யுத்1:9 76/1
வேர் அற மிதிலையோரை விளிகிலேன் விளிந்த போதும் – யுத்2:17 49/3
வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா வீடு – யுத்3:22 180/4
வெம்பு போர் அரக்கரை முருக்கி வேர் அறுத்து – யுத்3:24 76/2
பல பட முறுவல் வந்து பரந்தன பனித்த மெய் வேர்
இலவு இதழ் துடித்த முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற – யுத்3:25 7/1,2
வேர் ஒத்தன செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம் – யுத்3:27 114/4
மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் – யுத்3:27 141/3
வேர் உளதனையும் வீரர் இராவணனோடு மீளார் – யுத்3:27 165/2
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள் – யுத்3:31 74/2
குனித்த கோல புருவங்கள் கொம்மை வேர்
பனித்த கொங்கை மழலை பணி_மொழி – யுத்4:40 10/1,2

TOP


வேர்க்க (1)

வேர்க்க வெம் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர் – சுந்:7 51/2

TOP


வேர்க்கின்ற (1)

வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழ – கிட்:7 39/2

TOP


வேர்க்கும் (1)

விழும் அழிந்து ஏங்கும் போய் வீங்கும் வேர்க்கும் அ – யுத்4:41 91/3

TOP


வேர்களும் (1)

ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும்
வாடிய இல்லையால் உணர்த்துமாறு உண்டோ – யுத்4:40 74/1,2

TOP


வேர்த்த (1)

வேர்த்த அண்டத்தை வெடித்திட பொலிந்தது மேன்மேல் – யுத்3:31 19/4

TOP


வேர்த்தது (2)

வேர்த்தது என்று இடைஇடை வீசும் தூசு போல் – சுந்:5 62/2
வேர்த்தது வெருவலொடு அலம்வரலால் விடு கணை சிதறினன் அடு தொழிலோன் – யுத்3:28 20/2

TOP


வேர்த்தன (2)

வேர்த்தன என்கு எனோ வெதும்பினான் என்கோ – கிட்:6 9/3
வேர்த்தன தூரொடு விசும்பை மீ செல – யுத்3:24 95/1

TOP


வேர்த்தனர் (3)

வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம் மயிர் – அயோ-மிகை:2 4/2
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும் – சுந்:10 24/3
கொடியை பார்த்தனர் வேர்த்தனர் வானவர் குலைந்தார் – யுத்3:31 22/4

TOP


வேர்த்தனள் (1)

வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள் – பால:19 54/3

TOP


வேர்த்தார் (3)

வேர்த்தார் விரிஞ்சனும் வியந்து மலர் வெள்ளம் – சுந்:1 73/2
வேர்த்தார் நிருதர்கள் வானரர் வியந்தார் இவன் விசயம் – யுத்2:15 178/3
வேர்த்தார் அது கண்டு விசும்பு உறைவோர் – யுத்2:18 22/4

TOP


வேர்த்தாள் (1)

வேர்த்தாள் உலந்தாள் விம்மினாள் விழுந்தாள் அழுதாள் வெய்து_உயிர்த்தாள் – சுந்:12 121/4

TOP


வேர்த்தான் (1)

வேர்த்தான் இது விலக்கும் தரம் உளதோ முதல் வீரா – யுத்3:27 156/2

TOP


வேர்த்தானை (1)

வேர்த்தானை உயிர் கொண்டு மீண்டானை வெரிந் பண்டு – ஆரண்:6 95/3

TOP


வேர்த்து (12)

வேர்த்து மேனி தளர்ந்து உயிர் விம்மலோடு – பால:21 31/1
வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கிட்:7 11/3
வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன் – சுந்:11 4/2
வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள் – சுந்:13 57/2
வேர்த்து அசங்கிட அண்டம் வெடித்திட – யுத்2:15 99/3
வேர்த்து நெஞ்சமும் வெதும்பினார் வினை அறு முனிவர் – யுத்2:15 202/2
நடுங்கினர் அமரரும் நா உலர்ந்து வேர்த்து
ஒடுங்கினர் வானர தலைவர் உள் முகிழ்த்து – யுத்2:16 265/1,2
அலக்கணுற்றது தீவினை நல்வினை ஆர்த்து எழுந்தது வேர்த்து
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும் – யுத்2:16 333/1,2
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால – யுத்2:18 191/2
வேர்த்து அரக்கர் வியன் படை வீசினார் – யுத்2-மிகை:15 3/4
வேர்த்து உயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே – யுத்3:20 36/4
வேர்த்து தீவினை வெம்பி விழுந்தது – யுத்4:37 171/2

TOP


வேர்ப்பித்தீர் (1)

வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை – யுத்2:17 11/2

TOP


வேர்வு (1)

சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன் – பால:10 48/3

TOP


வேர (1)

வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர – கிட்:4 10/4

TOP


வேரம் (1)

தேட அரு வேரம் வாங்கி இலங்கையும் சிதைத்தது அம்மா – சுந்:6 58/2

TOP


வேரம்-தன்னை (1)

வில் இடு வேரம்-தன்னை வேரொடு வாங்கி வீச – சுந்:6 57/3

TOP


வேரமும் (1)

பனி உறு செயலை சிந்தி வேரமும் பறித்தது அம்மா – சுந்:7 11/1

TOP


வேரற்று (1)

அகம் வேரற்று உக வீசு அருக்கனார் – கிட்:8 19/1

TOP


வேரற (6)

வன் தாள் நிருத குலம் வேரற மாய்த்தல் செய்வாள் – ஆரண்:10 147/2
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின் – ஆரண்:12 55/2
நிருதாதியர் வேரற நீல் முகில் போல் – ஆரண்:12 77/1
வேரற அரக்கரை வென்று வெம் பழி – ஆரண்:13 56/1
அரக்கர் தொல் குலம் வேரற அல்லவர் – யுத்2:15 18/1
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேரற
பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை – யுத்4:40 50/2,3

TOP


வேரறுத்து (4)

விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன – அயோ:3 2/1
வெம்பு கண்டகர் விண் புக வேரறுத்து
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில் – கிட்:11 4/1,2
வெள்ள நீர் மிதிலையோரை வேரறுத்து எளிதின் எய்தி – சுந்:3 145/3
அரக்கர் குலத்தை வேரறுத்து எம் அல்லல் நீக்கியருள்வாய் என்று – யுத்3:22 220/1

TOP


வேரறுத்தேன் (1)

மீண்டேன் என்னை ஒறுத்தாரை குலங்களோடும் வேரறுத்தேன்
பூண்டேன் எம் கோன் பொலம் கழலும் புகழே அன்றி புன் பழியும் – சுந்:4 113/2,3

TOP


வேரா (1)

வேரா நின்றாள் மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள் – சுந்:2 75/4

TOP


வேராய் (1)

வேராய் முழு முதல் காரண பொருளாய் வினை கடந்தோர் – யுத்3:27 140/2

TOP


வேரி (8)

வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள் – பால:19 42/4
வேரி அம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம்-தன்னால் – பால:24 28/2
வீடு இயல் வழி-அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் – பால-மிகை:0 40/2
வேரி அம் சரள சோலை வேனிலான் விருந்து செய்ய – ஆரண்:10 163/2
வேரி அம் தெரியல் வீர மீள்வதே மேன்மை என்றான் – ஆரண்:11 59/4
குளித்தவர் இன்ப துன்பம் குறைத்தவர் அன்றி வேரி
ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கிட்:11 92/2,3
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல் – யுத்3:22 17/4
வேரி அம் கமலை செப்பும் விரிந்த கிட்கிந்தை உள்ளார் – யுத்4-மிகை:41 120/2

TOP


வேரியின் (1)

விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம – யுத்1:8 17/2

TOP


வேரியும் (2)

தயிரும் வேரியும் தலைமயங்குமே – பால:2 55/4
வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும் – சுந்:2 156/1

TOP


வேரின் (4)

மீட்டும் வாள் அரக்கர் என்னும் தீவினை வேரின் வாங்க – கிட்:3 22/3
பிணி கொழித்து வெம் பிறவி வேரின் வன் – கிட்:15 14/2
மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க – யுத்1:4 135/1
வேரின் ஆம் என வெம் முழையின்னுழை – யுத்1:8 34/3

TOP


வேரினொடு (1)

மேரு மேரு என அல்ல அல்ல என வேரினொடு நெடு வெற்பு எலாம் – யுத்2:19 85/1

TOP


வேரினோடுமே (1)

விழுந்தன தீவினை வேரினோடுமே – பால:5 67/4

TOP


வேரும் (3)

வேரும் ஒழியாத-வகை வென்று அலது மீளேன் – யுத்1:2 64/4
கல்லொடு மரனும் வேரும் கட்டையும் காலில் தீண்டும் – யுத்2:16 177/1
வென்றனென் அரக்கரை வேரும் வீய்ந்து அற – யுத்3:24 80/1

TOP


வேரே (1)

வேரே நிற்கும் மீள்கிலென் என்னா விடலுற்றான் – யுத்4:37 136/4

TOP


வேரொடு (10)

வேரொடு மடியுமாறும் விண்ணவர் விளியுமாறும் – ஆரண்:13 118/4
இலங்கையை இடந்து வேரொடு இ-வயின் தருக என்றாலும் – கிட்:17 21/1
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – சுந்:4 24/3,4
வேரொடு மறிந்த சில வெந்த சில விண்ணில் – சுந்:6 10/1
முடக்கு நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும் – சுந்:6 13/1
வில் இடு வேரம்-தன்னை வேரொடு வாங்கி வீச – சுந்:6 57/3
வென்றேன் அ இராவணன் தன்னையும் வேரொடு என்றான் – சுந்:11 26/4
நிலம் அரங்கிய வேரொடு நேர் பறிந்து – யுத்1:8 59/1
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – யுத்1:11 31/3
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும் – யுத்3:26 76/2

TOP


வேரொடும் (32)

பற்று அவா வேரொடும் பசை அற பிறவி போய் – பால:7 3/1
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம் – பால:15 2/4
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ – அயோ:2 21/4
வேரொடும் கடிது எடுத்து எதிர் விசைத்து விடலும் – ஆரண்:1 28/4
மெய் குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின – ஆரண்:7 123/2
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க – ஆரண்:10 56/3
ஊசி வேரொடும் பறித்து எடுக்கும் ஊற்றத்தான் – ஆரண்:12 42/2
மேருவே முதல் கிரிகள் வேரொடும்
பேருமே அவன் பேருமேல் நெடும் – கிட்:3 42/1,2
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கிட்:7 66/1
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும் – கிட்:7 67/3
ஒடிக்குமேல் வட மேருவை வேரொடும் ஒடிக்கும் – கிட்:12 25/1
விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி – கிட்:17 21/2
வென்றது விண்ணவர் புகழை வேரொடும்
தின்ற வல் அரக்கரை திருகி தின்றதால் – சுந்:9 27/2,3
வேரொடும் அமரர்-தம் புகழ் விழுங்கினான் – சுந்:12 68/4
வேறு பெயராத-வகை வேரொடும் அடங்க – யுத்1:2 56/3
இசைந்த வெம் சமத்து இயக்கரை வேரொடும் முன் நாள் – யுத்1:5 41/3
வெள்ளி அம் பெரும் கிரியினை வேரொடும் வாங்கி – யுத்1:5 53/3
விண்தலம் தொடு மால் வரை வேரொடும்
கொண்டு அலம் கொள வீரர் குவித்தலால் – யுத்1:8 26/1,2
ஊசி வேரொடும் ஓங்கலை ஓங்கிய – யுத்1:9 51/3
வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி மேதினியை – யுத்1:11 33/1
பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி – யுத்1:12 36/3
வீங்கிய புகழை எல்லாம் வேரொடும் வாங்கி விட்டாய் – யுத்1:12 44/4
வேதனை காமம் அந்தோ வேரொடும் கெடுத்தது என்னா – யுத்1:13 14/3
களை என தம்பிமாரை வேரொடும் களைய கண்டும் – யுத்1:14 33/2
விரிய நின்ற மராமரம் வேரொடும்
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய் – யுத்2:15 60/2,3
மீட்டும் அங்கு ஓர் மராமரம் வேரொடும்
ஈட்டி வானத்து இடி என எற்றலும் – யுத்2:15 72/1,2
வேரொடும் சுழற்றி விட்டான் விடுதலும் இலங்கை வேந்தன் – யுத்2:15 137/3
விண்டவன் நாசியும் செவியும் வேரொடும்
கொண்டனன் எழுந்து போய் தமரை கூடினான் – யுத்2:16 286/3,4
வேரொடும் பறிந்து மண் மேல் வீழ்வதே போல வீழ்ந்தான் – யுத்2:17 76/4
அங்கு அது வேரொடும் அங்கை தாங்கினான் – யுத்3:24 63/3
மலையை வேரொடும் வாங்க அன்று அங்கையால் வாரி – யுத்3:30 37/2
விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகை – யுத்4:37 103/1

TOP


வேரோடு (4)

வெள்ளியங்கிரியை பண்டு வெம் தொழில் அரக்கன் வேரோடு
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற – சுந்:6 53/1,2
பிளக்கும் மன்பதையும் நாகர் பிலனையும் கிளக்கும் வேரோடு
இளக்கும் இ குடுமி குன்றத்து இனம் எலாம் பிடுங்கி ஏந்தி – யுத்1-மிகை:11 5/1,2
கல்லுவென் வேரோடு என்னும் பவள வாய் கறிக்கும் கற்றோர் – யுத்2:19 224/3
மேல் பொத்திய நிருத குலம் வேரோடு உடன் விளிய – யுத்3-மிகை:31 26/2

TOP


வேரோடும் (3)

வேரோடும் கேடு ஆக முடித்து என் விளைவித்தாய் – அயோ:11 81/4
வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரோடும்
கல்லுமா முயல்கின்றான் இவன் என்னும் கறுவுடையான் – யுத்2:16 351/1,2
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும்
கண்டன கெழீஇ வரும் கருணை தாம் என – யுத்3:24 66/1,2

TOP


வேல் (170)

கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – பால:5 14/4
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – பால:5 58/4
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – பால:6 12/1
தூம வேல் அரக்கர்-தம் நிணமும் சோரியும் – பால:8 38/1
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேல் கண் – பால:10 28/2
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை – பால:10 36/1
நாம வேல் சனகற்கு இன்று நல்வினை பயந்தது என்னா – பால:13 36/4
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து – பால:13 38/2
வெற்றி வேல் மன்னவன் தக்கன் வேள்வியில் – பால:14 5/1
கறை கெழு வேல் கணாரும் மைந்தரும் கவினி ஒல்லை – பால:14 62/3
கொற்ற வேல் மன்னர் செம் கை பங்கய குழாங்கள் கூம்ப – பால:14 75/3
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு – பால:16 6/3
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – பால:17 20/1
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – பால:19 11/2
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – பால:19 12/2
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய் – பால:19 22/3
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – பால:19 60/2
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – பால:21 13/3
வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம் – பால:21 16/3
அயில் வேல் அனல் கால்வன ஆம் நிழல் ஆய் – பால:23 6/1
வாம வேல் வருணனை மான வெம் சிலை – பால:24 45/2
கொள் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற – பால-மிகை:11 13/4
வேல் தரு குமரரும் வென்றி வேந்தரும் – பால-மிகை:14 6/3
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – அயோ:1 53/3
வெவ் விடம் அனையவள் விளம்ப வேல்_கணாள் – அயோ:2 53/1
கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம் – அயோ:3 19/3
வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப – அயோ:3 24/2
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – அயோ:3 60/3
தீட்டாத வேல் கண் சிறு தாய் என யாவராலும் – அயோ:4 111/3
அ அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது – அயோ:4 162/3
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி – அயோ:6 18/1
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்த – அயோ:10 17/3
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர் – அயோ:11 12/3
புனை சுழல் புலவு வேல் கை புளிஞர்_கோன் பொரு_இல் காதல் – அயோ:13 37/2
கொற்ற வேல் கனை கழல் குருக்கள் கூறினார் – அயோ-மிகை:1 9/4
வை கொள் வேல் என காலனும் மறுகுறும் கண்ணாய் – அயோ-மிகை:10 1/2
வெவ் அரம் பொருத வேல் அரசை வேர் அறுத்து – அயோ-மிகை:11 3/3
கொற்ற வேல் நெடும் குமரன் கூறுவான் – அயோ-மிகை:11 13/4
இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன் – ஆரண்:1 23/1
மலையமாருத மா நெடும் கால வேல்
உலைய மார்பிடை ஊன்றிட ஓயுமால் – ஆரண்:6 67/3,4
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் வெம் கத போர் – ஆரண்:6 89/2
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக – ஆரண்:6 109/3
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் – ஆரண்:6 126/1
வெறி தாரை வேல் அரக்கர் விறல் இயக்கர் முதலினர் நீ மிடலோர் என்று – ஆரண்:6 129/3
என்றவள் மேல் இளையவன் தான் இலங்கு இலை வேல் கடைக்கணியா இவளை ஈண்டு – ஆரண்:6 134/1
வென்றி வேல் கை நிருதரை வேர் அற – ஆரண்:7 5/3
ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள் – ஆரண்:7 21/1
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் என – ஆரண்:7 125/2
வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைந்தன வெட்ட – ஆரண்:7 137/1
பூ அராவு வேல் புரந்தரனோடுதான் பொன்றா – ஆரண்:8 3/1
ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ அயில் வேல்
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – ஆரண்:8 7/1,2
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அற – ஆரண்:9 31/1
நெய் நிலைய வேல் அரசன் நேருநரை இல்லான் – ஆரண்:10 41/1
வில் ஒக்கும் நுதல் என்றாலும் வேல் ஒக்கும் விழி என்றாலும் – ஆரண்:10 74/1
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல்
காவி ஆன கண்ணி மேனி காண மூளும் ஆசையால் – ஆரண்:10 92/2,3
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – ஆரண்:10 168/3
இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன் – ஆரண்:11 5/3
மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான் – ஆரண்:11 39/4
வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் விரையலுற்றான் – ஆரண்:11 67/4
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – ஆரண்:13 33/4
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான் – ஆரண்:13 41/2
புண்ணினூடு உறு வேல் என மனம் மிக புழுங்கி – ஆரண்:13 78/3
வெம் திறல் வேல் கொடு சூர் அடும் வீர – ஆரண்:14 59/3
நலிஞ்சு தின்னும் நாம வேல்
பொலிஞ்ச வென்றி பூணும் அ – ஆரண்-மிகை:1 10/2,3
வென்றி தரு வேல் தச முக பதகன் ஆதி – ஆரண்-மிகை:3 7/3
வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள வில் – கிட்:3 6/1
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான் – கிட்:3 41/2
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் – கிட்:7 156/1
வேல் விழி தாரை கேட்டாள் வந்து அவன் மேனி வீழ்ந்தாள் – கிட்:8 1/4
வெள்ளி வேல் எறிவன போன்ற மேகங்கள் – கிட்:10 16/2
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன் – கிட்:10 85/4
வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த-போது – கிட்:11 46/2
இனைய வேல் இராவணன் இருக்கும் வெற்பு எனும் – கிட்:14 15/2
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பேரான் – கிட்:15 10/2
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும் – சுந்:2 34/1
வில் படை பெரிது என்கேனோ வேல் படை மிகும் என்கேனோ – சுந்:2 39/1
வேல் வாள் சூலம் வெம் கதை பாசம் விளி சங்கம் – சுந்:2 76/1
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – சுந்:2 110/3
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி – சுந்:2 114/2
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில் – சுந்:2 204/2
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இ ஊரும் – சுந்:2 228/3
வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ – சுந்:3 87/2
சூலம் வாள் முசலம் கூர் வேல் தோமரம் தண்டு பிண்டி – சுந்:7 3/1
முற்கரம் முசுண்டி பிண்டிபாலம் வேல் சூலம் முட்கோல் – சுந்:7 8/2
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – சுந்:8 6/2
எத்திய அயில் வேல் குந்தம் எழு கழு முதல ஏந்தி – சுந்:8 7/1
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் – சுந்:9 64/1
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – சுந்:10 11/2
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – சுந்:10 30/3
அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல் – சுந்:11 2/1
வேல் திரண்டனவும் வில்லு மிடைந்தவும் வெற்பு என்றாலும் – சுந்:11 6/1
வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையை கருதி ஆவி – சுந்:11 21/1
தூ நவின்ற வேல் அரக்கர்-தம் குழுவொடு சுற்ற – சுந்:12 45/4
ததும்புவார் விழி தாரை வேல் தோள்-தொறும் தாக்க – சுந்:12 47/4
வேல் கொடு கோலினர் வெம் தீ – சுந்:13 48/3
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – சுந்:14 37/2
கால வேல் கப்பணம் கற்ற கையினர் – சுந்-மிகை:3 13/2
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அற பொருது தன் வேல்
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – யுத்1:2 84/1,2
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான் – யுத்1:3 46/4
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன் – யுத்1:5 43/2
தூ நெடும் குருதி வேல் அவுணர் துஞ்சினார் – யுத்1:6 40/3
மான வேல் கை இலங்கையர் மன்னனும் – யுத்1:8 70/3
வேல் வலி காட்டினார்க்கும் வில் வலி காட்டினார்க்கும் – யுத்1:12 42/2
எழு மழு தண்டு வேல் வாள் இலை நெடும் சூலம் என்று இ – யுத்1:13 13/1
வேல் கடல் தானை ஆன விரி கடல் விழுங்கிற்றேனும் – யுத்1:13 27/2
செம் புகர் சுடர் வேல் கணம் செல்லவே – யுத்2:15 20/4
வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ – யுத்2:15 84/1
கொற்ற வாள் கொலை வேல் சூலம் கொடும் சிலை முதல ஆய – யுத்2:15 153/1
எல்லின் நான்முகன் கொடுத்தது ஓர் வேல் எடுத்து எறிந்தான் – யுத்2:15 205/4
எறிந்த கால வேல் எய்த அம்பு யாவையும் எரித்து – யுத்2:15 206/1
தூ நவின்ற வேல் அரக்கனும் தேரினை துரந்தான் – யுத்2:15 215/4
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – யுத்2:16 11/3
கொலை கிடந்த வேல் கும்பகருணன் ஓர் – யுத்2:16 66/3
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – யுத்2:16 100/2
ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – யுத்2:16 171/4
மு முனை நெடு வேல் அண்ணல் முளரி அம் சரணம் தாழ்ந்த – யுத்2:16 187/2
கொற்ற வாள் எழு தண்டு வேல் கோல் மழு குலிசம் – யுத்2:16 246/1
வேல் உடை கூற்றினால் துணிய வீசவும் – யுத்2:16 298/2
வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரோடும் – யுத்2:16 351/1
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும் – யுத்2:17 66/2
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால் – யுத்2:18 5/4
வேல் அங்கு எறிய கொடு விட்டது நீள் – யுத்2:18 59/3
கதிர்தான் நிகர் கைடவன் இ கதிர் வேல்
அதிகாயன் இது ஆக அறைந்தனெனால் – யுத்2:18 74/3,4
வேல் பட புரண்டனர் கவியின் வீரரே – யுத்2:18 93/4
வில் இடை அறுத்து வேல் துணித்து வீரர்-தம் – யுத்2:18 104/1
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – யுத்2:18 154/4
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரை கூவாயோ – யுத்2:18 270/2
கல் பட மரம் பட கால வேல் பட – யுத்2:19 40/1
உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர் – யுத்2:19 46/3
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – யுத்2:19 50/2
வெள்ளி வேல் அரக்கர் மற்று இரட்டி மேம்படும் – யுத்2-மிகை:16 15/3
மின்னு வேல் கும்பகன் என்னும் மேலையோன் – யுத்2-மிகை:16 16/2
சிலை பொழி பகழி வேல் வாள் செறி சுடர் குலிசம் ஈட்டி – யுத்2-மிகை:16 23/1
வில்லோடு அயில் வெம் கதை வேல் முதலாம் – யுத்2-மிகை:18 3/3
சோர்வுற துளங்கி நில்லாது ஓடினர் சுடரும் வை வேல்
போர் வலி அரக்கன் சேனை புகுந்தது கடலின் பொங்கி – யுத்2-மிகை:18 26/3,4
துங்க வேல் நிருதர் சேனை துணிபட சொரிந்தான் வாளி – யுத்2-மிகை:18 27/4
வேல் பிடித்து எறிவர் அ முசுவை வெம் கணார் – யுத்3:20 43/4
முழு முரண் தண்டு வேல் முசுண்டி மூ_இலை – யுத்3:22 46/2
தையலை இராமன் மேனி தைத்த வேல் தடம் கணாளை – யுத்3:23 32/1
கயல் வரு காலன் வை வேல் காமவேள் கணை என்றாலும் – யுத்3:25 16/1
வேல் தலத்து ஊன்றினர் துளங்கும் மெய்யினர் – யுத்3:27 49/3
வேல் உறு சேனையை துணித்து வீழ்த்தினான் – யுத்3:27 52/4
வேல் ஒன்று வாங்கி விட்டான் வெயில் ஒன்று விழுவது என்ன – யுத்3:27 179/2
அணங்குடை நெடு வேல் பாயும் அமர் கடந்து அரிதின் போனான் – யுத்3:28 16/4
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான் – யுத்3:29 10/4
கரிய மால் வரை நிகர் கர தூடணர் கதிர் வேல்
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – யுத்3:30 40/2,3
எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை – யுத்3:31 10/2
கோல வெம் சிலை பிடித்திடின் கொற்ற வேல் கொள்ளின் – யுத்3:31 11/2
தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற – யுத்3:31 98/2
வேல் செல்வன சத கோடிகள் விண்-மேல் நிமிர் விசிக – யுத்3:31 102/1
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல்
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – யுத்3:31 105/2,3
கடுப்பு அது கருத்தும் அது கட்புலன் மனம் கருதல் கல்வி இல வேல்
எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ – யுத்3:31 138/3,4
அரம் சுடு குலிச வேல் அமரர் வேந்தனும் – யுத்3:31 171/2
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம் – யுத்3:31 179/2
மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம் வான மாரி – யுத்3-மிகை:22 8/1
குதித்து ஓடிய சிலை வாளிகள் கூர் வேல் கதை குலிசம் – யுத்3-மிகை:31 30/2
சுடரும் வேல் கணை தோமரம் சக்கரம் – யுத்3-மிகை:31 39/1
அரமும் கல்லும் வேல் முதலிய அயில் படை அடக்கி – யுத்4:32 12/2
வேல் ஆயிரம் மழு ஆயிரம் எழு ஆயிரம் விசிக – யுத்4:37 55/1
இருப்புலக்கை வேல் தண்டு கோல் ஈட்டி வாள் – யுத்4:37 188/1
அன்று கேகயன் மகள் கொண்ட வரம் எனும் அயில் வேல்
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை – யுத்4:40 104/1,2
மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீ படர்ந்தான் – யுத்4:41 5/4
வெம் சினத்தொடு வேல் அரக்கன் பொர – யுத்4-மிகை:37 26/2
வென்றி வேல் கரும் கண் மானே என்னொடும் இகலி வெய்ய – யுத்4-மிகை:41 53/1
சொன்ன வேல் படை அரக்கரை குறைத்த இ சேனை – யுத்4-மிகை:41 117/3
பானல் வேல் விழியாளொடும் படையொடும் இருந்து – யுத்4-மிகை:41 207/4
நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின்மலன் – யுத்4-மிகை:41 281/1
இரு குழை தொடரும் வேல் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப – யுத்4-மிகை:42 30/3
இரு குழை இடறும் வேல் கண் இள முலை இழை நலார்-தம் – யுத்4-மிகை:42 36/2
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருளலோடும் – யுத்4-மிகை:42 68/2

TOP


வேல்-கொடு (1)

வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – யுத்3:27 180/1

TOP


வேல்-கொடும் (1)

வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள – யுத்2:15 19/3

TOP


வேல்-அது (1)

வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – யுத்4:32 27/3

TOP


வேல்_கணார் (1)

வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – சுந்:2 110/3

TOP


வேல்_கணாள் (2)

வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம் – பால:21 16/3
வெவ் விடம் அனையவள் விளம்ப வேல்_கணாள்
தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர் – அயோ:2 53/1,2

TOP


வேல்=தானும் (1)

நாம வேல்=தானும் மற்றை நான்முகன் படையும் நாண – யுத்3:28 52/2

TOP


வேல்கள் (2)

திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன – சுந்:2 105/1
கொலை பயில் நயன வேல்கள் கொழும் கடை சிவந்த கொற்ற – யுத்3:25 7/3

TOP


வேல்களோடு (1)

பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என – யுத்3:31 92/1

TOP


வேல (1)

வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன் – ஆரண்:13 34/1

TOP


வேலவர் (3)

செ வேலவர் சென்றனர் சேறல் உறும் – ஆரண்:2 2/1
செஞ்செ வேலவர் செறி சிலை குரிசிலர் இருண்ட – கிட்:10 44/1
வெவ் வேலவர் செல ஏவிய கொலை யானையின் மிகையை – யுத்2:18 154/2

TOP


வேலவற்கு (1)

தூங்கும் சர நெடும் புட்டிலின் சுடர் வேலவற்கு இளையான் – யுத்2:15 159/3

TOP


வேலவன் (3)

நெய் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார் – பால:23 100/2
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ – அயோ:3 22/2
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண் – சுந்:4 91/2

TOP


வேலாய் (8)

மின் உயிர்க்கும் நெடு வேலாய் இவர் குலத்தோன் மென் புறவின் – பால:12 9/3
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – பால:12 10/3
தூ நின்ற சுடர் வேலாய் அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல் – பால:12 11/1
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – பால:12 26/3
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – அயோ:8 42/3
போர் அணி பொலம் கொள் வேலாய் பொருந்தலை இகழ்தற்கு ஒத்த – ஆரண்:6 43/3
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான் – யுத்3:21 6/4
ஊன்முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியை சீறி – யுத்4-மிகை:41 247/3

TOP


வேலால் (2)

முத்து வாள் முறுவல் மூரல் முகத்தியர் முழு கண் வேலால்
குத்துவார் கூட்டம் எல்லாம் வானர குழுவின் தோன்ற – யுத்3:25 20/1,2
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன் – யுத்4:34 17/1

TOP


வேலான் (5)

கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான் – பால:5 57/4
மறலிக்கு ஊண் நாடும் கதிர் வேலான் இடையே வந்து – பால:17 27/1
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் – அயோ:3 26/4
கடுத்த விசையின் கடிது எழுந்து கதிர் வேலான்
முடி தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான் – யுத்1:12 10/3,4
குருதி கொப்பளிக்கும் வேலான் கொடி மதில் அயோத்தி மேவ – யுத்4-மிகை:42 1/2

TOP


வேலானொடு (1)

நெய் தாவும் வேலானொடு நெஞ்சு புலந்து நின்றாள் – பால:17 16/2

TOP


வேலி (14)

மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும் – பால:1 20/3
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – பால:2 3/4
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – பால:18 13/3
கிளிக்கு அறையும் பொழில் கிஞ்சுக வேலி
ஒளி கறை மண்டிலம் ஒத்துளது ஆங்கு ஓர் – ஆரண்:14 37/2,3
வீர நீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான் – கிட்:2 25/2
வேலி அன்னவன் மலையின்-மேல் உளான் – கிட்:3 37/2
வீங்கு வேலி விதர்ப்பமும் மெல்லென – கிட்:13 16/2
செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ – கிட்:15 18/2
கள்ளு நாறலின் கமல வேலி வாழ் – கிட்:15 20/3
நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்ததால் – யுத்1:8 27/4
பூசற்கு முயன்று நம்-பால் பொரு திரை புணரி வேலி
தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக – யுத்1:9 72/1,2
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த – யுத்3:31 18/1
வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட – யுத்4-மிகை:41 253/2
களன் அமர் கமல வேலி கோசல காவலோனே – யுத்4-மிகை:42 62/4

TOP


வேலியாய் (1)

தருமமும் ஞானமும் தவமும் வேலியாய்
மருவ_அரும் பெருமையும் பொறையும் வாயிலாய் – யுத்1:4 47/1,2

TOP


வேலியின் (1)

மருத வேலியின் வைகின வண்டு-அரோ – பால:2 23/4

TOP


வேலியும் (1)

தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும் – பால:2 12/3

TOP


வேலியை (3)

தந்திலர் விதியினார் தரும வேலியை
சிந்தினர் மேல் இனி செயல் என் ஆம்-கொலோ – ஆரண்:13 53/3,4
வேலியை படுத்தாய் விறல் வீரனே – கிட்:7 95/4
வேலியை கடந்திலர் உலகை வென்றுளார் – யுத்3:31 169/4

TOP


வேலிவாய் (1)

