கட்டுருபன்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதன் 2
-அதனால் 4
-அதனிடை 1
-அதனில் 7
-அதனின் 3
-அதனினும் 1
-அதனினூடு 1
-அதனினோடும் 1
-அதனுக்கு 1
-அதனை 2
-அதனொடும் 1
-அதால் 2
-அதில் 5
-அதின் 1
-அதினிடை 1
-அது 18
-அதுவாய் 1
-அம் 1
-அம்மா 1
-அரோ 183
-அலது 1
-அலிர் 1
-அல்லால் 1
-அவர் 1
-அவனும் 3
-அவை 2
-அவையும் 1
-அளவுமே 1
-அனைய 9
-அனையான் 1
-அன்னதில் 1
-அன்னான் 1
-ஆகில் 1
-ஆகின் 6
-ஆங்கு 1
-ஆயின் 25
-ஆயினும் 5
-இதன் 1
-இழை 2
-உடன் 4
-உழை 1
-உள்ளே 1
-ஊங்கு 1
-ஊடு 1
-ஊடே 1
-என 27
-எனின் 15
-எனினும் 2
-என்றிடின் 1
-என்ன 11
-என்னவே 1
-என்னில் 2
-என்னின் 4
-என்னினும் 2
-ஒத்தது 1
-ஒருவனும் 1
-ஒழியும் 1
-கடை 1
-கண் 61
-கணின் 1
-கணும் 1
-கணே 2
-கண்ணும் 1
-காண் 6
-கால் 26
-காலத்து 1
-காலும் 1
-காலை 42
-காலையில் 9
-காலையின் 2
-காலையே 3
-காறு 1
-காறும் 31
-கெழு 1
-கொடு 41
-கொடும் 1
-கொண்டாள் 1
-கொண்டு 6
-கொல் 179
-கொலாம் 63
-கொலோ 67
-கொல்லாம் 3
-கொல்லோ 13
-கொள் 8
-கொள்வீர் 1
-கொள்ள 2
-சால் 7
-செய் 12
-செய 21
-செயற்கு 2
-செயா 5
-செயாள் 1
-செயின் 3
-செயும் 4
-செய்க 3
-செய்கின்றது 2
-செய்கேன் 1
-செய்கேனோ 1
-செய்த 3
-செய்தனள் 1
-செய்தனை 1
-செய்தாய் 1
-செய்தால் 2
-செய்தாள் 2
-செய்தான் 7
-செய்து 12
-செய்ய 8
-செய்யான் 1
-செய்யும் 3
-செய்வதானான் 1
-செய்வல் 1
-செய்வாம் 3
-செய்வாய் 3
-செய்வாள் 1
-செய்வான் 5
-செய்வீர் 1
-செய்வென் 1
-தங்கள் 6
-தங்களை 3
-தம் 247
-தமக்கு 8
-தமக்கும் 3
-தமக்கே 1
-தமை 17
-தமையும் 2
-தம்_கோமான் 1
-தம்_புரவலனே 1
-தம்மால் 1
-தம்மில் 4
-தம்மின் 4
-தம்முள் 2
-தம்முளும் 2
-தம்மை 59
-தம்மையே 1
-தம்மொடு 4
-தம்மொடும் 9
-தம்மோடு 2
-தம்மோடும் 1
-தருவான் 1
-தலை 20
-தன் 225
-தனக்கு 12
-தனக்கும் 3
-தனது 2
-தனால் 2
-தனாலே 1
-தனில் 10
-தனின் 5
-தனை 96
-தனையும் 3
-தனையே 1
-தனொடு 1
-தன்ன 1
-தன்னால் 31
-தன்னாலே 1
-தன்னிடம் 1
-தன்னில் 15
-தன்னிலும் 1
-தன்னிலே 2
-தன்னின் 2
-தன்னினும் 1
-தன்னுடனே 1
-தன்னுள் 4
-தன்னை 193
-தன்னையும் 8
-தன்னையே 1
-தன்னொடு 4
-தன்னொடும் 11
-தன்னோடு 2
-தாம் 15
-தாமும் 21
-தாமே 3
-தாமோ 1
-தான் 16
-தானும் 60
-தானே 9
-தானோ 3
-திறத்தினால் 1
-திறத்து 5
-திறம் 1
-துணை 1
-தொட்டு 1
-தொறு 7
-தொறும் 237
-தோறு 8
-தோறும் 113
-தோறுமே 4
-நின்ற 2
-நின்றாய் 1
-நின்றான் 1
-நின்று 68
-நின்றும் 28
-படி 1
-பால் 198
-பால 10
-பாலதால் 1
-பாலது 7
-பாலதேயோ 1
-பாலதோ 25
-பாலர் 1
-பாலரோ 2
-பாலவோ 1
-பாலன 1
-பாலனோ 5
-பாலார் 14
-பாலிர் 1
-பாலின் 1
-பாலும் 7
-பாலெனால் 1
-பாலை 4
-பாலையோ 3
-பாற்று 6
-பாற்றும் 1
-பாற்றே 2
-பாற்றோ 4
-பின் 16
-புடை 2
-புரிந்து 1
-புரிவார் 1
-புரிவான் 1
-பெற்றால் 1
-பொருட்டு 11
-பொழுது 2
-போகாதே 1
-போதில் 1
-போதிலே 1
-போதின் 1
-போதினில் 4
-போது 46
-போதும் 10
-போதே 2
-போய் 1
-போல் 83
-போலும் 10
-போழ்தின் 1
-மடங்கு 1
-மருங்கினும் 1
-மன் 2
-மன்னோ 36
-மாடு 3
-மாடே 2
-மாட்டு 19
-மாட்டே 2
-மாதோ 12
-மிசை 30
-மின் 176
-மினே 1
-மினோ 1
-மின்கள் 6
-மீதினின் 1
-மீது 9
-மீதே 1
-முதல் 1
-முன் 27
-முனம் 7
-முன்னம் 43
-முன்னர் 1
-முன்னே 1
-மேயினான் 1
-மேல் 366
-மேலும் 22
-மேலே 3
-மேலை 1
-வகை 73
-வகையில் 1
-வகையின் 1
-வணம் 1
-வண்ணம் 28
-வண்ணமும் 1
-வயத்தது 1
-வயின் 96
-வயினின் 1
-வழங்கும் 1
-வழங்குவீர் 1
-வழி 13
-வளரும் 1
-வாய் 66
-வாயிடை 1
-வேண்டின் 1
-வேலை 1
-வைக்கலும் 1
-வைத்த 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


-அதன் (2)

அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின் – யுத்1:5 55/2
காண்டல்-அதன்-மேல் நெடிய காதல் முதிர்கின்றான் – யுத்1:9 1/4

TOP


-அதனால் (4)

படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான் – அயோ:4 56/1
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – சுந்:2 92/3
கைவலி-அதனால் பற்றி கொண்டனர் கவியின் வீரர் – யுத்1-மிகை:9 5/4
கல் தங்கிய முழு மார்பிடை கவியின் கரம்-அதனால்
உற்று ஒன்றிய குத்தின வலி அதனால் உடல் உளைவான் – யுத்2-மிகை:15 26/1,2

TOP


-அதனிடை (1)

வேம் எரி-அதனிடை விறகு இட்டு என்னவே – பால:10 42/4

TOP


-அதனில் (7)

பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார் – பால:10 5/4
மன் பெரும் புவி-அதனில் வான் நதி கடிது அணுகி – பால-மிகை:9 44/3
புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ – ஆரண்:10 2/4
நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் – சுந்:7 4/1
விண்தலம்-அதனில் மேயினர்-கொல் வேறு இலா – சுந்:14 19/3
வையகம்-அதனில் மாக்கள் மயங்குவர் வய வெம் சேனை – சுந்-மிகை:14 48/1
ஏழ் கடல்-அதனில் தோயம் இரு நதி பிறவில் தோயம் – யுத்4-மிகை:42 16/1

TOP


-அதனின் (3)

காயும் மற்கடங்கள் ஆகி காசினி-அதனின் மீது – பால:5 25/2
ஆயவர் வீழ் கதி-அதனின் வீழ்க யான் – அயோ-மிகை:11 5/4
மா மணி தூணின் செய்த மண்டபம்-அதனின் நாப்பண் – யுத்4-மிகை:42 34/2

TOP


-அதனினும் (1)

அந்தியும் பகல்-அதனினும் மறப்பிலன் ஆகி – யுத்4-மிகை:41 168/4

TOP


-அதனினூடு (1)

அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவி-அதனினூடு
சங்கொடு தாரை சின்னம் சமைவுற சாற்றலுற்றார் – யுத்2:16 46/3,4

TOP


-அதனினோடும் (1)

மேல் முறை அமரர் போற்றும் விழு நதி-அதனினோடும்
ஆன கோமதி வந்து எய்தும் அரவம் அது என்ன அப்பால் – பால-மிகை:8 1/2,3

TOP


-அதனுக்கு (1)

குலத்து இயல்பு-அதனுக்கு என்றும் பழி அன்றோ என்றும் கொள்ளாய் – சுந்-மிகை:3 20/2

TOP


-அதனை (2)

நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை-அதனை நோக்காய் – யுத்4-மிகை:41 133/2
சூழ் புவி-அதனை எல்லாம் கடந்தனன் காலின் தோன்றல் – யுத்4-மிகை:42 16/4

TOP


-அதனொடும் (1)

அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – சுந்:2 198/2

TOP


-அதால் (2)

மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ – ஆரண்:6 103/2
உரையின் முந்து உலகு உண்ணும் எரி-அதால்
வரை நிவந்தன பல் மணி மாளிகை – சுந்:13 12/1,2

TOP


-அதில் (5)

சின அனல் எழ ஒரு திணி மா மரம்-அதில் உடல் சிதறிடவும் – சுந்-மிகை:7 4/2
வலி சேர் கரம்-அதில் எழுவால் முழுதையும் மண்டி துகள் பட மடிவித்தான் – சுந்-மிகை:10 7/3
ஆயின வீரரும் போய் மதுவனம்-அதில் இறுத்தார் – சுந்-மிகை:14 1/4
நீதி-அதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 7/4
புட்பக மானம்-அதில் புக நின்றேன் – யுத்3:26 39/2

TOP


-அதின் (1)

கொதித்து ஆங்கு அடல் அரக்கன் கொடும் கரம் ஒன்று-அதின் வலியால் – யுத்2-மிகை:15 27/1

TOP


-அதினிடை (1)

கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய – ஆரண்:6 103/1

TOP


-அது (18)

அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர் – பால:3 3/3
திமிரம்-அது அற வரு தினகரன் எனவும் – பால:5 121/2
தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும் – பால:5 121/3
விழுந்த நாயிறு-அது எழுவதன் முன் மறை வேதியருடன் ஆராய்ந்து – பால-மிகை:0 24/3
வீடு இயல் வழி-அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் – பால-மிகை:0 40/2
நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – ஆரண்:2 16/3
கொற்றம்-அது முற்றி வலியால் அரசு கொண்டேன் – ஆரண்:10 59/1
நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே – ஆரண்:15 6/3
நீ தனி புரந்திடுதல் நின் கடன்-அது என்றான் – ஆரண்-மிகை:3 8/3
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது
கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய – சுந்:12 6/2,3
தேறல் இல் அரக்கர் புரி தீமை-அது தீர்வுற்று – சுந்-மிகை:2 3/2
ஆண்தகையும் அன்பினொடு காதல்-அது கூர – யுத்1:9 1/1
சுந்தரம் உடை கரம் வலி கயிறு-அது ஒப்ப – யுத்1:12 17/2
அறிந்ததொர் இமைப்பளவில் ஆகம்-அது தேறி – யுத்1-மிகை:12 2/2
ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – யுத்2:15 222/3
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – யுத்4:32 27/3
நெடிய காதல் அம் கலசம்-அது ஆட்டினன் நெடியோன் – யுத்4:41 37/4
தாரம்-அது அணைவோர் மூத்தோர்-தமை இகழ் அறிவிலாதோர் – யுத்4-மிகை:41 68/4

TOP


-அதுவாய் (1)

ஆங்கு ஒரு நரை-அதுவாய் அணுகிற்றாம் என – அயோ-மிகை:1 2/2

TOP


-அம் (1)

தேவர் மெய் புகழ் தேய்த்தவன் சில்லி-அம் தேர்-மேல் – யுத்3:31 3/2

TOP


-அம்மா (1)

நிலைகொள் நெடு மேரு கிரி அன்று நெடிது-அம்மா
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – யுத்4:36 17/3,4

TOP


-அரோ (183)

நல் குண கடல் ஆடுதல் நன்று-அரோ – பால:0 2/4
காசு இல் கொற்றத்து இராமன் கதை-அரோ – பால:0 4/4
பறை அடுத்தது போலும் என் பா-அரோ – பால:0 6/4
பாவினால் இது உணர்த்திய பண்பு-அரோ – பால:0 10/4
மருத வேலியின் வைகின வண்டு-அரோ – பால:2 23/4
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்-அரோ – பால:2 27/4
விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீது-அரோ – பால:3 24/4
கன்னி நல் நகர் நிழல் கதுவலால்-அரோ
பொன்னுலகு ஆயது அ புலவர் வானமே – பால:3 39/3,4
மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – பால:5 3/4
தோகை பாகற்கு உற சொல்லினான்-அரோ – பால:5 7/4
அரும் தவ அருந்து என அருந்தினான்-அரோ – பால:5 40/4
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ – பால:5 49/4
யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – பால:5 76/4
மக அருள் ஆகுதி வழங்கினான்-அரோ – பால:5 83/4
அஞ்சினார் நெஞ்சு போல் என்றும் ஆறாது-அரோ – பால:7 7/4
சூரும் ஓடாது கூடாது-அரோ சூரியன் – பால:7 9/2
காரும் ஓடாது நீள் காலும் ஓடாது-அரோ – பால:7 9/4
போது மொய்த்த அமளி புரண்டாள்-அரோ – பால:10 78/4
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – பால:13 48/4
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – பால:14 15/4
ஆமை மேல் வரும் தேரையின் ஆங்கு-அரோ – பால:14 39/4
ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ
தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும் – பால:18 20/2,3
பொருத்துவர் ஆம் என புல்லினார்-அரோ – பால:19 48/4
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – பால:20 10/2,3
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது-அரோ
பொன் இடும் புவி இடும் புனை மணி கலன் எலாம் – பால:20 11/2,3
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ – பால:20 28/2
தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ
கோதை சூழ் குஞ்சி அ குமரர் வந்து எய்தலும் – பால:20 28/2,3
ஏகும் மீளும் இது என் செய்தவாறு-அரோ – பால:21 36/4
புறஞ்செய் தம்பியருள் பொலிந்தான்-அரோ
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான் – பால:21 43/3,4
இராகவன் செய்கையை இயம்புவாம்-அரோ – பால:23 47/4
அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ – பால:23 80/4
மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம்-அரோ – பால:24 50/4
தெய்வ தாசனை சிந்தை செய்வாம்-அரோ – பால-மிகை:0 11/4
மன் இராம கதை மறவார்க்கு-அரோ – பால-மிகை:0 34/4
இடி நிகர் வினையம் அது இயம்பினான்-அரோ – பால-மிகை:5 4/4
பரசுவான் அவன்-பால் அணைந்தான்-அரோ – பால-மிகை:11 9/4
மிக்கவர் அ உரை விளம்பினார்-அரோ – பால-மிகை:13 1/4
தவ பயன் தாழ்ப்பது தருமம் அன்று-அரோ – அயோ:1 29/4
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – அயோ:1 76/4
வெண் நிறத்த தருப்பை விரித்து-அரோ – அயோ:2 31/4
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள்-அரோ – அயோ:4 8/4
உற்றதை ஒருவகை உணர்த்துவாம்-அரோ – அயோ:4 165/4
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ – அயோ:4 177/4
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர்-அரோ – அயோ:5 2/4
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ
இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும் – அயோ:5 29/2,3
பொன் நிற திருவொடும் குடி புக்கான்-அரோ
நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு – அயோ:10 48/2,3
கூற்றின் உற்றது கூறலுற்றாம்-அரோ – அயோ:10 56/4
மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ – அயோ:11 16/4
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – அயோ:11 27/4
பூண்டனன் கிடந்தனன் புலம்பினான்-அரோ – அயோ:11 87/4
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – அயோ:12 46/4
பொருமினன் பல் முறை புலம்பினான்-அரோ – அயோ:14 57/4
விண்டுவின் உலகிடை விளங்கினான்-அரோ – அயோ:14 75/4
ஐயன் அ பரதன் வீழ்ந்து அரற்றினான்-அரோ – அயோ:14 81/4
அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ – அயோ:14 85/4
இளை எனும் திருவினை ஏந்தினான்-அரோ
உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை – அயோ:14 117/2,3
வெய்தினில் வருக என மேயினான் அரோ – அயோ-மிகை:1 3/4
பன்னசாலையின் பாடு இருந்தான்-அரோ – அயோ-மிகை:7 1/4
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – ஆரண்:0 1/4
சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன்-அரோ
வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – ஆரண்:1 36/2,3
உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – ஆரண்:1 37/4
அம்பரத்து உளேன்-அரோ – ஆரண்:1 63/4
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – ஆரண்:3 8/4
ஒருவனை இருவரும் ஒத்துளார்-அரோ – ஆரண்:4 15/4
அழிவுறு நெஞ்சினன் அரற்றினான்-அரோ – ஆரண்:4 20/4
பரம் தரு நான்முகன் பழிப்பு உற்றான்-அரோ
இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா – ஆரண்:6 18/2,3
ஓட உட்கி உயிர் உளைந்தாள்-அரோ – ஆரண்:6 66/4
பொன்னின் வார் தளிரில் புரண்டாள்-அரோ – ஆரண்:6 75/4
விரிந்த மேகம் என விழுந்தாள்-அரோ – ஆரண்:7 1/4
புழுங்கு நாகம் என புரண்டாள்-அரோ – ஆரண்:7 2/4
பசும் பரி பகலவன் பைம்பொன் தேர்-அரோ – ஆரண்:7 52/4
முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு-அரோ – ஆரண்:7 110/4
உவரியை புதுக்கின உதிர ஆறு-அரோ – ஆரண்:7 119/4
இலங்கையின் உற்ற அ குருதி ஆறு-அரோ – ஆரண்:7 125/4
ஒன்று ஒழித்து இரண்டையும் உருட்டினான்-அரோ – ஆரண்:7 129/4
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ – ஆரண்:9 24/4
ஏத்த வீரன் இனிது இருந்தான்-அரோ – ஆரண்:9 28/4
பொங்கு வெம் குருதி புரண்டாள்-அரோ – ஆரண்:9 29/4
அழு குரல் பிறந்தது அ இலங்கைக்கு அன்று-அரோ – ஆரண்:10 36/4
அனந்தரின் நெடும் கணோடு ஒத்த ஆம்-அரோ – ஆரண்:10 124/4
நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – ஆரண்:12 23/3,4
அன்றில் அம் பெடை என அரற்றினாள்-அரோ – ஆரண்:13 45/4
சிஞ்சுப வனத்திடை சிறைவைத்தான்-அரோ – ஆரண்:13 59/4
பின்னவன்-தன் நிலை பேசுவாம்-அரோ – ஆரண்:13 60/4
கண்ணனும் இளவலை கண்ணுற்றான்-அரோ – ஆரண்:13 63/4
நின்றதும் நிகழ்ந்ததும் நிரப்பினான்-அரோ – ஆரண்:13 104/4
இருந்தும் கண்டிலன் கங்குலின் ஈறு-அரோ – ஆரண்:14 18/4
ஊர்க்க முன் பணி உவந்து அருள் என பெரிது-அரோ – ஆரண்-மிகை:1 4/4
அன்றது அ கடல் அளித்து அகல நின்று அளிது-அரோ
சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின்-அரோ – ஆரண்-மிகை:1 5/1,2
சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின்-அரோ
வென்று இதற்கு மொழி மேல் இடுதல் வேண்டுதல்-அரோ – ஆரண்-மிகை:1 5/2,3
வென்று இதற்கு மொழி மேல் இடுதல் வேண்டுதல்-அரோ
இன்று இதற்கும் ஓர் எல்லை பொருள் உள்ளுள் உளரோ – ஆரண்-மிகை:1 5/3,4
அண்ணு வைகினர் அகன்றனர் அசைந்தனன்-அரோ – ஆரண்-மிகை:1 8/4
இம்பர் உற்றது ஈது-அரோ – ஆரண்-மிகை:1 11/4
உன்னியே இராவணன் உவந்ததொத்து-அரோ – ஆரண்-மிகை:13 4/4
எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே – கிட்:2 24/1
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ
பொன்னையே பொருவுவாய் போது என போதுவான் – கிட்:3 16/2,3
கோல் செலாது அவன் குடை செலாது-அரோ – கிட்:3 41/4
கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கிட்:5 1/4
நொடிதி நின் குறை என் என்றலும் நுவன்றனன்-அரோ
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கிட்:5 5/3,4
உயிரும் விண் படர இ உடலும் இ பரிசு-அரோ – கிட்:5 13/4
பெரும் பழி சூடினேன் பிழைத்தது என்-அரோ – கிட்:6 25/4
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கிட்:7 20/4
தருமமே தவிர்க்குமோ தன்னை தான்-அரோ – கிட்:7 32/4
ஈரம் இன்றி இது என் செய்தவாறு-அரோ – கிட்:7 90/4
ஆரியன் பிறந்து ஆக்கினையாம்-அரோ – கிட்:7 93/4
நிற்றி-போலும் கிடந்த நிலத்து-அரோ – கிட்:7 94/4
தீது தீர்ப்பது என் சிந்தை கருத்து-அரோ – கிட்:7 108/4
அலங்கலார்க்கு ஈது அடுப்பது அன்று ஆம்-அரோ – கிட்:7 113/4
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கிட்:7 128/4
வேதனைக்கு இடம் ஆதல் வீரதை அன்று மேதமை ஆம்-அரோ
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கிட்:10 68/2,3
மெய் அடையாது இனி விளிதல் நன்று-அரோ – கிட்:10 91/4
மன்னன் வந்திலன் என் செய்தவாறு-அரோ – கிட்:11 1/4
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான்-அரோ – கிட்:11 115/4
அஞ்சுவார் கணீர் அருவி ஆறு-அரோ – கிட்:15 21/4
நா உற குழறிட நவில்கின்றார்-அரோ – கிட்:16 3/4
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ – கிட்:16 35/2,3
ஓய்வுறாது உணர்த்து என உணர்த்தினான்-அரோ
வாய்மையா உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன் – கிட்-மிகை:11 4/3,4
சேறு நாறுவ செங்கழுநீர்-அரோ – கிட்-மிகை:15 2/4
மேவினம் என்பது விளம்பினார் -அரோ – கிட்-மிகை:16 1/4
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம்-அரோ – சுந்:3 66/4
அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – சுந்:3 121/4
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று-அரோ
கற்பு உடை மடந்தையர் கதையில் தான் உளோர் – சுந்:4 13/2,3
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ – சுந்:4 45/4
ஒத்தன தெரிவுற உணர்த்தினான்-அரோ – சுந்:5 39/4
பணி படுத்து உயர் குன்றம் படுத்து-அரோ – சுந்:6 24/4
என்னும் மங்கை இனிது இருந்தாள்-அரோ – சுந்-மிகை:3 7/4
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார்-அரோ – சுந்-மிகை:13 6/4
ஒன்றிய சிந்தையில் உணர்ந்திட்டான்-அரோ – சுந்-மிகை:14 25/4
பின்றுதல் தீது-அரோ பிணங்கும் சிந்தையாய் – சுந்-மிகை:14 32/2
மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்து-அரோ – சுந்-மிகை:14 34/4
கடன் அறி காவலன் கழறினான்-அரோ
சுடர் நெடு மணி முடி சுக்கிரீவனே – யுத்1:4 56/3,4
அந்தணர் இல் என பொலிந்ததாம்-அரோ – யுத்1:4 97/4
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – யுத்1:6 53/4
தெரு எலாம் புக்கு உலாய தெண்ணீர்-அரோ – யுத்1-மிகை:8 3/4
மீன் உணாதன இல்லை விலங்கு-அரோ – யுத்1:8 28/4
இரவின் எண்ணிட வேறு இருந்தான்-அரோ – யுத்1:9 39/4
போய் அவன் புகல புகுந்தார்-அரோ – யுத்1:9 54/4
முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம்-அரோ – யுத்1-மிகை:4 5/4
ஆறு சென்றன ஆர்கலி மீது-அரோ – யுத்2:15 10/4
அங்கும் இங்கும் நின்று ஆடினவாம்-அரோ – யுத்2:15 29/4
வெடித்து இழிந்திட வீந்தனனாம்-அரோ – யுத்2:15 67/4
வீங்கு தோளினன் விட்டனனாம்-அரோ – யுத்2:15 69/4
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – யுத்2:15 86/4
நன்று என நாயக விடுதி நன்று-அரோ – யுத்2:16 90/4
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – யுத்2:16 334/1
அங்கு நின்று இயற்றியது அறைகவாம்-அரோ – யுத்2:17 95/4
நன்று என மொழிதலும் நணுகினான்-அரோ
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன் – யுத்2:19 33/2,3
கால வெம் கனல் போல் கனன்றான்-அரோ – யுத்2-மிகை:15 7/4
ஆரிய வேள்வியின் பகைஞன் ஆம்-அரோ
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான் – யுத்3:20 34/3,4
கல்லென கவி_குலம் வீசும் கல்-அரோ – யுத்3:20 41/4
என்னுடை அடிமையும் இசையிற்று ஆம்-அரோ – யுத்3:22 40/4
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ – யுத்3:24 65/4
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – யுத்3:24 68/4
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – யுத்3:24 76/4
நன்று அரசாளும் அ அரசும் நன்று-அரோ – யுத்3:24 80/4
ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – யுத்3:24 112/4
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – யுத்3:24 116/1,2
மிடற்று வீசல் உறா விழுந்தான்-அரோ
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே – யுத்3:29 5/3,4
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ
பெய் கண் தாரை அருவி பெரும் திரை – யுத்3:29 30/2,3
அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ – யுத்3:29 31/4
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – யுத்3:31 94/4
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ – யுத்3:31 147/4
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – யுத்3:31 153/4
சர கொடு நெடு மதில் சமைத்திட்டான்-அரோ – யுத்3:31 168/4
வந்து இரைந்து ஆர்த்து எழும்வகை செய்தான்-அரோ – யுத்3-மிகை:23 2/4
வரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் மண்ணின் மீது-அரோ – யுத்3-மிகை:31 14/4
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர்-அரோ – யுத்4:37 58/4
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – யுத்4:37 61/4
அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – யுத்4:37 76/4
கையினால் மகுடம் கவித்தான்-அரோ – யுத்4:39 6/4
கவ்வை_இல் முனிவரர் கழறினார்-அரோ – யுத்4:40 37/4
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்-அரோ – யுத்4:40 52/4
அனைவரும் வாய் திறந்து அரற்றினார்-அரோ – யுத்4:40 56/4
பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – யுத்4:40 58/4
முனிந்தனை ஆம் என முறையிட்டான்-அரோ – யுத்4:40 76/4
இந்தியங்களை வென்றிருந்தான்-அரோ – யுத்4:41 46/4
நினையும் காலை நினைத்தனனாம்-அரோ
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – யுத்4:41 51/3,4
ஆண்தகைக்கு இன்று அவதி என்றார்-அரோ – யுத்4:41 52/4
ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – யுத்4:41 54/4
இன்னதே நலன் என்று இருந்தான்-அரோ – யுத்4:41 57/4
ஊட்டிய நல் மருந்து ஒத்த தாம்-அரோ
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் – யுத்4:41 87/3,4
அங்கியின் வீழலே அழகிதாம்-அரோ – யுத்4-மிகை:40 12/4
வனை கடி பேரியும் ஒத்த ஆம்-அரோ – யுத்4-மிகை:41 218/4

TOP


-அலது (1)

எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – யுத்2:19 68/2

TOP


-அலிர் (1)

கொன்றிடுவீர்-அலிர் கொண்-மின் இது என்றான் – யுத்3:20 5/4

TOP


-அல்லால் (1)

மீளவும் திகைப்பது-அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன் – ஆரண்:10 73/3

TOP


-அவர் (1)

நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – பால:10 76/1

TOP


-அவனும் (3)

மன்னான்-அவனும் இடரின் மயங்கி மைந்தா மைந்தா – அயோ-மிகை:4 2/2
அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதன்-அவனும்
பிரியகிற்றிலர் இறைவனை நின்றனர் பின்றார் – யுத்3:31 30/1,2
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன்-அவனும்
சூழ ஓடினார் ஒருவனை கொன்று தம் தோளால் – யுத்3:31 39/2,3

TOP


-அவை (2)

குரகத தடம் தேர்_இனம்-அவை பயில் கொட்டில் – சுந்:2 14/2
நூறு நூறினொடு ஐ_இருநூறு-அவை
வேறு வேறு திசை உற வெம் கணை – யுத்4:37 187/2,3

TOP


-அவையும் (1)

திதி முதல் அங்கம் அஞ்சு-அவையும் தெற்றென – ஆரண்-மிகை:10 12/3

TOP


-அளவுமே (1)

பண்டொடு இன்று-அளவுமே என் பெரும் பழவினை – கிட்:7 130/3

TOP


-அனைய (9)

பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால் – பால:3 9/1
வில் இட வாளும் வீச வேல் கிடந்து-அனைய நாட்டத்து – பால:13 38/2
பெரும் சிறை வீடு பெற்று-அனைய பெற்றியார் – ஆரண்:3 7/4
ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய – ஆரண்:11 66/1
நெய்த்தலை பால் கலந்து-அனைய நேயத்தான் – கிட்:6 4/4
மழை படிந்து-அனைய தொங்கல் வயங்க – யுத்1:11 8/4
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – யுத்2:19 78/2
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – யுத்3:29 54/2
புண் பிளந்து-அனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான் – யுத்4:34 24/4

TOP


-அனையான் (1)

மொய் அஞ்சன மேகம் முனிந்து-அனையான் – யுத்3:20 69/4

TOP


-அன்னதில் (1)

ஆன மா மணி மண்டபம்-அன்னதில்
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன் – பால:21 44/1,2

TOP


-அன்னான் (1)

வல்லியம் முனிந்தால்-அன்னான் வருக தேர் தருக என்றான் – யுத்3:28 12/4

TOP


-ஆகில் (1)

வையம் ஓர் ஏழும் பெற்றால் வாழ்வெனே வாராய்-ஆகில்
உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – யுத்1:12 28/3,4

TOP


-ஆகின் (6)

கொல்லுதல் செய்தான்-ஆகின் கொடுமையால் கொற்றம் பேணி – யுத்1:12 36/2
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின்
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – யுத்1:14 2/2,3
தார் கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி-ஆகின்
கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – யுத்2:16 150/3,4
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின்
கரு வரை கனக குன்றம் என்னல் ஆம் காட்சி தந்த – யுத்2:16 158/1,2
கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை – யுத்2:16 159/2
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை – யுத்4:37 17/2

TOP


-ஆங்கு (1)

வெந்துறு புண்ணின் வேல் நுழைந்து-ஆங்கு வெண் மதி பசும் கதிர் விரவ – சுந்:3 87/2

TOP


-ஆயின் (25)

ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள – கிட்:7 118/2
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின் – கிட்:7 153/1
ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே – கிட்:9 31/1
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கிட்:10 61/4
தீயன செய்யார்-ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கிட்:11 55/4
ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின்
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ – கிட்:11 58/1,2
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையும்-ஆயின்
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கிட்:11 62/3,4
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின்
பிறந்திலன் அன்றே ஒன்றோ நரகமும் பிழைப்பது அன்றால் – கிட்:11 64/3,4
உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 93/4
நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட – கிட்:11 113/3
சங்கமும் நினைதி-ஆயின் அவை என்று துணிதி தக்கோய் – கிட்:13 48/4
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின்
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கிட்:13 49/3,4
காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும் – சுந்:12 74/1
போர் அடா பொருதி-ஆயின் புறப்படு புறப்படு என்றான் – யுத்1:3 129/3
ஆக்குவது இல்லை-ஆயின் அஞ்சல் என்று அவரை ஐயன் – யுத்1:9 38/2
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – யுத்1:9 81/4
சீதை-தன் திறத்தின்-ஆயின் அமர் தொழில் திறம்புவேனோ – யுத்1:9 83/4
பொன்றுதி-ஆயின் என் பின் வாயிலில் புறப்படு என்றான் – யுத்1:14 37/4
தேவியை விடுதி-ஆயின் திறல் அது தீரும் அன்றே – யுத்2:16 38/1
இனி இறை தாழ்த்தி-ஆயின் இலங்கையும் யாமும் எல்லாம் – யுத்2:16 39/1
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின்
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி – யுத்2:16 152/2,3
தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே – யுத்2:19 167/1
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – யுத்2:19 296/3
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் – யுத்3:28 6/2
ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்-ஆயின்
மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின் – யுத்4:41 1/1,2

TOP


-ஆயினும் (5)

மறக்கும்-ஆயினும் நீ மறவேல் ஐயா – சுந்:5 33/4
கற்றுறு மாட்சி என் கண் இன்று-ஆயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – யுத்1:2 74/1,2
செவிகளால் பல கேட்டிலர்-ஆயினும் தேவர்க்கு – யுத்1:3 32/1
இலக்கு வன் சரம்-ஆயினும் இன்று எதிர் – யுத்1:8 40/1
மூ-வகை திருமூர்த்தியர்-ஆயினும்
பூவகத்தில் விசும்பில் புறத்தினில் – யுத்4:41 56/1,2

TOP


-இதன் (1)

எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – யுத்2:19 243/2

TOP


-இழை (2)

ஆங்கு அது காட்ட கண்ட ஆய்-இழை கமலம் அன்ன – யுத்4-மிகை:41 64/1
ஆன-காலையில் அறிவனும் ஆய்-இழை அறிய – யுத்4-மிகை:41 139/2

TOP


-உடன் (4)

மின்-உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என் – அயோ:5 44/1
மன்-உடன் பிறந்திலென் மண் கொண்டு ஆள்கின்றான் – அயோ:5 44/2
தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென் – அயோ:5 44/3
என்-உடன் பிறந்த யான் வலியன் என்றியால் – அயோ:5 44/4

TOP


-உழை (1)

தெட்புறு பொருள்கள் எல்லாம் இதன்-உழை செறிந்த என்றால் – சுந்-மிகை:1 21/2

TOP


-உள்ளே (1)

இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – பால:14 55/4

TOP


-ஊங்கு (1)

அறத்தின்-ஊங்கு இனி கொடிது எனல் ஆவது ஒன்று யாதோ – அயோ:1 45/4

TOP


-ஊடு (1)

பூக வனம்-ஊடு படுகர் புளின முன்றில் – அயோ:5 13/3

TOP


-ஊடே (1)

எளியள் பெண் என்று இரங்காதே எல்லி யாமத்து இருள்-ஊடே
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – பால:10 68/2,3

TOP


-என (27)

வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை – யுத்1:9 66/1
முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார் – யுத்3:27 116/4
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – யுத்3:27 123/4
ஆழித்தலை கிடந்தால்-என நெடும் தூங்கு இருள் அடைய – யுத்3:27 154/4
காள மேகத்தை செக்கர் கலந்து-என கரிய குன்றில் – யுத்3:28 67/1
கை கண்டான் பின் கரும் கடல் கண்டு-என
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ – யுத்3:29 30/1,2
அளக்கரின் பாய்ந்து-என பதங்கம் ஆர் அழல் – யுத்3:31 178/2
விளக்கினில் வீழ்ந்து-என விதிகொடு உந்தலால் – யுத்3:31 178/3
ஆலம் சார் மிடற்று அரும் கறை கிடந்து-என இலங்கும் – யுத்4:35 9/2
மண்டிலங்களை மேருவில் குவித்து-என வயங்கும் – யுத்4:35 21/3
பசும் புண் விண்டு-என புவி பட பகலவன் பசும் பொன் – யுத்4:35 28/2
இடையூறு உற சிதைந்தாங்கு-என சரம் சிந்தின விறலும் – யுத்4:37 49/2
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – யுத்4:37 49/4
தொத்து படு நெடும் தாரைகள் சொரிந்தால்-என துரந்தான் – யுத்4:37 56/3
கந்தருப்பம் நகர் விசும்பில் கண்டு-என
அந்தரத்து எழுந்தது அ அரக்கன் தேர்-அரோ – யுத்4:37 58/3,4
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – யுத்4:37 61/4
கலங்குற திரிந்தது ஓர் ஊழி காற்று-என
இலங்கையை எய்திய இமைப்பின் வந்த தேர் – யுத்4:37 72/3,4
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால் – யுத்4:37 144/3
போரிடை ஒடிந்து போய் புணரி புக்கு-என
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை – யுத்4:37 149/2,3
மின் கையில் கொண்டு-என வில்லை விட்டிலா – யுத்4:37 157/3
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து-என – யுத்4:37 162/4
போழ்ந்து-என அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால் – யுத்4:38 2/1
தரங்க நீர் வேலையில் தடித்து வீழ்ந்து-என
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள் – யுத்4:38 21/1,2
அலை கிடந்து-என ஆழி கிடந்தன – யுத்4:40 5/3
பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – யுத்4:40 58/4
பொன்னின் நாடு வந்து இழிந்து-என புட்பகம் தாழ – யுத்4:41 36/2
வானுடை தந்தையார் வரவு கண்டு-என
கானிடை போகிய கமலக்கண்ணனை – யுத்4:41 107/2,3

TOP


-எனின் (15)

விராவு_அரு நெடும் சிறை மீட்கிலான்-எனின்
பரா வரும் பழியொடும் பாவம் பற்றுதற்கு – சுந்:5 74/2,3
உண்டு-எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ – யுத்1:4 87/3
தடுக்கிலையாம்-எனின் குரங்கின் தானையை – யுத்2:16 300/2
இருந்தேன்-எனின் நான் அ இராவணி அல்லென் என்றான் – யுத்2:19 13/4
என் போலியர் போர்-எனின் நன்று இது ஓர் – யுத்3:20 83/3
சுடு சரம் இவன் தலை துணிக்கலாது-எனின்
முடிய ஒன்று உணர்ந்துவென் உனக்கு நான் முயல் – யுத்3:22 41/2,3
அறிவென் நீ அடுவல் என்று அமைதி ஆம்-எனின்
இறுதியும் காவலும் இயற்றும் ஈசரும் – யுத்3:22 43/2,3
இருவிர் என்னொடு பொருதிரோ அன்று-எனின் ஏற்ற – யுத்3:22 59/1
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின்
பொய் இலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர் – யுத்3:24 69/3,4
தான் விட்டது மலரோன் படை-எனின் மற்று இடைதருமே – யுத்3:27 136/1
நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும் – யுத்4:37 120/4
வேட்பதும் மங்கையர் விலங்கினார்-எனின்
கேட்பதும் பல் பொருட்கு ஐயம் கேடு அற – யுத்4:40 79/1,2
இன்று வந்திலனே-எனின் நாளையே – யுத்4:41 74/1
பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின்
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள் – யுத்4:41 74/3,4
இன்னது இல்லை-எனின் அடி நாயினேன் – யுத்4:41 83/3

TOP


-எனினும் (2)

ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும்
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – யுத்3:31 114/3,4
தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும் – யுத்4:37 12/2

TOP


-என்றிடின் (1)

விட்டாய்-என்றிடின் வெவ் அம்பால் – சுந்:5 47/2

TOP


-என்ன (11)

சுற்றிய புயல் வீழ்ந்து-என்ன வீழ்ந்தது சோரன் யாக்கை – யுத்3:28 53/4
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – யுத்3:29 45/4
மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – யுத்4:35 6/1
சிறை விரித்து-என்ன கொய்சகம் மருங்கு உற சேர்த்தி – யுத்4:35 6/2
முறை விரித்து-என்ன முறுக்கிய கோசிக மருங்கில் – யுத்4:35 6/3
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – யுத்4:37 98/3,4
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – யுத்4:38 2/4
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி – யுத்4:40 32/1,2
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – யுத்4:40 34/1
ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – யுத்4:41 114/4
துருவ தார் புரவி எல்லாம் மூங்கையர் சொல் பெற்று-என்ன
அரவ போர் மேகம் என்ன ஆலித்த மரங்கள் ஆன்ற – யுத்4:42 5/1,2

TOP


-என்னவே (1)

எரி மணி தவிசில் பொலிந்து-என்னவே
விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு – யுத்4:39 7/2,3

TOP


-என்னில் (2)

இனி ஒரு கற்பம் உண்டு-என்னில் அன்றியே – ஆரண்:10 34/1
முன் நில் என்று அமர் முற்றினார்-என்னில்
என்றும் அ எண்_இலார் – யுத்2:16 118/2,3

TOP


-என்னின் (4)

ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – யுத்2:16 41/1
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – யுத்2:16 132/2
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – யுத்3:22 123/1
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின்
பிறை எயிற்று இவனை கோறி என்று ஒரு பிறை வாய் வாளி – யுத்3:28 51/2,3

TOP


-என்னினும் (2)

ஏண் இல் ஆகத்து எழுதல-என்னினும்
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி – பால:11 6/2,3
வில் இழந்தனன்-என்னினும் விழித்த வாள் முகத்தின் – ஆரண்:7 132/1

TOP


-ஒத்தது (1)

சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – யுத்2:19 218/4

TOP


-ஒருவனும் (1)

சிவனும் நான்முகத்து-ஒருவனும் திரு நெடு மாலாம் – யுத்1:2 114/1

TOP


-ஒழியும் (1)

இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – ஆரண்:6 125/2

TOP


-கடை (1)

கல-கடை கணிப்ப அரும் கதிர்கள் நாறுவ – பால:3 57/3

TOP


-கண் (61)

ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – பால:3 14/4
தோய்ந்தனன் சரயு நல் துறை-கண் எய்தியே – பால:5 93/4
நடத்தல் மேயினான் நவை-கண் நீங்கினான் – பால:6 19/4
மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – பால:10 48/1
ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண்
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம் – பால:16 5/2,3
இவர் பொழில்-தலை-கண் ஆயத்து எய்துழி வாயு எய்தி – பால-மிகை:8 4/3
கச்சை அம் கட கரி கழுத்தின்-கண் உற – அயோ:1 25/1
உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – அயோ:3 10/3
உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – அயோ:3 10/3
ஆயது ஓர் அமைதியின்-கண் ஐயனை மகுடம் சூட்டற்கு – அயோ:3 80/1
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – அயோ:3 90/2
மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – அயோ:4 63/2
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க – அயோ:4 127/1
நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – அயோ:4 131/3
இடி-கண் வாள் அரா இடைவது ஆம் எனா – அயோ:11 126/1
படி-கண் வீழ்ந்து அகம் பதைக்கும் நெஞ்சினான் – அயோ:11 126/2
தோளின்-கண் நயனம் வைத்தாள் சுடர் மணி தடங்கள் கண்டாள் – ஆரண்:5 4/4
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண்
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – ஆரண்:6 40/2,3
விலை மாதர்-கண் யாரும் விழுந்து எனவே – ஆரண்:11 44/4
என்னும் அ வேலையின்-கண் எங்கு அடா போவது என்னா – ஆரண்:13 1/1
முத்து உக்கன போல் முகத்து ஆலி முலை-கண் வீழ – ஆரண்:13 20/1
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி – கிட்:3 23/1
எந்தை என்-கண் இனத்தவர் ஆற்றலின் – கிட்:7 101/2
கொற்றவ நின்-கண் தந்து குரக்கு இயல் தொழிலும் காட்ட – கிட்:7 134/2
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கிட்:9 17/2
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம் – கிட்:10 36/3
தென் திசை-கண் இராவணன் சேண் நகர் – கிட்:13 7/1
குட திசை-கண் சுடேணன் குபேரன் வாழ் – கிட்:13 10/1
வட திசை-கண் சதவலி வாசவன் – கிட்:13 10/2
மிடல் திசை-கண் வினதன் விறல் தரு – கிட்:13 10/3
அன்ன பொழுதின்-கண் அ அணங்கும் அறிவுற்றாள் – கிட்:14 50/1
கனிந்த துவர் வாயவளும் என்னை இவள்-கண் ஆய் – கிட்:14 60/2
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்-கண் உண்டே – சுந்:1 50/4
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும் – சுந்:3 127/1
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண்
அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா – சுந்:4 91/2,3
நந்தல்_இல் புவி-கண் இடர் பின் களைதல் நன்றால் – சுந்:5 9/4
ஆடையின்-கண் இருந்தது பேர் அடையாளம் – சுந்:5 83/2
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க – சுந்:8 18/1
நன்று என ஏகினார் நவை-கண் நீங்கினார் – சுந்-மிகை:14 38/4
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – யுத்1:3 121/2
கரை-கண் வந்து இறுத்தனர் என்ற காலையில் – யுத்1:4 14/3
கல்வி-கண் மிக்கோன் சொல்ல கரு மன நிருத கள்வர் – யுத்1:9 29/1
மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார் – யுத்1:9 55/1
வானோர் தம் மருத்துவர் மைந்தர் வலி-கண் மிக்கார் – யுத்1:11 29/4
கடுப்பின்-கண் அமரரேயும் கார்முகத்து அம்பு கையால் – யுத்2:15 152/1
என்று அவன் விலக்க மீண்டு ஆண்டு இருந்தது ஓர் இறுதியின்-கண்
குன்று என நீண்ட கும்பகருணனை இராமன் கொல்ல – யுத்2:17 73/1,2
எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன – யுத்2:18 255/4
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – யுத்2:19 16/1
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – யுத்2:19 82/4
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – யுத்2:19 243/1
மீளாத வேதம் முடிவின்-கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும் – யுத்2:19 256/1
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – யுத்2:19 256/3
செரு முடித்து என்-கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா – யுத்3:21 19/2
தென் திசை நின்று வடாது திசை-கண்
பொன் திகழ் புட்பகம் மேல்கொடு போனான் – யுத்3:26 41/1,2
தெள்ள அரும் காலகேயர் சிரத்தொடும் திசை-கண் யானை – யுத்3:29 57/1
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும் – யுத்3:31 87/1
சரத்தின் மாரி பெய்து அரக்கர் தலை தரை-கண் வீழ்த்தினான் – யுத்3-மிகை:31 18/4
கோளின் முற்றா செக்கரின் மேக குழுவின்-கண்
நாளின் முற்றா வெண் பிறை போலும் நமரங்காள் – யுத்4:33 14/3,4
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – யுத்4:38 26/3
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – யுத்4:41 23/4
அரியணை பரதன் ஈய அதன்-கண் ஆண்டு இருந்த அந்த – யுத்4-மிகை:42 18/1

