தோ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தோகாய் 2
தோகை 25
தோகை-பால் 2
தோகைக்கு 1
தோகைகள் 1
தோகைமார் 1
தோகைமார்களும் 1
தோகைமாருள் 1
தோகையர் 13
தோகையர்கள் 1
தோகையவர் 1
தோகையாள் 1
தோகையின் 1
தோகையும் 6
தோகையே 1
தோகையை 9
தோட்கு 3
தோட்ட 3
தோட்டம் 1
தோட்டவர் 1
தோட்டனன் 1
தோட்டார் 2
தோட்டி 4
தோட்டியால் 1
தோட்டியின் 1
தோட்டியும் 1
தோட்டின் 1
தோட்டு 7
தோட்டொடும் 1
தோடு 22
தோடும் 3
தோண்மையே 1
தோணி 1
தோணியே 1
தோத்திரத்து 1
தோம் 10
தோம்_இல் 3
தோம்_இலர் 1
தோமர 1
தோமரத்தால் 1
தோமரம் 22
தோமினால் 1
தோமுடை 2
தோமுறும் 1
தோய் 35
தோய்-தொறும் 1
தோய்கிலா 2
தோய்த்த 2
தோய்த்தனன் 1
தோய்த்தார் 1
தோய்த்து 3
தோய்தலால் 3
தோய்தலின் 1
தோய்ந்த 11
தோய்ந்தன 1
தோய்ந்தனன் 1
தோய்ந்தாள் 1
தோய்ந்தில 1
தோய்ந்து 9
தோய்ந்தும் 2
தோய்ந்தே 1
தோய்வரேல் 1
தோய்வன 1
தோய்வு 3
தோய்வு_இலா 1
தோய்வுறும் 1
தோய 8
தோயத்தது 1
தோயம் 3
தோயமும் 1
தோயமே 1
தோயாது 1
தோயின் 1
தோயும் 6
தோயுமேல் 1
தோரண 3
தோரணங்கள் 1
தோரணத்த 1
தோரணத்தின் 1
தோரணத்து 5
தோரணத்தை 4
தோரணத்தொடும் 1
தோரணம் 8
தோல் 33
தோலர் 1
தோலன் 1
தோலா 7
தோலாத 1
தோலாதான் 1
தோலார் 2
தோலான் 1
தோலின் 2
தோலினால் 1
தோலும் 3
தோழ 1
தோழம் 1
தோழமை 5
தோழர் 1
தோழர்-பால் 1
தோழன் 3
தோழனும் 2
தோழி 7
தோழியர் 1
தோழியும் 1
தோழியை 1
தோள் 365
தோள்-கொடு 4
தோள்-கொலோ 1
தோள்-தொறும் 2
தோள்-நின்று 1
தோள்-மிசை 2
தோள்-மேல் 13
தோள்_வளை 1
தோள்_வளையான் 1
தோள்_வளையொடும் 1
தோள்கள் 22
தோள்கள்-மேல் 2
தோள்களா 1
தோள்களால் 10
தோள்களில் 1
தோள்களின் 3
தோள்களுக்கு 1
தோள்களும் 3
தோள்களே 8
தோள்களை 8
தோள்களோடும் 1
தோள 2
தோளர் 4
தோளரை 1
தோளவர் 4
தோளவற்கு 1
தோளவன் 11
தோளவன்-தன் 1
தோளவனோடு 1
தோளன் 6
தோளனும் 1
தோளனை 2
தோளாண்மையும் 1
தோளாம் 2
தோளாய் 33
தோளார் 7
தோளால் 9
தோளாலே 1
தோளாள் 1
தோளாளை 1
தோளாற்கு 2
தோளான் 59
தோளான்-தன் 1
தோளானும் 1
தோளானை 3
தோளானொடு 1
தோளி 5
தோளிடை 7
தோளிடையும் 1
தோளிணை 1
தோளியரும் 1
தோளியை 2
தோளில் 14
தோளிலன் 1
தோளின் 19
தோளின்-கண் 1
தோளின்-நின்றும் 1
தோளின்-மேல் 5
தோளின்-மேலும் 6
தோளினர் 2
தோளினன் 9
தோளினாய் 19
தோளினார் 4
தோளினாரும் 1
தோளினாரை 1
தோளினால் 1
தோளினாள் 2
தோளினாளும் 1
தோளினாற்கு 1
தோளினான் 28
தோளினான்-தன் 1
தோளினானும் 2
தோளினானை 4
தோளினிர் 1
தோளினீர் 3
தோளினும் 11
தோளினை 2
தோளீர் 2
தோளுக்கு 2
தோளுடை 3
தோளும் 27
தோளுமே 2
தோளே 1
தோளை 21
தோளையும் 3
தோளையே 2
தோளொடு 11
தோளொடும் 4
தோளோடு 4
தோளோடும் 2
தோற்க 5
தோற்கலா 1
தோற்கினும் 1
தோற்கும் 4
தோற்குமேல் 1
தோற்ப 2
தோற்பதே 1
தோற்பர் 1
தோற்பித்தீர் 1
தோற்பென் 1
தோற்ற 14
தோற்றத்த 6
தோற்றத்தது 1
தோற்றத்தர் 2
தோற்றத்தள் 2
தோற்றத்தார் 2
தோற்றத்தால் 2
தோற்றத்தான் 5
தோற்றத்தான்-தன் 1
தோற்றத்தானை 1
தோற்றத்தின் 1
தோற்றத்து 4
தோற்றத்தேமில் 1
தோற்றது 1
தோற்றதே 1
தோற்றம் 22
தோற்றமும் 2
தோற்றமே 2
தோற்றல் 1
தோற்றல்-தானும் 1
தோற்றல 1
தோற்றவே 1
தோற்றன 1
தோற்றனர் 1
தோற்றனன் 1
தோற்றனனே 1
தோற்றனென் 4
தோற்றனை 2
தோற்றாது 1
தோற்றாய் 1
தோற்றார் 1
தோற்றான் 3
தோற்றி 1
தோற்றிட 1
தோற்றிய 4
தோற்றிலர் 1
தோற்றிலன் 1
தோற்றிலா 1
தோற்றிலாதான் 1
தோற்றிலாராய் 1
தோற்றிலான் 2
தோற்றிலென் 1
தோற்றின 1
தோற்றினர் 1
தோற்றினான் 3
தோற்று 12
தோற்றுதி 1
தோற்றுப்போய் 1
தோற்றும் 6
தோற்றுமோ 1
தோற்றுவ 1
தோற்றுவாள் 1
தோற்றுவித்து 2
தோற்றுள 1
தோற்றேன் 3
தோற்றேனே 1
தோற்றோர் 1
தோன் 1
தோன்ற 77
தோன்றல் 31
தோன்றல்-தன் 2
தோன்றல்-தன்னை 1
தோன்றல்-பால் 1
தோன்றல்கள் 1
தோன்றல்தான் 1
தோன்றல்பின் 1
தோன்றல 4
தோன்றலளாம் 1
தோன்றலன் 1
தோன்றலார் 1
தோன்றலால் 12
தோன்றலாலும் 1
தோன்றலின் 1
தோன்றலும் 13
தோன்றலே 3
தோன்றலை 11
தோன்றலோடு 1
தோன்றவும் 1
தோன்றவே 3
தோன்றற்கு 1
தோன்றா 9
தோன்றா-வண்ணம் 2
தோன்றாத 1
தோன்றாது 3
தோன்றாநின்றான் 1
தோன்றாரோ 1
தோன்றால் 4
தோன்றாலோ 1
தோன்றாவோ 1
தோன்றான் 1
தோன்றானோ 1
தோன்றி 29
தோன்றிகள் 1
தோன்றிட 5
தோன்றிடின் 1
தோன்றிய 38
தோன்றிய-கால் 1
தோன்றியது 4
தோன்றியுளர் 1
தோன்றியே 2
தோன்றிலன் 1
தோன்றிற்றாம் 1
தோன்றிற்றால் 1
தோன்றிற்று 6
தோன்றிற்றே 3
தோன்றின் 1
தோன்றின 7
தோன்றினர் 7
தோன்றினள் 1
தோன்றினன் 11
தோன்றினன்-கொல்லோ 1
தோன்றினாய் 2
தோன்றினாயே 1
தோன்றினார் 9
தோன்றினாள் 8
தோன்றினான் 43
தோன்றினானால் 2
தோன்றினும் 2
தோன்றினேன் 2
தோன்றினோம் 2
தோன்றினோர் 3
தோன்று 5
தோன்றுகின்றவன் 1
தோன்றுகின்றனன் 1
தோன்றுகின்றாள் 1
தோன்றுகின்றான் 1
தோன்றுதல் 1
தோன்றும் 90
தோன்றுமால் 8
தோன்றுவ 3
தோன்றுவன் 1
தோன்றுவாரும் 1
தோன்றுவான் 4
தோன்றுவோன் 1
தோன்றுற்று 1
தோன்றுற 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்



தோகாய் (2)

சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய்
வான யாற்று மீன் மலர்ந்தன என புனல் வறந்த – அயோ:10 19/2,3
சுழித்த தண் புனல் சுழி புரை உந்தி அம் தோகாய்
கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம் – அயோ:10 21/1,2

TOP


தோகை (25)

போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை – பால:2 6/4
எள்ள_அரும் கரும் கண் தோகை இன் துயில் எழுப்பும் அன்றே – பால:2 8/4
தொடர்ந்து போவன தோகை மஞ்ஞையே – பால:2 52/4
துடி இடை பணை முலை தோகை அன்னவர் – பால:3 36/1
தோகை பாகற்கு உற சொல்லினான்-அரோ – பால:5 7/4
கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – பால:9 7/4
தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று – பால:10 21/3
தொங்கலும் குடையும் தோகை பிச்சமும் சுடரை ஓட்ட – பால:14 77/3
சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள் – பால:21 13/2
தோகை பாகனை நோக்கி நீ அரும் தவம் தொடங்கு என்று – பால-மிகை:9 45/3
தொண்டை வாய் கேகயன் தோகை கோயில் மேல் – அயோ:2 48/1
துவளும் நுண் இடையார் ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார் – அயோ:3 74/4
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – அயோ:3 101/4
தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார் – அயோ:5 13/4
துன்னு குழல் வன் கவரி தோகை பணிமாற – ஆரண்-மிகை:6 2/3
வெண் குடை தோகை பல கோடி மேவவே – ஆரண்-மிகை:10 6/4
குலம் கொள் தோகை மகளிர் குழாத்தினால் – கிட்:11 44/3
துறையும் தோகை நின்று ஆடு சூழலும் – கிட்:15 13/1
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – சுந்:4 59/3,4
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற – சுந்:12 44/4
சொல் முறை அறிய சொல்லி தோகை நீ இருந்த சூழல் – சுந்:14 44/2
தொங்கலின் காடு நூறாயிரம் என்பர் தோகை பிச்சம் – சுந்-மிகை:11 5/1
தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி – யுத்4:35 16/4
சொன்ன சோபனம் தோகை செவி புக – யுத்4-மிகை:40 5/1
துப்பு உற சிவந்த வாய் தோகை தன்னுடன் – யுத்4-மிகை:41 230/2

TOP


தோகை-பால் (2)

தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால்
காமத்தால் அன்று கல்வியினால் என்றாள் – பால:21 39/3,4
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால்
செப்புறு இப்படி போய் என செப்பினான் – யுத்4:40 1/3,4

TOP


தோகைக்கு (1)

தோகைக்கு அஞ்சி கொம்பின் ஒதுங்கி துணர் ஈன்ற – பால:17 30/3

TOP


தோகைகள் (1)

கிடந்த போன்றன கேகயம் தோகைகள் கிளர – அயோ:9 43/2

TOP


தோகைமார் (1)

துடைப்பர் தம் உயிரொடும் குலத்தின் தோகைமார் – யுத்4:40 54/4

TOP


தோகைமார்களும் (1)

சொன்ன ஆயிரம் தோகைமார்களும்
துன்னி வந்தனர் சோர்வு இலாது அவர் – அயோ-மிகை:11 12/2,3

TOP


தோகைமாருள் (1)

தொக்க பதின்மூவரை அ காசிபனும் புணர்ந்தனன் அ தோகைமாருள்
மிக்க அதிதி பெயராள் முப்பத்து_முக்கோடி விண்ணோர் ஈன்றாள் – ஆரண்-மிகை:4 1/2,3

TOP


தோகையர் (13)

தோகையர் பல்லாண்டு இசைப்ப கடல் தானை புடை சூழ சுடரோன் என்ன – பால:5 55/3
தோகையர் இன்னன சொல்லிட நல்லோர் – பால:13 32/1
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள் – பால:18 16/2
துறை அறி கலவி செவ்வி தோகையர் தூசு வீசி – பால:19 56/2
தோகையர் குழாமும் மைந்தர் சும்மையும் துவன்றி எங்கும் – அயோ:3 72/2
தொகை இழந்தன தோகையர் ஓதியே – அயோ:11 24/4
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண் – ஆரண்:2 4/1
தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும் – ஆரண்:10 14/3
தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர்
ஏன்று எதிர் வயிறு அலைத்து இரங்கி ஏங்கினார் – ஆரண்:10 26/1,2
தோகையர் மனமும் தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற – சுந்:10 13/4
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற – யுத்1:10 20/2
மடல் தோகையர் வலி வென்றவன் வானோர் முகம் மலர்ந்தார் – யுத்2:18 168/4
துப்பு உற சிவந்த வாய் விஞ்சை தோகையர்
மு புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர் – யுத்4:40 35/2,3

TOP


தோகையர்கள் (1)

தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை – கிட்:14 38/4

TOP


தோகையவர் (1)

சொற்கு இழிய நல் கிளிகள் தோகையவர் தூ மென் – கிட்:10 73/2

TOP


தோகையாள் (1)

சுழி கொள் வாம் பரி துள்ள ஓர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை ஓர் வள்ளல் தான் – பால:14 31/1,2

TOP


தோகையின் (1)

சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே – பால:13 38/4

TOP


தோகையும் (6)

சுரத்து இடை அகிலும் மஞ்ஞை தோகையும் தும்பி கொம்பும் – பால:10 10/2
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை – ஆரண்:12 25/1
துண்ணெனும் அ உரை தொடர தோகையும்
பெண் எனும் பேதைமை மயக்க பேதினால் – ஆரண்:13 63/1,2
சுந்தரன் ஊர்தரு தோகையும் ஒத்தாள் – ஆரண்:14 59/4
தோகையும் பிரிந்தனள் எந்தை துஞ்சினன் – ஆரண்:15 22/1
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள் – சுந்:5 75/4

TOP


தோகையே (1)

சொல்லின் நல்ல நல் தோகையே சோபனம் – யுத்4-மிகை:40 2/2

TOP


தோகையை (9)

தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – பால:17 14/2
துனி இருந்த வல் மனத்தினள் தோகையை தொடர்ந்தாள் – ஆரண்:6 84/3
சூடி ஆண்டு அ சுரி குழல் தோகையை
தேடி வார் புனல் தெண் திரை தொண்டை நல் – கிட்:15 38/1,2
தோகையை கண்டிலா வகையும் சொல்லி எம் – கிட்:16 18/2
சொல்லீரே துயரை நீக்கி தோகையை தெருட்டி மீள்திர் – கிட்:16 61/3
தூய வெண் மதியம் ஒத்த தோகையை தொடர்ந்து சுற்றி – சுந்:3 147/2
சுற்றிய திசை எலாம் துருவி தோகையை
பற்றிய பகைஞரை கடிந்து பாங்கர் வந்து – சுந்-மிகை:14 31/2,3
சூடு உறும் மேனிய அலரி தோகையை
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – யுத்4:40 83/3,4
சூது ஆர் முலை தோகையை நோக்கி முன் தோன்று சூழல் – யுத்4:41 31/2

TOP


தோட்கு (3)

விழி தரும் நெற்றியான்-தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – ஆரண்:12 83/3,4
சிலை மேற்கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப – யுத்1:1 6/1
கொண்ட மத்தினை கொற்ற தன் குவவு தோட்கு அமைந்த – யுத்1:3 11/3

TOP


தோட்ட (3)

உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – பால:12 10/3
தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை – ஆரண்:7 8/2
தோட்ட தன் செவி பொத்தி துணுக்குறா – யுத்4:41 62/2

TOP


தோட்டம் (1)

திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – பால:12 10/2

TOP


தோட்டவர் (1)

தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான் – ஆரண்:16 7/4

TOP


தோட்டனன் (1)

தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – யுத்3:24 62/4

TOP


தோட்டார் (2)

கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ – பால:12 10/4
தோட்டார் கோதை சோர் குழல்-தன்னை துவளாமல் – ஆரண்:15 32/2

TOP


தோட்டி (4)

தோட்டி போல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான்-தனை – ஆரண்:4 6/4
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – சுந்:8 6/1,2
தோமரம் உலக்கை சூலம் சுடர் மழு குலிசம் தோட்டி
ஏ மரு வரி வில் வேல் கோல் ஈட்டி வாள் எழு விட்டேறு – சுந்:10 11/1,2
சூலம் வாள் சக்கரம் தோட்டி தோமரம் – சுந்-மிகை:3 13/1

TOP


தோட்டியால் (1)

வனையும் மாலையும் நீட்டலும் தோட்டியால் வாங்கி – பால-மிகை:9 10/2

TOP


தோட்டியின் (1)

தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணை கைம்மால் யானை அன்னான் – யுத்2:19 242/4

TOP


தோட்டியும் (1)

எழுவும் ஈட்டியும் தோட்டியும் எழு முனை தண்டும் – யுத்3:22 105/2

TOP


தோட்டின் (1)

மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன் – அயோ:11 5/2

TOP


தோட்டு (7)

தோட்டு நுங்கினர் புவியினை பாதலம் தோன்ற – பால-மிகை:9 33/4
பொன் திணிந்த தோட்டு அரும்_பெறல் இலச்சினை போக்கி – அயோ:1 72/2
தோட்டு அலங்கலினீர் துறந்தீர் வள – ஆரண்:4 38/2
தோட்டு அமைந்த பொதும்பரில் தூங்கு தேன் – கிட்:15 45/3
தோட்டு அலர் இன மலர் தொங்கல் மோலியான் – சுந்:7 60/2
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – சுந்:10 1/2
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால் – யுத்4:41 110/2

TOP


தோட்டொடும் (1)

தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்-தொறும் தொடுத்த புள் தம் – சுந்:6 43/1

TOP


தோடு (22)

தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – பால:5 59/4
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர் – பால:14 21/3
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை – பால:16 11/3
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு – பால:19 31/1
தோடு அவிழ் மலர் கரம் சிவப்ப தொட்டனள் – பால:19 32/2
தோடு இவர்ந்த தார் சம்பரன் தொலைவுற்ற வேலை – அயோ:2 88/2
தோடு அவிழ் மலர் முடி துருக்கர் சொல்லினர் – அயோ-மிகை:1 8/4
தோடு இவர்ந்த பூம் சுரி குழலாள்-தனை காணான் – ஆரண்:13 71/2
பொன் தோடு இவர்கின்ற பொலம் குழையாள்-தன் – ஆரண்:14 70/1
தோடு இவர்ந்த தார் கிரி புரை துமிந்தனும் தொடர்ந்தான் – கிட்:12 15/4
வெள்ளி வெண் தோடு செய்த விழு தவம் விளைந்தது என்றே – கிட்:13 53/3
எரி சுடர் செம் மணி ஈட்ட தோடு இழி – கிட்:14 13/2
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர் – கிட்:16 21/2
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – சுந்:2 215/1
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா – சுந்:4 47/3
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும் – சுந்:12 46/2
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான் – யுத்1:8 66/2
தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் சுருளின் தோய்ந்த – யுத்3:25 4/1
தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3-மிகை:22 9/1
தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழிய தொங்கல் – யுத்4:37 204/1
தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன் – யுத்4:41 7/2
தோடு அணை மவுலி செம் கண் வாலி_சேய் தூசி செல்ல – யுத்4-மிகை:42 2/3

TOP


தோடும் (3)

செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த – பால:5 56/3
நல் இயல் மகர வீணை தேன் உக நகையும் தோடும்
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து – பால:13 38/1,2
பொல குண்டலமும் கொடும் குழையும் புனை தாழ் முத்தின் பொன் தோடும்
விலக்கி வந்தாய் காட்டாயோ இன்னும் பூசல் விரும்புதியோ – கிட்:1 30/3,4

TOP


தோண்மையே (1)

தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல் – பால:7 38/3

TOP


தோணி (1)

தோணி பெற்றனர் என கடக்கும் தொல் செரு – யுத்2:15 102/2

TOP


தோணியே (1)

துன்னிற்று என்னவும் வந்தது தோணியே – அயோ:13 70/4

TOP


தோத்திரத்து (1)

உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – யுத்3:27 142/1

TOP


தோம் (10)

தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை – பால:0 11/3
தூ மழை தரளத்தின் தோம் இல் வெண் மழை – அயோ:2 43/2
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – அயோ:4 6/2
சுருதி கற்று உயர் தோம்_இலர் சுற்றுறும் – அயோ:7 9/3
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – ஆரண்:4 41/2
தோம் அறு சாலையின் வாயில் துன்னினான் – ஆரண்:12 24/1
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை – ஆரண்:12 25/1
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின் – யுத்1:4 80/3
துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே – யுத்4-மிகை:34 1/4
சொல் நெறி அறிவு நீரார் தோம் அறு புலமை செல்வர் – யுத்4-மிகை:42 47/2

TOP


தோம்_இல் (3)

தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – அயோ:4 6/2
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – ஆரண்:4 41/2
தோகையும் அ வழி தோம்_இல் சிந்தனை – ஆரண்:12 25/1

TOP


தோம்_இலர் (1)

சுருதி கற்று உயர் தோம்_இலர் சுற்றுறும் – அயோ:7 9/3

TOP


தோமர (1)

எழுக்களும் தோமர தொகையும் ஈட்டியும் – ஆரண்:7 34/2

TOP


தோமரத்தால் (1)

தோமரத்தால் உயிர் தொலைப்ப தூண்டினன் – யுத்4:37 159/2

TOP


தோமரம் (22)

சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை – பால:3 11/1
சூலம் வாள் மழு தோமரம் சக்கரம் – ஆரண்:7 11/1
தொடி துணிந்தன தோளொடு தோமரம் துணிந்த – ஆரண்:7 77/1
சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை – சுந்:2 67/1
சூலம் வாள் முசலம் கூர் வேல் தோமரம் தண்டு பிண்டி – சுந்:7 3/1
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி – சுந்:8 6/1
சக்கரம் தோமரம் உலக்கை தண்டு அயில் வாள் – சுந்:8 39/1
தோமரம் உலக்கை சூலம் சுடர் மழு குலிசம் தோட்டி – சுந்:10 11/1
சூலம் வாள் சக்கரம் தோட்டி தோமரம்
கால வேல் கப்பணம் கற்ற கையினர் – சுந்-மிகை:3 13/1,2
சூலம் வாள் அயில் தோமரம் சக்கரம் – யுத்2:15 57/1
தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு – யுத்2:16 100/1
மறித்து ஆங்கு ஓர் சுடர் தோமரம் வாங்கா மிசை ஓங்கா – யுத்2:18 167/3
சுடர் தோமரம் எறிந்து ஆர்த்தலும் கனல் ஆம் என சுளித்தான் – யுத்2:18 168/1
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான் – யுத்2:18 168/2
தூண்டினர் கை விசைத்து எறிந்த தோமரம் – யுத்3:20 40/4
மா தோமரம் மார்பின் வழங்கினனால் – யுத்3:20 93/4
எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம்
முழு முரண் தண்டு வேல் முசுண்டி மூ_இலை – யுத்3:22 46/1,2
எழு அயில் குந்தம் வேல் ஈட்டி தோமரம்
கழு இகல் கப்பணம் முதல கை படை – யுத்3:31 179/2,3
சுடரும் வேல் கணை தோமரம் சக்கரம் – யுத்3-மிகை:31 39/1
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை – யுத்4:37 54/2
தூண்டினான் துகளானது தோமரம் – யுத்4:37 160/4
தொடுத்த ஆழியின் தோமரம் தூள்பட – யுத்4-மிகை:37 24/1