வரம்பு மீறிடு மருத வேலிவாய்
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதி போல் – பால:6 23/2,3

TOP


வேலின் (7)

குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்து கூட்டி – அயோ:3 74/1
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி – அயோ:9 6/1
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண் – ஆரண்:9 5/1
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – சுந்:2 215/3
வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – சுந்:14 6/2
ஆறு_இரு_கோடியின் வேலின் அமைந்தார் – சுந்-மிகை:11 11/2
ஏறும் நுதி வேலின் இறைப்பொழுதில் – யுத்3:20 98/2

TOP


வேலினர் (2)

ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர்
பாடவ நிலையினர் பலரும் சுற்றினர் – ஆரண்:7 50/3,4
முக்கர கையர் மூ இலை வேலினர் முசுண்டி – யுத்3:30 17/1

TOP


வேலினாய் (8)

கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – பால:7 41/4
பொருது உறை சேர் வேலினாய் புலி போத்தும் புல்வாயும் – பால:12 7/3
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – அயோ:4 154/4
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – அயோ:5 30/4
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய்
விரைஞ்சு ஒரு நொடியில் இ அனிக வேலையை – அயோ:14 39/1,2
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய் – அயோ:14 44/4
தாய் நனி புரந்தனை தரும வேலினாய்
நீ நனி புரத்தலின் நெடிது காலம் நின் – அயோ-மிகை:1 10/2,3
நெய் தவழ் வேலினாய் நிற்கும் வாசகம் – அயோ-மிகை:1 11/3

TOP


வேலினார் (1)

கை கொள் கால வேலினார்
மெய் கொள் வேத மெய்யர் வாழ் – ஆரண்:1 70/1,2

TOP


வேலினால் (1)

வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால் – கிட்:7 57/3

TOP


வேலினீர் (1)

பூ அராவு பொலம் கதிர் வேலினீர்
சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – ஆரண்:4 32/3,4

TOP


வேலினும் (2)

அஞ்சினான் அலன் அயன் தந்த வேலினும் ஆவி – யுத்2:15 208/1
வேலினும் வெம்மையே விளைத்த வீரற்கு – யுத்4:37 77/4

TOP


வேலினே (1)

விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே – யுத்2:15 24/4

TOP


வேலினை (1)

மின்னும் வேலினை விண்ணவர் கண் புடைத்து இரங்க – யுத்4:32 32/3

TOP


வேலுடை (1)

கோல வேலுடை குமரனை கொடும் சமர் துரந்தோர் – யுத்3-மிகை:30 4/4

TOP


வேலும் (21)

வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – பால:3 18/4
மே வரும் கை அடை வேலும் தேயுமால் – பால:4 8/2
விஞ்சு வான் மழையின் மேல் அம்பும் வேலும் பட – பால:7 7/1
தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய – பால:9 18/1
வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின் – பால:10 14/1
வென்று அம் மானை தார் அயில் வேலும் கொலை வாளும் – பால:10 26/1
கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம் – பால:10 32/1
கண் எனும் கால வேலும் மிடை நெடும் கானம் புக்கான் – அயோ:3 88/4
வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே – அயோ:10 2/1
வேலும் அற்றன அற்றன வில்லொடு பல்லம் – ஆரண்:7 76/4
மின் மின் என்னும் சூலமும் வேலும் மிசை ஓச்சி – சுந்:3 148/2
வில்லும் வேலும் வெம் குந்தமும் முதலிய விறகாய் – சுந்:13 29/1
சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வேலும் வாளும் – யுத்1:13 15/4
இந்திரன் குலிச வேலும் ஈசன் கை இலை மூன்று என்னும் – யுத்2:16 23/1
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க – யுத்2:16 169/4
விழிப்பு இலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும்
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி – யுத்2:19 274/2,3
வேலும் கணையும் வளையும் விசிற – யுத்3:27 26/4
நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்பு கண்ணான் – யுத்3:28 52/1
அற்ற வேலும் வாளும் ஆதி ஆயுதங்கள் மீது எழுந்து – யுத்3:31 90/1
கொடியும் வில்லும் கோலொடு வேலும் குவி தேரும் – யுத்4:33 15/1
வாளும் வேலும் உலக்கையும் வச்சிர – யுத்4:37 165/1

TOP


வேலே (1)

மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன – பால:18 16/1

TOP


வேலை (229)

சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை – பால:2 3/2
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – பால:2 9/4
வேலை கண்டு தாம் மீள வல்லவர் – பால:2 60/2
வீடு சேர நீர் வேலை கால் மடுத்து – பால:2 61/1
நாகம் ஒன்று அகன் கிடங்கை நாம வேலை ஆம் எனா – பால:3 14/2
மீன் நாறு வேலை புனல் வெண் முகில் உண்ணுமா போல் – பால:3 69/2
காய்ந்தே கடந்தான் பகை வேலை கருத்து முற்ற – பால:4 5/3
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – பால:5 35/2,3
நிலம் புக மிதித்தனள் நெளித்த குழி வேலை
சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சி – பால:7 29/2,3
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும் – பால:11 16/2
வேலை வெண் முத்தும் பொன்னும் காசும் நுண் துகிலும் வீசி – பால:13 37/2
நந்தாது ஒலிக்கும் நரலை பெரு வேலை எல்லாம் – பால:16 41/3
மீன் நாறு வேலை ஒரு வெண்மதி ஈனும் வேலை – பால:16 43/1
மீன் நாறு வேலை ஒரு வெண்மதி ஈனும் வேலை
நோனாது அதனை நுவலற்கு அரும் கோடி வெள்ளம் – பால:16 43/1,2
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை – பால:16 43/4
வெள்_அணி ஒத்தது வேலை ஞாலமே – பால:19 4/4
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – பால:19 60/2
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த – பால:20 2/3
கன்னலின் மண வேலை கடிகைகள் தெரிவாரும் – பால:23 31/4
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – பால:23 78/4
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை – பால:23 93/4
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – பால:24 15/4
மீட்டும் போர் தொடங்கும் வேலை விண்ணவர் விலக்க வல் வில் – பால:24 30/1
திருகை வேலை தரை மிசை செப்பிட – பால-மிகை:0 9/3
தாணுவோடு ஊர்வ எல்லாம் சமைக்குவென் என்னும் வேலை – பால-மிகை:11 34/4
தோடு இவர்ந்த தார் சம்பரன் தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம் அவை இரண்டும் – அயோ:2 88/2,3
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – அயோ:2 90/3
ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறா – அயோ:3 107/1
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – அயோ:4 24/1
வேலை திரிகின்றது போல் திரிகின்ற வேலை – அயோ:4 119/4
வேலை திரிகின்றது போல் திரிகின்ற வேலை – அயோ:4 119/4
அனைய வேலை அக மனை எய்தினள் – அயோ:4 223/1
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – அயோ:6 22/3
மீன் நீர் வேலை முரசு இயம்ப விண்ணோர் ஏத்த மண் இறைஞ்ச – அயோ:6 30/1
வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத – அயோ:6 38/1
வேலை வாய் அமுது அன்னாளும் வீரனும் விரித்த நாணல் – அயோ:8 20/2
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என – அயோ:10 43/2
கரை செய் வேலை போல் நகரி கை எடுத்து – அயோ:11 120/1
அரச வேலை சூழ்ந்து அழுது கைதொழ – அயோ:11 120/3
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – அயோ:12 36/3
கரி பரி இரதம் காலாள் கணக்கு_அறு கரை_இல் வேலை
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – அயோ:13 48/3,4
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல – அயோ:13 49/3
வேலை அன்று அனிகமே என்று விம்முற – அயோ:14 20/2
விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின் – அயோ:14 32/3
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார் – அயோ:14 90/4
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும் – ஆரண்:1 25/3
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த – ஆரண்:3 36/2
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான் – ஆரண்:4 33/4
வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – ஆரண்:6 58/2,3
வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார் – ஆரண்:7 11/3
கோத்த வேலை குரல் என வானவர் – ஆரண்:9 28/3
சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ – ஆரண்:10 14/4
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள் – ஆரண்:10 72/3
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த – ஆரண்:10 79/1
அருகுறு பாலின் வேலை அமுது எலாம் அளைந்து வாரி – ஆரண்:10 109/1
வேலை குரலை தவிர்க என்று விலக்கி மேலை – ஆரண்:10 132/3
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை
மு நாளில் இளம் பிறை ஆகி முளைத்தது என்றால் – ஆரண்:10 133/2,3
மண்டல மகர வேலை அமுதொடும் வந்தது என்ன – ஆரண்:10 162/2
மேல கீழுற கீழன மேலுறும் வேலை – ஆரண்:13 75/4
வெறித்து நின்று உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை
பொறி பிதிர் படலை செம் தீ புகையொடும் பொடிப்ப பொம்மென்று – ஆரண்:13 116/2,3
மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை – ஆரண்:13 119/4
இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும் – ஆரண்:13 121/1
வீடு அவன் எய்தும் வேலை விரிஞ்சனே முதல மேலோர் – ஆரண்:13 129/1
வெல் வகை குமரன் நின்ற வேலையின் வேலை சார்ந்தான் – ஆரண்:13 138/2
வீங்கும் வேலை விரி திரை ஆம் என – ஆரண்:14 10/3
பாலனோ வேலை பரப்போ பகராயே – ஆரண்:15 41/4
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல் – ஆரண்:15 52/3
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து-செய்து இருந்த வேலை – ஆரண்:16 3/4
அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் வேலை முன் – கிட்:3 32/1
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா – கிட்:3 39/3
வேலை புக்கவும் பெரிய வெற்பு எலாம் – கிட்:3 60/4
அவனி வேலை ஏழ் அரியின் வாவினான் – கிட்:3 65/4
நீர் தரங்க வேலை அஞ்ச நீல மேகம் நாணவே – கிட்:7 11/2
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய – கிட்:7 40/1
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கிட்:7 40/3
வீர திறலோர் இவை இன்ன விளம்பும் வேலை
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ – கிட்:7 45/1,2
கரை சேரா இடர் வேலை கண்டிலேன் – கிட்:8 4/2
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் – கிட்:8 20/4
வேலை நிறைவு உற்றன வெயில் கதிர் வெதுப்பும் – கிட்:10 72/1
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கிட்:11 54/3,4
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான் – கிட்:11 78/4
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கிட்:13 32/2,3
மீ உயர் விசும்பினூடு மேக்கு உற செல்லும் வேலை
காய் கதிர் கடவுள் தேரை கண்ணுற்றேம் கண்ணுறா முன் – கிட்:16 54/2,3
முந்திய எம்பி மேனி முருங்கு அழல் முடுகும் வேலை
எந்தை நீ காத்தி என்றான் யான் இரு சிறையும் ஏந்தி – கிட்:16 55/1,2
வேலை கடப்பென் மீள மிடுக்கு இன்று என விட்டான் – கிட்:17 4/3
பொரு_அரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய – கிட்:17 26/1
வெவந்த போது அவர் இருவரும் நோக்கின்ற வேலை
கவந்த தம்பியை கையினால் எடுத்து அவன் உயிரை – கிட்-மிகை:7 3/2,3
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – சுந்:1 1/2
மின் பிறழ் குடுமி குன்றம் வெரிம் உற விரியும் வேலை
புன் புற மயிரும் பூவா கட்புலம் புறத்து நாறா – சுந்:1 6/2,3
இ திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும் – சுந்:1 13/1
குறுமுனி குடித்த வேலை குப்புறம் கொள்கைத்து ஆதல் – சுந்:1 14/1
கீண்டது வேலை நல் நீர் கீழ் உற கிடந்த நாகர் – சுந்:1 20/1
வெளித்து பின் வேலை தாவும் வீரன் வால் வேதம் ஏய்க்கும் – சுந்:1 33/1
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – சுந்:1 37/3
இ நாகம் அன்னான் எறி கால் என ஏகும் வேலை
திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – சுந்:1 39/1,2
உந்தா முன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம் – சுந்:1 43/1
வீற்று பட நூறிய வேலையின் வேலை உய்த்து – சுந்:1 44/3
பாத சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப – சுந்:1 64/2
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும் அ வேலை – சுந்:2 16/4
செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள் – சுந்:2 85/4
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை
கடித்தான் நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன் போல் – சுந்:2 86/1,2
சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – சுந்:2 94/4
பாலின் வேலை முதல் பல வேலையும் – சுந்:2 153/3
அன்ன வேலை அகழியை ஆர்கலி – சுந்:2 154/1
மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – சுந்:2 212/1,2
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – சுந்:2 220/4
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – சுந்:3 74/3
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – சுந்:4 32/2
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை
பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ – சுந்:4 115/1,2
வேலை மிக்கு ஆற்றொடு மீள வேலை சூழ் – சுந்:5 63/2
வேலை மிக்கு ஆற்றொடு மீள வேலை சூழ் – சுந்:5 63/2
காரொடு செறிந்த சில காலினொடு வேலை
தூரொடு பறிந்த சில தும்பியொடு வானோர் – சுந்:6 10/2,3
குதறின பறவை வேலை குளித்தன குளித்திலாத – சுந்:6 42/2
இன்னன நிகழும் வேலை அரக்கியர் எழுந்து பொங்கி – சுந்:6 47/1
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை – சுந்:10 14/2
அப்பு அடை வேலை அன்ன பெருமையார் ஆற்றலோடும் – சுந்:11 16/2
ஆற்றலன் ஆகி அன்பால் அறிவு அழிந்து அயரும் வேலை
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி – சுந்:11 22/1,2
புக்கானின் முன் புக்கு உயர் பூசல் பெருக்கும் வேலை
மிக்கானும் வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு மிக்கான் – சுந்:11 27/3,4
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய – சுந்:12 124/1
வெடித்த வேலை வெதும்பிட மீன் குலம் – சுந்:13 10/3
வழு_இல் வேலை உலையின் மறுகின – சுந்:13 15/2
நீர் கெழு வேலை நிமிர்ந்தார் – சுந்:13 45/1
விண்ணினை வேலை விளிம்பு ஆர் – சுந்:13 46/1
பைம் புனல் வேலை படிந்தார் – சுந்:13 52/4
கீண்டிலது அனந்தன் உச்சி கிழிந்திலது எழுந்து வேலை
மீண்டில சுடர்கள் யாவும் விழுந்தில வேதம் செய்கை – சுந்:14 33/2,3
பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்ன பொங்கி – சுந்:14 50/3
கோ ஆம் முனி சீறிட வேலை குளித்த எல்லாம் – சுந்-மிகை:1 8/2
விடுத்தனன் வாலி மைந்தன் விரைவினால் போன வேலை – சுந்-மிகை:14 16/4
என்று உரைத்து எழுந்த வேலை மாருதி இரு கை கூப்பி – சுந்-மிகை:14 45/1
விடுகிற்கின்றிலன் ஆகலின் வேலை
மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய் – யுத்1:3 101/2,3
மேருவில் புடைக்கும் மாள விரல்களால் பிசையும் வேலை
நீரிடை குமிழி ஊட்டும் நெருப்பிடை சுரிக்க நீட்டும் – யுத்1:3 137/3,4
நிலைகளில் பரக்க வேலை நீரினில் நிரம்ப தூர்க்கும் – யுத்1:3 141/4
அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச ஆர்த்து அங்கு – யுத்1:3 144/3
இடைந்தவர்க்கு அபயம் யாம் என்று இரந்தவர்க்கு எறி நீர் வேலை
கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – யுத்1:4 108/1,2
விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம் – யுத்1:6 1/4
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – யுத்1:6 30/3
கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு – யுத்1:6 53/2
பசும் புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே – யுத்1:8 17/4
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – யுத்1:8 21/4
துடும்பல் வேலை துளங்கியது இல்லையால் – யுத்1:8 53/2
சோர்வுறு பாலின் வேலை சிறு துளி தெறித்தவேனும் – யுத்1:9 24/3
சொல்லுதிர் மகர வேலை கவி குல வீரர் தூர்த்து – யுத்1:9 33/2
வேலை வெந்து நடுங்கி வெயில் புரை – யுத்1:9 43/2
கண்மை இ நகர் வேலை கடந்த அ – யுத்1:9 50/1
கவலை_வேலை எனும் கரை கண்டிலா – யுத்1:9 58/2
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன் – யுத்1:9 78/2
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – யுத்1:9 85/3
இடந்து எழுந்தவனை ஒத்தவன் வேலை
கடந்தவன் சரிதை கண்டனை அன்றே – யுத்1:11 25/3,4
வென்றிலர் தோற்றிலாராய் வெம் சமம் விளைக்கும் வேலை
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – யுத்1:12 32/2,3
மெய்யனை திரையின் வேலை மென் மலர் பள்ளி ஆன – யுத்1:13 2/3
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே – யுத்1:13 12/3
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை
களித்தவன் களிப்பு நீக்கி காப்பவர் தம்மை கண்ணுற்று – யுத்1:13 24/2,3
உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப – யுத்1:13 25/1
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி – யுத்1:14 22/2
மந்தர பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான் – யுத்1:14 24/4
குடை தொழில் உம்பி கொள்ள கொடுத்துழி வேலை கோலி – யுத்1:14 35/3
வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன – யுத்1-மிகை:11 3/2
தொடங்கி வேலை அகழியை தூர்த்ததால் – யுத்2:15 4/4
வெறுத்தனன் நமனும் வேலை உதிரத்தின் வெள்ளம் மீள – யுத்2:15 148/3
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன – யுத்2:16 39/3
சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற – யுத்2:16 157/2
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும் – யுத்2:16 167/1
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை
குறைந்துளது உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன – யுத்2:16 202/3,4
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை
தினையும் மாத்திரை துணிபட முறைமுறை சிந்தினன் சரம் சிந்தி – யுத்2:16 326/3,4
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – யுத்2:16 355/1
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால் – யுத்2:17 27/1
காலால் நெடு வேலை கலக்கிடுமால் – யுத்2:18 57/4
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை
மீன் எலாம் பகழி ஆக வித்தினன் வெகுளி மிக்கோன் – யுத்2:18 195/3,4
வெருவரும் தகையர் ஆகி விம்மினர் இருந்த வேலை
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – யுத்2:18 264/2,3
படுத்தனர் அரக்கர் வேலை பட்டதும் படவும் பாரார் – யுத்2:19 53/3
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – யுத்2:19 70/4
கம்பமுற்று உலைந்த வேலை கலம் என கலங்கிற்று அண்டம் – யுத்2:19 103/4
மொய் கணை கானம் ஆகி முடிந்தது முழங்கு வேலை
பெய் கணை பொதிகளாலே வளர்ந்தது பிறந்த கோபம் – யுத்2:19 114/2,3
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை
ஏல்புடை பாசம் மேல்_நாள் இராவணன் புயத்தை வாலி – யுத்2:19 192/2,3
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – யுத்2:19 245/3
கார் ஒலி மடங்க வேலை கம்பிக்க களத்தின் ஆர்த்த – யுத்2:19 291/3
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன – யுத்2:19 293/1
கடைந்த வேலை போல் கலங்குறும் இலங்கையில் கரந்தான் – யுத்3:22 82/4
தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம் – யுத்3:22 148/2
வேலை தட்டவன் ஆயிரம் பகழியால் வீழ்ந்தான் – யுத்3:22 173/1
வேலை பள்ள குண்டு அகழிக்கும் விராதற்கும் – யுத்3:22 212/1
கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல் – யுத்3:23 28/4
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை
அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – யுத்3:24 28/3,4
கிழிந்தன மா மழை குலங்கள் கீண்டது நீள் நெடு வேலை கிழக்கும் மேற்கும் – யுத்3:24 33/1
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை
ஆரியன் கமல பாதம் அகத்தினும் புறத்தும் ஆக – யுத்3:27 12/2,3
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர் – யுத்3:27 40/1
புடைத்து இரிந்து ஓடும் வேலை புனல் என இரியலுற்றார் – யுத்3:27 89/3
அன்னது நிகழும் வேலை ஆர்த்து எழுந்து அரியின் வெள்ளம் – யுத்3:28 48/1
ஓத_ரோதன வேலை கடந்துளார் – யுத்3:29 1/1
மாறு குன்றொடு வேலை மறைந்துளார் – யுத்3:29 12/2
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – யுத்3:29 42/3
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின் – யுத்3:30 4/3
விதிமுறை காண்பென் என்னும் வேட்கையான் வேலை ஏழும் – யுத்3:30 8/3
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் – யுத்3:30 26/2
வினயம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – யுத்3:30 33/2,3
விலகு நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் – யுத்3:31 23/3
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் – யுத்3:31 48/4
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால் – யுத்3:31 75/2
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற – யுத்3:31 90/2
மேல் இழந்தும் மருப்பு இழந்தும் விழுந்தன என்குநர் அல்லால் வேலை அன்ன – யுத்3:31 101/2
பாவி வேலை உலகு பரத்தலால் – யுத்3:31 125/2
வெம் மின் என வெம் பகழி வேலை என ஏயினன் அ வெய்ய வினையோர் – யுத்3:31 147/3
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும் – யுத்3:31 226/3
வான் தலை எடுக்க வேலை மண் தலை எடுக்க வானோர் – யுத்3-மிகை:28 10/1
மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார் – யுத்3-மிகை:31 24/4
பழகிற்று அல்லா பல் திரை தூங்கும் படர் வேலை
முழுகி தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர் – யுத்4:33 7/3,4
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 8/3,4
வான் நனைய மண் நனைய வளர்ந்து எழுந்த பெரும் குருதி மகர வேலை
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – யுத்4:33 20/1,2
மேற்கின் வேலை வருணனை வென்றவால் – யுத்4:33 31/4
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – யுத்4:34 22/4
வற்றிய வேலை என்ன இலங்கை ஊர் வறளிற்று ஆக – யுத்4:35 2/4
வேலை_வாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும் – யுத்4:35 12/1
வினையின் வெய்யன படைக்கலம் வேலை என்று இசைக்கும் – யுத்4:35 22/3
வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர் – யுத்4:37 23/1
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர் – யுத்4:37 214/1
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை
படை அமை விழியாட்கு ஐயன் இனையன பகரலுற்றான் – யுத்4:41 20/3,4
சங்கு எறி தரங்க வேலை தட்ட இ சேது என்னும் – யுத்4:41 22/3
மின்னை நோக்கி அ வீரன் ஈது இயம்பிடும் வேலை
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – யுத்4:41 33/1,2
மீன் உடை அகழி வேலை இலங்கையர் வேந்தும் வென்றி – யுத்4-மிகை:41 48/2
அந்த வேலை முனிவன் அளி தெருள் – யுத்4-மிகை:41 94/1
அரைசியல் வழாமை நோக்கி அறு சுவை அமைக்கும் வேலை
விரை செறி கமல_கண்ணன் அனுமனை விளித்து சொன்னான் – யுத்4-மிகை:41 176/3,4
அழுவ நீர் வேலை என்ன அடைந்துழி அருக்கன் மைந்தன் – யுத்4-மிகை:41 238/2
பின்றை வந்து அளக்கர் வேலை பெரும் படை இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 239/4
மற்று அவன் அவயம் என்ன மலர் சரண் அடைந்த வேலை
வெற்றி வானரர்கள் பொங்கி வெற்பினால் வேலை தட்டல் – யுத்4-மிகை:41 242/1,2
வெற்றி வானரர்கள் பொங்கி வெற்பினால் வேலை தட்டல் – யுத்4-மிகை:41 242/2
அழுவ நீர் வேலை சற்றும் அரவம் இன்றாக வற்றோ – யுத்4-மிகை:41 257/3
விருந்து இனிது அருந்தி நின்ற வேலையின் வேலை போலும் – யுத்4-மிகை:41 262/3
தாவி வான் படர்ந்து மானம் தடை இலாது ஏகும் வேலை
தீவிய கன்னி ஆகி செருக்கிய காம செவ்வி – யுத்4-மிகை:41 270/1,2
அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி அருளின் வேலை
தனை இனிது அளித்த தாயர் மூவரும் தம்பிமாரும் – யுத்4-மிகை:41 277/1,2