TOP


-கணின் (1)

ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – யுத்3:31 141/3

TOP


-கணும் (1)

என்ற பொழுதின்-கணும் இது என்று இயலும் என்றான் – யுத்1:9 3/4

TOP


-கணே (2)

போரும் இன்று ஒரு பகல்-கணே பொருது வெல்வென் வென்று அலது போகலேன் – யுத்2:19 77/4
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும் – யுத்4:40 94/1

TOP


-கண்ணும் (1)

காரணம் கேட்டி-ஆயின் கடை இலா மறையின்-கண்ணும்
ஆரணம் காட்டமாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னான் – சுந்:12 74/1,2

TOP


-காண் (6)

சாதித்த பெரும் தகையும் இவர் குலத்து ஓர் தராபதி-காண் – பால:12 3/4
தோன்றலை பண்டு இந்திரன்-காண் விடை ஏறாய் சுமந்தானும் – பால:12 5/4
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்-காண்
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல் – பால:12 6/2,3
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரே-காண்
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – பால:12 26/2,3
மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்-காண் – பால:12 26/4
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண்
கணம் குழையாள் எழுந்ததன் பின் கதிர் வானில் கங்கை எனும் – பால:13 18/2,3

TOP


-கால் (26)

ஆய புகும்-கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான் – பால:4 4/4
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – பால:14 66/3
இறக்கம் என்பதை எண்ணிலர் எண்ணும்-கால்
பிறக்கும் என்பது ஓர் பீழையது ஆதலால் – பால:16 35/1,2
எண்ணும்-கால் இ இலக்கணம் எய்திட – பால:21 25/2
சேமத்து ஆர் வில் இறுத்தது தேரும்-கால்
தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால் – பால:21 39/2,3
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால்
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – பால:23 12/2,3
துறப்பதே தொழிலாக தோன்றினோர் தோன்றிய-கால்
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – ஆரண்:1 50/1,2
பேரும்-கால் வெம் பிணியிடை பேருமால் – ஆரண்:6 76/4
மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – ஆரண்:6 114/4
களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை – ஆரண்:6 132/2
கழிந்து போயினர் மானிடர் என்னும்-கால்
அழிந்ததோ இல் அரும் பழி என்னுமால் – ஆரண்:7 9/3,4
சொல் பகும் மற்று அவன் பெருமை சொல்லும்-கால்
கற்பகம் முதலிய நிதியம் கையன – ஆரண்:12 43/2,3
கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால்
சானகி உரு என தோன்றும் தன்மையே – ஆரண்:14 95/3,4
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கிட்:1 28/4
கள் உடை ஓதியார் தம் கலவியில் பல-கால் கான்ற – கிட்:10 28/3
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – சுந்:1 40/3
நாட்டும்-கால் நெடு நல் அறத்தின் பயன் – சுந்:3 107/3
எல்லா உருவமுமாய் நின்ற-கால் இ உருவம் – யுத்1:3 158/3
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – யுத்2:17 27/2
பனி மலர் பொழிந்து ஆர்த்தனர் வாழ்த்தினர் பல்-கால் – யுத்3:22 84/4
அழியும்-கால் தரும் உதவிக்கு ஐயனே – யுத்3:24 111/1
மொழியும்-கால் தரும் உயிரும் முற்றுமே – யுத்3:24 111/2
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா – யுத்3:27 116/3
போக்கினன் தழுவி பல்-கால் பொன் தடம் தோளின் ஒற்றி – யுத்3:28 68/4
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால்
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் – யுத்4:41 110/2,3
வாங்குதும் துகில்கள் என்னும் மனம் இலர் கரத்தின் பல்-கால்
தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும் – யுத்4:42 7/1,2

TOP


-காலத்து (1)

ஆறினான் அது-காலத்து அங்கு அவனுடை அனிகம் எல்லாம் – யுத்2:18 193/3

TOP


-காலும் (1)

பல்லினால் பறிப்புறும் பல-காலும் தன் உரத்தை – கிட்:7 71/3

TOP


-காலை (42)

செப்பும்-காலை செங்கமலத்தோன் முதல் யாரும் – பால:10 24/1
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை
தா_இல் வெண் கவிகை செங்கோல் சனகனை இனிது நோக்கி – பால:22 1/2,3
உரவு இடம் அதனை நண்ணி உறு தவம் உஞற்றும்-காலை – பால-மிகை:11 36/4
புலந்த-காலை அற்று உக்கன குங்கும பொதியில் – அயோ:10 6/3
களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் – ஆரண்:6 132/2,3
கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள் – ஆரண்:10 102/1
இ வழி இருந்த-காலை தடை அவற்கு இல்லை என்றார் – ஆரண்:10 166/4
அன்ன-காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ – ஆரண்:14 32/1
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள் தெரிக்கும்-காலை
மானம் உடை குரோதவசை கழுதை மரை ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 2/3,4
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம் ஆகிய பலவும் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 4/4
அருமை என் விதியினாரே உதவுவான் அமைந்த-காலை
இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின் – கிட்:7 140/1,2
செருக்குனோடு இருக்கும்-காலை செறுநரின் சீறி வாலி – கிட்-மிகை:2 4/2
எள்ளல் இல் சாலை எய்தி இனிதினின் இருந்த-காலை – கிட்-மிகை:9 1/4
கச ரத துரகம் இன்றி கானிடை இறுத்த-காலை
வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடி – கிட்-மிகை:16 7/2,3
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார் – சுந்:1 10/1,2
செரு வரும்-காலை என் மெய்ம்மை தேர்தியால் – சுந்:3 124/3
நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி – சுந்:4 80/2
கை பரந்து உலகு பொங்கி கடையுகம் முடியும்-காலை
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – சுந்:7 10/3,4
நின்ற வாள் அரக்கர்-தம்மை நெடிதுற நோக்கும்-காலை – சுந்-மிகை:7 11/4
காய் கதிர் கடவுள் வானத்து உச்சியில் கலந்த-காலை
ஆயின வீரரும் போய் மதுவனம்-அதில் இறுத்தார் – சுந்-மிகை:14 1/3,4
இன்னன நிகழும்-காலை எரி விழித்து எழுந்து சீறி – சுந்-மிகை:14 6/1
இற்றனன் வாலி சேய் என்று இமையவர் இயம்பும்-காலை – சுந்-மிகை:14 13/4
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை
இந்திரன் இருக்கை என்பர் இலங்கையை எடுத்து காட்டார் – யுத்1:10 7/2,3
இ திறம் அமரின் ஏற்று ஆங்கு இருவரும் பொலிந்த-காலை
பொய் திறல் கனகன் வேண்டும் போர் பல இயற்றி பின்னும் – யுத்1-மிகை:3 25/1,2
கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை
புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த – யுத்2:16 191/2,3
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – யுத்2:17 29/1
கால் உடை சிறுவன் மாய கள்வனை கணத்தின்-காலை
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – யுத்2:19 192/1,2
போர் செய்-காலை இடும்பனும் பொங்கி அ – யுத்2-மிகை:15 4/1
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை – யுத்3:20 1/4
கடவுளர் படையை நும்-மேல் வெய்யவன் துரந்த-காலை
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – யுத்3:22 20/1,2
அம்பு நீ துரப்பாய் அல்லை அனையது துரந்த-காலை
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் – யுத்3:27 3/3,4
கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற – யுத்3:28 1/2,3
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை
செல்லும் வான் திசைகள் ஓரார் சிரத்தினோடு உடல்கள் சிந்த – யுத்3:28 40/2,3
காளியை பண்டு கண்ணுதல் காட்டிய-காலை
மூள முற்றிய சின கொடும் தீயிடை முளைத்தோர் – யுத்3:30 23/1,2
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை
செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான் – யுத்4:34 20/3,4
ஆண்தகை தெய்வ திண் தேர் அணுகியது அணுகும்-காலை
மூண்டு எழு வெகுளியோடும் மகோதரன் முனிந்து முட்ட – யுத்4:37 10/2,3
கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – யுத்4:37 18/2,3
தழுவினன் நின்ற-காலை தத்தி வீழ் அருவி சாலும் – யுத்4:41 117/1
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர் தேரும்-காலை
அறம் புகா மறத்தினாலே அழிந்தது அ பதியும் ஐயா – யுத்4-மிகை:41 149/3,4
ஆர் இருள் அகலும்-காலை அமலனும் மறையோன் பாதம் – யுத்4-மிகை:41 208/1
போகின்ற-காலை ஏற்ற சடாயுவை பொருது வீட்டி – யுத்4-மிகை:41 234/1
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்த-காலை – யுத்4-மிகை:42 40/4

TOP


-காலையில் (9)

கர கமலம் குவித்து இருந்த-காலையில்
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன் – பால:5 9/3,4
வளைந்த-காலையில் வளைந்தது அ இராமன் கை வரி வில் – ஆரண்:7 75/1
ஆய-காலையில் அனல் விழித்து ஆர்த்து இகல் அரக்கர் – ஆரண்:7 84/1
இருக்க ஈண்டு எழுந்து என இருந்த-காலையில் – யுத்1-மிகை:5 2/4
கை சிலை நாண் ஒலி கலந்த-காலையில்
அச்சம் இல் புரந்தரன் ஆதி தேவர்கள் – யுத்2-மிகை:15 17/2,3
என்னும்-காலையில் இராமனும் யமபடர் யாரும் – யுத்4-மிகை:41 31/1
நின்ற-காலையில் அமலன் அங்கு அனுமனை நோக்கி – யுத்4-மிகை:41 102/1
ஆன-காலையில் அறிவனும் ஆய்-இழை அறிய – யுத்4-மிகை:41 139/2
அன்ன-காலையில் போனகம் அமரர் பொன் கலத்தே – யுத்4-மிகை:41 204/1

TOP


-காலையின் (2)

நூறு_ஆயிரம் படுத்தான் இது நுவல்-காலையின் இளையோன் – யுத்2:18 162/2
என்று அவன் ஏகலுற்ற-காலையின் அனுமன் எந்தாய் – யுத்3:31 63/1

TOP


-காலையே (3)

இராம என்று ஒரு மொழி இயம்பும்-காலையே – பால-மிகை:0 30/4
பேர்_இனம் கடல் என பெயரும்-காலையே – ஆரண்:7 33/4
ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – யுத்4:41 105/4

TOP


-காறு (1)

இறங்கு தாரவன் இன்று-காறு
உறங்கலால் உலகு உய்ந்ததால் – யுத்2:16 116/3,4

TOP


-காறும் (31)

தடம் படு புயத்த சிறு தம்பியர்கள்-காறும்
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார் – பால:23 1/3,4
இன்று ஓர்-காறும் எல் வளையார் தம் இறையோரை – அயோ:3 41/3
விண்ணோர்-காறும் வென்ற எனக்கு என் மனை வாழும் – அயோ:3 44/3
மேல்-நின்று கீழ்-காறும் விரிந்தன வீழ்வ போல – அயோ:4 116/2
ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ – அயோ:12 10/2
மாந்தர்-காறும் வரிசை வழாமலே – அயோ:14 12/4
இன்று-காறும் ஏழையேன் – ஆரண்:1 66/2
இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன் – ஆரண்:3 34/2
நாட்டின் நீவிரும் நன்_நுதல்-காறும் இ – ஆரண்:4 38/3
இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான் – ஆரண்:6 6/2
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல் – ஆரண்:10 101/1
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம் குவிந்து இரு படிவம் ஆகி – கிட்:3 18/2,3
இருள்நிலை புறத்தின்-காறும் உலகு எங்கும் தொடர இ குன்று – கிட்:3 25/2
கரும் தடம் கண்ணினாளை நாடல் ஆம் காலம்-காறும்
இருந்து அருள் தருதி எம்மோடு என்று அடி இணையின் வீழ்ந்தான் – கிட்:9 19/3,4
முன்னும் நீ சொல்லிற்று அன்றோ முயன்றது முயற்று-காறும்
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கிட்:11 75/1,2
மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா – கிட்:17 25/2
மேலின் மேல் நின்ற-காறும் சென்ற கூலத்தன் விண்டு – சுந்:1 32/2
மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும்
கீண்டான் இமைப்பினிடை மேரு கிரி கீழா – சுந்:1 74/1,2
எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய் இன்று-காறும்
கிழிந்திலது அண்டம் என்னும் இதனையே கிளப்பது அல்லால் – சுந்:2 32/1,2
ஏழ்_உலகின் மேலை வெளி-காறும் முகடு ஏறி – சுந்:2 60/2
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும்
இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து – சுந்:4 33/2,3
அடி முதல் முடியின்-காறும் அறிவுற அனுமன் சொல்வான் – சுந்:4 38/4
மேயான் வருவான் என விட்டனன் மேவு-காறும்
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு_இரண்டும் – சுந்:4 93/3,4
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை – சுந்:12 131/1
மக்கள்-காறும் இ மந்திரம் மறந்தவர் இறந்தார் – யுத்1:3 44/2
வாழும் நாள் அன்று-காறும் வாள் எயிற்று அரக்கர் வைகும் – யுத்1:4 139/3
இறங்கினை இன்று-காறும் இளமையும் வறிதே ஏக – யுத்2:16 143/2
கிழிகிலை நெஞ்சம் வஞ்ச கிளையொடும் இன்று-காறும்
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – யுத்2:17 19/3,4
வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும்
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – யுத்3:21 11/3,4
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை – யுத்4:40 104/2
உம்பரோடு இம்பர்-காறும் உலகம் ஓர் ஏழும் ஏழும் – யுத்4:42 21/1

TOP


-கெழு (1)

பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன் – அயோ:3 96/3

TOP


-கொடு (41)

பதயுக தொழில்-கொடு பழிப்பு_இலாதன – பால:3 48/2
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – அயோ:13 37/4
பரதன் இ படை-கொடு பார் கொண்டு ஆள் மறம் – அயோ:14 27/1
போர் ஒடுங்கலன் மறம்-கொடு புழுங்கி நிருதன் – ஆரண்:1 28/2
பார் ஒடுங்கு உறு கரம்-கொடு பரு பதம் எலாம் – ஆரண்:1 28/3
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும் – ஆரண்:1 30/4
தண்டு எழுந்து_அனைய தோள்-கொடு சுமந்து தழுவி – ஆரண்:1 35/2
தோள் இரண்டும் வடி வாள்-கொடு துணித்துவிசையால் – ஆரண்:1 42/1
தூண் ஆகிய தோள்-கொடு அவன் தொழுவான் – ஆரண்:2 25/4
பேணாத உளம்-கொடு பேணினளால் – ஆரண்:11 47/2
நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர் – ஆரண்:13 47/1
கவரி இங்கு இது என கரதலம்-கொடு திரித்து – கிட்:5 12/1
விசை-கொடு மாருதம் மறித்து வீசலால் – கிட்:10 23/1
திறம்கொள் வெம் சின படை-கொடு குமுதனும் சேர்ந்தான் – கிட்:12 16/4
கழங்கும் பந்தும் குன்று-கொடு ஆடும் கரம் ஓச்சி – சுந்:2 88/3
கீழ்மையோர் சொல்-கொடு கெடுதல் நேர்தியோ – யுத்1:4 10/3
குன்று-கொடு அடைத்து அணை குயிற்றியது ஒர் கொள்கை – யுத்1:9 3/2
சுவடு உடை பொரு_இல் தோள்-கொடு அனேகம் – யுத்1:11 1/3
அங்கை வாள்-கொடு அவள் ஆகம் விளங்கும் – யுத்1:11 21/3
கரு கொள் காலம் விதி-கொடு காட்டிட – யுத்2:15 18/3
குன்றே புரை தோளாய் மிடல்-கொடு குத்துதி குத்த – யுத்2:15 166/3
சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர்-கொடு திரிவாரை – யுத்2:16 312/4
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – யுத்2:16 323/1
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல – யுத்2:16 345/3
மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – யுத்2:16 347/3
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி – யுத்2:18 243/3
கரி பட்டு உருள சிலர் கால்-கொடு சென்றார் – யுத்2:18 255/2
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – யுத்2:19 1/2
என்று வெம் பகழி ஏழு நூறும் இருநூறும் வெம் சிலை-கொடு ஏவினான் – யுத்2:19 78/1
சுற்றும் வால்-கொடு தூவும் துவைக்கும் விட்டு – யுத்2:19 140/1
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – யுத்3:22 64/4
ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் – யுத்3:22 112/2
ஏதம் இல் இலங்கை அம் கிரி-கொடு எய்திய – யுத்3:24 98/3
முன் தாதை ஓர் தேர்-கொடு மொய் பல தேர் – யுத்3:27 43/2
பூத்தானும் அம் மழுவாளியும் முழு வாய்-கொடு புகழ்ந்தார் – யுத்3:27 148/4
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – யுத்3:27 180/1
கால்-கொடு காலின் கூடி கை தொடர் கனக தண்டால் – யுத்3:27 180/2
வேற்று கோல்-கொடு விலக்கினன் இலக்குவன் விசையால் – யுத்4:32 19/4
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – யுத்4:32 27/3
தசை உறு கணை-கொடு தரை உற விடலும் – யுத்4:37 86/4
செவ்வி வாள் முகம்-கொடு செயிர்த்து நோக்குறா – யுத்4:40 37/2

TOP


-கொடும் (1)

வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள – யுத்2:15 19/3

TOP


-கொண்டாள் (1)

கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – ஆரண்:12 64/4

TOP


-கொண்டு (6)

உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – அயோ:10 10/1
இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே – ஆரண்:1 51/4
சென்று தாக்கினன் தேவரும் மருள்-கொண்டு திகைத்தார் – ஆரண்:8 8/3
தும்பு மழை-கொண்டு அயல் ஒப்பு அரிது ஆய துப்பின் – ஆரண்:10 142/2
வார்த்தது அன்ன மதிலின் வரம்பு-கொண்டு
ஆர்த்த ஆர்கலி காரொடும் அஞ்சவே – யுத்2:15 13/3,4
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – யுத்4:32 25/4

TOP


-கொல் (179)

பழுது_அறு மேனியை பார்க்கும் ஆசை-கொல்
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே – பால:3 49/3,4
கோமுனி இவண் அடைந்தனன்-கொல் கொவ்வை வாய் – பால:5 45/2
மதி தரு குமரரும் வலியர்-கொல் எனவே – பால:5 130/4
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – பால:6 3/3
அந்தரம் இனி யாது-கொல் ஆண்மையே – பால:7 39/4
கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – பால:7 41/4
எனக்கு இதன் மேல் நலம் யாது-கொல் என்றான் – பால:8 17/4
இன்று யான் செயும் பணி என்-கொல் பணி என இசைத்தான் – பால:8 47/4
யாது-கொல் இது என எண்ணல் தேற்றலர் – பால:10 51/3
கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த – பால:10 72/3
வான் தரக்கிற்றி-கொல் என்று குறை இரப்ப வரம் கொடுத்து ஆங்கு – பால:12 5/2
நிச்சயம் எடுக்கும்-கொல் நேமியான் என்பார் – பால:13 9/3
கண்ணுளே இருந்த போதும் என்-கொல் காண்கிலாதவே – பால:13 53/4
ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – பால:13 62/3
உண்டு-கொல் எழுச்சி என்பார் ஒலித்தது சங்கம் என்பார் – பால:14 74/3
கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள் – பால:15 9/2
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – பால:18 7/4
கைதவம்-கொல் கனவு-கொலோ என்றாள் – பால:21 22/4
எழுதலாம்-கொல் இ மன்மதனால் என்றாள் – பால:21 24/4
தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – பால:21 27/4
பருணிதன்-கொல் படு கொலையான் என்றாள் – பால:21 34/4
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – பால:22 6/3
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – பால:22 6/3
வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – பால:24 15/4
ஆயவன் யார்-கொல் என்று ஆய்ந்து தன் கிளை – பால-மிகை:7 7/3
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து – அயோ:3 7/1
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று – அயோ:3 17/3
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – அயோ:3 102/4
நனைந்திலன் என்-கொல் என்னும் ஐயத்தால் நளினம் பாதம் – அயோ:4 2/2
முனிவன் சொல்லும் அளவில் முடியும்-கொல் என்று அரசன் – அயோ:4 67/1
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்-கொல் என்றான் – அயோ:4 127/4
விதியின் பிழை நீ இதற்கு என்-கொல் வெகுண்டது என்றான் – அயோ:4 129/4
விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை-கொல்
செம்மல் தன் தாதையின் சிலவர் முந்தினார் – அயோ:4 167/3,4
வேள்வி செல்வம் துய்த்தி-கொல் மெய்ம்மை துறை மேவும் – அயோ:6 21/1
சூழ்வின் செல்வம் துய்த்தி-கொல் தோலா மனு நூலின் – அயோ:6 21/2
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர் – அயோ:6 21/3
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – அயோ:8 13/3
அடி இணை பொறைகல்லா என்று-கொல் அதர் எங்கும் – அயோ:9 16/1
தீது இலன்-கொல் திரு முடியோன் என்றான் – அயோ:11 1/4
பறந்து போதும்-கொல் என்று பதைக்கின்றார் – அயோ:11 14/2
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு – அயோ:14 52/1
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – அயோ:14 75/1
விரத வேடம் நீ என்-கொல் வேண்டினாய் – அயோ:14 94/3
தானுமே ஆளும்-கொல் தரை என்றார் சிலர் – அயோ-மிகை:4 11/4
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – ஆரண்:2 21/4
கொன்று களையேம் என்றால் நெடிது அலைக்கும் அருள் என்-கொல் கோவே என்ன – ஆரண்:6 134/2
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள் – ஆரண்:7 3/3
என்னை-கொல் பணி என இறைஞ்சுகின்றனர் – ஆரண்:10 10/3
உண்டு-கொல் இரவு இனி உலகம் ஏழினும் – ஆரண்:10 20/3
தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார் – ஆரண்:10 43/2
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார் – ஆரண்:10 44/3
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – ஆரண்:10 66/3
இ நின்றவள் ஆம்-கொல் இயம்பிய சீதை என்றான் – ஆரண்:10 148/4
மண்பாலவரே-கொல் விளைப்பவர் மாயை என்றான் – ஆரண்:10 150/4
செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன – ஆரண்:10 166/3
மீண்ட யான் சென்று செய்யும் வினை என்-கொல் விளம்புக என்றான் – ஆரண்:11 34/4
இரு வினை துறந்த மேலோர் அல்லர்-கொல் இவர் என்று எண்ணி – ஆரண்:12 63/1
குன்றிடை தொடுத்து விட்ட பூம் கணை-கொல் அது என்றான் – ஆரண்:12 69/4
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – ஆரண்:12 80/3
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – ஆரண்:13 65/4
அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – ஆரண்:13 74/1
அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – ஆரண்:13 74/1
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர் – ஆரண்:13 74/2
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர் – ஆரண்:13 74/2
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – ஆரண்:13 74/3
நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – ஆரண்:13 74/4
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று – ஆரண்:13 94/1
குறித்த வெம் கோபம் யார் மேல் கோளுறும்-கொல் என்று அஞ்சி – ஆரண்:13 116/1
அஞ்சினான்-கொல் என்று ஐயுறுமால் என்பான் – ஆரண்:14 12/4
பிரிந்த ஏது-கொல் பேர் அபிமானம்-கொல் – ஆரண்:14 18/1
பிரிந்த ஏது-கொல் பேர் அபிமானம்-கொல்
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – ஆரண்:14 18/1,2
இட்டனன்-கொல் இரும் சிறை என்னுமால் – ஆரண்:14 22/4
அமையாது-கொல் வாழ்வு அறியேன் எனுமால் – ஆரண்:14 75/4
வினையின் எய்திய வீரர் நீர் யாவர்-கொல் என்ன – ஆரண்:15 35/3
அன்பினுக்கு அவதி இல்லை அடைவு என்-கொல் அறிதல் தேற்றேன் – கிட்:2 13/4
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன் – கிட்:2 18/3
எய்தல் காண்டும்-கொல் இன்னம் என்று அரிதின் வந்து எய்தி – கிட்:4 15/1
பருகினன் என்கிலம் பகர்வது என்-கொல் யாம் – கிட்:6 5/4
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்-கொல் என்றான் – கிட்:7 44/4
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கிட்:7 67/4
இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர் – கிட்:10 102/2
எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கிட்:11 86/4
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கிட்:13 62/4
மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார் – கிட்:14 39/2
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கிட்:14 48/4
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கிட்:16 27/4
ஈண்டு இதுதான்-கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா – சுந்:1 1/2
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – சுந்:1 36/2
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – சுந்:1 41/4
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – சுந்:1 52/4
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – சுந்:1 54/3
மேருவை நிறுத்தி வெளி செய்தது-கொல் விண்ணோர் – சுந்:2 64/1
ஊர் புக அமைந்த படுகால்-கொல் உலகு ஏழும் – சுந்:2 64/2
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – சுந்:2 82/4
கள்ளம் என்-கொல் அறிந்திலம் கண் முகிழ்த்து – சுந்:2 169/3
எழுதலாம்-கொல் என்று எண்ணுகின்றார் சிலர் – சுந்:2 170/4
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – சுந்:2 194/3
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – சுந்:2 196/2
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – சுந்:2 196/2
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – சுந்:3 15/3
என்-கொல் எண்ணுவேன் என்னும் அங்கு இரா பகல் இல்லாள் – சுந்:3 16/4
வண்மை என்-கொல் சனகரின் மடந்தையே – சுந்:3 106/4
கேட்டும் காண்டற்கு இருத்தி-கொல் கிள்ளை நீ – சுந்:3 107/2
செய்யும் புன்மை யாது-கொல் என்றார் சிலர் எல்லாம் – சுந்:3 149/4
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த – சுந்:4 53/3
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த – சுந்:4 53/3
தொத்தின் தொகை-கொல் யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன் – சுந்:4 53/4
இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்-கொல் என்கோ – சுந்:4 64/1
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – சுந்:4 64/2
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது-கொல் என்கோ – சுந்:4 64/3
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – சுந்:4 64/4
இலங்கையொடும் ஏகுதி-கொல் என்னினும் இடந்து என் – சுந்:5 5/1
ஏங்கினாள் அ அனுமனும் என்-கொல் இது என்னா – சுந்:5 80/2
மூட்டும் வகை யாவது-கொல் என்று முயல்கின்றான் – சுந்:6 5/4
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – சுந்:6 47/3
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான் – சுந்:7 57/3
கொண்டனன் அந்தகன்-கொல் என்றார் பலர் – சுந்:12 13/4
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – சுந்:12 78/3
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – சுந்:12 78/4
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும் – சுந்:12 103/2
விண்தலம்-அதனில் மேயினர்-கொல் வேறு இலா – சுந்:14 19/3
புந்தி நொந்து என்னை-கொல் புகலற்பாலர் என்று – சுந்-மிகை:14 28/2
அரிது-கொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல் – யுத்1:2 35/4
முச்சு அற்றான்-கொல் அ முழுமுதலோன் என முனிந்தான் – யுத்1:2 112/4
சிந்த வென்ற நாள் சிறியன்-கொல் நீ சொன்ன தேவன் – யுத்1:2 113/4
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – யுத்1:3 84/2
அனந்தனே முதலாகிய நாகங்கள் அருள் என்-கொல் என அன்னான் – யுத்1:3 88/1
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – யுத்1:4 113/1
ஈனமே-கொல் இதம் என எண்ணுறா – யுத்1:9 49/1
அழுகின்ற கண்ணர் ஆகி அனுமன்-கொல் என்ன அஞ்சி – யுத்1:14 15/1
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – யுத்2:16 128/4
ஏற்று ஒரு கையினால் இது-கொல் நீ அடா – யுத்2:16 253/1
நிறம் கெட இனைய சொன்னாய் சனகன்-கொல் நினையின் ஐயா – யுத்2:17 65/4
சூலம்-கொல் என பகர் சொல் உடையான் – யுத்2:18 59/4
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான் – யுத்2:19 1/3
பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – யுத்2:19 2/2
பட்டான்-கொல் அது அன்று எனின் பட்டு அழிந்தான்-கொல் பண்டு – யுத்2:19 2/2
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – யுத்2:19 2/4
கட்டான்-கொல் இதற்கு ஒரு காரணம் என்-கொல் என்றான் – யுத்2:19 2/4
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – யுத்2:19 243/2
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 251/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 253/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 253/4
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி – யுத்2:19 298/4
செய்தவனே-கொல் தெரித்தி இது என்றான் – யுத்3:20 29/3
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று – யுத்3:20 95/1
நூறு_ஆயிர கோடி-கொல் அன்று-கொல் என்று – யுத்3:20 95/1
இந்திரன் பகைஞனே-கொல் என்பது ஓர் அச்சம் எய்தி – யுத்3:21 16/1
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும் – யுத்3:22 30/3
கொல்வென் இங்கு அன்னது காண்டி-கொல் எனா – யுத்3:22 44/3
என்ற காலையின் என்று-கொல் ஏவுவது என்று – யுத்3:22 95/1
அனுமன் இந்திரன் வந்தவன் என்-கொல் ஈது அமைந்தான் – யுத்3:22 169/1
அயர்த்தனன்-கொல் என்று அஞ்சினர் அங்கையும் தாளும் – யுத்3:22 196/3
காய்ந்தன நீதான் யாவன் கருத்து என்-கொல் கழறுக என்ன – யுத்3:24 61/3
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – யுத்3:24 68/4
அழைத்தது விதியே-கொல் என்று அஞ்சினார் அம்பினோடும் – யுத்3:27 87/3
வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல்
என்று கொண்டு அயிர்த்தான் நெடும் கவசத்தையும் குலையா – யுத்3:27 127/1,2
இது காத்தி-கொல் என்னா எடுத்து இசிக படை எய்தான் – யுத்3:27 131/1
அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – யுத்3:28 64/3
அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல் – யுத்3:28 64/3
அன்பு-கொல் அழு கணீர்-கொல் ஆனந்த வாரியே-கொல்
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – யுத்3:28 64/3,4
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – யுத்3:28 64/4
மேல் இனி தவிர்கிற்பர்-கொல் வீர நின் – யுத்3:29 21/2
போவதே-கொல் முனிவு எனும் பொம்மலான் – யுத்3:29 33/4
இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை – யுத்3:30 37/4
மீட்டி-கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான் – யுத்3:31 34/4
இந்திரம் அற்றது என கடிதி-கொல்
வந்தது என் வில் தொழிலை கொலை மான – யுத்3-மிகை:21 1/3,4
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி – யுத்4:33 16/3
செய்கை-கொல் என சிறிது சிந்தையில் நினைந்தான் – யுத்4:36 24/2
பிரிந்தன-கொல் என்று எண்ண பிறந்தது முழக்கின் பெற்றி – யுத்4:37 4/4
இன்னம் உண்டு-கொல் இடம் என்பர் சிலர் சிலர் இகல் போர் – யுத்4:37 100/3
நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி – யுத்4:37 136/3
வினையம் என் இனி யாது-கொல் வெல்லுமா – யுத்4:37 166/2
பொன்றினான் என்ற போதும் புலப்படார் பொய்-கொல் என்பர் – யுத்4:37 214/4
விரசுறின் விலக்குவாரோ வேறு உளார்க்கு என்-கொல் வீர – யுத்4:40 40/4
காலமும் காட்டும்-கொல் என்தன் கற்பு என்றாள் – யுத்4:40 43/4
உன்னினான்-கொல் உறுவது நோக்கினான் – யுத்4:41 57/3
என்னது ஆகும்-கொல் அ வரம் என்றியேல் – யுத்4:41 61/1
ஏதிலன் ஒருவன்-கொல் என்னல் ஆயது – யுத்4:41 90/3

TOP


-கொலாம் (63)

அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – பால:10 59/4
காணல் ஆகும் ஆகின் ஆவி காணல் ஆகுமே-கொலாம் – பால:13 47/4
இற்ற பேர் ஒலி-கொலாம் இடித்தது ஈங்கு என்றான் – பால:14 5/4
இரு போதும் விடார் இது என்னை-கொலாம்
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால் – பால:23 8/2,3
இருளானதுதான் எனை ஊழி-கொலாம் – பால:23 9/4
கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம் – பால:23 11/4
ஏற்று அவள் இருதயத்து இருக்கவே-கொலாம் – அயோ:2 58/4
உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – அயோ:3 10/3
வரம்பு_அறு துயரினால் மயங்கியே-கொலாம்
இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர் – அயோ:4 169/2,3
என் துறந்த பின் இன்பம்-கொலாம் என்றாள் – அயோ:4 227/4
அம்பரத்து இன்னமும் உளர்-கொலாம் ஐயா – அயோ:11 52/4
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – அயோ:11 108/2
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம்-கொலாம் – அயோ:11 125/4
செவி புலம் நுகர்வது ஓர் தெய்வ தேன்-கொலாம் – அயோ:12 23/4
மெல்லியல் என்றவர் மெலியரே-கொலாம் – அயோ:12 36/4
நல்கியது அரிவையர் நடுவிற்கே-கொலாம்
புல்கிய மணி வடம் பூண்கிலாமையால் – அயோ:12 41/2,3
சினம் கிடந்து எரிதலின் தீர்ந்தவே-கொலாம்
அனங்கன் ஐம் கொடும் கணை அடரும் ஆடவர் – அயோ:12 51/2,3
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம்
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – அயோ:13 6/3,4
பின்றுவாய்-கொலாம் என்ன பேசுவான் – அயோ:14 95/4
பகைவனே-கொலாம் இறவு பார்க்கின்றேன் – அயோ:14 100/4
ஆம் என அறிகிலென் ஆர்-கொலாம் இவர் – ஆரண்:4 13/4
காணலனே-கொலாம் கதிரின் நாயகன் – ஆரண்:6 13/2
ஆர்-கொலாம் ஈது என அறைகின்றார் சிலர் – ஆரண்:10 31/4
கற்பு இறந்தாள் என கரன்-கொலாம் இவள் – ஆரண்:10 32/3
உற்ற பயன் மற்று இது-கொலாம் முறை இறந்தே – ஆரண்:10 59/2
எய்தாது ஒழியான் இது என்னை-கொலாம் – ஆரண்:14 62/4
கொடுத்தது உண்டு இவன் கொண்டனன்-கொலாம் – கிட்:3 56/4
செ வழி நோக்கி நின் தேவியே-கொலாம்
கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள் – கிட்:6 2/3,4
வேறு ஓர் வாலி-கொலாம் விளிந்துளான் – கிட்:8 14/4
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான் – கிட்:10 50/3
நீண்ட நேமி-கொலாம் என நேர் தொழ – கிட்:13 12/3
கண்டிலாதன அயன் கண்டிலாதன-கொலாம் – கிட்:14 6/4
இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா – கிட்:15 7/2
வேறும் எய்துவார் உளர்-கொலாம் எனா – கிட்:15 11/1
அன்று வாவுதற்கு அறிந்தனன்-கொலாம் – கிட்-மிகை:3 3/4
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – சுந்:2 145/4
கண்டிலன்-கொலாம் இளவலும் கனை கடல் நடுவண் – சுந்:3 12/1
மட கொடி சீதையாம் மாதரே-கொலாம்
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – சுந்:3 60/2,3
ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம் – சுந்:10 44/4
குன்றின் வாழும் குரங்கு-கொலாம் இது – சுந்:12 102/2
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன் – யுத்1:2 115/4
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – யுத்1:9 31/4
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – யுத்1:9 86/4
வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – யுத்1:13 28/2
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – யுத்1:14 22/1
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – யுத்1:14 22/1
அரன்-கொலாம் அரி-கொலாம் மற்று அயன்-கொலாம் என்பார் அன்றி – யுத்1:14 22/1
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – யுத்1:14 22/4
திகைத்தனை-கொலாம் எனது சேவகம் அறிந்தும் – யுத்1-மிகை:2 15/3
வாங்கிய வரி சிலை மற்றொன்றே-கொலாம் – யுத்2:15 116/4
தாள் உடை மலை-கொலாம் சமரம் வேட்டது ஓர் – யுத்2:16 106/3
ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன் – யுத்2:16 106/4
அழுங்கல் இல் சிந்தையாய் ஆர்-கொலாம் இவன் – யுத்2:16 107/4
விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல் – யுத்2:17 46/4
முன்பனை முன்பு நோக்கி இவன்-கொலாம் பரதன் முன்னோன் – யுத்2:19 90/3
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – யுத்2:19 183/4
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி – யுத்2:19 195/3
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்-கொலாம் நினது – யுத்2-மிகை:16 21/3
உரு கொடே கரிய குன்று உற்றவே-கொலாம் – யுத்2-மிகை:16 21/4
இறந்திலன்-கொலாம் இராமன் என்று இராவணன் இசைத்தான் – யுத்3:22 183/1
கண்டிலீர்-கொலாம் கடலினை மலை கொண்டு கட்டி – யுத்3:30 47/1
ஆவது என்னை-கொலாம் என்று அறிகிலார் – யுத்4:37 37/1
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – யுத்4:37 178/4

TOP


-கொலோ (67)

மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – பால:3 2/3
உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – பால:10 29/4
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – பால:10 33/4
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – பால:10 80/4
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே-கொலோ
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – பால:11 3/2,3
அள்ளல் பூ_மகள் ஆகும்-கொலோ எனது – பால:11 4/3
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – பால:11 6/4
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்-கொலோ – பால:11 9/4
மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார் – பால:13 8/2
கைகடக்க விட்டு இருந்த கட்டுரைப்பது என்-கொலோ – பால:13 54/4
ஏற்றுவார் உமை யாவர்-கொலோ என்றான் – பால:14 35/4
மனம் குழை நறவமோ மாலைதான்-கொலோ
அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – பால:19 43/3,4
அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – பால:19 43/4
கைதவம்-கொல் கனவு-கொலோ என்றாள் – பால:21 22/4
பரிந்தனர் அழகினை பருகினார்-கொலோ
தெரிந்திலம் திருநகர் மகளிர் செய்கையே – பால:23 75/3,4
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – பால-மிகை:10 2/4
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ – அயோ:2 16/4
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – அயோ:2 26/4
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ – அயோ:5 23/4
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – அயோ:11 50/4
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – ஆரண்:1 54/4
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம்-கொலோ – ஆரண்:6 77/4
பாவியேனையும் பார்க்கும்-கொலோ எனும் – ஆரண்:6 80/3
சந்திரமௌலி-பால் தங்குமே-கொலோ
அந்தரம் இது என அழல்கின்றார் சிலர் – ஆரண்:10 28/3,4
சிந்தினர் மேல் இனி செயல் என் ஆம்-கொலோ – ஆரண்:13 53/4
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – ஆரண்:13 74/3
நாணி நாடு கடந்தனனாம்-கொலோ
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – ஆரண்:14 21/3,4
ஆராய் என அவனும் ஆர்-கொலோ நீ என்றான் – ஆரண்:15 50/4
பிரிந்துளாய்-கொலோ நீயும் பின் என்றான் – கிட்:3 35/4
வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன் – கிட்:5 2/2
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கிட்:5 2/3
பெருமையோ இங்கு இதில் பெறுவது என்-கொலோ
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கிட்:7 32/2,3
நேமிதான்-கொலோ நீலகண்டன் நெடும் சூலம் – கிட்:7 70/1
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கிட்:7 70/2
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கிட்:11 50/1
எய்த தேவரும் என்-கொலோ முடிவு என்பது எண்ண – கிட்:12 21/2
தொகையும் உண்டு-கொலோ என சொல்லினான் – கிட்:13 1/4
மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்-கொலோ – கிட்:15 42/4
இ நெடும் கிரி-கொலோ எது-கொலோ என – கிட்-மிகை:14 1/1
இ நெடும் கிரி-கொலோ எது-கொலோ என – கிட்-மிகை:14 1/1
ஊட்டும் காலத்து இகழ்வது உறும்-கொலோ – சுந்:3 107/4
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார்-கொலோ – சுந்:4 12/4
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – சுந்:9 3/1
ஆயிர கோடி தூதர் உளர்-கொலோ நமனுக்கு அம்மா – சுந்:10 26/4
மறித்து இவண் வந்திலர் மாண்டுளார்-கொலோ
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – சுந்:14 17/3,4
பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார்-கொலோ
தேண்டினர் இன்னமும் திரிகின்றார்-கொலோ – சுந்:14 18/3,4
தேண்டினர் இன்னமும் திரிகின்றார்-கொலோ – சுந்:14 18/4
தண்டல்_இல் நெடும் சிறை தளை பட்டார்-கொலோ – சுந்:14 19/4
ஆறினர் அரும்_தவம் அயர்கின்றார்-கொலோ
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – சுந்:14 20/3,4
வெற்றியோ பொறை-கொலோ விளம்ப வேண்டுமால் – யுத்1:2 19/4
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ – யுத்1:2 29/4
தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ
இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – யுத்1:2 30/3,4
மாயமோ வஞ்சமோ வன்மையே-கொலோ – யுத்1:2 68/4
ஆர் அடா சிரித்தாய் சொன்ன அரி-கொலோ அஞ்சி புக்க – யுத்1:3 129/1
ஏது வேண்டும் என்று எண்ணுவது என்-கொலோ
தூதன் இட்ட மலையின் துவலையால் – யுத்1:8 37/2,3
மற்று இ வானம் பிறிது ஒரு வான்-கொலோ – யுத்1:8 65/4
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ – யுத்2:15 12/4
நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ – யுத்2:15 111/4
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – யுத்3:22 165/4
துனி இது என்-கொலோ சொல்லுதி விரைந்து என சொன்னான் – யுத்3:22 166/4
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – யுத்3:27 91/3
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – யுத்4:35 33/4
உந்தி ஓங்கும் ஒளி வளை தோள்-கொலோ
சிந்தி ஓடு கலையுடை தேர்-கொலோ – யுத்4:40 9/2,3
சிந்தி ஓடு கலையுடை தேர்-கொலோ
முந்தி ஓங்கின யாவை முலை-கொலோ – யுத்4:40 9/3,4
முந்தி ஓங்கின யாவை முலை-கொலோ – யுத்4:40 9/4
வாழி மா படை அனைத்தும் வந்தன-கொலோ என்றான் – யுத்4-மிகை:41 24/4
எனும் அது என்-கொலோ யாவர்க்கும் தந்தை நீ என்றான் – யுத்4-மிகை:41 154/4

TOP


-கொல்லாம் (3)

குரங்கின் மா படைக்கு உறையிட படைத்தனன்-கொல்லாம் – கிட்:12 39/4
குரக்கு தனி கரத்தின் புடை பொறை ஆற்றுவை-கொல்லாம் – யுத்2:15 165/4
குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம் – யுத்3:31 38/4

TOP


-கொல்லோ (13)

இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – அயோ:4 68/2
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – ஆரண்:6 52/4
தோன்றினன்-கொல்லோ என்னா அறிவனும் துணுக்கம் கொண்டான் – சுந்:2 95/4
முத்தம்-கொல்லோ முழுநிலவின் முறியின் திறனோ முறை அமுத – சுந்:4 53/1
சொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த-கொல்லோ துறை அறத்தின் – சுந்:4 53/2
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – சுந்:4 68/4
கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – யுத்1:1 6/4
கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – யுத்1:4 140/2,3
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி – யுத்1:9 27/2
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி – யுத்2:19 195/2
நகைத்து இது புரிந்தான்-கொல்லோ என்பதன் முன்பு நாண்-வாய் – யுத்2-மிகை:15 21/1
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய் – யுத்3:21 18/2
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன – யுத்3:29 46/1

TOP


-கொள் (8)

சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின – ஆரண்:7 125/3
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம் – ஆரண்:10 98/1
புள்ளினொடு வண்டும் மிஞிறும் கடி-கொள் பூவும் – சுந்:6 16/1
மின்மின்-கொள் கவசம் இட்டான் வீக்கினான் தூணி வீர – யுத்3:27 85/2
பொன் மின்-கொள் கோதை கையில் பூட்டினான் பொறுத்தான் போர் வில் – யுத்3:27 85/3
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி – யுத்3:27 85/4
அலை-கொள் வேலையை குடிக்க அன்று அழைத்தது மலரோடு – யுத்3:30 37/3
தெளிவுற்ற பளிங்கு உறு சில்லி-கொள் தேர் – யுத்3:31 204/1

TOP


-கொள்வீர் (1)

குப்புறின் அண்டத்து அ புறமேயும் குதி-கொள்வீர் – கிட்:17 10/4

TOP


-கொள்ள (2)

தூரிய குரலின் வானின் முகில் கணம் துணுக்கம்-கொள்ள
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள – ஆரண்:7 56/1,2
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – ஆரண்:7 56/2,3

TOP


-சால் (7)

தாள் துணை குடைய தகை-சால் மணி – பால:2 27/2
ஆற்றல்-சால் அரசனுக்கு அறிவித்தான் அவன் – அயோ:2 32/3
செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி – அயோ:2 50/3
ஆற்றல்-சால் கோசலை அறிவும் ஒத்தவால் – அயோ:2 58/2
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – அயோ:3 74/3
உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – அயோ:4 54/1
தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின் தகை-சால்
வீரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சி மேல் விளைய – யுத்1:6 7/2,3

TOP


-செய் (12)

சந்திரற்கு உவமை-செய் தரள வெண்குடை – அயோ:1 3/1
காவலின் ஆணை-செய் கடவுள் ஆம் என – அயோ:1 4/2
உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் – அயோ:1 46/2
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – அயோ:14 126/4
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – ஆரண்:6 28/4
காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும் – ஆரண்:12 19/2
கூவல்-செய் தொழிலினர் குடிமை செய்திட – ஆரண்:12 31/2
அரிவு-செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ – ஆரண்:13 107/4
யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – ஆரண்:14 50/4
போலவே உரை-செய் புன மானை நாடுதல் புரிஞர் – கிட்:1 42/4
திரை-செய் அ திண் கடல் அமிழ்தம் செம் கணான் – கிட்:10 96/1
உரை-செய் வானர வீரர் உவந்து உறை – கிட்:11 43/1

TOP


-செய (21)

தாதை அ பரிசு உரை-செய தாமரை_கண்ணன் – அயோ:1 69/1
இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை – அயோ:1 79/1
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும் – அயோ:2 58/1
உரை-செய கேட்கிலை உணர்தியோ என்றாள் – அயோ:2 68/4
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – அயோ:2 87/1
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல் – அயோ:3 110/1
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – அயோ:11 45/4
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால் – அயோ:12 14/3
நல்லவன் உரை-செய நம்பி கூறலும் – அயோ:12 22/1
அரியவன் உரை-செய பரதன் ஐய நின் – அயோ:14 55/1
பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – ஆரண்:12 5/3
திருவின் நாயகன் உரை-செய சுமித்திரை சிங்கம் – ஆரண்:13 91/1
பொங்கு வெம் செருவினில் பொருதி என்று உரை-செய
கங்கையின் கணவன் அ கறை மிடற்று இறைவனே – கிட்:5 4/2,3
தழைத்த வீரன் உரை-செய தக்கிலாது – கிட்:7 109/2
உரை-செய தரினும் அ தொழில் உவந்திலன் – கிட்:10 96/2
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – சுந்:14 10/2
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – யுத்1:2 118/4
தேவர் செய்கையன் அங்ஙனம் உரை-செய தீயோன் – யுத்1:3 41/1
தா இல் வேதியன் தக்கதே உரை-செய தக்கான் – யுத்1:3 41/2
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – யுத்3:30 30/2
தணப்பு இல் தாமரை சதுமுகன் உரை-செய சமைந்தான் – யுத்4:40 85/4

TOP


-செயற்கு (2)

உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கிட்:9 24/4
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – யுத்1:3 26/2

TOP


-செயா (5)

என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – ஆரண்:10 62/1
என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – ஆரண்:10 62/1
தீண்டான் அயன் மேல் உரை சிந்தை-செயா
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் – ஆரண்:12 72/2,3
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா – கிட்:13 73/1
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கிட்:14 61/2

TOP


-செயாள் (1)

ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – பால:19 32/4

TOP


-செயின் (3)

உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன் – பால:10 58/1
புரிந்த தன்மையை உரை-செயின் பழி அவர் புணரும் – கிட்:4 14/4
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – யுத்1:3 37/3

TOP


-செயும் (4)

உரை-செயும் கிள்ளையை உவந்து புல்லினாள் – பால:19 27/4
யாவரோ என நகை-செயும் ஒருவனே இறைவர் – கிட்:7 69/3
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – யுத்1:3 64/4
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – யுத்1:3 152/2

TOP


-செய்க (3)

எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – பால:22 40/4
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கிட்:14 50/4
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – சுந்:12 80/4

TOP


-செய்கின்றது (2)

தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா – ஆரண்:6 27/3
மேனியே உரை-செய்கின்றது வேறு இ – யுத்1:11 20/2

TOP


-செய்கேன் (1)

எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கிட்:3 13/4

TOP


-செய்கேனோ (1)

விண்டவர் வலத்தையும் விரித்து உரை-செய்கேனோ
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – சுந்:5 7/2,3

TOP


-செய்த (3)

தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – பால:9 25/1
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – ஆரண்:13 69/2
நாள்-செய்த கமலத்து அண்ணல் நல்கிய நவை இல் ஆற்றல் – ஆரண்:13 122/1

TOP


-செய்தனள் (1)

வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள் – பால:7 32/4

TOP


-செய்தனை (1)

பூணித்து இவை உரை-செய்தனை அதனால் உரை பொதுவே – யுத்2:15 172/1

TOP


-செய்தாய் (1)

நன்று உரை-செய்தாய் குமர நான் இது நினைந்தேன் – யுத்1:2 57/1

TOP


-செய்தால் (2)

வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – ஆரண்:15 43/4
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – சுந்:6 43/4

TOP


-செய்தாள் (2)

செவிகளை தளிர் கையாலே சிக்குற சேமம்-செய்தாள்
கவினும் வெம் சிலை கை வென்றி காகுத்தன் கற்பினேனை – ஆரண்:12 67/1,2
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கிட்:13 68/4

TOP


-செய்தான் (7)

வெண் நிற நகை-செய்தான் வீர நின்னுழை யாம் அ – அயோ:8 30/2
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான்
நல் தவ முனி அந்தோ விதி தரு நவை என்பான் – அயோ:9 25/1,2
மேலவன் திருமகற்கு உரை-செய்தான் விரை செய் தார் – கிட்:3 2/1
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கிட்:4 20/4
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கிட்:5 4/4
பட்டவா முழுவதும் பரிவினால் உரை-செய்தான் – கிட்:5 14/4
தேர் மேல் குதிகொண்டவன் இ திறன் சிந்தை-செய்தான்
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – சுந்:1 52/3,4

TOP


-செய்து (12)

ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – பால:7 32/1
புறம் எலாம் நகை-செய்து ஏச பொரு_அரு மேனி வேறு ஓர் – பால:19 12/1
வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – அயோ:1 43/4
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய – அயோ:5 42/1
வேறு வேறு துணி-செய்து அது விழுத்து விசையால் – ஆரண்:1 31/2
கூறு-செய்து அமர் தொழில் கொதிப்பை நீக்கினான் – ஆரண்:7 106/4
எரிவு-செய்து ஒழியும் ஈது இழுதை நீரதால் – ஆரண்:13 107/2
பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை – ஆரண்:13 107/3
வேண்டிய கொணர்ந்து நல்க விருந்து-செய்து இருந்த வேலை – ஆரண்:16 3/4
தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா – சுந்:13 32/2
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – யுத்2:16 163/2
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம் – யுத்2:18 61/3

TOP


-செய்ய (8)

அயில் விழி மகளிர் ஆடும் அரங்கினுக்கு அழகு-செய்ய
பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும் – பால:2 14/2,3
நிசரத கணைகளால் நீறு-செய்ய யாம் – பால:5 19/2
ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – ஆரண்:4 26/1
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – ஆரண்:11 61/1
ஆறிய சிந்தையள் அஃது உரை-செய்ய
சீறிய கோளரி கண்கள் சிவந்தான் – ஆரண்:14 53/1,2
தேன் அவாம் விரை செழும் கழுநீர் துயில்-செய்ய
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – சுந்:2 5/3,4
அரசன் அன்னவை உரை-செய்ய அந்தணன் அஞ்சி – யுத்1:3 37/1
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – யுத்3:24 34/3

TOP


-செய்யான் (1)

பொய் உரை-செய்யான் புள் அரசு என்றே புகலுற்றார் – கிட்:17 1/1

TOP


-செய்யும் (3)

உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – பால:6 10/1
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – சுந்:2 229/2
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – யுத்1:9 4/2

TOP


-செய்வதானான் (1)

அண்ணல் தம்பியை நோக்கினன் உரை-செய்வதானான் – கிட்:12 34/4

TOP


-செய்வல் (1)

எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா – யுத்1:2 47/3

TOP


-செய்வாம் (3)

ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – பால:13 55/4
ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம் – பால:20 32/4
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கிட்:14 2/4

TOP


-செய்வாய் (3)

அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கிட்:5 2/4
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கிட்:13 68/4
ஊன் இலா உயிரின் வெந்து அயர்வதும் உரை-செய்வாய் – கிட்:13 71/4

TOP


-செய்வாள் (1)

மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன் – ஆரண்:12 82/1

TOP


-செய்வான் (5)

உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – ஆரண்:10 113/4
சீறினன் உரை-செய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு – ஆரண்:12 59/1
இளவலும் உரை-செய்வான் எண்ணும் நாள் இனும் – கிட்:10 95/1
உறவுண்ட சிந்தையானும் உரை-செய்வான் ஒருவற்கு இன்னம் – கிட்:11 88/1
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கிட்:14 41/1

TOP


-செய்வீர் (1)

உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – அயோ:11 63/4

TOP


-செய்வென் (1)

நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – அயோ:2 88/1

TOP


-தங்கள் (6)

கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி – பால:7 53/3
சீரிது தேவர்-தங்கள் சிந்தனை என்பது உன்னி – பால:24 28/1
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய் – யுத்3:27 5/4
கோனும் அ முனிவர்-தங்கள் கூட்டமும் குலத்துக்கு ஏற்ற – யுத்4:40 27/2
கவை அறு முனிவர்-தங்கள் இடங்களும் கருதி நோக்காய் – யுத்4-மிகை:41 132/4
தன் நிகர் இலாத வென்றி தம்பியும் தாயர்-தங்கள்
பொன் அடி தலத்தில் வீழ தாயரும் பொருந்த புல்லி – யுத்4-மிகை:41 280/2,3

TOP


-தங்களை (3)

படுத்தனை பல வகை அமரர்-தங்களை
விடுத்தனை வேறு இனி வீடும் இல்லையால் – யுத்2:16 78/3,4
அறியும்மவர்-தங்களை ஐய இ அம்பை – யுத்2:18 254/1
தனை ஒழித்து இல் அரக்கியர்-தங்களை
வினையினில் சுட வேண்டுவென் யான் என்றான் – யுத்4:40 18/3,4

TOP


-தம் (247)

இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம்
பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது – பால:1 12/1,2
பழையர்-தம் மனையன பழ நறை நுகரும் – பால:2 50/1
உழவர்-தம் மனையன உழு தொழில் புரியும் – பால:2 50/2
மழவர்-தம் மனையன மண_ஒலி இசையின் – பால:2 50/3
கிழவர்-தம் மனையன கிளை பயில் வளை யாழ் – பால:2 50/4
வீக்கின் தாக்குறும் விளியும் மள்ளர்-தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே – பால:2 57/3,4
கோன் நிகர் குடிகள்-தம் கொள்கை சான்றன – பால:3 33/4
பழையர்-தம் சேரியில் பொருநர் பாட்டு இசை – பால:3 42/4
மண்ணிடை வெட்டுவ வாள் கை மைந்தர்-தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன – பால:3 43/2,3
துளிப்பன குமரர்-தம் தோளின் மாலையே – பால:3 56/4
தேவர்-தம் நகரியை செப்புகின்றது என் – பால:3 58/2
கொலை தொழில் அரக்கர்-தம் கொடுமை தீர்ப்பென் என்று – பால:5 6/3
கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – பால:5 14/4
விழுந்தனன் வேந்தர்-தம் வேந்தன் மெய்ம்மையால் – பால:5 71/2
ஆலையம் புதுக்குக அந்தணாளர்-தம்
சாலையும் சதுக்கமும் சமைக்க சந்தியும் – பால:5 110/1,2
தீர்த்தன் என்று அறிந்ததோ அவர்-தம் சிந்தையே – பால:5 112/4
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – பால:5 120/4
அரசர்-தம் பெருமகன் அகிலம் யாவையும் – பால:6 1/1
தேவு மாதவன் தொழுது தேவர்-தம்
நாவுள் ஆகுதி நயக்கும் வேள்வியால் – பால:6 25/1,2
ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் – பால:8 2/2
தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – பால:8 3/3
ஐயம் இல் சிந்தையர் அந்தணர்-தம்-பால் – பால:8 9/3
தூம வேல் அரக்கர்-தம் நிணமும் சோரியும் – பால:8 38/1
குவித்தனன் அரக்கர்-தம் சிரத்தின் குன்றமே – பால:8 40/4
இம்பர் தோன்றும் நாகர்-தம் நாட்டின் எழில் காட்டி – பால:10 22/2
உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன் – பால:10 58/1
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம்
நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ – பால:10 67/1,2
தாள் உடை வரி சிலை சம்பு உம்பர்-தம்
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – பால:13 14/1,2
பாந்தளின் அல்குலார்-தம் பரிபுரம் புலம்பு பாத – பால:14 57/3
தெருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்-தம்
மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – பால:15 8/1,2
கொள்ளை வாள் கண்ணினார்-தம் குங்கும குழம்பு தங்கும் – பால:16 10/2
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர் – பால:16 11/2
சுடிகை பூம் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார்-தம்
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – பால:16 18/2,3
கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த – பால:18 3/2
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – பால:18 9/3
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – பால:18 14/2
மிக்க வேந்தர்-தம் மெய் அணி சாந்தொடும் – பால:18 21/1
பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம் – பால:21 10/1
திரம் பயில் அரக்கர்-தம் வருக்கம் தேய்வு இன்று – பால:23 74/2
தான் வளர்ந்திடுக நல்லோர்-தம் கிளை தழைத்து வாழ்க – பால-மிகை:0 41/2
இயக்கர்-தம் குலத்துளான் உலகம் எங்கணும் – பால-மிகை:7 3/1
துலக்கி வையகத்து இடுக்கணும் முனிவர்-தம் துயரும் – பால-மிகை:7 25/3
சிறந்த மோகினி மடந்தையால் அவுணர்-தம் செய்கை – பால-மிகை:9 23/3
சகரர்-தம்-பொருட்டு அரும் தவம் பெரும் பகல் தள்ளி – பால-மிகை:9 57/1
தீங்கு செய் அரக்கர்-தம் வருக்கம் தீயவும் – பால-மிகை:10 3/1
துன்னு தேவர்-தம் சூழலுள் போயினார் – பால-மிகை:11 53/4
இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால் – அயோ:1 33/1
முழுதும் எண்ணுறும் மந்திர கிழவர்-தம் முகத்தால் – அயோ:1 44/2
செவி அமை நுகர்ச்சியது எனினும் தேவர்-தம்
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – அயோ:2 34/3,4
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – அயோ:3 58/3
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னை – அயோ:3 83/1
பண் எனும் சொல்லினார்-தம் தோள் எனும் பணைத்த வேயும் – அயோ:3 88/3
எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் – அயோ:4 87/4
தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால் – அயோ:4 142/1
மாந்தர்-தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கை ஆம் – அயோ:4 208/1
சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார் – அயோ:4 208/3
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – அயோ:9 10/3
வரி கொள் ஒண் சிலை வயவர்-தம் கணிச்சியின் மறித்த – அயோ:10 18/1
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல் – அயோ:12 8/1
அடி மிசை தூளி புக்கு அடைந்த தேவர்-தம்
முடி உற பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம் – அயோ:13 3/1,2
தாயரின் முனிவர்-தம் தரும பன்னியர் – அயோ:14 86/2
வந்த தாயர்-தம் வயங்கு சேவடி – அயோ:14 88/2
இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய் இமையோர்-தம்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாய் – அயோ-மிகை:13 1/3,4
ஏற்ப சிந்தனையிட்டு அ அரக்கர்-தம்
சீர்ப்பை சிக்கு_அற தேறினன் சேக்கையில் – ஆரண்:4 42/2,3
நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு – ஆரண்:6 49/1
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – ஆரண்:6 58/3
திக்கு அனைத்தினும் சென்றது தேவர்-தம் செவியும் – ஆரண்:6 87/2
சரங்கள் ஓடின தைக்க அரக்கர்-தம்
சிரங்கள் ஓடின தீயவள் ஓடினாள் – ஆரண்:7 20/3,4
தேரின் சேனை திரண்டது தேவர்-தம்
ஊரும் நாகர் உலரும் உலைந்தவே – ஆரண்:7 24/3,4
துன்னினால் என சுடு சினத்து அரக்கர்-தம் தொகுதி – ஆரண்:7 74/4
நிவந்த வெம் தொழில் நிருதர்-தம் நெடு நிணம் தெவிட்டி – ஆரண்:7 86/3
நிருதர்-தம் பெரும் படை நெடிது நின்றவன் – ஆரண்:7 122/3
சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின – ஆரண்:7 125/3
ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு அரக்கர்-தம் ஆவி – ஆரண்:8 11/1
காய்ந்த வெம் சரம் நிருதர்-தம் கவச மார்பு உருவ – ஆரண்:8 11/3
ஒளிறு பல் படை தம் குலத்து அரக்கர்-தம் உடலம் – ஆரண்:8 15/2
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர் – ஆரண்:10 78/1
வார் தந்த கொங்கையார்-தம் வயிறு தந்தாளும் அல்லள் – ஆரண்:10 78/2
பொன்னகரத்தினும் பொலன் கொள் நாகர்-தம்
தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து – ஆரண்:12 44/1,2
பாதக அரக்கர்-தம் பதியின் வைகுதற்கு – ஆரண்:12 49/3
காதலாள் துயரம் நீக்கி தேவர்-தம் கருத்தும் முற்றி – ஆரண்:13 125/2
வெம் சினம் செய் அரக்கர்-தம் வெம்மையை – ஆரண்:14 12/3
மாந்தா முதல் மன்னவர்-தம் வழியில் – ஆரண்:14 72/1
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – ஆரண்:15 24/2
எல் படர் நாகர்-தம் இருக்கை ஈது என – கிட்:1 5/1
வான்_அர_மகளிர்-தம் வயங்கு நூபுர – கிட்:1 14/3
சூடினான் முனிவர்-தம் தொகுதி சேர் சோலை-வாய் – கிட்:1 37/3
அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம்
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கிட்:5 7/1,2
அடும் படை அரக்கர்-தம் இருக்கை ஆணையாய் – கிட்:6 29/4
ஏனை மா நாகர்-தம் இருக்கை-பாலதோ – கிட்:6 30/2
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின் – கிட்:10 4/3
ஈண்டு நின்று அரக்கர்-தம் இருக்கை யாம் இனி – கிட்:10 89/1
பூமியில் அணங்கு அனார்-தம் பொதுவிடை புகுந்து பொன் தோள் – கிட்:11 47/3
குழுவொடும் வீரர்-தம் குழாத்தினோடும் புக்கு – கிட்:11 105/3
சொன்ன ஆயிர கோடியில் தூதர்-தம் திறத்தால் – கிட்-மிகை:12 2/2
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை – சுந்:2 7/3
குறித்த கோலங்கள் பொலிந்தில அரக்கர்-தம் குஞ்சி – சுந்:2 30/4
அழுந்தா நின்றாள் நான்முகனார்-தம் அருள் ஊன்றி – சுந்:2 90/2
வெருவி ஓடும் அரக்கர்-தம் வெம் பதி – சுந்:2 155/2
எரிந்தன பிரிந்தவர்-தம் எஞ்சு தனி நெஞ்சம் – சுந்:2 161/4
நிலம் துடித்தன நெடு வரை துடித்தன நிருதர்-தம் குல மாதர் – சுந்:2 202/1
அண்டர்-தம் புகழின் தோன்றும் வெள் எயிற்று அமைதியானை – சுந்:2 209/4
சனகர்-தம் குலத்தையோ யாதை சாற்றுகேன் – சுந்:3 65/4
அற்புதன் அரக்கர்-தம் வருக்கம் ஆசு அற – சுந்:4 20/1
வேண்டுமே அரக்கர்-தம் வருக்கம் வேரொடு – சுந்:4 24/3
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம்
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – சுந்:4 114/3,4
விலங்கினரை நூறி வரி வெம் சிலையினோர்-தம்
பொலம் கொள் கழல் தாழ்குவென் இது அன்னை பொருள் அன்றால் – சுந்:5 5/3,4
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர் – சுந்:5 63/1
கரும் கடல் அரக்கர்-தம் படைக்கலம் கரத்தால் – சுந்:8 23/1
அரக்கர்-தம் ஆற்றலும் அளவு_இல் சேனையின் – சுந்:9 25/1
வேறு இலா தோழர் வென்றி அரக்கர்-தம் வேந்தர் மைந்தர் – சுந்:10 9/2
கொன்றது இ குரங்கு போலாம் அரக்கர்-தம் குழாத்தை என்றான் – சுந்:10 21/4
தா இல் வெம் செரு நிலத்திடை உலந்தவர்-தம்-மேல் – சுந்:10 44/1
கொன்றனை நீயே அன்றோ அரக்கர்-தம் குழுவை எல்லாம் – சுந்:11 9/4
அந்தரத்து அமரர்-தம் ஆணையால் இவன் – சுந்:12 4/3
திண் திறல் அரக்கர்-தம் செருக்கு சிந்துவான் – சுந்:12 13/1
தூ நவின்ற வேல் அரக்கர்-தம் குழுவொடு சுற்ற – சுந்:12 45/4
வேரொடும் அமரர்-தம் புகழ் விழுங்கினான் – சுந்:12 68/4
எ திறம் இவர்-தம் சீரை எண்ணுவது எனவே அண்ணல் – சுந்-மிகை:2 6/3
ஊர் எரிந்தன எரிந்தன அரக்கர்-தம் உடலம் – சுந்-மிகை:13 8/4
தேவர்-தம் பதிக்கு இராவணன் இட்ட செம் தழல் போல் – சுந்-மிகை:13 12/3
நீலனை நெடிது நோக்கி நேமியான் பணிப்பான் நம்-தம்-பால் – சுந்-மிகை:14 44/1
வென்றிடுவர் மானுடவரேனும் அவர்-தம்-மேல் – யுத்1:2 55/1
சொன்ன நம்-பொருட்டு உம்பர்-தம் சூழ்ச்சியின் துணிவால் – யுத்1:2 111/3
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – யுத்1:3 153/4
செறி கழல் அரக்கர்-தம் அரசு சீரியோர் – யுத்1:4 90/1
தீ தொழில் அரக்கர்-தம் மாய செய் வினை – யுத்1:4 92/1
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – யுத்1:4 145/2
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – யுத்1:5 64/1
நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான் – யுத்1:7 16/1
புண்ணியம் பொருந்தார்-தம் முயற்சி போல் – யுத்1:8 44/4
ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்-தம் தானை ஐய – யுத்1:9 69/1
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்-தம் புரமும் பொற்பும் – யுத்1:10 3/2
தேவர்-தம் தச்சன் நீல காசினால் திருந்த செய்தது – யுத்1:10 21/2
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – யுத்1:14 35/1
தாவினான் அவர்-தம் தலை போய் அற – யுத்1:14 40/2
மோதரன் முதலிய அமைச்சர்-தம் கணக்கு – யுத்1-மிகை:2 1/1
காது வெம் சினத்து அரக்கர்-தம் வலிமையும் கடந்தான் – யுத்1-மிகை:5 11/4
நிருதர்-தம் குலத்தை எல்லாம் நீறு எழ புரியுமாறே – யுத்1-மிகை:12 5/3
அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்-தம்
விற்கள் ஓடு சரம் பட வெம் புணீர் – யுத்2:15 22/1,2
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர் – யுத்2:15 48/3
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் – யுத்2:15 103/2
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற – யுத்2:15 147/2
மற்றும் வீரர்-தம் மருமத்தின் அயில் அம்பு மடுப்ப – யுத்2:15 200/1
அரவ நுண் இடை அரக்கியர் கணவர்-தம் அற்ற – யுத்2:15 235/1
தாக்கினார் தாக்கினார்-தம் கைத்தலம் சலித்தது அன்றி – யுத்2:16 200/1
செரு பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி – யுத்2:16 207/3
மான வெள் எயிற்று அரக்கர்-தம் படைக்கல வாரி – யுத்2:16 216/2
திரியும் தேர்களின் சில்லியும் அரக்கர்-தம் சிரமும் – யுத்2:16 245/2
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற – யுத்2:16 252/2
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – யுத்2:16 317/3
கொன்று நின் தலைகள் சிந்தி அரக்கர்-தம் குலத்தை முற்றும் – யுத்2:17 23/3
அருந்தினேன் அயோத்தி வந்த அரசர்-தம் புகழை அம்மா – யுத்2:17 41/4
அறம் கெட வழக்கு நீங்க அரசர்-தம் மரபிற்கு ஆன்ற – யுத்2:17 65/1
அயிர் ஒப்பன நுண் துகள்-செய்து அவர்-தம்
வயிர படை தள்ளிய வாளியினான் – யுத்2:18 61/3,4
மது கைடவர் என்பவர் வானவர்-தம்
பதி கைகொடு கட்டவர் பண்டு ஒரு நாள் – யுத்2:18 65/1,2
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி-மேல் – யுத்2:18 95/2
பாய்ந்தது நிருதர்-தம் பரவை பல் முறை – யுத்2:18 99/1
கரந்தன நிருதர்-தம் கரை இல் யாக்கையின் – யுத்2:18 102/2
யானையின் கரம் துரந்த இரத வீரர்-தம்
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின் – யுத்2:18 103/1,2
வில் இடை அறுத்து வேல் துணித்து வீரர்-தம்
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து எறி – யுத்2:18 104/1,2
வில் படு கணை பட வீழும் வீரர்-தம்
எல் படும் உடல் பட இரண்டு சேனையும் – யுத்2:19 40/2,3
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – யுத்2:19 87/1
மரமும் குன்றும் மடிந்த அரக்கர்-தம்
சிரமும் தேரும் புரவியும் திண் கரி – யுத்2:19 152/1,2
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம்
தாதை தாதை இறைவா பிறந்து விளையாடுகின்ற தனியோய் – யுத்2:19 250/1,2
அரக்கர்-தம் பெருக்கமும் ஆயது எங்குமே – யுத்2-மிகை:16 19/4
கலக்கம் அற்றிடும் அரக்கர்-தம் கரங்களை கடிந்தே – யுத்2-மிகை:16 36/2
விஞ்சு வாள் எயிற்று அரக்கர்-தம் தொகை எனும் வெள்ளம் – யுத்2-மிகை:16 38/2
புரண்டு தத்துற பொழிந்தனர் இருவர்-தம் பொரு சிலை கணை மாரி – யுத்2-மிகை:16 53/2
மின்னும் வெள் எயிற்று அரக்கர்-தம் சேனையில் வீரன் – யுத்3:20 52/2
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது – யுத்3:20 61/3
பெரிய வாள் தடம் கண்ணியர் கணவர்-தம் பெரும் தோள் – யுத்3:20 63/1
சிலவர் தம் பெரும் கணவர்-தம் செரு தொழில் சினத்தால் – யுத்3:20 65/1
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர – யுத்3:20 67/1
மா மாலியும் நீலனும் வானவர்-தம்
கோமானொடு தானவர் கோன் இகலே – யுத்3:20 79/1,2
இருள் முறை நிருதர்-தம்-மேல் ஏவினர் இமைப்பிலோரும் – யுத்3:22 21/3
அறுபது வெள்ளம் ஆய அரக்கர்-தம் ஆற்றற்கு ஏற்ற – யுத்3:22 28/1
கொடி அறும் குடை அறும் கொற்ற வீரர்-தம்
முடி அறும் முரசு அறும் முழுதும் சிந்துமால் – யுத்3:22 49/3,4
வல் விலங்கல் போல் அரக்கர்-தம் குழாத்தொடு மடிய – யுத்3:22 58/2
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல் – யுத்3:22 143/1
மின் எயிற்று அரக்கர்-தம்-மேல் ஏவினான் வில்லின் செல்வன் – யுத்3:22 153/4
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – யுத்3:22 154/3
தேவர்-தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா – யுத்3:22 155/1
முன்னை தேவர்-தம் வரங்களும் முனிவர்-தம் மொழியும் – யுத்3:22 190/1
முன்னை தேவர்-தம் வரங்களும் முனிவர்-தம் மொழியும் – யுத்3:22 190/1
கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும் – யுத்3:23 9/3
தேவர்-தம் இருக்கையான மேருவின் சிகர வைப்பில் – யுத்3:24 53/2
தேவர்-தம் படைக்கலம் தொடுத்து தீயவன் – யுத்3:24 73/1
அரக்கர்-தம் ஆக்கைகள் அழிவு_இல் ஆழியில் – யுத்3:24 101/1
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – யுத்3:25 15/1
முடிந்தது நம்-தம் எண்ணம் மூ_உலகிற்கும் கங்குல் – யுத்3:26 45/1
அழுவதே நன்று நம்-தம் வில் தொழில் ஆற்றல் அம்மா – யுத்3:26 66/4
வரி கழல் அரக்கர்-தம் தட கை வாளொடும் – யுத்3:27 47/2
கார் வரை அரக்கர்-தம் கடலின் வீழ்ந்தன – யுத்3:27 68/2
தேவர்-தம் தேவன் தேவி கற்பினில் சிறந்துளாளை – யுத்3:27 174/2
ஆர்த்தது நிருதர்-தம் அனிகம் உடன் அமரரும் வெருவினர் கவி_குலமும் – யுத்3:28 20/1
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம்
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – யுத்3:28 25/3,4
கொல்லாத விரதத்தார்-தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் – யுத்3:28 56/4
சேல் இயல் கண் இயக்கர்-தம் தேவிமார் – யுத்3:29 21/1
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும் – யுத்3:29 26/2
கந்தர்ப்பர் இயக்கர் சித்தர் அரக்கர்-தம் கன்னிமார்கள் – யுத்3:29 38/1
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம் – யுத்3:29 53/1
வெம்பு வெம் சினத்து அரக்கர்-தம் குழுவையும் வென்றார் – யுத்3:30 36/2
கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற – யுத்3:30 39/3
தீயின் வெய்ய போர் அரக்கர்-தம் சேனை அ சேனை – யுத்3:30 43/2
அடங்குமே மற்று அ பெரும் படை அரக்கர்-தம் யாக்கை – யுத்3:31 5/3
தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்-தம் தானை – யுத்3:31 21/1
தேர் எரிந்த வீரர்-தம் சிரம் பொடிந்து சிந்தவே – யுத்3:31 91/4
துடித்த யானை மீது இருந்து போர் தொடங்கு சூரர்-தம்
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – யுத்3:31 92/2,3
தெளி யாளியும் முரண் சீயமும் சின வீரர்-தம் திறமும் – யுத்3:31 118/2
அடு புலி அவுணர்-தம் மங்கையர் அலர் விழி அருவிகள் சிந்தின – யுத்3:31 214/3
அண்டர்-தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே – யுத்3-மிகை:22 1/4
பிமரம் கெட அவர்-தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய – யுத்3-மிகை:31 28/3
தான் நெருக்கிய வஞ்சகர்-தம் தலை – யுத்3-மிகை:31 38/3
தூயவன் அவர்-தம் சேனை தொலைத்த பின் இறைவர் ஆவி – யுத்3-மிகை:31 55/3
கண் திறந்தனர் கணவர்-தம் முகத்த அவர் முறுவல் – யுத்4:32 10/1
பல்லும் கூர்க்கின்ற கூர்க்கில அரக்கர்-தம் படைகள் – யுத்4:32 14/4
பூளை போன்றது அ பொரு சினத்து அரிகள்-தம் புணரி – யுத்4:32 17/4
மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம்
இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – யுத்4:36 2/3,4
மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – யுத்4:36 18/2
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – யுத்4:37 6/1
வள்ளல் நின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்-தம்
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும் – யுத்4:37 7/1,2
அண்ட சங்கத்து அமரர்-தம் ஆர்ப்பு எலாம் – யுத்4:37 28/3
சிற்றையாளனை தேவர்-தம் தேரொடும் – யுத்4:37 44/2
சிட்டர்-தம் தனி தேவனும் அதன் நிலை தெரிந்தான் – யுத்4:37 103/4
கொன்ற கொற்றவர்-தம் பெயர் குறித்து அறைகூவி – யுத்4:37 115/4
வனையும் வன் கழல் அரக்கர்-தம் வரத்தினோ மற்றோ – யுத்4:37 120/3
தேரின்-மேல் இருந்தான் பண்டு தேவர்-தம்
ஊரின்-மேலும் பவனி உலாவினான் – யுத்4:37 170/3,4
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே – யுத்4:38 4/4
காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – யுத்4:38 25/1
உரிமை மூ_உலகும் தொழ உம்பர்-தம்
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – யுத்4:39 12/1,2
கோட்டு வார் சிலை குரிசிலை அமரர்-தம் குழாங்கள் – யுத்4:40 120/1
படை அவாவுறும் அரக்கர்-தம் குலம் முற்றும் படுத்து – யுத்4:40 125/3
விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம் – யுத்4:42 10/1
விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம்
தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால் – யுத்4:42 10/1,2
முக்கணான் படை முதலிய தேவர்-தம் படைகள் – யுத்4-மிகை:37 13/1
துன்றிய குழலினார்-தம் சுயம்வர வாஞ்சை சூழும் – யுத்4-மிகை:40 8/3
உம்-தம் மேல் சலம் தவிர்ந்தனென் யூக நாயகன் தான் – யுத்4-மிகை:41 40/3
அன்னதே என அவன் உயிர்க்கு அமரர்-தம் பதிக்கே – யுத்4-மிகை:41 43/1
செம் தழல் வேள்வி செற்றோர் தீ மனை இடுவோர்-தம்-பால் – யுத்4-மிகை:41 65/2
உண்டிருந்து அவர்கள்-தம்-பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் – யுத்4-மிகை:41 69/4
எம்-தம் நாதனை இமைப்பினில் கொடு வருக என்றான் – யுத்4-மிகை:41 93/4
எள்ள அரிய பலவிதத்து கறியமுதும் இமையவர்-தம்
வள்ளல் முதல் அனைவோர்க்கும் வரிசை முறை படைத்தனரால் – யுத்4-மிகை:41 194/3,4
மேய வானரர்கள் ஆய வீரர்க்கும் பிறர்க்கும் நம்-தம்
நாயக கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி என்றான் – யுத்4-மிகை:42 10/3,4
இரு குழை இடறும் வேல் கண் இள முலை இழை நலார்-தம்
கர கமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற – யுத்4-மிகை:42 36/2,3
வள்ளலும் அவர்கள்-தம் மேல் வரம்பு இன்றி வளர்ந்த காதல் – யுத்4-மிகை:42 46/1
உம்பர்-தம் பெருமான் ஈந்த ஒளி மணி கடகத்தோடும் – யுத்4-மிகை:42 52/2

TOP


-தமக்கு (8)

மன்னுயிர்-தமக்கு நீள் வலமும் துள்ளவே – பால:5 89/4
நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – பால:10 76/1
எடுத்து நம்-தமக்கு இயம்புவ என கரிந்து இருண்ட – அயோ:10 23/2
போன படை தலை வீரர்-தமக்கு இரை போதா இ – அயோ:13 20/1
இல்_பிறந்தார்-தமக்கு இயைவ செய்திலள் – ஆரண்:10 32/2
ஓவலின் இவர்-தமக்கு உணர ஒண்ணுமோ – யுத்1-மிகை:4 9/2
போதாது உம்-தமக்கு எழு வகையாய் நின்ற புவனம் – யுத்3:30 19/2
கேடு நம்-தமக்கு என்பது மனம்-கொண்டு கிளர்ந்தான் – யுத்4:32 25/4

TOP


-தமக்கும் (3)

வண்ண வார் குழலினாட்கும் வானவர்-தமக்கும் ஆகேன் – பால-மிகை:9 61/1
வள்ளல்-தனக்கு இளையோர்கள்-தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன் எம்பி அளித்த – பால-மிகை:23 5/1,2
கொடுத்த பேர் அரசு அவன் குல கோ_மைந்தர்-தமக்கும்
அடுத்த தம்பிக்குமாம் பிறர்க்கும் ஆகுமோ என்றாள் – அயோ:2 83/3,4

TOP


-தமக்கே (1)

முந்து உன் சந்தம் ஒன்று கொடி திரள் கண்கள்-தமக்கே
வந்து ஒர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் – சுந்-மிகை:5 7/3,4

TOP


-தமை (17)

வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர்-தமை காணேன் – பால:10 68/1
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி – பால:12 2/1
மைந்தன் நீ அருள் அவர்-தமை மடித்தலுக்கு என்றாள் – பால-மிகை:9 25/4
அந்தணர்-தமை எல்லாம் அருளுதிர் விடை என்னா – அயோ:8 31/3
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் – ஆரண்:6 132/3
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – ஆரண்:14 24/2
தேவியர்-தமை சிறைப்படுத்தி திக்கு எலாம் – ஆரண்-மிகை:3 2/2
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி – கிட்:1 25/2
வென்றி இல்லவர் மெல்லியோர்-தமை செல விட்டாய் – சுந்:9 4/2
தலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை தாளின் – சுந்-மிகை:7 10/1
நிலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை நெருக்கி – சுந்-மிகை:7 10/2
சிலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை வய போர் – சுந்-மிகை:7 10/3
சமரம் புகும் அளவு இல்லவர்-தமை வென்றது ஓர் நொடியின் – யுத்3-மிகை:31 28/4
வேதியர்-தமை தொழும் வேந்தரை தொழும் – யுத்4:41 94/1
தாதியர்-தமை தொழும் தன்னை தான் தொழும் – யுத்4:41 94/2
தசைந்த தோல் மயிர் எலும்பு இவை-தமை தெரியாமல் – யுத்4-மிகை:41 26/3
தாரம்-அது அணைவோர் மூத்தோர்-தமை இகழ் அறிவிலாதோர் – யுத்4-மிகை:41 68/4

TOP


-தமையும் (2)

மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற – பால:5 29/1
தொழுது நின்றவனை நோக்கி துணைவர்கள்-தமையும் நோக்கி – யுத்4-மிகை:41 266/1

TOP


-தம்_கோமான் (1)

கொண்டு அணைந்தனன் நொடியினின் அரக்கர்-தம்_கோமான் – யுத்4:41 3/4

TOP


-தம்_புரவலனே (1)

புரவலர்-தம்_புரவலனே பொய் பகையே மெய்க்கு அணியே புகழின் வாழ்வே – ஆரண்:4 21/3

TOP


-தம்மால் (1)

பிடித்தனர் கொடிகள்-தம்மால் பிணித்தனர் பின்னும் முன்னும் – சுந்-மிகை:14 16/1

TOP


-தம்மில் (4)

நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள்-தம்மில்
ஒன்றினை படித்தோர் தாமும் உரைத்திட கேட்டோர் தாமும் – பால-மிகை:0 32/2,3
வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – ஆரண்:6 44/3
தாள்களில் மார்பில் தோளில் தலையினில் தட கை-தம்மில்
வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – சுந்:14 6/1,2
தீய வல் அரக்கர்-தம்மில் சிலர் சிலர் செம் பொன் சின்னம் – சுந்-மிகை:10 3/1

TOP


-தம்மின் (4)

தனங்களின் இளையவர்-தம்மின் மும் மடி – பால:19 55/1
மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா – ஆரண்:10 97/2
செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா – ஆரண்:11 31/3
என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர்-தம்மின்
வென்றிலர் தோற்றிலாராய் வெம் சமம் விளைக்கும் வேலை – யுத்1:12 32/1,2

TOP


-தம்முள் (2)

இசை கெழு வசு என்று ஓதும் இவர் பெயர் இவர்கள்-தம்முள்
குசன் கவுசாம்பி நாபன் குளிர் மகோதயம் ஆதூர்த்தன் – பால-மிகை:8 3/2,3
கொற்றவன் வினவலோடும் இசைந்தனர் குமரர்-தம்முள்
பெற்றவள் இளவல் எற்கே என்றனள் பிதா முன் என்றான் – பால-மிகை:11 38/2,3

TOP


-தம்முளும் (2)

மூவர் ஆனவர்-தம்முளும் முந்திய – பால:0 10/2
மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் – சுந்:2 10/3

TOP


-தம்மை (59)