TOP


தோமினால் (1)

துரக்க வந்த தோமினால்
இரக்கம் இன்றி ஏவினான் – ஆரண்:1 64/2,3

TOP


தோமுடை (2)

தூயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோமுடை
ஆயவர் வீழ் கதி-அதனின் வீழ்க யான் – அயோ-மிகை:11 5/3,4
தோளும் வாங்கிய தோமுடை யாக்கையை துறவா – ஆரண்:15 38/3

TOP


தோமுறும் (1)

தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர் – ஆரண்:14 13/2

TOP


தோய் (35)

நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய்
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – பால:3 7/1,2
ஏழையர் அனைவரும் இவர் தட முலை தோய்
கேழ் கிளர் மதுகையர் கிளைகளும் இளையார் – பால:5 128/1,2
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே – பால:10 28/4
இடி குரலின் முரச இயம்ப இந்திரன் போல் சந்திரன் தோய் கோயில் எய்தி – பால:12 1/2
பூமி தோய் பிடி சிந்தரும் போயினார் – பால:14 39/2
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – அயோ:2 70/4
தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை துள்ளி மீது எழு புள் எலாம் – அயோ:3 52/1
வாழு நாள் இது என எழுந்தனர் மஞ்சு தோய் புய மஞ்சரே – அயோ:3 59/4
மேகம் தோய் தனி கோயிலை மேயினான் – அயோ:4 28/4
நீறு தோய் மணி மேனியர் நெடும் புனல் படிந்தார் – அயோ:9 35/2
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என – அயோ:11 121/3
தோய் முகத்தது கனத்தது சுடர் குதிரையின் – ஆரண்:1 25/2
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய்
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் அறம் – ஆரண்:1 37/1,2
இலகிடு சுடரவன் இசையன திசை தோய்
அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால் – ஆரண்:2 36/2,3
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய்
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – ஆரண்:3 39/3,4
மண் மேலன மலை மேலன மழை மேலன மதி தோய்
விண் மேலன நெடு வேலையின் மேல் கீழன மிடலோர் – ஆரண்:7 91/1,2
நறை தோய் நாள்_மலர் தூவ நல் நெறிக்கு – கிட்:9 5/2
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான் – கிட்:11 100/3
சுர நதியின் அயலது வான் தோய் குடுமி சுடர் தொகைய தொழுதோர்க்கு எல்லாம் – கிட்:13 24/3
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய்
ஆளியின் அணி என அன்றேல் அலை கடல் விடம் என அஞ்சார் – சுந்:7 18/2,3
சொரிவன பல என மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார் – சுந்:7 25/2
வில்லும் நின்று இசைப்ப யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப விண் தோய்
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – சுந்:8 8/3,4
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – சுந்:11 7/4
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய்
விண் துளங்கிட மேருவும் துளங்கிட விட்டான் – சுந்:11 55/3,4
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய்
காலையும் மாலை-தானும் இல்லது ஓர் கனக கற்ப – சுந்:14 31/1,2
குடைந்து வெம் பகைவர் ஊன் தோய் கொற்ற போர் வாள் வில் வீச – சுந்-மிகை:11 26/3
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – யுத்1:10 18/2
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – யுத்2:17 10/2
மங்குல் தோய் வாயில் சார்ந்து மன்ன நீ உணர்தி என்ன – யுத்2-மிகை:16 5/2
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – யுத்3:27 142/3
தோய் படை தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி – யுத்3:31 228/3
கால் தோய் மேனி கண்டகர் கண்டப்படு காலை – யுத்4:33 19/1
தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய – யுத்4:37 90/2
கணங்கு தோய் முலையாட்கு இவை சொல்லுவான் – யுத்4:40 2/4
தொழுது நின்ற தன் தம்பியை தோய் கணீர் – யுத்4:41 60/1

TOP


தோய்-தொறும் (1)

தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும் – கிட்:2 12/2

TOP


தோய்கிலா (2)

சூர் உடை நிலை என தோய்ந்தும் தோய்கிலா
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல் – பால:14 20/1,2
தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள் – சுந்:3 11/2

TOP


தோய்த்த (2)

தோய்த்த தண் புனல் ஒத்தது அ தோயமே – கிட்:1 36/4
சூடின மலர்கள் நீர் தோய்த்த போன்றவால் – யுத்4:40 74/4

TOP


தோய்த்தனன் (1)

தோய்த்தனன் வால் அது தோய – சுந்:13 53/1

TOP


தோய்த்தார் (1)

ஏந்து நெடு வால் கிழி சுற்றி முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய் – சுந்:12 118/3

TOP


தோய்த்து (3)

ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை – பால:10 4/1
சூடி சந்தனம் தோய்த்து உடை சுற்று மண் – அயோ:11 5/1
பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கிட்:13 59/2

TOP


தோய்தலால் (3)

தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்
பொய்கை காதல் கொழுநரும் போன்றதே – பால:18 19/3,4
துறை-தொறும் கிரி தூக்கின தோய்தலால்
நறை நெடும் கடல் ஒத்தது நாம நீர் – யுத்1:8 52/3,4
ஆனையின் கொடிகளும் அளவி தோய்தலால்
வான யாறொடு மழை ஒற்றி வற்றவே – யுத்2:15 104/3,4

TOP


தோய்தலின் (1)

பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன பாராய் – அயோ:10 25/4

TOP


தோய்ந்த (11)

தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல் – பால:3 41/3
தாள் கரும் குவளை தோய்ந்த தண் நறை சாடியுள் தன் – பால:19 13/3
தோய்ந்த நூல் மார்பினர் சுற்ற தொல் நெறி – பால:23 83/2
தோய்ந்த சிந்தை கௌசிகன் சொல்லுவான் – பால-மிகை:11 4/4
தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த – ஆரண்:8 11/2
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – யுத்1:9 18/3
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – யுத்1:9 20/2
செப்பின் செம்_புனல் தோய்ந்த செம்பொன் மதில் – யுத்2:15 27/1
தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் சுருளின் தோய்ந்த
ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய் – யுத்3:25 4/1,2
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த – யுத்3:27 94/4
தோய்ந்த நீர் ஆம் என சுருங்கிற்று ஆழியே – யுத்4:37 75/4

TOP


தோய்ந்தன (1)

உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன
முருக்கு என சிவந்தன முரிய வெந்தன – யுத்1:6 44/2,3

TOP


தோய்ந்தனன் (1)

தோய்ந்தனன் சரயு நல் துறை-கண் எய்தியே – பால:5 93/4

TOP


தோய்ந்தாள் (1)

என்று இன பலவும் பன்னி எழுந்து வீழ்ந்து இடரில் தோய்ந்தாள்
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள் – யுத்2:17 36/1,2

TOP


தோய்ந்தில (1)

தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில
போய் நிறைந்தன அண்ட புறம் எலாம் – யுத்4:37 168/3,4

TOP


தோய்ந்து (9)

கயங்கள் என்னும் கனல் தோய்ந்து கடி நாள் மலரின் விடம் பூசி – பால:10 64/1
விரி சிறை தும்பி வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து மாதர் – பால:14 61/3
தொல் வகை குலத்தின் வந்தான் துன்பத்தால் புனலும் தோய்ந்து
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – ஆரண்:13 138/3,4
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என – கிட்:1 34/3
துய்ய நீர் கடலுள் தோய்ந்து தூய் மலர் அமரர் சூட்ட – கிட்:7 158/3
நகை எரி கற்றை நெற்றி நாவி தோய்ந்து அனைய ஓதி – சுந்:2 179/1
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ – சுந்:5 68/1
எண்ணெய் தோய்ந்து என எரிந்தன கிரி குலம் எல்லாம் – யுத்1:6 28/4
துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேறு ஆய் – யுத்1:9 30/3

TOP


தோய்ந்தும் (2)

சூர் உடை நிலை என தோய்ந்தும் தோய்கிலா – பால:14 20/1
தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே தொடக்கு அறுத்தோர் சுற்றமே பற்றி – ஆரண்:2 27/1

TOP


தோய்ந்தே (1)

தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம் – பால:4 5/4

TOP


தோய்வரேல் (1)

தோய்வரேல் அவர்கள் கண்டாய் சுரர் தொழும் சுரர்கள் ஆவார் – யுத்4-மிகை:41 62/4

TOP


தோய்வன (1)

துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும் – அயோ:9 11/3

TOP


தோய்வு (3)

உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல – அயோ:14 31/2
தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த – ஆரண்:8 11/2
சொன்னார் சொற்றது சிந்தை தோய்வு உற – கிட்:16 52/3

TOP


தோய்வு_இலா (1)

தோய்ந்த தோய்வு_இலா பிறை முக சரம் சிரம் துமித்த – ஆரண்:8 11/2

TOP


தோய்வுறும் (1)

தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில – யுத்4:37 168/3

TOP


தோய (8)

அரவிந்த மலருள் நீங்கி அடி இணை படியில் தோய
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – ஆரண்:6 52/3,4
தோய நன் புணரியும் தொடர் தடம் கிரிகளும் – கிட்:5 9/3
கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கிட்:7 153/3
தோய்த்தனன் வால் அது தோய
காய்ச்சின வேலைகலந்தார் – சுந்:13 53/1,2
தாவி நிலன் ஒளி கலனில் தோய
மின்-தனை மின் சூழ்ந்து என்ன அரம்பையர் சூழ மெல்ல – சுந்-மிகை:3 17/2,3
என்றலும் இரு கை கூப்பி இரு நிலம் நுதலில் தோய
சென்று அடி பணிந்து மண்ணும் தேவரும் திசையும் உட்க – சுந்-மிகை:7 2/1,2
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த – யுத்1:1 1/2,3
தும்பி அம் தொடையல் மாலை சுடர் முடி படியில் தோய
பம்பு பொன் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள் – யுத்2:16 149/1,2

TOP


தோயத்தது (1)

தூக்கினால் அன்ன தோயத்தது ஆய் துயர் – சுந்:2 147/2

TOP


தோயம் (3)

சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – யுத்4:42 14/1
ஏழ் கடல்-அதனில் தோயம் இரு நதி பிறவில் தோயம் – யுத்4-மிகை:42 16/1
ஏழ் கடல்-அதனில் தோயம் இரு நதி பிறவில் தோயம்
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து என்ன – யுத்4-மிகை:42 16/1,2

TOP


தோயமும் (1)

சூழ் கடல் புனலும் பல் தோயமும்
நீள் முடி தொகையும் பிற நீர்மையும் – யுத்4:39 4/1,2

TOP


தோயமே (1)

தோய்த்த தண் புனல் ஒத்தது அ தோயமே – கிட்:1 36/4

TOP


தோயாது (1)

தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே தொடக்கு அறுத்தோர் சுற்றமே பற்றி – ஆரண்:2 27/1

TOP


தோயின் (1)

தோயின் ஆழி ஓர் ஏழும் நீர் சுவறி வெண் துகள் ஆம் – கிட்:12 23/1

TOP


தோயும் (6)

தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும் – பால:2 28/1
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி மதி தோயும்
எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் – பால:23 27/3,4
சித்திர நிரை தோயும் செம் துகில் புனைவாரும் – பால:23 36/4
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும்
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ – அயோ:3 45/1,2
தோகையர் துகிலில் தோயும் என்பது ஓர் துணுக்கத்தோடும் – ஆரண்:10 14/3
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல் – கிட்:11 12/2

TOP


தோயுமேல் (1)

என்பு தோயுமேல் இரும் கதி பெறுவர் என்று இசைத்தான் – பால-மிகை:9 44/4

TOP


தோரண (3)

இரவியின் சுடர் மணி இமைக்கும் தோரண
தெரிவினின் சிறியன திசைகள் சேண் விளங்கு – பால:3 62/1,2
சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம் – பால:3 63/1,2
அனைய வேலையில் அ கடை தோரண
மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் – அயோ:11 38/1,2

TOP


தோரணங்கள் (1)

வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர் – பால:3 70/1

TOP


தோரணத்த (1)

தோரணத்த மணி வாயில் மிசை சூல் – யுத்1:11 17/1

TOP


தோரணத்தின் (1)

நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை – சுந்:10 21/2

TOP


தோரணத்து (5)

ஊழ் இரும் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான் – சுந்:8 16/2
தூண்டினன் தானும் திண் தேர் தோரணத்து இருந்த தோன்றல் – சுந்:8 20/3
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – சுந்:9 28/3
ஈடு பட்டவர் எண்_இலர் தோரணத்து எழுவால் – யுத்1:5 60/1
தோரணத்து ஒருவன் என தோன்றினான் – யுத்2:15 44/4

TOP


தோரணத்தை (4)

மிதித்து பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான் – சுந்:8 48/2
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – சுந்:9 43/4
ஒலித்து ஆழி உவாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:10 4/3
ஒலித்து ஆழி உலாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:11 8/3

TOP


தோரணத்தொடும் (1)

கண்ணின் நீரொடும் கனக தோரணத்தொடும் கடை நாள் – சுந்:11 57/3

TOP


தோரணம் (8)

தோரணம் நடுவாரும் தூண் உறை பொதிவாரும் – பால:23 22/1
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம்
புதியன அலர்ந்தன புதவ ராசியே – அயோ:2 38/3,4
தோரணம் முறியுமால் துளங்கி சூழி மால் – சுந்:3 46/1
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான் – சுந்:8 15/4
மொய் கிளர் தோரணம் அதனை முற்றினார் – சுந்:9 24/2
விண் புகு தோரணம் மெல்ல மறைந்த – சுந்-மிகை:11 10/3
துன்னு பைம் பொழில்கள் சுற்ற தோரணம் துவன்றி வானோர் – யுத்4-மிகை:41 51/2
தோரணம் நட்டு மேல் துகில் பொதிந்து நல் – யுத்4-மிகை:41 212/1

TOP


தோல் (33)

தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால் – பால:14 11/4
தூசொடும் அணியும் முந்நூல் தோல் தரும் தோற்றம் போன்றும் – பால-மிகை:11 28/2
என்பு தோல் உடையார்க்கும் இலார்க்கும் தம் – அயோ:2 24/1
மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை – அயோ:4 66/3
துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் – அயோ:8 2/1
தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம் – அயோ:8 28/1
தோல் உடை நிமிர் கோலின் துழவிட எழு நாவாய் – அயோ:8 33/3
தோல் உடை நெடும் பணை துவைக்கும்-தோறு எலாம் – ஆரண்:10 17/3
தோல் அடி கிளை அன்னம் துவைப்பன – கிட்:15 40/4
உதித்து புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார் – சுந்:8 48/4
தோல் கிளர் திசை-தொறும் உலகை சுற்றிய – சுந்:9 23/1
தோல் உரிந்து கழன்றன தோல் எலாம் – சுந்:13 8/4
தோல் உரிந்து கழன்றன தோல் எலாம் – சுந்:13 8/4
காடு பற்றியும் கன வரை பற்றியும் கலை தோல்
மூடி முற்றியும் முண்டித்தும் நீட்டியும் முறையால் – யுத்1:3 31/1,2
வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல்
துகில் படுத்து உரிக்கும் செம் தீ கண்களை சூலும் சுற்றி – யுத்1:3 138/1,2
தோல் உகுத்தால் என அரவ தொல் கடல் – யுத்1:5 8/2
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல்
நீத்த எக்கரின் நிறைந்துள கரும் கடல் நெருப்பின் – யுத்1:5 64/1,2
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுற போர்த்த தையல் – யுத்1:10 20/3
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – யுத்2:15 139/2
உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல்
உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான் – யுத்2:16 58/1,2
தோல் இடை துரக்கவும் துகைக்கவும் சுடர் – யுத்2:16 298/1
உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக – யுத்2:16 340/4
தோல் பட துதைந்து எழு வயிர தூண் நிகர் – யுத்2:18 93/1
தோல் சில கணை பல சொரிவன மழை என – யுத்2:18 134/4
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – யுத்2:18 149/3
தோல் ஆயிரம் இமைப்போதினின் அரி_ஏறு என தொலைக்கும் – யுத்2:18 160/4
தோல் பிடித்து அரக்கரை எறியும் சூர் முசு – யுத்3:20 43/3
தோல் மயிர் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அ இலங்கை துளங்கி சூழ்ந்த – யுத்3:24 32/3
தோல் இழந்த தொழில் ஒன்றும் சொல்லினார்கள் இல்லை நெடும் சுரர்கள் எல்லாம் – யுத்3:31 101/4
தோல் செல்வன சத கோடிகள் துரகம் தொடர் இரத – யுத்3:31 102/3
தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று உடன் மடிய – யுத்3-மிகை:31 26/3
துடியின் பாத குன்றின்-மிசை தோல் விசியின் கட்டு – யுத்4:33 15/2
தசைந்த தோல் மயிர் எலும்பு இவை-தமை தெரியாமல் – யுத்4-மிகை:41 26/3

TOP


தோலர் (1)

தூக்குறு தோலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம் – சுந்:1 7/2

TOP


தோலன் (1)

தாழ விட்ட செம் தோலன் தயங்குற – அயோ:8 4/3

TOP


தோலா (7)

சூழ்வின் செல்வம் துய்த்தி-கொல் தோலா மனு நூலின் – அயோ:6 21/2
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலா
துன்னலன் ஒருவன் பெற்ற புகழ் என சுட்டது அன்றே – ஆரண்:10 110/3,4
மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார் – சுந்:3 128/1
சுற்றினன் தேரினர் தோலா
வில் தொழில் வீரம் விளைத்தார் – சுந்:13 54/1,2
தூம கண் அரக்கனும் தொல் அமர் யார்க்கும் தோலா
மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க – யுத்2:19 25/1,2
மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலா
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது அ பொலம் பொன் திண் தேர் – யுத்3:28 28/3,4
துளங்கி அந்தகன் வந்து அடி தொழுதலும் தோலா
வளம் கொள் மாருதி வசந்தனை காட்டு என அவனும் – யுத்4-மிகை:41 13/1,2

TOP


தோலாத (1)

இந்திரற்கும் தோலாத நன் மகனை ஈன்றாள் என்று – யுத்2:18 268/1

TOP


தோலாதான் (1)

துனிப்பட்டார் என துளங்கினர் இமையவர் யாவர்க்கும் தோலாதான்
இனி பட்டான் என வீங்கின அரக்கரும் ஏங்கினர் இவன் அந்தோ – யுத்2:16 318/2,3

TOP


தோலார் (2)

ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் உயிரும் ஒன்றே – பால:19 58/3
ஆரிடை தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா – யுத்1:8 23/4

TOP


தோலான் (1)

சுடவும் ஆற்றும் எ உலகையும் எவனுக்கும் தோலான் – யுத்4:32 22/4

TOP


தோலின் (2)

புலி தோலின் பலகை எல்லாம் பொரு கடல் புரவி என்ன – சுந்-மிகை:11 8/1
துனை பரி கரி தேர் ஊர்தி என்று இவை பிறவும் தோலின்
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர் தாளின் வீழ்ந்தான் – யுத்4:41 118/3,4

TOP


தோலினால் (1)

தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கிட்:7 57/4

TOP


தோலும் (3)

மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – அயோ:4 65/3
பொன் முகம் காண்பது ஓர் தோலும் போரிடை – யுத்2:16 294/3
தோலும் காட்டி துரந்தனை மீண்டும் நின் – யுத்3:29 18/3

TOP


தோழ (1)

கை ஆர் வெய்ய சிலை கருணாகரற்கு காதல் உடை தோழ
மை ஆர் சிருங்கவேபுரம் உடையாய் மிகு கோசலை களிறு – யுத்4-மிகை:41 186/1,2

TOP


தோழம் (1)

தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – யுத்3:31 18/4

TOP


தோழமை (5)

துன்ன கண்டாள் தோழமை கொண்டாள் துணை என்றாள் – பால:17 29/2
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ – அயோ:13 15/3
ஆவது போக என் ஆருயிர் தோழமை தந்தான் மேல் – அயோ:13 17/3
சொல்லிய அற நெறி தொடர்ந்த தோழமை
நல் இயல் அரும் கடன் கழித்த நம்பியை – ஆரண்:13 49/2,3
துனி வளர் துன்பம் நீங்க தோழமை நாங்கள் கொண்ட – யுத்4-மிகை:41 129/2

TOP


தோழர் (1)

வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – சுந்:10 9/2

TOP


தோழர்-பால் (1)

தூது சென்றில வந்தில தோழர்-பால்
மோதுகின்றில பேரி முழா விழா – அயோ:11 22/2,3

TOP


தோழன் (3)

தோளால் இறுத்தான் துணை தாதை-தன் அன்பின் தோழன் – ஆரண்:13 30/4
தோழன் மங்கை கொழுந்தி என சொன்ன – சுந்:3 23/3
தோழன் என உரைத்த தோன்றலார் தோன்றாரோ – யுத்4-மிகை:41 180/4

TOP


தோழனும் (2)

சொன்ன தேர் வலவனும் தூய தோழனும்
துன்னியர் ஏறலும் துழா துடுப்பு எனும் – அயோ-மிகை:13 3/2,3
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கிட்:3 29/2

TOP


தோழி (7)

நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – பால:18 8/3
தோழி கண்ணில் கடைக்கணில் சொல்லினாள் – பால:18 28/4
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – பால:19 10/4
இன மணி கலையினாள் தோழி நீயும் என் – பால:19 25/3
சிக்கென அடைத்தேன் தோழி சேருதும் அமளி என்றாள் – பால:21 14/4
தோழி வல்லள் என் துணை வல்லள் என்று அடிதொழுதாள் – அயோ:2 87/2
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர – அயோ:6 22/2

TOP


தோழியர் (1)

துளங்கு பாறையில் தோழியர் அயிர்த்திட துயின்றார் – பால:15 11/4

TOP


தோழியும் (1)

தனி வரு தோழியும் தாயை ஒத்தனள் – பால:19 50/3

TOP


தோழியை (1)

அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை
தொழுது சோர்ந்து அயர்வாள் இந்த தோன்றலை – பால:21 24/2,3

TOP


தோள் (365)

வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள்
அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – பால:3 9/2,3
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – பால:5 27/2
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள்
ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய் – பால:5 36/2,3
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன் – பால:5 66/2
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு – பால:6 9/3
மந்தரம் இவள் தோள் எனின் மைந்தரோடு – பால:7 39/3
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது – பால:10 54/3
மொய் கிடங்கும் அண்ணல் தோள் முயங்கிடாது முன்னமே – பால:13 54/3
தோள் மிடைந்தன தூணம் மிடைந்து என – பால:14 29/1
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி – பால:15 30/3
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – பால:16 22/2
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள்
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – பால:16 25/3,4
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – பால:17 10/1
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – பால:17 14/2
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள்
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – பால:17 18/1,2
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள்
தண்டுகள் தழுவும் ஆசை புனல் கரை சார்கின்றாரும் – பால:18 9/3,4
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள்
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – பால:19 60/1,2
தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன – பால:21 19/1
சுந்தர தோள் அணி வலயம் தொல்லை நாள் – பால:23 55/3
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள்
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – பால:24 12/3,4
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – பால:24 18/2
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன் – பால:24 18/3
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும் – பால:24 35/4
சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே – பால-மிகை:0 40/4
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – அயோ:1 59/4
சுமந்திரன் தடம் தேர் மிசை சுந்தர திரள் தோள்
அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான் – அயோ:1 71/3,4
வில் இயல் தோள் அவற்கு ஈண்டு வேண்டுவ – அயோ:2 11/2
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும் – அயோ:2 23/3
பாயல் துறந்த படை தடம் கண் மென் தோள்
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – அயோ:3 6/3,4
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – அயோ:3 46/4
குங்கும சுவடு நீங்கா குவவு தோள் குமரர் எல்லாம் – அயோ:3 69/4
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – அயோ:3 88/3
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார் – அயோ:3 96/4
ஏந்து தடம் தோள் இராமன் திரு மடந்தை – அயோ:4 91/3
சொல்லும் சுமந்தேன் இரு தோள் என சோம்பி ஓங்கும் – அயோ:4 135/2
தோள் முதற்கு அமைந்த வில்லான் மறையவர் தொடர போனான் – அயோ:8 24/2
தோள் புரை இள வேயின் தொகுதிகள் அவை காணாய் – அயோ:9 17/4
வீங்கு தோள் அண்ணல் தேவியோடு இனிது வீற்றிருப்ப – அயோ:9 36/3
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – அயோ:9 37/2
புல் எயிற்று இளம் கன்னியர் தோள் என பொலிந்த – அயோ:9 42/4
ஏர் துறந்த வயல் இள மைந்தர் தோள்
தார் துறந்தன தண் தலை நெல்லினும் – அயோ:11 18/1,2
மல் பக மலர்ந்த தோள் மன்னர் மன்னனே – அயோ:11 51/4
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான் – அயோ:11 89/4
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி – அயோ:12 48/2
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய – அயோ:12 57/3
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – அயோ:13 26/3
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான் – அயோ:13 65/4
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள்
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர் – அயோ:13 66/2,3
வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள்
மாந்தர்-காறும் வரிசை வழாமலே – அயோ:14 12/3,4
இருமையும் இழந்த அ பரதன் ஏந்து தோள்
பருமையும் அன்னவன் படைத்த சேனையின் – அயோ:14 29/1,2
தோள் அற வடி கணை தொடுப்ப காண்டியால் – அயோ:14 35/4
குன்று எடுத்த போலும் குலவு தோள் கோளரியை – அயோ:14 65/2
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – அயோ:14 111/2
மூன்று நூல் கிடந்த தோள் முனியும் போயினான் – அயோ:14 135/4
சுந்தர தடம் தோள் மாந்தர் தொல் உரு சுமந்து தோன்றாது – அயோ-மிகை:3 1/2
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே – ஆரண்:1 9/4
கிம்புரி பெரிய தோள்_வளையொடும் கிளரவே – ஆரண்:1 12/4
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் – ஆரண்:1 34/4
தோள் இரண்டும் வடி வாள்-கொடு துணித்துவிசையால் – ஆரண்:1 42/1
சுற்றி கிளரும் சுடர் தோள்_வளையான் – ஆரண்:2 10/4
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – ஆரண்:4 18/4
முந்திய மலர் கண் ஓர் மூன்று நான்கு தோள்
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – ஆரண்:6 5/3,4
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – ஆரண்:6 9/3
குஞ்சரம் அனைய வீரன் குவவு தோள் தழுவி கொண்டாள் – ஆரண்:6 59/4
மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே – ஆரண்:6 97/4
நரன் இருந்து தோள் பார்க்க நான் கிடந்து புலம்புவதோ – ஆரண்:6 101/2
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – ஆரண்:6 106/4
தோள் தகைய துறு மலர் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றி நின்றேன் – ஆரண்:6 127/3
மரங்கள் போல் நெடு வாளொடு தோள் விழ – ஆரண்:7 20/1
அரைத்த அம்மி ஆம் அலங்கு எழில் தோள் அமர் வேண்டி – ஆரண்:7 73/3
தோள் இடை அற்றன தொடையும் அற்றன – ஆரண்:7 115/2
தூய வெம் கடும் கணை துணித்த தங்கள் தோள்
பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா – ஆரண்:7 121/2,3
சொல் இழந்திலன் தோள் வலி இழந்திலன் சொரியும் – ஆரண்:7 132/3
தோள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் துணித்தான் – ஆரண்:7 133/4
துடித்தன முடி தலை துடித்தன தொடி தோள்
துடித்தன மணி குடர் துடித்தன தசை தோள் – ஆரண்:9 4/2,3
துடித்தன மணி குடர் துடித்தன தசை தோள்
துடித்தன கழல் துணை துடித்தன இட தோள் – ஆரண்:9 4/3,4
துடித்தன கழல் துணை துடித்தன இட தோள் – ஆரண்:9 4/4
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான் – ஆரண்:9 14/2
சுந்தர தனி வில்லி-தன் தோள் எனும் – ஆரண்:9 20/3
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – ஆரண்:10 3/1
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – ஆரண்:10 4/3
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற ஆன்ற – ஆரண்:10 5/2
விரிந்த வலயங்கள் மிடை தோள் படர மீதிட்டு – ஆரண்:10 47/1
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – ஆரண்:10 67/3
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – ஆரண்:10 76/4
சேக்கை வீ கரிந்து திக்கயங்கள் எட்டும் வென்ற தோள்
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – ஆரண்:10 90/3,4
கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள்
சீதமும் சுடுமோ முன்னை சிசிரமே காண் இது என்றான் – ஆரண்:10 102/1,2
அங்கையின் எடுத்த எனது ஆடு எழில் மணி தோள்
இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன் – ஆரண்:11 19/2,3
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை – ஆரண்:12 59/3
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – ஆரண்:12 61/1
திரண்ட தோள் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்-தன்னில் – ஆரண்:12 61/3
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – ஆரண்:12 61/4
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – ஆரண்:12 62/2
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் – ஆரண்:12 72/3
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள்
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் தத்தி மூக்கால் – ஆரண்:13 27/1,2
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – ஆரண்:13 29/4
தோற்றாது நின்றார் தம் தோள் புடைகொட்டி ஆர்த்தார் – ஆரண்:13 32/4
வீங்கு தோள் மீ கொடு விண்ணின் ஏகினான் – ஆரண்:13 50/4
தோள் அணி குலம் பல உள குண்டல தொகுதி – ஆரண்:13 90/1
தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால் – ஆரண்:13 91/2
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – ஆரண்:13 122/2
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே – ஆரண்:14 5/4
வில்லை நோக்கி நகும் மிக வீங்கு தோள்
கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும் – ஆரண்:14 14/1,2
விதி முறையே இவை அனைத்தும் பயந்தனர்கள் விநதை சுதன் அருணன் மென் தோள்
புது மதி சேர் நுதல் அரம்பை-தனை புணர உதித்தனம் யாம் புவனி மீதே – ஆரண்-மிகை:4 5/3,4
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ – கிட்:2 18/4
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண் – கிட்:2 30/3
திக்கு அவம் தர நெடும் திரள் கரம் சினவு தோள்
அ கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரி போல் – கிட்:3 12/3,4
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கிட்:3 18/4
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கிட்:3 29/2
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ – கிட்:3 43/4
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான் – கிட்:3 46/2
தொக்க தோள் உற தொடர்ப்படுத்த நாள் – கிட்:3 48/2
அடல் கடந்த தோள் அவனை அஞ்சி வெம் – கிட்:3 64/1
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கிட்:3 71/2
வாடினார் தோள் எலாம் வளர மற்று அவர் எலாம் – கிட்:4 21/4
கொற்ற வாலியும் அவன் குலவு தோள் வலியொடும் – கிட்:5 10/2
போர்த்தன மயிர் புறம் புளகம் பொங்கு தோள்
வேர்த்தன என்கு எனோ வெதும்பினான் என்கோ – கிட்:6 9/2,3
அடித்தலங்கள் கொட்டி வாய் மடித்து அடுத்து அலங்கு தோள்
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம் – கிட்:7 12/2,3
விழுந்தன தோள் புடை விசித்த காற்றினே – கிட்:7 15/4
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கிட்:7 20/4
கொற்றவ நின் பெரும் குவவு தோள் வலிக்கு – கிட்:7 24/1
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கிட்:7 38/2
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கிட்:7 46/4
தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல் ஆற்றா – கிட்:7 47/1
தம் தோள் வலி மிக்கவர் தாம் ஒரு தாய் வயிற்றின் – கிட்:7 48/1
தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான் – கிட்:7 63/4
அலங்கு தோள் வலி அழிந்த அ தம்பியை அருளான் – கிட்:7 65/1
வீங்கினார்கள் தோள் வீரரை யார் வியவாதார் – கிட்:7 73/4
குண்டலம் அலம்புகின்ற குவவு தோள் குரிசில் திங்கள் – கிட்:7 146/2
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு_இனத்து அரசன் கொற்ற – கிட்:7 155/3
பொங்கு வெம் குருதி போர்ப்ப புரி குழல் சிவப்ப பொன் தோள்
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கிட்:8 2/2,3
வரை ஆர் தோள் பொடி ஆட வைகுவாய் – கிட்:8 8/1
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே – கிட்:9 21/3
பூமியில் அணங்கு அனார்-தம் பொதுவிடை புகுந்து பொன் தோள்
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கிட்:11 47/3,4
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கிட்:11 59/4
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கிட்:11 68/4
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள்
குயில் மொழி கலச கொங்கை மின் இடை குமிழ் ஏர் மூக்கின் – கிட்:11 76/2,3
அ நிலை கண்ட திண் தோள் அரி_குலத்து அனிகம் அம்மா – கிட்:11 83/1
இணர் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலி தடம் தோள் எந்தாய் – கிட்:11 87/3
பாழி நல் நெடும் தோள் கிளர் படை கொண்டு பரவை – கிட்:12 17/2
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கிட்:13 44/3
குன்று இசைத்தன என குலவு தோள் வலியினார் – கிட்:14 2/1
மாருதி முதலிய வயிர தோள் வய – கிட்:14 19/1
புவி புகழ் சென்னி பேர் அமலன் தோள் புகழ் – கிட்:14 33/1
தொடியின் தோள் விசைத்து எழுந்து சுற்றினார் – கிட்:15 8/3
பொருப்பு உறழ் வயிர திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் – கிட்:16 16/1
வன் திண் தோள் வரை அன்ன மாருதி – கிட்:16 38/4
வன் திண் தோள் வலி மாறு இலாதவன் – கிட்:16 46/3
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கிட்:17 8/4
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கிட்:17 11/4
படித்தவன் வணங்கி வாழ்த்தி பரு மணி கனக தோள் மேல் – கிட்-மிகை:3 2/3
சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே – கிட்-மிகை:17 1/4
அண்டமும் திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான் – சுந்:1 2/4
வெறுவிது விசயம் வைகும் விலங்கல்_தோள் அலங்கல் வீர – சுந்:1 14/2
தோள் விசை துணைகள் பொங்க கழுத்தினை சுருக்கி தூண்டும் – சுந்:1 16/2
குன்றோடு குணிக்கும் கொற்ற குவவு தோள் குரக்கு சீயம் – சுந்:1 35/1
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை – சுந்:2 73/3
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய – சுந்:2 175/2,3
பொன்னகர் தரள பந்தர் கற்பக பொதும்பர் பொன்_தோள் – சுந்:2 184/3
வன் தொழில் கொற்ற பொன்_தோள் மணந்து அரு மயிலே அன்னார் – சுந்:2 213/3
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை – சுந்:2 213/4
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – சுந்:2 217/1
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – சுந்:2 218/3
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய – சுந்:3 44/3
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – சுந்:3 74/2
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த – சுந்:3 82/3
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – சுந்:3 85/3
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – சுந்:3 112/1
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார் – சுந்:3 125/2
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் – சுந்:4 52/1
தாங்கினள் மலர் கண் மிசை ஒற்றினள் தடம் தோள்
வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு – சுந்:4 66/2,3
பாழிய பணை தோள் வீர துணை இலேன் பரிவு தீர்த்த – சுந்:4 72/1
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – சுந்:4 110/3
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள்
ஏறு கடிது என்று தொழுது இன் அடி பணிந்தான் – சுந்:5 10/3,4
அங்கதன் தோள் மிசை இளவல் அ மலை – சுந்:5 73/1
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே – சுந்:6 3/2
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான் – சுந்:6 8/2
கூட்டொடும் துறக்கம் புக்க குன்று என குலவு திண் தோள்
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால் – சுந்:6 43/2,3
கிரி படு குவவு திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச – சுந்:6 56/3
தோள் உற தட்டி கல்லை துகள்பட துகைக்கின்றாரும் – சுந்:7 14/2
தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – சுந்:7 16/4
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் – சுந்:7 23/3
பருவரை புரைவன வன் தோள் பனிமலை அருவி நெடும் கால் – சுந்:7 25/1
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார் – சுந்:7 27/3
பற்றி தாளொடு தோள் பறித்து எறிந்தனன் பாரின் – சுந்:7 30/1
கூம்பின கையன் நின்ற குன்று என குவவு திண் தோள்
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா – சுந்:8 1/1,2
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – சுந்:8 20/4
பாழி தோள் நெடும் படைக்கல பதாதியின் பகுதி – சுந்:9 11/4
பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத – சுந்:9 18/1
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள் – சுந்:9 51/4
திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம் – சுந்:9 57/1
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – சுந்:10 6/2
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள்
தோகையர் மனமும் தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற – சுந்:10 13/3,4
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும் – சுந்:10 17/3
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – சுந்:10 27/4
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள்
பேரே பட்டன என்றார் சிலர் சிலர் பரியே பட்டன பெரிது என்றார் – சுந்:10 29/1,2
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான் – சுந்:11 8/2
பிடியுண்டார்களும் பிளத்தலுண்டார்களும் பெரும் தோள்
ஒடியுண்டார்களும் தலை உடைந்தார்களும் உருவ – சுந்:11 31/1,2
பாரின் வீழ்தலும் தான் ஒரு தனி நின்ற பணை தோள்
வீரர் வீரனும் முறுவலும் வெகுளியும் வீங்க – சுந்:11 34/2,3
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான் – சுந்:11 36/4
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – சுந்:11 41/3
முயிறு அலைத்து எழு முது மரத்தின் மொய்ம்பு தோள்
கயிறு அலைப்புண்டது கண்டும் காண்கிலாது – சுந்:12 8/1,2
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – சுந்:12 113/2
மஞ்சு உறழ் மேனியர் வன் தோள்
மொய்ம்பினர் வீரர் முடிந்தார் – சுந்:13 52/1,2
வீங்கின தோள் மலர் கண்கள் விம்மின – சுந்:14 24/3
வில் பெரும் தடம் தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில் – சுந்:14 29/1
சென்றனன் இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி திண் தோள்
வன் திறம் அனுமன் வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி – சுந்-மிகை:1 1/1,2
என்று தன் இதயத்து உன்னி எறுழ் வலி தடம் தோள் வீரன் – சுந்-மிகை:1 22/1
தோள் தடம் பொரு குழை தொண்டை தூய் மொழி – சுந்-மிகை:3 9/2
நீ இனி என்-தன் தோள் மேல் ஏறுதி நிமல என்ன – சுந்-மிகை:14 46/1
நாயகற்கு இளைய கோவும் நன்று என அவன்-தன் தோள் மேல் – சுந்-மிகை:14 46/3
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு – யுத்1:2 25/3
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால் – யுத்1:2 80/2
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து – யுத்1:2 87/1
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – யுத்1:2 91/2
தோள் தடங்களும் குலுங்க நக்கு இவை இவை சொன்னான் – யுத்1:2 100/4
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம் இரட்டி பொன் தோள்
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – யுத்1:3 133/2,3
மந்தர தடம் தோள் வீரர் வலம்செய்தார் பாடி வைப்பை – யுத்1:4 149/4
நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம் – யுத்1:5 71/1
வீங்கு தோள் வலம் வீக்கினன் கோதையை விரலால் – யுத்1:6 13/2
மருத்தின் மைந்தன் மணி நெடும் தோள் என – யுத்1:8 41/1
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம் – யுத்1:9 21/2
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உற புழுங்கி நைந்தான் – யுத்1:9 22/2
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும் – யுத்1:9 59/2
தூது வந்தவன் தோள் வலி சொல்லிய – யுத்1:9 61/3
எற்றி எங்களை ஏண் நெடும் தோள் இற – யுத்1:9 63/2
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும் – யுத்1:10 5/1
வில் படி திரள் தோள் வீர நோக்குதி வெம் கண் யானை – யுத்1:10 12/1
வீழியின் கனி இதழ் பணை மென் தோள்
ஆழி வந்த அர_மங்கையர் ஐஞ்ஞூற்று – யுத்1:11 7/1,2
சாய் உரைப்ப அரியவாய தடம் தோள்
வாய் உரைத்த கலவை களி வாசம் – யுத்1:11 15/2,3
தத்தி எதிர் சென்று திசை வென்று உயர் தடம் தோள்
பத்தினொடு பத்துடையவன் உடல் பதைப்ப – யுத்1:12 8/2,3
கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடை குரக்கு புன் தோள்
அம்புக்கு முன்னம் சென்று உன் அரும் பகை முடிப்பல் என்று – யுத்1:12 41/2,3
அன்று அவன் அருள பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள்
குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ – யுத்1:14 10/3,4
அரு வரை அனைய தோள் அறிஞ நீ புகல் – யுத்1-மிகை:5 1/3
கூறிட்ட வயிர திண் தோள் கொடும் தொழில் மடங்கல் போல்வான் – யுத்1-மிகை:11 1/4
ஓங்கிய குவவு திண் தோள் வினதன் என்று உரைக்கும் வெய்யோன் – யுத்1-மிகை:11 3/4
குன்றொடு குணிக்கும் கொற்ற குவவு தோள் குரக்கு சேனை – யுத்1-மிகை:11 6/1
குன்று உறழ் குவவு திண் தோள் கொற்ற வல் வீரன் காண – யுத்1-மிகை:12 4/2
சுமை தட வரை தோள் கும்பகருணன் சேய் நிகும்பன் சொல்வான் – யுத்1-மிகை:13 2/4
வீக்கு தேரினின் மீது எழ பாய்ந்து தோள்
தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து அவன் – யுத்2:15 54/2,3
பத்தி வன் தடம் தோள் உற பற்றுவான் – யுத்2:15 66/4
மீட்டு ஒரு சிகரம் வாங்கி வீங்கு தோள் விசையின் வீசி – யுத்2:15 135/1
கோட்டு வெம் சிலையின் வாளி முன் சென்று கொற்ற பொன் தோள்
பூட்டிய வலயத்தோடும் பூழியாய் போயிற்று அன்றே – யுத்2:15 135/3,4
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – யுத்2:15 139/2
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – யுத்2:15 165/3
என் தோள் வலி அதனால் எடுத்து யான் எற்றவும் இறவா – யுத்2:15 166/1
குறுக்கி கரம் நெடும் தோள் புறம் நிமிர கொடு குத்த – யுத்2:15 184/4
இலை கொள் தண் துழாய் இலங்கு தோள் இராமனுக்கு இளையான் – யுத்2:15 211/4
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – யுத்2:15 222/4
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – யுத்2:15 239/2
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை – யுத்2:16 4/4
தன் திரண்ட தோள் ஆர தழுவினான் – யுத்2:16 67/2
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள்
கடவுள் ஈந்த கவசமும் கட்டினான் – யுத்2:16 71/3,4
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – யுத்2:16 106/1
பம்பு பொன் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொன் தோள்
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு – யுத்2:16 149/2,3
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி – யுத்2:16 154/3
குலை உறு பொறிகள் சிந்த வீசி தோள் கொட்டி ஆர்த்தான் – யுத்2:16 193/4
கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான் – யுத்2:16 197/3
துங்க தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான் – யுத்2:16 201/4
குரை கழல் துணை தோள் இணை பிற மற்றும் கொளலால் – யுத்2:16 220/2
இளைய வள்ளலே ஏறுதி தோள் மிசை என்றான் – யுத்2:16 225/4
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் – யுத்2:16 226/4
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – யுத்2:16 227/1
வீங்கு தோள் வலிக்கு ஏயது விசும்பில் வில் வெள்க – யுத்2:16 228/3
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள்
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – யுத்2:16 241/3,4
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – யுத்2:16 247/2
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என – யுத்2:16 250/3
இன் துணை ஒருவனை எடுத்த தோள் எனும் – யுத்2:16 281/2
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – யுத்2:16 323/1
ஏந்து வல் நெடும் தோள் புடைத்து ஆர்த்து அங்கு ஓர் எழு முனை வயிர போர் – யுத்2:16 329/2
தோள் எடுத்தது துணித்தி என்று ஒரு சரம் துரந்தனன் சுரர் வாழ்த்த – யுத்2:16 332/4
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – யுத்2:16 336/1
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட – யுத்2:16 338/3
மந்தரத்தையும் கடுத்தது மற்று அவன் மணி அணி வயிர தோள் – யுத்2:16 338/4
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – யுத்2:16 339/4
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற – யுத்2:17 8/2
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட – யுத்2:17 17/2
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள்
கட்டுண்டாய் என்னே யானும் காண்கின்றேன் போலும் கண்ணால் – யுத்2:17 35/3,4
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன் – யுத்2:17 43/2
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள்
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன் – யுத்2:17 67/2,3
நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – யுத்2:17 82/4
சூழி கரி தள்ளுதல் தோள் வலியோ – யுத்2:18 58/3
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில – யுத்2:18 113/2
கொய்வன தலைகள் தோள் குறைத்தலை குழாம் – யுத்2:18 114/2
செறித்தான் அவன் இட தோள் மிசை இமையோர்களும் திகைத்தார் – யுத்2:18 167/4
புல்லியன் எனினும் என் தோள் ஏறுதி புனித என்றான் – யுத்2:18 180/4
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – யுத்2:18 207/2
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான் – யுத்2:18 240/4
வீழ்ந்தனள் அரக்கன் தாள்-மேல் மென்மை தோள் நிலத்தை மேவ – யுத்2:18 266/1
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல் – யுத்2:18 267/2
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – யுத்2:18 268/3
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள்
போய் ஆர்த்தவன் வந்தனன் வந்தனன் என்று பூசல் – யுத்2:19 21/2,3
மதுகை தடம் தோள் வலி காட்டிய வான வேந்தன் – யுத்2:19 22/3
சூலமும் மழுவும் தாங்கி தோள் இரு நான்கும் தோன்ற – யுத்2:19 54/1
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – யுத்2:19 72/2
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – யுத்2:19 80/2
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும் – யுத்2:19 116/2
தூயவன் சுடர் தோள் இணை-மேல் சுடர் – யுத்2:19 128/3
தூர்க்கும் வேலையை தோள் புடை கொட்டி நின்று – யுத்2:19 141/2
அது கணத்து அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து வெய்ய – யுத்2:19 188/1
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – யுத்2:19 189/4
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – யுத்2:19 236/2
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – யுத்2:19 276/4
ஏத்த அரும் தடம் தோள் ஆற்றல் என் மகன் எய்த பாசம் – யுத்2:19 296/1
ஏறினான் இட தோள் துடித்தே அற – யுத்2-மிகை:15 12/1
மலையொடு மரங்கள் ஓச்சி வயிர தோள் கொண்டு மாறா – யுத்2-மிகை:16 23/3
திசை முகம் கிழிய தேவர் சிரம் பொதிர் எறிய திண் தோள்
தசமுகன்_சிறுவன் பின்னும் தடம் சிலை குழைய வாங்கி – யுத்2-மிகை:18 25/1,2
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள்
நரிகள் ஈர்த்தன வணங்கவும் இணங்கவும் நல்கா – யுத்3:20 63/1,2
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும் – யுத்3:20 68/1
தோள் ஆசு அற வாளி துரந்தனனால் – யுத்3:20 82/3
மின்-போல் மிளிர் வாளொடு தோள் விழவும் – யுத்3:20 83/1
தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர் கணையால் – யுத்3:20 85/2
அன்று அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி – யுத்3:21 33/1
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – யுத்3:22 8/3
தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும் – யுத்3:22 31/2
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும் விரைவின் வந்தான் – யுத்3:22 123/4
விந்தம் அன்ன தோள் சதவலி சுசேடணன் வினதன் – யுத்3:22 175/1
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – யுத்3:24 10/2
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – யுத்3:24 30/3
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா – யுத்3:24 31/2
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – யுத்3:24 51/4
அலங்கல் அம் தடம் தோள் அண்ணல் அனுமனே ஆதல் வேண்டும் – யுத்3:26 3/3
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை பழியின் தீர்ந்த – யுத்3:27 71/2
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள்
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – யுத்3:27 79/1,2
வாம பெரும் தோள் மேலன வதனத்தன வயிர – யுத்3:27 115/2
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – யுத்3:27 120/4
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் இராமன் அம்பால் – யுத்3:27 169/1
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – யுத்3:28 9/4
போர் அழியான் இ வெய்யோன் புகழ் அழியாத பொன் தோள்
வீர இது ஆணை என்றான் வீடணன் விளைவது ஓர்வான் – யுத்3:28 36/3,4
பிடித்த வெம் சிலையினோடும் பேர் எழில் வீரன் பொன் தோள்
துடித்தது மரமும் கல்லும் துகள் பட குரங்கும் துஞ்ச – யுத்3:28 45/3,4
இந்திரசித்தின் பொன் தோள் இற்று இடைவிழுந்தது என்றால் – யுத்3:28 46/3
தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள்
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – யுத்3:28 66/1,2
பொங்கு தோள் வளையும் கணை புட்டிலோடு – யுத்3:29 28/1
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – யுத்3:29 42/1
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம் – யுத்3:31 50/2
கொன்னே ஊதி தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார் – யுத்3:31 187/3
போர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் புகழ் சங்கம் – யுத்3:31 188/3
கண்ட தொகை கவ்விய காலொடு தோள்
முண்ட கிளர் தண்டு அன முள் தொகு வன் – யுத்3:31 203/2,3
சூர் எலாம் திரண்ட பொன் தோள் தாபதர்க்கு இளைய தோன்றல் – யுத்3-மிகை:27 6/1
மஞ்சு அன மேனி வள்ளல் வளரும் நாள் மன்னர் தோள் சேர் – யுத்3-மிகை:29 4/1
கொண்டு கூற்றமும் நடுக்குற தோள் புடை கொட்டி – யுத்4:32 6/2
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – யுத்4:32 18/3
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல – யுத்4:32 52/3
விண்களில் சென்ற வன் தோள் கணவரை அலகை வெய்ய – யுத்4:34 23/1
அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க – யுத்4:35 10/2
பல களம் தலை மௌலியோடு இலங்கலின் பல் தோள்
அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க – யுத்4:35 27/1,2
அசும்பு சிந்தி நொந்து உலைவுற தோள் புடைத்து ஆர்த்தான் – யுத்4:35 28/4
கல் தடம் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம் – யுத்4:37 13/2
சுடர் மணி வலயம் சிந்த துடித்தன இடத்த பொன் தோள் – யுத்4:37 18/4
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – யுத்4:37 45/2
மந்தரம் புரை தோள் உற வாங்கினான் – யுத்4:37 192/4
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – யுத்4:37 199/1
தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால் – யுத்4:37 215/2
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – யுத்4:38 27/2
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – யுத்4:38 28/3
மலை கிடந்தன போல் மணி தோள் நிரை – யுத்4:40 5/2
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும் – யுத்4:40 113/2
இக்கணம் வருவென் வாழி இராம என்று இரு தோள் கொட்டி – யுத்4-மிகை:41 11/3
வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகை கனி வாய் வல்லி – யுத்4-மிகை:41 52/1
ஏந்து தோள் புயத்து இராமனும் இலக்குவன்-தானும் – யுத்4-மிகை:41 87/3
செகுத்த தோள் உடை தம்பியும் சீதையும்-தானும் – யுத்4-மிகை:41 98/4
வாழி மலை திண் தோள் சனகன் தன் மா மயிலை – யுத்4-மிகை:41 180/1
உருவ தோள் ஒளிரும் பூணர் உச்சி வெண் குடையர் பச்சை – யுத்4-மிகை:42 9/3
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ – யுத்4-மிகை:42 25/4
கல் திரள் வயிர திண் தோள் கடும் திறல் மடங்கல் அன்னான் – யுத்4-மிகை:42 45/3