TOP


வேலை-காறும் (1)

அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை – சுந்:12 131/1

TOP


வேலை-தன்னில் (1)

வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – யுத்2:16 164/3

TOP


வேலை-தனின் (1)

தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல் – யுத்1:9 34/2

TOP


வேலை-நின்று (1)

வேலை-நின்று உயரும் முயல்_இல் வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க – சுந்:3 89/4

TOP


வேலை-மேல் (1)

மேக்குற செல்வோன் பாய வேலை-மேல் இலங்கை வெற்பு – சுந்:1 78/1

TOP


வேலை-வாய் (6)

மொய் கொள் வேலை-வாய் முடுகும் ஆறு போல் – பால:6 16/2
இன்ன வேலை-வாய் முனிவன் எய்தினான் – அயோ-மிகை:11 8/4
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கிட்:7 127/2
வீறு செம் சுடர் கடவுள் வேலை-வாய்
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கிட்:15 11/3,4
நினையும் வேலை-வாய் நெடிது தேடுவார் – கிட்:15 23/2
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – யுத்3:31 76/4

TOP


வேலை_வாய் (2)

வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – பால:2 9/4
வேலை_வாய் வந்து வெய்யவர் அனைவரும் விடியும் – யுத்4:35 12/1

TOP


வேலைக்கு (4)

திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே – யுத்2:15 35/4
வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் – யுத்2:15 102/1
இன்புடை இராமன் வேலைக்கு இ புறத்து இழிந்து என் செய்வான் – யுத்4-மிகை:41 83/4
இன்புறும் இராமன் வேலைக்கு இப்புறத்து இழிந்து நின்றான் – யுத்4-மிகை:41 84/4

TOP


வேலைகலந்தார் (1)

காய்ச்சின வேலைகலந்தார்
போய் சிலர் பொன்றினர் போனார் – சுந்:13 53/2,3

TOP


வேலைகள் (10)

வீழி வெம் குருதியால் அலைந்த வேலைகள்
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்ப காண்டியால் – அயோ:14 34/3,4
தாழ் இரும் குருதியால் தரங்க வேலைகள்
ஏழும் ஒன்றாக நின்று இரைப்ப காண்டியால் – சுந்:5 54/3,4
ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள்
வருவன ஆம் என வந்த வானரம் – யுத்1:8 5/3,4
தூர்த்தார் நெடு வேலைகள் தூளியினால் – யுத்2:18 22/3
வீடு எரிந்தன வேலைகள் எரிந்தன மேகம் – யுத்3:22 72/3
காய்ந்தன வேலைகள் மேகம் கரிந்தன வெந்து எரிந்த பெரும் கானம் எல்லாம் – யுத்3:24 34/4
எ அம்பரம் எ எண் திசை எ வேலைகள் பிறவும் – யுத்3:27 104/3
அடங்கும் வேலைகள் அண்டத்தின் அகத்து அகல் மலையும் – யுத்3:31 5/1
அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும் – யுத்4:35 32/3
அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின – யுத்4:37 81/2

TOP


வேலைத்தலை (1)

வேலைத்தலை வந்து ஒருவன் வலியால் விழுங்கும் – ஆரண்:10 141/1

TOP


வேலையன் (2)

உரைத்தலும் பொங்கிய உவகை வேலையன்
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன் – ஆரண்:4 18/1,2
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன்
பொற்பினுக்கு அணியினை புகழின் சேக்கையை – ஆரண்:12 26/2,3

TOP


வேலையாய் (1)

அப்பு வேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர் – யுத்1:6 30/4

TOP


வேலையான் (4)

வினையின் எய்தும் ஓர் பிணியின் வேலையான் – அயோ:11 133/4
வயிற்றிடை வாய் எனும் மகர வேலையான் – ஆரண்:15 11/4
ஊற்றம் மீ கொண்ட வேலையான் உண்டு இலை என்னும் – யுத்1:6 4/1
அ உரை கேட்டலும் அறிவின் வேலையான்
கவ்வை இல் அன்பினால் களிக்கும் சிந்தையான் – யுத்4-மிகை:41 215/1,2

TOP


வேலையிடை (1)

வெள்ள நெடு வேலையிடை மீன்_இனம் விழுங்கி – சுந்:6 16/3

TOP


வேலையில் (32)

நீட்டிய வேலையில் நீரை மாற்றினான் – பால-மிகை:8 13/1
அந்த வேலையில் இந்திரன் சிந்தை நொந்து அழிந்து – பால-மிகை:9 16/1
அந்த வேலையில் திதி பெரும் துயர் உழந்து அழிவாள் – பால-மிகை:9 25/1
மேலை வேலையில் பாய்ந்தது மீண்ட நீர் வெள்ளம் – அயோ:9 37/4
அனைய வேலையில் அ கடை தோரண – அயோ:11 38/1
என்னும் வேலையில் எழுந்த வீரனை – அயோ:11 124/1
எய்திய வேலையில் தமியள் எய்திய – அயோ:14 81/1
மந்தரம் வேலையில் வந்ததும் வானத்து – ஆரண்:14 59/1
என்ற வேலையில் எழுந்து மாருதி – கிட்:3 36/1
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும் – கிட்:9 4/3
தன் மான கழல் தாழும் வேலையில்
நன் மார்பில் தழுவுற்று நாயகன் – கிட்:9 6/2,3
விண்ணிடை கடிது கொண்டு ஏகும் வேலையில்
பெண்ணினுக்கு அரும் கலம் அனைய பெய்வளை – கிட்:10 19/2,3
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில் – கிட்:11 119/4
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – சுந்:2 110/3
பனியின் வேலையில் இலங்கையை கீழ் உற பாய்ச்சி – சுந்:3 136/2
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன – சுந்:6 31/3
தேவாசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன – சுந்-மிகை:1 8/4
மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான் – யுத்1:3 103/1
மூட்டு அற நீக்குவான் முயலும் வேலையில்
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள் – யுத்2:16 282/2,3
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான – யுத்2:16 337/4
விலங்கல்-மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில்
சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் – யுத்2:19 81/1,2
பாயொடும் வேலையில் திரியும் பண்பு என – யுத்3:20 46/4
வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின் – யுத்3:22 139/1
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – யுத்3:24 32/4
வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல் – யுத்3:26 2/2
விடம் தரு விழியது முடுகி வேலையில்
கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது – யுத்4:37 153/3,4
அவை அனைத்தும் அறுத்து அகன் வேலையில்
குவை அனைத்தும் என குவித்தான் குறித்து – யுத்4:37 189/1,2
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்து-என – யுத்4:38 21/1
வென்றி வீரன் விடை அருள் வேலையில்
நின்ற தேவர் நெடும் திசையோரொடும் – யுத்4:39 3/2,3
விஞ்சு போர் செயும் வேலையில் வீரனும் – யுத்4-மிகை:37 26/4
ஐயன் அ மொழியினை அருளும் வேலையில்
மை அறு மன் உயிர் தொகைகள் வாய் திறந்து – யுத்4-மிகை:40 17/1,2
ஆய வேலையில் கங்கையின் அரும் சிலை வாங்கி – யுத்4-மிகை:41 101/1

TOP


வேலையின் (33)

இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து – அயோ:3 67/1
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – அயோ:4 137/3
மீன வேலையின் விம்மின பேரியே – அயோ:11 8/4
விளை முகத்தன வேலையின் மீது செல் – அயோ:11 11/3
உடுபதி வேலையின் உதயம் போன்றதே – அயோ:12 24/4
எழுந்தது பெரும் படை எழு வேலையின்
மொழிந்த பேர் ஊழியின் முழங்கி முந்து எழ – அயோ:12 25/1,2
அ வேலையின் எய்தினன் ஆயிரமாம் – ஆரண்:2 2/2
விண் மேலன நெடு வேலையின் மேல் கீழன மிடலோர் – ஆரண்:7 91/2
வெல் வகை குமரன் நின்ற வேலையின் வேலை சார்ந்தான் – ஆரண்:13 138/2
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து – கிட்:13 68/3
வங்க வேலையின் பரந்திடவசந்தன் வந்து அடைந்தான் – கிட்-மிகை:12 4/4
வீற்று பட நூறிய வேலையின் வேலை உய்த்து – சுந்:1 44/3
சகர வேலையின் ஆர் கலி திசைமுகம் தடவும் – சுந்:2 27/2
தாய வேலையின் இரு மடி விசை கொடு தாவி – சுந்:2 146/2
பேன வேலையின் புடை பரந்தது பெரும் சேனை – சுந்:9 6/2
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன – சுந்:13 11/3
மகர வேலையின் வெந்தன நந்தனவனங்கள் – சுந்:13 23/4
பக்க வேலையின் படியது பாற்கடல் முடிவில் – சுந்:13 26/3
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால் – சுந்:13 39/3
முடிய நோக்கலுற்றேம் முது வேலையின்
படியை நோக்கி எ பாலும் படர்குறும் – யுத்1:9 57/2,3
என்னும் வேலையின் இராவணற்கு இளவலை இராமன் – யுத்1:12 1/1
இ வேலையின் அனுமான் முதல் எழு வேலையும் அனையார் – யுத்2:18 154/1
அந்த வேலையின் ஆர்த்து எழுந்து ஆடினார் – யுத்2:19 149/1
வேலையின் ஆர்ப்பினன் விண்ணை மீக்கொளும் – யுத்3:20 33/3
அன்ன வேலையின் இராமன் ஈது இளையவற்கு அறைந்தான் – யுத்3:22 87/4
ஓதம் நின்று ஆர்த்தன ஓத வேலையின்
சீதம் நின்று ஆர்த்தன தேவர் ஆர்த்தனர் – யுத்3:24 106/3,4
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார் – யுத்3:30 32/2
மீண்டு வேலையின் வட கரை ஆண்டு ஒரு வெற்பின் – யுத்3:31 36/1
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் – யுத்3:31 41/4
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும் – யுத்3:31 144/1
வேந்தர் வேந்தனும் வேலையின் கரையினில் வரவே – யுத்4-மிகை:41 87/1
பாய்ந்த வேலையின் கரையிடை பரமன் அங்கு உறவே – யுத்4-மிகை:41 88/1
விருந்து இனிது அருந்தி நின்ற வேலையின் வேலை போலும் – யுத்4-மிகை:41 262/3