காத்தி நீ எமை காக்கிலர்-தம்மை யாம் – பால-மிகை:5 7/1
கவர் மனத்தினனாய் அந்த கன்னியர்-தம்மை நோக்கி – பால-மிகை:8 4/4
விருந்தினர்-தம்மை காணா மெய்ம் முனி வியந்த நெஞ்சன் – பால-மிகை:9 62/2
மற்று உலகு அளிப்பென் என்னா மா தவர்-தம்மை கூவ – பால-மிகை:11 30/2
நின்று தொடர்ந்த நெடும் கை-தம்மை நீக்கி – அயோ:3 8/1
தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள்-தம்மை
புண் தாங்கு நெஞ்சத்தனளாய் படி மேல் புரண்டாள் – அயோ:4 139/2,3
தாளினில் அடைந்தவர்-தம்மை தற்கு ஒரு – அயோ:11 100/1
மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்-தம்மை
மீன் என மிளிரும் கண்ணாய் வேரற வெல்வர் என்னின் – ஆரண்:12 55/1,2
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – ஆரண்:12 82/2
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை
கொன்ற பின் அன்றோ வெய்ய கொடும் துயர் குளிப்பது என்றான் – ஆரண்:13 131/3,4
தூய தவ வாணரொடு தொல் அமரர்-தம்மை
நீ தனி புரந்திடுதல் நின் கடன்-அது என்றான் – ஆரண்-மிகை:3 8/2,3
தழை புரையும் சிறை கூகை பாறு முதல் பெரும் பறவை-தம்மை ஈன்றாள் – ஆரண்-மிகை:4 3/2
முன் பிரிந்து வினையர்-தம்மை முன்னினான் என்ன நின்றான் – கிட்:2 9/3
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கிட்:10 28/2
தாழ்வித்தீர்_அல்லீர் பல் நாள் தருக்கிய அரக்கர்-தம்மை
வாழ்வித்தீர் இமையோர்க்கு இன்னல் வருவித்தீர் மரபின் தீரா – கிட்:11 73/1,2
நலன் உறு கணவர்-தம்மை நவை உற பிரிந்து விம்மும் – சுந்:2 111/1
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – சுந்:3 142/3
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின் – சுந்:3 145/2
நின்ற வாள் அரக்கர்-தம்மை நெடிதுற நோக்கும்-காலை – சுந்-மிகை:7 11/4
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – யுத்1:3 138/4
தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் – யுத்1:9 27/3,4
இருந்த தானவர்-தம்மை இரவி முன் – யுத்1:9 62/2
இன்னவாறு இவர்-தம்மை இங்கு ஏவிய – யுத்1-மிகை:9 8/1
பெற்றவன் அடைந்தோர்-தம்மை உயிர் என பேணும் நீரான் – யுத்1-மிகை:11 2/4
மக்களை குரவர்-தம்மை மாதரை மற்றுளோரை – யுத்2:16 138/1
அன்று அவன் மகனோ எம் ஊர் அனல் மடுத்து அரக்கர்-தம்மை
வென்றவன் தானோ யாரோ விளம்புதி விரைவின் என்றான் – யுத்2:16 186/3,4
கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய் – யுத்2:17 21/2
கொற்ற வாள் அரக்கர்-தம்மை அயோத்தியர் குலத்தை முற்றும் – யுத்2:17 28/1
மீண்டவர்-தம்மை கொல்லும் வேட்கையே வேட்கும் அன்றே – யுத்2:19 299/2
நிகர் அறு கவியின் சேனை நிலை கெட சிலவர்-தம்மை
துகள் எழ கயக்கி ஊதும் சிலவரை துகைக்கும் காலின் – யுத்2-மிகை:16 26/1,2
தகர் பட சிலவர்-தம்மை தாக்கிடும் தட கை-தன்னால் – யுத்2-மிகை:16 26/3
புகவிடும் சிலவர்-தம்மை விசும்பிடை போக வெய்யோன் – யுத்2-மிகை:16 26/4
வலிதினின் சிலவர்-தம்மை வன் கையால் பற்றி பற்றி – யுத்2-மிகை:16 27/1
பிடுங்குறும் சிலவர்-தம்மை சிலவரை பிடித்து வெய்தின் – யுத்2-மிகை:16 28/2
திரிதர தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்-தம்மை
நெரிதர சிலவர்-தம்மை கொடும் கையின் நெருக்கும் அன்றே – யுத்2-மிகை:16 29/3,4
நெரிதர சிலவர்-தம்மை கொடும் கையின் நெருக்கும் அன்றே – யுத்2-மிகை:16 29/4
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – யுத்3:22 31/1
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர – யுத்3:26 69/2
எற்றுதும் அரக்கர்-தம்மை இல்லொடும் எடுத்து என்று ஏகல் – யுத்3:26 73/2
எடுத்தலும் சாய்தல்-தானும் எதிர்த்தலும் எதிர்ந்தோர்-தம்மை
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேல்_நாள் – யுத்3:31 55/1,2
அற்று மேல் எழுந்த வன் சிரங்கள்-தம்மை அண்மி மேல் – யுத்3:31 95/1
சண்ட போர் அரக்கர்-தம்மை தொடர்ந்து கொன்று அமைந்த தன்மை – யுத்3:31 222/2
தொடர்ந்தனர் அரக்கர் பின்னும் தொடர்ந்தவர்-தம்மை எல்லாம் – யுத்3-மிகை:21 5/2
கொலைகளை நோக்கும் கொன்ற கொற்றவர்-தம்மை நோக்கும் – யுத்3-மிகை:22 3/3
கொன்று நான் இருவர்-தம்மை குரக்கு இனத்தோடும் மாய்த்து – யுத்3-மிகை:28 1/3
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 10/3,4
கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார்-தம்மை காண – யுத்4:38 1/3
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – யுத்4:40 41/2
துரக்க மானுடர்-தம்மை என்று ஒரு புடை துரந்து – யுத்4-மிகை:32 1/2
தண்டிப்புண்டு அறுப்புண்டு எரிப்புண்டவர்-தம்மை
கண்டு மாருதி கண் புதைத்து அரி அரி என்ன – யுத்4-மிகை:41 12/2,3
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ள படை அவர்-தம்மை
வாரும் தேரின் மேல் என கும்பகர்ணன் வந்து ஏன்ற – யுத்4-மிகை:41 23/1,2
அல் எனும் அரக்கர்-தம்மை வம்-மின் என்று அழைத்து மெள்ள – யுத்4-மிகை:41 28/2
ஆவினை குரவரோடும் அரு மறை முனிவர்-தம்மை
பாவையர் குழுவை இன் சொல் பாலரை பயந்து தம் இல் – யுத்4-மிகை:41 62/1,2
அந்தணர்-தம்மை கொன்றோர் அரும் தவர்க்கு இடுக்கண் செய்தோர் – யுத்4-மிகை:41 65/1
வயிற்றிட கருவை தாமே வதைப்பவர் மாற்றார்-தம்மை
செயிர்க்குவது அன்றி சேர்ந்த மாந்தரின் உயிரை செற்றோர் – யுத்4-மிகை:41 72/2,3
அன்று அவர்-தம்மை நோக்கி அந்த மாதவனும் இந்த – யுத்4-மிகை:41 175/1
நன் மதி கிழவர்-தம்மை நோக்கிய ஞான மூர்த்தி – யுத்4-மிகை:41 271/2
அறை கழல் அரசர்-தம்மை வருக என அருள வந்தார் – யுத்4-மிகை:42 50/4
ஐயனும் அவர்கள்-தம்மை அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 51/1

TOP


-தம்மையே (1)

எம்மையே காத்திர் என்றற்கு எளிது-அரோ இமைப்பு_இலாதோர்-தம்மையே
முதல் இட்டு ஆன்ற சராசரம் சமைந்த ஆற்றல் – கிட்:2 24/1,2

TOP


-தம்மொடு (4)

பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே – அயோ:13 18/3
கொன்றது குரக்கு வீரர்-தம்மொடு அ கொற்றத்தோனை – யுத்2:19 290/2
எள் இல் எண்_இலர்-தம்மொடு விரைந்தனை ஏகி – யுத்3:22 93/3
வென்றி வேந்தனும் வேதியர்-தம்மொடு வியந்து – யுத்4-மிகை:41 89/4

TOP


-தம்மொடும் (9)

மற்றவன் விளிந்தமை மைந்தர்-தம்மொடும்
பொற்றொடி கேட்டு வெம் கனலின் பொங்குறா – பால-மிகை:7 13/1,2
அன்ன மா நிலத்து அறிஞர்-தம்மொடும்
முன்னை மந்திர கிழவர் முந்தினார் – அயோ-மிகை:11 14/3,4
தாள் உயர் தாமரை தளங்கள்-தம்மொடும்
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான் – ஆரண்:6 9/1,2
தாள் நெடும் கிரியொடும் தடங்கள்-தம்மொடும்
பூணொடும் புலம்பினென் பொழுது போக்கி இ – கிட்:6 21/2,3
ஓதிய வெள்ள நூறவர்கள்-தம்மொடும் – யுத்1-மிகை:2 1/4
தம்பியர்-தம்மொடும் தருக்கும் வாசவன் – யுத்1-மிகை:2 2/2
அங்கு அங்கு அவர்-தம்மொடும் ஐயன் உயிர்க்கு – யுத்3-மிகை:31 54/1
வென்றி வெம் சின வேழங்கள்-தம்மொடும்
துன்று வாசி தொகைகளும் கேண்ம் எனா – யுத்4-மிகை:33 1/2,3
மந்திர சுற்றத்துள்ளார்-தம்மொடும் வயங்கு தானை – யுத்4-மிகை:41 286/1

TOP


-தம்மோடு (2)

தானவரே முதலோரை தனு பயந்தாள் மதி என்பாள் மனிதர்-தம்மோடு
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால் சுரபி என்பாள் – ஆரண்-மிகை:4 2/1,2
சங்கம் வந்து உற்ற கொற்ற தாபதர்-தம்மோடு எம்மோடு – யுத்2:16 15/1

TOP


-தம்மோடும் (1)

தாழி தண் கடல்-தம்மோடும்
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று – சுந்:5 50/1,2

TOP


-தருவான் (1)

தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கிட்:3 74/4

TOP


-தலை (20)

தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – பால:21 27/4
வெய்ய கனல்-தலை வீரனும் அ நாள் – பால:23 89/1
இவர் பொழில்-தலை-கண் ஆயத்து எய்துழி வாயு எய்தி – பால-மிகை:8 4/3
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய – அயோ:4 85/3
புவி-தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி – அயோ:12 23/2
வீங்கு தோளன் மலை-தலை மேயினான் – ஆரண்:7 18/4
பேய் ஒரு-தலை கொள பிணங்கி வாய்விடா – ஆரண்:7 121/3
நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர் – ஆரண்:7 121/4
மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – ஆரண்:12 54/3
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – ஆரண்:13 42/1
தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள் – ஆரண்:13 44/2
அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன் – ஆரண்:13 130/1
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும் – ஆரண்:15 31/3
முழை-தலை இருள் கடலின் மூழ்கி முடிவேமை – கிட்:14 65/1
மின் நிற கதிரின் சுற்றிய பசும்பொன் விரல்-தலை அவிர் ஒளி காசின் – சுந்:3 80/3
நாகம் ஒன்றிய நல் வரையின்-தலை மேல்_நாள் – சுந்:5 77/1
புயல் கடல்-தலை புக்கன போல்வன – சுந்:6 38/4
கரும் கடல்-தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி – சுந்:13 28/4
அறம்-தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென் – யுத்1:4 17/1
மொய்த்தாரை ஒர் இமைப்பின்-தலை முடுக தொடு சிலையால் – யுத்3:31 110/1

TOP


-தன் (225)

சேறு அணிந்த முலை திருமங்கை-தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே – பால:1 2/3,4
இரவி-தன் குலத்து எண்_இல் பல் வேந்தர்-தம் – பால:1 12/1
யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர் – பால:3 12/2
அண்ணல்-தன் குடை மதி அமையும் ஆதலான் – பால:4 9/3
என்றலுமே முனிவரன்-தன் அடி இறைஞ்சி ஈண்டு ஏகி கொணர்வென் என்னா – பால:5 54/1
புறவு ஒன்றின் பொருட்டாக துலை புக்க பெருந்தகை-தன் புகழில் பூத்த – பால:5 62/1
கைகயன் தனையை-தன் கரத்தும் அ முறை – பால:5 87/1
ஐயனும் இளவலும் அணி நில_மகள்-தன்
செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – பால:5 125/1,2
அண்ணல்-தன் சொல்லே அன்ன படைக்கலம் அருளினானே – பால:8 1/4
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால் – பால:8 2/1
காதொடும் குழை பொரு கயல் கண் நங்கை-தன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம் – பால:10 46/1,2
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – பால:12 28/1
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – பால:12 28/3
கோதமன்-தன் பன்னிக்கு முன்னை உரு கொடுத்தது இவன் – பால:12 31/1
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – பால:12 31/3
மங்கை-தன் திருமணம் வாழுமால் என்பார் – பால:13 5/4
ஐ_இருநூறு சூழ ஆய் மணி சிவிகை-தன் மேல் – பால:14 63/3
குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன – பால:14 64/3
உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – பால:16 15/4
அம் தார் அரசர்க்கு_அரசன்-தன் அனீக வெள்ளம் – பால:16 41/2
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்-தன் படர் அல்குல் – பால:17 30/1
ஒழிந்த என் இனி ஒள்_நுதல் தாதை-தன்
பொழிந்த காதல் தொடர பொருள் எலாம் – பால:21 53/1,2
கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு – பால:22 4/1
பை அரவு அல்குலாள்-தன் பஞ்சு இன்றி பழுத்த பாதம் – பால:22 14/2
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான – பால:22 28/2
கழியா உயிர் உந்திய காரிகை-தன்
விழி போல வளர்ந்தது வீகிலதால் – பால:23 15/1,2
தேன் அமர் குழலாள்-தன் திருமண_வினை நாளை – பால:23 19/2
சீதை-தன் கருத்தினை செவியின் உள்ளுற – பால:23 52/3
கொம்பு அனாள்-தன் கொழுநன் இராம பேர் – பால-மிகை:0 19/2
விரி மலர் தவிசோன்-தன்-பால் விழு தவம் புரிந்து மீண்டான் – பால-மிகை:8 9/4
மேவு தாதை-தன் தாதை-பால் உரைத்தனன் மீண்டு – பால-மிகை:9 32/4
கண்டு நுண்ணெனும் மனத்தினன் கபில மா முனி-தன்
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ – பால-மிகை:9 37/2,3
மாக மா நதி புவியிடை நடக்கின் மற்று அவள்-தன்
வேகம் ஆற்றுதல் கண்ணுதற்கு அன்றி வேறு அரிதால் – பால-மிகை:9 45/1,2
அஞ்சன வண்ணத்தான்-தன் அடி துகள் கதுவாமுன்னம் – பால-மிகை:9 63/1
தந்து கோசிகன்-தன் மருங்கு எய்தினான் – பால-மிகை:11 2/4
சுரபி-தன் வலி இது அன்றால் சுருதி நூல் உணர வல்ல – பால-மிகை:11 17/1
அற பொருள் உணர்ந்தோய் என்-தன் அன்னையும் அத்தன்-தானும் – பால-மிகை:11 41/3
வரும் ஈரமும் மா மயில் சானகி-தன்
திருமேனியின் மீது சினந்து சுட – பால-மிகை:23 1/2,3
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி – அயோ:3 37/1
நாரணன் ஒக்கும் இந்த நம்பி-தன் கருணை என்பார் – அயோ:3 94/2
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க – அயோ:3 95/1
ஆகின் ஐய அரசன்-தன் ஆணையால் – அயோ:4 18/1
வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை – அயோ:4 71/1
ஆற்றல் துணை தம்பி-தன் வில்_புயல் அண்ட கோளம் – அயோ:4 120/3
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன்
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – அயோ:4 131/1,2
ஏழை-தன் செயல் கண்டவர் யாவரும் – அயோ:4 224/1
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன்
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – அயோ:5 5/2,3
தையல்-தன் கற்பும் தன் தகவும் தம்பியும் – அயோ:5 47/1
வெம் சிலை புருவத்தாள்-தன் மெல் அடிக்கு ஏற்ப வெண் நூல் – அயோ:6 4/3
புலம்பு உறு குரிசில்-தன் புலர்வு நோக்கினாள் – அயோ:11 93/1
இரவி-தன் குலத்து எந்தை முந்தையோர் – அயோ:11 127/2
வந்ததும் அன்னை-தன் வரத்தில் மைந்த நீ – அயோ:12 11/2
கண்ணினும் மனத்தினும் கமலத்து அண்ணல்-தன்
எண்ணினும் நெடிது அவண் எழுந்த சேனையே – அயோ:12 43/3,4
ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய – அயோ:14 119/2
கொண்டல்-தன் ஆணையால் குகனும் போயினான் – அயோ:14 136/4
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பி-தன்
கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல ஆயவே – அயோ-மிகை:10 3/3,4
சொன்ன நான்முகன்-தன் வழி தோன்றினர் – ஆரண்:3 30/1
மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – ஆரண்:3 38/3
விரை தடம் தாரினான் வேந்தர் வேந்தன்-தன்
வரை தடம் தோள் இணை வலியவோ என்றான் – ஆரண்:4 18/3,4
பரவல்_அரும் கொடைக்கும் நின்-தன் பனி குடைக்கும் பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற – ஆரண்:4 21/1
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – ஆரண்:5 4/2
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – ஆரண்:5 5/2
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க – ஆரண்:5 6/2
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – ஆரண்:5 6/4
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன்
எல் கலை திரு அரை எய்தி ஏமுற – ஆரண்:6 15/1,2
தோன்றல்-தன் சுடர் மணி தோளில் நாட்டங்கள் – ஆரண்:6 20/3
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – ஆரண்:6 128/1
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – ஆரண்:7 127/4
சுந்தர தனி வில்லி-தன் தோள் எனும் – ஆரண்:9 20/3
வாரம் கொண்டார் மற்று ஒருவன்-தன் மனை வாழும் – ஆரண்:11 11/2
புன மயில் சாயல்-தன் எழிலில் பூ நறை – ஆரண்:12 28/1
விழி தரும் நெற்றியான்-தன் வெள்ளி வெற்பு எடுத்த தோட்கு – ஆரண்:12 83/3
தோளால் இறுத்தான் துணை தாதை-தன் அன்பின் தோழன் – ஆரண்:13 30/4
பின்னவன்-தன் நிலை பேசுவாம்-அரோ – ஆரண்:13 60/4
பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்-தன்
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – ஆரண்:13 96/1,2
ஏந்தினன் இரு கை-தன்னால் ஏற்றினன் ஈமம்-தன் மேல் – ஆரண்:13 135/1
தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான் – ஆரண்:14 8/4
என் துணை குல மங்கை ஓர் ஏந்து_இழை-தன்
துயர்க்கு தகவு இலென் ஆயினேன் – ஆரண்:14 16/2,3
பொன் தோடு இவர்கின்ற பொலம் குழையாள்-தன்
தேடி வருந்து தவம்புரிவேன் – ஆரண்:14 70/1,2
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் – கிட்:2 22/1
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன்
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் – கிட்:3 7/2,3
எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கிட்:3 13/4
சூலி-தன் அருள் துறையின் முற்றினான் – கிட்:3 37/3
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை – கிட்:5 5/1
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர் – கிட்:5 13/1
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கிட்:7 33/2
அருமை உம்பி-தன் ஆர் உயிர் தேவியை – கிட்:7 107/3
உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கிட்:7 144/2
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்-தன்
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும் – கிட்:7 148/2,3
அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன்
தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கிட்:11 12/3,4
அந்தரத்தின் வந்து அன்னை-தன் கோயிலை – கிட்:11 26/3
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு – கிட்:11 56/3
யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ – கிட்:13 34/4
வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன்
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கிட்:13 37/1,2
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கிட்:13 48/3
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கிட்:13 55/3
இழை பொரும் இடையினாள்-தன் இன் சொற்கள் இயைய செய்தான் – கிட்:13 62/3
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின் – கிட்:13 63/3
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர் – கிட்:16 21/2
நெருக்குற வெருவி இந்த நெடும் குவட்டு இருத்தான்-தன்-பால் – கிட்-மிகை:2 4/3
பிரிவு இல் கான் அது-தனில் பெரிய சூர்ப்பணகை-தன்
கரிய மா நகிலொடும் காதொடும் நாசியை – கிட்-மிகை:3 1/1,2
விண்ணுள் வாலி-தன் ஆர் உயிர் விடுக்கும் என்று உலகின் – கிட்-மிகை:3 7/3
கங்கை_சூடி-தன் கருணை பெற்றுடைய முன் வாலி – கிட்-மிகை:12 4/1
கலங்கியது ஏகுவான்-தன் கருத்து என்-கொல் என்னும் கற்பால் – சுந்:1 36/2
ஆழி அண்டத்தின் அருக்கன்-தன் அலங்கு தேர் புரவி – சுந்:2 12/3
குன்று அன்ன தோளவன்-தன் கோமனை பிற்பட பெயர்ந்தான் – சுந்:2 223/2
மன்னவன் தேவி அ மயன் மடந்தை-தன்
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன – சுந்:3 49/1,2
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – சுந்:3 54/4
அண்ணல்-தன் திரு முகம் கமலம் ஆம் எனின் – சுந்:4 51/1
நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம் – சுந்:4 68/1
ஆண்தகை-தன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் – சுந்:4 68/3
ஆழி நெடும் கை ஆண்தகை-தன் அருளும் புகழும் அழிவு இன்றி – சுந்:4 110/1
அன்னை-தன் பெயர் ஆக என அன்பினொடு அ நாள் – சுந்:5 78/3
வேந்தன் அன்னது மெல்லியல்-தன் திருமேனி – சுந்:5 82/2
அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண – சுந்:6 51/3
விட்டனன் இலங்கை-தன்-மேல் விண் உற விரிந்த மாடம் – சுந்:6 54/1
அரி படு சீற்றத்தான்-தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார் – சுந்:6 56/1
ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும் – சுந்:9 16/2
சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார் – சுந்:9 65/4
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால் – சுந்:12 15/2
விரை குழல் சீதை-தன் மெலிவு நோக்கியோ – சுந்:12 17/3
வாலி-தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும் – சுந்:12 22/1
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன்
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – சுந்:12 77/3,4
மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – சுந்:12 77/4
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி – சுந்:12 79/3
தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய – சுந்:12 90/3
இன்று புன் தொழில் குரங்கு-தன் வலியினால் இலங்கை – சுந்:13 40/1
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்-தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய – சுந்:14 22/1,2
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன்
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் உலகம் பூத்த – சுந்:14 32/1,2
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – சுந்:14 40/2
எந்தை-தன் சரண் அன்றி ஒர் தஞ்சமும் இன்றால் – சுந்-மிகை:5 5/3
முதிரும் வய போர் மாருதி-தன் புயத்தில் மூழ்க விடுவித்தான் – சுந்-மிகை:8 1/2
பாவகாரி-தன் பாவகம் ஒரு முகம் பயில – சுந்-மிகை:12 5/3
காந்தள் மெல் விரல் சனகி-தன் கற்பு எனும் கடலை – சுந்-மிகை:12 6/1
நீ இனி என்-தன் தோள் மேல் ஏறுதி நிமல என்ன – சுந்-மிகை:14 46/1
நாயகற்கு இளைய கோவும் நன்று என அவன்-தன் தோள் மேல் – சுந்-மிகை:14 46/3
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன்-தன்-முன் படி ஏழும் – யுத்1:1 6/2
சிகை நிற சூலி-தன் திறத்தின் செல்லினும் – யுத்1:2 45/2
ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்-தன்
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – யுத்1:3 86/3,4
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – யுத்1:3 88/3
குப்புற கருதுவான் குவளை நோக்கி-தன்
துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான் – யுத்1:4 24/2,3
வாலி-தன் உறு பகை வலி தொலைத்தலால் – யுத்1:4 91/2
சீதை-தன் திறத்தின்-ஆயின் அமர் தொழில் திறம்புவேனோ – யுத்1:9 83/4
சேனாபதி-தன் அயலே இருள் செய்த குன்றின் – யுத்1:11 29/1
காலன்-தன் களிப்பு தீர்த்த மகோதர காலையே போய் – யுத்1:13 19/1
புரங்கள் ஒரு மூன்றையும் முருக்கு புனிதன்-தன்
வரங்களும் அழிந்திடுவதோ மதியிலாதாய் – யுத்1-மிகை:2 16/1,2
தாய் அடுத்து அவன்-தன் கையின் தண்டொடும் – யுத்2:15 74/3
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம் – யுத்2:15 131/3
மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது அ அரக்கன்-தன் மகுடம் – யுத்2:15 245/4
ஆங்கு அவன்-தன் மூதாதை ஆகிய மூப்பின் யாக்கை – யுத்2:16 12/1
சிந்தையால் களிக்கின்றான்-தன் செறி கழல் சென்னி சேர்ந்தான் – யுத்2:16 124/4
உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன்
சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள – யுத்2:16 125/2,3
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே – யுத்2:16 140/2
ஆறு தேரினும் அகன்றது அ அனுமன்-தன் தடம் தோள் – யுத்2:16 226/4
பழி அப்பால் இவன் பதாதி என்று அனுமன்-தன் படர் தோள் – யுத்2:16 241/3
எழும் கதிர் இரவி-தன் புதல்வன் எண்ணுற – யுத்2:16 266/3
தும்பியை முனிந்திலேன் தொடர்ந்த வாலி-தன்
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான் – யுத்2:16 277/2,3
என் முகம் காண்பதன் முன்னம் யான் அவன்-தன்
முகம் காண்பது சரதம்தான் என – யுத்2:16 294/1,2
கண்ணுதல் பெரும் கடவுள்-தன் கவசத்தை கடந்தில கதிர் வாளி – யுத்2:16 327/4
எந்தை-தன் தந்தை தாதை இ உலகு ஈன்ற முன்னோன் – யுத்2:17 53/1
கை திரு சரங்கள் உன்-தன் மார்பிடை கலக்கல்-பால – யுத்2:17 55/3
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன் – யுத்2:18 121/1
ஆண்டு அதிகாயன்-தன் சேனை ஆடவர் – யுத்2:18 124/1
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – யுத்2:18 200/2
சரம் ஒன்றின் கடிது சென்று தாக்கினான் தாக்கினான்-தன்
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை – யுத்2:18 210/2,3
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – யுத்2:18 214/4
ஓங்கல்-போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான் – யுத்2:18 222/4
தரு வனம் அனைய தோளான்-தன் எதிர் தானிமாலி – யுத்2:18 264/3
மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன்
உந்து சிலை பகழிக்கு உண்ண கொடுத்தேனே – யுத்2:18 268/3,4
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன்
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – யுத்2:19 11/1,2
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை – யுத்2:19 13/1
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன்
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள் – யுத்2:19 21/1,2
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – யுத்2:19 78/2
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – யுத்2:19 80/2
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – யுத்2:19 81/3
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று – யுத்2:19 91/1
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – யுத்2:19 241/4
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – யுத்2:19 250/1
தழுவியது என தசமுகன்-தன் ஆணையால் – யுத்2-மிகை:16 18/3
சனகன் மகள்-தன் ஒரு நாயகன் ஆம் – யுத்2-மிகை:18 4/3
பார வெம் சிலை அறுத்து அவன்-தன் பாய் பரி – யுத்2-மிகை:18 16/2
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – யுத்3:21 30/1
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – யுத்3:22 17/2
விடையின்-மேல் கலுழன்-தன்-மேல் வில்லினர் விளங்குகின்ற – யுத்3:22 18/1
அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி – யுத்3:22 67/1
அ நல் போர் அவர் அறிவுறாவகை மறைந்து அயன்-தன்
வெல் நல் போர் படை விடுதலே நலம் இது விதியால் – யுத்3:22 90/3,4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – யுத்3:24 40/1
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும் – யுத்3:24 49/3
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில் – யுத்3:28 67/2
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – யுத்3:30 37/1
கங்கை_சூடி-தன் கடும் சிலை ஒடித்த அ காலம் – யுத்3:30 42/3
ஏரை கொண்டு அமைந்த குஞ்சி இந்திரசித்து என்பான்-தன்
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – யுத்3:31 65/1,2
தம்பி-தன் கவசம் மீதே இரட்டி சாயகங்கள் தாக்கி – யுத்3-மிகை:21 2/2
விண்டே எதிர் வாலி-தன் மார்பு உருவ – யுத்3-மிகை:28 4/3
தரை பட பல் அண்ட கோடி தகர அண்ணல்-தன் கை வில் – யுத்3-மிகை:31 13/2
இளவலை தழுவி ஐய இரவி-தன் குலத்துக்கு ஏற்ற – யுத்4:32 48/1
ஏதலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை என்-தன்
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – யுத்4:37 6/3,4
அண்ணல்-தன் தோற்றம் கண்டால் ஐய நீ கமலம் அன்ன – யுத்4:37 11/3
குன்று அன தோற்றத்தான்-தன் கொடி நெடும் தேரின் நேரே – யுத்4:37 12/3
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – யுத்4:37 14/2
ஆண்ட வில்லி-தன் வில்லும் அரக்கன்-தன் – யுத்4:37 39/3
ஆண்ட வில்லி-தன் வில்லும் அரக்கன்-தன்
தீண்ட வல்லர் இலாத சிலையுமே – யுத்4:37 39/3,4
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – யுத்4:37 198/3
தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன்
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புற கிளர்ந்து தோன்றும் – யுத்4:37 205/1,2
தா_அரும் பொறையினான்-தன் அறிவினால் தகைய தக்க – யுத்4:38 3/3
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – யுத்4:38 5/1
குன்று அன தோளினான்-தன் பணியினின் குறிப்பு இது என்றான் – யுத்4:40 28/2
தரும நீதியின்-தன் பயன் ஆவது உன் – யுத்4:41 72/1
அரு வினை வந்து எய்திய-போது ஆர் அரசே உன்-தன்
திருவினை நீ பெறுவதற்கு திருநாமங்களை பரவ – யுத்4-மிகை:38 2/1,2
செப்பு இள முலையாள்-தன்-பால் செப்பவும் திரு_அனாளும் – யுத்4-மிகை:40 9/2
பஞ்சு இவர் மெல்லடி பதுமத்தாள்-தன் மேல் – யுத்4-மிகை:40 13/2
மண்டி புக்கனன் மறலி-தன் பெரும் பதம் நரகில் – யுத்4-மிகை:41 12/1
உன்-தன் மேல் சலம் தவிர்ந்தனம் யூகநாயகன் தான் – யுத்4-மிகை:41 41/3
வென்றி வீடணன் கொணர்ந்த புட்பக_விமானம்-தன் மேல் – யுத்4-மிகை:41 49/1
நலம் கிளர் கையின் மாண்டது இவண் என நமன்-தன் வாயில் – யுத்4-மிகை:41 58/3
பொன் பொரு விமானம்-தன் மேல் போகின்ற-போது மிக்க – யுத்4-மிகை:41 83/3
உன்-தன் மா நகர் எய்தினால் சாய்கை போம் உரவோய் – யுத்4-மிகை:41 93/2
எம்-தன் நாதன் இவன் என்று இறை_மகன் – யுத்4-மிகை:41 108/1
சந்திர மானம்-தன் மேல் தாரகை சூழ்ந்தது என்ன – யுத்4-மிகை:41 123/1
இறக்க மற்று இறந்தது எல்லாம் எம்பி-தன் ஈட்டின் எந்தாய் – யுத்4-மிகை:41 150/2
தங்கு பொன் வயிற்று அன்னை-தன் தன்மையை நிகழ்த்தும் – யுத்4-மிகை:41 155/4
உன்னையே வணங்கி உன்-தன் அருள் சுமந்து உயர்ந்தேன் மற்று இங்கு – யுத்4-மிகை:41 171/3
தலை ஒரு பத்தும் சிந்தி தம்பி-தன் தோளும் தாளும் – யுத்4-மிகை:41 243/2
வள்ளல்-தன் மகனும் உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் – யுத்4-மிகை:41 250/3
பூ நிற விமானம்-தன் மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள் – யுத்4-மிகை:42 6/4

TOP


-தனக்கு (12)

தன்னையும் சுமித்திரை-தனக்கு நல்கினான் – பால:5 89/2
வளை பயில் முன்கை ஓர் மயில்_அனாள்-தனக்கு
இளையவள் பெயரினை கொழுநன் ஈதலும் – பால:19 29/1,2
ஆதலால் அரிக்கு ஆகண்டலன்-தனக்கு
ஓது கீர்த்தி உண்டாயது அல்லால் இடை – பால-மிகை:7 23/1,2
அன்னவன்-தனக்கு வேந்தன் அரசொடு முடியும் ஈந்து – பால-மிகை:8 8/1
வள்ளல்-தனக்கு இளையோர்கள்-தமக்கும் – பால-மிகை:23 5/1
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – சுந்:4 31/3
ஆங்கு அவன் ப¨-தனக்கு அளவை இல்லையால் – யுத்1-மிகை:5 6/4
அன்னவன்-தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம் – யுத்1-மிகை:11 4/1
தன் நெடும் சிலையின் மாரி-தனக்கு எழு முகிலும் அஞ்ச – யுத்3-மிகை:31 60/3
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு
மா மறு தந்த முகத்தினாள் – யுத்4:40 23/3,4
சதவலி-தனக்கு தந்தான் சதுமுகத்தவனை தந்தான் – யுத்4-மிகை:42 60/4
கேசரி-தனக்கு தந்தான் கிளர் மணி முழவு தோளான் – யுத்4-மிகை:42 61/4

TOP


-தனக்கும் (3)

எம்பிக்கும் என் அன்னை-தனக்கும் இறுதிக்கு ஓர் – ஆரண்:11 17/1
அம்பு உய்க்கும் போர் வில்லி-தனக்கும் அயல் நிற்கும் – ஆரண்:11 17/2
மற்று இதன் தூய்மை எண்ணின் மலர் அயன்-தனக்கும் எட்டா – யுத்4-மிகை:41 61/1

TOP


-தனது (2)

அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய – சுந்:12 59/2
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – யுத்4:38 6/3

TOP


-தனால் (2)

அறம்-தனால் அழிவு இலது ஆகல் ஆக்கலாம் – ஆரண்:12 18/1
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா – யுத்3:26 60/3

TOP


-தனாலே (1)

அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – யுத்2:16 129/1,2

TOP


-தனில் (10)

பன்ன_அரும் பெரும் புகழ் பரதன் பார்-தனில்
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு என்றாள் – அயோ:2 56/3,4
நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும் – அயோ:3 30/2
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை – அயோ:13 11/3
மானா உலகம்-தனில் மன்றல் பொரும் – ஆரண்:2 12/1
பிரிவு இல் கான் அது-தனில் பெரிய சூர்ப்பணகை-தன் – கிட்-மிகை:3 1/1
நிறம்-தனில் மறம் தொலைய நீ துயில் விரும்பி – யுத்1-மிகை:2 18/1
விதியால் இ உகம்-தனில் மெய் வலியால் – யுத்2:18 74/1
வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர – யுத்3:24 99/3
ஆங்கு இடம் பினும் உடையதாம் அது-தனில் ஏறி – யுத்4-மிகை:41 4/3
பங்கயம்-தனில் சீதையாம் பராபரையாட்டி – யுத்4-மிகை:41 155/2

TOP


-தனின் (5)

நாலாகிய-தாம் வருணன்-தனின் முன் எமை நல்கினனால் – அயோ-மிகை:4 4/4
தத்துறு தட நீர் வேலை-தனின் ஒரு சிறையிற்று ஆதல் – யுத்1:9 34/2
வரம்-தனின் வளர்வன அவற்றை வள்ளலும் – யுத்2:18 120/3
வாள்-தனின் வயங்க மின்னா மழை அதின் இருளமாட்டா – யுத்3:30 4/1
ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா – யுத்4:37 106/3

TOP


-தனை (96)

முருக்கு இதழ் சாந்தையாம் முக_நலாள்-தனை
இருக்கொடு விதிமுறை இனிதின் ஈந்தனன் – பால:5 52/3,4
அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் – பால:5 61/2
முற்றுற பொலிதரு மூர்த்தியான்-தனை – பால:5 69/4
தண்டொடும் பொலிதரு தட கையான்-தனை – பால:5 70/4
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான் – பால:8 37/2
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – பால:10 75/3
எம் மன்னன் பெரும் சேனை ஈவு-தனை மேற்கொண்ட – பால:13 22/1
அண்ணல் கரியோன்-தனை ஒத்தது அ ஆசு இல் குன்றம் – பால:16 38/4
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – பால:24 2/2
என கலை மா முக சிருங்கன் இ உரை-தனை
சொல தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து – பால-மிகை:5 11/1,2
சதமகன்-தனை சம்பரன் எனும் – பால-மிகை:6 9/1
தானவன் குமுதி பெயராள்-தனை
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்_கோன் – பால-மிகை:7 22/3,4
சிறந்த வேள்வி ஒன்று அமைத்தனென் அது-தனை சிதைக்க – பால-மிகை:14 2/1
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான் – அயோ:2 4/3
இ திறத்தின் இடர் உறுவாள்-தனை
கைத்தலத்தின் எடுத்து அரும் கற்பினோய் – அயோ:4 14/1,2
கற்பு உறுத்திய கற்புடையாள்-தனை
வற்புறுத்தி மனம் கொள தேற்றுவான் – அயோ:4 15/3,4
அன்னான்-தனை ஐயனும் ஆதியொடு அந்தம் என்று – அயோ:4 138/1
தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால் – அயோ:4 142/1
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – அயோ:4 143/1
எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை – அயோ:5 8/2
தூய தாயை தொழல் உறுவான்-தனை
கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என – அயோ:11 40/2,3
அறம்-தனை வேர் அறுத்து அருளை கொன்றனை – அயோ:11 47/1
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை
தேற்றினன் ஒரு வகை சிறிது தேறிய – அயோ:11 56/2,3
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின் – அயோ:13 67/1
அறம்-தனை நினைந்திலை அருளை நீத்தனை – அயோ:14 51/1
போல் நிறம் பொலிந்து என பொலிகின்றான்-தனை – ஆரண்:4 4/4
சேய்மையின் நோக்குறு சிறு கணான்-தனை – ஆரண்:4 5/4
தோட்டி போல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான்-தனை – ஆரண்:4 6/4
வாள் இரவியின் பொலி மௌலியான்-தனை – ஆரண்:4 7/4
கற்பங்கள் எனை பல கண்டுளான்-தனை – ஆரண்:4 8/4
கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா – ஆரண்:7 7/1,2
நன் மான் அனையாள்-தனை நாடுறுவான் – ஆரண்:11 43/4
தூம வெம் காட்டு எரி தொடர்கின்றாள்-தனை
சேம வில் குமரனும் விலக்கி சீறடி – ஆரண்:12 14/2,3
எறிந்தான்-தனை நோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல் – ஆரண்:13 35/1
கொண்டல் வந்து இழிந்தன கோலத்தான்-தனை
கண்டனன் மனம் என களிக்கும் கண்ணினான் – ஆரண்:13 62/3,4
தோடு இவர்ந்த பூம் சுரி குழலாள்-தனை காணான் – ஆரண்:13 71/2
ஊழி நெருப்பின் உரு-தனை ஒப்பாள் – ஆரண்:14 45/4
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை – ஆரண்:15 14/2
புது மதி சேர் நுதல் அரம்பை-தனை புணர உதித்தனம் யாம் புவனி மீதே – ஆரண்-மிகை:4 5/4
அன்னவன்-தனை கடிது அகற்றினேன் பொரு – ஆரண்-மிகை:13 1/2
கோமகன்-தனை கொண்டுவந்து யாம் – கிட்:3 58/2
சுற்றும் நோக்குறும் சுடு சரம்-தனை துணை கரத்தால் – கிட்:7 68/2
பேய் வினை பொருள்-தனை அறிந்து பெற்றது ஓர் – கிட்:10 104/2
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால் – கிட்:11 104/3
யான் இவன்-தனை தெரிய எண்ணினேன் – கிட்:15 10/1
சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று – கிட்:17 6/3
ஆர்கலி-தனை கடைந்து அமுது கொண்டனென் – கிட்-மிகை:7 1/3
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான் – சுந்:2 134/4
வல் அரக்கன்-தனை பற்றி வாயாறு குருதி உக – சுந்:2 228/1
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – சுந்:3 8/2
எடுத்து ஒருவன்-தனை விண்ணில் எறிந்தான் – சுந்:9 53/4
ஐயன் விஞ்சை-தனை அறிந்தும் அறியாதான் போல் அவிஞ்சை எனும் – சுந்:12 117/3
கிடந்தது ஓர் இருள் என கிடந்துளான்-தனை
அடைந்தனன் அஞ்சுறாது அனுமன் ஆண்மையான் – சுந்-மிகை:2 8/3,4
மின்-தனை மின் சூழ்ந்து என்ன அரம்பையர் சூழ மெல்ல – சுந்-மிகை:3 17/3
சால்பு உடை மதுவனம்-தனை அழிப்பவே – சுந்-மிகை:14 22/4
சென்று அவன்-தனை சரண் சேர்தி மீண்டு என்றான் – சுந்-மிகை:14 32/4
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – யுத்1:2 31/1
இந்திரன்-தனை இரும் சிறை இட்ட நாள் இமையோர் – யுத்1:2 113/1
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – யுத்1:3 16/4
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி – யுத்1:3 20/1
துணை இலான்-தனை துணை என உடையவன் தொழுதான் – யுத்1:3 38/4
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – யுத்1:3 82/3
முரணியன் அவன்-தனை முருக்கி முற்றினான் – யுத்1:4 2/2
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – யுத்1:12 30/2
நங்கை-தனை ஏவுதலும் நாராயண கடவுள் – யுத்1-மிகை:3 29/2
கொண்டலின் பொலிதரு கோலத்தான்-தனை – யுத்2:16 274/4
முற்றிய பொருட்கு எலாம் முடிவுளான்-தனை – யுத்2:16 285/4
நம்பி இவன்-தனை காணின் கொல்லும் இறை நல்கானால் – யுத்2:16 352/2
சூல படை தொடுவான்-தனை இமையாத முன் தொடர்ந்தான் – யுத்2:18 169/1
அங்கு அவன்-தனை மலைந்து கொன்று முனிவு ஆற வந்தனென் அது அன்றியும் – யுத்2:19 76/3
இந்திரன்-தனை வென்றவன் ஏறினான் – யுத்2:19 135/2
தந்து போக என சாற்றலுற்றான்-தனை
வந்து மற்றைய வானர வீரரும் – யுத்2:19 151/2,3
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி – யுத்3:23 2/1
பொன் தாழ் குழையாள்-தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள் – யுத்3:23 6/1
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான் – யுத்3:27 135/3
இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா – யுத்3:27 158/2
சீதை என்பவள்-தனை விட்டு அம் மனிதரை சேர்தல் – யுத்3:30 50/2
ஆக்கும் வெம் சமத்து அரிது இவன்-தனை வெல்வது அம்மா – யுத்4:32 21/3
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது – யுத்4:32 23/2
சயம்-தனை பொரும் தம்பியை உயிர் கொள சமைந்தான் – யுத்4:32 26/4
கதிரவன்-தனை ஊரும் கலந்ததால் – யுத்4:37 19/4
ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை
நூறுவாய் என மாதலி நூக்கினான் – யுத்4:37 173/2,3
இளையவன்-தனை அழைத்து இடுதி தீ என – யுத்4:40 65/1
வீடணன்-தனை அன்புற நோக்குறா விமலன் – யுத்4:41 7/1
மறுத்து இரு தலை-தனை மாற்ற வள்ளலும் – யுத்4-மிகை:37 20/3
ஓராதே கொண்டு அகன்றாய் உத்தமனார் தேவி-தனை
பாராயோ நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம் – யுத்4-மிகை:38 5/3,4
இசைந்த போரின் வந்து எய்தலும் இவன்-தனை எடுத்து – யுத்4-மிகை:41 26/2
தென் புலன்-தனை நிறைத்தது செறிந்தன சேணில் – யுத்4-மிகை:41 35/4
குன்று போல் புயத்து இராகவன்-தனை வந்து குறுக – யுத்4-மிகை:41 89/2
மனுபரன் அனுமன்-தன்னை வரவழைத்து ஈசன் வன்மை-தனை
உரைத்து இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி – யுத்4-மிகை:41 105/1,2
விழுந்தவன்-தனை வெம் திறல் இராகவன் நோக்கி – யுத்4-மிகை:41 106/1
புனித மாதவன்-தனை தொழா புண்ணிய பொருளாம் – யுத்4-மிகை:41 154/2
பண் குலாவிய சுக்கிரீவன்-தனை பாரா – யுத்4-மிகை:41 158/1
நின்-தனை பிரிந்தது உண்டே யான் என நிகழ்த்தினானால் – யுத்4-மிகை:41 170/4
நின்றவன் இ வயின் நெடியவன்-தனை
சென்று இறை பொழுதினில் கொணர்வென் சென்று எனா – யுத்4-மிகை:41 190/1,2
தடம் கணான்-தனை எதிர் தழுவி சாபமும் – யுத்4-மிகை:41 229/2

TOP


-தனையும் (3)

மன்னே ஆவான் வரும் அ பரதன்-தனையும் மகன் என்று – அயோ:4 49/3
நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல் – கிட்:11 70/2
உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான் – யுத்2:19 200/4

TOP


-தனையே (1)

சரம் பற்றிய சாபம் விடும்-தனையே – ஆரண்:13 15/4

TOP


-தனொடு (1)

தென் திசை நமன்-தனொடு தேவர் குலம் எல்லாம் – ஆரண்:10 48/1

TOP


-தன்ன (1)

அன்ன சங்கை பொறாமையினால் அரி-தன்ன
வெண் சங்கு தானும் முழங்கிற்றால் – யுத்4:37 29/3,4

TOP


-தன்னால் (31)