TOP


தோள்-கொடு (4)

தண்டு எழுந்து_அனைய தோள்-கொடு சுமந்து தழுவி – ஆரண்:1 35/2
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – ஆரண்:2 25/4
சுவடு உடை பொரு_இல் தோள்-கொடு அனேகம் – யுத்1:11 1/3
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி – யுத்2:18 243/3

TOP


தோள்-கொலோ (1)

உந்தி ஓங்கும் ஒளி வளை தோள்-கொலோ
சிந்தி ஓடு கலையுடை தேர்-கொலோ – யுத்4:40 9/2,3

TOP


தோள்-தொறும் (2)

தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – சுந்:3 79/1
ததும்புவார் விழி தாரை வேல் தோள்-தொறும் தாக்க – சுந்:12 47/4

TOP


தோள்-நின்று (1)

என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – பால:5 13/2

TOP


தோள்-மிசை (2)

தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற – யுத்3:27 50/2
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – யுத்3:27 101/2

TOP


தோள்-மேல் (13)

அருள் தரு குமரன் தோள்-மேல் அங்கதன் அலங்கல் தோள்-மேல் – சுந்-மிகை:14 47/2
அருள் தரு குமரன் தோள்-மேல் அங்கதன் அலங்கல் தோள்-மேல்
பொருள் தரும் வீரர் போத பொங்கு ஒளி விசும்பில் தங்கும் – சுந்-மிகை:14 47/2,3
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல்
தாமரை சரணம் வைத்தான் கலுழனின் தாங்கி நின்ற – யுத்2:18 181/1,2
சூழ் எழு அனைய தோள்-மேல் ஆயிரம் பகழி தூவி – யுத்2:19 115/2
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல்
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – யுத்3:20 66/3,4
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல்
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – யுத்3:22 17/1,2
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல்
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி – யுத்3:22 17/2,3
எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து என் தோள்-மேல்
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – யுத்3:26 84/1,2
குழுவொடும் கொண்டு தோள்-மேல் கணத்தினின் குதிப்பென் கூற்றின் – யுத்3:26 84/4
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா – யுத்3:27 152/3
தொடங்கிய வேள்வி முற்று பெற்றிலா தொழில் நின் தோள்-மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – யுத்3:28 2/1,2
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல்
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – யுத்3:28 29/3,4
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல்
விசை உறு பகழி மாரி வித்தினான் விண்ணினோடும் – யுத்4:37 14/2,3

TOP


தோள்_வளை (1)

தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண் – யுத்2:16 247/2

TOP


தோள்_வளையான் (1)

சுற்றி கிளரும் சுடர் தோள்_வளையான் – ஆரண்:2 10/4

TOP


தோள்_வளையொடும் (1)

கிம்புரி பெரிய தோள்_வளையொடும் கிளரவே – ஆரண்:1 12/4

TOP


தோள்கள் (22)

பத்து உள தலை பகுதி தோள்கள் பல அன்றே – ஆரண்:10 61/4
ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள்
இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய் – ஆரண்:10 80/3,4
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும் – ஆரண்:13 40/1
கீறி தோள்கள் கிழித்து அழித்த பின் – கிட்:16 42/2
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – சுந்:2 216/4
தூயவன் வயிர தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம் – சுந்:3 131/3
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழு சூலம் – சுந்:7 31/2
ஏம்பல் இலார் இரு தோள்கள் இறுத்தான் – சுந்:9 61/2
தோள்கள் வீங்கி தன் தூதனை பார்த்து இவை சொன்னான் – யுத்1:5 69/4
மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும் – யுத்1:11 2/3
துடித்த கண்ணினொடு இட திரள் தோள்கள் – யுத்1:11 18/4
சுந்தர பெரிய தோள்கள் திரித்தான் – யுத்1:11 24/4
தார் உடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான் – யுத்1:12 19/3
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும் – யுத்2:16 24/2
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான் – யுத்2:18 239/3
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி – யுத்2:19 61/1
சுற்றின வயிர தூணின் மலையினின் பெரிய தோள்கள்
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம் – யுத்2:19 191/2,3
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள்
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம – யுத்3:24 40/2,3
தெழித்த வாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினை – யுத்3:31 83/2
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன் – யுத்3:31 84/2
பிடித்த வாள்கள் வேல்களோடு தோள்கள் பேர் அரா என – யுத்3:31 92/1
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு – யுத்4:41 119/2

TOP


தோள்கள்-மேல் (2)

மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – யுத்4:38 16/4
திருத்தமே அனையவன் சிகர தோள்கள்-மேல் – யுத்4:38 18/4

TOP


தோள்களா (1)

நீர் தரங்கம் நெடும் தடம் தோள்களா
ஆர்த்து எழுந்தது இறுதியில் ஆர் கலி – ஆரண்:7 25/2,3

TOP


தோள்களால் (10)

தூருமே அவன் பெரிய தோள்களால் – கிட்:3 42/4
எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி – கிட்:4 2/3
எழுவினும் மலையினும் எழுந்த தோள்களால்
தழுவினர் இருவரும் தழுவி தையலார் – கிட்:11 105/1,2
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி – சுந்:2 209/2
தோள்களால் பலர் சுடர் விழியால் பலர் தொடரும் – சுந்:7 34/2
பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால்
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள் – யுத்2:15 39/1,2
எழு தொடர்ந்த படர் தோள்களால் எறிய எற்ற அற்றன எழுந்து மேல் – யுத்2:19 65/3
வீங்கிய தோள்களால் தழுவி வெம் துயர் – யுத்3:24 104/2
எழுவின் கோலம் எழுதிய தோள்களால்
தழுவி கொள்கலையோ எனும் ஓர் தலை – யுத்3:29 17/1,2
நீண்ட தோள்களால் வேலையை புறம் செல நீக்கி – யுத்3:31 7/1

TOP


தோள்களில் (1)

இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின – யுத்1:8 5/2

TOP


தோள்களின் (3)

அசைவு உற புரந்தரன் அடர்ந்த தோள்களின்
இசையினை தும்புரு இசையின் ஏத்தவே – ஆரண்:10 12/3,4
வீர தோள்களின் வீக்கம் நினைந்து உயிர் – சுந்:2 172/3
எழுத்தினன் தோள்களின் ஏழொடு ஏழு கோல் – யுத்4:37 154/3

TOP


தோள்களுக்கு (1)

எடுத்த தோள்களுக்கு எழுந்திலன் இராமனுக்கு இளையான் – யுத்2:15 210/4

TOP


தோள்களும் (3)

ஆயிரம் பெரும் தோள்களும் அ துணை தலையும் – யுத்1:2 115/1
மழுக்களும் அயில்களும் வாளும் தோள்களும்
முழுக்கினர் உழக்கினர் மூரி யாக்கையை – யுத்2:18 96/2,3
யானுடை வில்லும் என் பொன் தோள்களும் இருக்க இன்னும் – யுத்3:27 82/1

TOP


தோள்களே (8)

குறி அழிந்தன குங்கும தோள்களே
சிறிய மங்கையர் தேயும் மருங்குலே – பால:2 40/2,3
உதைபட சிவப்பன உரவு தோள்களே – பால:3 48/4
மலை என வளர்ந்தன வயிர தோள்களே – பால:14 4/4
மாலையை நிமிர்ந்தில வயிர தோள்களே – பால:19 41/4
குன்று என பொலிந்தன குவவு தோள்களே – அயோ:12 38/4
வீங்கின மெலிந்தன வீர தோள்களே – ஆரண்:12 27/4
வீங்கின இராகவன் வீர தோள்களே – யுத்2:15 108/4
மாதிரம் வளர்ந்தன வயிர தோள்களே – யுத்4:41 90/4

TOP


தோள்களை (8)

எழு என மலை என எழுந்த தோள்களை
தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை – ஆரண்:10 40/1,2
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர் இட்டார் – ஆரண்:15 36/4
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களை
தழுவினளாம் என தளிர்க்கும் சிந்தையாள் – சுந்:4 107/3,4
பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க – சுந்:11 56/4
துடைத்த வானர வீரர் தம் தோள்களை
புடைத்தவாறும் புணரியை போக்கு_அற – யுத்1:9 45/2,3
சொல்லலாம் பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது சீதை மேனியை – யுத்2:16 76/2,3
பிடித்தன நிருதரை பெரிய தோள்களை
ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின – யுத்2:19 43/1,2
தோள்களை துணித்தனர் உடலை துண்ட வன் – யுத்2:19 44/3

TOP


தோள்களோடும் (1)

சுந்தர தோள்களோடும் வாலிடை தூங்க சுற்றி – யுத்1:14 24/2

TOP


தோள (2)

வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை – கிட்:7 44/1
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின் – கிட்:8 10/1

TOP


தோளர் (4)

தட்டிய தோளர் மேகம் தடவிய கையர் வானை – சுந்:7 6/2
தானவர் துரந்த ஏதி தழும்பொடு தயங்கும் தோளர்
யானையும் பிடியும் வாரி இடும் பில வாயர் ஈன்ற – சுந்:7 7/2,3
பொன் நின்று கஞலும் தெய்வ பூணினர் பொருப்பு தோளர்
மின் நின்ற படையும் கண்ணும் வெயில் விரிக்கின்ற மெய்யர் – சுந்:7 9/1,2
அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் – சுந்:9 22/2

TOP


தோளரை (1)

மல்லொடு மலை மலை தோளரை வளை வாய் – சுந்:8 32/1

TOP


தோளவர் (4)

குன்று புரை தோளவர் எழுந்து நெறி கொண்டார் – கிட்:14 70/3
வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார் – சுந்:9 46/4
வீங்கின தோளவர் விண்ணின் விசைத்தார் – சுந்:9 58/2
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – யுத்3:22 83/4

TOP


தோளவற்கு (1)

ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை – யுத்1:2 79/3

TOP


தோளவன் (11)

மு கண் எண் தோளவன் முனிவும் மாறினான் – பால:13 13/4
குன்று அன தோளவன் தொழுது கொற்றவன் – அயோ:4 164/3
சுந்தர தோளவன் விலக்கி சொல்லுவான் – அயோ:12 54/4
இ பெரும் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர் – ஆரண்:6 14/2
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான் – சுந்:11 43/2
அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம்_இல் – யுத்1:5 32/3
முரபன் நகு தோளவன் மூரி மடங்கல் என்ன – யுத்1:11 31/1
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – யுத்2:15 183/4
எற்றும் திரள் தோளவன் ஏகினனால் – யுத்2:18 44/4
ஊர் அழித்த உயர் வலி தோளவன்
தேர் அழித்து ஓர் இமைப்பிடை சென்றதால் – யுத்2:19 148/3,4
மருப்பு கல்லிய தோளவன் மீள அரு மாயம் – யுத்4:37 121/4

TOP


தோளவன்-தன் (1)

குன்று அன்ன தோளவன்-தன் கோமனை பிற்பட பெயர்ந்தான் – சுந்:2 223/2

TOP


தோளவனோடு (1)

இடம் படு தோளவனோடு இயை வேள்வி – பால:23 90/1

TOP


தோளன் (6)

சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய் – ஆரண்:1 37/1
வீங்கு தோளன் மலை-தலை மேயினான் – ஆரண்:7 18/4
பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கிட்:11 46/4
சுந்தர தோளன் விட்ட தூதன் நான் என்ன சொன்னான் – யுத்1-மிகை:14 5/4
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி – யுத்2:16 198/3
வீங்கிய தோளன் தேய்ந்து மெலிகின்ற விழியன் மீதுற்று – யுத்3:28 60/1

TOP


தோளனும் (1)

எண் தோளனும் உட்கிட எற்றினனால் – யுத்3:20 89/4

TOP


தோளனை (2)

சுந்தர தோளனை தொடர்ந்து காத்து போய் – சுந்:5 38/3
பொருப்பு அவிர் தோளனை பொருந்தி நாயினேன் – யுத்4-மிகை:41 197/2

TOP


தோளாண்மையும் (1)

தோளாண்மையும் இசையோடு உடன் துடைப்பேன் ஒரு புடைப்பால் – யுத்2:15 164/4

TOP


தோளாம் (2)

தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம்
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – யுத்2:15 149/1,2
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம்
மலை அறாது ஒழியாது என்னா வரி சிலை ஒன்று வாங்கி – யுத்3:28 43/1,2

TOP


தோளாய் (33)

உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – பால:24 23/2
சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே – அயோ:4 79/4
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – அயோ:8 38/4
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன – அயோ:13 33/2
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – அயோ:13 36/4
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – அயோ:13 42/3
குன்று என குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் – ஆரண்:11 33/2
பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – ஆரண்:11 63/4
நல் பொன் தோளாய் நல்லவர் பேண நனி நிற்கும் – ஆரண்:15 30/3
வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கிட்:7 135/4
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கிட்:7 136/4
பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின் – கிட்:7 138/3
குறியது ஆம் மேனி ஆய கூனியால் குவவு தோளாய்
வெறியன எய்தி நொய்தின் வெம் துயர் கடலின் வீழ்ந்தேன் – கிட்:9 12/3,4
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – சுந்:1 45/4
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – சுந்:3 141/4
மந்தரம் அனைய தோளாய் இற்றது உன் வாழ்க்கை இன்றே – சுந்-மிகை:14 11/4
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – யுத்1:7 14/4
கல்லினும் வலிய தோளாய் நின்னை அ கருணை_இல்லோன் – யுத்1:12 36/1
தரு மணி இமைக்கும் தோளாய் தசமுகன் முடியில் தைத்த – யுத்1:12 46/3
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ – யுத்1:12 47/1
கோடி வீரர்கள் குன்று என குவவிய தோளாய்
கூடு சேனையும் எழுபது வெள்ளமாய் குறிப்பார் – யுத்1-மிகை:11 8/3,4
குன்றே புரை தோளாய் மிடல்-கொடு குத்துதி குத்த – யுத்2:15 166/3
மல் ஒன்று தோளாய் வட மேரு மானுடவன் – யுத்2:17 81/2
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – யுத்2:19 288/4
கொன் இயல் வயிர தோளாய் மருந்து போய் கொணர்தி என்றான் – யுத்3:24 22/4
மொய்ம் மலைந்த திண் தோளாய் முப்பத்து ஈராயிரம் ஆயிரம் யோசனையின் முற்றும் – யுத்3:24 25/4
சூலியை பொருப்பினோடும் தூக்கிய விசய தோளாய் – யுத்3:26 7/4
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய்
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம் – யுத்3:26 80/1,2
தொழுதியோ யாதோ செய்ய துணிந்தனை விசய தோளாய் – யுத்3:27 169/4
விலங்கல் அம் தோளாய் நின்னை பிரிகலம் விளிதும் என்று – யுத்3:28 15/2
குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – யுத்4:38 6/2
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி – யுத்4:38 11/2
போர் உதவிய திண் தோளாய் பொருந்துற புல்லுக என்றான் – யுத்4-மிகை:42 55/4

TOP


தோளார் (7)

குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன – பால:3 70/3
மீண்டனன் வந்தான் அவனை கண்டனரே ஒத்தனர் அ விலங்கல் தோளார் – ஆரண்:4 26/4
வன் மற கண்ணர் ஆற்றல் வரம்பு_இலா வயிர தோளார்
தொல் மற குலத்தர் தூணி தூக்கிய புறத்தர் மார்பின் – சுந்:8 11/2,3
இற்ற வாள் அரக்கர் நூறு_ஆயிரவரும் இழந்த தோளார்
முற்றினார் உலந்தார் ஐயன் மொய்ம்பினோடு உடலை மூழ்க – சுந்:12 129/1,2
எல்லியும் பகலும் போல தழுவினர் எழுவின் தோளார் – யுத்1:4 120/4
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார்
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம் – யுத்2:19 197/3,4
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – யுத்3:31 219/4

TOP


தோளால் (9)

மல் இட்ட தோளால் எடுத்தான் சிலை வாயின் வாங்கி – ஆரண்:13 29/2
தோளால் இறுத்தான் துணை தாதை-தன் அன்பின் தோழன் – ஆரண்:13 30/4
துப்பு உறழ் மேனி அண்ணல் மேரு வில் குழைய தோளால்
முப்புரத்து எய்த கோலே ஒத்தது அம் மூரி போர் வால் – சுந்:12 131/3,4
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றி சூழ்ந்தான் – யுத்1:3 147/3
தொடக்கும் என்னில் இ உலகு ஒரு மூன்றையும் தோளால்
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால் – யுத்1:5 74/1,2
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல் – யுத்2:15 133/4
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை – யுத்2:18 234/2
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – யுத்3:24 62/4
சூழ ஓடினார் ஒருவனை கொன்று தம் தோளால்
வீழுமா செய்ய வல்லரேல் வென்றியின் நன்றே – யுத்3:31 39/3,4

TOP


தோளாலே (1)

தோளாலே பொர முடுகி புக்கு இடை தழுவி கோடலும் உடல் முற்றும் – சுந்:10 36/2

TOP


தோளாள் (1)

எட்டு தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும் – சுந்:2 74/1

TOP


தோளாளை (1)

காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் – ஆரண்:6 131/1

TOP


தோளாற்கு (2)

மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – யுத்3:27 91/3
அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்தனை ஈந்தான் – யுத்4-மிகை:42 53/3

TOP


தோளான் (59)

ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – பால:5 58/4
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – பால:20 3/4
குன்றே புரை தோளான் எதிர் புள்ளின் குறி தேர்வான் – பால:24 6/3
குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன குவி தோளான் – அயோ:3 45/4
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான் – அயோ:3 115/4
பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான் – அயோ:4 72/1
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி போதும் – அயோ:9 19/2
வில் ஆர் தோளான் மேவினன் வெம் கானகம் என்ன – அயோ:11 80/1
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான்
வெம் கரியின் ஏறு அனையான் வில் பிடித்த வேலையினான் – அயோ:13 25/2,3
தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அ – அயோ:13 41/1
குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான் – அயோ-மிகை:4 8/4
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – ஆரண்:6 49/4
விண்டனன் நின்ற வென்றி கரன் எனும் விலங்கல் தோளான்
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – ஆரண்:7 66/2,3
பூணின் பொலிவார் புடை ஏந்திட பொங்கு தோளான்
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – ஆரண்:10 158/3,4
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – ஆரண்:12 70/4
எ மலை குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான் – கிட்:2 16/4
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான்
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செய்தான் – கிட்:11 67/1,2
வன் தோளான் சிறை வானம் தாயவே – கிட்:16 49/4
தார் நிழல் பரப்பும் தோளான் தடம் கடல் தாவா முன்னம் – கிட்:17 27/3
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க – சுந்:1 8/3
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான்
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும் – சுந்:1 30/2,3
குன்று என அயோத்தி வேந்தன் புகழ் என குலவு தோளான் – சுந்:2 98/4
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – சுந்:2 201/4
சுற்றிய நாகம் தேய அமுது எழ கடைந்த தோளான் – சுந்:4 30/4
பொன் மொய்த்த தோளான் மயல் கொண்டு புலன்கள் வேறாய் – சுந்:4 84/2
தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான் – சுந்:14 49/4
இரு குன்றம் அனைய தோளான் எய்தினன் என்னலோடும் – யுத்1:4 119/3
தூ அணை குருதி செக்கர் சுவடு உற பொலிந்த தோளான்
ஏ அணை வரி வில் காமன் கணை பட எரியாநின்ற – யுத்1:13 9/2,3
பருப்பதம் கடந்த தோளான் பதம் இரண்டு ஒரு கை பற்றா – யுத்1-மிகை:3 26/4
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான்
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – யுத்2:16 11/1,2
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2:16 43/4
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த – யுத்2:17 2/1
விட்ட வெம் பகழி-தன்னை வெற்பினை வெதுப்பும் தோளான்
சுட்டது ஓர் பகழி-தன்னால் விசும்பிடை துணித்து நீக்கி – யுத்2:18 190/1,2
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி – யுத்2:18 204/3
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – யுத்2:18 213/2
பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினை பழித்த தோளான்
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன் – யுத்2:18 227/1,2
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான் – யுத்2:19 224/4
குன்று என உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2-மிகை:16 10/4
சூழி வெம் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும் தோளான்
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன் வரத்தினாலே – யுத்2-மிகை:16 22/2,3
வவ்விய வில்லன் போனான் வரம் பெற்று வளர்ந்த தோளான் – யுத்3:21 7/4
ஏயது சொன்னாய் என்றான் இசையினுக்கு இசைந்த தோளான் – யுத்3:21 18/4
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – யுத்3:21 38/4
கூயினன் நுந்தை என்றார் குன்று என குவிந்த தோளான்
போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான் – யுத்3:22 2/1,2
சூரொடும் தொடர்ந்த தண்டை சுழற்றினான் வயிர தோளான் – யுத்3:22 124/4
மல்லினால் இயன்ற தோளான் வளியினால் வான தச்சன் – யுத்3:22 131/2
போர் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான் – யுத்3:22 138/4
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான் செவிகளால் வயிர தோளான் – யுத்3:24 17/4
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – யுத்3:24 32/4
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான் புலவன் சொன்ன – யுத்3:24 60/2
பொன் தடம் தோளான் வீரன் பொன் அடி மருங்கில் போனான் – யுத்3:26 53/4
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – யுத்3:26 72/4
குண்டலம் நெடு வில் வீச மேருவின் குவிந்த தோளான்
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச – யுத்3:27 93/1,2
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – யுத்3:31 99/4
மடிந்தனன் சிங்கன் என்னும் மறம் தரு வயிர தோளான்
தொடர்ந்தனர் அரக்கர் பின்னும் தொடர்ந்தவர்-தம்மை எல்லாம் – யுத்3-மிகை:21 5/1,2
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – யுத்4:42 17/4
தார் ஏறு தடம் தோளான் தனி வயிர குனி சிலை கை – யுத்4-மிகை:41 114/3
அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன் அலங்கல் தோளான்
செறி புயந்து அரக்கன் தம்பி திருவினை விடுதி அன்றேல் – யுத்4-மிகை:41 240/1,2
புண்டரீகத்துள் வைகும் புராதன கன்னல் தோளான்
கொண்ட நல் தவம்-தன்னாலே உவந்து முன் கொடுத்தது என்றான் – யுத்4-மிகை:42 13/3,4
கேசரி-தனக்கு தந்தான் கிளர் மணி முழவு தோளான் – யுத்4-மிகை:42 61/4

TOP


தோளான்-தன் (1)

தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – யுத்2:18 264/3

TOP


தோளானும் (1)

தூண் திரள் தடம் தோளானும் உற்றது சொல்லலுற்றான் – சுந்:4 73/4

TOP


தோளானை (3)

அந்த ஆயிர தோளானை அரக்கிய மழுவலாளன் – யுத்1-மிகை:14 5/2
சுந்தர பொன் தோளானை முகம் நோக்கி இவை சொன்னான் – யுத்2:16 348/4
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை
கொண்டாள் ஒரு துணுக்கம் அன்னவனை கொற்றவனார் – யுத்2:17 89/1,2

TOP


தோளானொடு (1)

பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள் போனாள் – அயோ:7 6/4

TOP


தோளி (5)

வேய் கொள் தோளி ஒருத்தி விளம்பினாள் – அயோ:11 40/4
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப – அயோ-மிகை:4 9/3
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – ஆரண்:6 37/3
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி – யுத்2:16 30/2
சுடரும் வெள் வளை தோளி தன் கொழுநனை தொடர்வாள் – யுத்3:20 62/1

TOP


தோளிடை (7)

வரை சேர் தோளிடை நாளும் வைகுவேன் – கிட்:8 4/1
மார்பில் சென்றன சில பொன் தோளிடை மறைவுற்றன சில அறவோனும் – சுந்:10 34/3
திருந்து தோளிடை வீக்கிய பாசத்தை சிந்தி – சுந்:12 50/3
என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏக – சுந்:12 55/1
புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடை புகுதி என்னா – சுந்-மிகை:14 45/2
துதையும் குங்கும தோளொடு தோளிடை தொடர – யுத்4:35 11/2
சொல் உண்டாயது-போல் இவன் தோளிடை
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் எனா – யுத்4:37 184/2,3

TOP


தோளிடையும் (1)

மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும் – ஆரண்:1 31/3

TOP


தோளிணை (1)

தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி – கிட்:3 81/2

TOP


தோளியரும் (1)

அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம் – பால:22 29/3

TOP


தோளியை (2)

காம்பு அனைய தோளியை ஒளித்த படு கள்வன் – கிட்:14 41/2
பொன்றுவென் பொன்றினால் பொலன் கொள் தோளியை
நன்று என நாயக விடுதி நன்று-அரோ – யுத்2:16 90/3,4

TOP


தோளில் (14)

குன்றம் போன்று உயர் தோளில் கொற்ற வில் – பால:6 20/3
தோளில் வெம் சிலை இடம் கொடு தொடர்ந்து சுடர் வாய் – ஆரண்:1 20/2
தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள் – ஆரண்:6 20/3
உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான் – ஆரண்:7 61/4
தாள்களில் மார்பில் தோளில் தலையினில் தட கை-தம்மில் – சுந்:14 6/1
தோளில் நாண் உற வாங்கினன் துரந்தனன் சுருதி – யுத்2:15 228/3
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும் – யுத்2:17 5/2
தோளில் புடையுண்டு அயர் சூரியன் மைந்தன் – யுத்2:18 241/1
தோளில் கணை புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே – யுத்2:19 17/1
உரங்களில் முதுகில் தோளில் உறையுறு சிறையில் உற்ற – யுத்2:19 298/3
அங்கதன் தோளில் நின்ற அண்ணல் ஆங்கு அதனை கண்டே – யுத்2-மிகை:18 27/1
பாய்ந்தவன் தோளில் மார்பில் பல்லங்கள் நல்ல பண்போடு – யுத்3:21 37/1
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில்
கால் தரு காலில் கையில் கழுத்தினில் நுதலில் கண்ணில் – யுத்3:27 94/1,2
சொல்லி என் பலவும் நீ நின் இருக்கையை தொடர்ந்து தோளில்
புல்லிய பகழி வாங்கி போர் தொழில் சிரமம் போக்கி – யுத்3:28 12/1,2

TOP


தோளிலன் (1)

அற்ற தாளொடு தோளிலன் அயில் எயிறு இலங்க – ஆரண்:7 134/1

TOP


தோளின் (19)

துளிப்பன குமரர்-தம் தோளின் மாலையே – பால:3 56/4
ஆக்கிய மதுகையான் தோளின் ஆழ்ந்தன – பால:10 36/2
சூத்திரம் இது என தோளின் வாங்கினான் – பால:13 61/2
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான் – ஆரண்:7 63/2
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர் – ஆரண்:9 5/2
தோளின் நாற்றிய தூங்கு அமளி துயில் – சுந்:2 174/2
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின்
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – சுந்:10 35/2,3
மறிப்புண்ட தேவர் காண மணி வரை தோளின் வைகும் – யுத்1:14 36/1
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி – யுத்2:15 136/3
ஏறு நீ ஐய என்னுடை தோளின் மேல் என்றான் – யுத்2:15 217/4
எற்றின எறிந்த எல்லாம் இணை நெடும் தோளின் ஏற்றான் – யுத்2:16 176/4
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான் – யுத்2:16 182/4
பொன் தடம் தோளின் வீசி புடைத்தனன் பொறியின் சிந்தி – யுத்2:16 190/3
இசைந்திடு தோளின் ஏற்றான் இற்று நீறு ஆகி போக – யுத்2-மிகை:16 32/2
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி – யுத்3:22 84/1
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல் – யுத்3:26 83/1
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – யுத்3:27 98/2
போக்கினன் தழுவி பல்-கால் பொன் தடம் தோளின் ஒற்றி – யுத்3:28 68/4
தோளின் பத்திகள்-தோறும் சுமந்தன – யுத்4:37 165/3

TOP


தோளின்-கண் (1)

தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – ஆரண்:5 4/4

TOP


தோளின்-நின்றும் (1)

கோ_மகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான் – யுத்2:18 205/4

TOP


தோளின்-மேல் (5)

தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் – யுத்2:19 101/1
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ – யுத்2:19 118/2
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – யுத்3:22 18/4
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – யுத்3:28 67/3
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால் – யுத்3:31 63/2

TOP


தோளின்-மேலும் (6)

மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – யுத்2:19 85/2
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – யுத்2:19 86/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – யுத்2:19 87/1
மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும்
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி – யுத்2:19 172/1,2
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – யுத்3:22 130/1
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும் – யுத்3:27 181/2

TOP


தோளினர் (2)

செறி மயிர் கல் என திரண்ட தோளினர்
அறுபதினாயிரர் அளவு_இல் ஆற்றலர் – பால:13 3/2,3
கல்லினை பழித்து உயர் கனக தோளினர்
வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி – பால:14 17/2,3

TOP


தோளினன் (9)

திரண்ட தோளினன் இப்படி செப்பலும் சிந்தை – அயோ:1 31/1
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு – அயோ:13 24/2
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன்
தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே – ஆரண்:7 51/3,4
துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன்
பொடித்த தண் தளிர் பூவொடு மால் கரி – ஆரண்:14 9/2,3
துய் அடை கனலி அன்ன தோளினன் தொழிலும் தூயன் – கிட்:7 156/2
அளந்த தோளினன் அனல் சொரி கண்ணினன் இவளை – சுந்:3 134/2
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்கு உயர் – சுந்:4 99/2
எல்லை_இல் உவகையால் இவர்ந்த தோளினன்
புல்லுற மலர்ந்த கண் குமுத பூவினன் – சுந்:12 27/1,2
வீங்கு தோளினன் விட்டனனாம்-அரோ – யுத்2:15 69/4

TOP


தோளினாய் (19)

குன்று உறழ் வரி சிலை குவவு தோளினாய்
நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ – பால:5 78/2,3
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்
தாடகை என்பது அ சழக்கி நாமமே – பால:7 23/3,4
சிலை குலாம் தோளினாய் சிறியன் சாலவே – பால:8 26/4
கல் நவில் தோளினாய் கமலத்தோன் அருள் – பால-மிகை:7 2/1
நீண்ட தோளினாய் நின் பயந்தெடுத்த யான் நின்னை – அயோ:1 60/3
குன்று போல குவவிய தோளினாய்
என்று கற்றனை நீ இது போல் என்றான் – அயோ:10 51/2,3
பொங்கு உல திரளொடும் பொருத தோளினாய் – அயோ:14 41/4
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த – ஆரண்:6 47/3
எழு என மலை என இயைந்த தோளினாய் – ஆரண்:14 84/4
வீங்கிய தோளினாய் வினையினேன் உயிர் – கிட்:6 11/3
விலங்கு எழில் தோளினாய் வினையினேனும் இ – கிட்:6 20/1
குன்று இவர் தோளினாய் கூற வேண்டுவது – கிட்:6 28/3
எழுவொடும் மலையொடும் இகலும் தோளினாய்
அழுதுமோ இருந்து நம் அன்பு பாழ்பட – கிட்:16 10/2,3
பொன் செய் தோளினாய் போர் பெரும் படையொடும் புக்கோம் – யுத்1:5 71/3
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால் – யுத்2:19 31/4
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய்
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ – யுத்3:22 40/3,4
விலங்கல் நாண மிடைதரு தோளினாய்
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – யுத்4:39 10/1,2
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால் – யுத்4:40 79/4
சுந்தர பெரும் தோளினாய் என் துணை தாளின் – யுத்4:40 105/2

TOP


தோளினார் (4)

சிந்தின தெறித்து உக செறிந்த தோளினார்
அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார் – ஆரண்:7 41/2,3
செரு பெறா தினவு உறு சிகர தோளினார் – ஆரண்:7 44/4
துங்க வன் தோளினார் எவரும் சுற்றினார் – யுத்2:19 35/2
துங்க வில் கர தோளினார் சொன்ன நாள் – யுத்4-மிகை:41 181/1

TOP


தோளினாரும் (1)

மின் ஒத்த இடையினாரும் வேய் ஒத்த தோளினாரும்
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி – பால:18 6/1,2

TOP


தோளினாரை (1)

குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம் – கிட்:2 35/2

TOP


தோளினால் (1)

துடைத்தனன் நுந்தை தன் குவவு தோளினால் – ஆரண்:13 111/4

TOP


தோளினாள் (2)

வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி வேந்தன் வந்து – பால:19 49/1
வேயிடை தோளினாள் இடை விலக்கினாள் – கிட்:7 22/2

TOP


தோளினாளும் (1)

வேய் இடை தோளினாளும் வீரனை சேரும் வேலை – ஆரண்:6 58/2

TOP


தோளினாற்கு (1)

மணி தடம் தோளினாற்கு கொடுத்தியோ மறைகள் யாவும் – பால-மிகை:11 14/3

TOP


தோளினான் (28)

குன்று என உயரிய குவவு தோளினான்
வென்றி அம் திகிரி வெம் பருதியாம் என – பால:4 11/1,2
மொய் பெறா தினவு உறு முழவு தோளினான்
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர் – பால:4 12/2,3
குன்றினை எதிர்ந்தனன் குவவு தோளினான் – பால:5 46/4
மரா மரம் இவை என வளர்ந்த தோளினான்
அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான் – பால:13 59/1,2
குன்று என உயரிய குவவு தோளினான் – பால:14 6/4
தையலாளை ஓர் தார் அணி தோளினான்
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான் – பால:18 25/1,2
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா – அயோ:3 50/2
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான் – அயோ:4 155/2
காயும் வில்லினன் கல் திரள் தோளினான் – அயோ:8 1/4
மரகத மலை என வளர்ந்த தோளினான் – அயோ:11 91/4
கிட்டியது அமர் என கிளரும் தோளினான் – அயோ:13 9/4
மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – அயோ:14 54/4
குன்று குன்றுற குலவு தோளினான் – அயோ-மிகை:11 11/4
சுந்தர தோளினான் அ மானினை தொடரலுற்றான் – ஆரண்:11 69/4
பூசல் செய் மருப்பினை பொடி செய் தோளினான் – ஆரண்:12 42/4
சுழலும் வேலையை கடையும் தோளினான் – கிட்:3 38/4
வரை தடம் தோளினான் மனத்தின் எண்ணினான் – கிட்:7 14/2
பொன் நெடும் கிரி என பொலிந்த தோளினான் – கிட்:14 29/4
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – சுந்:12 37/3
கல் தடம் தோளினான் எரியும் கண்ணினால் – யுத்1:2 22/2
குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம் – யுத்1:5 59/2
சூலம் ஏகம் திருத்திய தோளினான்
சூல மேகம் என பொலி தோற்றத்தான் – யுத்2:16 60/1,2
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – யுத்3:28 40/1
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான் – யுத்4:40 4/4
குன்று போன்று உள தோளினான் சீதையை குறுக – யுத்4:40 107/2
என்ற வாசகம் எறுழ் வலி தோளினான் இயம்ப – யுத்4-மிகை:40 20/1
குன்று இணைத்தன உயர் குவவு தோளினான் – யுத்4-மிகை:41 199/4
குன்று உறழ் வரி சிலை குவவு தோளினான்
நன்று உணர் கேள்வியன் நவை இல் செய்கையன் – யுத்4-மிகை:41 214/2,3

TOP


தோளினான்-தன் (1)

குன்று அன தோளினான்-தன் பணியினின் குறிப்பு இது என்றான் – யுத்4:40 28/2

TOP


தோளினானும் (2)

பொங்கிய தோளினானும் இழிந்து போய் இருக்கை புக்கான் – யுத்1:12 50/4
ஆயிரம் தோளினானும் வாலியும் அரிதின் ஐய – யுத்4:37 210/1

TOP


தோளினானை (4)

குன்று இவர் தோளினானை தொழுது வாய் புதைத்து கூறும் – அயோ:3 84/4
வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது என்றான் – ஆரண்:15 55/3
சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தர தோளினானை – யுத்1:4 132/4
சுந்தர தோளினானை நோக்கி நின்று இனைய சொன்னான் – யுத்3:21 16/4

TOP


தோளினிர் (1)

சுந்தர தோளினிர் தொன்மை நீரவால் – ஆரண்:13 110/2

TOP


தோளினீர் (3)

நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினீர்
மருங்குல் எங்கு மறந்தது நீர் என்றான் – பால:14 34/3,4
குன்று உறழ்ந்து என வளர் குவவு தோளினீர்
பொன்றி நீர் மடிய யான் போவெனேல் அது – கிட்:16 12/2,3
விந்தை தங்கிய தோளினீர் வேந்தனை பூசித்து – யுத்4-மிகை:41 112/3

TOP


தோளினும் (11)

பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய – கிட்:7 52/3
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – சுந்:3 88/4
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு – யுத்1:5 49/4
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும் – யுத்2:15 78/2
இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட எய்தான் – யுத்2:15 239/4
அங்கதன் நெற்றி-மேலும் தோளினும் ஆகத்துள்ளும் – யுத்2:18 198/1
கொற்ற தோளினும் இலக்குவன் புயத்தினும் குளித்து – யுத்3:22 75/2
சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும் – யுத்3:22 129/1
மொய் வித்தகன் தடம் தோளினும் நுதல் சூட்டினும் மூழ்க – யுத்3:27 161/4
விலக்கினான் தடம் தோளினும் மார்பினும் விசிகம் – யுத்4:32 20/1
மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும்
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும் – யுத்4:37 167/1,2

TOP


தோளினை (2)

தோளினை தின்னுகின்ற சோம்பினை துடைத்தி என்றான் – ஆரண்:7 62/4
பூண் நிலாவு தோளினை பொறாய் என – கிட்:3 63/3

TOP


தோளீர் (2)

வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கிட்:2 22/4
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர்
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கிட்:17 14/2,3

TOP


தோளுக்கு (2)

சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – பால:22 10/2,3
தோளுக்கு எல்லை ஒன்று இல்லை என்று அனுமனும் சொன்னான் – சுந்:11 38/4

TOP


தோளுடை (3)

பரிய தோளுடை விராதன் மாரீசனும் பட்டார் – யுத்3:30 40/1
சுக்கிரீவ நின் தோளுடை வன்மையால் தெசம் தொகு – யுத்4:41 9/1
பெருத்த தோளுடை அண்ணலும் பிரியம் வந்து எய்தி – யுத்4-மிகை:41 92/3

TOP


தோளும் (27)

தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – பால:13 47/2
வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர் – பால:21 5/3
சுமந்த தோளும் பொறை துயர் தீருமால் – ஆரண்:3 20/4
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன தூங்கி – ஆரண்:7 70/2
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – ஆரண்:10 60/4
தோளும் வாங்கிய தோமுடை யாக்கையை துறவா – ஆரண்:15 38/3
பொலம் துடிக்கு அமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன்_தோளும் – சுந்:2 202/2
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும் – சுந்:3 33/2
பத்து உள தலையும் தோளும் பல பல பகழி தூவி – சுந்:3 115/1
சொன்ன பின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் – சுந்:3 130/3
தூங்கின வீழ தோளும் கண்களும் இடத்து துள்ள – சுந்:10 16/2
துடித்தன மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி – சுந்:14 48/2
வாளொடு தோளும் கையும் மகுடமும் மலரோன் வைத்த – யுத்1:3 150/1
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான் – யுத்1:14 28/2
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும் – யுத்2:16 1/1,2
வருந்தினை மனமும் தோளும் வாடினை நாளும் வாடா – யுத்2:16 13/3
ஏயவன் தோள்கள் எட்டும் இந்திரன் இரண்டு தோளும்
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – யுத்2:16 24/2,3
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – யுத்2:16 24/4
துன்னு தோளும் இடம் துடியாநின்றான் – யுத்2:16 72/4
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – யுத்2:19 81/4
இனி சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும்
புன துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம் – யுத்3:26 86/3,4
பொங்கு போர் ஆற்ற என் தோளும் போனதோ – யுத்3:27 64/4
கல் ஒன்று தோளும் ஒன்றால் கழுத்து ஒன்றால் கடிதின் வாங்கி – யுத்4:37 15/2
குன்று உரைத்து அனைய தோளும் குல வரை குவடும் ஏய்க்கும் – யுத்4-மிகை:41 170/2
கண்ணும் தோளும் வலம் துடிக்கும் கரை – யுத்4-மிகை:41 183/1
மலையினை எடுத்த தோளும் மதமலை திளைத்த மார்பும் – யுத்4-மிகை:41 243/1
தலை ஒரு பத்தும் சிந்தி தம்பி-தன் தோளும் தாளும் – யுத்4-மிகை:41 243/2

TOP


தோளுமே (2)

சுந்தர மணி வரை தோளுமே அல – பால:10 56/3
துடித்தவால் இட கண்ணொடு தோளுமே – ஆரண்:9 18/4

TOP


தோளே (1)

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன – பால:21 19/1

TOP


தோளை (21)

தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான் – ஆரண்:14 31/4
குழந்தை வெண் மதி குடுமியின் நெடு வரை குலுக்கிய குல தோளை
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பல பாய – சுந்:2 207/1,2
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள் – சுந்:3 21/4
சுற்றுற நோக்கி தன் தோளை நோக்கினான் – சுந்:9 26/4
சுந்தர தோளை நோக்கி இராமனை தொழுது சொன்னான் – சுந்:10 18/4
பழிக்கும் காமன் பூம் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளை
சுழிக்கும் கொல்லன் ஊது உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னோ – யுத்1:1 4/2,3
பிடித்து தோளை பிறங்கலின் கோடு நேர் – யுத்2:15 67/2
தூர்த்து நாள்_மலர் சொரிந்தனர் இராவணன் தோளை
பார்த்து உவந்தனன் குனித்தது வானரம் படியில் – யுத்2:15 202/3,4
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – யுத்2:16 127/3
வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை – யுத்2:17 11/2
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன் – யுத்2:17 42/2
வீங்கு வான் தோளை வீக்கி வீழ்த்து அலால் மீள்கிலாத – யுத்2:19 186/3
வால் பிணித்து என்ன சுற்றி பிணித்தது வயிர தோளை – யுத்2:19 192/4
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – யுத்2:19 194/4
என் இனி அனுமன் தோளை இறுக்கியது இதனால் ஆண்டும் – யுத்2:19 236/3
மீட்டும் வந்து இளைய வீரன் வெற்பு அன்ன விசய தோளை
பூட்டுறு பாசம்-தன்னை பல் முறை புரிந்து நோக்கி – யுத்2:19 242/1,2
தும்பியை நோக்கும் வீரர் சுந்தர தோளை நோக்கும் – யுத்3:22 25/4
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – யுத்3:22 33/4
வாழிய அனுமன் தோளை ஏத்தினார் மலர்கள் தூவி – யுத்4:37 1/4
பொன்றினான் என்று தோளை பொது அற நோக்கும் பொற்பு – யுத்4:37 206/2
துஞ்சுவர் இனி என தோளை கொட்டுமால் – யுத்4:41 93/2

TOP


தோளையும் (3)

விலங்கல் அன்ன திண் தோளையும் மெய் திரு இருக்கும் – அயோ:1 59/3
துங்க மார்பையும் தோளையும் வடி கணை துளைக்க – யுத்3:22 171/4
துவசத்தையும் துணித்தே அவன் மணி தோளையும் துளைத்தான் – யுத்3:27 124/4

TOP


தோளையே (2)

தோளையே பற்றி வெற்றி திரு என தோன்றுவாரும் – பால:18 4/2
தோளையே சொல்லுகேனோ சுடர் முகத்து உலவுகின்ற – ஆரண்:10 73/1