TOP


வேலையின்-கண் (1)

என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – ஆரண்:13 1/1

TOP


வேலையினான் (1)

வெம் கரியின் ஏறு அனையான் வில் பிடித்த வேலையினான்
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – அயோ:13 25/3,4

TOP


வேலையினிடையே (1)

வேலையினிடையே வந்து வெய்யவர் – சுந்:5 13/1

TOP


வேலையினுள் (1)

உய்யான் எனும் வேலையினுள் உறைவோன் – யுத்1:3 116/2

TOP


வேலையினே (2)

அ வேலையினே முனிந்தான் முனிந்து ஆற்றலன் அ – ஆரண்:13 41/1
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – ஆரண்:13 41/3

TOP


வேலையும் (31)

விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான் – பால:14 33/4
அள்ளல் வேலையும் அம்புத சாலமும் – பால-மிகை:11 7/2
இன்ன வேலையின் ஏழு வேலையும் ஒத்த போல இரைந்து எழுந்து – அயோ:3 67/1
விண்ணும் மண்ணும் இ வேலையும் மற்றும் வேறு – அயோ:4 17/1
அன்று தீர்ந்த பின் அரச வேலையும்
துன்று செம் சடை தவரும் சுற்றமும் – அயோ:14 93/1,2
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும் – கிட்:4 17/1
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கிட்:11 72/2
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – சுந்:1 46/4
பாலின் வேலை முதல் பல வேலையும்
கால் கலந்தனவோ என காட்டுமே – சுந்:2 153/3,4
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று – சுந்:2 176/1
வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான் – யுத்1:3 77/4
எழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி – யுத்1:6 17/2
பேரவே குன்றும் வேலையும் பேர்ந்தவால் – யுத்1:8 45/4
என்புழி நிருதராம் ஏழு வேலையும்
மின் பொழி எயிறு உடை கவியின் வெள்ளமும் – யுத்2:15 119/1,2
மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த – யுத்2:15 197/4
சிந்தி வேலையும் திசைகளும் நிறைந்தன சரத்தால் – யுத்2:15 198/2
மீன் நரல் வேலையும் வெற்பும் ஆர்த்தன – யுத்2:16 287/3
இ வேலையின் அனுமான் முதல் எழு வேலையும் அனையார் – யுத்2:18 154/1
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – யுத்3:20 57/2
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – யுத்3:20 57/4
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர் – யுத்3:31 16/1
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா – யுத்3:31 18/2
விரியும் வேலையும் கடந்தனர் நோக்கினன் வீரன் – யுத்3:31 30/4
விண் நிறைந்தன மெய் உயிர் வேலையும்
புண் நிறைந்த புனலின் நிறைந்தன – யுத்3:31 126/1,2
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும் – யுத்3:31 144/1
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும்
மூண்டு அற முருக்கிய ஊழி காலத்தில் – யுத்3:31 170/2,3
குரக்கு வேலையும் ஒன்றொடு ஒன்று எதிர் எதிர் கோத்து – யுத்4:32 7/2
ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்து என்னலாம் – யுத்4:37 35/1
குரைக்கும் வேலையும் மேக குழாங்களும் – யுத்4:37 40/3
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும்
அலம்வரு குல வரை அனைத்தும் அண்டமும் – யுத்4:37 63/2,3
விலங்களும் வேலையும் மேலும் கீழரும் – யுத்4:37 72/1

TOP


வேலையுள் (3)

விளரி சொல்லியர் வாயினால் வேலையுள் மிடைந்த – சுந்:2 31/1
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய் – சுந்:14 31/1
விண்ணின் மீனினை குணிப்பினும் வேலையுள் மீனை – யுத்1:11 34/2

TOP


வேலையே (6)

கறை அற கழுவிய கால வேலையே – அயோ:12 39/4
வேலையே மடுத்தது அ கங்கை வெள்ளமே – அயோ:13 4/4
எ விலங்கும் வந்து எய்தின வேலையே – யுத்1:8 29/4
வில்லை நோக்கவும் வெந்தது வேலையே – யுத்1:9 59/4
வாய் மடித்து ஒடுங்கின மகர வேலையே – யுத்2:18 88/4
வில் படு கணை பட குரங்கின் வேலையே – யுத்3:20 44/4

TOP


வேலையை (29)

மீன வேலையை வெய்யவன் எய்தினான் – பால:18 32/4
காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின் – அயோ:9 37/3
விரைஞ்சு ஒரு நொடியில் இ அனிக வேலையை
உரம் சுடு வடி கணை ஒன்றில் வென்று மு – அயோ:14 39/2,3
விளிக்கும் வேலையை வெம் கண் அனங்கனை – ஆரண்:6 72/3
சுழலும் வேலையை கடையும் தோளினான் – கிட்:3 38/4
மகர வேலையை ஒத்தது மா நகர் – கிட்:11 38/4
ஈறு_இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கி – கிட்:12 4/1
வெய்தின் வான் சிறையினால் நீர் வேலையை கிழிய வீசி – சுந்:1 21/1
வெற்றியன் தேவர் வேண்ட வேலையை விலங்கல் மத்தில் – சுந்:4 30/3
மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார் – சுந்:10 40/1
அ புறத்து இராமன் அ அலங்கு வேலையை
குப்புற கருதுவான் குவளை நோக்கி-தன் – யுத்1:4 24/1,2
அரண் பிறிது இல் என அருளின் வேலையை
சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான் – யுத்1:4 51/3,4
சென்று வேலையை சேர்தலும் விசும்பிடை சிவந்த – யுத்1:5 76/3
சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையை
தட்டவா கண்டும் தா_அற்ற தெவ்வரை – யுத்1:9 47/1,2
ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – யுத்1:11 27/4
என்ன சாரர் இசைத்தனர் வேலையை
கன்னல் ஒன்றில் கடந்து கவி குலம் – யுத்1-மிகை:9 12/1,2
தூர்க்கும் வேலையை தோள் புடை கொட்டி நின்று – யுத்2:19 141/2
பால் நல் வேலையை பருகுவ சுடர் முக பகழி – யுத்3:22 66/3
கன்னல் ஒன்றில் ஓர் கங்குலின் வேலையை கடந்தான் – யுத்3:22 87/3
முன்னம் வேலையை முழுவதும் குடித்தது முறை ஈது – யுத்3:22 101/3
தூர்த்தன வேலையை காலின் தோன்றலும் – யுத்3:24 95/3
வேலையை வென்று கும்பகருணனை வீட்டினானை – யுத்3:26 7/2
மொய் கண்டார் திரை வேலையை மூடவே – யுத்3:29 30/4
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – யுத்3:30 37/3
நீண்ட தோள்களால் வேலையை புறம் செல நீக்கி – யுத்3:31 7/1
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ – யுத்3:31 52/4
அகழும் வேலையை காலத்தை அளக்கர் நுண் மணலை – யுத்4:35 17/1
காலின் வேலையை தாவி மீண்டு அருளிய கருணை – யுத்4:41 10/3
வேலையை கடக்க பாயும் விறல் உடையவனை வீட்டி – யுத்4:41 26/2

TOP


வேலையொடும் (1)

உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் – யுத்2:19 66/4

TOP


வேலையோடும் (2)

சுட்டான் இ அகன் பதியை தொடு வேலையோடும்
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – யுத்2:19 2/3,4
தாயினான் வேலையோடும் அயிந்திர பரவை-தன்னை – யுத்3:22 151/4

TOP


வேலைவாய் (1)

மேவு குன்றின்-மேல் வைகும் வேலைவாய்
ஆவி உண்டனன் அவனை அன்னவன் – கிட்:3 58/3,4

TOP


வேலொடு (2)

வேலொடு வாள் வில் பயிற்றலின் வெய்ய சூழ்ச்சியின் வெலற்கு_அரு வலத்தின் – பால:3 10/3
தழுவும் வேலொடு கணையமும் பகழியும் தாக்க – யுத்3:22 105/3

TOP


வேலொடும் (1)

குசை கொள் பாய் பரியொடும் கொற்ற வேலொடும்
பிசையுமால் அரக்கரை பெரும் கரங்களால் – சுந்:9 37/3,4

TOP


வேலோய் (13)

வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – பால:5 58/2
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – பால:6 8/4
மின் குற்று ஒளிரும் வெயில் தீ கொடு அமைந்த வேலோய் – அயோ:4 128/4
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – அயோ:14 59/4
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – அயோ:14 60/4
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – அயோ:14 63/4
புன்மை தெரிப்பின் வேறு இனி எற்றே புகல் வேலோய் – ஆரண்:11 4/4
புள்ளிற்கும் புலன் இல் பேய்க்கும் தாய் அன்ன புலவு வேலோய் – ஆரண்:13 112/4
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – யுத்2:16 32/4
புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்தி பின்னை – யுத்2:16 140/3
மின் அஞ்சும் வேலோய் விழி அஞ்ச வாழ்கின்றார் – யுத்2:17 80/3
வென்றி சேர் களத்தும் வீர விழுமியது அன்று வேலோய் – யுத்4-மிகை:40 8/4
வெவ் அரம் பொருத வேலோய் விளம்புகேன் கேட்டி வேண்டிற்று – யுத்4-மிகை:41 172/2

TOP


வேலோன் (1)

வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன் – பால:5 63/2

TOP


வேலோனே (1)

மின் இலைய வேலோனே யான் உன் விழி காணேன் – யுத்2:17 79/1

TOP


வேவ (2)

வென்றவன் புரங்கள் வேவ தனி சரம் துரந்த மேரு – சுந்:3 118/2
மீ செலும் மேகம் எல்லாம் விரி சுடர் இலங்கை வேவ
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – யுத்1:10 11/3,4

TOP


வேவது (2)

ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – ஆரண்:10 90/4
பருப்பதம் வேவது என்ன படர் ஒளி படராநின்ற – யுத்1:7 11/1

TOP


வேவன (1)

வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன சில மீன் – யுத்1:6 24/4

TOP


வேவனவால் (1)

பாய பரும குலம் வேவனவால்
வேய் உற்ற நெடும் கிரி மீ வெயில் ஆம் – யுத்3:27 39/2,3

TOP


வேவாதவே (1)

இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – பால:7 6/4

TOP


வேவாள் (1)

வெயில் சுடு கோடை தன்னில் என்பு_இலா உயிரின் வேவாள் – அயோ:6 14/4

TOP


வேவித்து (1)

ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து
ஊன் நுகர் அரக்கர் உருமை சுடு சினத்தின் – ஆரண்:3 45/1,2

TOP


வேவு (1)

வேவு எழு மழுவின் வாயால் வேர் அற களைகட்டு அன்னார் – பால:24 33/2

TOP


வேழ (13)

காணுதற்கு இனிய வேழ கன்றொடு களிக்கும் முன்றில் – பால:16 7/2
மேவலாம் தகைமைத்து அல்லால் வேழ வில் தட கை வீரற்கு – பால:18 15/1
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழ
பந்திகள் வய பரி பசும்பொனின் வெறுக்கை – அயோ:3 97/2,3
வீட்டுண்டு அலறும் குரலால் வேழ குரல் அன்று எனவே – அயோ:4 81/1
கலந்த முத்து என வேழ முத்து இமைப்பன காணாய் – அயோ:10 6/4
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ – அயோ:13 15/2
குறிகொளா மத வேழ குழு அனார் – ஆரண்:7 27/2
கானே காவல் வேழ கணங்கள் கத வாள் அரி கொன்ற – சுந்:8 41/1
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ
கன்று புல்லிய கோள் அரி குழு என கனல்கின்ற தறுகண்ணார் – யுத்1:3 81/3,4
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும் – யுத்2:15 145/1
விலங்கினிர் போலும் வெள்ளம் நூற்றை ஓர் வில்லின் வேழ
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை – யுத்3:22 157/2,3
மின்னும் ஓடை ஆடல் வய போர் மிடல் வேழ
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர் – யுத்4:33 13/1,2
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் – யுத்4:38 28/2

TOP


வேழங்கள்-தம்மொடும் (1)

வென்றி வெம் சின வேழங்கள்-தம்மொடும்
துன்று வாசி தொகைகளும் கேண்ம் எனா – யுத்4-மிகை:33 1/2,3

TOP


வேழத்தின் (1)

விண் தொடர் நெடு வரை தேனும் வேழத்தின்
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கிட்:1 12/1,2

TOP


வேழத்து (4)

உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும் – பால:23 28/4
இரு கை வேழத்து இராகவன் தன் கதை – பால-மிகை:0 9/2
விருந்து ஆகின்றாய் என்றனள் வேழத்து அரசு ஒன்றை – அயோ:6 20/3
ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு – யுத்4:33 14/1

TOP


வேழத்துக்கு (1)

வேழத்துக்கு இடு-மின் என விட்டான் – யுத்1:3 90/4

TOP


வேழத்தை (2)

இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் – அயோ:10 35/1
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை
முட்டின ஒத்தன முகத்தின் வீழ்வன – யுத்2:18 90/3,4

TOP


வேழம் (25)

வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – பால:14 54/4
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – பால:14 59/4
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம் – பால:15 2/4
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம் – பால:15 19/4
மீன் எனும் பிடிகளோடும் விளங்கும் வெண் மதி நல் வேழம்
கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும் – பால:16 4/1,2
புது கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை – பால:16 46/1
இம்பரால் பிணிக்க அரும் இராம வேழம் சேர் – பால-மிகை:0 18/3
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான் – அயோ:3 15/4
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம்
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் – அயோ:10 8/2,3
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடும் கை வேழம் – அயோ:13 49/4
மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம்
கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய் – அயோ-மிகை:10 1/3,4
பிடி எலாம் மதம் பெய்திட பெரும் கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான் – ஆரண்:7 71/1,2
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம்
துன்னினால் என சுடு சினத்து அரக்கர்-தம் தொகுதி – ஆரண்:7 74/3,4
உறங்கல பிறங்கல் அயல் நின்ற உயர் வேழம் – கிட்:10 74/4
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க – சுந்:8 18/1
விசையின் திண் பணை வெம் சின வேழம் – யுத்1:3 91/4
ஓடின புரவி வேழம் ஓடின உருளை திண் தேர் – யுத்2:16 168/1
விட்டன நெடு வரை வேழம் வேழத்தை – யுத்2:18 90/3
முழங்கின முரசம் வேழம் முழங்கின மூரி திண் தேர் – யுத்2:18 184/1
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – யுத்2:18 221/3
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை – யுத்2:19 96/1
மீண்டனர் குரக்கு வீரர் விழுந்தன சின கை வேழம்
தூண்டின கொடி தேர் அற்று துணிந்தன தொடுத்த வாசி – யுத்3-மிகை:22 6/2,3
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும் – யுத்4:33 7/1
பொன்னின் ஓடை மின் பிறழ் நெற்றி புகர் வேழம்
பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற – யுத்4:33 11/1,2
வெருவரும் முழக்கு என வேழம் ஆர்த்து எழ – யுத்4-மிகை:41 221/3

TOP


வேழமும் (6)

மானும் வேழமும் நாகமும் மாதர் தோள் – பால:16 25/3
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – பால:16 25/4
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும்
மேவு காதல் நிதியின் வெறுக்கையும் – அயோ:11 32/2,3
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம் – சுந்:1 17/2
பருமித்த கிரியின் தோன்றும் வேழமும் பதுமத்து அண்ணல் – சுந்:8 4/2
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி – யுத்2:16 251/3