வேரி அம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம்-தன்னால்
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை – பால:24 28/2,3
சிறுமையும் சிலை இராமன் கதைவழி செறிதல்-தன்னால்
அறிவு உடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே – பால-மிகை:0 42/3,4
கோது அறும் அமுதம் இ கோ உதவிய கொள்கை-தன்னால்
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர் – பால-மிகை:11 12/2,3
மே தகு பொருள்கள் யாவும் வேந்தருக்கு என் கை-தன்னால் – பால-மிகை:11 12/4
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – ஆரண்:2 31/1
தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால்
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின் – ஆரண்:10 52/2,3
ஏந்தினன் இரு கை-தன்னால் ஏற்றினன் ஈமம்-தன் மேல் – ஆரண்:13 135/1
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால்
மீட்டு அவன் கருணை-செய்தால் பெறும் பதம் விளம்பலாமோ – சுந்:6 43/3,4
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – சுந்:6 53/4
ததிமுகன்-தன்னை பற்றி குத்தினன் தடக்கை-தன்னால் – சுந்-மிகை:14 12/4
போயின கருமம் முற்றி புகுந்தது ஓர் மொம்மல்-தன்னால்
சே இரு மதியம் என்ன திகழ்தரு முகத்தர் ஆனார் – சுந்-மிகை:14 43/3,4
பொழிந்தது ஓர் கருணை-தன்னால் புல்லினன் என்று தோன்ற – யுத்1:4 138/3
தேர்த்து ஊறும் குருதி-தன்னால் என்றனன் எயிறு தின்னா – யுத்1:13 8/4
அன்பு அழி சிந்தை-தன்னால் அடாதன அறையல் என்றான் – யுத்1:13 17/3
தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால்
வானில் வென்ற என் மதலையும் வரி சிலை பிடித்த – யுத்2:15 204/2,3
மறந்தன பெரிய போன வரும் எனும் மருந்து-தன்னால்
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – யுத்2:17 15/3,4
சுட்டது ஓர் பகழி-தன்னால் விசும்பிடை துணித்து நீக்கி – யுத்2:18 190/2
நூறு வெம் பகழி-தன்னால் நுறுக்கினான் களிறு நூக்கி – யுத்2:18 218/4
எட்டி வன் தட கை-தன்னால் எடுத்து எங்கும் விரைவின் வீச – யுத்2:18 224/3
ஐய வெம் பாசம்-தன்னால் ஆர்ப்புண்டார் அசனி என்ன – யுத்2:19 292/1
தகர் பட சிலவர்-தம்மை தாக்கிடும் தட கை-தன்னால்
புகவிடும் சிலவர்-தம்மை விசும்பிடை போக வெய்யோன் – யுத்2-மிகை:16 26/3,4
போன திக்கு அறிவுறாமல் பொழிந்திடும் பகழி-தன்னால்
ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன் குருதி பொங்க – யுத்2-மிகை:18 24/2,3
வெம் கொடும் தீமை-தன்னால் வேலையில் இட்டிலேமேல் – யுத்3:26 2/2
ஆள்வினை ஆற்றல்-தன்னால் அமர் தொழில் தொடங்கி ஆர்க்கும் – யுத்3:28 3/3
மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி-மீதே – யுத்3:29 51/3
தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – யுத்4:37 141/4
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி – யுத்4:38 2/3
வேந்தர் பிரான் தயரதனார் பணி-தன்னால் வெம் கானில் விரதம் பூண்டு – யுத்4:38 25/3
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால்
பூசினர்க்கு இரட்டி ஆனார் பூசலார் புகுந்துளோரும் – யுத்4:42 8/3,4
மானுட வடிவம் கொண்டார் வள்ளல் தன் வாய்மை-தன்னால் – யுத்4-மிகை:41 48/4
என்னை நன் கருணை-தன்னால் ஈன்று எடுத்து இனிது பேணும் – யுத்4-மிகை:41 249/1

TOP


-தன்னாலே (1)

கொண்ட நல் தவம்-தன்னாலே உவந்து முன் கொடுத்தது என்றான் – யுத்4-மிகை:42 13/4

TOP


-தன்னிடம் (1)

சென்று மாருதி-தன்னிடம் சேர்ந்து அவண் – கிட்-மிகை:11 2/1

TOP


-தன்னில் (15)

மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – பால:23 12/3
அம்பரம்-தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞான – பால-மிகை:0 20/3
இராகவன் கதையில் ஒரு கவி-தன்னில் ஏக பாதத்தினை உரைப்போர் – பால-மிகை:0 38/1
திரண்ட தோள் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்-தன்னில்
இரண்டு தோள் ஒருவன் அன்றோ மழுவினால் எறிந்தான் என்றாள் – ஆரண்:12 61/3,4
தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – ஆரண்:13 123/1
ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே – கிட்:7 86/1
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகை-தன்னில்
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – சுந்:2 201/3,4
இறந்துபட வந்திடினும் இ பிறவி-தன்னில்
மறந்தும் உளதோ சனகன் மங்கையை விடுத்தல் – யுத்1-மிகை:2 18/3,4
வெள்ள நீர் வேலை-தன்னில் வீழ்ந்த நீர் வீழ வெம் கண் – யுத்2:16 164/3
போக்கிய சேனை-தன்னில் புகுந்துள இறையும் போதா – யுத்2:18 260/2
காலன் ஊர்-தன்னில் ஏற்றி கடிதில் என் தமையன் நெஞ்சில் – யுத்2-மிகை:16 33/3
ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை – யுத்3:23 25/1
மன்றல் அம் கோதையாளும் வந்தனள் மானம்-தன்னில்
என்றனன் என்னலோடும் ஈண்டு நீ கொணர்க என்ன – யுத்4-மிகை:40 6/2,3
அம் புவி-தன்னில் மேலாம் அயோத்தியில் அமர்ந்தான் அம்மா – யுத்4-மிகை:42 8/4
வைப்புடை வளாகம்-தன்னில் மன் உயிர் வாழ்த்த வந்தான் – யுத்4-மிகை:42 32/4

TOP


-தன்னிலும் (1)

பவனன்-தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார் – யுத்1-மிகை:3 15/4

TOP


-தன்னிலே (2)

நண்ணிய வெண்ணெய்நல்லூர்-தன்னிலே கம்பநாடன் – பால-மிகை:0 23/2
முன்னமே பூமியை முகந்து பாதலம்-தன்னிலே
தரித்தன சயமும் தந்திலது – ஆரண்-மிகை:13 4/1,2

TOP


-தன்னின் (2)

தத்திய பரிகள்-தன்னின் சாமரை தழைப்ப போனான் – சுந்-மிகை:10 2/4
தத்திய பரிகள்-தன்னின் சாமரை பதைப்ப வந்தான் – சுந்-மிகை:11 1/4

TOP


-தன்னினும் (1)

எம் குல தலைவர்கள் இரவி-தன்னினும்
தம் குலம் விளங்குற தரணி தாங்கினார் – பால:5 2/1,2

TOP


-தன்னுடனே (1)

ஒப்பு அரியாள்-தன்னுடனே உயர் சேனை கடலுடனே – யுத்4-மிகை:41 86/4

TOP


-தன்னுள் (4)

எறி கடல் உலகம்-தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம் – பால-மிகை:0 42/1
வீங்கு நீர் அழுவம்-தன்னுள் விழு மத கலுழி வெள்ளத்து – அயோ:13 51/2
எடுத்தனென் ஏகினென் என் முழை-தன்னுள்
அடைத்து இவன் வெம்மை அகற்றிய பின்னை – ஆரண்:14 57/1,2
காண் பிறந்தமையால் நீயே கண் அகன் ஞாலம்-தன்னுள்
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே – சுந்-மிகை:14 41/3,4

TOP


-தன்னை (193)

சந்திரன் இரவி-தன்னை சார்வது ஓர் தன்மை தோன்ற – பால:20 4/3
இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – பால:20 4/4
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை அல்லன்-கொல் ஆம்-கொல் என்பாள் – பால:22 6/2,3
காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில் – பால:24 30/3
வித்தகம் தரித்த செம் கை விமலையை அமலை-தன்னை
மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலை தவள மேனி – பால-மிகை:0 12/2,3
கோது அவம் சற்றும் இல்லான் கொண்டல் மால்-தன்னை ஒப்பான் – பால-மிகை:0 21/3
செற்றவன் விசய பாடல் தெளிந்து அதில் ஒன்று-தன்னை
கற்றவர் கேட்போர் நெஞ்சில் கருதுவோர் இவர்கள் பார் மேல் – பால-மிகை:0 31/2,3
அனையது-தன்னை சொல்வோர்க்கு அரும் பொருள் கொடுத்து கேட்டோர் – பால-மிகை:0 39/2
காளையர் சேறு-தன்னை கலந்து உடன் மிதித்து நட்ட – பால-மிகை:2 1/1
வரமுனி-தன்னை அண்ணல் வினவுற மலருள் வைகும் – பால-மிகை:8 2/2
அருந்தவன் உறையுள்-தன்னை அனையவர் அணுகலோடும் – பால-மிகை:9 62/1
வள்ளல்-தன்னை மதி_முகம் நோக்கியே – பால-மிகை:11 7/4
நிற்கு இது தருவது அன்றால் நீடு அரும் சுரபி-தன்னை
எற்கு அருள் என்றலோடும் இயம்பலன் யாதும் பின்னர் – பால-மிகை:11 13/1,2
பிணித்தனன் சுரபி-தன்னை பெயர்வுழி பிணியை வீட்டி – பால-மிகை:11 14/2
வடவரை வில்லி-தன்னை வணங்கினன் வழுத்தலோடும் – பால-மிகை:11 19/3
மண்_மகள் ஆதி என்று மடவரல்-தன்னை ஏவி – பால-மிகை:11 24/2
பாக்கியம் புரிந்திலா பரதன்-தன்னை பண்டு – அயோ:2 66/1
ஆய்_இழை-தன்னை அடைந்த ஆழி மன்னன் – அயோ:3 6/4
இ நிலை நின்றவள்-தன்னை எய்த நோக்கி – அயோ:3 22/1
மணி முடி வேந்தன்-தன்னை வல்லையின் கொணர்தி என்ன – அயோ:3 82/3
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – அயோ:3 108/1
நின்றவன்-தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின் – அயோ:3 109/1
என்ற அ முனிவன்-தன்னை நினையா வினையேன் இனி யான் – அயோ:4 40/1
போவாது ஒழியான் என்றாள் புதல்வன்-தன்னை கணவன் – அயோ:4 53/1
அறுத்தாய் கணையால் எனவே அடியேன்-தன்னை ஐயா – அயோ:4 82/1
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று – அயோ:5 23/2
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே – அயோ:11 85/2,3
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி-தன்னை
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி – அயோ:13 35/1,2
எந்தை இ தானை-தன்னை ஏற்றுதி விரைவின் என்றான் – அயோ:13 47/4
ஆயவள்-தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர் – அயோ:14 86/1
நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும் – ஆரண்:6 127/1
தோன்றிய தோன்றல்-தன்னை சுட்டினள் காட்டி சொன்னாள் – ஆரண்:7 65/1
அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – ஆரண்:10 81/1
காற்றினோன்-தன்னை வாளா முனிதலின் கண்டது இல்லை – ஆரண்:10 168/1
புறத்து இனி உரைப்பது என்னே புரவலன் தேவி-தன்னை
திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும் – ஆரண்:11 36/1,2
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – ஆரண்:13 117/1
என்றான் என்னா பின்னும் இசைப்பான் இடர்-தன்னை
வென்றார் அன்றே வீரர்கள் ஆவார் மேலாய – ஆரண்:15 27/1,2
தோட்டார் கோதை சோர் குழல்-தன்னை துவளாமல் – ஆரண்:15 32/2
இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும் – ஆரண்:15 52/2
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – ஆரண்:16 5/3
துன்பினை துடைத்து மாய தொல் வினை-தன்னை நீக்கி – கிட்:2 13/1
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கிட்:2 19/3
என்று அவற்கு இயம்பி பின்னர் இருந்தனன் இளவல்-தன்னை
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கிட்:7 136/1,2
மெய் போர் மாருதி-தன்னை வீர நீ – கிட்:9 3/2
தருமம் என்ற ஒரு பொருள்-தன்னை அஞ்சி யான் – கிட்:10 94/1
கேள்வி தீயாளர் துன்பம் கிளர்வித்தீர் பாவம்-தன்னை
மூள்வித்தீர் முனியாதானை முனிவித்தீர் முடிவின் என்றான் – கிட்:11 73/3,4
ஏகி ஏந்து_இழை-தன்னை இருந்துழி – கிட்:13 6/1
காமத்தால் நலியப்பட்டு கனம்_குழை-தன்னை கொண்டு – கிட்-மிகை:16 10/1
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா – சுந்:1 25/3
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான் – சுந்:1 26/3,4
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை
ஆர்ந்தே பசி தீர்வென் இது ஆணை என்று அன்னள் சொன்னாள் – சுந்:1 57/1,2
தாயினும் இனியவள்-தன்னை நோக்கினாள் – சுந்:3 31/2
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – சுந்:3 139/1,2
அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி – சுந்:4 31/1
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி – சுந்:4 34/3
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – சுந்:6 47/4
வில் இடு வேரம்-தன்னை வேரொடு வாங்கி வீச – சுந்:6 57/3
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை
மூண்டு இரு புடையும் முன்னும் முறைமுறை முடுக ஏவி – சுந்:8 20/1,2
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த – சுந்:12 77/2
அன்னவன் தேவி-தன்னை அங்கதன் நாடலுற்ற – சுந்:12 80/3
இளையவள்-தன்னை கொல்லாது இரு செவி மூக்கொடு ஈர்ந்து – சுந்:12 111/1
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை
எ புறத்து அளவும் தீய ஒரு கணத்து எரித்த கொட்பால் – சுந்:12 131/1,2
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – சுந்:14 43/1
மாய மா நகரம்-தன்னை வகுத்து அயன் என்னும் மேலாம் – சுந்-மிகை:2 5/2
உத்தமன் தேவி-தன்னை ஒழிவு அற நாடி போனான் – சுந்-மிகை:2 6/4
சென்று அவன்-தன்னை சார்ந்தாள் மயன் அருள் திலகம் அன்னாள் – சுந்-மிகை:3 17/4
தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்-தன்னை
அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே – சுந்-மிகை:3 19/3,4
முத்தினின் சிவிகை-தன்னை முகில் என தேர்கள் சுற்ற – சுந்-மிகை:11 1/2
என் ஒர் நாயகன் ஏவலின் வாரிதி-தன்னை
தாண்டி வந்தேன் உனை காணவே – சுந்-மிகை:12 7/3,4
அங்கதன்-தன்னை அண்மி அனுமனும் இரு கை கூப்பி – சுந்-மிகை:14 3/1
அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை-தன்னை
சிந்தினை கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே – சுந்-மிகை:14 11/2,3
ததிமுகன்-தன்னை பற்றி குத்தினன் தடக்கை-தன்னால் – சுந்-மிகை:14 12/4
தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனை-தன்னை
காய் கனல் பொழியும் கையால் குத்துதிர் கட்டி என்றான் – சுந்-மிகை:14 15/3,4
பண் தரு கிளவியாள்-தன்னை பாங்குற – சுந்-மிகை:14 27/1
என்ற அ ததிமுகன்-தன்னை ஏனைய – சுந்-மிகை:14 33/1
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – யுத்1:2 108/4
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – யுத்1:3 82/1
ஒல்வீர் ஒற்றை உர கரி-தன்னை
கொல்வீர் என்றனன் நெஞ்சு கொதிப்பான் – யுத்1:3 95/3,4
ஆயவன்-தன்னை மாயன் அந்தியின் அவன் பொன் கோயில் – யுத்1:3 153/1
மேக்கு உயர் சீயம்-தன்னை கண்டனர் வெருவுகின்றார் – யுத்1:3 155/4
தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை
துஞ்சல்_இல் நயனத்து ஐய சூட்டுதி மகுடம் என்றான் – யுத்1:4 141/3,4
இன்னவாறு இலங்கை-தன்னை இளையவற்கு இராமன் காட்டி – யுத்1:10 24/1
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – யுத்1:13 4/1,2
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து – யுத்1:13 16/2
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால் – யுத்1:13 17/1
தூதுவன் ஒருவன்-தன்னை இ வழி விரைவில் தூண்டி – யுத்1:14 2/1
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – யுத்1:14 17/4
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர பார்த்து இங்கு – யுத்1:14 20/1
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான்-தன்னை
சுந்தர தோள்களோடும் வாலிடை தூங்க சுற்றி – யுத்1:14 24/1,2
ஏந்து_இழை-தன்னை கண்ணுற்று எதிர்ந்தவர் தம்மை எற்றி – யுத்1:14 34/1
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – யுத்1:14 34/2
புவனம் உண்டவன் கழல் இணை புண்ணியன்-தன்னை
பவனன்-தன்னிலும் வெய்யவர் பற்றியே எடுத்தார் – யுத்1-மிகை:3 15/3,4
ஆதி நாயகி-தன்னை கண்டு அணி நகர் அரணும் – யுத்1-மிகை:5 11/3
தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால் – யுத்2:15 204/2
மண்டலம் தொடர் வயங்கு வெம் கதிரவன்-தன்னை
உண்ட கோளொடும் ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும் – யுத்2:15 246/3,4
சிறையில் வைத்தவள்-தன்னை விட்டு உலகினில் தேவர் – யுத்2:15 253/1
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – யுத்2:16 10/4
ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – யுத்2:16 41/1
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – யுத்2:16 46/1
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே – யுத்2:16 92/3,4
காக்கலாம் நும் முன்-தன்னை எனின் அது கண்டது இல்லை – யுத்2:16 142/1
அனுமனை வாலி சேயை அருக்கன் சேய்-தன்னை அம் பொன் – யுத்2:16 156/1
தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும் – யுத்2:16 156/2,3
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை – யுத்2:16 160/2
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – யுத்2:16 162/1
நெய்த்தலை அழலின் காந்தி எரிகின்ற நீலன்-தன்னை
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – யுத்2:16 181/2,3
தட கையால் பிடித்து கொண்டான் வானவர்-தன்னை வாழ்த்த – யுத்2:16 184/4
பிடித்தது சுழற்றி மற்று அ பெரு வலி அரக்கன்-தன்னை
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல் – யுத்2:16 185/1,2
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி – யுத்2:16 186/1
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால் – யுத்2:16 235/3
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர் – யுத்2:16 276/3
கண்டனன் நாயகன்-தன்னை கண்ணுறா – யுத்2:16 286/1
கணத்து வன் சனகன்-தன்னை கட்டினென் கொணர்ந்து காட்டின் – யுத்2:17 3/3
அனையவன்-தன்னை கொண்டு ஆங்கு அணுகுதி அன்ப என்னா – யுத்2:17 4/2
மின் திரைத்து அருக்கன்-தன்னை விரித்து முன் தொகுத்த போலும் – யுத்2:17 17/3
பூண் எலாம் பொறுத்த மேனி புண்ணியமூர்த்தி-தன்னை
காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்தேன் கண்டாய் – யுத்2:17 22/3,4
என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னை
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – யுத்2:17 25/1,2
சினத்து உளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னை
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – யுத்2:17 26/2,3
படைத்தது ஓர் உவகை-தன்னை வேறு ஒரு வினயம் பண்ணி – யுத்2:17 47/3
ஆணிப்பொன் ஆனான்-தன்னை பின்னும் கண்டு அறிவென் என்னா – யுத்2:18 178/3
விட்ட வெம் பகழி-தன்னை வெற்பினை வெதுப்பும் தோளான் – யுத்2:18 190/1
மற்று இவன்-தன்னை வெல்ல வல்லனோ வள்ளல் தம்பி – யுத்2:18 197/2
சென்றவன்-தன்னை நோக்கி சிரித்து நீ சிறியை உன்னை – யுத்2:18 229/1
கொன்றவன்-தன்னை கொன்றே குரங்கின்-மேல் கொதிப்பென் என்றான் – யுத்2:18 229/4
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச – யுத்2:18 232/2
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை
கல்லினும் வலிய தோளால் கட்டியிட்டு இறுக்கும் காலை – யுத்2:18 234/1,2
உயர் வெம் சிலை அ சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி – யுத்2:19 16/3
வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ – யுத்2:19 79/2
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – யுத்2:19 88/3
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான் – யுத்2:19 205/2
உரைத்திலன் ஒன்றும்-தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓட – யுத்2:19 215/1
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான் – யுத்2:19 221/4
பூட்டுறு பாசம்-தன்னை பல் முறை புரிந்து நோக்கி – யுத்2:19 242/2
நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – யுத்3:21 9/4
தாயினான் வேலையோடும் அயிந்திர பரவை-தன்னை – யுத்3:22 151/4
பூண் எலாம் துறந்தேன் என் தன் பொரு சிலை மேகம்-தன்னை
காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் – யுத்3:23 31/2,3
அரிந்தமன்-தன்னை ஒன்றும் ஆற்றலது என்னும் ஆற்றல் – யுத்3:24 21/2
எந்தை உவந்த இலங்கு_இழை-தன்னை
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ – யுத்3:26 36/1,2
உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – யுத்3:26 44/4
தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி – யுத்3:26 64/2
பத்தினி-தன்னை தீண்டி பாதகன் படுத்த-போது – யுத்3:26 88/1
தண்டலை இருக்கை-தன்னை பொருக்கென சார்ந்து தானே – யுத்3:26 90/2
வீரனும் ஐயம் தீர்ந்தான் வீடணன்-தன்னை மெய்யோடு – யுத்3:27 1/1
தொடர்ந்து போய் அயோத்தி-தன்னை கிளையொடும் துணிய நூறி – யுத்3:27 70/3
விட்டனென் சீதை-தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி – யுத்3:28 11/1
கொடை தொழில் வேட்டோர்க்கு எல்லாம் கொடுத்தனன் கொடியோன்-தன்னை
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – யுத்3:28 14/3,4
இன்று நீ இவளை வாளால் எறிந்தனை இராமன்-தன்னை
வென்று மீண்டு இலங்கை மூதூர் எய்தினை வெதும்புவாயோ – யுத்3:29 60/1,2
நீடுறு தானை-தன்னை தாங்கினை நில்லாய் என்னின் – யுத்3:31 67/3
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைந்து சுற்றி – யுத்3:31 70/2
இமைப்பதன் முன்னம் வந்த இராக்கத வெள்ளம்-தன்னை
குமை தொழில் புரிந்த வீரர் தனு தொழில் குறித்து இன்று எம்மால் – யுத்3-மிகை:22 2/1,2
சானகி-தன்னை வாளால் தடிந்ததோ தனதன் தந்த – யுத்3-மிகை:27 5/2
இட்ட நாள் எல்லை-தன்னை யாவரே விலக்க வல்லார் – யுத்3-மிகை:28 6/3
தூசி வந்து அண்ணல்-தன்னை போக்கு அற வளைத்து சுற்றி – யுத்3-மிகை:31 59/2
மெய் தகு மருந்து-தன்னை வெற்பொடும் கொணர்ந்த வீரன் – யுத்4:32 41/2
தந்தனன் மருந்து-தன்னை தாக்குதல் முன்னே யோகம் – யுத்4:32 42/1
எழுந்து நின்று அனுமன்-தன்னை இரு கையால் தழுவி எந்தாய் – யுத்4:32 43/1
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – யுத்4:32 44/1
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன் – யுத்4:34 17/1
வெவ் விடம் ஈசன்-தன்னை விழுங்கினும் பறவை வேந்தை – யுத்4:37 213/3
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – யுத்4:41 28/2
சொன்ன நீதியின் புரிந்த பின் சூரியன் மருமான்-தன்னை
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப – யுத்4:41 40/2,3
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ – யுத்4:41 95/1
வேத்திர கையோர் ஈண்டீ விரைவுடன் வெள்ளம்-தன்னை
பாத்திட பரந்த சேனை பாறிட பரமன் சீறி – யுத்4-மிகை:40 7/2,3
குரிசிலை வயந்தன்-தன்னை தேடியே கொணர்க அன்றேல் – யுத்4-மிகை:41 10/3
கன்றிய அரக்கன் சேனை காவலன்-தன்னை நீலன் – யுத்4-மிகை:41 53/3
மறத்திறல் வாலி மைந்தன் வச்சிரத்து எயிற்றோன்-தன்னை
செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/1,2
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம்-தன்னை பாராய் – யுத்4-மிகை:41 55/4
மை அறும் முன்னோன்-தன்னை வலிசெயும் தம்பிமார்கள் – யுத்4-மிகை:41 67/2
கொண்டவன்-தன்னை பேணா குல_மகள் கோயில் உள்ளே – யுத்4-மிகை:41 73/1
மறையவர் நிலங்கள்-தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர் – யுத்4-மிகை:41 75/2
நீதியாம் புராணம்-தன்னை இகழ்பவர் நிறைய கேளார் – யுத்4-மிகை:41 78/2
ஒன்றிலர் நன்றி-தன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர் – யுத்4-மிகை:41 79/2
முன் பெல அரக்கன்-தன்னை முனி கொலை தொடர கண்டு ஆங்கு – யுத்4-மிகை:41 84/1
மனுபரன் அனுமன்-தன்னை வரவழைத்து ஈசன் வன்மை-தனை – யுத்4-மிகை:41 105/1
நன்றி-தன்னை நவில அடங்குமோ – யுத்4-மிகை:41 110/2
சென்று அவன் சாம்பன்-தன்னை திசை எட்டும் திரிய சாற்றி – யுத்4-மிகை:41 121/3
இந்திரை கொழுநன்-தன்னை ஏத்தினர் இறைஞ்சி நின்றார் – யுத்4-மிகை:41 123/4
நின்றவள்-தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று – யுத்4-மிகை:41 127/1
உய்வித்த வீரன்-தன்னை கண்ட இடம் உது கண்டாயே – யுத்4-மிகை:41 131/4
பெரும் திறல் இலங்கை-தன்னை எங்ஙனம் பெரியோய் நீயே – யுத்4-மிகை:41 146/2
வருந்தினை குரங்கு கொண்டு மாய வல் அரக்கன்-தன்னை
திருந்த அ போரில் வென்று மீண்டவா செப்புக என்றான் – யுத்4-மிகை:41 146/3,4
பாங்கினால் வருணன்-தன்னை அழைத்திட பதைப்பு இலாது – யுத்4-மிகை:41 241/2
அதிர் பொலன் கழலினான் அ அரும் தவன்-தன்னை ஏத்தி – யுத்4-மிகை:41 269/2
குரக்கு_இனத்து அரசை சேயை குமுதனை சாம்பன்-தன்னை
செருக்கிளர் நீலன்-தன்னை மற்றும் அ திறத்தினோரை – யுத்4-மிகை:41 285/1,2
செருக்கிளர் நீலன்-தன்னை மற்றும் அ திறத்தினோரை – யுத்4-மிகை:41 285/2
இணை மலர் தாளின் வீழ்ந்த இலக்குவன்-தன்னை ஏந்தி – யுத்4-மிகை:41 294/1
கண்டனர் பரதன்-தன்னை வினவினர் அவர்க்கு காதல் – யுத்4-மிகை:42 13/2
குயில் மொழி சீதை கொண்கன் நில_மகள்-தன்னை கொள்ளும் – யுத்4-மிகை:42 19/3
எரி கதிர் கடவுள்-தன்னை இன மணி மகுடம் ஏய்ப்ப – யுத்4-மிகை:42 35/2
பாம்பு_அணை அமலன்-தன்னை பழிச்சொடும் வணக்கம் பேணி – யுத்4-மிகை:42 48/2
சம்பரன்-தன்னை வென்ற தயரதன் ஈந்த காலத்து – யுத்4-மிகை:42 52/1
அம்பரம்-தன்னை நீத்தான் அலரி காதலனுக்கு ஈந்தான் – யுத்4-மிகை:42 52/4
மாருதி-தன்னை ஐயன் மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 55/1

TOP


-தன்னையும் (8)

ஆகம் மற்று அவள்-தன்னையும் ஆற்றி இ – அயோ:4 28/2
கன்ன கனியும் இருள்-தன்னையும் காண்டும் அன்றே – ஆரண்:10 137/1
வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – யுத்1:11 31/3
சீர்த்த பேர் அணை-தன்னையும் சிந்தின – யுத்2:15 13/2
தா அரும் பெரும் புகழ் சாம்பன்-தன்னையும்
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – யுத்3:24 68/3,4
தானை-தன்னையும் எழுக என சாற்றினர் தறுகண் – யுத்3-மிகை:31 1/3
சொல்லும் அங்கு அவன்-தன்னையும் வாலிடை துவக்கி – யுத்4-மிகை:41 15/3
என்ற நான்முகன்-தன்னையும் இந்திரன் யமனோடு – யுத்4-மிகை:41 18/1

TOP


-தன்னையே (1)

பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – யுத்2:16 3/4

TOP


-தன்னொடு (4)

மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன் – பால:5 107/1
மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும் – ஆரண்:15 28/1
வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால் – யுத்2:16 322/3
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – யுத்3:27 133/2

TOP


-தன்னொடும் (11)

வந்த நம்பியை தம்பி-தன்னொடும்
முந்தை நான்மறை முனிக்கு காட்டி நல் – பால:6 18/1,2
தாவு தண் மதி-தன்னொடும் தாரகை – பால:18 31/2
கங்கை யாற்றொடும் காளிந்தி-தன்னொடும்
பொங்கு நீர் சுழி போவன போன்றதே – அயோ:7 23/3,4
புரவலன்-தன்னொடும் அமரில் புக்கு உடன் – அயோ:11 97/2
இந்து நன்_நுதல்-தன்னொடும் ஏகினார் – ஆரண்:3 26/4
பொன் தாழ் குழை-தன்னொடும் போக்கினள் போய் புகுந்தாள் – ஆரண்:10 147/4
மந்திர தனி மாருதி-தன்னொடும்
வெம் திறல் படை வீரர் விராய் வர – கிட்:11 26/1,2
இனையவா வியந்து இளவல்-தன்னொடும்
வனையும் வார் கழல் கருணை வள்ளல் பின்பு – கிட்-மிகை:3 4/1,2
தன் தலை பொழிதரு குருதி-தன்னொடும்
குன்று என பணிந்தனன் இரு கை கூப்பியே – சுந்-மிகை:14 20/3,4
பொன் குலாம் மேனி மைந்தன்-தன்னொடும் புகழ்தற்கு ஒத்த – யுத்2:19 183/1
மன்னுக கதிரோன் மைந்தன்-தன்னொடும் மருவி என்றான் – யுத்4-மிகை:42 54/4

TOP


-தன்னோடு (2)

சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு
ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – ஆரண்:15 37/3,4
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – யுத்2:19 120/4

TOP


-தாம் (15)

சில் இடம் உலகு என செறிந்த தேர்கள்-தாம்
புல்லிடு சுடர் என பொலிந்த வேந்தரால் – பால:14 10/1,2
சான்று என தகைய செங்கோலினான் உயிர்கள்-தாம்
ஈன்ற நல் தாய் என கருது பேர் அருளினான் – பால:20 27/1,2
பேதைமார் முதல் கடை பேரிளம் பெண்கள்-தாம்
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – பால:20 32/1,2
அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவன-தாம்
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – பால:24 26/3,4
புக்கனர் சனகர் கோன் பொரு இல் நீங்கள்-தாம்
ஒக்கவே வில்லினை உரத்து அடுத்து எடுத்து – பால-மிகை:13 1/1,2
முன்னை நும் குல முதலுளோர்கள்-தாம்
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார் – அயோ:11 115/1,2
நாலாகிய-தாம் வருணன்-தனின் முன் எமை நல்கினனால் – அயோ-மிகை:4 4/4
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை-தாம்
எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன் – ஆரண்:2 11/2,3
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – ஆரண்:2 27/4
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம்
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான் – ஆரண்:4 15/2,3
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம்
பல் ஆயிர_கோடி பரந்துளவால் – ஆரண்:11 52/2,3
ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம்
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான் – ஆரண்:14 19/2,3
சந்திரன் இரவி என்பவர்கள்-தாம் அவன் – ஆரண்-மிகை:12 2/1
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம்
என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கிட்:2 13/2,3
மருவ_அரும் தகையர் தானவர்கள் வானவர்கள்-தாம் – கிட்:5 8/4

TOP


-தாமும் (21)

மடந்தையர் குழாங்களோடு மன்னரும் மைந்தர்-தாமும்
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – பால:17 3/2,3
செவ்வியோய் முனியல் வாழி தேவரும் முனிவர்-தாமும்
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் – ஆரண்:13 121/2,3
அதிர் கழல் வீரர்-தாமும் அன்னதே அமைவது ஆனார் – ஆரண்:15 55/4
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – சுந்:2 106/3
மூவரும் தேவர்-தாமும் முரண் உக முற்றும் கொற்றம் – சுந்:3 142/1
சுட்டன பொறிகள் வீழ துளங்கினர் அரக்கர்-தாமும்
கெட்டனர் வீரர் அம்மா பிழைப்பரோ கேடு சூழ்ந்தார் – சுந்:6 54/3,4
மூர்த்திகள்-தாமும் தம்தம் யோகத்தின் முயற்சி விட்டார் – சுந்:11 4/4
முப்புரம் எரிந்தோன் ஆதி தேவரும் முனிவர்-தாமும்
தப்பு அற உணர்தற்கு எட்டா தருமமே கை வில் ஏந்தி – யுத்2-மிகை:16 3/1,2
தேவரும் முனிவர்-தாமும் சித்தரும் தெரிவைமாரும் – யுத்3:24 42/1
அலக்கணும் முனிவர்-தாமும் அமரரும் காண்பர் அன்றே – யுத்3:27 81/4
தேவரும் அவுணர்-தாமும் செரு பண்டு செய்த காலம் – யுத்3:31 51/1
தடுத்து வீரர்-தாமும் ஒன்று செய்யுமா சலத்தினால் – யுத்3:31 84/4
அன்னார்-தாமும் ஆர்கலி ஏழும் என ஆர்த்தார் – யுத்3:31 187/1
மண்டி மூடி வாழ் அரக்கர்-தாமும் வாகை வீரன் மேல் – யுத்3-மிகை:31 15/2
ஐயன் ஐம் படை-தாமும் அடி தொழில் – யுத்4:37 30/1
தேவரும் முனிவர்-தாமும் சிந்தையின் இரக்கம் சேர – யுத்4:38 3/2
தேவரும் முனிவர்-தாமும் திசை-தொறும் மலர்கள் சிந்த – யுத்4:42 3/1
தானையும் பிறரும் மற்றை படை பெரும் தலைவர்-தாமும்
மானுட வடிவம் கொண்டார் வள்ளல் தன் வாய்மை-தன்னால் – யுத்4-மிகை:41 48/3,4
அனைவரும் அமரர்-தாமும் அ முறை ஏத்தி நின்றார் – யுத்4-மிகை:41 105/4
தேவரும் முனிவர்-தாமும் சித்தரும் தெரிவைமாரும் – யுத்4-மிகை:41 245/1
தம்பியர்-தாமும் மற்றும் தாபதர் சங்கத்தோடும் – யுத்4-மிகை:42 8/3

TOP


-தாமே (3)

நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – ஆரண்:2 29/1,2
சாமரையின் வீசினர் படை_தலைவர்-தாமே – யுத்1:9 11/4
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – யுத்1:9 78/3,4

TOP


-தாமோ (1)

தேவரோ அவுணர்-தாமோ நிலை நின்று வினையின் தீர்ந்தார் – சுந்:3 126/2

TOP


-தான் (16)

தருகை நீண்ட தயரதன்-தான் தரும் – பால-மிகை:0 9/1
தருவின் நாயகன்-தான் விளம்பினான் – பால-மிகை:6 8/4
வடித்த மாதவ கேட்டி இ வள்ளல்-தான்
இடித்த வெம் குரல் தாடகை யாக்கையும் – பால-மிகை:11 5/1,2
இன்று-தான் உளதேல் அரிது யாது இந்த – பால-மிகை:11 6/3
தீங்கு இழை இராவணன் செய்த தீமை-தான்
ஆங்கு ஒரு நரை-அதுவாய் அணுகிற்றாம் என – அயோ-மிகை:1 2/1,2
என்னே யான் செய் குறை-தான் என்றே இரங்கி மொழிவான் – அயோ-மிகை:4 2/4
சென்ற வாலி முன் சென்ற செம்மல்-தான்
அன்று வாவுதற்கு அறிந்தனன்-கொலாம் – கிட்-மிகை:3 3/3,4
செற்றனன் மேலே ஏவி சிரித்தனன் ததிமுகன்-தான்
இற்றனன் வாலி சேய் என்று இமையவர் இயம்பும்-காலை – சுந்-மிகை:14 13/3,4
செப்பிய வாய்மை-தான் சிதையலாகுமோ – யுத்1-மிகை:14 2/2
தாங்கு பல் அண்ட கோடி-தான் பிளந்து உடைய தன் கை – யுத்2-மிகை:18 20/2
நன்று-தான் என நாயகன் ஏறினன் அவரோடு – யுத்4-மிகை:41 6/2
அன்று-தான் இளம் கோவொடும் அ கவி வெள்ளம் – யுத்4-மிகை:41 6/3
ஒன்று-தான் என இரு திசை இருந்தும் ஒக்கும் – யுத்4-மிகை:41 6/4
ஆய்ந்த மா மணி ஆழியை அன்று-தான்
பாய்ந்த வெற்பு மயேந்திரம் பார்த்தியால் – யுத்4-மிகை:41 118/3,4
ஐய நின் பெரும் கருணை-தான் அடியனேற்கு அமையும் – யுத்4-மிகை:41 163/3
தாழ்வு இல் பெரும் குணத்தாள்-தான் உன் கொழுந்தி நீ – யுத்4-மிகை:41 180/3

TOP


-தானும் (60)

தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – பால:13 4/2
சமைத்தவரை இன்மை மறை-தானும் எனலாம் அ – பால:22 29/1
செவ்விய குரிசில்-தானும் சென்றனன் நியமம் செய்வான் – பால-மிகை:11 40/2
அற பொருள் உணர்ந்தோய் என்-தன் அன்னையும் அத்தன்-தானும்
உற பொருள் கொண்டு வேந்தற்கு உதவினர் என்றான் உற்றோன் – பால-மிகை:11 41/3,4
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ – அயோ:3 85/3
எண்-தானும் வேறில்லை ஈது அடுத்தவாறு என்றான் – அயோ:4 90/4
அ இடை அண்ணல்-தானும் அன்று அரும் பொடியின் வைகி – அயோ:13 44/1
முற்றும் பகல்-தானும் முடிந்துளதால் – ஆரண்:2 19/4
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/3
சிற்றிடை சீதை என்னும் நாமமும் சிந்தை-தானும்
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – ஆரண்:10 84/1,2
இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே – ஆரண்:10 100/4
ஆய பின் அமலன்-தானும் ஐய நீ அமைதி என்ன – ஆரண்:13 127/1
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி – ஆரண்:16 4/2
கலை கொண்டு ஓங்கிய மதியமும் கதிரவன்-தானும்
தலைகண்டு ஓடுதற்கு அரும் தவம் தொடங்குறும் சாரல் – கிட்:4 4/1,2
தோன்றலும் இறத்தல்-தானும் துகள்_அற துணிந்து நோக்கின் – கிட்:7 152/1
இறத்தலும் பிறத்தல்-தானும் என்பன இரண்டும் யாண்டும் – கிட்:9 15/1
செற்றதும் பகைஞர் நட்டார் செய்த பேர் உதவி-தானும்
கற்றதும் கண்கூடாக கண்டதும் கலை_வலாளர் – கிட்:11 93/1,2
இருக்கன் மா மைந்தரான வாலியும் இளவல்-தானும்
செருக்குனோடு இருக்கும்-காலை செறுநரின் சீறி வாலி – கிட்-மிகை:2 4/1,2
வெல்வதும் தோற்றல்-தானும் விளையாட்டின் விளைந்த மேல்_நாள் – சுந்:3 138/4
இம்மையே மறுமை-தானும் நல்கினை இசையோடு என்றாள் – சுந்:4 71/4
நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்-தானும்
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி – சுந்:8 15/1,2
காலையும் மாலை-தானும் இல்லது ஓர் கனக கற்ப – சுந்:14 31/2
தீயோர் செய்கை-தானும் இராமன் ஒரு தேவி – சுந்-மிகை:3 25/1
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:10 3/4
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:11 3/4
திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம் – யுத்1:2 69/2
பெருமையும் சிறுமை-தானும் முற்றுறு பெற்றி ஆற்ற – யுத்1:9 25/1
பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும் – யுத்1:12 37/1
பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும்
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே – யுத்1:12 37/1,2
நாயகன்-தானும் வல்லே நோக்கினன் மகிழ்ந்து நன்று என்று – யுத்1-மிகை:9 4/3
அகழி-தானும் அழுவது போன்றதே – யுத்2:15 7/4
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம் – யுத்2:15 143/1
நீதியும் தருமம் நிறை நிலைமையும் புலமை-தானும்
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய் – யுத்2:16 130/1,2
வெய்யவன் அவனை-தானும் மேற்கொளா வில்லினோடு – யுத்2:18 223/3
தீர்த்து ஒரு கணத்தில் போக்க செம் கதிர் சிறுவன்-தானும்
பார்த்து உளம் அழன்று பொங்கி பரு வலி அரக்கனோடும் – யுத்2-மிகை:15 19/2,3
காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும் – யுத்3:21 26/2
காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும்
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – யுத்3:21 26/2,3
கணம் குழை சீதை-தானும் அமரரும் காண்பர் என்றான் – யுத்3:22 3/4
செம் கதிர் செல்வன் சேயும் சமீரணன் சிறுவன்-தானும்
அங்கத பெயரினானும் அண்ணலும் இளைய கோவும் – யுத்3:22 15/1,2
முழுதும் இ உலகம் மூன்றும் நல் அற மூர்த்தி-தானும்
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – யுத்3:24 23/2,3
விண்-தானும் விழுங்க விரிந்தனை – யுத்3:27 16/3
எடுத்தலும் சாய்தல்-தானும் எதிர்த்தலும் எதிர்ந்தோர்-தம்மை – யுத்3:31 55/1
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – யுத்3:31 106/2
கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும் – யுத்3:31 219/1
கண்ணுதல்_பரமன்-தானும் நான்முக கடவுள்-தானும்
எண்ணுதும் தொடர எய்த கோல் என எண்ணலுற்றார் – யுத்3:31 219/1,2
ஆயிர வெள்ளம்-தானும் அ துணை வெள்ளம் ஆகி – யுத்3-மிகை:31 55/2
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும்
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில் – யுத்4:37 7/2,3
விராதனும் கரனும் மானும் விறல் கெழு கவந்தன்-தானும்
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – யுத்4:41 42/1,2
இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்-தானும்
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – யுத்4:41 42/3,4
துறக்கை-தானும் என்றாள் மனம் தூய்மையாள் – யுத்4:41 76/4
ஏந்து தோள் புயத்து இராமனும் இலக்குவன்-தானும்
வாய்ந்த சீதையும் மானமும் வானர_வேந்தும் – யுத்4-மிகை:41 87/3,4
ஏந்து திண் புயத்து இராமனும் இளையவன்-தானும்
வாய்ந்த சீதையும் சேனையும் மற்றுளபேரும் – யுத்4-மிகை:41 88/3,4
வாத_ராசனும் வாசுகி-தானும் முன் மலைந்த – யுத்4-மிகை:41 90/3
மாது சீதையும் மைந்தனாம் இலக்குவன்-தானும்
தீது தீரவே தீர்த்தங்கள் யாவையும் ஆடி – யுத்4-மிகை:41 95/2,3
செகுத்த தோள் உடை தம்பியும் சீதையும்-தானும் – யுத்4-மிகை:41 98/4
சவரியது இருக்கை-தானும் கவந்தனை தடிந்த கானும் – யுத்4-மிகை:41 132/1
மெய் புகழ் தம்பியும் வீரன்-தானும் போய் – யுத்4-மிகை:41 230/3
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது விமானம்-தானும் – யுத்4-மிகை:41 275/4
அழுகையும் உவகை-தானும் தனித்தனி அமர் செய்து ஏற – யுத்4-மிகை:41 287/1
சோதியான் மகனும் மற்றை துணைவரும் அனுமன்-தானும்
தீது இலா இலங்கை_வேந்தும் பின் அபிடேகம் செய்தார் – யுத்4-மிகை:42 28/3,4

TOP


-தானே (9)

கொடுத்திலென் யானே மற்று இ குடைகெழு வேந்தன்-தானே
பிடித்து அகல்வுற்றது என்ன பெரும் சினம் கதுவும் நெஞ்சோடு – பால-மிகை:11 15/1,2
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – அயோ:11 84/3
கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – ஆரண்:6 54/2,3
சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கிட்:9 30/3,4
தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும் – சுந்:1 28/1,2
கொன்றவன்-தானே வந்தான் என்றுதான் குறிப்பது அல்லால் – யுத்1:14 17/3
பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள் – யுத்2:17 51/3
கார் கரும் கடலை மற்றோர் இடத்திடை காலன்-தானே
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – யுத்3:30 6/3,4
உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன்-தானே
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும் – யுத்4-மிகை:42 8/1,2

TOP


-தானோ (3)

தடத்த பேர் உலகத்தேயோ விசும்பதோ எங்கும்-தானோ
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – யுத்2:16 28/2,3
வீவினை உறுதல் ஐய மேன்மையோ கீழ்மை-தானோ
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – யுத்2:16 139/2,3
முன்னேயோ விழுந்ததுவும் முடி தலையோ படி தலைய முகங்கள்-தானோ
என்னேயோ என்னேயோ இராவணனார் முடிந்த பரிசு இதுவோ பாவம் – யுத்4:38 22/3,4

TOP


-திறத்தினால் (1)

திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ – கிட்:11 130/3

TOP


-திறத்து (5)

மங்கையர்-திறத்து ஒரு மாற்றம் கூறினும் – ஆரண்:10 9/1
ஒடித்த கொம்பு அனையாள்-திறத்து உன்னுவான் – ஆரண்:14 9/4
தூவி அன்னம் அன்னாள்-திறத்து இவை இவை சொல்லும் – கிட்:10 50/4
எளியவர்-திறத்து இவை எண்ணல் ஏயுமோ – யுத்1:4 94/4
சிந்த ஒண்ணுமோ மானிடர்-திறத்து எனக்கு அழிவு – யுத்1-மிகை:2 28/3