TOP


தோளொடு (11)

புற்று ஆம் என ஓங்கிய தோளொடு மார்பு போர்க்க – அயோ:4 114/4
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – ஆரண்:6 9/3
தொடி துணிந்தன தோளொடு தோமரம் துணிந்த – ஆரண்:7 77/1
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை – சுந்:2 205/4
சவி சுடர் கலன் அணிந்த பொன் தோளொடு தயங்க – சுந்:12 41/2
தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்து பின் என் – யுத்1:3 146/2
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – யுத்2:16 106/1
தோளொடு மரனும் கல்லும் சூலமும் வேலும் தாக்க – யுத்2:16 169/4
தூக்கிய தூணி வாங்கி தோளொடு மார்பை சுற்றி – யுத்3:28 68/1
துதையும் குங்கும தோளொடு தோளிடை தொடர – யுத்4:35 11/2
முழவு இடு தோளொடு முடியும் பல் தலை – யுத்4:37 60/1

TOP


தோளொடும் (4)

வில் மலை வல்லவன் வீர தோளொடும்
கல் மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின் – ஆரண்:6 8/1,2
வான் உற பிறங்கிய வைர தோளொடும்
யான் உற கடவதே இதுவும் இ நிலை – கிட்:10 85/2,3
தோளொடும் நிருதரை வாளொடும் துகைத்தான் – சுந்:8 31/4
சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி – சுந்:11 55/2

TOP


தோளோடு (4)

வீங்கு தோளோடு பாரிடை வீழ்த்தினான் – ஆரண்:9 21/4
தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல் ஆற்றா – கிட்:7 47/1
மலை கண்டன-போல் வரு தோளோடு தாள் – யுத்2:18 28/1
தோளோடு தோள் அகலம் ஆயிரம் யோசனை எனவும் சொல்ல ஒண்ணா – யுத்3:24 31/2

TOP


தோளோடும் (2)

சந்து ஆர் தடம் தோளோடும் தாழ் தட கைகளோடும் – ஆரண்:10 149/2
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும்
அற்று வீழ்ந்த கை அறாத வெம் கையினால் எடுத்து அவன் ஆர்த்து ஓடி – யுத்2:16 334/2,3

TOP


தோற்க (5)

சுளியும் மென் நடை தோற்க நடந்தவர் – பால:18 26/1
வெற்றியே பெறுக தோற்க வீக வீயாது வாழ்க – யுத்1:4 105/3
சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன் – யுத்2:18 189/2
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – யுத்2:19 11/4
அனைவரும் தோற்க அண்ணல் வெல்க என்று ஆசி சொன்னார் – யுத்3:31 72/4

TOP


தோற்கலா (1)

துனி வரு புலன் என தொடர்ந்து தோற்கலா
நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி அ – அயோ:1 22/2,3

TOP


தோற்கினும் (1)

சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன் – யுத்2:18 189/2

TOP


தோற்கும் (4)

அன்னதே முடிந்தது ஐய அறம் வெல்லும் பாவம் தோற்கும்
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால் – சுந்:2 93/1,2
தூக்கினர் முனிவர் என்னை இதற்கு அது தோற்கும் என்றார் – யுத்2:19 52/4
வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன் – யுத்2:19 227/3
அருமை என் இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம் தோற்கும்
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – யுத்4:32 44/3,4

TOP


தோற்குமேல் (1)

தோண்மையே இவள் பேர் சொல தோற்குமேல்
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே – பால:7 38/3,4

TOP


தோற்ப (2)

அளித்தன முத்து_இனம் தோற்ப மான் அனார் – கிட்:10 119/1
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும் – யுத்2:17 5/2

TOP


தோற்பதே (1)

நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே – ஆரண்:13 46/2

TOP


தோற்பர் (1)

வென்றவர் தோற்பர் தோற்றோர் வெல்குவர் எவர்க்கும் மேலாய் – யுத்2:16 37/1

TOP


தோற்பித்தீர் (1)

தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற – யுத்2:17 11/1

TOP


தோற்பென் (1)

தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும் – யுத்4:32 30/1

TOP


தோற்ற (14)

தோற்ற சந்திரன் மீளவும் தோற்றினான் – பால:18 33/4
தொகுதரு காதற்கு தோற்ற சீற்றத்து ஓர் – பால:19 44/1
சூழி சடை_முடி விண் தொட அயல் வெண்மதி தோற்ற
ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – பால:24 11/2,3
பரவல்_அரும் கொடைக்கும் நின்-தன் பனி குடைக்கும் பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற
கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ – ஆரண்:4 21/1,2
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை – கிட்:13 42/3
போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம் போய் – சுந்:2 11/1
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – யுத்1:3 34/4
மூவரே அல்லர் ஆகின் முனிவரே முழுதும் தோற்ற
தேவரே பிறரே யாரே செப்புதி தெரிய என்றான் – யுத்1:3 119/2,3
சூழ்வினை முற்றி யான் அவர்க்கு தோற்ற பின் – யுத்1:4 4/2
உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம் – யுத்1:4 31/1
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – யுத்1:8 23/3
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய் – யுத்2:16 131/4
தோளில் கணை புட்டிலும் இந்திரன் தோற்ற நாளே – யுத்2:19 17/1
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான் – யுத்3:28 49/3,4

TOP


தோற்றத்த (6)

ஆடக தோற்றத்த அளவு_இலாதன – பால:3 30/4
கேடக தட கைய கிரியின் தோற்றத்த
ஆடக கவசத்த கவந்தம் ஆடுவ – ஆரண்:7 118/1,2
சூழும் தோற்றத்த வலி கொள் தொள்ளாயிரகோடி – கிட்:12 18/3
துரந்தனன் நெடும் சரம் நெருப்பின் தோற்றத்த
பரந்தன விசும்பிடை ஒடுங்க பண்டுடை – யுத்2:18 120/1,2
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த – யுத்3:31 181/4
தூயினன் சுடு சரம் உருமின் தோற்றத்த – யுத்4:37 145/4

TOP


தோற்றத்தது (1)

சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது
ஒற்றை ஆழி கதிர் தேரொடு ஒப்பதே – பால:23 70/3,4

TOP


தோற்றத்தர் (2)

வெருவரு தோற்றத்தர் விகட வேடத்தர் – சுந்-மிகை:3 11/3
கிங்கர பெயர் கிரி அன்ன தோற்றத்தர் கிளர்ந்தார் – யுத்1:5 61/2

TOP


தோற்றத்தள் (2)

கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள்
அன்றியும் ஐ_இருநூறு மையல் மா – பால:7 20/2,3
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே – பால:7 22/4

TOP


தோற்றத்தார் (2)

செம்மையின் திறம்பல் செல்லா தோற்றத்தார் தெரியும் காலம் – அயோ:1 8/3
சுற்றினார் வரை சூழ்ந்து அன்ன தோற்றத்தார் – ஆரண்:7 16/4

TOP


தோற்றத்தால் (2)

துற்றிய புகுதரும் தோற்றத்தால் நமன் – ஆரண்:15 17/3
தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால்
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார் – யுத்4:37 79/1,2

TOP


தோற்றத்தான் (5)

சூல் தடம் கருங்கார் புரை தோற்றத்தான்
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய – அயோ:11 36/2,3
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான்
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – ஆரண்:6 9/2,3
தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான் – யுத்1:3 76/4
சூல மேகம் என பொலி தோற்றத்தான்
காலன்-மேல் நிமிர் மத்தன் கழல் பொரு – யுத்2:16 60/2,3
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச – யுத்3:21 38/2

TOP


தோற்றத்தான்-தன் (1)

குன்று அன தோற்றத்தான்-தன் கொடி நெடும் தேரின் நேரே – யுத்4:37 12/3

TOP


தோற்றத்தானை (1)

தாணுவின் தோற்றத்தானை தழுவினன் தழுவலோடும் – யுத்3:27 10/3

TOP


தோற்றத்தின் (1)

நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதார பேர் – பால:0 11/1,2

TOP


தோற்றத்து (4)

மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கிட்:9 25/1
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி வயங்கு தோற்றத்து
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன – சுந்-மிகை:1 11/3,4
வெருவரும் தோற்றத்து அஞ்சா வெம் சின அவுணன் மேரு – யுத்1:3 148/3
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார் – யுத்4:40 105/1

TOP


தோற்றத்தேமில் (1)

முன்பு ஒத்த தோற்றத்தேமில் யான் என்றும் முடிவு_இலாத – அயோ:13 43/2

TOP


தோற்றது (1)

பாவம் தோற்றது தருமமே வென்றது இ படையால் – கிட்:12 38/4

TOP


தோற்றதே (1)

ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே – பால:3 58/4

TOP


தோற்றம் (22)

நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – பால:14 62/1
அங்கு அவர் பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம்
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – பால:18 2/1,2
தூசொடும் அணியும் முந்நூல் தோல் தரும் தோற்றம் போன்றும் – பால-மிகை:11 28/2
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய – கிட்:2 29/1
துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் தும்பி – கிட்:10 30/2
தோற்றம் என்று இதற்கு எண்ணி முன் சொல்லுமோ – கிட்:13 2/4
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கிட்:17 29/2
தூக்குறு தோலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம்
தாக்குறு செருவில் நேர்ந்தார் தாள்_அற வீச தாவி – சுந்:1 7/2,3
இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம்
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க – சுந்:1 15/1,2
தோற்றம் என்னும் அ தொல் வினை தொடு கடல் சுழி நின்று – யுத்1:3 45/1
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம்
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள – யுத்1:9 21/2,3
தொல் நகர் காண்பான் போல கதிரவன் தோற்றம் செய்தான் – யுத்1:9 89/4
சொரிகின்ற சுடரின் சும்மை விசும்புற தொடரும் தோற்றம்
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால் – யுத்1:10 9/2,3
சொரிந்த வெம் பொறி பட கடல் சுவறின தோற்றம்
கரிந்த கண்டகர் கண் மணி என் பல கழறி – யுத்2:15 191/3,4
சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற – யுத்2:16 157/2
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம்
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது – யுத்2:16 227/2,3
துயரின் தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால் – யுத்2:19 16/4
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால் – யுத்3:26 49/4
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம்
காணத்தான் நிற்கத்தான் அ கறை மிடற்றவற்கும் ஆமே – யுத்3:31 50/2,3
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – யுத்4:37 11/3
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன் – யுத்4:40 93/3
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும் – யுத்4:40 94/1

TOP


தோற்றமும் (2)

சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும்
முற்றுற பொலிதரு மூர்த்தியான்-தனை – பால:5 69/3,4
தோற்றமும் இராவணி துணிபும் நோக்குறா – யுத்2:19 34/2

TOP


தோற்றமே (2)

பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – பால:18 2/4
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே – சுந்:2 54/4

TOP


தோற்றல் (1)

ஒன்றே இனி வெல்லுதல் தோற்றல் அடுப்பது உள்ளது – சுந்:11 24/3

TOP


தோற்றல்-தானும் (1)

வெல்வதும் தோற்றல்-தானும் விளையாட்டின் விளைந்த மேல்_நாள் – சுந்:3 138/4

TOP


தோற்றல (1)

துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல – யுத்4:37 146/4

TOP


தோற்றவே (1)

சுந்தர வதனமும் மதிக்கு தோற்றவே – அயோ:4 172/4

TOP


தோற்றன (1)

தொளை படு குழலினோடு யாழ்க்கு தோற்றன
இனையவர் அமுதினும் இனிய சொற்களே – அயோ:4 175/3,4

TOP


தோற்றனர் (1)

தோற்றனர் எனையவர் சொல்லல்-பாலரோ – கிட்:7 28/2

TOP


தோற்றனன் (1)

பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா – யுத்2:16 13/2

TOP


தோற்றனனே (1)

தோற்றனனே இனி என்னும் தோற்றத்தால் – யுத்4:37 79/1

TOP


தோற்றனென் (4)

தோற்றனென் என மனம் துளங்குகின்றதால் – பால:13 1/2
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – யுத்1:2 107/3
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – யுத்2:16 196/4
தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால் – யுத்3:22 37/4

TOP


தோற்றனை (2)

தோற்றனை பறவைக்கு அன்று துள்ளு நீர் வெள்ளம் சென்னி – சுந்:3 116/1
ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை
மேயினை ஆம் இனி விளம்ப வேண்டுமோ – யுத்1:2 79/3,4

TOP


தோற்றாது (1)

தோற்றாது நின்றார் தம் தோள் புடைகொட்டி ஆர்த்தார் – ஆரண்:13 32/4

TOP


தோற்றாய் (1)

தோற்றாய் அதனால் அகம் கரிந்தாய் மெலிந்தாய் வெதும்ப தொடங்கினாய் – ஆரண்:10 115/3

TOP


தோற்றார் (1)

முன் உனக்கு இறைவர் ஆன மூவரும் தோற்றார் தேவர் – யுத்2:16 40/1

TOP


தோற்றான் (3)

தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – அயோ:4 51/4
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – யுத்2:19 11/4
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான்
கடைந்த வேலை போல் கலங்குறும் இலங்கையில் கரந்தான் – யுத்3:22 82/3,4

TOP


தோற்றி (1)

சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – யுத்1:9 82/3

TOP


தோற்றிட (1)

சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிட சுடரும் சோதி – சுந்:8 16/3

TOP


தோற்றிய (4)

தோற்றிய வில்லொடும் தொடர மீமிசை – ஆரண்:7 131/2
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கிட்:7 37/4
தோற்றிய அரி_குலத்து அரசை தோன்றலும் – கிட்:11 104/1
தோற்றிய துன்ப நோயை உள்ளுற துரந்தது அம்மா – சுந்:11 22/3

TOP


தோற்றிலர் (1)

ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் உடன்று – கிட்:7 59/2

TOP


தோற்றிலன் (1)

வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – ஆரண்:13 42/1

TOP


தோற்றிலா (1)

வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன் – யுத்2:15 247/4

TOP


தோற்றிலாதான் (1)

சூலம் எடுத்து ஆர்த்து எறிந்தான் மறம் தோற்றிலாதான் – ஆரண்:13 31/4

TOP


தோற்றிலாராய் (1)

வென்றிலர் தோற்றிலாராய் வெம் சமம் விளைக்கும் வேலை – யுத்1:12 32/2

TOP


தோற்றிலான் (2)

வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் – யுத்2:16 284/4
ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான் – யுத்2:19 126/4

TOP


தோற்றிலென் (1)

பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த – யுத்2:17 13/3

TOP


தோற்றின (1)

தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும் – ஆரண்:7 32/3

TOP


தோற்றினர் (1)

தோற்றினர் துஞ்சினர் அல்லார் – சுந்:13 51/1

TOP


தோற்றினான் (3)

தோற்ற சந்திரன் மீளவும் தோற்றினான் – பால:18 33/4
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம் – யுத்3:28 50/3
தூற்றினான் வலி மு மடி தோற்றினான்
வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால் – யுத்4:37 183/2,3

TOP


தோற்று (12)

தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – பால:10 21/3,4
நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – பால:10 76/1
தோற்று இள மகளிரை சுமப்ப போன்றவே – அயோ:12 29/4
தோன்றினும் தோற்று அவை தொலையும் என்றலின் – கிட்:7 25/3
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால் – யுத்1:2 24/4
சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பல முறை தோற்று
வெல்லும் ஆற்றலும் ஒரு முறை பெற இலை விண்ணை – யுத்1:2 104/1,2
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – யுத்2:16 35/2
தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத – யுத்2:16 337/2
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும் – யுத்2:18 5/2
கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் – யுத்3:27 168/3
கொய் தலை பூசல் பட்டோர் குலத்தியர் குவளை தோற்று
நெய்தலை வென்ற வாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட – யுத்4:34 20/1,2
தூரம் போயின ஒருவன் சிலை துரந்த சரங்களே போரில் தோற்று
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் – யுத்4:38 24/2,3

TOP


தோற்றுதி (1)

கருக்குளாய் வந்து தோற்றுதி ஈங்கு இது கடனோ – யுத்4-மிகை:40 19/4

TOP


தோற்றுப்போய் (1)

ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய்
நீரினான் நெருப்பினான் பொருப்பினான் இனி – ஆரண்:10 31/2,3

TOP


தோற்றும் (6)

மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – அயோ:8 22/2
தோற்றும் என்று தொழுது உயர் கையனை – கிட்:7 103/2
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – யுத்1:14 16/2
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா – யுத்3:20 99/1
சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – யுத்3:31 61/3
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும்
ஆற்றல் சால் முதல் பகுதி மற்று அதனுள் ஆம் பண்பால் – யுத்4:40 94/1,2

TOP


தோற்றுமோ (1)

தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ – யுத்1:4 65/4

TOP


தோற்றுவ (1)

மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த – கிட்:4 6/2

TOP


தோற்றுவாள் (1)

தோற்றுவாள் அல்லள் இ துன்பம் ஆர் இனி – கிட்:10 92/3

TOP


தோற்றுவித்து (2)

தோற்றுவித்து உதவிட முதல்வன் தோன்றினான் – அயோ:14 119/4
துய்ய நல் மணி பீடமும் தோற்றுவித்து
எய்து வானவ கம்மி – யுத்4-மிகை:39 10/2,3

TOP


தோற்றுள (1)

துணை இன்றி சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல் – யுத்2:16 154/4

TOP


தோற்றேன் (3)

தோற்றேன் தோற்றேன் வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே – ஆரண்-மிகை:7 1/4
தோற்றேன் தோற்றேன் வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே – ஆரண்-மிகை:7 1/4
வெல்லினும் தோற்றேன் யானே அல்லெனோ விளிந்திலாதேன் – யுத்1:12 36/4

TOP


தோற்றேனே (1)

தோற்றேன் தோற்றேன் வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே – ஆரண்-மிகை:7 1/4

TOP


தோற்றோர் (1)

வென்றவர் தோற்பர் தோற்றோர் வெல்குவர் எவர்க்கும் மேலாய் – யுத்2:16 37/1

TOP


தோன் (1)

தோன் இகத்தொடு பரம் இரண்டும் எங்குமாய் – யுத்1-மிகை:3 13/3

TOP


தோன்ற (77)

மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால் – பால:1 11/3
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற
முனைவ ஈது யாவது என்று முன்னவன் வினவ பின்னர் – பால:8 4/2,3
அ முனி புகல கேளா அதிசயம் மிகவும் தோன்ற
செம்மலும் இளைய கோவும் சிறிது இடம் தீர்ந்த பின்னர் – பால:8 5/2,3
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்து என மகளிர் ஈந்த – பால:10 11/3
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர் எழிலி தோன்ற
சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே – பால:13 38/3,4
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார் – பால:16 24/3
மை தாழ் கரும் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற
நெய் தாவும் வேலானொடு நெஞ்சு புலந்து நின்றாள் – பால:17 16/1,2
தானுடை கோல மேனி தடத்திடை தோன்ற நோக்கி – பால:18 8/2
விளிவு தோன்ற மிதிப்பன போன்றன – பால:18 26/3
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற
பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – பால:19 11/2,3
நிற நிலா கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற
நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – பால:19 12/3,4
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – பால:20 2/1,2
சந்திரன் இரவி-தன்னை சார்வது ஓர் தன்மை தோன்ற
இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – பால:20 4/3,4
தோட்டு நுங்கினர் புவியினை பாதலம் தோன்ற – பால-மிகை:9 33/4
போது ஆம் பல் தோன்ற புணர் முலை மேல் பூம் தரளம் – அயோ:4 97/2
சுற்று ஆர்ந்த கச்சில் சுரிகை புடை தோன்ற ஆர்த்து – அயோ:4 114/1
நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு – அயோ:4 126/1
தூண்டு மா மணி சுடர் சடை கற்றையின் தோன்ற
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன் – அயோ:10 7/2,3
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம் – அயோ:11 6/1
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம் – அயோ:13 51/3
சூடக தளிர் கை மாதர் குழுமினர் துவன்றி தோன்ற
பாடு இயல் களி நல் யானை பந்தி அம் கடையின் குத்த – அயோ:13 54/2,3
துளி பட துழாவு திண் கோல் துடுப்பு இரு காலின் தோன்ற
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – அயோ:13 60/1,2
சூடு கொண்டன என தொடர் குருதி மீ தோன்ற
ஆடுகின்ற அறுகுறை அயில் அம்பு விண் மேல் – ஆரண்:7 80/2,3
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற ஆன்ற – ஆரண்:10 5/2
எறிப்பது ஓர் முறுவல் தோன்ற இராமனும் இயம்பலுற்றான் – ஆரண்:13 116/4
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்ற
சேய வானமும் திசைகளும் செவிடு உற தேவர்க்கு – கிட்:4 12/2,3
துறை திறம்பாமல் காக்க தோன்றினான் வந்து தோன்ற – கிட்:7 80/4
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கிட்:10 27/1
வடித்த நூல் முழுதும் தான் ஓர் வைகலின் வரம்பு தோன்ற
படித்தவன் வணங்கி வாழ்த்தி பரு மணி கனக தோள் மேல் – கிட்-மிகை:3 2/2,3
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – சுந்:1 39/3,4
தூதுளம் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – சுந்:2 106/2,3
கள்ளிடை தோன்ற நோக்கி கணவரை கனல்கின்றாரை – சுந்:2 109/4
அள்ளினன் என்ன கேட்டான் அ தொழிற்கு இழிவு தோன்ற
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல – சுந்:6 53/2,3
புல்லிய முறுவல் தோன்ற பொறாமையும் சிறிது பொங்க – சுந்:7 2/1
மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கி தோன்ற
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன – சுந்:8 9/1,2
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – சுந்:10 15/4
நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற
ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிண குவடு இடறி செல்வான் – சுந்:11 19/1,2
காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – சுந்:11 19/4
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண் – சுந்:11 20/2,3
மத்த வெம் கரிகள் யாவும் மழை என இருண்டு தோன்ற
தத்திய பரிகள்-தன்னின் சாமரை தழைப்ப போனான் – சுந்-மிகை:10 2/3,4
மத்த வெம் கரிகள் எல்லாம் மழை என இருண்டு தோன்ற
தத்திய பரிகள்-தன்னின் சாமரை பதைப்ப வந்தான் – சுந்-மிகை:11 1/3,4
ஏற்று அரும் கரங்கள் பல் வேறு எறி திரை பரப்பின் தோன்ற
பாற்கடல் பரந்து பொங்கி பங்கயத்து ஒருவன் நாட்டின் – யுத்1:3 149/2,3
சொல்லிய வதனம் கோடி கோடி மேல் விளங்கி தோன்ற
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – யுத்1:3 156/2,3
பொழிந்தது ஓர் கருணை-தன்னால் புல்லினன் என்று தோன்ற
எழுந்து இனிது இருத்தி என்னா மலர்_கையால் இருக்கை ஈந்தான் – யுத்1:4 138/3,4
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன் போந்த தன்மை – யுத்1:9 31/2,3
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன் – யுத்1:10 6/1
கூனல் தாமரையின் தோன்ற வான் தொடும் கோயில் புக்கான் – யுத்1:13 1/2
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா – யுத்2:15 147/2,3
சூலம் கொண்டு ஓடி வேலை தொடர்வது ஓர் தோற்றம் தோன்ற
நீலம் கொள் கடலும் ஓட நெருப்பொடு காலும் ஓட – யுத்2:16 157/2,3
சூலமே கொண்டு நூறி முறுவலும் தோன்ற நின்றான் – யுத்2:16 179/4
செல்வழி உணர்வு தோன்ற செப்பினம் சிறுமை தீரா – யுத்2:17 1/2
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற
வட்ட வெண் கவிகை ஓங்க சாமரை மருங்கு வீச – யுத்2:17 8/2,3
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – யுத்2:17 25/2
அன்னது கேட்ட மைந்தன் அரும்பு இயல் முறுவல் தோன்ற
சொன்னவர் வாரார் யானே தோற்கினும் தோற்க தக்கேன் – யுத்2:18 189/1,2
நூறு கோல் கவசம் கீறி நுழைதலும் குழைவு தோன்ற
தேறல் ஆம் துணையும் தெய்வ சிலை நெடும் தேரின் ஊன்றி – யுத்2:18 193/1,2
முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை – யுத்2:18 203/3
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – யுத்2:18 208/3,4
சூலமும் மழுவும் தாங்கி தோள் இரு நான்கும் தோன்ற
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன – யுத்2:19 54/1,2
உளைவு தோன்ற இராவணி ஒல்கினான் – யுத்2:19 162/1
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி – யுத்2:19 202/2
துள்ளி களி வய வானரர் ஆர்த்தார் அவை தோன்ற
கள்ள கடு நிருத குலம் கண்டப்பட கண்டே – யுத்2-மிகை:18 19/1,2
துப்பொடு ஒத்தன முத்து_இனம் குன்றியின் தோன்ற – யுத்3:20 53/4
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – யுத்3:22 77/2,3
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற
தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம் – யுத்3:22 148/1,2
குத்துவார் கூட்டம் எல்லாம் வானர குழுவின் தோன்ற
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – யுத்3:25 20/2,3
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – யுத்3:27 120/4
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இள நிலவு தோன்ற
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத – யுத்3:28 7/1,2
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – யுத்3:28 67/3,4
தூர்ப்பர் பலர் மூ_இலை_வேல் துரப்பர் பலர் கரப்பர் பலர் சுடு தீ தோன்ற
பார்ப்பர் பலர் நெடு வரையை பறிப்பர் பலர் பகலோனை பற்றி சுற்றும் – யுத்3:31 98/2,3
துண்ட வெண் பிறை என தோன்ற தூவிய – யுத்4:37 78/2
அயர்வு தோன்ற துளங்கி அழுங்கினான் – யுத்4:37 169/4
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – யுத்4:42 9/4
தொடுக்குறு கவியால் மற்றை துழனியை இறுதி தோன்ற
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – யுத்4:42 12/3,4
என்றவை அனைத்தும் தோன்ற இராமனும் இனிது தேறி – யுத்4-மிகை:41 50/3
கொடி மதில் இலங்கை_வேந்தன் கோபுரத்து உம்பர் தோன்ற
அடு திறல் பரிதி_மைந்தன் அவன் நிலை குலைய தாக்கி – யுத்4-மிகை:41 56/1,2
வென்றி வீடணனும் சேனை வெள்ளமும் விளங்கி தோன்ற
பொன் திகழ் புட்பக தேர் பூதலத்து இழிய ஏவி – யுத்4-மிகை:41 136/2,3
பொன் மதில் கிடக்கை சூழ பொலிவு உடை நகரம் தோன்ற
நன் மதி கிழவர்-தம்மை நோக்கிய ஞான மூர்த்தி – யுத்4-மிகை:41 271/1,2