TOP


வேழமே (2)

வில் இடும் முகில் என பொலிந்த வேழமே – பால:14 10/4
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே – அயோ:12 28/4

TOP


வேள் (11)

திங்கள் மேவும் சடை தேவன் மேல் மார_வேள் – பால:7 1/1
இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய – பால:10 64/2
வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின் – பால:13 21/1
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் – பால:14 7/2
பிழைத்தலும் அனங்க வேள் பிழைப்பு இல் அம்பொடும் – பால:19 33/3
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – பால:20 32/2
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த – பால:21 9/2
தாக்கு அணங்கு அனைய மேனி தைத்த வேள் சரங்கள் பாராள் – பால:21 15/1
அனங்க_வேள் அது அறிந்தனன் அற்றம்தான் – பால:21 28/3
அன்னவள் மேனி காணா அனங்க வேள் சரங்கள் பாய – பால-மிகை:11 23/1
கால் செலாது அவன் முன்னர் கந்த வேள்
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான் – கிட்:3 41/1,2

TOP


வேள்வி (58)

பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி
தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – பால:5 27/3,4
சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – பால:5 31/4
அடுத்த வேள்வி போய் முடித்தும் நாம் எனா – பால:6 19/3
விலங்கள் வலிகொண்டு எனது வேள்வி நலிகின்றாள் – பால:7 25/2
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு – பால:8 28/3
வேண்டுவ கொண்டு தன் வேள்வி மேவினான் – பால:8 29/3
காக்கும் நீ ஒரு வேள்வி காத்தனை எனும் கருத்தே – பால:8 46/4
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – பால:11 18/4
முடி சனகர் பெருமானும் முறையாலே பெரு வேள்வி முற்றி சுற்றும் – பால:12 1/1
விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார் – பால:12 2/3
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான் – பால:12 12/4
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே – பால:13 12/4
இடம் படு தோளவனோடு இயை வேள்வி
தொடங்கிய வெம் கனல் சூழ் வரு-போதின் – பால:23 90/1,2
புவனம் முற்றுடைய கோவும் புதல்வர் இல்லாமை வேள்வி
தவர்களின் புரிதலோடும் தகவு உற தழலின் நாப்பண் – பால-மிகை:8 7/2,3
வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர் வேயர் – பால-மிகை:9 35/4
இழைத்த வேள்வி இன்று இழப்பதோ என அவன் எழுந்து – பால-மிகை:9 36/3
மனக்கு இனியாரை நாடி வகுப்பல் யான் வேள்வி என்ன – பால-மிகை:11 26/2
இற்றதோ என நக்கு அன்னான் யான் இரு வேள்வி முற்றி – பால-மிகை:11 30/1
சுற்றிலம் அரசன் வேள்வி கனல் துறை புலையற்கு ஈவான் – பால-மிகை:11 30/4
உரை செறி வேள்வி முற்றும் உனது உயிர்க்கு ஈறு உண்டாகா – பால-மிகை:11 45/3
சிறந்த வேள்வி ஒன்று அமைத்தனென் அது-தனை சிதைக்க – பால-மிகை:14 2/1
முன்னை ஊழ்வினை பயத்தினும் முற்றிய வேள்வி
பின்னை எய்திய நலத்தினும் அரிதினின் பெற்றேன் – அயோ:1 64/1,2
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின் – அயோ:5 24/1
வேள்வி செல்வம் துய்த்தி-கொல் மெய்ம்மை துறை மேவும் – அயோ:6 21/1
நல் பெற்ற வேள்வி நவை நீங்க நீ இயற்றி – அயோ:14 59/2
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா – ஆரண்:2 5/2
வேத வேள்வி விதிமுறை மேவிய – ஆரண்:14 15/2
எண்பால் உயர்ந்த எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற – ஆரண்:15 45/2,3
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி
தொடங்கினர் மற்றும் முற்ற தொல் அறம் துணிவர் அன்றே – கிட்:2 23/1,2
வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட – கிட்:2 26/3
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கிட்:13 67/2
தொழுகின்ற சனகன் வேள்வி தொடங்கிய சுருதி சொல்லால் – கிட்:15 28/2
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க – சுந்:12 133/1
வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி – யுத்1:3 55/1
ஓர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவார் – யுத்1:3 68/1
கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய் – யுத்2:17 35/2
இணை அறு வேள்வி மேல்_நாள் இயற்றி ஈன்று எடுத்த எந்தை – யுத்2:17 43/1
நெய் அழல் வேள்வி நெடும் பகை நேர் விண் – யுத்3:20 21/1
வேள்வி பகையோடு வெகுண்டு அடரும் – யுத்3:20 85/1
எல்லுற்று உயர் வேள்வி_இரும்_பகைஞன் – யுத்3:20 86/2
சொல் கொள் வேள்வி போய் தொடங்குவான் அமைந்தவன் துணிவை – யுத்3:22 83/3
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி நெடும் – யுத்3:23 18/1
துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் முடியும் துன்பம் – யுத்3:26 13/4
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா – யுத்3:26 14/3
முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான் – யுத்3:26 94/4
வான் பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவ நாளில் – யுத்3:27 14/3
சென்று இ கடி வேள்வி சிதைத்திலையேல் – யுத்3:27 27/3
எள்ள அரு வேள்வி நின்று இனிது இயற்றுதல் – யுத்3:27 62/3
மந்திர வேள்வி போய் மடிந்ததாம் என – யுத்3:27 65/1
நடந்தது எப்பொழுது வேள்வி முடிந்ததே கருமம் நன்றே – யுத்3:27 70/4
வேட்கின்ற வேள்வி இன்று பிழைத்தது வென்றோம் என்று – யுத்3:27 83/1
இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புறாமே – யுத்3:27 100/3
தொடங்கிய வேள்வி முற்று பெற்றிலா தொழில் நின் தோள்-மேல் – யுத்3:28 2/1
அ போது அழல் வேள்வி அடல் பகைஞன் – யுத்3-மிகை:20 12/1
மயன் கொடுத்தது மகளொடு வயங்கு அனல் வேள்வி
அயன் படைத்துளது ஆழியும் குலிசமும் அனையது – யுத்4:32 26/1,2
ஏறு நான்முகன் வேள்வி எழுந்தன – யுத்4:33 27/1
செம் தழல் வேள்வி செற்றோர் தீ மனை இடுவோர்-தம்-பால் – யுத்4-மிகை:41 65/2
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி கொண்டார் – யுத்4-மிகை:42 23/4

TOP


வேள்வி-மாட்டு (1)

அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – யுத்1:3 65/4

TOP


வேள்வி_இரும்_பகைஞன் (1)

எல்லுற்று உயர் வேள்வி_இரும்_பகைஞன்
வில் அற்றது தேரொடு மேல் நிமிரும் – யுத்3:20 86/2,3

TOP


வேள்விக்கு (10)

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள் – பால:6 11/1
இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – பால:6 13/4
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – பால:12 19/4
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – பால:12 20/1
ஈங்கு இவரால் என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும் – பால:12 27/1
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – பால:13 16/4
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற – பால:23 83/3
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால் – யுத்3:22 159/3
வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து ஓர் விடம் அம்மா – யுத்3:22 207/1
வேள்விக்கு வேண்டல்-பால தருப்பையும் விறகும் நெய்யும் – யுத்3:26 93/1

TOP


வேள்விகள் (2)

புண்ணியம் தொடர் வேள்விகள் யாவையும் புரிந்த – அயோ:1 35/1
முற்றினார் அன்பு பூண்டார் வேள்விகள் முடித்து நின்றார் – யுத்1:4 151/2

TOP


வேள்விகளும் (2)

வேதம் ஒரு நாலும் நிறை வேள்விகளும் வெவ்வேறு – யுத்4:36 13/1
வேதம் ஒரு நாலும் உள வேள்விகளும் வெவ்வேறு – யுத்4-மிகை:37 18/1

TOP


வேள்விதான் (1)

உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான்
விரைவின் இன்று ஒரு பகல் முடித்தல் வேட்கையோ – பால:13 65/1,2

TOP


வேள்வியர் (1)

தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் அதுதான் – யுத்4:41 32/2

TOP


வேள்வியால் (1)

நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால்
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு – பால:6 25/2,3

TOP


வேள்வியான் (1)

வெம் சிலை மைந்தன் போனான் நிகும்பலை வேள்வியான் என்று – யுத்3:26 92/3

TOP


வேள்வியில் (7)

புகலும் வேள்வியில் பூம் புகையோடு அளாய் – பால:2 41/3
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின – பால:13 13/3
வெற்றி வேல் மன்னவன் தக்கன் வேள்வியில்
கற்றை வார் சடை முடி கணிச்சி வானவன் – பால:14 5/1,2
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – ஆரண்:11 78/3
வித்தக வரத்தர்கள் வீர வேள்வியில்
மு தலை குரிசிலுக்கு அன்று முக்கணான் – ஆரண்-மிகை:7 2/2,3
வேள்வியில் படைத்தது ஈசன் வேண்டினன் பெற்று வெற்றி – யுத்2:19 235/2
கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும் கட்டி – யுத்4:35 4/3

TOP


வேள்வியின் (13)

தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி – பால:5 91/3
அ காலமும் வேள்வியின் அன்று தொடர்ந்து – ஆரண்:11 42/1
அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின் – சுந்:12 67/1
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான் – யுத்1:2 44/4
ஓம வேள்வியின் இமையவர் பேறு எலாம் உண்ணும் – யுத்1:3 8/4
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும் ஒருவன் – யுத்1:3 42/3
விரை உள அலங்கலாய் வேத வேள்வியின்
கரை உளது யாவரும் கற்கும் கல்வியின் – யுத்1:3 57/2,3
வென்றுளான் உளன் வேள்வியின் பகைஞன் ஓர் வெய்யோன் – யுத்1:5 36/4
ஆரிய வேள்வியின் பகைஞன் ஆம்-அரோ – யுத்3:20 34/3
நேர் எதிர்ந்தனர் நெருப்பு உடை வேள்வியின் பகையும் – யுத்3:20 50/2
மெய் சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டு பெற்ற – யுத்3:27 9/3
மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின்
மோனமும் பாழ்பட முடிவு இலா முரண் – யுத்3:27 61/1,2
தொடங்கிய வேள்வியின் தூம வெம் கனல் – யுத்3:27 63/1

TOP


வேள்வியினானும் (1)

வேதத்தானும் நல் வேள்வியினானும் மெய் உணர்ந்த – யுத்1:3 30/1

TOP


வேள்வியும் (10)

சாறும் வேள்வியும் தலைமயங்குமே – பால:2 56/4
வாம் பரி வேள்வியும் மகாரை நல்குவது – பால:5 90/1
புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார் – பால:8 48/4
அடுத்து என் வேள்வியும் நின் அன்னை சாபமும் – பால-மிகை:11 5/3
நீடு வேள்வியும் குறை படாவகை நின்று நிரப்பி – பால-மிகை:14 3/2
முந்து வேள்வியும் முடித்து தம் இரு வினை முடித்தார் – அயோ:1 43/3
மெய்யில் நின்ற பின் வேள்வியும் வேண்டுமோ – அயோ:2 25/4
வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு – யுத்1:4 72/1
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே – யுத்2:19 179/2
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான் – யுத்3:27 2/3

TOP


வேள்வியை (9)

நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான் – பால:8 9/2
விண்ணவர்க்கு ஆக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினை காக்கின்ற மன்னன் மைந்தர்கள் – பால:8 30/2,3
முனியும் அ வழி வேள்வியை முறைமையின் முற்றி – பால:8 45/3
முழுதும் வேள்வியை முற்றுவித்து அரசனும் முடிந்தான் – பால-மிகை:9 38/3
அழுந்தும் மா தவ சன்னுவின் வேள்வியை அழிப்ப – பால-மிகை:9 53/3
வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ – அயோ:12 20/2
பூத்தவன் அல்லனேல் புனித வேள்வியை
காத்தவன் உலகினை காத்தல் நன்று என – அயோ-மிகை:1 6/2,3
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி – யுத்3:22 91/3
வேள்வியை சிதைய நூறி வெகுளியால் எழுந்து வீங்கி – யுத்3:28 3/2

TOP


வேள்வியையும் (1)

நின்று வேள்வியையும் முற்றி நிராசனர் வருக என்றான் – பால-மிகை:11 31/4

TOP


வேள்வியோடு (1)

அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய – அயோ:11 53/3

TOP


வேளாண் (1)

அந்தணர் வணிகர் வேளாண் மரபினோர் ஆலி நாட்டு – யுத்4-மிகை:42 26/1

TOP


வேளின் (1)

மார_வேளின் வலியவர் யார் என்றாள் – பால:21 40/4

TOP


வேளை (2)

வேளை வென்ற முகத்தியர் வெம் முலை – பால:2 24/1
வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை
ஆர்ப்பித்தீர் என்னை இன்னல் அறிவித்தீர் அமரர் அச்சம் – யுத்2:17 11/2,3

TOP


வேளையே (1)

வேளையே பொடியதாக விழிக்கும் நீள் நுதலின் வெண் பூம் – யுத்4-மிகை:42 22/3

TOP


வேளொடு (1)

வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு – பால:21 33/2

TOP


வேற்றவர் (1)

வேற்றவர் ஆர்த்தனர் மேலும் கீழுமாய் – யுத்4:37 79/3

TOP


வேற்றவும் (1)

விசையுறு பறவையும் விலங்கும் வேற்றவும்
அசை_தொழில் அஞ்சின சித்திரத்தினே – யுத்1:2 10/3,4

TOP


வேற்றார்கள் (1)

வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என் வீர என்றான் – கிட்:7 42/4

TOP


வேற்று (10)

சுரி குழல் படிய வேற்று பிடியொடும் தொடர்ந்து செல்ப – பால:14 61/4
வேற்று மன்னர் தம் மேல் வரும் வேந்தர் போல் – பால:18 33/2
வேற்று கொடியாள் விளைவித்த வினைக்கு விம்மி – அயோ:4 120/1
வேற்று புலத்தோன் அலென் ஐய விலங்கல் எல்லாம் – சுந்:1 44/1
வேற்று இன புலி_ஏறு என்ன வியந்து எழும் பதாதி ஈட்டம் – சுந்:8 5/4
விழுதலும் புகல் வேற்று இடம் இன்மையால் – யுத்1:8 55/3
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான – யுத்2:16 337/4
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – யுத்3:20 54/3
வேற்று கோல்-கொடு விலக்கினன் இலக்குவன் விசையால் – யுத்4:32 19/4
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால் – யுத்4:37 183/3

TOP


வேற்றுமை (11)

முகிலொடு வேற்றுமை தெரிகலா முழு – பால:3 35/2
வேற்றுமை உற்றிலள் வீரன் தாதை புக்கு – அயோ:2 58/3
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – அயோ:4 4/4
மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா – ஆரண்:10 97/2
வேற்றுமை இவனோடு இல்லையாம் என விளம்பலுற்றான் – கிட்:2 17/4
குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடி பூ – கிட்:7 61/3
நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய – சுந்:2 6/4
திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா – சுந்:13 26/4
வெண் நிறம் கோடலின் உருவின் வேற்றுமை
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே – யுத்2:15 103/3,4
சிரமும் அன்னவை ஆதலின் வேற்றுமை தெரியா – யுத்2:15 235/2
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால் – யுத்2:17 9/2

TOP


வேற்றுமையின் (1)

வீணையும் குழலும் தம்தம் மிடறும் வேற்றுமையின் தீர்ந்த – சுந்:2 185/3

TOP


வேற்றுள (1)

வேற்றுள தாங்க என்னா வெய்யவன் படையை விட்டான் – யுத்2:18 200/4

TOP


வேற்றோர் (1)

எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – சுந்:12 110/3

TOP


வேறல் (1)

வீட்டியிடுமேல் அவனை வேறல் வினை அன்றால் – சுந்:5 2/2

TOP


வேறலும் (2)

மீண்டிலன் வேறலும் விரும்பலுற்றிலன் – சுந்:12 18/2
வெம் சமம் வேறலும் வென்றியது இன்றாய் – யுத்3:20 8/2

TOP


வேறலை (1)

விழித்த கண்கள் கைகள் மெய்கள் வேறலை கழுத்தினில் – யுத்3:31 83/1

TOP


வேறாக (1)