TOP


-திறம் (1)

என்றலும் இரங்கி ஐயன் இ-திறம் நிற்க இந்த – யுத்1:7 14/1

TOP


-துணை (1)

உழை கலித்தன என்ன உயிர்-துணை
நுழை கலி கரும் கண்ணியர் நூபுர – பால:14 47/1,2

TOP


-தொட்டு (1)

இற்றவன் அன்று-தொட்டு இன்று-காறும் தான் – ஆரண்:6 6/2

TOP


-தொறு (7)

சே இழை மங்கையர் சிந்தை-தொறு எய்யா – பால:13 27/3
தாள்-தொறு மலர்ந்தன முதிர்ந்த தாமரை – கிட்:10 113/2
போய சில பொங்கு-தொறு பொங்கு-தொறு பூசல் – யுத்1:9 8/3
போய சில பொங்கு-தொறு பொங்கு-தொறு பூசல் – யுத்1:9 8/3
இழுகு மா கல் இடும்-தொறு இடும்-தொறும் – யுத்2:15 11/1
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார் – யுத்2:19 64/2
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – யுத்2:19 261/2

TOP


-தொறும் (237)

தொல்லையில் ஒன்றே ஆகி துறை-தொறும் பரந்த சூழ்ச்சி – பால:1 19/3
மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும் – பால:1 20/3
விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்-தொறும்
இளைப்பன நுண் இடை இளைப்ப மென் முலை – பால:3 52/2,3
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற – பால:3 54/3
மண்ணிடை உயிர்-தொறும் வளர்ந்து தேய்வு இன்றி – பால:4 9/1
நின்றுநின்று உயிர்-தொறும் நெடிது காக்குமே – பால:4 11/4
தொழும்-தொறும் தொழும்-தொறும் களி துளங்குவார் – பால:5 11/4
தொழும்-தொறும் தொழும்-தொறும் களி துளங்குவார் – பால:5 11/4
அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – பால:11 14/3
திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே – பால:14 51/4
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – பால:15 8/3
அவனி வந்து மன்னவர் இடம்-தொறும்
தவனன் என்னவே தான் உழன்று அறிந்து – பால-மிகை:6 5/1,2
புகை எழுந்தன உயிர்த்-தொறும் எயில் பொடித்தவனின் – பால-மிகை:9 12/1
புனை துகில் உறை-தொறும் பொலிந்து தோன்றின – அயோ:2 39/3
அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர் – அயோ:2 53/3
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – அயோ:4 143/1
கார் வானம் ஒப்பான்-தனை காண்-தொறும் காண்-தொறும் போய் – அயோ:4 143/1
வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும் – அயோ:5 9/3
வயின்-தொறும் வயின்-தொறும் வைகினர் ஒன்றும் – அயோ:5 9/3
மடந்தைமார் என நாடகம் வயின்-தொறும் நவின்ற – அயோ:9 43/3
வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த – அயோ:9 45/2
பயில் மரம்-தொறும் பரிந்தன பேடையை பயிலும் – அயோ:9 45/3
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – அயோ:10 4/2
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி – அயோ:10 5/2
துவரின் நீள் மணி தடம்-தொறும் இடம்-தொறும் துவன்றி – அயோ:10 5/2
வனைந்த வேங்கையில் கோங்கினில் வயின்-தொறும் தொடுத்து – அயோ:10 24/2
இடம்-தொறும் கிடந்து இமைப்பன எக்கு இளம் செக்கர் – அயோ:10 27/3
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன் – அயோ:10 34/3
பாதங்கள் பெயர்-தொறும் பாரும் மேருவும் – அயோ:11 67/1
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான் – அயோ:14 79/4
ஓதி ஓதி உணரும்-தொறும் உணர்ச்சி உதவும் – ஆரண்:0 1/2
வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – ஆரண்:1 36/3
பூதங்கள்-தொறும் உறைந்தால் அவை உன்னை பொறுக்குமோ – ஆரண்:1 47/4
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – ஆரண்:3 9/4
தொழும்-தொறும் தொழும்-தொறும் ஆசி சொல்லுவார் – ஆரண்:3 9/4
ஊட்டி வீழ் மிச்சில் தான் உண்டு நாள்-தொறும்
தீட்டி மேல் இந்திரன் சிறு கண் யானையின் – ஆரண்:4 6/2,3
புல்லினர் திசை-தொறும் புரவி தேரினர் – ஆரண்:7 49/3
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க – ஆரண்:7 82/2
வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த – ஆரண்:8 5/2
தூர்த்த செம் சரம் திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்து – ஆரண்:8 13/3
தூர்த்த செம் சரம் திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்து – ஆரண்:8 13/3
தேவர் ஆர்த்து எழ முனிவர்கள் திசை-தொறும் சிலம்பும் – ஆரண்:8 21/1
துறை-தொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப-மன்னோ – ஆரண்:10 15/4
மடித்த பில வாய்கள்-தொறும் வந்து புகை முந்த – ஆரண்:10 49/1
அளி இனம் கடம்-தொறும் ஆர்ப்ப ஆய் கதிர் – ஆரண்:10 122/1
விரிந்து உறை துறை-தொறும் விளக்கம் யாவையும் – ஆரண்:10 123/1
பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ – ஆரண்:14 86/2
பொழிந்த கோபத்தன் பொறி கனல் விழி-தொறும் பொடிப்ப – ஆரண்:15 36/2
குவால் மணி தடம்-தொறும் பவள கொம்பு இவர் – கிட்:1 3/1
பாசடை வயின்-தொறும் பரந்த பண்பது – கிட்:1 8/4
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கிட்:1 21/2
தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும் – கிட்:2 12/2
இவர்தலும் குருதி பட்டு இசை-தொறும் திசை-தொறும் – கிட்:5 12/2
இவர்தலும் குருதி பட்டு இசை-தொறும் திசை-தொறும்
துவர் அணிந்தன என பொசி துதைந்தன துணை – கிட்:5 12/2,3
ஆடவர் பெயர்-தொறும் ஆசை யானையின் – கிட்:10 9/3
விரிந்தன திசை-தொறும் மிசையின் மின் எலாம் – கிட்:10 10/4
குழை-தொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை – கிட்:10 33/4
கூடு நல் நதி தடம்-தொறும் குடைந்தன படிவுற்று – கிட்:10 39/3
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கிட்:10 117/3
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கிட்:10 117/3
வில்லும் வாளும் அணி-தொறும் மின்னிட – கிட்:11 45/1
நண்ணிய கவி குலத்து அரசன் நாள்-தொறும்
புண்ணியன் தொழு கழல் பரதன் போன்றனன் – கிட்:11 124/3,4
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை – கிட்:13 28/3
உயிர்த்தலம்-தொறும் புடைத்தனன் அடித்தனன் உதைத்தான் – கிட்-மிகை:7 4/4
வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – சுந்:2 5/4
சுழலும் நல் நெடும் தட மணி சுவர்-தொறும் துவன்றும் – சுந்:2 6/3
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – சுந்:2 11/2
வழங்கு பேர் அரும் சதிகளும் வயின்-தொறும் மறையும் – சுந்:2 13/4
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – சுந்:2 19/4
சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும் – சுந்:2 27/3
பளிக்கு மாளிகை தலம்-தொறும் இடம்-தொறும் பசுந்தேன் – சுந்:2 28/1
பளிக்கு மாளிகை தலம்-தொறும் இடம்-தொறும் பசுந்தேன் – சுந்:2 28/1
பணம் கிளர் தலை-தொறும் உயிர்த்த பாய் விடம் – சுந்:2 43/2
மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – சுந்:2 56/4
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான் – சுந்:2 99/4
தழைந்த மொய் ஒளி பெய் மணி தாழ்-தொறும்
இழைந்த நூலினும் இன் இளம்_காலினும் – சுந்:2 167/1,2
மீய கற்பக தேன் துளி விராயன வீழ்-தொறும் நெடு மேனி – சுந்:2 206/3
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – சுந்:2 206/4
கொண்ட பேர் ஊக்கம் மூள திசை-தொறும் குறித்து மேல்_நாள் – சுந்:2 209/1
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – சுந்:3 8/2
எண்ணெய் பொன் முடி-தொறும் இழுகி ஈறு_இலா – சுந்:3 40/1
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – சுந்:3 74/3
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – சுந்:3 74/3
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – சுந்:3 79/1
நாள்-தொறும் சுடரும் கலி கெழு விசும்பில் நாளொடு கோளினை நக்க – சுந்:3 79/2
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – சுந்:3 79/3
கேள்-தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முக_மலர் இரவினும் கிளர – சுந்:3 79/4
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – சுந்:3 87/3
ஆர்கலி அகழி அரு வரை இலங்கை அடி பெயர்த்து இடு-தொறும் அழுந்த – சுந்:3 90/1
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – சுந்:3 90/2
குடக தட கை சுடு சினத்து அடு போர் அரக்கியர் தலை-தொறும் சுமப்ப – சுந்:3 91/4
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – சுந்:3 92/2
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – சுந்:3 92/4
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – சுந்:3 92/4
மெய் துறு மரம்-தொறும் மின்மினி குலம் – சுந்:4 101/2
சிந்துவாரம் திசை-தொறும் சென்றன – சுந்:6 34/1
தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்-தொறும் தொடுத்த புள் தம் – சுந்:6 43/1
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார் – சுந்:7 19/2
சாடி கொன்றனன் சிலவரை பிணம்-தொறும் தடவி – சுந்:7 36/3
நிற கரும் கழல் அரக்கர்கள் நெறி-தொறும் பொறிகள் – சுந்:7 38/3
ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – சுந்:7 39/4
ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – சுந்:7 43/4
பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின் – சுந்:7 53/1
தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார் – சுந்:7 56/3
நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – சுந்:7 57/4
சித்திர பதாகை ஈட்டம் திசை-தொறும் செறிவ செல்வ – சுந்:8 7/4
புகை நெடும் பொறி புகும் திசை-தொறும் பொலிந்தான் – சுந்:8 33/1
சிகை நெடும் சுடர் விடும் தேர்-தொறும் சென்றான் – சுந்:8 33/2
தகை நெடும் கரி-தொறும் பரி-தொறும் சரித்தான் – சுந்:8 33/3
தகை நெடும் கரி-தொறும் பரி-தொறும் சரித்தான் – சுந்:8 33/3
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – சுந்:8 33/4
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – சுந்:8 33/4
விரிந்த குருதி பேராறு ஈர்த்து மனைகள்-தொறும் வீச – சுந்:8 49/2
கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின் – சுந்:9 12/1
கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின் – சுந்:9 12/1
தோல் கிளர் திசை-தொறும் உலகை சுற்றிய – சுந்:9 23/1
மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார் – சுந்:10 40/1
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – சுந்:10 41/1
ஓவியம் புரை நலார் விழு-தொறும் சிலர் உயிர்த்து – சுந்:10 44/2
உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி – சுந்:11 59/1
அந்தரத்தினும் விசும்பினும் திசை-தொறும் ஆர்ப்பார் – சுந்:11 62/2
அரமிய தலம்-தொறும் அம் பொன் மாளிகை – சுந்:12 14/1
தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும் – சுந்:12 14/2
தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும்
முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர் – சுந்:12 14/2,3
முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர் – சுந்:12 14/3
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி – சுந்:12 40/3
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி – சுந்:12 40/3
கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும் – சுந்:12 43/3
ததும்புவார் விழி தாரை வேல் தோள்-தொறும் தாக்க – சுந்:12 47/4
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி – சுந்:12 53/2
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – சுந்:12 120/4
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – சுந்:13 25/2
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – சுந்:14 14/4
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – சுந்:14 14/4
பிறங்கும் சிகரம் படர் முன்றில்-தொறும் பிணாவோடு – சுந்-மிகை:1 9/3
திரிசடை கொடி நாள்-தொறும் தேற்று சொல் – சுந்-மிகை:3 6/3
பண் மணி குல யானையின் புடை-தொறும் பரந்த – சுந்-மிகை:9 1/1
பொறி-வாய் திசை-தொறும் மின் தாரயின் நிலை பொலிய சினமொடு பொழிகின்றான் – சுந்-மிகை:10 6/3
வரம்பு இல் இன்னிசை செவி-தொறும் செவி-தொறும் வழங்க – சுந்-மிகை:12 3/4
வரம்பு இல் இன்னிசை செவி-தொறும் செவி-தொறும் வழங்க – சுந்-மிகை:12 3/4
திசை-தொறும் நிறுவினன் உலகு சேரினும் – யுத்1:2 10/1
பூட்டி வாய்-தொறும் பிறை குலம் வெண் நிலா பொழிய – யுத்1:2 100/2
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை – யுத்1:2 113/3
சுருக்கு_இல் நான்மறை தொன்று தொட்டு உயிர்-தொறும் தோன்றாது – யுத்1:3 10/3
இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால் – யுத்1:3 72/2
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – யுத்1:3 82/2
குழியில் இந்தனம் அடுக்கினர் குன்று என குடம்-தொறும் கொணர்ந்து எண்ணெய் – யுத்1:3 85/1
உக்க பல் குலம் ஒழுகின எயிற்று இரும் புரை-தொறும் அமிழ்து ஊறி – யுத்1:3 89/4
சொன்னவன் தொட்ட தொட்ட இடம்-தொறும் தோன்றான் ஆயின் – யுத்1:3 126/2
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – யுத்1:3 133/3
மா தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள் – யுத்1:5 3/1
நாமம் நாட்டிய சவம் எனின் நாள்-தொறும் ஒருவர் – யுத்1:5 44/1
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – யுத்1:5 57/3
நிமிர்ந்த செம் சரம் நிறம்-தொறும் படுதலும் நெய்த்தோர் – யுத்1:6 20/1
கனி தரும் நெடும் காய் தரும் நாள்-தொறும்
இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால் – யுத்1:8 30/1,2
மாதிரம்-தொறும் வானர வீரர்கள் – யுத்1:8 51/2
துறை-தொறும் கிரி தூக்கின தோய்தலால் – யுத்1:8 52/3
வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின் – யுத்1:11 35/3
மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்-தொறும் செவியின் மூழ்க – யுத்1:14 15/3
வண்டு இரிந்தன வாய்-தொறும் முட்டையை – யுத்2:15 8/3
இழுகு மா கல் இடும்-தொறு இடும்-தொறும்
சுழிகள்-தோறும் சுரித்து இடை தோன்று தேன் – யுத்2:15 11/1,2
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக – யுத்2:15 74/1
இதழ்-தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என – யுத்2:15 113/3
இறுக்கி பல நெடு வாய் மடித்து எரி கண்-தொறும் இழிய – யுத்2:15 184/2
தும்பை சூடிய இராவணன் முகம்-தொறும் தோன்றும் – யுத்2:15 231/2
வெம்பு வஞ்சகர் விழி-தொறும் திரியும் மேல் நின்றான் – யுத்2:15 231/3
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி – யுத்2:15 238/2
எரிந்த வெம் கணை நெற்றியில் படு-தொறும் யானை – யுத்2:16 215/1
போன போன வன் திசை-தொறும் பொறி குலம் பொடிப்ப – யுத்2:16 216/3
திறத்திறம் பட திசை-தொறும் திசை-தொறும் சிந்தி – யுத்2:16 222/3
திறத்திறம் பட திசை-தொறும் திசை-தொறும் சிந்தி – யுத்2:16 222/3
படர் நெடும் தட தட்டிடை திசை-தொறும் பாகர் – யுத்2:16 224/1
புரிந்து நோக்கிய திசை-தொறும் பகழியின் புயலால் – யுத்2:16 235/1
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – யுத்2:16 237/2
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – யுத்2:16 237/2
சொரியும் சோரியின் துறை-தொறும் துறை-தொறும் கழிப்ப – யுத்2:16 245/3
சொரியும் சோரியின் துறை-தொறும் துறை-தொறும் கழிப்ப – யுத்2:16 245/3
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – யுத்2:16 248/4
கோத்தது புடை-தொறும் குதிரை தேரொடு ஆள் – யுத்2:16 309/1
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி – யுத்2:16 316/3
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி – யுத்2:16 329/1
சிந்துர செம் பசும் குருதி திசைகள்-தொறும் திரை ஆறா – யுத்2:16 348/1
உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக – யுத்2:18 89/1
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – யுத்2:18 89/3
தலை-தொறும் பாய்ந்தன குரங்கு தாவியே – யுத்2:18 89/4
காய்ந்தது கடும் படை கலக்கி கை-தொறும்
தேய்ந்தது சிதைந்தது சிந்தி சேண் உற – யுத்2:18 99/2,3
தாக்கினார் திசை-தொறும் தட கை மால் வரை – யுத்2:18 125/2
விட்டன விட்டன விடு கணை படு-தொறும்
பட்டன பட்டன படர் பணை குவிவன – யுத்2:18 135/3,4
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ – யுத்2:18 153/2
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – யுத்2:19 84/4
துறை-தொறும் தொடர்ந்து வானம் வெளி அற துவன்றி வீழும் – யுத்2:19 97/3
பார்த்த பார்த்த திசை-தொறும் பல் மழை – யுத்2:19 133/1
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – யுத்2:19 277/3
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – யுத்3:20 57/2
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த – யுத்3:22 96/2
ஆடல் ஆனைகள் அணி-தொறும் அணி-தொறும் அமைந்த – யுத்3:22 96/2
அடி குழீஇயிடும் இடம்-தொறும் அதிர்ந்து எழுந்து ஆர்த்த – யுத்3:22 98/3
வென்றி வானர வீரர்கள் முகம்-தொறும் வீச – யுத்3:22 104/2
சிந்தினான் சரம் இலக்குவன் முகம்-தொறும் திரிந்தான் – யுத்3:22 110/4
தொகும் படை அரக்கர் வெள்ளம் துறை-தொறும் அள்ளி தூவி – யுத்3:22 120/1
நோக்கினான் பெரும் திசை-தொறும் முறை முறை நோக்கி – யுத்3:22 187/1
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி – யுத்3:25 11/2
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – யுத்3:25 17/4
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல் – யுத்3:27 53/1
நாண்_தொழில் ஓசை வீசி செவி-தொறும் நடத்தலோடும் – யுத்3:27 88/1
மனிதரை காட்டி நும் தம் மலை-தொறும் வழிக்கொளீரே – யுத்3:27 98/4
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன் – யுத்3:27 106/3
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும்
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது புனை மணியின் – யுத்3:28 18/1,2
காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும் – யுத்3:29 6/2
வெடித்த வாய்-தொறும் பொங்கின மீ செல – யுத்3:29 9/4
பூரண தடம் திசை-தொறும் இந்திரன் புலரா – யுத்3:30 21/3
தூதர் கூறிட திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்தார் – யுத்3:30 32/1
தூதர் கூறிட திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்தார் – யுத்3:30 32/1
வழு இல் வள்ளுவர் துறை-தொறும் விளித்தலும் வல்லை – யுத்3:31 4/2
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி – யுத்3:31 7/3
புயல்-தொறும் புகு வெண் பிறை போன்றவே – யுத்3:31 123/4
கடு மணி நெடியவன் வெம் சிலை கணகண கணகண எனும்-தொறும் – யுத்3:31 214/4
ஆன வன் பகழி சிந்த திசை-தொறும் பொறியோடு அற்று – யுத்3-மிகை:22 8/2
காற்றுக்கு ஓடிய பஞ்சு என திசை-தொறும் கரக்க – யுத்4:32 19/3
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – யுத்4:33 25/2
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – யுத்4:35 13/2
நால் கலங்க நகும்-தொறும் நாவொடு – யுத்4:37 42/2
தூணுடை நிரை புரை கரம் அவை-தொறும் அ – யுத்4:37 84/1
ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன் – யுத்4:37 84/4
தாம விஞ்சையர் துவன்றினர் திசை-தொறும் தருக்கி – யுத்4:37 118/4
துளக்க_அரும் வாய்-தொறும் எரிய தொட்டன – யுத்4:37 143/2
வயின்-தொறும் கவர்ந்து-என துண்ட வாள்களால் – யுத்4:37 144/3
அங்கு அ வெம் கடும் கணை அயிலின் வாய்-தொறும்
வெம் கணை பட பட விசையின் வீழ்ந்தன – யுத்4:37 146/1,2
நீர் தரங்கங்கள்-தோறும் நிலம்-தொறும்
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – யுத்4:37 162/1,2
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும்
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை – யுத்4:37 162/2,3
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை – யுத்4:37 162/3
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – யுத்4:37 169/1
கோபுரம்-தொறும் புறம் குறுகினார் சிலர் – யுத்4:38 14/2
ஏனை வீரரும் தொழும்-தொறும் ஆசிகள் இயம்பி – யுத்4:41 39/2
நந்தியம்பதியின் தலை நாள்-தொறும்
சந்தி இன்றி நிரந்தரம் தம்முனார் – யுத்4:41 46/1,2
தேவரும் முனிவர்-தாமும் திசை-தொறும் மலர்கள் சிந்த – யுத்4:42 3/1
ஊடுறு கமல கண்ணீர் திசை-தொறும் சிதறி ஓட – யுத்4-மிகை:41 282/1

TOP


-தோறு (8)

ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் – பால:17 4/4
தோல் உடை நெடும் பணை துவைக்கும்-தோறு எலாம் – ஆரண்:10 17/3
சந்தின் அடையின் படலை வேதிகை தடம்-தோறு
அந்தி இடு அகில் புகை நுழைந்த குளிர் அன்னம் – கிட்:10 75/1,2
வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு
எள்ள_அரு மறி குருளொடு அண்டர்கள் இருந்தார் – கிட்:10 81/1,2
போயினார் போன பின் புற நெடும் திசைகள்-தோறு
ஏயினான் இரவி காதலனும் ஏயின பொருட்கு – கிட்:14 1/1,2
நீட்டிய நாவினர் நிலத்தில் தீண்டு-தோறு
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர் – கிட்:14 22/1,2
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – சுந்:2 209/3
மீ உற தட கையால் வீரன் வீசு-தோறு
ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன – சுந்:9 38/2,3

TOP


-தோறும் (113)

தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும் – பால:1 20/1
தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும்
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – பால:1 20/1,2
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும் – பால:1 20/2
போது அவிழ் பொய்கை-தோறும் புது மணல் தடங்கள்-தோறும்
மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும் – பால:1 20/2,3
மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும்
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – பால:1 20/3,4
ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – பால:1 20/4
தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும்
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – பால:7 51/2,3
முகில் குலம் தடவும்-தோறும் நனைவன முகிலின் சூழ்ந்த – பால:10 3/3
அகில் புகை கதுவும்-தோறும் புலர்வன ஆட கண்டார் – பால:10 3/4
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற கரைகள்-தோறும்
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும் கண்டார் – பால:10 10/3,4
சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – பால:10 14/4
கொம்பினை காணும்-தோறும் குரிசிற்கும் அன்னதே ஆம் – பால:13 43/2
நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல – பால:14 79/1
தூசின் நெடு வெண் பட முடை குடில்கள்-தோறும்
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில் – பால:15 18/1,2
விழுந்த பனி அன்ன திரை வீசு புரை-தோறும்
கழங்கு பயில் மங்கையர் கரும் கண் மிளிர்கின்ற – பால:15 22/1,2
குன்றின் முழை-தோறும் நுழை கோள் அரிகள் ஒத்தார் – பால:15 24/4
சாந்து உயர் தடங்கள்-தோறும் தாதுராகத்தின் சார்ந்த – பால:16 14/1
கண்ணும் முடை வேய் இசை கண்ணுளர் ஆடல்-தோறும்
விண்ணும் மருளும்படி விம்மி எழுந்த அன்றே – பால:16 44/3,4
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார் – பால:17 23/3
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும் – பால:18 11/2
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள்-தோறும் சென்றார் – பால-மிகை:11 31/3
அழுங்க இல் சிந்தையீர் நீர் அடவிகள்-தோறும் சென்றே – பால-மிகை:11 43/3
பூ அகம் நிறைந்த புளின திரள்கள்-தோறும்
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – அயோ:5 12/1,2
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும்
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும் – அயோ:9 11/2,3
தடங்கள்-தோறும் நின்று ஆடுவ தண்டலை அயோத்தி – அயோ:10 4/3
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும்
தோன்றும் அனையாள் இது தொல் நெறித்து ஆகும் என்றாள் – ஆரண்:10 151/3,4
தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று – ஆரண்:10 167/3
உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும்
நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – ஆரண்:11 15/3,4
நாடும் பல சூழல்கள்-தோறும் நடந்து – ஆரண்:14 74/1
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள் – ஆரண்:16 9/2
போயின திசைகள்-தோறும் மரனொடு புல்லும் எல்லாம் – கிட்:2 12/3
மருவி ஆடும் வாவி-தோறும் வான யாறு பாயும் வந்து – கிட்:7 7/1
இருவி ஆர் தடங்கள்-தோறும் ஏறு பாயுமாறு போல் – கிட்:7 7/2
அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கிட்:7 53/2
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும்
பறை அடிக்கின்ற அந்த பயம் அற பறந்தது அன்றே – கிட்:7 148/3,4
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று – கிட்:8 7/1
ஊடுற தாக்கும்-தோறும் ஒல் ஒலி பிறப்ப நல்லார் – கிட்:10 32/2
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கிட்:10 34/3
துணி கொழித்து அரும் சுழிகள்-தோறும் நல் – கிட்:15 14/3
பொன் தந்த முழைகள்-தோறும் புறத்து உராய் புரண்டு பேர்வ – சுந்:1 3/2
துளிக்கும் கற்பக தண் நறும் சோலைகள்-தோறும்
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – சுந்:2 28/2,3
இடங்களின் இடங்கள்-தோறும் யாற்றொடும் எடுத்த எல்லாம் – சுந்:2 38/3
பாராநின்றாள் எண் திசை-தோறும் பலர் அப்பால் – சுந்:2 75/1
வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும்
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில் – சுந்:2 85/2,3
வல் வாய்-தோறும் வெம் கனல் பொங்க மதி வானில் – சுந்:2 85/3
ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும் – சுந்:2 99/1
ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும்
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – சுந்:2 99/1,2
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – சுந்:2 99/2
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும்
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – சுந்:2 99/2,3
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – சுந்:2 99/3
ஒலிபட உதைக்கும்-தோறும் மயிர் புளகு உறுகின்றாரை – சுந்:2 108/4
பொன் நகர் வீதி-தோறும் புது மனை புகுகின்றாரை – சுந்:2 117/4
துறைகள்-தோறும் முகிழ்த்தன தோன்றுமால் – சுந்:2 151/2
ஊழி-தோறும் புதிது உறும் கீர்த்தியான் – சுந்:3 96/4
குளிக்கும் பேய் குடையும்-தோறும்
ஒளிக்கும் தேவர் உவந்து உள்ளம் – சுந்:5 53/2,3
தூவிய மலர்_தொகை சுமந்து திசை-தோறும்
பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத – சுந்:6 17/1,2
இயக்குற திசை-தோறும் எறிந்தன – சுந்:6 38/2
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி – சுந்:6 41/3
ஓடி கொன்றனன் சிலவரை உடல் உடல்-தோறும்
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால் – சுந்:7 36/1,2
தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான் – சுந்:11 5/1
தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான் – சுந்:12 132/3
கடிய மா மனை-தோறும் கடும் கனல் – சுந்:13 1/4
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும்
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – யுத்1:3 82/2,3
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – யுத்1:3 120/2
அ புறத்து அண்டம்-தோறும் தடவின சில கை அம்மா – யுத்1:3 142/4
இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான் – யுத்1:4 137/3
நினைக்கும்-தோறும் திடுக்கிடும் நெஞ்சினார் – யுத்1:9 55/3
கனைக்கும்-தோறும் உதிரங்கள் கக்குவார் – யுத்1:9 55/4
நல் நிலை நின்று தீர்ந்து நவை உயிர்கள்-தோறும்
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – யுத்1:9 73/2,3
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம் – யுத்1:12 33/1
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – யுத்1:13 7/3
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து – யுத்1:13 11/2
வளைத்தனர் விடிய தத்தம் வாயில்கள்-தோறும் வந்து – யுத்1:13 25/4
தொழுகின்ற சுற்றம் சுற்ற சொல்லிய துறைகள்-தோறும்
மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்-தொறும் செவியின் மூழ்க – யுத்1:14 15/2,3
ஆசை-தோறும் முரசம் அறைந்து என – யுத்2:15 1/2
வாசல்-தோறும் முறையின் வகுத்திரால் – யுத்2:15 1/4
சுழிகள்-தோறும் சுரித்து இடை தோன்று தேன் – யுத்2:15 11/2
துரந்து செல்வன குருதி நீர் ஆறுகள்-தோறும்
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – யுத்2:16 248/3,4
ஆசைகள்-தோறும் விட்டு எறிய ஆர்த்து எழும் – யுத்2:16 297/3
வாள் எடுத்தலும் வானர வீரர்கள் மறுகினர் வழி-தோறும்
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் – யுத்2:16 332/1,2
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி – யுத்2:18 209/2
தாக்கிய திசைகள்-தோறும் தலைத்தலை மயங்கி தம்மில் – யுத்2:19 52/1
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை – யுத்2:19 96/1
வாளிவாய்-தோறும் வந்து பொடித்தன குருதி வாரி – யுத்2:19 118/4
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய – யுத்2:19 164/3
பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய் – யுத்2:19 261/1
இழை அணி மகளிர் சூழ்ந்தார் அனந்தரால் இடங்கள்-தோறும் – யுத்2:19 282/4
இரிந்தது பேர் இருள் எண் திசை-தோறும் – யுத்3:20 28/4
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல் – யுத்3:22 143/1
மயிர்ப்புறம்-தோறும் வந்து பொடித்தன காம வாரி – யுத்3:25 14/4
ஆசைகள்-தோறும் அள்ளின கொள்ளி – யுத்3:26 21/1
தொடுப்பதன்-முன்னம் வாளி தொடுத்து அவை துறைகள்-தோறும்
தடுப்பன தடுத்தி எண்ணம் குறிப்பினால் உணர்ந்து தக்க – யுத்3:27 7/1,2
மூண்ட போர்-தோறும் பட்டு முடிந்த நீர் முறையின் தீர்ந்து – யுத்3:27 80/1
குன்றமும் மரமும் வீசி குறுகினார் குழாங்கள்-தோறும்
சென்றன பகழி மாரி மேருவை உருவி தீர்வ – யுத்3:27 99/2,3
உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – யுத்3:27 142/1
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் – யுத்3:30 9/4
வயிறு-தோறும் மறைவன வானிடை – யுத்3:31 123/3
தீவு-தோறும் இனிது உறை செய்கையர் – யுத்3:31 125/3
சிலை கோடிய-தோறும் சிர திரள் வன் – யுத்3:31 205/3
ஊன் ஏறு படை கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்-தோறும்
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால் – யுத்3:31 216/1,2
மேயின துறைகள்-தோறும் விம்மினார் நிற்பது அல்லால் – யுத்4:33 3/2
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – யுத்4:37 139/1
எல் வாய்-தோறும் எய்தின என்னா எதிர் எய்தான் – யுத்4:37 141/3
நீர் தரங்கங்கள்-தோறும் நிலம்-தொறும் – யுத்4:37 162/1
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – யுத்4:37 162/2
தோளின் பத்திகள்-தோறும் சுமந்தன – யுத்4:37 165/3
பரிகலத்து அமுது ஏந்தியே பந்திகள்-தோறும்
இரவி காதலற்கு அங்கதற்கு இலங்கையர் வேந்தற்கு – யுத்4-மிகை:41 202/1,2
பரிகலத்து ஒவ்வோர் பிடி கொடு பந்திகள்-தோறும்
இரவி புத்திரற்கு இலங்கையர் வேந்துக்கும் உதவி – யுத்4-மிகை:41 203/1,2
தழுவிய திசைகள்-தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம் – யுத்4-மிகை:41 238/3
உலக்குநர் குழுக்கள்-தோறும் உடல் குறை ஆடல் கண்டார் – யுத்4-மிகை:41 244/4
குழுவினர் திசைகள்-தோறும் குழாம் கொண்டு களித்து கூடி – யுத்4-மிகை:42 5/2
பரசியே வணங்கும்-தோறும் பதயுகம் சேப்ப மன்னோ – யுத்4-மிகை:42 39/4
பல் நெறி-தோறும் தோன்றும் பருணிதர் பண்பின் கேளிர் – யுத்4-மிகை:42 47/3

TOP


-தோறுமே (4)

உறைவ கோட்டம் இல் ஊட்டிடம்-தோறுமே – பால:2 37/4
சுண்ணமும் தூவினார் வீதி-தோறுமே – பால:5 113/4
துயின்றன இடங்கர் மா தடங்கள்-தோறுமே – கிட்:10 117/4
துன்னு பாசறை சூழல்கள்-தோறுமே
அன்னர் ஆகி அரிதின் அடைந்தனம் – யுத்1-மிகை:9 12/3,4

TOP


-நின்ற (2)

நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – ஆரண்:10 118/1
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து – கிட்:1 26/3

TOP


-நின்றாய் (1)

ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கிட்:1 26/4

TOP


-நின்றான் (1)

தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான்
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – ஆரண்:13 126/2,3

TOP


-நின்று (68)

நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின் – பால:0 11/1
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – பால:5 13/2
அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் – பால:5 85/4
விடம் குடைந்த மெய்யின்-நின்று வெந்திடாது எழுந்து வெம் – பால:13 52/2
குமரரும் மங்கைமாரும் குழுமலால் வழுவி விண்-நின்று
அமரர் நாடு இழிந்தது என்ன பொலிந்தது அ அனீக வெள்ளம் – பால:15 28/3,4
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – அயோ:0 1/1
உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் – அயோ:1 63/4
கூனி போன பின் குல மலர் குப்பை-நின்று இழிந்தாள் – அயோ:3 1/1
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – அயோ:3 60/2
பொன்_தாமரை போல் கையால் பொடி சூழ் படி-நின்று எழுவி – அயோ:4 37/2
மேல்-நின்று கீழ்-காறும் விரிந்தன வீழ்வ போல – அயோ:4 116/2
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – அயோ:4 142/2
இரதம்-நின்று இழிந்து பின் இராமன் இன்புறும் – அயோ:5 7/3
ஈண்டு-நின்று ஏகல் பொல்லாது எந்தை நீ இரதம் இன்னே – அயோ:5 18/2
யான் பிறந்து அறத்தின்-நின்று இழுக்கிற்று என்னவோ – அயோ:5 30/3
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – அயோ:6 27/4
பருக வாயினில் கையின்-நின்று அளிப்பது பாராய் – அயோ:10 10/4
ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று
ஏகல் என்பது அரிது என்றும் எண்ணினான் – அயோ:10 54/1,2
ஓதம் கொள் கடலின்-நின்று உலைவ போன்றவே – அயோ:11 67/4
கந்தம் உந்திய கற்பக காவில்-நின்று
அந்தர் வந்து என அந்தி தன் கை தர – அயோ:14 14/2,3
யாவன் ஆகி இ பழி-நின்று ஏறுவேன் – அயோ:14 97/4
புனிதனது உறையுள்-நின்று அரிதின் போயினார் – ஆரண்:3 1/4
முழையின்-நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான் – ஆரண்:7 64/4
எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும் – ஆரண்:10 88/1
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து – ஆரண்:10 107/1
ஏகுதி ஈண்டு-நின்று இளவலே என்றான் – ஆரண்:15 22/4
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – ஆரண்:16 2/1
கனை கடல் கரை-நின்று ஏறா கண் இணை களிப்ப நோக்கி – கிட்:3 20/2
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி – கிட்:9 7/1
மா இயல் வட திசை-நின்று வானவன் – கிட்:10 1/1
உரு கொள் ஒண் கிரி ஒன்றின்-நின்று ஒன்றினை – கிட்:11 14/1
குன்றின்-நின்று ஒரு குன்றினில் குப்புறும் – கிட்:11 15/3
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கிட்:12 30/2
ஈண்டு-நின்று இறந்து ஈர்_ஐந்து_நூறு எழில் – கிட்:13 12/1
நீண்ட மேனியான் நெடிய தாளின்-நின்று
ஈண்டு கங்கை வந்து இழிவது என்னல் ஆம் – கிட்:15 24/1,2
சின கொலை அரக்கன் மூதூர் வட திசை-நின்று செல்வான் – கிட்-மிகை:16 9/2
அறம் புகாது இந்த அணி மதில் கிடக்கை-நின்று அகத்தின் – சுந்:2 21/4
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – சுந்:2 32/3
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – சுந்:2 182/1
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – சுந்:2 201/1
நாயகன் திருமனை-நின்று நல்_நுதல் – சுந்:3 52/3
வேலை-நின்று உயரும் முயல்_இல் வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க – சுந்:3 89/4
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – சுந்:4 33/2
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் – சுந்:8 34/3
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – சுந்:9 28/2
ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை – சுந்:10 46/2
காவலில்-நின்று தம் களிப்பு கைம்மிக – யுத்1:2 70/2
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – யுத்1:3 64/4
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – யுத்1:12 1/2
உதைய குன்றின்-நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான் – யுத்1:12 4/4
குருதி வாய்-நின்று ஒழுகவும் கூசலன் – யுத்2:15 77/1
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த – யுத்2:16 216/4
அ கணத்து அறிவு வந்து அணுக அங்கை-நின்று
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும் – யுத்2:16 290/1,2
அழிந்த தேரின்-நின்று அந்தரத்து அ கணத்து – யுத்2:19 150/1
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம் – யுத்2:19 273/2
என்பது சொல்லி பள்ளி சேக்கை-நின்று இழிந்து வேந்தன் – யுத்2:19 279/1
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி – யுத்3:24 11/3
இலங்கையின்-நின்று மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து – யுத்3:26 3/1
அழுந்திய பாலின் வெள்ளத்து ஆழி-நின்று அனந்தர் நீங்கி – யுத்3:26 75/1
அம் கடம் கழிந்த பேர் அருவி குன்றின்-நின்று
அம் கடம் கிழிந்திலர் அழிந்த ஆடவர் – யுத்3:27 48/1,2
ஆக்கையின்-நின்று வீழ்ந்த அரக்கன் செம் தலையை அம் கை – யுத்3:28 59/1
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – யுத்3:30 37/1
புற்றின்-நின்று வல் அரவு_இனம் புறப்பட பொருமி – யுத்3:31 27/1
ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி – யுத்3:31 32/1
போர் நின்ற விழி-நின்றும் பொறி-நின்று புகையோடும் குருதி பொங்க – யுத்4:37 199/3
தேர்-நின்று நெடு நிலத்து சிரமுகம் கீழ் பட விழுந்தான் சிகரம் போல்வான் – யுத்4:37 199/4
அந்தர வானின்-நின்று அரற்றுகின்றவர் – யுத்4:40 69/2
நின்ற போதினில் இராகவன் தேரின்-நின்று இழிந்தான் – யுத்4-மிகை:41 9/2

TOP


-நின்றும் (28)

பயில் சிறை அரச_அன்னம் பல் மலர் பள்ளி-நின்றும்
துயில் எழ தும்பி காலை செவ்வழி முரல்வ சோலை – பால:2 14/3,4
பந்தி அம் புரவி-நின்றும் பாரிடை இழிந்தோர் வாச – பால:14 54/1
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை – பால:16 11/3
எற்று நீர் குடையும்-தோறும் ஏந்து பேர் அல்குல்-நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில் – பால:18 11/2,3
உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன – பால:22 4/2
விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ – அயோ:1 55/4
முருகு நாறு செந்தேனினை முழை-நின்றும் வாங்கி – அயோ:10 10/2
கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும்
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – ஆரண்:6 50/2,3
தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – ஆரண்:7 64/2
மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கிட்:3 39/4
யாவரும் அ வயின்-நின்றும் மன் இயல் – கிட்-மிகை:16 1/1
புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழை-நின்றும் போயதால் – சுந்:2 226/4
மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும்
மீண்டேன் என்னை ஒறுத்தாரை குலங்களோடும் வேரறுத்தேன் – சுந்:4 113/1,2
ஆண்டு-நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு – சுந்:5 24/1
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – சுந்:6 53/4
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – சுந்:12 37/3
போயினர் களிப்பினோடும் புங்கவன் சிலையின்-நின்றும்
ஏயின பகழி என்ன எழுந்து விண் படர்ந்து தாவி – சுந்-மிகை:14 1/1,2
ஏறு பேர் அகழ்-நின்றும் எனை பல – யுத்2:15 10/3
கோ_மகன் தோளின்-நின்றும் குதித்தனன் கொற்ற வில்லான் – யுத்2:18 205/4
இட்டவன் அவனி-நின்றும் எழுவதன் முன்னம் யானை – யுத்2:18 224/1
இரைத்த திண் பரி தேர்-நின்றும் இரு நிலத்து இழிய – யுத்2-மிகை:15 28/3
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும்
தோட்டனன் அனுமன் மற்று அ குன்றினை வயிர தோளால் – யுத்3:24 62/3,4
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி – யுத்3:28 39/1
பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும் – யுத்4:37 101/3
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – யுத்4:37 199/1
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும்
தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – யுத்4:37 199/1,2
தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – யுத்4:37 199/2
போர் நின்ற விழி-நின்றும் பொறி-நின்று புகையோடும் குருதி பொங்க – யுத்4:37 199/3

TOP


-படி (1)

நாவினான் உரையின்-படி நான் தமிழ் – பால:0 10/3

TOP


-பால் (198)

பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – பால:2 10/4
ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஓர்-பால்
பாளை தந்த மது பருகி பரு – பால:2 24/2,3
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால்
ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் – பால:8 2/1,2
பாரின்-பால் விசும்பின்-பாலும் பற்று அற படிப்பது அன்னான் – பால:8 7/1
ஐயம் இல் சிந்தையர் அந்தணர்-தம்-பால்
வையமும் யாவும் வழங்க வலித்தான் – பால:8 9/3,4
கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த – பால:10 72/3
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – பால:12 31/3
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – பால:13 14/4
மேல்-பால் மலையில் புக வீங்கு இருள் வேறு இருந்த – பால:16 40/3
மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார் – பால:17 10/2
சந்து ஆர் கொங்கை தாழ் குழலாள்-பால் தளர்வானும் – பால:17 25/4
மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால்
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – பால:19 26/1,2
சுந்தரன் ஒருவன்-பால் தூது போக்கினாள் – பால:19 34/2
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – பால:19 40/3
சினம் கெழு வாள் கை ஓர் செம்மல்-பால் ஒரு – பால:19 43/1
நாறு பூம் கோதை-பால் நவில நாணுவாள் – பால:19 47/3
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – பால:19 57/2
தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – பால:21 3/3
தூமத்து ஆர் குழல் தூ மொழி தோகை-பால்
காமத்தால் அன்று கல்வியினால் என்றாள் – பால:21 39/3,4
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால்
வருவார் உளரோ குல மன்னவரே – பால:23 8/3,4
மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால்
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – பால:24 32/2,3
விரி மலர் தவிசோன்-தன்-பால் விழு தவம் புரிந்து மீண்டான் – பால-மிகை:8 9/4
மேவு தாதை-தன் தாதை-பால் உரைத்தனன் மீண்டு – பால-மிகை:9 32/4
பரசுவான் அவன்-பால் அணைந்தான்-அரோ – பால-மிகை:11 9/4
அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்-பால் வந்து உன் – பால-மிகை:11 36/1
இருந்த மந்திர கிழவர்-தம் எண்ணமும் மகன்-பால்
பரிந்த சிந்தை அ மன்னவன் கருதிய பயனும் – அயோ:1 33/1,2
செம்மையின் தருமத்தின் செயலின் தீங்கின்-பால்
வெம்மையின் ஒழுக்கத்தின் மேன்மை மேவினீர் – அயோ:1 84/1,2
இரங்கிட வேண்டுவது இல்லை ஈவென் என்-பால்
பரம் கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான் – அயோ:3 13/2,3
ஏண்-பால் ஓவா நாண் மடம் அச்சம் இவையே தம் – அயோ:3 43/1
பூண்-பால் ஆக காண்பவர் நல்லார் புகழ் பேணி – அயோ:3 43/2
நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே – அயோ:3 43/3
நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே – அயோ:3 43/3
விண் மீது அடைவான் தொழுதான் எனவும் அவர்-பால் விளம்பு என்று – அயோ:4 78/3
மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – அயோ:4 79/1
தேற்ற தெளியாது அயர் சிற்றவை-பால் இருந்தான் – அயோ:4 120/2
தாய் ஆற்றுகில்லாள்-தனை ஆற்றுகின்றார்கள்-தம்-பால்
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற – அயோ:4 142/1,2
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால்
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – அயோ:5 22/2,3
ஈண்டு அருள் எம்பி-பால் நிறுவி ஏகினை – அயோ:5 35/2
பரிதி வானவனும் கீழ்-பால் பரு வரை பற்றா-முன்னம் – அயோ:6 6/1
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் – அயோ:6 6/2
அண்ணலும் விரும்பி என்-பால் அழைத்தி நீ அவனை என்ன – அயோ:8 12/1
நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – அயோ:8 27/4
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ – அயோ:9 19/3
தூது சென்றில வந்தில தோழர்-பால்
மோதுகின்றில பேரி முழா விழா – அயோ:11 22/2,3
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – அயோ:13 44/4
எடுத்த மா முடி சூடி நின்-பால் இயைந்து – அயோ:14 2/1
வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால்
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – அயோ:14 69/3,4
தோன்றல்-பால் சுமந்திரன் தொழுது தோன்றினான் – அயோ:14 87/4
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால்
மென்று தின்று விளியாது விரியும் பசியொடே – ஆரண்:1 10/3,4
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – ஆரண்:2 22/3
வைகும் வைகலின் மாதவன் மைந்தன்-பால்
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ – ஆரண்:3 29/1,2
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால் – ஆரண்:7 63/4
தனி இருந்த உடல் அன்ன தையல்-பால் – ஆரண்:9 26/4
சந்திரமௌலி-பால் தங்குமே-கொலோ – ஆரண்:10 28/3
வந்தனை முனித்தலைவர்-பால் உடையார் வானத்து – ஆரண்:10 53/1
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – ஆரண்:10 79/4
அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – ஆரண்:10 81/1
பாவையும் அதனை கேளா தம் குல பகைஞர் தம்-பால்
போவது குற்றம் வாளின் பொருவது நாணம் போலாம் – ஆரண்:12 84/1,2
பாகம் தலையை பறித்து படர் கற்பினாள்-பால்
மோகம் படைத்தான் உளைவு எய்த முகத்து எறிந்தான் – ஆரண்:13 34/3,4
செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும் – ஆரண்:13 58/3
பாவியர் ஆம் இவர் பண்பு இலர் நம்-பால்
மேவிய காரணம் வேறு இலை என்பான் – ஆரண்:14 50/1,2
நேசம் இல் அன்பினளாயினும் நின்-பால்
ஆசையின் வந்த அயோமுகி என்றாள் – ஆரண்:14 51/3,4
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால்
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – ஆரண்:14 63/3,4
வில்லினென் செல்வேனோ மிதிலை வேந்தன்-பால் – ஆரண்:15 24/4
பூசனை விரும்பி எம்-பால் போதுதி என்று போனார் – ஆரண்:16 4/4
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கிட்:1 28/2
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய – கிட்:1 28/3
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கிட்:1 28/4
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம் – கிட்:2 22/3
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால்
இல்லையே துன்பம் ஆனது இன்பமும் எய்திற்று இன்னும் – கிட்:2 34/1,2
இன்ன வீரர்-பால் இல்லை என்று அயிர்த்தனை இனி யான் – கிட்:3 75/3
ஏலுமே தேவர்-பால் ஏகு எனா ஏவினான் – கிட்:5 6/2
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கிட்:5 6/4
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கிட்:6 34/4
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால்
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கிட்:7 37/3,4
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கிட்:7 85/3
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கிட்:7 125/3
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கிட்:7 132/1,2
இடம் மேவும்படி ஏவி வாலி-பால்
கடன் யாவும் கடைகண்டு கண்ணனோடு – கிட்:8 18/2,3
இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால் – கிட்:9 18/4
விரசுக என்-பால் நின்னை வேண்டினென் வீர என்றான் – கிட்:9 24/3
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ – கிட்:11 58/2
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால்
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா – கிட்:11 68/2,3
எங்கள்-பால் என்ன சொன்னாள் அண்ணலும் இனைய சொன்னான் – கிட்:11 84/4
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால்
ஆழியின் எறிந்து அனுமன் ஆழி என ஆர்த்தான் – கிட்:14 69/3,4
விஞ்சை மன்னர்-பால் விரக மங்கைமார் – கிட்:15 21/2
நெருக்குற வெருவி இந்த நெடும் குவட்டு இருத்தான்-தன்-பால்
மரு குலாம் தாரீர் வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ – கிட்-மிகை:2 4/3,4
சேய் உயர் கீர்த்தியான் கதிரின் செம்மல்-பால்
போயதும் அ வயின் புகுந்த யாவையும் – கிட்-மிகை:11 4/1,2
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – சுந்:1 30/4
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – சுந்:2 106/3
ஏதி அம் கொழுநர் தம்-பால் எய்திய காதலாலே – சுந்:2 112/1
துளிக்கும் கற்பக பந்தரில் கருநிறத்தோர்-பால்
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – சுந்:2 134/2,3
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – சுந்:2 211/3
புண்டரிக நயனத்தான்-பால் இனி யான் போவேனோ – சுந்:2 225/3
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – சுந்:3 149/3
நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்-பால்
வெறும் கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன் – சுந்:5 4/3,4
வேத நாயகன்-பால் இனி மீண்டனை – சுந்:5 26/2
அறத்தின் நாயகன்-பால் அருள் இன்மையால் – சுந்:5 33/3
வயிர் ஒலி வளை ஒலி வன் கார் மழை ஒலி முரசு ஒலி மண்-பால்
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – சுந்:7 20/1,2
நொய்தினின் வென்று பற்றி தருகுவென் நொடியில் நுன்-பால் – சுந்:10 4/4
அண்டத்தை கடந்து போகி அ புறத்து அகலின் என்-பால்
தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல் – சுந்:10 5/3,4
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – சுந்:12 77/3
ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால்
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை – சுந்:12 92/2,3
களைதியேல் ஆவி நம்-பால் இவன் வந்து கண்ணின் கண்ட – சுந்:12 111/3
பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன் விசும்பின் ஓர்-பால் – சுந்:12 129/4
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க – சுந்:14 36/2
திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால்
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால் வெந்து – சுந்:14 42/2,3
ஆண்டையின் அருக்கன் மைந்தன் ஐய கேள் அரிவை நம்-பால்
காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் காலம் தாழ – சுந்:14 49/1,2
உரவு கருடனும் உட்கிட உயிர்க்கின்றன ஒரு-பால் – சுந்-மிகை:1 17/4
போதும் நாம் வாலி சேய்-பால் என்று உடன் எழுந்து போனார் – சுந்-மிகை:14 2/4
உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு உபவனத்து இருந்தார் இ-பால்
சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே – சுந்-மிகை:14 17/3,4
மாண் பிறந்து அமைந்த கற்பின் வாள்_நுதல் நின்-பால் வைத்த – சுந்-மிகை:14 41/1
நீலனை நெடிது நோக்கி நேமியான் பணிப்பான் நம்-தம்-பால்
வரும் சேனை தன்னை பகைஞர் வந்து அடரா வண்ணம் – சுந்-மிகை:14 44/1,2
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – யுத்1:1 1/2
சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால்
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – யுத்1:1 3/1,2
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால்
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – யுத்1:2 54/3,4
கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை – யுத்1:2 78/3
வாலி-பால் கண்டனம் வரம்பு_இல் ஆற்றலாய் – யுத்1:2 80/4
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – யுத்1:2 84/3
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால்
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – யுத்1:2 106/1,2
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள – யுத்1:2 107/3
தாழ்வியாதன செய்யும் என்று அனையவர் தம்-பால்
வாழ்வு யாது அயல் எ வழி புறங்கொண்டு வாழ்வார் – யுத்1:3 55/3,4
முன்புற அனையர்-பால் அன்பு முற்றினை – யுத்1:4 5/1
நண்ணின மனிதர்-பால் நண்பு பூண்டனை – யுத்1:4 6/1
தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை – யுத்1:4 7/2
அற நிலை வழாமையும் ஆதி மூர்த்தி-பால்
நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும் – யுத்1:4 43/1,2
ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி-பால்
மேயது ஓர் சிந்தையும் மெய்யும் வேதியர் – யுத்1:4 52/1,2
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – யுத்1:4 106/4
தஞ்சு என முன்னம் தானே தாதை-பால் கொடுத்து சாதல் – யுத்1:4 112/2
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – யுத்1:4 118/4
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – யுத்1:4 121/3
ஒன்றும் வேண்டலர் ஆயினும் ஒருவர்-பால் ஒருவர் – யுத்1:6 6/1
உதிரமும் கடல் திரைகளும் பொருவன ஒரு-பால் – யுத்1:6 27/4
ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால் – யுத்1:7 12/1
வார்த்தையின் அறிந்தது அல்லால் தேவர்-பால் வந்திலேன் நான் – யுத்1:7 13/2
பூசற்கு முயன்று நம்-பால் பொரு திரை புணரி வேலி – யுத்1:9 72/1
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால்
வன் பழி தருதி போலாம் வரன்முறை அறியா வார்த்தை – யுத்1:13 17/1,2
ஏற்றம் என் சொல்லின் என்-பால் இந்திரன்_பகைஞ அ நாள் – யுத்1:13 20/1
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால்
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – யுத்1:14 10/1,2
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – யுத்1:14 28/4
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – யுத்1:14 28/4
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – யுத்1:14 35/1
காற்றின் மா மகற்கு கீழ்-பால் கன_வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 7/2
பாழி அம் பொருப்பும் கீழ்-பால் அடுத்த பாதாளத்துள்ளும் – யுத்2:16 8/2
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – யுத்2:16 42/2
வெம் திறலவனுக்கு ஐய வீடணன் விரைவில் உன்-பால்
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – யுத்2:16 124/2,3
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால்
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – யுத்2:16 126/3,4
இத்தலை வந்தது என்னை இராமன்-பால் வாலின் ஈர்த்து – யுத்2:16 189/1
மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால்
வில்லினால் சொல்லின் அல்லது வெம் திறல் வெள்க – யுத்2:16 231/2,3
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால்
என்றுதான் அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது – யுத்2:17 9/2,3
பேசுவார் ஒருவர்க்கு ஆவி தோற்றிலென் பெண்-பால் வைத்த – யுத்2:17 13/3
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – யுத்2:17 45/4
கற்றான் மறை நூலொடு கண்ணுதல்-பால்
முற்றாதன தேவர் முரண் படைதாம் – யுத்2:18 62/1,2
கால்முகம் குழைய வாங்கி சொரிகின்ற காளை வீரன்-பால்
முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை – யுத்2:18 203/2,3
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – யுத்2:19 178/4
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – யுத்2:19 247/2
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – யுத்2:19 247/3
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – யுத்2:19 247/4
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – யுத்2:19 247/4
கண்டிலை முன்பு சொல்ல கேட்டிலை கடன் ஒன்று எம்-பால்
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – யுத்2:19 269/1,2
பழிப்பு_அறு மேனியாள்-பால் சிந்தனை படர கண்கள் – யுத்2:19 274/1
பாதமே பணியின் நம்-பால் பகை விடுத்து அவன் போம் என்றான் – யுத்2-மிகை:16 4/4
உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்-பால்
இட உவப்பொடும் புழுக்கினர் ஊன் இவை அறியார் – யுத்2-மிகை:16 37/3,4
இன்று ஊதியம் உண்டு என இன்னகை-பால்
சென்று ஊதின தும்பிகள் தென் திசையான் – யுத்3:21 1/1,2
மேயது சொன்னார் தூதர் தாதை-பால் விரைவின் வந்தான் – யுத்3:22 2/4
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ – யுத்3:22 20/3
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா – யுத்3:22 127/3
ஊறாநின்ற புண்ணுடையாய்-பால் உயிர் காணேன் – யுத்3:22 204/1
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – யுத்3:22 218/4
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – யுத்3:23 27/2
இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால்
முன்னமே முடிந்தது அன்றே என்றனள் முளரி நீத்தாள் – யுத்3:23 30/3,4
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – யுத்3:24 56/3
கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றி பின் கெடாமல் எம்-பால்
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – யுத்3:24 62/1,2
பின் பயன் உணர்தல் தேற்றா பேதை-பால் வஞ்சன் செய்த – யுத்3:25 6/3
தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – யுத்3:26 74/4
குருதி புனல் சொரிய குணம் குணிப்பு இல்லவன் குண-பால்
பருதிப்படி பொலிவுற்றதை இளம் கோளரி பார்த்தான் – யுத்3:27 121/1,2
ஊழி கனல் ஒரு-பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும் – யுத்3:27 154/1
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – யுத்3:27 173/3
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் – யுத்3:28 6/2
படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் தன்-பால்
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – யுத்3:28 14/1,2
படை பெரும் குல தலைவரை கொணருதிர் என்-பால்
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – யுத்3:30 31/1,2
பனசன் அயர்வுற்று ஒரு-பால் அடைய – யுத்3-மிகை:20 16/1
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – யுத்4:32 12/4
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – யுத்4:32 44/4
அனைத்து உலகமும் தொழ அடைந்தது அமலன்-பால்
நினைப்பும் இடை பிற்பட நிமிர்ந்தது நெடும் தேர் – யுத்4:36 16/3,4
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன் – யுத்4:37 137/2
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால்
செப்புறு இப்படி போய் என செப்பினான் – யுத்4:40 1/3,4
அண்டர் நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் – யுத்4:40 34/4
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால்
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை – யுத்4:41 92/1,2
செப்பு இள முலையாள்-தன்-பால் செப்பவும் திரு_அனாளும் – யுத்4-மிகை:40 9/2
ஆய கண்டு அமலன் உள்ளம் மகிழ்ந்தனன் அனுமன் தன்-பால்
நேயம் மூண்டு அது தான் நிற்க நெடியவன் சரணம் சூடி – யுத்4-மிகை:41 47/1,2
செம் தழல் வேள்வி செற்றோர் தீ மனை இடுவோர்-தம்-பால்
வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர் பெற்ற – யுத்4-மிகை:41 65/2,3
உண்டிருந்து அவர்கள்-தம்-பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் – யுத்4-மிகை:41 69/4
அன்பினால் அரி-பால் தோன்றும் அரனை அர்ச்சித்தால் அன்றி – யுத்4-மிகை:41 84/2
திறத்து இராமன்-பால் திருமுனி அவனும் வந்துற்றான் – யுத்4-மிகை:41 141/4
அரசின் ஆசையது என்னலாம் அனுமனே என்-பால்
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு – யுத்4-மிகை:41 200/2,3
அன்பினால் என்னை நின்-பால் ஆழியும் காட்டி ஆன்ற – யுத்4-மிகை:41 252/1
அராவு பொன் மௌலிக்கு ஏய்ந்த சிகாமணி குண-பால் அண்ணல் – யுத்4-மிகை:41 255/3

TOP


-பால (10)

ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால
வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய் – அயோ:6 35/1,2
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால
ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் – ஆரண்:1 56/3,4
பகைவரை துணை என பற்றல்-பால ஆம் – யுத்1:4 76/1
கை திரு சரங்கள் உன்-தன் மார்பிடை கலக்கல்-பால
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – யுத்2:17 55/3,4
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – யுத்2:17 55/4
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால
தூர்த்தனன் இராமன் தம்பி அவை எலாம் துணித்து சிந்தி – யுத்2:18 191/2,3
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – யுத்3:22 219/4
போதம் வந்து எய்தல்-பால யாவையும் புரிந்து பொன் பூம் – யுத்3:26 61/2
வேள்விக்கு வேண்டல்-பால தருப்பையும் விறகும் நெய்யும் – யுத்3:26 93/1
மறைகளே தேற தக்க வேதியர் வணங்கல்-பால
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – யுத்3:28 51/1,2

TOP


-பாலதால் (1)

எண்ணி நீ அழுங்குதல் இழுதை-பாலதால்
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – அயோ:14 77/2,3

TOP


-பாலது (7)

வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று – அயோ:14 130/1
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – ஆரண்:10 69/4
இ வழி இனைய எண்ணின் ஏழைமை-பாலது என்னா – ஆரண்:13 133/2
இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின் – கிட்:7 140/2
மாண்டனன் என்றது மாட்சி-பாலது ஆம் – கிட்:10 89/4
ஏயின இது அலால் மற்று ஏழைமை-பாலது என்னோ – கிட்:11 89/1
உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல் – யுத்3:26 11/1

TOP


-பாலதேயோ (1)

மெலியவர்-பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும் – கிட்:7 86/3

TOP


-பாலதோ (25)

ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கல்-பாலதோ – அயோ:4 158/4
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – அயோ:5 42/4
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – அயோ:11 48/4
தாய் எனும் பெயர் எனை தடுக்கல்-பாலதோ – அயோ:11 71/4
பொரும் என நினைகையும் புலமை-பாலதோ – அயோ:14 43/4
என்னொடும் பொரும் என இயம்பல்-பாலதோ
மின்னொடும் பொருவுற விளங்கு வேலினாய் – அயோ:14 44/3,4
பொன் தொடிக்கு இ நிலை புகுதல்-பாலதோ
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் – ஆரண்:13 54/2,3
பருவரல் என்-வயின் பயிலல்-பாலதோ – ஆரண்:14 88/4
துயில்விலன் என்பது சொல்லல்-பாலதோ
உயிர் நெடிது உயிர்ப்பிடை ஊசலாடுவான் – ஆரண்:14 94/3,4
ஏனை மா நாகர்-தம் இருக்கை-பாலதோ
தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கிட்:6 30/2,3
அவ்வவர் உறைவிடம் அறியல்-பாலதோ – கிட்:6 31/4
அண்ணலே ஒருவரால் அறியல்-பாலதோ – கிட்:10 98/4
வாகை என்று ஒரு பொருள் வழுவல்-பாலதோ – கிட்:10 99/4
நன்றதோ உலகமும் நயக்கல்-பாலதோ – கிட்:16 12/4
நாயகர் இறுதியும் நவிலல்-பாலதோ – கிட்:16 17/4
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ – சுந்:3 68/4
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கல்-பாலதோ – சுந்:3 71/4
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ – சுந்:4 42/4
அ வழித்து அன்று எனின் அனுமன்-பாலதோ
எ வழித்து ஆகும் என்று எண்ணும் ஈட்டதே – சுந்:4 100/3,4
உலங்கும் நம் மேல் வரின் ஒழிக்கல்-பாலதோ – யுத்1:2 20/4
தொல் நிலை ஒருவரால் துணியல்-பாலதோ – யுத்1:3 59/4
ஓங்கிய மேல் நிலை உணரல்-பாலதோ – யுத்1:3 60/4
நகையுறல் அன்றியும் நயக்கல்-பாலதோ – யுத்1:4 60/4
பாடு இனி ஒருவரால் பகரல்-பாலதோ – யுத்2:18 110/4
தனு மறை வித்தகம் தடுக்கல்-பாலதோ – யுத்2:19 32/4

TOP


-பாலர் (1)

மற்றும் வரல்-பாலர் எல்லாரும் வந்து அடைந்து – அயோ:14 67/1

TOP


-பாலரோ (2)

திண்மையார் உளர் என செப்பல்-பாலரோ
பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – ஆரண்:12 5/2,3
தோற்றனர் எனையவர் சொல்லல்-பாலரோ
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி – கிட்:7 28/2,3

TOP


-பாலவோ (1)

சேமமும் பிறர்களால் செப்பல்-பாலவோ – யுத்1:3 73/4

TOP


-பாலன (1)

எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன
பனை திரள் கர கரி பரதன் செய்கையே – அயோ:14 42/1,2

TOP


-பாலனோ (5)

படித்தலம் காவலன் பெயரல்-பாலனோ
பிடித்திலிர் போலும் நீர் பிழைத்திரால் எனும் – அயோ:11 89/2,3
வெம் சின அரக்கனால் வெல்லல்-பாலனோ
வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால் – ஆரண்:13 55/3,4
பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ
தீவினை பிறவி வெம் சிறையில் பட்ட யாம் – ஆரண்:14 86/2,3
கைப்புகல்-பாலனோ கழியல்-பாலனோ – யுத்1:4 55/3
கைப்புகல்-பாலனோ கழியல்-பாலனோ
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான் – யுத்1:4 55/3,4

TOP


-பாலார் (14)

காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – ஆரண்:11 71/4
பரக்கழி இது நீ பூண்டால் புகழை யார் பரிக்கல்-பாலார் – கிட்:7 85/4
துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லல்-பாலார் – கிட்:7 150/4
பூண்டு நின்று உய்த்தல்-பாலார் நும் கழல் புகுந்துளோரும் – கிட்:11 58/4
வீயும் நல் அறமும் போகா விதியை யார் விலக்கல்-பாலார் – கிட்:11 70/4
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கிட்:13 27/4
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – யுத்2:17 38/4
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – யுத்2:17 45/4
பாரினில் கிழிய வீசின் ஆர் உளர் பிழைக்கல்-பாலார்
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா – யுத்3:26 4/2,3
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – யுத்3:26 79/4
பழி பட வந்த வாழ்வை யாவரே நயக்கல்-பாலார் – யுத்3:27 164/4
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – யுத்3:28 30/3
விரும்பினம் வாழ்க்கை என்றால் யார் இடை விலக்கல்-பாலார்
வரும் பழி துடைத்தும் வானின் வைகுதும் யாமும் என்னா – யுத்4:32 1/2,3
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – யுத்4:37 210/4

TOP


-பாலிர் (1)

அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர்
வெம் சமம் விளைப்பது என்னோ நீரும் இ வீரரோடு – யுத்3:22 35/1,2

TOP


-பாலின் (1)

குட-பாலின் முளைத்தது கண்ட குணங்கள் தீயோன் – ஆரண்:10 134/1

TOP


-பாலும் (7)

பாரின்-பால் விசும்பின்-பாலும் பற்று அற படிப்பது அன்னான் – பால:8 7/1
எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும் – பால:10 24/2
சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும்
ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர் – ஆரண்:6 36/2,3
ஆரிய முனிவர்-பாலும் அடைந்தனென் இறைவ ஈண்டு ஓர் – ஆரண்:6 36/3
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு-பாலும்
கற்றை வார் சிறைகள் ஆக கலுழனின் கடப்பல் காண்டீர் – கிட்:17 24/3,4
எடுத்தனன் இரண்டு-பாலும் இருவரை ஏகலுற்றான் – கிட்-மிகை:3 2/4
அளக்குறல்-பாலும் ஆகா குலவரை அமரின் ஆற்றா – யுத்2:16 198/2

TOP


-பாலெனால் (1)

உயர் புகழ் தேவியை உதவல்-பாலெனால்
துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய் – கிட்:6 12/3,4

TOP


-பாலை (4)

சிறிது இது என்று இகழல்-பாலை அல்லை நீ சேறி என்னா – சுந்:1 14/3
நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – சுந்:11 12/3
சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல்-பாலை
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – சுந்:14 8/3,4
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – யுத்4:34 10/3

TOP


-பாலையோ (3)

போற்றலை இன்னன புகறல்-பாலையோ – கிட்:7 33/4
பரதன் நீ இனையன பகரல்-பாலையோ – கிட்:11 132/4
பால நீ இனையன பகரல்-பாலையோ – யுத்1:2 66/4

TOP


-பாற்று (6)

எண்ணுகின்றனன் என் செயல்-பாற்று எனா – அயோ:4 222/4
பின் செயத்தக்கது பேசல்-பாற்று என்றான் – கிட்:11 135/4
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – யுத்1:3 58/3
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர் – யுத்3:22 152/2
எண்ணின் நுண்ணிய என் செயல்-பாற்று எனா – யுத்4:37 190/4
பழுது_இல் வாய்மையினாய் தரல்-பாற்று என்றான் – யுத்4:41 60/4

TOP


-பாற்றும் (1)

இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று – அயோ:4 159/2

TOP


-பாற்றே (2)

மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே
பகை உடை சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா – கிட்:9 9/2,3
மூரல் வெண் முறுவல் பூவா பவளமோ மொழியல்-பாற்றே – சுந்:4 52/4

TOP


-பாற்றோ (4)

சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லல்-பாற்றோ – கிட்:2 34/4
மின்னை கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல்-பாற்றோ – கிட்:11 71/4
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – சுந்:4 35/2
நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – யுத்2:15 127/2,3

TOP


-பின் (16)

உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – பால:10 7/2
வேட்டு அவர் வேட்ட-பின் வேந்தனும் மேல்_நாள் – பால:23 101/1
தருணம் கொள் பேர் ஒளியீர் சம்பாதி-பின் பிறந்த சடாயு என்றான் – ஆரண்:4 25/4
கருத்து வேறு உற்ற-பின் அமிர்தும் கைக்குமால் – கிட்:11 111/4
அலங்கல் வாள் கொடு காலகேயரை கொன்ற-அதன்-பின்
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – யுத்1:5 55/2,3
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – யுத்3:24 24/1
இளையவன் இறந்த-பின் எவ்வம் என் எனக்கு – யுத்3:24 77/1
தாதையை இழந்த-பின் சடாயு இற்ற-பின் – யுத்3:24 79/1
தாதையை இழந்த-பின் சடாயு இற்ற-பின்
காதலின் துணைவரும் மடிய காத்து உழல் – யுத்3:24 79/1,2
போன-பின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துன்பம் பூண்பார் – யுத்3:26 15/4
காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான் – யுத்3:26 80/4
சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை – யுத்3:26 85/2
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – யுத்3:31 35/2
ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – யுத்3:31 66/4
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – யுத்4:41 66/3
சொன்ன-பின் வானரேசர் தொகுத்தது இ சேது கண்டாய் – யுத்4-மிகை:41 60/4

TOP


-புடை (2)

கண்டனம் ஒரு-புடை நின்று கண்களால் – சுந்:7 61/1
கிங்கரர் ஒரு-புடை கிளர்ந்து பற்றினார் – சுந்:12 12/2

TOP


-புரிந்து (1)

இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – அயோ:8 19/3

TOP


-புரிவார் (1)

ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கிட்:10 71/4

TOP


-புரிவான் (1)

ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – பால:24 25/4

TOP


-பெற்றால் (1)

வேண்டியது எய்த-பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ – யுத்1:9 68/4

TOP


-பொருட்டு (11)

சகரர்-தம்-பொருட்டு அரும் தவம் பெரும் பகல் தள்ளி – பால-மிகை:9 57/1
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – அயோ:4 150/4
எண்-பொருட்டு ஒன்றி நின்று எவரும் எண்ணினால் – யுத்1:2 76/1
விண்-பொருட்டு ஒன்றிய உயர்வு மீட்சியும் – யுத்1:2 76/2
பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின் – யுத்1:2 76/3
மண்-பொருட்டு அன்றியும் வரவும் வல்லவோ – யுத்1:2 76/4
சொன்ன நம்-பொருட்டு உம்பர்-தம் சூழ்ச்சியின் துணிவால் – யுத்1:2 111/3
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – யுத்2:17 77/3
துவனி வில்லின்-பொருட்டு ஒரு தொல்லை_நாள் – யுத்4:37 27/1
உன்னை மீட்பான்-பொருட்டு உவரி தூர்த்து ஒளிர் – யுத்4:40 50/1
என்னை மீட்பான்-பொருட்டு இலங்கை எய்தினேன் – யுத்4:40 50/4

TOP


-பொழுது (2)

எழுந்தான் எழுந்த-பொழுது அங்கு அரக்கரும் எண்_இல்_கோடி – சுந்-மிகை:11 28/1
அது-பொழுது அரக்கர்_கோனும் அணிகொள் கோபுரத்தின் எய்தி – யுத்3:30 8/1

TOP


-போகாதே (1)

வீடி-போகாதே இ மெய் வனத்தை விட்டு அகல – ஆரண்:6 115/3

TOP


-போதில் (1)

ஆர்த்த-போதில் அரும் திறல் சிங்கனும் – யுத்2-மிகை:15 3/1

TOP


-போதிலே (1)

நில பட சாய்ந்தமை நிகழ்ந்த-போதிலே – யுத்2-மிகை:18 14/4

TOP


-போதின் (1)

தொடங்கிய வெம் கனல் சூழ் வரு-போதின்
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின் – பால:23 90/2,3

TOP


-போதினில் (4)

என்னும் வாய்மை இயம்புறு-போதினில்
முன்னமே சென்ற ஒற்றர் முடுகி எம் – யுத்1-மிகை:9 11/1,2
நின்ற-போதினில் நிகர் இலா அகத்தியன் முதலோர் – யுத்4-மிகை:41 89/1
ஆன-போதினில் ஐயன் மனத்துளே – யுத்4-மிகை:41 96/1
நின்ற-போதினில் நிறங்களும் படலமும் கொண்டு – யுத்4-மிகை:41 100/1

TOP


-போது (46)

உரை செய்வார் ஆனார் ஆன-போது அதனுக்கு உவமை தான் அறிதர உளதோ – பால-மிகை:3 1/4
வெம்பி மற்று அவன் வெற்றி கொண்ட-போது
அம்பரம் இழந்து அவனி வந்தனன் – பால-மிகை:6 4/3,4
என்ற-போது தன் இரதம் ஏறியே – பால-மிகை:6 10/1
உற்ற-போது அவர் மனத்து உவகை யார் உரை செய்வார் – பால-மிகை:20 2/4
அம் தண் புனல் கொண்டு அணுக ஐயா இது-போது அளவு ஆய் – அயோ:4 79/2
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – அயோ:6 3/4
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான் – ஆரண்:11 32/3,4
மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது
காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும் – ஆரண்:11 62/1,2
நில் நில் என்று நெருங்கிய-போது அவள் – ஆரண்:14 11/3
இரந்தனென் எய்திய-போது இசையாது – ஆரண்:14 42/1
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால் – ஆரண்:15 23/3
உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா – கிட்:6 4/2
உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கிட்:7 5/4
மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கிட்:7 61/1
தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கிட்:9 14/4
வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த-போது
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கிட்:11 46/2,3
வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கிட்:13 36/2
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கிட்:13 50/4
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கிட்:13 50/4
முல்லையும் முருந்தும் முத்தும் முறுவல் என்று உரைத்த-போது
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கிட்:13 51/1,2
அளிந்த-போது அறிதற்கு எளிது ஆவரோ – சுந்:2 152/4
விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – சுந்:3 15/2
நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – சுந்:3 114/4
கோலி நின்னொடும் வெம் சரம் கோத்த-போது
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால் – சுந்:5 13/2,3
உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – சுந்:5 15/4
என்று அவன் உரைத்த-போது இரவி காதலன் – சுந்-மிகை:14 30/1
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – யுத்1:14 43/4
உற்பத்தி அயனே ஒக்கும் ஓடும்-போது அரியே ஒக்கும் – யுத்2:16 27/1
அழிகிலை என்ற-போது என் கற்பு என் ஆம் அறம்தான் என் ஆம் – யுத்2:17 19/4
அனுமனை பிணித்துளன் ஆன-போது இவன் – யுத்2:19 32/3
அன்ன-போது அங்கு அரக்கர் பிரான் படை – யுத்2-மிகை:15 2/1
அன்ன-போது இராவணற்கு இளவல் ஆகிய – யுத்2-மிகை:16 16/1
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – யுத்3:22 117/1,2
பத்தினி-தன்னை தீண்டி பாதகன் படுத்த-போது
மு திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே – யுத்3:26 88/1,2
எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது
தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு என தொலையும் தன்மை – யுத்3:31 58/2,3
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல் – யுத்3:31 79/3
அரு வினை வந்து எய்திய-போது ஆர் அரசே உன்-தன் – யுத்4-மிகை:38 2/1
ஏறும் நீர் தேரில் என்ன கருணன் வந்து எதிர்த்த-போது
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட அரக்கன் சீறி – யுத்4-மிகை:41 8/2,3
ஊரது முனிய வாழ்வோர் உண்ணும்-போது உண்ண வந்தோர்க்கு – யுத்4-மிகை:41 68/1
பொன் பொரு விமானம்-தன் மேல் போகின்ற-போது மிக்க – யுத்4-மிகை:41 83/3
தந்த நாமம் சராசரம் சார்ந்த-போது
இந்திரன் பிரமா முதல் எய்தினார் – யுத்4-மிகை:41 108/2,3
என்ற-போது எழுந்து சாம்பன் இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு – யுத்4-மிகை:41 122/1
நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழ கடைந்த-போது அங்கு – யுத்4-மிகை:41 124/1
இருந்த-போது இராமன் தன்னை இருடியும் இயம்பும் எந்தாய் – யுத்4-மிகை:41 146/1
அந்தரம் உற்ற-போது அங்கு அரு மருந்து அனுமன் தந்தான் – யுத்4-மிகை:41 148/2
இருந்த-போது தன் திருவுளத்து இராகவன் நினைந்தான் – யுத்4-மிகை:41 164/2

TOP


-போதும் (10)

நெஞ்சு பறை-போதும் அது நீ நினையகில்லாய் – ஆரண்:11 24/2
இறங்கு-போதும் ஏறு-போதும் ஈறு இலாத ஓதையால் – கிட்:7 3/2
இறங்கு-போதும் ஏறு-போதும் ஈறு இலாத ஓதையால் – கிட்:7 3/2
தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – யுத்2:16 26/4
விளைவன சொன்ன-போதும் கொள்கிலை விடுதி கண்டாய் – யுத்2:16 33/2
படை பேரா வரும்-போதும் பதையாத உடம்பானை – யுத்2:16 50/2
இ வழி அவன் வந்து ஏற்பது அறிந்திலம் எதிர்ந்த-போதும்
வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன் – யுத்2:19 227/2,3
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும் – யுத்2:19 297/3
மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும்
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – யுத்2:19 297/3,4
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – யுத்3:31 63/4

TOP


-போதே (2)

பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – சுந்:1 47/3,4
ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை – யுத்4:37 173/2

TOP


-போய் (1)

மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப மீது-போய்
வானவர் மலர் அயன் உலகின் வைகினார் – யுத்1:6 55/3,4

TOP


-போல் (83)

காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல்
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – ஆரண்:10 65/3,4
வெவ் விடை-போல் இள வீரனை வீர – ஆரண்:14 38/2
சிந்தி எங்கணும் சிதறுவ-போல் பொறி தெறிப்ப – கிட்:7 54/2
அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா-போல்
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கிட்:13 48/1,2
முளையினோடும் களைந்து முடிப்ப-போல்
தளை அவிழ்ந்த கொழும் தடம் தாமரை – யுத்2:15 6/2,3
கருப்பை-போல் குரங்கு எற்ற கதிர் சுழல் – யுத்2:15 92/1
பொன்றினவன் எழுந்தால்-போல் புடைபெயர்ந்து அங்கு எழுந்திருந்தான் – யுத்2:16 51/4
விடம் எழுந்தது-போல் நெடு விண்ணினை – யுத்2:16 71/1
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல்
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – யுத்2:16 185/2,3
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல்
கைத்தலம் காலும் தூங்க கிடத்தலை கருதி என்றான் – யுத்2:16 189/3,4
மற கொடும் தொழில் அரக்கர்கள் மறுக்கிலா மழை-போல்
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர – யுத்2:16 219/1,2
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – யுத்2:16 321/4
எங்கை-போல் எடுத்து அழைத்து நான் வீழ்வெனோ இராவணன் எதிர் அம்மா – யுத்2:16 323/4
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – யுத்2:17 25/4
ஊர் சென்றன-போல் ஒளி ஓடைகளின் – யுத்2:18 25/2
கார் சென்றன கார் நிரை சென்றன-போல்
பார் சென்றில சென்றன பாய் பரியே – யுத்2:18 25/3,4
மலை கண்டன-போல் வரு தோளோடு தாள் – யுத்2:18 28/1
பொன்-போல் ஒளிர் மேனியனை புகழோய் – யுத்2:18 68/2
கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்-போல்
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே – யுத்2:18 98/3,4
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல்
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – யுத்2:18 143/3,4
வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல்
வற்ற கடல் சுடுகிற்பன மழை ஒப்பன பொழியும் – யுத்2:18 151/2,3
தீர்த்தன் கழல் பரவா முதல் அரி-போல் வரு திறலான் – யுத்2:18 155/2
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – யுத்2:18 199/2
ஓங்கல்-போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான் – யுத்2:18 222/4
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான் – யுத்2:18 232/4
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – யுத்2:18 261/4
கன்று பட பதைத்த தாய்-போல் கவல்வாளை – யுத்2:18 272/2
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா – யுத்2:19 62/1
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல்
வெற்றி வெம் கணை பட பட தலைகள் விண்ணினூடு திசை மீது போய் – யுத்2:19 63/2,3
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல்
புற்று அடைந்த கொடு வெவ் அராவின் நெடு நாகலோகம் அது புக்கவால் – யுத்2:19 66/1,2
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – யுத்2:19 72/2
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல்
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – யுத்2:19 87/1,2
ஆளி-போல் மொய்ம்பினானும் ஏறினன் அமரர் ஆர்த்தார் – யுத்2:19 101/2
வீழியின் கனி-போல் மேனி கிழிபட அனுமன் வீர – யுத்2:19 115/1
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார் – யுத்2:19 116/3
வெதிரின் காட்டு எரி-போல் சரம் வீசினான் – யுத்2:19 161/4
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – யுத்2:19 210/4
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – யுத்2:19 225/3
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல்
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 261/3,4
பாசம் கலந்த பசி-போல் அகன்ற பதகன் துரந்த உரகம் – யுத்2:19 263/4
குன்று நடந்தன-போல் கொலை யானை – யுத்3:20 26/4
மின்-போல் மிளிர் வாளொடு தோள் விழவும் – யுத்3:20 83/1
இடையுண்ட மலை குவடு இற்றது-போல்
முடியும் எனும் எல்லையில் முந்தினனால் – யுத்3:20 90/2,3
கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல் – யுத்3:26 63/4
அன்று இது கருமம் என் நீ அயர்கின்றது அறிவு இலார்-போல் – யுத்3:26 69/4
கொண்டான் உறைகின்றது-போல் குலவி – யுத்3:27 16/2
நீர் ஆழியொடு ஆழி நிறீஇயது-போல்
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை – யுத்3:27 18/3,4
தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால் – யுத்3:27 21/3
பல் தொத்திய-போல் படிய பலவும் – யுத்3:27 34/2
கரி பொன்றின பரி மங்கின கவி சிந்தின கடல்-போல்
சொரிகின்றன பொரு செம்_புனல் தொலைகின்றன கொலையால் – யுத்3:27 112/3,4
தொள்ளாயிரம் கடும் போர் கணை துரந்தான் அவை சுடர்-போல்
விள்ளா நெடும் கவசத்திடை நுழையாது உக வெகுண்டான் – யுத்3:27 125/3,4
விடம் ஒன்று கொண்டு ஒன்று ஈர்ந்தது-போல் தீர்ந்தது வேகம் – யுத்3:27 138/4
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – யுத்3:28 22/4
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமா-போல்
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – யுத்3:28 55/2,3
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல்
தூதுவர் அணிகள்-தோறும் வரன்முறை காட்டி சொல்வார் – யுத்3:30 9/3,4
விடம் பொறாது இரி அமரர்-போல் குரங்கு_இனம் மிதிக்கும் – யுத்3:31 17/3
சுற்றும் வீழ் தலை குலங்கள் சொல்லு கல்லு மாரி-போல்
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – யுத்3:31 95/3,4
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – யுத்3:31 101/3
கோல் செல்வன சத கோடிகள் கொலை செய்வன மலை-போல்
தோல் செல்வன சத கோடிகள் துரகம் தொடர் இரத – யுத்3:31 102/2,3
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – யுத்3:31 103/4
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – யுத்3:31 104/2
துப்பு-போல் குருதி புனல் சுற்றலால் – யுத்3:31 135/3
தடுத்தவர் சலித்தவர் சரிந்தவர் பிரிந்தவர் தனி களிறு-போல்
கடுத்தவர் கலித்தவர் கறுத்தவர் செறுத்தவர் கலந்து சரம் மேல் – யுத்3:31 137/2,3
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல்
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – யுத்3:31 145/1,2
தூண்டுறு சுடர் சுட சுருங்கி தொக்க-போல் – யுத்3:31 170/4
செல்லோடு எழு மா முகில் சிந்தின-போல்
வில்லோடும் விழுந்த மிடல் கரமே – யுத்3:31 197/3,4
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன-போல் – யுத்3:31 202/4
பொய்த்தல்_இல் குறி கெடாமே பொது அற நோக்கி பொன்-போல்
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – யுத்4:32 41/3,4
சிதைவு_இல் திங்களும் மீனும்-போல் முத்து_இனம் திகழ – யுத்4:35 11/4
ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகு-போல்
தாங்கல் ஆற்றகிலார் தடுமாறி தாம் – யுத்4:37 23/2,3
பொய் இல் தன்னை புலன் தெரியாமை-போல் – யுத்4:37 30/4
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப-போல்
குரைக்கும் வேலையும் மேக குழாங்களும் – யுத்4:37 40/2,3
பத்து சிலை எடுத்தான் கணை தொடுத்தான் பல முகில்-போல்
தொத்து படு நெடும் தாரைகள் சொரிந்தால்-என துரந்தான் – யுத்4:37 56/2,3
சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல் – யுத்4:37 63/4
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர – யுத்4:37 107/3
சொல் உண்டாயது-போல் இவன் தோளிடை – யுத்4:37 184/2
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான் – யுத்4:37 204/4
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – யுத்4:38 16/3
வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து – யுத்4:40 31/3
குலத்தினில் பிறந்திலை கோள் இல் கீடம்-போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்-அரோ – யுத்4:40 52/3,4
பண்டை நான்மறைக்கும் எட்டா பரஞ்சுடர் பொலிவதே-போல்
புண்டரீக கண் வென்றி புரவலன் பொலிந்தான்-மன்னோ – யுத்4:41 19/3,4
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல்
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – யுத்4:41 34/3,4
ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – யுத்4:42 4/4

TOP


-போலும் (10)

பொன்றாது உளன் ஆயினன் அத்துணை-போலும் அன்றே – ஆரண்:10 154/4
நிற்றி-போலும் கிடந்த நிலத்து-அரோ – கிட்:7 94/4
பாழி அம் தடம் தோள் வீர பார்த்திலை-போலும் அன்றே – கிட்:9 21/3
பாவியாது பருகுதிர்-போலும் நும் – கிட்:11 30/3
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 252/4
கண்டிலன்-போலும் சொற்ற கலுழன் அன்று என்னை கண்ணால் – யுத்2:19 297/4
அண்டர் நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய்-போலும்
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால் – யுத்3:23 24/3,4
விண்டது-போலும் நம் வாழ்வு என வெந்தான் – யுத்3:26 31/2
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர் – யுத்3:31 129/4
வென்றதும் எங்களை-போலும் யாம் விளிவதும் உளதோ – யுத்4:37 115/2

TOP


-போழ்தின் (1)

பொடித்து இழிந்த விழியன் அது-போழ்தின்
இடித்த வன் திசை எரிந்தது நெஞ்சம் – யுத்1:11 18/2,3

TOP


-மடங்கு (1)

ஆழி கிளர் ஆர் கலிக்கு ஐம்-மடங்கு ஆர்ப்பின் ஓசை – கிட்:7 52/2

TOP


-மருங்கினும் (1)

ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி – சுந்:2 133/1

TOP


-மன் (2)

வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர் – அயோ:6 21/3
அரிந்த-மன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் அமரர் – கிட்:4 14/1

TOP


-மன்னோ (36)