TOP


தோன்றல் (31)

சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – பால:18 14/2
சுதை தரு மொழியன் வையத்து உயிர்க்குயிராய தோன்றல்
வதை புரி புருட மேதம் வகுப்ப ஓர் மைந்தன் கொள்வான் – பால-மிகை:11 37/2,3
தூய தேடி கொணர்ந்தனர் தோன்றல் நீ – அயோ:7 15/2
துறந்து போயினான் நுந்தை தோன்றல் நீ – அயோ:11 125/1
சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக – அயோ:13 68/1
மறையின் கேள்வற்கு மன் இளம் தோன்றல் பின் – அயோ:14 4/1
தோன்றல் நீ முனியின் புவன தொகை – ஆரண்:3 24/1
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் – ஆரண்:3 31/1
சொல்லுவான் துணிகின்றது தோன்றல் நீ – ஆரண்:3 33/2
தூடணன் திரிசிரா தோன்றல் ஆதியர் – ஆரண்:7 50/1
சொல் பொருள் ஆம் என தோன்றல் சான்றது – கிட்:1 5/4
தொண்டை அம் கனி இதழ் தோன்றல் சான்றது – கிட்:1 12/4
தோன்றல் அஃது உரைத்தலோடும் மாருதி தொழுது தொல்லை – கிட்:11 74/1
சொற்றலும் அருக்கன் தோன்றல் சொல்லுவான் மண்ணில் விண்ணில் – கிட்:11 86/1
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர் தோன்றல் – கிட்:12 3/4
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல்
கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு – சுந்:2 100/2,3
தூண்டினன் தானும் திண் தேர் தோரணத்து இருந்த தோன்றல்
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – சுந்:8 20/3,4
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் – சுந்:12 79/4
சுருதியே அனைய தோளால் வீசினான் காலின் தோன்றல் – யுத்2:15 133/4
சூடினான் இராமன் பாதம் சூடிய தோன்றல் தம்பி – யுத்2:19 92/4
சுற்றினர் இன்றி தோன்றும் தசமுகன் தோன்றல் துள்ளி – யுத்2:19 100/2
தொழும் தொழிலானை நோக்கி துணுக்குற்ற மனத்தன் தோன்றல்
அழுங்கினை வந்தது என்னை அடுத்தது என்று எடுத்து கேட்டான் – யுத்2:19 286/2,3
சொல் விலங்கலன் சொல்லினன் இராவணன் தோன்றல் – யுத்3:22 58/4
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல்
பொன்னின் வார் சிலை கரத்தொடும் பொருகென புகுந்து – யுத்3-மிகை:22 5/2,3
சூர் எலாம் திரண்ட பொன் தோள் தாபதர்க்கு இளைய தோன்றல்
நீர் எலாம் மறந்தீர் போலும் யான் செரு ஏற்று நின்று – யுத்3-மிகை:27 6/1,2
துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல்
வெப்பு அணை குத்தினாலும் வெரிநிடை போய அன்றே – யுத்4:37 212/3,4
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று – யுத்4:39 2/1
கேட்ட தோன்றல் கிளர் தட கைகளால் – யுத்4:41 62/1
சீரிய வாயுவின் தோன்றல் சீரியோய் – யுத்4-மிகை:41 187/2
துன்பு எலாம் துடைத்தி என்று துரந்தனன் தோன்றல் என்று – யுத்4-மிகை:41 252/2
சூழ் புவி-அதனை எல்லாம் கடந்தனன் காலின் தோன்றல் – யுத்4-மிகை:42 16/4

TOP


தோன்றல்-தன் (2)

தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள் – ஆரண்:6 20/3
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – ஆரண்:7 127/4

TOP


தோன்றல்-தன்னை (1)

தோன்றிய தோன்றல்-தன்னை சுட்டினள் காட்டி சொன்னாள் – ஆரண்:7 65/1

TOP


தோன்றல்-பால் (1)

தோன்றல்-பால் சுமந்திரன் தொழுது தோன்றினான் – அயோ:14 87/4

TOP


தோன்றல்கள் (1)

தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் – அயோ:12 19/4

TOP


தோன்றல்தான் (1)

துன்னு போகங்கள் துய்த்தனர் தோன்றல்தான்
அன்ன காயும் கிழங்கும் உண்டு அ பகல் – அயோ:14 17/2,3

TOP


தோன்றல்பின் (1)

சொல் இறுத்தனன் தோன்றல்பின் தோன்றினான் – ஆரண்:4 37/4

TOP


தோன்றல (4)

என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கிட்:3 79/4
துயில்_இலை ஆதலின் கனவு தோன்றல
அயில்_விழி அனைய கண் அமைந்து நோக்கினேன் – சுந்:3 39/1,2
தூளி மிடைந்து உரு தோன்றல ஆகி – சுந்-மிகை:11 20/1
துரந்தன சுடு சரம் துரந்த தோன்றல
கரந்தன நிருதர்-தம் கரை இல் யாக்கையின் – யுத்2:18 102/1,2

TOP


தோன்றலளாம் (1)

துடியின் நேர் இடை தோன்றலளாம் எனின் – ஆரண்:14 23/1

TOP


தோன்றலன் (1)

துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா – ஆரண்:14 61/3

TOP


தோன்றலார் (1)

தோழன் என உரைத்த தோன்றலார் தோன்றாரோ – யுத்4-மிகை:41 180/4

TOP


தோன்றலால் (12)

சூழ் சுடர் சிரத்து நல் மணி தசும்பு தோன்றலால்
வாழ் நில குல கொழுந்தை மௌலி சூட்டி அன்னவே – பால:3 25/3,4
தொக்குடன் தயங்கி விண்ணவரின் தோன்றலால்
திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு – பால:3 31/2,3
விரிதலின் பெரு வழி விளங்கி தோன்றலால்
அரி மணி பணத்து அரா அரசன் நாட்டினும் – பால:7 16/2,3
பழகிய எனினும் இ பாவை தோன்றலால்
அழகு எனும் அவையும் ஓர் அழகு பெற்றதே – பால:10 34/3,4
துன்று இரும் கூந்தலார் முகங்கள் தோன்றலால்
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல் – பால:14 18/2,3
அந்தம்_இல் சுடர் மணி அழலின் தோன்றலால்
சுந்தர தோள் அணி வலயம் தொல்லை நாள் – பால:23 55/2,3
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் – அயோ:11 130/2,3
வில் அறம் துறந்த வீரன் தோன்றலால் வேத நல் நூல் – கிட்:7 78/2
தூண்டு சோதி கொடு முடி தோன்றலால்
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கிட்:13 12/2,3
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால்
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் – சுந்:3 69/2,3
சூழ் இரும் பெரும் சுடர் பிழம்பு தோன்றலால்
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய – யுத்1:6 54/2,3
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் – யுத்4:40 53/3,4

TOP


தோன்றலாலும் (1)

அங்கு அங்கே தோன்றலாலும் அருந்ததி அனைய கற்பின் – பால:22 21/3

TOP


தோன்றலின் (1)

தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால் – ஆரண்:15 23/3

TOP


தோன்றலும் (13)

துயில் எனும் அணங்கு வந்து தோன்றலும் அவளை நாமே – அயோ-மிகை:8 4/3
மன்னர் யாவரும் மன் இளம் தோன்றலும்
அன்ன மா முனியோடு எழுந்து ஆண்தகை – அயோ-மிகை:14 2/2,3
தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர் – ஆரண்:10 26/1
தோன்றலும் இறத்தல்-தானும் துகள்_அற துணிந்து நோக்கின் – கிட்:7 152/1
அன்ன தோன்றலும் ஆண்_தொழிலான் வரவு – கிட்:11 17/1
தோற்றிய அரி_குலத்து அரசை தோன்றலும்
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அ வழி – கிட்:11 104/1,2
தூர்த்தனர் அஞ்சனை தோன்றலும் நின்றான் – சுந்:9 47/4
கடவுளர்க்கு அரசனை கடந்த தோன்றலும்
புடை வரும் பெரும் படை புணரி போர்த்து எழ – சுந்:12 24/1,2
தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம் – யுத்1:3 122/3
தூர்த்தன வேலையை காலின் தோன்றலும்
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான் – யுத்3:24 95/3,4
அச்சு எனலாக முன்பின் தோன்றலும் அறாத மெய்யன் – யுத்3-மிகை:28 9/1
மின் ஒளிர் மேகம் போல் வீரன் தோன்றலும்
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன் – யுத்4:41 106/2,3
தோன்றலும் சுமந்திரன் தொழுத கையினன் – யுத்4-மிகை:41 272/1

TOP


தோன்றலே (3)

சொல்லிய குறியின் அ தோன்றலே அவன் – பால:13 63/3
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே – பால-மிகை:4 1/4
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கிட்:3 78/4

TOP


தோன்றலை (11)

தோன்றலை பண்டு இந்திரன்-காண் விடை ஏறாய் சுமந்தானும் – பால:12 5/4
தோன்றலை கொண்டு முன் செல்க என சொல்லினான் – பால:20 27/4
தொழுது சோர்ந்து அயர்வாள் இந்த தோன்றலை
எழுதலாம்-கொல் இ மன்மதனால் என்றாள் – பால:21 24/3,4
தூய வாசகம் சொன்ன தோன்றலை
தீய கானகம் திருவின் நீங்கி முன் – அயோ:11 114/1,2
தோன்றலை அ வழி தொடர்ந்து சென்றன – அயோ:13 5/2
நின்று தோன்றலை நெடுது நோக்கி நீ – அயோ:14 95/2
சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை துணையும் இன்றி – ஆரண்:6 35/3
முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப – கிட்:3 79/2
தூண்டுறு தேரின்-மேல் தோன்றும் தோன்றலை
மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனின் – சுந்:11 23/2,3
சுட்டது இல்லை நின் தோன்றலை சுடர் கனல் சுழி படர் அழுவத்துள் – யுத்1:3 87/1
தொழுகின்ற கை எலாம் காலின் தோன்றலை – யுத்4:41 88/4

TOP


தோன்றலோடு (1)

தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு
ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட – பால:19 31/1,2

TOP


தோன்றவும் (1)

துன்னிமித்தங்கள் தோன்றின தோன்றவும்
அன்னது ஒன்றும் நினைந்திலன் ஆற்றுமோ – யுத்4:37 22/2,3

TOP


தோன்றவே (3)

தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே – பால:23 52/4
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – பால:23 59/4
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே – அயோ:14 117/4

TOP


தோன்றற்கு (1)

சித்திரம் போன்ற அ செயல் ஓர் தோன்றற்கு
சத்திரம் மார்பிடை தைத்தது ஒத்ததே – பால:19 45/3,4

TOP


தோன்றா (9)

செம் கயல் அனைய நாட்டம் செவி உறா முறுவல் தோன்றா
பொங்கு இரும் கூந்தல் சோரா புருவங்கள் நெரியா பூவின் – பால:16 9/1,2
தோன்றா நெறி வாழ் துணை தம்முனை போர் தொலைத்தோ – அயோ:4 134/2
சோதி செம் பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கி தோன்றா
ஏதுவும் இல்லை வல்லார் எழுதுவார்க்கு எழுத_ஒண்ணா – கிட்:13 52/2,3
தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றா
தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – யுத்1:9 77/3,4
தூ சுடர் மாடம் ஈண்டி துறுதலால் கருமை தோன்றா
மீ செலும் மேகம் எல்லாம் விரி சுடர் இலங்கை வேவ – யுத்1:10 11/2,3
தொடை கலத்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர் தோன்றா
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து – யுத்1:13 16/1,2
தொடுவெனே குரங்கை சீறி சுடர் படை என்று தோன்றா
நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்கு தூத – யுத்1:14 30/2,3
துணைகளோடு புக்கு அழுந்தின சில சில தோன்றா
பணைகள் ஏறின மலை முழை புக்கன பலவால் – யுத்3:31 28/3,4
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான் தோன்றா
சீயமாய் மலி அண்ணல் முன் திரு சிலை வைத்து – யுத்4-மிகை:41 101/2,3

TOP


தோன்றா-வண்ணம் (2)

சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம்
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – யுத்2:15 131/3,4
புங்கமும் தோன்றா-வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி – யுத்2:18 198/2

TOP


தோன்றாத (1)

தோற்று கையகன்று ஒழிந்தவன் நாள் அவை தொலையவும் தோன்றாத
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் – யுத்2:16 337/2,3

TOP


தோன்றாது (3)

சுந்தர தடம் தோள் மாந்தர் தொல் உரு சுமந்து தோன்றாது
அந்தரத்து அமரர் சித்தர் அரம்பையர் ஆதி ஆக – அயோ-மிகை:3 1/2,3
தோன்றாது நின்றான் அருள் தோன்றிட முந்து தோன்றி – சுந்-மிகை:1 6/2
சுருக்கு_இல் நான்மறை தொன்று தொட்டு உயிர்-தொறும் தோன்றாது
இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – யுத்1:3 10/3,4

TOP


தோன்றாநின்றான் (1)

சோரியன் விசும்பினூடு ஓர் இமைப்பிடை தோன்றாநின்றான்
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – யுத்3:21 23/2,3

TOP


தோன்றாரோ (1)

தோழன் என உரைத்த தோன்றலார் தோன்றாரோ – யுத்4-மிகை:41 180/4

TOP


தோன்றால் (4)

துணைவா துணை வா என்றான் தோன்றால் தோன்றால் என்றான் – அயோ:4 54/4
துணைவா துணை வா என்றான் தோன்றால் தோன்றால் என்றான் – அயோ:4 54/4
சொன்ன சொல் என் ஆம் முன்னம் சூளுறவு என் ஆம் தோன்றால் – யுத்1:14 6/4
சொல் அன்றோ என்னை சுடுகின்றது தோன்றால் – யுத்2:17 81/4

TOP


தோன்றாலோ (1)

தும்பியோ நான்முகத்தோன் தொல் மரபின் தோன்றாலோ
நம்பியோ இந்திரனை நாம பொறி துடைத்த – யுத்2:17 78/2,3

TOP


தோன்றாவோ (1)

தோன்றாவோ என் வில் வலி வீர தொழில் அம்மா – யுத்3:22 211/4

TOP


தோன்றான் (1)

சொன்னவன் தொட்ட தொட்ட இடம்-தொறும் தோன்றான் ஆயின் – யுத்1:3 126/2

TOP


தோன்றானோ (1)

தம்பி என உரைத்த தாசரதி தோன்றானோ – யுத்4-மிகை:41 179/4

TOP


தோன்றி (29)

படா முக மலையில் தோன்றி பருவம் ஒத்து அருவி பல்கும் – பால:20 1/3
அலை_கடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள – பால:23 79/3
மானச மடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே – பால-மிகை:8 1/1
சுட்டனன் என்ன அஞ்சி துளங்கினர் முனியும் தோன்றி
கிட்டிய படையை உண்டு கிளர்ந்தனன் கிளரும் மேனி – பால-மிகை:11 20/2,3
தோள் தகைய துறு மலர் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றி நின்றேன் – ஆரண்:6 127/3
தோன்றி அரு வினையேன் சாப துயர் துடைத்தாய் – ஆரண்:15 40/4
ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற – ஆரண்:15 46/3
சூரியன் மரபில் தோன்றி சுடர் நெடு நேமி ஆண்ட – கிட்:2 26/1
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும் – கிட்:3 31/2
நலம் கொள் தேவரின் தோன்றி நவை_அற – கிட்:7 113/1
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கிட்:7 145/1
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி
செம்மலை எதிர்கோள் எண்ணி திருவொடு மலர்ந்த செல்வன் – கிட்:11 103/2,3
சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர் – கிட்:13 23/1
தோன்றாது நின்றான் அருள் தோன்றிட முந்து தோன்றி
மூன்றாம் உலகத்தொடும் முற்று உயிராய மற்றும் – சுந்-மிகை:1 6/2,3
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி
கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – யுத்1:1 6/3,4
முற்றும் முதலாய் உலகம் மூன்றும் எதிர் தோன்றி
செற்ற முதலோரொடு செறுத்தது ஒர் திறத்தும் – யுத்1:2 60/1,2
சூலம் ஏய் தட கை அண்ணல் தானும் ஓர் குரங்காய் தோன்றி
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – யுத்1:9 85/1,2
முனிவரும் கருணை வைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – யுத்2:16 147/1,2
தொளை கொள் வான் நுக சுடர் நெடும் தேர் மிசை தோன்றி
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய – யுத்2:16 225/1,2
துனை வலத்து அயிராவத களிற்றின்-மேல் தோன்றி
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் – யுத்3:22 163/3,4
இருவரே தோன்றி என்றும் ஈறு_இலா ஆயுள் எய்தி – யுத்3:24 57/1
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும் – யுத்3:24 62/3
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – யுத்3:27 11/4
நிரந்தரம் தோன்றி நின்றார் அருளினால் நிறைந்த நெஞ்சர் – யுத்3:28 57/3
என்னை நீ இயம்பியது எரியுள் தோன்றி இ – யுத்4:40 77/2
சொன்ன வாயுவை தரிசிக்க வசந்தனும் தோன்றி
பொன்னின் பாதுகம் புனைந்தனன் தருமனும் போனான் – யுத்4-மிகை:41 44/3,4
தன்னுடன் பிறந்த முத்து மாலையை தரையில் தோன்றி
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள் விரைவில் தாரை – யுத்4-மிகை:41 124/3,4
பல் பகல் இறந்த பின்றை பாதக அரக்கி தோன்றி
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி இளைய வீரன் – யுத்4-மிகை:41 231/1,2
இராவணன் தன்னை வீட்டி இராமனாய் வந்து தோன்றி
தராதலம் முழுதும் காத்து தம்பியும் தானும் ஆக – யுத்4-மிகை:42 75/1,2

TOP


தோன்றிகள் (1)

வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே – கிட்:10 31/3

TOP


தோன்றிட (5)

திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான் – கிட்:6 19/3,4
வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கிட்:7 38/4
தோன்றாது நின்றான் அருள் தோன்றிட முந்து தோன்றி – சுந்-மிகை:1 6/2
சுடு கனல் பொறிகள் வெம் கண் தோன்றிட கொடி தேர் தூண்டி – யுத்3:22 128/2
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – யுத்3:30 24/4

TOP


தோன்றிடின் (1)

கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர் – யுத்3:30 24/3

TOP


தோன்றிய (38)

தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே – பால:7 52/4
சுடுதியோ கடல் தோன்றிய திங்களே – பால:10 77/4
கோள் உடை விடை_அனான் குலத்துள் தோன்றிய
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – பால:13 14/3,4
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா – பால:13 15/3,4
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய
கண்ணுறு கரும் கடல் அதனை கை வளர் – பால:23 62/1,2
துன்று இரும் கரும் கடல் துவைப்ப தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய – பால:23 80/2,3
தூமகேது புவிக்கு என தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும் – அயோ:2 29/1,2
தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள் – அயோ:2 47/1
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல் – அயோ:3 12/2
தோன்றிய நல் அறம் நிறுத்த தோன்றினான் – அயோ:4 163/4
தோன்றிய புளிஞரை நோக்கி சூழ்ச்சியின் – அயோ:13 12/1
தோன்றிய தோன்றல்-தன்னை சுட்டினள் காட்டி சொன்னாள் – ஆரண்:7 65/1
ஊருவில் தோன்றிய உருப்பசி பெயர் – ஆரண்:10 22/1
துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும் – கிட்:3 79/1
ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேயிடை தோளினாள் இடை விலக்கினாள் – கிட்:7 22/1,2
கண்ணகத்தினில் தோன்றிய யாவையும் கையால் – கிட்:7 58/2
துன்னிய கோபத்தோடும் தோன்றிய தோற்றம் தும்பி – கிட்:10 30/2
தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய
நோய்மையால் துடைக்கின்றனை நோக்கலாய் – சுந்:12 90/3,4
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய
பித்தரின் ஒரு வகை பெயர்ந்து போயினான் – யுத்1:4 32/3,4
களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடமை தீர – யுத்1:4 142/3
சூளுறும் வஞ்சனாக தோன்றிய இலங்கை வேந்தன் – யுத்1-மிகை:14 1/1
துன்னு பேர் ஒளி இலக்குவன் தோன்றிய தோற்றம் – யுத்2:16 227/2
வித்தகன் சரம் தொட மெலிவு தோன்றிய
சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு – யுத்2:16 289/2,3
தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில – யுத்3:24 89/1
என்னின் தோன்றிய துயரின் ஈறு சேர் – யுத்3:24 110/2
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர் – யுத்3:30 24/1
பாவம் தோன்றிய காலமே தோன்றிய பழையோர் – யுத்3:30 24/1
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர் – யுத்3:30 24/2
வேலை ஏழ் அன்ன குருதியில் தோன்றிய வீரர் – யுத்3:30 26/2
கடவ தீந்த வெம் புரத்திடை தோன்றிய கழலோர் – யுத்3:30 27/4
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம் – யுத்3:31 50/2
தொழுதனர் தலைவர் எல்லாம் தோன்றிய காதல் தூண்ட – யுத்4:33 1/1
உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலைவும் – யுத்4:35 32/1
பெண் அரும் கலமும் நின் பின்பு தோன்றிய
வண்ண வில் குமரனும் வருகின்றார்களை – யுத்4:41 104/3,4
தோன்றிய பரதனை தொழுது தொல் அற – யுத்4:41 109/1
மண்ணிடை தோன்றிய மாது சொல்லுவாள் – யுத்4-மிகை:40 11/2
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ – யுத்4-மிகை:41 293/3
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம் – யுத்4-மிகை:41 295/4