வேறாக நின்றான் நளன் என்னும் விலங்கல் அன்னான் – யுத்1:11 27/1

TOP


வேறாய் (4)

பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய்
நல் மத்தம் நாகத்து அயல் சூடிய நம்பனே போல் – சுந்:4 84/2,3
பூ பிறழ்ந்து உருவம் வேறாய் பொலிந்தது ஓர் பழனம் போன்ற – யுத்3:25 15/4
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – யுத்4:33 19/3
தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வரு தீமை – யுத்4:37 133/3

TOP


வேறாயது (1)

அற்றதால் பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும் வேறாயது அன்றே – ஆரண்-மிகை:10 17/4

TOP


வேறாயின (1)

வேறாயின மத வெம் கரி ஒரு கோடியின் விறலோன் – யுத்2:18 162/1

TOP


வேறி (2)

வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும் – சுந்:2 85/2
வேறி யான் இனி ஒன்றும் விளம்பலென் மேலோய் – சுந்:5 76/2

TOP


வேறிட்டு (1)

வேறிட்டு ஓர் பெரும் கம்பலை பம்பி மேல் வீங்க – யுத்4:35 33/2

TOP


வேறில்லை (1)

எண்-தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான் – அயோ:4 90/4

TOP


வேறு (324)

ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – பால:3 5/4
துன்னி வேறு சூழ்_கிடந்த தூங்கு வீங்கு இருள் பிழம்பு – பால:3 20/2
அருக்கியம் முதலிய கடன்கள் ஆற்றி வேறு
உரைக்குவது இலது என உவந்து தான் அருள் – பால:5 52/1,2
ஏமுற திருத்தி வேறு இனைய செப்பினான் – பால:5 75/4
ஒன்னலர்க்கு இடமும் வேறு உலகின் ஓங்கிய – பால:5 89/3
அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவரோடு – பால:6 4/2
இருது வேறு இன்மையால் எரி சுடர் கடவுளும் – பால:7 5/3
இடியும் வேம் என்னில் வேறு யாவை வேவாதவே – பால:7 6/4
ஈது அலாது இல்லை வேறு இருக்கற்பாலதே – பால:8 28/4
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும் – பால:10 18/3
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் – பால:10 24/3
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – பால:10 71/3
ஆகும் வேறு இதற்கு ஐயுறவு இல்லையே – பால:11 10/4
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – பால:12 10/4
அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – பால:13 18/4
வேறு ஒரு புல_மகன் விரும்பி வாங்கினான் – பால:14 3/3
விரி சிறை தும்பி வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து மாதர் – பால:14 61/3
விளங்கு தம் உரு பளிங்கிடை வெளிப்பட வேறு ஓர் – பால:15 11/3
மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த – பால:16 40/3
மீனும் நாறின வேறு இனி வேண்டுமோ – பால:18 20/4
வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே – பால:19 3/4
புறம் எலாம் நகை-செய்து ஏச பொரு_அரு மேனி வேறு ஓர் – பால:19 12/1
இவனில் வேறு மற்று இல்லை எற்கு எனா – பால-மிகை:6 5/3
உருவம் மாறி வேறு உருவமாகியே – பால-மிகை:6 8/1
ஆம் என இயக்கனும் அணங்கு அனாளும் வேறு
யாமமும் பகலும் ஓர் ஈறு இன்று என்னலாய் – பால-மிகை:7 8/2,3
மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா – பால-மிகை:7 19/1
மெத்து சந்திரன் சுராசுரர் வேறு_வேறு உள்ள – பால-மிகை:9 19/2
மெத்து சந்திரன் சுராசுரர் வேறு_வேறு உள்ள – பால-மிகை:9 19/2
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி – பால-மிகை:9 24/2
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி – பால-மிகை:9 24/3
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால் – பால-மிகை:9 45/2
சின கொடும் திறலோய் முன்னர் தேசிகன் பிழைத்து வேறு ஓர் – பால-மிகை:11 26/3
அண்டர் தாமும் வந்து அ-வயின் எய்தி வேறு
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர் – பால-மிகை:11 51/3,4
வேத பாரகர் வேறு இலர் நீ அலால் – பால-மிகை:11 52/3
குழைத்தது ஓர் அமுதினை கோடல் நீக்கி வேறு
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ – அயோ:1 24/3,4
வேறு இலா மன்னரும் விரும்பி இன்னது – அயோ:1 77/1
வெள்ளிய கரியன செய்ய வேறு உள – அயோ:2 36/1
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என – அயோ:2 38/2
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – அயோ:3 24/4
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – அயோ:3 70/2
விண்ணும் மண்ணும் இ வேலையும் மற்றும் வேறு
எண்ணும் பூதம் எலாம் அழிந்து ஏகினும் – அயோ:4 17/1,2
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – அயோ:4 47/4
விழிக்கும் கண் வேறு இல்லா வெம் கான் என் கான்முளையை – அயோ:4 48/1
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – அயோ:4 105/1
விரதம் இதின் நல்லது வேறு இனி யாவது என்றான் – அயோ:4 133/4
துடைத்து வேறு இருத்தி மற்று இனைய சொல்லினான் – அயோ:5 26/2
வேறு இலா அன்பினான் விடை தந்தீக எனா – அயோ:5 41/2
வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய் – அயோ:6 35/2
வெம் சுடர் செல்வன் மேனி நோக்கின விரிந்த வேறு ஓர் – அயோ:8 23/2
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – அயோ:10 39/3,4
வேறு இடம் இயற்றினன் மிதிலை நாடிக்கும் – அயோ:10 46/1
குற்றம் ஒன்று இல்லையேல் கொதித்து வேறு உளோர் – அயோ:11 63/1
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – அயோ:11 73/4
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம் – அயோ:11 125/4
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல – அயோ:12 37/3
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – அயோ:13 45/4
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றி சென்ற – அயோ:13 52/3
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றி சென்ற – அயோ:13 52/3
அழித்து வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை – அயோ:13 63/3
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என – அயோ:14 7/3
எந்தை கூற வேறு எவரும் இல்லையால் – அயோ:14 105/4
ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே – அயோ:14 113/4
விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று – அயோ:14 133/1
கருமம் வேறு இலது என கலிங்கர் கூறினார் – அயோ-மிகை:1 7/4
ஊனம் வேறு இலானுடன் உலகம் யாவையும் – அயோ-மிகை:4 11/2
வேறு வேறு துணி-செய்து அது விழுத்து விசையால் – ஆரண்:1 31/2
வேறு வேறு துணி-செய்து அது விழுத்து விசையால் – ஆரண்:1 31/2
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற – ஆரண்:3 48/1
தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் – ஆரண்:4 32/1,2
வேறு ஒரு மணியினால் விளங்குமோ என்பாள் – ஆரண்:6 17/4
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார – ஆரண்:6 46/3
கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே – ஆரண்:6 54/2
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும் – ஆரண்:6 116/3
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – ஆரண்:10 145/3
வேறு ஆய பிறப்பிடை வேட்கை விசித்தது ஈர்ப்ப – ஆரண்:10 161/3
புன்மை தெரிப்பின் வேறு இனி எற்றே புகல் வேலோய் – ஆரண்:11 4/4
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – ஆரண்:11 38/4
மின்னு வேல் அரக்கர்_கோனும் வேறு ஒரு நெறியில் போனான் – ஆரண்:11 39/4
வெம் சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர் – ஆரண்:11 41/1,2
கன்னங்களின் வேறு உள காணுதுமால் – ஆரண்:11 53/2
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – ஆரண்:11 73/1
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – ஆரண்:11 73/1
வெருவலை நின்றனை வேறு என் யான் இனி – ஆரண்:12 13/3
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான் – ஆரண்:12 39/2
வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன் – ஆரண்:13 34/1
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம் படை வேறு காணான் – ஆரண்:13 41/2
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ – ஆரண்:13 72/2
மேவிய காரணம் வேறு இலை என்பான் – ஆரண்:14 50/2
கண்தான் அயல் வேறு ஒரு கண் இலெனால் – ஆரண்:14 66/2
வெள் எயிற்று அரவம்தான் வேறு ஓர் நாகம்தான் – ஆரண்:15 9/2
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ – ஆரண்:15 28/4
வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – ஆரண்:15 43/4
விண் பிரிந்து இரு நிலத்து இருந்து வேறு_வேறு – ஆரண்-மிகை:10 6/2
விண் பிரிந்து இரு நிலத்து இருந்து வேறு_வேறு – ஆரண்-மிகை:10 6/2
விடா செயம் ஏதியும் பிற கதி வேறு உளோன் – ஆரண்-மிகை:13 5/2
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கிட்:3 3/1
வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே – கிட்:3 19/4
உக்கிலாத வேறு உலகம் யாவதோ – கிட்:3 48/4
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து வேறு
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் – கிட்:3 57/3,4
விளித்து நின்று வேறு உரை பெறான் இருந்து – கிட்:3 59/3
வேறு இல் ஆதவன் புதல்வன் மெய்ம்மை ஆம் – கிட்:3 61/3
எனையர் அன்னவரோடும் வேறு இருந்தனன் இரவி – கிட்:3 74/3
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் – கிட்:4 5/2
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கிட்:6 16/3
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து – கிட்:6 22/2
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கிட்:6 27/2
திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால் – கிட்:6 32/2
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று – கிட்:7 10/2
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் – கிட்:7 34/3
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் – கிட்:7 35/1
மிடல் இங்கு இவர் வெம் தொழிற்கு ஒப்புரை வேறு காணேம் – கிட்:7 49/4
வெருவி சாய்ந்தனர் விண்ணவர் வேறு என்னை விளம்பல் – கிட்:7 59/1
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறு ஓர் – கிட்:7 85/1
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கிட்:7 128/4
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கிட்:7 132/2
வேறு ஓர் வாலி-கொலாம் விளிந்துளான் – கிட்:8 14/4
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கிட்:9 13/4
போக்கி வேறு உண்மை தேறார் பொரு_அரும் புலமை நூலோர் – கிட்:9 16/2
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால் – கிட்:9 19/2
தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப தான் தன் – கிட்:9 22/1
ஊழி நாயகனும் வேறு ஓர் உயர் தடம் குன்றம் உற்றார் – கிட்:9 31/4
வேறு சென்றனன் மேன்மையின் ஓங்கிடும் – கிட்:11 10/3
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 48/4
உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 93/4
கருத்து வேறு உற்ற-பின் அமிர்தும் கைக்குமால் – கிட்:11 111/4
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கிட்:12 11/1
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ – கிட்:12 33/2
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய் நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு
புடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற – கிட்:13 26/2,3
காண்டி எனின் குறி கேட்டி என வேறு கொண்டு இருந்து கழறலுற்றான் – கிட்:13 32/4
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு
ஏனவர்க்கும் ஒன்று எண்ண_ஒண்ணுமோ – கிட்:15 4/3,4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கிட்:17 8/3
வென்று ஆள்வதே என்னில் வேறு ஒன்றும் இல்லை வீணே பிடித்து என் தன் மேல் அம்பு விட்டாய் – கிட்-மிகை:7 6/2
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா மனம் எண்ணி – கிட்-மிகை:17 1/3
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி – சுந்:1 29/1
விசும்பிடை செல்லும் வீரன் விலங்கி வேறு இலங்கை மூதூர் – சுந்:1 77/3
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – சுந்:2 32/4
வெள்ளிடை மருங்குலார் தம் மதி_முகம் வேறு ஒன்று ஆகி – சுந்:2 109/3
மேல கீழ பல் வேறு ஒளி வீசலால் – சுந்:2 153/2
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – சுந்:2 194/2
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – சுந்:3 3/4
ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள் – சுந்:3 11/1
கைத்தலங்களை கைகளின் நீக்கி வேறு
உய்த்த போது தருப்பையில் ஒண் பதம் – சுந்:3 24/2,3
என்றனள் இயம்பி வேறு இன்னும் கேட்டியால் – சுந்:3 50/1
ஆயிடை அரக்கன் அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல – சுந்:3 94/1
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு
உக்கது என்னும் உறு பழி கோடியோ – சுந்:3 108/3,4
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார் – சுந்:3 125/2
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – சுந்:3 141/4
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – சுந்:4 12/4
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன் – சுந்:4 14/4
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – சுந்:4 21/3
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – சுந்:4 24/4
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – சுந்:4 25/2
நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான் – சுந்:4 25/4
அரக்கனே ஆக வேறு ஓர் அமரனே ஆக அன்றி – சுந்:4 27/1
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி – சுந்:4 34/3
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ – சுந்:4 45/4
தாள் தொடு தட கை வேறு உவமை சாலுமே – சுந்:4 47/4
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன் – சுந்:4 51/2
வேறு இனி விளம்ப உளதன்று விதியால் இ – சுந்:5 10/1
வென்றி வெம் சிலை மாசுணும் வேறு இனி – சுந்:5 14/2
மீளாவேல் அயல் வேறு உண்டோ – சுந்:5 49/3
இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி வேறு
இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால் – சுந்:9 34/1,2
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு
இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால் – சுந்:9 34/3,4
வேண்டிய வெம் சமம் வேறு விளைப்பார் – சுந்:9 56/3
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – சுந்:10 9/2
வெய்தாயின பல விட்டான் வீரனும் வேறு ஓர் படை இலன் மாறா வெம் – சுந்:10 33/3
வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின் விரிஞ்சன் – சுந்:11 53/3
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா – சுந்:12 11/2
பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு
இருள் உண்டாம் என எண்ணலர் ஈதலும் – சுந்:12 93/1,2
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான் – சுந்:12 102/4
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – சுந்:13 38/3
கண்ணினின் வேறு அயல் கண்டார் – சுந்:13 46/4
யாவதும் இனி வேறு எண்ணல் வேண்டுவது இறையும் இல்லை – சுந்:14 11/1
விண்தலம்-அதனில் மேயினர்-கொல் வேறு இலா – சுந்:14 19/3
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – சுந்:14 20/4
மாறும் மதி வேறு பிறிது இல் என மதித்தான் – சுந்-மிகை:2 3/4
என்னும் மங்கை துணை இன்றி வேறு இலாள் – சுந்-மிகை:3 5/4
வெம் சினத்து அரக்கிமார்க்கு வேறு_வேறு உணர்த்தி போனான் – சுந்-மிகை:3 22/4
வெம் சினத்து அரக்கிமார்க்கு வேறு_வேறு உணர்த்தி போனான் – சுந்-மிகை:3 22/4
தீயினில் செவ்வே வைத்த சின்னங்கள் வேறு_வேறு – சுந்-மிகை:11 3/1
தீயினில் செவ்வே வைத்த சின்னங்கள் வேறு_வேறு – சுந்-மிகை:11 3/1
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் – யுத்1:2 49/2
வேறு பெயராத-வகை வேரொடும் அடங்க – யுத்1:2 56/3
வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ – யுத்1:2 78/4
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – யுத்1:2 107/3
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத – யுத்1:3 28/3
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன – யுத்1:3 60/2
வித்தகர் அறிகுவர் வேறு வேறு உணர் – யுத்1:3 61/3
வித்தகர் அறிகுவர் வேறு வேறு உணர் – யுத்1:3 61/3
ஊனோடு உயிர் வேறு படா உபயம் – யுத்1:3 117/1
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று – யுத்1:3 120/1
அனகனும் ஒழிய பல் வேறு அவுணர் ஆனவரை எல்லாம் – யுத்1:3 143/2
ஏற்று அரும் கரங்கள் பல் வேறு எறி திரை பரப்பின் தோன்ற – யுத்1:3 149/2
மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை – யுத்1:4 18/1
நல்லது சொல்லினீர் நாமும் வேறு இனி – யுத்1:4 19/1
வெம் முனை விளைதலின் அன்று வேறு ஒரு – யுத்1:4 59/1
காதலான் இனி வேறு எண்ண கடவது என் கதிரோன் மைந்த – யுத்1:4 117/3
இப்படி மதில் ஒரு மூன்று வேறு இனி – யுத்1:5 26/1
சுகம் பல் போர் அலால் வேறு இலன் பொரு படை தொகையான் – யுத்1:5 33/2
விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ – யுத்1:5 66/1
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு
இரந்து வேண்டுதி எறி திரை பரவையை என்றான் – யுத்1:5 75/3,4
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் – யுத்1:6 55/1
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – யுத்1:7 4/3
மேருவும் அணுவும் ஓர் வேறு உறா-வகை – யுத்1:8 3/3
நாடுகின்றது என் வேறு ஒன்று நாயகன் – யுத்1:8 66/1
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – யுத்1:9 24/4
துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேறு ஆய் – யுத்1:9 30/3
நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும் – யுத்1:9 38/1
இரவின் எண்ணிட வேறு இருந்தான்-அரோ – யுத்1:9 39/4
எய்தினர் என்ற போதின் வேறு இனி எண்ண வேண்டும் – யுத்1:9 66/3
வெவ் வலி வேறு வாங்கி விரிஞ்சனே விதித்த மேல் நாள் – யுத்1:9 74/2
நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – யுத்1:10 7/1
மேனியே உரை-செய்கின்றது வேறு இ – யுத்1:11 20/2
கையிடை புக்காய் நீ வேறு எவ்வணம் கடத்தி காவல் – யுத்1:12 28/2
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் – யுத்1:13 9/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – யுத்1:14 3/4
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – யுத்1:14 21/2
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – யுத்1:14 29/3
ஏது வேறு இல்லை யார் அவன் போல் தவம் இழைத்தார் – யுத்1-மிகை:3 1/4
மொழி இல் மூடரும் வேறு உளது ஆம் என்று மொழியார் – யுத்1-மிகை:3 11/4
பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி வேறு
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர் சீரியோர் – யுத்1-மிகை:3 12/3,4
கருணை கொள் அமலன் பல் வேறு உயிர் எலாம் காத்து நின்றான் – யுத்1-மிகை:3 28/4
இலங்கை வெந்தது வேறு இனி இயம்புவது எவனோ – யுத்1-மிகை:5 12/1
ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடக குன்றம் ஒன்றை – யுத்1-மிகை:11 3/1
வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள – யுத்2:15 19/3
வேறு வேறு படுதலின் வெம்பியே – யுத்2:15 70/2
வேறு வேறு படுதலின் வெம்பியே – யுத்2:15 70/2
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி – யுத்2:15 201/2
வேறு வேறு எய்த சரம் எலாம் சரங்களால் விலக்கி – யுத்2:15 201/2
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும் – யுத்2:15 217/3
போதம் ஒத்தனன் இராமன் வேறு இதின் இலை பொருவே – யுத்2:15 220/4
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை – யுத்2:15 221/2
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – யுத்2:16 26/3
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – யுத்2:16 32/3
நன்றி ஈது என்று கொண்டால் நயத்தினை நயந்து வேறு
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – யுத்2:16 35/1,2
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – யுத்2:16 49/4
விடுத்தனை வேறு இனி வீடும் இல்லையால் – யுத்2:16 78/4
சுடல் உற சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர் – யுத்2:16 141/2
வெம்பு வெம் சேனையோடும் வேறு உள கிளைஞரோடும் – யுத்2:16 153/2
தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை – யுத்2:16 156/2
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – யுத்2:16 166/4
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – யுத்2:16 193/1
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி – யுத்2:16 246/2
வெம் மலை வேழமும் பொருத வேறு இனி – யுத்2:16 251/3
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம் – யுத்2:16 290/3
வெற்ற வெம் பொடி ஆயின அல்லவும் வேறு ஒன்று நூறு ஆகி – யுத்2:16 313/3
வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – யுத்2:16 343/4
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் – யுத்2:16 347/2
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – யுத்2:17 1/3
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு – யுத்2:17 16/3
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – யுத்2:17 24/2
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – யுத்2:17 44/3
படைத்தது ஓர் உவகை-தன்னை வேறு ஒரு வினயம் பண்ணி – யுத்2:17 47/3
இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன் – யுத்2:17 51/1
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – யுத்2:17 89/4
வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன – யுத்2:17 92/3
கும்ப கொடியோனும் நிகும்பனும் வேறு
அம் பொன் கழல் வீரன் அகம்பனும் உன் – யுத்2:18 16/1,2
எல் வேறு தெரிப்ப கொடு ஏகினனால் – யுத்2:18 20/2
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற மா – யுத்2:18 20/3
வில் வேறு தெரிப்புறும் மேனியினான் – யுத்2:18 20/4
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா – யுத்2:18 75/3
விண் நாடரும் வேறு உலகத்து எவரும் – யுத்2:18 76/2
தான் என்பது என் வேறு தனி சிலையோர் – யுத்2:18 77/2
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – யுத்2:18 146/4
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – யுத்2:18 214/3
வேறு ஒரு குன்றம் நீலன் வீசினான் அதனை விண்ணில் – யுத்2:18 218/3
புல் எடுத்தவர்கள் அல்லம் வேறு சில போர் எடுத்து எதிர் புகுந்துளோம் – யுத்2:19 74/4
வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி – யுத்2:19 117/3
வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி – யுத்2:19 117/3
வேறு செய்திலன் வெய்யவன் வீரனும் – யுத்2:19 129/2
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர் உருமின் வெய்ய – யுத்2:19 199/1
படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி பல் வேறு
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – யுத்2:19 219/1,2
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – யுத்2:19 237/3
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ புந்தி – யுத்2:19 268/1
வரி நெடும் சிலை வேறு ஒன்று வாங்கியே – யுத்2-மிகை:15 5/3
வினை அறுந்தது வேறு இனி பிறப்பு இலை என்று தன் மன வேகம் – யுத்2-மிகை:16 55/3
ஏற்றம் இனி செயல் வேறு இலை ஈர்-மின் – யுத்3:20 6/1
உம்பரில் பரப்பி தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான் – யுத்3:21 30/2
வெறுவியர் வேறு இனி விளைவது யாது என்றான் – யுத்3:22 43/4
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – யுத்3:22 67/2
சரத்தின் வேறு இனி பவித்திரம் உளது என தகுமோ – யுத்3:22 109/4
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய – யுத்3:22 141/4
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – யுத்3:22 158/1
என்னை ஆளுடை நாயகன் வேறு இடத்து இருந்தான் – யுத்3:22 184/4
மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக – யுத்3:24 27/1
அனையது வேறு நிற்க அன்னது பகர்தல் ஆண்மை – யுத்3:26 13/1
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா – யுத்3:26 53/3
சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – யுத்3:28 69/2
அறத்தை தின்று அரும் கருணையை பருகி வேறு அமைந்த – யுத்3:31 6/1
ஆழி வேறு இனி அ புறத்து இல்லை வாள் அரக்கர் – யுத்3:31 32/4
வேறு படர் படர இரவி சுடர் வலையம் – யுத்3:31 162/3
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே – யுத்3-மிகை:27 10/2
மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர் – யுத்3-மிகை:31 12/1
வேறு படர அடர் விரவு சுடர் வளையம் – யுத்3-மிகை:31 46/3
செ உரை வேறு இலை என்று தீயவர் – யுத்3-மிகை:31 51/2
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – யுத்4:33 11/4
ஓம குண்டம் ஒப்பன பல் வேறு இவை காணீர் – யுத்4:33 12/4
மீன் அனைய நறும் போதும் விரை அரும்பும் சிறை வண்டும் நிறம் வேறு எய்தி – யுத்4:33 20/3
வேறு தாம் செயும் வினை இலை மெய்யின் ஐம் புலனும் – யுத்4:35 25/3
மீன் என கலங்கினார் வீரர் வேறு உளார் – யுத்4:37 82/4
ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால் – யுத்4:37 128/2
வேறு வேறு திசை உற வெம் கணை – யுத்4:37 187/3
வேறு வேறு திசை உற வெம் கணை – யுத்4:37 187/3
மேவு காதல் விரை மலர் வேறு இலா – யுத்4:39 8/2
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு
என்ன தீமை இவர் இழைத்தார் அவன் – யுத்4:40 21/2,3
விரசுறின் விலக்குவாரோ வேறு உளார்க்கு என்-கொல் வீர – யுத்4:40 40/4
மறப்பினும் நன்று இனி மாறு வேறு வீழ்ந்து – யுத்4:40 46/3
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார் – யுத்4:40 56/3
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு
ஏவம் என்று ஒரு பொருள் யாண்டு கொண்டியோ – யுத்4:40 81/3,4
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – யுத்4:40 86/4
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள் – யுத்4:41 30/3
மு திறத்தவருளே ஒருவன் மூர்த்தி வேறு
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான் – யுத்4:41 95/3,4
கேவல மலராய் வேறு ஓர் இடம் இன்றி கிடந்த ஆற்றால் – யுத்4:42 3/3
உறைப்பு இலர் ஆதலானே வேறு இருந்து ஒழிந்த மின்னார் – யுத்4:42 9/2
எய்தின இயன்ற பல் வேறு இந்திரற்கு இயன்ற என்ன – யுத்4:42 15/4
உடலமும் இழந்தது இங்கு என்று உணர்த்தி வேறு உரைக்கலுற்றான் – யுத்4-மிகை:41 59/4
உய்யுமாறு இதின் வேறு உளதோ என்று மொழிந்தான் – யுத்4-மிகை:41 163/4
அயிர்த்து நோக்கினும் தென் திசை அன்றி வேறு அறியான் – யுத்4-மிகை:41 167/3
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு
தருவது ஒன்று இலை உடன் உணும் தரமது அல்லால் – யுத்4-மிகை:41 200/3,4
நீ இவை உரைப்பது என்னே பரதனின் நீ வேறு உண்டோ – யுத்4-மிகை:41 265/2
வேறு_வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி – யுத்4-மிகை:41 288/1
வேறு_வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி – யுத்4-மிகை:41 288/1
செம் கைகள் கூப்பி வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார் – யுத்4-மிகை:42 14/4
வேறு இனி உரைப்பது என்னோ வியன் தரு குலங்கள் ஆதி – யுத்4-மிகை:42 20/1

TOP


வேறு_வேறு (5)

மெத்து சந்திரன் சுராசுரர் வேறு_வேறு உள்ள – பால-மிகை:9 19/2
விண் பிரிந்து இரு நிலத்து இருந்து வேறு_வேறு
எண் கடந்து உரு எடுத்து இருளை ஓட்டல் போல் – ஆரண்-மிகை:10 6/2,3
வெம் சினத்து அரக்கிமார்க்கு வேறு_வேறு உணர்த்தி போனான் – சுந்-மிகை:3 22/4
தீயினில் செவ்வே வைத்த சின்னங்கள் வேறு_வேறு
வாயினில் ஊது வீரர் வழியிடம் பெறாது செல்ல – சுந்-மிகை:11 3/1,2
வேறு_வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி – யுத்4-மிகை:41 288/1

TOP


வேறுதான் (2)

விழி பட வெந்ததோ வேறுதான் உண்டோ – பால:7 19/2
மிச்சிலே நுகர்வது வேறுதான் ஒன்றும் – கிட்:11 113/2

TOP


வேறுபட்டார் (1)

வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார் – யுத்1:9 30/4

TOP


வேறுபட்டான் (1)

உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான்
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ – யுத்2:16 42/3,4

TOP


வேறுபட்டு (2)

உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம் – பால:9 14/2
யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு
ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை – யுத்1:3 63/2,3

TOP


வேறுபடா (1)

குறுகா நெடுகா குணம் வேறுபடா
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் – ஆரண்:2 20/2,3

TOP


வேறுபாடு (2)

விலங்கிய விகார பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் – சுந்:0 1/2
வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான் – யுத்1:3 77/4

TOP


வேறும் (19)

மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ – பால:5 1/4
விழவு எழும் ஒலி இல வேறும் ஒன்று இல – அயோ:4 203/3
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – அயோ:9 44/4
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – ஆரண்:6 47/4
வேறும் எனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்க – ஆரண்:10 56/3
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ – ஆரண்:11 71/2
வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி வேறும்
தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – ஆரண்:13 125/3,4
வேறும் எய்துவார் உளர்-கொலாம் எனா – கிட்:15 11/1
வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய் – சுந்:5 19/1
மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால் – சுந்:6 5/1
வேறும் இன்னும் நகை ஆம் வினை தொழில் – சுந்:12 99/3
வேறும் என்னொடு தரும் பகை பிறிது இனி வேண்டலென் வினையத்தால் – யுத்1:3 80/1
வீரதை விடைவலோற்கும் முடியுமோ வேறும் உண்டோ – யுத்1:12 45/4
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ – யுத்1:12 47/1
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – யுத்2:16 83/3
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ – யுத்2:16 201/2
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான – யுத்2:16 337/4
வேரொடு முடிப்பது ஆக விளைந்தது வேறும் இன்னும் – யுத்3:26 76/2
மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள – யுத்4:40 29/1

TOP


வேறுவேறு (7)

வேறுவேறு நின்று இசைக்கும் வீதி-வாய் – பால:2 56/2
வேறுவேறு உற சில மொழி விளம்பினாள் – பால:19 47/4
வீக்கிய கலனும் தூசும் வேறுவேறு ஆனது ஓராள் – பால:21 15/2
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை – கிட்:11 54/3
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – சுந்:12 108/2
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – யுத்2:19 71/4
வெம் கத நீலன் மற்றை வீரரும் வேறுவேறு
பொங்கினர் ஆர்த்த ஓசை அண்டத்தும் புறத்தும் போன – யுத்2:19 278/2,3

TOP


வேறுளர் (1)

வேத பாரகம் வேறுளர் யாவரும் – யுத்4-மிகை:39 15/3

TOP


வேறுளோர் (2)

விட்டிலர் குரிசிலை வேந்தர் வேறுளோர் – அயோ:5 8/4
மின் உடை பரவையோடும் வேறுளோர் சிறப்பின் விட்ட – சுந்:8 3/3

TOP


வேறுளோர்-தம் (1)

விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால் – யுத்4:42 10/1,2

TOP


வேறுற்ற (1)

வேறுற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ – சுந்:4 88/1

TOP


வேறுற (2)

வென்று மீட்கினும் மீட்குமால் வேறுற எண்ணி – ஆரண்:13 83/3
விளிவுற்றுக வேறுற வீழ்வனதாம் – யுத்3:31 204/2

TOP


வேறே (7)

கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே – ஆரண்:11 70/4
பாராய் இளையவனே பட்ட இவன் வேறே ஓர் – ஆரண்:15 50/1
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த – சுந்:4 53/3
ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவது இல்லை – யுத்2:16 142/2
வேறே அ இலக்குவன் என்ன விளம்பு – யுத்2:18 38/1
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே
இன் உயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரேயால் – யுத்3:24 22/1,2
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் – யுத்4:38 24/3

TOP


வேறேயும் (1)

வெம் கார் நிற புணரி வேறேயும் ஒன்று அ – சுந்:1 63/1

TOP


வேறொன்று (1)

மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச – யுத்2:17 74/2

TOP


வேறோர் (1)

தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்-தன்னை – சுந்-மிகை:3 19/3

TOP


வேனில் (7)

வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் – பால:14 7/2
வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு – பால:21 33/2
வேனில் மதனை மதன் அழித்தான் மீண்டான் என்ன ஆண்டையோர் – அயோ:6 34/4
வெருவி போய் சிசிரம் நீக்கி வேனில் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 99/4
வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும் – சுந்:6 19/1
வேனில் ஓடு அரும் தேரிடை வீழ்ந்தனர் – சுந்-மிகை:13 2/4
வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை – யுத்2:17 11/2

TOP


வேனில்_வேளொடு (1)

வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு – பால:21 33/2

TOP


வேனிலான் (5)

வேரி அம் சரள சோலை வேனிலான் விருந்து செய்ய – ஆரண்:10 163/2
உற வெதுப்புறும் கொடும் தொழில் வேனிலான் ஒழிய – கிட்:10 42/1
வேனிலான் அன்ன இலக்குவன் கடும் கணை விலக்க – யுத்2:16 216/1
வேனிலான் அனையவன் பகழி வெம்மையால் – யுத்3:22 47/4
வேனிலான் மேனியாய் மருந்தை மெய் உற – யுத்3:24 87/4

TOP


வேனிலின் (1)

காய்ந்த அ கடு வனம் காக்கும் வேனிலின்
வேந்தனுக்கு அரசு வீற்றிருக்க செய்தது ஓர் – பால:7 14/2,3

TOP


வேனிலும் (1)

வேதனை வெப்பும் செய்ய வேனிலும் வெதுப்பும் காலை – ஆரண்:10 101/2

TOP


வேனிலே (1)

விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர் – பால:7 5/2

TOP


வேனிலை (2)

மென் பனி எரிந்தது என்றால் வேனிலை விளம்பலாமோ – ஆரண்:10 100/2
வேனிலை வென்றது அம்மா கார் என வியந்து நோக்கி – கிட்:10 26/3

TOP