TOP


தோன்றிய-கால் (1)

துறப்பதே தொழிலாக தோன்றினோர் தோன்றிய-கால்
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – ஆரண்:1 50/1,2

TOP


தோன்றியது (4)

அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – ஆரண்:10 134/4
சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் தோன்றி – கிட்:11 103/2
பொன்னுளே தோன்றியது ஓர் பொன் கலனே போல்கின்றேன் – யுத்1:3 160/4
தூணில் நின்றனனே அன்றி தோன்றியது இலது என்று ஒன்ற – யுத்1-மிகை:3 22/2

TOP


தோன்றியுளர் (1)

தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால் – ஆரண்:3 52/3

TOP


தோன்றியே (2)

தூயவன் தனக்கு உமை-வயின் தோன்றியே தொல்லை – பால-மிகை:9 28/2
தொழுது சூழ்வன முன் இன்று தோன்றியே
கழுது சூன்ற இராவணன் கண் எலாம் – யுத்4:37 164/3,4

TOP


தோன்றிலன் (1)

சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன்
மின்னு தீயிடை யான் இனி வீடுவென் – யுத்4:41 61/2,3

TOP


தோன்றிற்றாம் (1)

சூழ் வினை மனிதரால் தோன்றிற்றாம் எனா – யுத்1:2 44/3

TOP


தோன்றிற்றால் (1)

சுற்றும் நின்று அலமர பொலிந்து தோன்றிற்றால்
இற்றது என் பகை என எழுந்த இந்திரன் – சுந்:2 52/2,3

TOP


தோன்றிற்று (6)

துன்_அரும் தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே – ஆரண்:10 103/4
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கிட்:2 18/3
உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி – யுத்2:16 141/1
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – யுத்4:41 25/3,4
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே – யுத்4-மிகை:41 270/4
சொல் மதித்து ஒருவராலும் சொலப்படா அயோத்தி தோன்றிற்று
என்னலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார் – யுத்4-மிகை:41 271/3,4

TOP


தோன்றிற்றே (3)

சுந்தரி முகம் என பொலிந்து தோன்றிற்றே – சுந்:2 51/4
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே – சுந்:2 57/4
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே – யுத்4:41 94/4

TOP


தோன்றின் (1)

துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின்
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – யுத்3:31 47/2,3

TOP


தோன்றின (7)

புனை துகில் உறை-தொறும் பொலிந்து தோன்றின
பனி பொதி கதிர் என பவள தூண்களே – அயோ:2 39/3,4
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின
குழை உற பொலிந்தன உலவை கொம்பு எலாம் – கிட்:10 24/3,4
துடித்தன மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி – சுந்:14 48/2
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – யுத்1:3 79/4
தொட்ட வானரம் தோன்றின மீ தொக – யுத்2:15 14/3
தோன்றின புரம் சுடும் ஒருவன் தோற்றத்த – யுத்3:31 181/4
துன்னிமித்தங்கள் தோன்றின தோன்றவும் – யுத்4:37 22/2

TOP


தோன்றினர் (7)

துவர் இதழ் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில் – பால-மிகை:8 4/2
சொன்ன நான்முகன்-தன் வழி தோன்றினர்
முன்னையோருள் உயர் தவம் முற்றினார் – ஆரண்:3 30/1,2
அந்தரத்து அரம்பைமாரில் தோன்றினர் ஆதி ஆனோர் – சுந்:10 10/3
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற – சுந்:12 44/4
சூழும் எழுந்தனர் தோன்றினர் தம்மை – சுந்-மிகை:11 18/3
அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின் – யுத்3:30 14/3
ஏற்ற மா நுதல் விழியிடை தோன்றினர் இவரால் – யுத்3:30 25/2

TOP


தோன்றினள் (1)

வந்து தோன்றினள் வர நதி மலை_மகள்_கொழுநன் – பால-மிகை:9 51/3

TOP


தோன்றினன் (11)

மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – பால:17 1/4
தோன்றினன் இருக்க யான் மகுடம் சூடுதல் – அயோ:12 14/2
தோன்றினன் யாவரும் துணுக்கம் எய்தவே – ஆரண்:7 51/4
தோன்றினன் சுபாரிசன் தொழுது தொல் உலகு – ஆரண்-மிகை:13 6/3
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கிட்:7 145/1
தோன்றினன் தனது உரு காண தூயவன் – சுந்-மிகை:4 4/1
தொழுது எழு கையன் நொய்தின் தோன்றினன் வழுத்தும் சொல்லான் – யுத்1:7 1/4
தோன்றினன் உலகு என தொடர்ந்து நின்றன – யுத்2:15 106/3
தோன்றினன் என்பது ஓர் சொல்லின் முன்னம் வந்து – யுத்3:24 99/1
தீட்டிய படிவம் என்ன தோன்றினன் திகைத்த நெஞ்சன் – யுத்4:34 11/4
தோன்றினன் இராமன் எந்தாய் புரந்தரன் துரக தேர்-மேல் – யுத்4:37 8/1

TOP


தோன்றினன்-கொல்லோ (1)

தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான் – சுந்:2 95/4

TOP


தோன்றினாய் (2)

இருளுடை வைகலெம் இரவி தோன்றினாய்
அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார் – ஆரண்:3 16/3,4
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய் – யுத்3:24 110/4

TOP


தோன்றினாயே (1)

தூயவன் மைந்தனே நீ பரதன் முன் தோன்றினாயே
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கிட்:7 82/2,3

TOP


தோன்றினார் (9)

உருவமும் மதியமோடு ஒப்ப தோன்றினார் – பால:5 98/4
மல் பொரு சுவாகுவும் வந்து தோன்றினார் – பால-மிகை:7 9/4
பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார்
மூத்தவர் இருக்கவே முறைமையால் நிலம் – அயோ:12 16/2,3
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் – அயோ:12 19/4
துய்ய நாடு ஒரீஇ தோன்றினார் அவர்க்கு – அயோ-மிகை:14 5/3
தூய பூ அணை பொலிந்து தோன்றினார்
ஆய அன்பினோடு அளவளாவுவார் – கிட்:3 33/3,4
சுரரொடு சுடு சினத்து அவுணர் தோன்றினார்
கருதின் மற்று ஒன்று என கழறலாகுமோ – யுத்1-மிகை:4 7/3,4
துன் இரும் கதிரவர் தோன்றினார் என – யுத்4:41 103/2
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார் – யுத்4:41 103/4

TOP


தோன்றினாள் (8)

உருகு பொன்_பாவையும் ஒத்து தோன்றினாள் – பால:10 52/4
தொழுகின்ற நல் நலத்து பெண் அரசி தோன்றினாள் – பால:13 17/4
துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் – அயோ:2 46/4
பொங்கு ஒளி விசும்பினில் பொலிய தோன்றினாள் – ஆரண்:6 23/4
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – ஆரண்:10 25/4
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள் – யுத்1:2 81/4
போல மா நில_மகள் பொலிந்து தோன்றினாள் – யுத்1:6 52/4
தூயவள் அமிர்தினோடும் தோன்றினாள் என்றும் தோன்றா – யுத்1:9 77/3

TOP


தோன்றினான் (43)

வருவ போல் கலுழன் மேல் வந்து தோன்றினான் – பால:5 10/4
துன்னு பொன் பீடம் மேல் பொலிந்து தோன்றினான் – பால:5 13/4
தூய மெல் அரியணை பொலிந்து தோன்றினான்
சேய் இரு விசும்பிடை திரியும் சாரணர் – பால:6 3/1,2
தொடங்கிய துனி உறு முனிவன் தோன்றினான் – பால:6 4/4
கரு நிற செம் மயிர் காலன் தோன்றினான் – பால:10 62/4
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான் – பால:19 67/4
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான் – பால:21 43/4
புனை மணி ஆதனம் பொலிய தோன்றினான்
முனிவரும் மன்னரும் முறையின் ஏறினார் – பால:23 43/2,3
தோன்றிய நல் அறம் நிறுத்த தோன்றினான் – அயோ:4 163/4
தூ நீர் ஒளி வாள் புடை இலங்க சுடர் தேர் ஏறி தோன்றினான்
வானே புக்கான் அரும் புதல்வன் மக்கள் அகன்றார் வரும் அளவும் – அயோ:6 30/2,3
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான் – அயோ:7 18/4
பள்ளி நீங்கிய பான்மையின் தோன்றினான் – அயோ:7 19/4
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான்
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு – அயோ:13 11/1,2
காலம் என்ன கதிரவன் தோன்றினான் – அயோ:14 18/4
தூது என பரதனும் தொழுது தோன்றினான் – அயோ:14 50/4
தோன்றல்-பால் சுமந்திரன் தொழுது தோன்றினான் – அயோ:14 87/4
தோற்றுவித்து உதவிட முதல்வன் தோன்றினான் – அயோ:14 119/4
சுற்றம் யாவையும் தொடர தோன்றினான்
வெற்றி மா தவன் வினை முடித்த அ – அயோ-மிகை:11 13/2,3
செம் கதிர் குண திசையில் தோன்றினான் – அயோ-மிகை:14 6/4
சொல் இறுத்தனன் தோன்றல்பின் தோன்றினான் – ஆரண்:4 37/4
தோன்றினான் என வெய்யவன் தோன்றினான் – ஆரண்:6 81/4
தோன்றினான் என வெய்யவன் தோன்றினான் – ஆரண்:6 81/4
துன் இருள் இடையது ஓர் விளக்கின் தோன்றினான் – ஆரண்:7 113/4
சுந்தரன் நான்முகன் மரபில் தோன்றினான்
அந்தரத்தோடும் எ உலகும் ஆள்கின்றான் – ஆரண்:12 41/2,3
துன்னிய செம் கதிர் செல்வன் தோன்றினான் – ஆரண்:14 100/4
துறை திறம்பாமல் காக்க தோன்றினான் வந்து தோன்ற – கிட்:7 80/4
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர் தோன்றல் – கிட்:12 3/4
துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான் – சுந்:3 73/4
தொண்டை வாய் மயிலினை தொழுது தோன்றினான் – சுந்:4 22/4
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – சுந்:14 14/4
தொண்டு என ததிமுகன் தொழுது தோன்றினான் – சுந்-மிகை:14 35/4
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான்
அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான் – யுத்1:2 6/3,4
தோரணத்து ஒருவன் என தோன்றினான் – யுத்2:15 44/4
தூர்க்க வெம் சேனையும் தானும் தோன்றினான்
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – யுத்2:15 117/2,3
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான் – யுத்2:16 266/4
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கி தோன்றினான் – யுத்2:16 311/4
உறு வலி கலுழனே ஒத்து தோன்றினான் – யுத்3:24 97/4
தூம வெம் கனல் என பொலிந்து தோன்றினான் – யுத்3:27 57/4
சூலம் கொண்டு எறிவல் என்று தோன்றினான் பகையின் தோற்ற – யுத்3:28 49/3
தோன்றினான் வந்து சுரர்களோடு அசுரரே தொடங்கி – யுத்4:35 31/1
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான் – யுத்4:41 108/4
தூய வார் கழல் அனுமனும் தோன்றினான் தோன்றா – யுத்4-மிகை:41 101/2
வள்ளலார் விடும் மாருதி தோன்றினான் – யுத்4-மிகை:41 184/4

TOP


தோன்றினானால் (2)

அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – யுத்1:3 131/4
சுந்தர தடந்தோள் வெற்றி சுமந்திரன் தோன்றினானால் – யுத்4-மிகை:41 286/4

TOP


தோன்றினும் (2)

வந்து கார் மழை தோன்றினும் மா மணி – ஆரண்:6 73/1
தோன்றினும் தோற்று அவை தொலையும் என்றலின் – கிட்:7 25/3

TOP


தோன்றினேன் (2)

துன்பு அழி பெரும் புகழ் குலத்துள் தோன்றினேன்
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே – சுந்:4 16/3,4
துஞ்சினாள் என்றும் சொல்ல தோன்றினேன் தோற்றம் ஈதால் – யுத்3:26 49/4

TOP


தோன்றினோம் (2)

மன்னின் தோன்றினோம் முன்னம் மாண்டுளோம் – யுத்3:24 110/3
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய் – யுத்3:24 110/4

TOP


தோன்றினோர் (3)

துறப்பதே தொழிலாக தோன்றினோர் தோன்றிய-கால் – ஆரண்:1 50/1
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – ஆரண்:6 126/3
முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது – யுத்3:24 110/1

TOP


தோன்று (5)

காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள் ஆதியாய் கணிப்பு இல் பல் கோடி – ஆரண்-மிகை:10 5/3
தோன்று உரு எவையும் அம் முதலை சொல்லுதற்கு – கிட்:0 1/2
சுழிகள்-தோறும் சுரித்து இடை தோன்று தேன் – யுத்2:15 11/2
இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம் முன் தோன்று
உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – யுத்4:41 25/1,2
சூது ஆர் முலை தோகையை நோக்கி முன் தோன்று சூழல் – யுத்4:41 31/2

TOP


தோன்றுகின்றவன் (1)

தோன்றுகின்றவன் சுடேணன் மூதறிவொடு தொடர்ந்தோன் – யுத்1:11 32/4

TOP


தோன்றுகின்றனன் (1)

சூழ் ஒளி மானத்து தோன்றுகின்றனன்
ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – யுத்4:41 105/3,4

TOP


தோன்றுகின்றாள் (1)

முழுகி தோன்றுகின்றாள் முதல் பாற்கடல் – அயோ:7 24/3

TOP


தோன்றுகின்றான் (1)

எங்கணும் தோன்றுகின்றான் எனைவரோ இராமன் என்பார் – அயோ:3 90/4

TOP


தோன்றுதல் (1)

தொடை கலத்து இராமன் வாளி தோன்றுதல் முன்னர் தோன்றா – யுத்1:13 16/1

TOP


தோன்றும் (90)

சூழி யானை போல் தோன்றும் மால் வரை – பால:6 24/2
போது என பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை புக்கார் – பால:10 4/4
சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – பால:10 14/4
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – பால:10 22/2
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – பால:14 59/3
விரி மணி தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும்
அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து_இரட்டி சூழ – பால:14 64/1,2
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – பால:16 23/3
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும்
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ – பால:18 12/3,4
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும்
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர் திங்கள் ஒத்தான் – பால:18 14/3,4
கடலிடை தோன்றும் மென் பூம் கற்பக வல்லி ஒத்தாள் – பால:18 16/4
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – பால:18 17/4
துறப்ப_அரும் முகிலிடை தோன்றும் மின் என – பால:19 52/3
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும்
விண் நின்ற மதியின் மென் பூம் சிகழிகை கோதை வேய்ந்தார் – பால:22 4/3,4
போது தாயாக தோன்றும் பொன் அடி போற்றிசெய்வாம் – பால-மிகை:0 4/4
தாம் மிகு வலியொடும் தனயை தோன்றும் நீ – பால-மிகை:7 6/3
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் – அயோ:8 8/2
செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை தேரில் தோன்றும் – அயோ:8 23/1
செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை தேரில் தோன்றும்
வெம் சுடர் செல்வன் மேனி நோக்கின விரிந்த வேறு ஓர் – அயோ:8 23/1,2
தோன்றும் தீரா பாதகம் அற்று என் துயர் தீர – அயோ:11 84/2
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – அயோ:13 69/3
மஞ்சிடை வயங்கி தோன்றும் பவளத்தின் வல்லி என்ன – ஆரண்:6 59/3
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – ஆரண்:6 130/3
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு – ஆரண்:8 14/1
வெம்பும் தமியேன் முன் விளக்கு என தோன்றும் அன்றே – ஆரண்:10 142/4
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – ஆரண்:10 143/4
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – ஆரண்:10 151/4
மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயுமாறும் – ஆரண்:13 119/2
சானகி உரு என தோன்றும் தன்மையே – ஆரண்:14 95/4
எரியினில் புகுவன என தோன்றும் ஈட்டது – கிட்:1 7/4
தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும்
போயின திசைகள்-தோறும் மரனொடு புல்லும் எல்லாம் – கிட்:2 12/2,3
வெம் கதிர் விசும்பில் தோன்றும் மின் என திகழும் மெய்யாள் – கிட்:8 2/4
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கிட்:13 42/4
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும்
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கிட்:13 51/2,3
சொல்லீர் என் சிறை தோன்றும் சோர்வு இலா – கிட்:16 48/2
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கிட்:17 28/4
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு என பூதம் ஐந்தும் – சுந்:0 1/1
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – சுந்:1 30/4
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர் தாம் வெள்குகின்றார் – சுந்:2 36/3
கின்னர மிதுனம் பாட கிளர் மழை கிழித்து தோன்றும்
மின் என தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து – சுந்:2 117/1,2
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை – சுந்:2 209/4
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – சுந்:4 56/1
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர் – சுந்:7 7/4
மையுறு விசும்பின் தோன்றும் மேனியர் மடிக்கும் வாயர் – சுந்:7 10/2
பருமித்த கிரியின் தோன்றும் வேழமும் பதுமத்து அண்ணல் – சுந்:8 4/2
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான் – சுந்:8 15/4
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – சுந்:8 16/4
நெய் சுடர் விளக்கின் தோன்றும் நெற்றியே நெற்றியாக – சுந்:8 21/2
துண்ட தூண் அகத்து தோன்றும் கோளரி சுடர் வெண் கோட்டு – சுந்:10 5/1
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும்
கள் அவிழ் அலங்கலானை காற்றின் சேய் வரவு கண்டான் – சுந்:10 17/3,4
தூண்டுறு தேரின்-மேல் தோன்றும் தோன்றலை – சுந்:11 23/2
கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்ப காலின் – சுந்-மிகை:14 47/1
அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன – யுத்1:3 151/3
தோன்றும் என்னவே துணுக்கமுற்று இரிவர் அ தொகுதி – யுத்1:5 54/3
புள்ளின்-மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி – யுத்1:7 8/4
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும்
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல் – யுத்1:9 19/1,2
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும்
ஈசற்கும் ஈசன் வந்தான் என்பதோர் வார்த்தை இட்டார் – யுத்1:9 72/3,4
உதயம் அது ஒழிய தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான் – யுத்1:10 3/4
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும்
விமல திண் சிலையன் ஆண்டு ஓர் வெற்பினை மேய வீரன் – யுத்1:10 4/1,2
பொன் குவட்டு இடையே தோன்றும் மரகத குன்றம் போன்றான் – யுத்1:10 5/4
பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையை பாராய் – யுத்1:10 20/4
சொன்னவா சொல்லா-வண்ணம் அதிசயம் தோன்றும் காலை – யுத்1:10 24/2
தும்பை சூடிய இராவணன் முகம்-தொறும் தோன்றும்
வெம்பு வஞ்சகர் விழி-தொறும் திரியும் மேல் நின்றான் – யுத்2:15 231/2,3
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும்
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – யுத்2:16 146/1,2
தோன்றும் வெம் சுடர் சூல வெம் கூற்றினை தொட்டான் – யுத்2:16 240/4
துன் இருள் இரிந்து தோற்ப சுடர் மணி தோளில் தோன்றும்
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப – யுத்2:17 5/2,3
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – யுத்2:17 20/1
ஊரொடும் பொருந்தி தோன்றும் ஒளியவன் என்ன ஒண் பொன் – யுத்2:17 76/1
சுற்றினர் இன்றி தோன்றும் தசமுகன் தோன்றல் துள்ளி – யுத்2:19 100/2
பருதியின் நடுவண் தோன்றும் பசும் சுடர் மேக பண்பன் – யுத்3:21 32/2
ஒல்லொலி வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும்
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – யுத்3:22 8/2,3
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும்
நாயக பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான் – யுத்3:22 10/3,4
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – யுத்3:22 18/4
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும் – யுத்3:24 44/1
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும்
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – யுத்3:24 49/3,4
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – யுத்3:24 56/3
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும்
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – யுத்3:24 59/3,4
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – யுத்3:25 12/2
துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய் தோன்றும் அன்றே – யுத்3:26 67/4
சூழ்க்கின்ற வீரம் என் கை சரங்களாய் தோன்றும் அன்றே – யுத்3:27 83/4
வெம்பு பொன் தேரில் தோன்றும் விசையினும் அரக்கன் மெய்யோடு – யுத்3:28 34/3
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும்
ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் ஒத்தான் – யுத்3:31 229/3,4
நணியனாய் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர் – யுத்3-மிகை:31 66/1
முழுகி தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர் – யுத்4:33 7/4
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புற கிளர்ந்து தோன்றும்
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – யுத்4:37 205/2,3
உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும்
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று – யுத்4:41 25/2,3
அன்பினால் அரி-பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி – யுத்4-மிகை:41 84/2
குன்றினை வலஞ்செய் தேரோன் குண கடல் தோன்றும் முன்னர் – யுத்4-மிகை:41 254/4
நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி – யுத்4-மிகை:42 1/1
குன்று என விளங்கி தோன்றும் நாயக கோயில் புக்கான் – யுத்4-மிகை:42 11/4
பல் நெறி-தோறும் தோன்றும் பருணிதர் பண்பின் கேளிர் – யுத்4-மிகை:42 47/3

TOP


தோன்றுமால் (8)

தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால் – பால:14 11/4
துன் அரம்பையர் ஊருவின் தோன்றுமால்
கின்னரம் பயில் கீதங்கள் என்ன ஆங்கு – பால:16 29/2,3
சூரியன் கான்முளை தோன்றுமால் அவன் – கிட்:11 133/3
துறைகள்-தோறும் முகிழ்த்தன தோன்றுமால்
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு – சுந்:2 151/2,3
எல் பகல் எறித்துளது என்ன தோன்றுமால்
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய – சுந்:3 44/2,3
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச – சுந்:9 4/1
நில்லாத மொக்குள் என தோன்றுமால் நின்னுழையே – யுத்1:3 158/2
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – யுத்1:4 66/4

TOP


தோன்றுவ (3)

கொள்ளை வான் கொடி நிரை குழாங்கள் தோன்றுவ
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய – அயோ:2 36/2,3
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ
பஞ்சு என சிவக்கும் மென் பாத பேதையர் – கிட்:10 112/2,3
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன சோரி – யுத்3:20 57/3

TOP


தோன்றுவன் (1)

துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும் – கிட்:3 79/1

TOP


தோன்றுவாரும் (1)

தோளையே பற்றி வெற்றி திரு என தோன்றுவாரும்
பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும் – பால:18 4/2,3

TOP


தோன்றுவான் (4)

சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான் அரவின் சுற்றம் – சுந்:12 129/3
வெரு கொள தோன்றுவான் கொண்ட வேடமோ – யுத்2:16 108/2
சூலம் ஒன்று உடையவன் பிசாசன் தோன்றுவான் – யுத்3:20 33/4
சூலியும் வெருக்கொள தேரில் தோன்றுவான்
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – யுத்3:20 35/3,4

TOP


தோன்றுவோன் (1)

சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன் என்றே – யுத்1-மிகை:11 1/3

TOP


தோன்றுற்று (1)

தோன்றுற்று நின்றாள் சுரசை பெயர் சிந்தை தூயாள் – சுந்:1 53/4

TOP


தோன்றுற (2)

சூடு உறு பொன் என பொலிந்து தோன்றுற
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது – கிட்:14 12/2,3
தோன்றுற நினைதலும் அவரும் துன்னினார் – யுத்1-மிகை:1 1/4

TOP