பாடும் பொழிலும் மலர் பல்லவ பள்ளி-மன்னோ – பால:3 71/4
பாதி முழுதும் இவற்கே பணி கேட்ப-மன்னோ – பால:4 2/4
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – பால:5 63/4
பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – பால:14 80/4
பஞ்சி அம் கமலம் பூத்த பசும் சுவடு உடைத்து-மன்னோ – பால:16 8/4
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – பால:16 10/4
கோள் எலாம் கிடந்த நெடும் சிறை அன்ன நிறை ஆரம் குலவ-மன்னோ – ஆரண்:10 5/4
சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ – ஆரண்:10 14/4
துறை-தொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப-மன்னோ – ஆரண்:10 15/4
பாணி தண் பளிங்கு நாகம் பாடலம் பவளம்-மன்னோ – ஆரண்:10 96/4
வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – ஆரண்:11 3/4
கேட்டனன் என்ப-மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் – ஆரண்:16 7/3
அருக்கர் வெயில் பறித்து அமைத்த அரிமுகத்தின் மணி பீடத்து அமர்ந்தான்-மன்னோ – ஆரண்-மிகை:10 1/4
திரு பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ-மன்னோ – ஆரண்-மிகை:10 2/4
துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி வாள் மருங்கினிடை தொடர-மன்னோ – ஆரண்-மிகை:10 3/4
பால் நிற கவரி மயிர் குலம் கோடி பாங்கினில் பயின்றிட-மன்னோ – ஆரண்-மிகை:10 4/4
பாவையர் எவரும் பாங்குற நெருங்கி பலாண்டு இசை பரவிட-மன்னோ – ஆரண்-மிகை:10 5/4
கண்டனன் என்ப-மன்னோ கதிரவன் சிறுவன் காமர் – கிட்:3 17/1
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ
ஆறு கொள் சடிலத்தானும் அயனும் என்று இவர்கள் ஆதி – கிட்:3 19/2,3
மா நில கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ – கிட்:10 26/4
உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கிட்:11 65/4
யாம யாழ் மழலையாள்-தன் புறவடிக்கு இழுக்கம்-மன்னோ – கிட்:13 34/4
பெற்றியர் மூவர்க்கேயும் பேர் ஆற்றல் அரிது-மன்னோ – கிட்-மிகை:2 3/4
காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – சுந்:12 133/4
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர்-மன்னோ
பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவை பார்ப்பு – சுந்:14 3/2,3
நின்றே துயர் தீர நிறுத்தினன் என்ப-மன்னோ – சுந்-மிகை:11 27/4
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – யுத்1:2 94/4
மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – யுத்2:16 160/4
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – யுத்2:19 288/4
பொரு களமீதில் சிந்தி பொன்றினர் என்ப-மன்னோ – யுத்2-மிகை:15 22/4
ஏறின என்ப-மன்னோ எரி முக கடவுள் வெம்மை – யுத்3:27 94/3
வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – யுத்3:31 97/4
புண்டரீக கண் வென்றி புரவலன் பொலிந்தான்-மன்னோ – யுத்4:41 19/4
போலுமால் இவைகள் கேட்பேன் புகழ் உடைத்து அடிமை-மன்னோ – யுத்4-மிகை:41 253/4
மன்னவர்க்கு அரசன் பாங்கர் மரபினால் சுற்ற-மன்னோ – யுத்4-மிகை:42 47/4
மெய் உற கொடுத்த பின்னர் கொடுத்தனன் விடையும்-மன்னோ – யுத்4-மிகை:42 51/4

TOP


-மாடு (3)

கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – ஆரண்:13 84/4
ஆன தன் பொரு சினத்து அரசன்-மாடு அணுகினான் – கிட்:3 1/2
மலைந்த-போது இனைந்து இரவி சேய் ஐயன்-மாடு அணுகி – கிட்:7 61/1

TOP


-மாடே (2)

ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே
கலியது காலம் வந்து கலந்ததோ கருணை வள்ளால் – கிட்:7 86/1,2
வளை கையர் போன்ற மஞ்ஞை தோன்றிகள் அரங்கின்-மாடே
விளக்கு_இனம் ஒத்த காண்போர் விழி ஒத்த விளையின் மென் பூ – கிட்:10 31/3,4

TOP


-மாட்டு (19)

ஓடினர் அரசன்-மாட்டு உவகை கூறி நின்று – பால:5 106/1
வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – பால:17 7/4
மருள் மயங்கு மடந்தையர்-மாட்டு ஒரு – பால:21 34/1
உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த – பால:22 20/3
அமிர்து உகு குதலை மாழ்கி அரசன்-மாட்டு உரைப்ப அன்னான் – பால-மிகை:8 6/2
கைப்படை அதனினோடும் கபிலை-மாட்டு உதித்து வேந்தன் – பால-மிகை:11 16/2
மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும் – அயோ:4 194/3
விரை செறி குழலி-மாட்டு அளித்த மெய்யனை – அயோ:5 42/3
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம் – ஆரண்:1 55/3
சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – ஆரண்:6 36/2
மை கரும் குழலினாள்-மாட்டு அன்பினில் வலியன் என்பாள் – ஆரண்:6 63/4
தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – ஆரண்:13 123/1
பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டி-மாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து – ஆரண்:14 5/1,2
தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர் – கிட்:16 43/2
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – சுந்:14 13/3,4
அந்தம்_இல் வேள்வி-மாட்டு அவிசும் ஆம் அவன் – யுத்1:3 65/4
வவ் விலங்கு வளர்த்தவர்-மாட்டு அருள் – யுத்1:8 29/1
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – யுத்2:16 12/4
அணங்குதான் என இருத்தி என்று ஐயன்-மாட்டு அணைந்தாள் – யுத்4:41 5/3

TOP


-மாட்டே (2)

தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – யுத்1:7 17/4
கிடந்த போர் வலியார்-மாட்டே கெடாத வானவரை எல்லாம் – யுத்2:16 2/1

TOP


-மாதோ (12)

வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – பால:16 7/4
மங்கையர் பாடல் கேட்டு கின்னரம் மயங்கும்-மாதோ – பால:16 9/4
மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – பால:16 13/4
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ – பால:18 12/4
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது-மாதோ – பால:22 7/4
முந்திய சங்கம் முழங்கின-மாதோ – பால:23 87/4
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கிட்:13 22/4
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ – கிட்:13 26/4
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கிட்:13 29/4
மறை ஒரு நான்கும் மண்ணும் வானமும் மகிழ்ந்த-மாதோ – யுத்2-மிகை:19 5/4
வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – யுத்3:31 227/3,4
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில-மாதோ – யுத்4-மிகை:42 38/4

TOP


-மிசை (30)

கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த – பால:10 72/3
பாந்தள்-மிசை கிடந்த பார் அளிப்பான் ஆயினான் – அயோ:4 91/2
தேர்-மிசை சென்றது ஓர் பரவை செ முக – அயோ:12 32/1
மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கிட்:4 4/3
மறைகளும் முனிவர் யாரும் மலர்-மிசை அயனும் மற்றை – கிட்:7 137/1
உருள்தரு தேர்-மிசை உயிர்கொண்டு உய்த்தலான் – கிட்:10 21/2
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – யுத்2:16 241/4
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல் – யுத்3:22 75/1
சென்று தேர்-மிசை ஏறினன் இராக்கதர் செறிந்தார் – யுத்3:22 95/3
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – யுத்3:23 3/4
தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற – யுத்3:27 50/2
எந்தாய் கடிது ஏறாய் எனது இரு தோள்-மிசை என்றான் – யுத்3:27 101/2
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்-மிசை உயர்ந்தான் – யுத்3:27 102/2
தூயோன்-மிசை உலகு யாவையும் தடுமாறிட துரந்தான் – யுத்3:27 145/4
திண் மார்பின்-மிசை செறி சாலிகையின் – யுத்3:31 206/1
செல்லும் தேர்-மிசை சென்றனன் தேவரை தொலைத்த – யுத்4:32 2/3
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – யுத்4:32 18/3
துடியின் பாத குன்றின்-மிசை தோல் விசியின் கட்டு – யுத்4:33 15/2
மூ_உலகும் முந்தும் ஒர் கணத்தின்-மிசை முற்றி – யுத்4:36 6/3
எழுந்து உயர் தேர்-மிசை இலங்கை காவலன் – யுத்4:37 59/1
அடையுறு கொடி-மிசை அணுகினன் அளவு_இல் – யுத்4:37 87/3
மிகுந்த வான்-மிசை மீனம் மலைந்தன – யுத்4:37 163/2
சென்று எதிர்ந்தது தேரும் அ தேர்-மிசை
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா – யுத்4:37 182/3,4
தலை-மிசை தாங்கிய கரத்தர் தாரை நீர் – யுத்4:38 16/1
முலை-மிசை தூங்கிய முகத்தர் மொய்த்து வந்து – யுத்4:38 16/2
அலை-மிசை கடலின் வீழ் அன்னம்-போல் அவன் – யுத்4:38 16/3
மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – யுத்4:38 16/4
வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே – யுத்4:40 82/4
துன்னினார் நெடும் புட்பக-மிசை ஒரு சூழல் – யுத்4:41 16/4
பன்னு மா மறை தபோதனன் தாள்-மிசை பணிந்தான் – யுத்4:41 36/4

TOP


-மின் (176)

சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என – பால:5 18/3
அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடும்-மின் என்றான் – பால:5 23/4
திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என – பால:6 17/2
பட கருதியோ பகர்-மின் வந்த பரிசு என்றே – பால:7 33/4
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என – பால:13 2/2
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – பால:13 43/3
நெருக்கு இடை அறுக்கும் நீவிர் நீங்கு-மின் நீங்கும் என்று என்று – பால:14 56/3
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – பால:21 2/3
நெருங்கினர் நெருங்கி புக்கு நீங்கு-மின் நீங்கு-மின் என்று – பால:21 2/3
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என – பால:23 60/2
கத்து வாரிதி மறுகுற அமிழ்து எழ கடை-மின் – பால-மிகை:9 19/4
போ-மின் என்று அருள்புரிதலும் இறைஞ்சினர் புகழ்ந்து – பால-மிகை:9 20/2
தொண்டை வாயினிர் சொல்லு-மின் ஈண்டு என்றாள் – அயோ:2 3/4
ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – அயோ:3 72/3
தூர்-மின் நெடு வீதியினை என்று சொரிவாரும் – அயோ:3 100/4
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான் – அயோ:3 110/4
ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும் – அயோ:4 84/3
கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான் – அயோ:4 117/4
ஆதி மன்னனை ஆற்று-மின் நீர் என்றான் – அயோ:4 230/3
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார் – அயோ:4 231/3
பொன் நிற பூவையும் கிளியும் போற்று-மின்
என்ன மற்று எங்கையர்க்கு இயம்புவாய் என்றாள் – அயோ:5 39/3,4
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – அயோ:8 22/2
வேட்ட வேட்டவர் கொண்-மின் விரைந்து என – அயோ:11 30/2
வரவு சொல்லு-மின் மன்னவற்கே என்றார் – அயோ-மிகை:11 1/4
வேர் அறுப்பென் வெருவன்-மின் நீர் என்றான் – ஆரண்:3 22/4
ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான் – ஆரண்:3 59/1
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – ஆரண்:4 24/4
புரிதிர் மா தவம் போது-மின் யான் அது – ஆரண்:4 40/2
நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா – ஆரண்:7 18/3
வினையம் நீங்கிய மனித்தரை வெருவன்-மின் என்னா – ஆரண்:8 1/2
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான் – ஆரண்:10 105/4
ஏகு-மின் ஈண்டு என எதிர்வந்து எய்தினாள் – ஆரண்:12 25/4
போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே வம்-மின் என்று – ஆரண்:13 102/2
எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்-மின் என்றான் – ஆரண்:15 51/4
பாங்கின் நல் அமுது செய்-மின் என்று அவள் பரவி நல்கும் – ஆரண்-மிகை:16 1/3
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கிட்:2 3/4
நீர் எலாம் அயல் நீங்கு-மின் நேர்ந்து யான் – கிட்:11 42/1
நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற – கிட்:14 66/1
மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கிட்:16 60/4
அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கிட்:16 61/4
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா – கிட்:16 62/3
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கிட்:17 1/4
ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா – கிட்:17 3/4
ஏகு-மின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் – கிட்:17 19/1
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கிட்:17 25/1
மீண்டு இவண் வருதல்-காறும் விடை தம்-மின் விரைவின் என்னா – கிட்:17 25/2
பொன்றுதல் ஒழி-மின் யானே புகல்வது கேள்-மின் என்றான் – கிட்-மிகை:16 6/4
பொன்றுதல் ஒழி-மின் யானே புகல்வது கேள்-மின் என்றான் – கிட்-மிகை:16 6/4
உம்பரும் உவக்க தக்கீர் உணர்த்து-மின் உணர என்றான் – கிட்-மிகை:16 8/4
காட்டினார் விதியார் அஃது காண்கிற்பார் காண்-மின் அம்மா – சுந்:2 101/2
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – சுந்:2 188/2
கொல்-மின் கொல்-மின் கொன்று குறைத்து குடர் ஆர – சுந்:3 148/3
கொல்-மின் கொல்-மின் கொன்று குறைத்து குடர் ஆர – சுந்:3 148/3
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 148/4
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 148/4
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – சுந்:7 17/1
வரைகளை இடறும்-மின் என்றால் மறி கடல் பருகும்-மின் என்றால் – சுந்:7 17/1
இரவியை விழ விடும் என்றால் எழு மழை பிழியும்-மின் என்றால் – சுந்:7 17/2
அரவினது அரசனை ஒன்றோ தரையினொடு அரையும்-மின் என்றால் – சுந்:7 17/3
எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின் – சுந்:12 1/1
எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின் – சுந்:12 1/1
எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின் – சுந்:12 1/1
எய்யு-மின் ஈரு-மின் எறி-மின் போழு-மின்
கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள் – சுந்:12 1/1,2
கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள் – சுந்:12 1/2
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின் – சுந்:12 1/3
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின் – சுந்:12 1/3
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின்
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – சுந்:12 1/3,4
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – சுந்:12 3/3
தேர்ந்து உறு பொருள் பெற எண்ணி செய்யு-மின்
வேந்து உறல் பழுது என விளம்புவார் சிலர் – சுந்:12 10/3,4
கொல்-மின் என்றனன் கொல்லியர் சேர்தலும் – சுந்:12 105/3
நில்-மின் என்றனன் வீடணன் நீதியான் – சுந்:12 105/4
தூய பாசம் எனை பலவும் கொணர்ந்து பிணி-மின் தோள் என்னா – சுந்:12 113/2
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – சுந்:12 120/3
பற்று-மின் என்றான் – சுந்:13 42/3
போயினன் அரக்கிமாரை சொல்லு-மின் பொதுவின் என்று ஆங்கு – சுந்:14 38/3
வெல்வான் நம் கோன் தின்னு-மின் வம் என்பவர் மெய்யும் – சுந்-மிகை:3 24/2
தேயு-மின் கைகளால் தின்-மின் என்று எமை – யுத்1:2 29/2
தேயு-மின் கைகளால் தின்-மின் என்று எமை – யுத்1:2 29/2
தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – யுத்1:3 84/4
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண – யுத்1:3 87/3
வேழத்துக்கு இடு-மின் என விட்டான் – யுத்1:3 90/4
வெள்ளத்து உய்த்திடு-மின் என விட்டான் – யுத்1:3 99/4
உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால் – யுத்1:3 114/2
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால் – யுத்1:3 162/3
அயர்ந்திலிர் கா-மின் என்று அமைவது ஆக்கியே – யுத்1:4 46/4
கொல்லு-மின் பற்று-மின் என்னும் கொள்கையான் – யுத்1:4 50/1
கொல்லு-மின் பற்று-மின் என்னும் கொள்கையான் – யுத்1:4 50/1
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – யுத்1:4 50/3
சொல்லு-மின் என்ன ஓர் துணைவன் சொல்லினான் – யுத்1:4 50/4
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய – யுத்1:4 94/1
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – யுத்1:4 103/3
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – யுத்1:5 14/2
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் – யுத்1:9 27/4
உள்ளவாறும் உரை-மின் என்றான் உயிர் – யுத்1:9 56/3
பற்று-மின் கடிதின் நெடும் பாரிடை – யுத்1:14 39/3
எற்று-மின் என நால்வரை ஏவினான் – யுத்1:14 39/4
போ-மின் போ-மின் புறத்து என்று போயினான் – யுத்1:14 41/4
போ-மின் போ-மின் புறத்து என்று போயினான் – யுத்1:14 41/4
கொன்று தின்றிடு-மின் என தூதரை கோறல் – யுத்1-மிகை:4 2/2
தந்தவர் எனைவரோ சாற்று-மின் என – யுத்1-மிகை:4 5/2
இடு-மின் பல் மரம் எங்கும் இயக்கு அற – யுத்2:15 3/1
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின் – யுத்2:15 3/2
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின்
கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலா – யுத்2:15 3/2,3
கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலா – யுத்2:15 3/3
வேறு ஓர் சிறை இவனை வை-மின் விரைந்து என்ன – யுத்2:17 92/3
ஆற்றலம் என்றிரேல் என்-மின் யான் அவர் – யுத்2:18 5/1
தூதன் இவனை சுளியன்-மின் எனா – யுத்2:18 46/3
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன் – யுத்2:18 52/2
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான் – யுத்2:18 260/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – யுத்2:19 39/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – யுத்2:19 39/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – யுத்2:19 39/1
எற்று-மின் பற்று-மின் எறி-மின் எய்-மின் என்று – யுத்2:19 39/1
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின் – யுத்2:19 296/2
காற்றிடை கழித்து தீர்த்தான் கலுழனாம் காண்-மின் காண்-மின்
வார்த்தை ஈது-ஆயின் நன்றால் இராவணன் வாழ்ந்த வாழ்க்கை – யுத்2:19 296/2,3
அன்று கொள்கை கேண்-மின் என்று மாவொடு ஆளி ஏவினான் – யுத்2-மிகை:16 8/3
வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்-மின் என்று – யுத்2-மிகை:16 9/3
புக்கு-மின் இளவலை புறத்து சூழ்ந்து என்றான் – யுத்2-மிகை:16 14/4
பற்று-மின் என்றனன் வெம்மை பயின்றான் – யுத்3:20 4/4
கொன்றிடுவீர்-அலிர் கொண்-மின் இது என்றான் – யுத்3:20 5/4
ஏற்றம் இனி செயல் வேறு இலை ஈர்-மின்
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம – யுத்3:20 6/1,2
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – யுத்3:20 6/4
அஞ்சினிர் போ-மின் இன்று ஓர் ஆர்ப்பு ஒலிக்கு அழியல்-பாலிர் – யுத்3:22 35/1
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – யுத்3:22 77/3
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின்
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – யுத்3:24 38/3,4
போ-மின் அடா வினை போயது போலாம் – யுத்3:26 37/1
கா-மின் அது இன்று கனல் கரி ஆக – யுத்3:26 37/3
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – யுத்3:26 70/4
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – யுத்3:27 85/1
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – யுத்3:27 96/3
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – யுத்3:27 96/3
வலம்கொடு தொடர்ந்தார் தம்மை மன்னனை கா-மின் யாதும் – யுத்3:28 15/3
தொல் நெறி தயிலத்தோணி வளர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3:29 61/4
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – யுத்3:31 35/2
போ-மின் நீர் என்று விடை தர தக்கனை புரப்போய் – யுத்3:31 44/3
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – யுத்3:31 44/4
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – யுத்3:31 147/1
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – யுத்3:31 147/1
தம்-மின் என இன்னன மொழிந்து எதிர் பொழிந்தன தடுப்ப அரியவாம் – யுத்3:31 147/2
தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3-மிகை:22 9/1
வீடணன் யாங்கண் உள்ளார் உணர்த்து-மின் விரைவின் என்றான் – யுத்3-மிகை:22 9/4
ஏன்று கோளுறும் வீரர்கள் வம்-மின் என்று இசைக்கும் – யுத்4:32 4/2
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – யுத்4:32 18/2
அரிகள் அஞ்சன்-மின் அஞ்சன்-மின் என்று அருள் வழங்கி – யுத்4:32 18/2
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா – யுத்4:32 32/2
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – யுத்4:32 39/4
நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 4/4
நளின காடே ஒப்பன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 6/4
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 8/4
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 10/4
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 16/4
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – யுத்4:33 20/4
கானகமும் கடி பொழிலும் முறி ஈன்ற போன்று ஒளிர்வ காண்-மின் காண்-மின் – யுத்4:33 20/4
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – யுத்4:33 21/4
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – யுத்4:33 21/4
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – யுத்4:33 22/4
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே என பொலியும் தகையும் காண்-மின் – யுத்4:33 23/4
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – யுத்4:33 24/4
களிறு ஈர்த்து புக மண்டும் கடும் குருதி தடம் சுழிகள் காண்-மின் காண்-மின் – யுத்4:33 24/4
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – யுத்4:33 25/4
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – யுத்4:37 115/3
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – யுத்4:37 115/3
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா – யுத்4:40 21/1
அன்னை அஞ்சன்-மின் அஞ்சன்-மின் நீர் எனா – யுத்4:40 21/1
இனிதின் ஏறு-மின் விமானம் என்று இராகவன் இசைத்தான் – யுத்4:41 15/4
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – யுத்4:41 92/1
ஆடு-மின் ஆடு-மின் என்னும் ஐயன்-பால் – யுத்4:41 92/1
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை – யுத்4:41 92/2
ஓடு-மின் ஓடு-மின் என்னும் ஓங்கு இசை – யுத்4:41 92/2
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – யுத்4:41 92/3
பாடு-மின் பாடு-மின் என்னும் பாவிகாள் – யுத்4:41 92/3
சூடு-மின் சூடு-மின் தூதன் தாள் எனும் – யுத்4:41 92/4
சூடு-மின் சூடு-மின் தூதன் தாள் எனும் – யுத்4:41 92/4
அல் எனும் அரக்கர்-தம்மை வம்-மின் என்று அழைத்து மெள்ள – யுத்4-மிகை:41 28/2
செல்லவே போ-மின் என்று விடுக்குவென் செவியில் செப்பி – யுத்4-மிகை:41 28/4
வாங்கு-மின் மன துயர் வாய்மையால் என்றான் – யுத்4-மிகை:41 227/4

TOP


-மினே (1)

திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/4

TOP


-மினோ (1)

காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கிட்:2 2/1

TOP


-மின்கள் (6)

நிருபர் கேண்-மின்கள் இராமற்கு நெறி முறைமையினால் – அயோ:1 73/3
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – அயோ:13 31/3
எல்லை கடக்க விடு-மின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார் – சுந்:12 112/4
எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – யுத்1:3 87/4
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – யுத்3:23 3/2
நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – யுத்3:27 85/1

TOP


-மீதினின் (1)

பாரிடம்-மீதினின் அணுகி தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற – யுத்4:37 202/2

TOP


-மீது (9)

வில்லினர் வாளினர் இதழின்-மீது இடும் – ஆரண்:7 49/1
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின்-மீது சென்றான் – யுத்3:24 47/4
பொன்_மலை-மீது போய் போக பூமியின் – யுத்3:24 92/1
ஈது இடை ஆக வந்தார் அலங்கல்-மீது ஏறினார் போல் – யுத்3:25 21/1
அழிந்த தேர்-மீது நின்றான் ஆயிர கோடி அம்பு – யுத்3:27 181/1
அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம் – யுத்3:28 53/1
விரித்து எழுந்தனன் அனந்தன்-மீது என்பது ஓர் மெய்யான் – யுத்4:35 30/4
அழுந்து பணி-மீது அமளி அஞ்சல் என அ நாள் – யுத்4:36 1/3
மான-மீது அரம்பையர் சூழ வந்துளாள் – யுத்4:40 45/1

TOP


-மீதே (1)

மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி-மீதே
அயர்த்தனை உறங்குவாயோ அமர் பொருது அலசினாயோ – யுத்3:29 51/3,4

TOP


-முதல் (1)

அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – ஆரண்:10 152/4

TOP


-முன் (27)

ஏற்றி நாண் இமையா-முன் எடுத்து அது – ஆரண்:9 19/1
உரையினர் ஒருவர்-முன் ஒருவர் ஓடினார் – ஆரண்:10 35/4
முன்னை பகலும் பகலோனும் வருக என்றான் மொழியா-முன்
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில் – ஆரண்:10 116/2,3
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன்
சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான் – ஆரண்:11 7/2,3
கோதை புனையா-முன் உயிர் கொள்ளைபடும் அன்றே – ஆரண்:11 23/2
வெறித்தார் வெறியா-முன் இராவணன் வில்லை மூக்கால் – ஆரண்:13 28/3
வேகமுடன் வேல இழந்தான் படை வேறு எடா-முன்
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – ஆரண்:13 34/1,2
தூரம் போதல்-முன் தொடர்தும் என்று இளையவன் தொழலும் – ஆரண்:13 76/4
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன்
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கிட்:14 61/2,3
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன்
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – சுந்:2 79/3,4
தீண்டா வஞ்சகர் தீண்டா-முன்
மாண்டாள் என்று மனம் தேறி – சுந்:5 46/2,3
உற்று உறு தேர் சிதையா-முன் உயர்ந்தான் – சுந்:9 49/1
ஓய்ந்தது வீழ்வதன்-முன் உயர் பாரில் – சுந்:9 54/3
ஆங்கு அது கண்டு அவர் போய் அகலா-முன்
ஓங்கினன் மாருதி ஒல்லையின் உற்றான் – சுந்:9 58/3,4
போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன்
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண – சுந்:10 38/2,3
உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான் – சுந்:11 52/4
ஏ எனா-முன் இடைபுக்கு தொடை வன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார் – சுந்:12 113/4
உற்று அகலா-முன்
செற்ற குரங்கை – சுந்:13 42/1,2
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன்-தன்-முன் படி ஏழும் – யுத்1:1 6/2
சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகா-முன்
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – யுத்1:4 122/1,2
ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான் – யுத்2:18 166/2
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன் – யுத்2:18 238/3
உளம்தான் நினையாத-முன் உய்த்து உகவா – யுத்3:20 78/1
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன்
முற்கொள்வேன் எனும் முயற்சியன் மறை முறை மொழிந்த – யுத்3:22 83/1,2
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – யுத்3:24 38/3
விதைத்தான் அவன் விலக்காத-முன் விடை-மேல் வரு விமலன் – யுத்3:27 123/2
முனிவரர் வாசகம் கேட்புறாத-முன்
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன் – யுத்4:40 38/1,2

TOP


-முனம் (7)

தூங்கு தன் செவியில் தொடரா-முனம்
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம் – அயோ:4 8/2,3
புண்ணிடை அயில் என செவி புகா-முனம்
கண்ணொடு மனம் சுழல் கறங்கு போல ஆய் – அயோ:14 56/2,3
மூள்வது ஏதம் அது முடியா-முனம்
மீள்வதே நலன் என்று அவன் மீண்டனன் – ஆரண்:11 81/3,4
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – சுந்:10 36/1
விழுந்து பார் அடையா-முனம் மின் எனும் எயிற்றான் – சுந்:11 52/1
கருதி மற்றொன்று கழறுதல்-முனம் விழி கனல்கள் – யுத்1:12 3/1
கோல் விழுந்து அழுந்தா-முனம் கூடி யாம் – யுத்3:31 129/1

TOP


-முன்னம் (43)

பொன்றா-முன்னம் பொன்றினர் என்னும் புகழ் அல்லால் – அயோ:3 41/2
கூறா-முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின் – அயோ:3 49/1
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – அயோ:3 55/4
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – அயோ:3 66/4
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – அயோ:3 88/2
இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையா-முன்னம்
ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர் – அயோ:4 34/1,2
சொற்றாள் சொற்றா-முன்னம் சுடர் வாள் அரசர்க்கு அரசை – அயோ:4 37/1
மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம்
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில் – அயோ:4 42/1,2
வாயால் மன்னன் மகனை வனம் ஏகு என்னா-முன்னம்
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – அயோ:4 45/1,2
சாராத-முன்னம் தயரதனை போல் வீழ்ந்தார் – அயோ:4 92/4
பரிதி வானவனும் கீழ்-பால் பரு வரை பற்றா-முன்னம்
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் – அயோ:6 6/1,2
கூவா-முன்னம் இளையோன் குறுகி நீ – அயோ:8 10/1
தூயவன் பணியா-முன்னம் சொல்லுவாள் சோர்வு இலாள் அம் – ஆரண்:6 34/1
தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி – ஆரண்:10 15/3
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம்
காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல் – ஆரண்:10 65/2,3
மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட – ஆரண்:10 85/1
தேவியை தீண்டா-முன்னம் இவன் தலை சரத்தின் சிந்தி – ஆரண்:11 38/1
அற்று அவன் பகரா-முன்னம் அழகனை அழகியாளும் – ஆரண்:11 60/1
மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம்
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – ஆரண்:12 68/3,4
கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகா-முன்னம்
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – ஆரண்:13 114/1,2
பொன்றா-முன்னம் பொன்றுதி என்றாள் உரை பொய்யா – ஆரண்:15 29/3
தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல – கிட்:11 82/2
சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – சுந்:1 19/4
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம் – சுந்:2 82/1
அடியா-முன்னம் அம் கை அனைத்தும் ஒரு கையால் – சுந்:2 89/1
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின் – சுந்:10 35/2
கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன்-முன்னம்
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் – சுந்:11 51/1,2
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் – யுத்1:3 143/3
ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – யுத்1:11 27/4
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – யுத்1:14 20/3
சுடு கணை படுதலோடும் துளங்கினான் துளங்கா-முன்னம்
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை – யுத்2:15 132/1,2
பரிதி சேய் தேறா-முன்னம் பரு வலி அரக்க பல் போர் – யுத்2:15 133/1
மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறா-முன்னம்
இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான் – யுத்2:15 242/1,2
பாரிடை குதியா-முன்னம் இடபனும் பதக நீ போய் – யுத்2:18 233/3
ஓய்விடம் இல்லான் வல்லை ஓர் இமை ஒடுங்கா-முன்னம்
ஆயிரம் புரவி பூண்ட ஆழி அம் தேரன் ஆனான் – யுத்2:19 121/3,4
அழித்த தேர் அழுந்தா-முன்னம் அம்பொடு கிடந்து வெம்பி – யுத்2:19 182/1
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம்
தேர் இரண்டு அருகு பூண்ட கழுதையும் அச்சும் சிந்த – யுத்3:22 130/2,3
பார்த்தனன் பாரா-முன்னம் பணிந்தனன் விசய பாவை – யுத்3:22 149/3
உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த – யுத்3:24 9/1
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின் – யுத்3:24 55/1
தொடுப்பதன்-முன்னம் வாளி தொடுத்து அவை துறைகள்-தோறும் – யுத்3:27 7/1
பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும் – யுத்3:27 182/3
அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம்
பற்றிய குலத்தோடும் உடல் நிறை பகழியோடும் – யுத்3:28 53/1,2

TOP


-முன்னர் (1)

உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர்
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – யுத்2:15 132/3,4

TOP


-முன்னே (1)

நெறி புண்டரீகம் அன்ன முகத்தியர்-முன்னே நென்னல் – யுத்1:14 36/2

TOP


-மேயினான் (1)

கோதமன் காதலன் கூறல்-மேயினான் – பால:13 11/4

TOP


-மேல் (366)

கொடு வெம் கரி கொல்லிய வந்ததன்-மேல்
விடும் உண்டை கடாவ விரும்பினையே – ஆரண்:13 11/1,2
வேலி அன்னவன் மலையின்-மேல் உளான் – கிட்:3 37/2
விழைவிடத்தின்-மேல் விளிவை அஞ்சலால் – கிட்:3 47/4
மோக வென்றி-மேல் முயல்வின் வைகிட – கிட்:3 53/3
மேவு குன்றின்-மேல் வைகும் வேலைவாய் – கிட்:3 58/3
எந்தை மற்று அவன் எயிறு அதுக்கு-மேல்
அந்தகற்கும் ஓர் அரணம் இல்லையால் – கிட்:3 68/1,2
முடியின்-மேல் சென்ற முடியன ஆதலின் முடியா – கிட்:4 9/2
படியின்-மேல் நின்ற மேரு மால் வரையினும் பரிய – கிட்:4 9/4
சென்னி-மேல் கொளூஉ அருக்கன் சேய் இவை இவை செப்பும் – கிட்:4 18/4
வையம் நீ வானும் நீ மற்றும் நீ மலரின்-மேல்
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கிட்:4 19/1,2
ஐயன் நீ ஆழி-மேல் ஆழி வாழ் கையன் நீ – கிட்:4 19/2
மண்டலம் தொடுவது அம் மலையின்-மேல் மலை என – கிட்:5 1/3
தலையின்-மேல் அடி பட கடிது சாய் நெடிய தாள் – கிட்:5 11/1
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கிட்:5 11/3
முளரி-மேல் வைகுவான் முருகன் தந்த அ – கிட்:6 17/1
ஆர்ப்பு ஒலி கேட்டனன் அமளி-மேல் ஒரு – கிட்:7 13/3
புண்-மேல் இரத்தம் பொடிப்ப கடிப்பார் புடைப்பார் – கிட்:7 51/4
சிரத்தின்-மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர் – கிட்:7 55/4
மடுத்து மீ கொண்ட வாலி-மேல் கோல் ஒன்று வாங்கி – கிட்:7 63/3
காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன்-மேல் உண்டோ – கிட்:7 87/4
ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று – கிட்:7 89/2
ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று – கிட்:7 89/2
தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல் – கிட்:7 132/3
தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கிட்:7 132/3,4
புறத்து இனி உரைப்பது என்னே பூவின்-மேல் புனிதற்கேனும் – கிட்:9 15/3
இன் நகை சனகியை பிரிந்த ஏந்தல்-மேல்
மன்மதன் மலர் கணை வழங்கினான் என – கிட்:10 14/1,2
பொன் நெடும் குன்றின்-மேல் பொழிந்த தாரைகள் – கிட்:10 14/3
மள்ளர்கள் மறு படை மான யானை-மேல்
வெள்ளி வேல் எறிவன போன்ற மேகங்கள் – கிட்:10 16/1,2
மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல்
நுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே – கிட்:10 54/1,2
வில்லும் வெம் கணையும் வீரர் வெம் சமத்து அஞ்சினார்-மேல்
புல்லுவ அல்ல ஆற்றல் போற்றலர் குறித்தல் போலாம் – கிட்:10 62/1,2
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கிட்:10 62/4
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கிட்:10 69/3
ஆசு இல் அயில் வாளி என ஆசை-புரிவார்-மேல் – கிட்:10 71/4
ஊசல் வறிது ஆன இதண் ஒண் மணிகள் விண்-மேல்
வீசல் இல வான நெடு மாரி துளி வீச – கிட்:10 76/3,4
மை தகு மணி குறு நகை சனகன் மான்-மேல்
உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான் – கிட்:10 83/2,3
தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கிட்:11 12/4
மண்ணின்-மேல் வந்த வானர சேனையின் வரம்பே – கிட்:12 24/4
உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி – கிட்:12 37/3
மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால் – கிட்:13 25/2
நன் கையாள் தட கைக்கு ஆமோ நலத்தின்-மேல் நலம் உண்டாமோ – கிட்:13 45/4
சூட்டு அகல்-மேல் எழு பொரியின் துள்ளினார் – கிட்:14 22/4
ஏழ்_இருபது ஓசனை இடந்து படியின்-மேல்
ஊழுற எழுந்து அதனை உம்பரும் ஒடுங்க – கிட்:14 69/1,2
அருள் உறுத்திலா அடல் அரக்கன்-மேல்
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் – கிட்:15 25/3,4
நீர் நிழல் உவரி தாவி இலங்கை-மேல் செல்ல நின்றான் – கிட்:17 27/4
தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – சுந்:1 22/4
புட்பக விமானம்தான் அ இலங்கை-மேல் போவது ஒத்தான் – சுந்:1 24/4
களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று – சுந்:1 33/3
இருந்தேன் நுகர்ந்தேன் இதன்-மேல் இனி ஈவது என்னோ – சுந்:1 49/4
நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா – சுந்:1 52/1
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – சுந்:1 52/4
மின்-மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி – சுந்:1 60/1
மேக்குற செல்வோன் பாய வேலை-மேல் இலங்கை வெற்பு – சுந்:1 78/1
பொன்னின் மால் வரை-மேல் மணி பொழிந்தன பொருவ – சுந்:2 26/1
சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம் – சுந்:2 80/2
வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல்
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள் – சுந்:2 88/1,2
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – சுந்:2 112/3
அத்திரம் புரை யானை அரக்கன்-மேல்
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர் – சுந்:2 168/1,2
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – சுந்:2 188/2
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – சுந்:2 188/3
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – சுந்:2 199/3
சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல் – சுந்:2 208/1
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட – சுந்:2 208/3
வீடுவேன் மற்று இ விலங்கல்-மேல் இலங்கையை வீட்டி – சுந்:3 1/4
வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – சுந்:3 28/4
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்-மேல்
அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் – சுந்:3 40/2,3
பாலின் வெண் பரவை திரை கரும் கிரி-மேல் பரந்து என சாமரை பதைப்ப – சுந்:3 89/3
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்-மேல் கண்டது உண்டோ – சுந்:3 112/2
ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை – சுந்:4 29/1
விண் உறு கலுழன்-மேல் விளங்கும் விண்டுவின் – சுந்:5 72/3
கூந்தல் மென் மழை கொள் முகில்-மேல் எழு கோளின் – சுந்:5 82/1
விட்டனன் இலங்கை-தன்-மேல் விண் உற விரிந்த மாடம் – சுந்:6 54/1
நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார் – சுந்:7 54/2
உந்த ஆயிரம் பிண குவை-மேல் விழுந்து உளைவார் – சுந்:7 55/4
சிலந்தி உண்பது ஓர் குரங்கின்-மேல் சேறியேல் திறலோய் – சுந்:9 1/1
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – சுந்:9 2/2
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – சுந்:9 2/2
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின் – சுந்:9 3/3
ஆனை-மேல் முரசு அறைக என வள்ளுவர் அறைந்தார் – சுந்:9 6/1
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – சுந்:9 54/4
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – சுந்:9 63/1
திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம் – சுந்:10 2/3
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – சுந்:10 6/3
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – சுந்:10 24/4
தா இல் வெம் செரு நிலத்திடை உலந்தவர்-தம்-மேல்
ஓவியம் புரை நலார் விழு-தொறும் சிலர் உயிர்த்து – சுந்:10 44/1,2
தூண்டுறு தேரின்-மேல் தோன்றும் தோன்றலை – சுந்:11 23/2
வதையுண்டன யானை மறிந்தன யானை மண்-மேல் – சுந்:11 28/4
விட்ட விட்ட வெம் படைகளும் வீரன்-மேல் வீழ்ந்த – சுந்:11 32/2
மிகை எழும் சினத்து அனுமன்-மேல் விட்டன வெந்து – சுந்:11 33/2
வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன்-மேல் வந்தான் – சுந்:11 34/4
வீடு மீட்குறும் மேனகை-மேல் நகை விளங்க – சுந்:12 46/4
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – சுந்:12 47/2
குன்றின்-மேல் எழு கோள் அரி_ஏறு என குதியின் – சுந்:12 55/2
எழு என நால விண்-மேல் எழுந்தனன் விழுந்த எல்லாம் – சுந்:12 128/4
கலவியின் சுரை கண்டிலர் மண்டினர் கடல்-மேல் – சுந்:13 20/4
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – சுந்:13 28/1
வினை இலாமையின் வெந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – சுந்:13 37/4
அருள் தரு குமரன் தோள்-மேல் அங்கதன் அலங்கல் தோள்-மேல் – சுந்-மிகை:14 47/2
அருள் தரு குமரன் தோள்-மேல் அங்கதன் அலங்கல் தோள்-மேல்
பொருள் தரும் வீரர் போத பொங்கு ஒளி விசும்பில் தங்கும் – சுந்-மிகை:14 47/2,3
வென்றிடுவர் மானுடவரேனும் அவர்-தம்-மேல்
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – யுத்1:2 55/1,2
உறு திறல் கலுழன்-மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் – யுத்1:2 87/2
ஒரு தனி பேடை-மேல் உள்ளம் ஓடலால் – யுத்1:4 30/1
அன்னவன் தனி மகள் அலரின்-மேல் அயன் – யுத்1:4 98/1
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல்
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – யுத்1:5 57/2,3
புள்ளின்-மேல் வந்து தோன்றும் புராதனா போற்றி போற்றி – யுத்1:7 8/4
மின் உமிழ் கணையை வெய்யோர்-மேல் செல விடுதி என்றான் – யுத்1:7 15/4
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – யுத்1:7 17/3
ஓர் இடத்து ஒன்றின்-மேல் ஒன்று சென்றுற – யுத்1:8 11/2
காண்டல்-அதன்-மேல் நெடிய காதல் முதிர்கின்றான் – யுத்1:9 1/4
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன் – யுத்1:9 78/2
சென்றன இன்று வந்த குரங்கின்-மேல் செல்கலாவோ – யுத்1:9 84/4
பருதி-மேல் பண்டு பாய்ந்தவன் ஆம் என பாய்ந்தான் – யுத்1:12 3/4
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன் – யுத்1:12 5/3
மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான் – யுத்1:13 5/2
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/4
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – யுத்1:14 5/3
வென்ற என் தாதை மார்பில் வில்லின்-மேல் கணை ஒன்று ஏவி – யுத்1:14 17/2
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்-மேல் வைத்த காதல் – யுத்1:14 18/1
பூத நாயகன் நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன் இ பூ-மேல்
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – யுத்1:14 21/1,2
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – யுத்1:14 25/2
மின்னும் பல் மணி மவுலி-மேல் ஒரு கணை விட்டான் – யுத்2:15 244/1
அன்ன காய் கதிர் இரவி-மேல் பாய்ந்த போர் அனுமன் – யுத்2:15 244/2
காலன்-மேல் நிமிர் மத்தன் கழல் பொரு – யுத்2:16 60/3
கடல் கிடந்தது நின்றதன்-மேல் கதழ் – யுத்2:16 62/3
காதலால் என்-மேல் வைத்த கருணையால் கருமம் ஈதே – யுத்2:16 148/2
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – யுத்2:16 153/4
மற்று இனி ஒருவர்-மேல் ஓர் மரனொடும் கற்கள் வீச – யுத்2:16 176/1
எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல் – யுத்2:16 195/1
ஆறு_இரண்டு வெம் கடும் கணை அனுமன்-மேல் அழுத்தி – யுத்2:16 236/1
ஏறு வெம் சரம் இரண்டு இளம் குமரன்-மேல் ஏற்றி – யுத்2:16 236/2
ஏறு சேவகன்-மேல் எழுந்து ஓடினன் மழை குலம் இரிந்து ஓட – யுத்2:16 336/4
தையல்-மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற – யுத்2:17 60/3
பூவின்-மேல் இருந்த தெய்வ தையலும் பொதுமை உற்றாள் – யுத்2:17 62/1
பூழி அணை-மேல் துயின்றனையோ போர்க்களத்தே – யுத்2:17 85/4
உன்-மேல் அதிகாயன் உருத்துளனாய் – யுத்2:18 49/1
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல்
ஏனை கடல் வந்தது எழுந்தது எனா – யுத்2:18 86/1,2
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி-மேல்
விடவிட விசும்பிடை மிடைந்து வீழ்வன – யுத்2:18 95/2,3
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – யுத்2:18 156/4
மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும் – யுத்2:18 160/2
தேர்-மேல் செல குதித்தான் திரிசிரத்தானை ஓர் திறத்தால் – யுத்2:18 176/1
பார்-மேல் படுத்து அரைத்தான் அவன் பழி மேற்பட படுத்தான் – யுத்2:18 176/3
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – யுத்2:18 176/4
தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான் – யுத்2:18 178/4
ஆம் என அமலன் தம்பி அங்கதன் அலங்கல் தோள்-மேல்
தாமரை சரணம் வைத்தான் கலுழனின் தாங்கி நின்ற – யுத்2:18 181/1,2
வெம் கணை இரண்டும் ஒன்றும் வீரன்-மேல் ஏவி மேக – யுத்2:18 198/3
ஏற்ற வல் அரக்கன்-தன்-மேல் எரி முக கடவுள் என்பான் – யுத்2:18 200/2
தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர்-மேல்
பாசியின் ஒதுங்க வந்தான் அங்கதன் அதனை பார்த்தான் – யுத்2:18 209/3,4
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – யுத்2:18 221/3
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்-மேல் செல்ல விட்டான் – யுத்2:18 222/2
கொன்றவன்-தன்னை கொன்றே குரங்கின்-மேல் கொதிப்பென் என்றான் – யுத்2:18 229/4
நீல கிரி-மேல் நிமிர் பொன்_கிரி நேர்வான் – யுத்2:18 247/4
விடையே நிகர் அங்கதன்-மேல் விடுவானை – யுத்2:18 249/2
விண்-மேல் நெடிது ஓடினர் ஆர் உயிர் விட்டார் – யுத்2:18 253/1
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – யுத்2:18 253/2
வீழ்ந்தனள் அரக்கன் தாள்-மேல் மென்மை தோள் நிலத்தை மேவ – யுத்2:18 266/1
சென்றனன் இளவல்-மேல் என்னும் சிந்தையான் – யுத்2:19 33/4
பழிக்கும் மேனிய குரங்கின்-மேல் அவன் விடும் கொடும் பகழி பாயவே – யுத்2:19 67/4
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – யுத்2:19 78/2
விலங்கல்-மேல் வர விலங்கல் வீசிய விலங்கல் நீறுபடு வேலையில் – யுத்2:19 81/1
சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் – யுத்2:19 81/2
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – யுத்2:19 82/3
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று – யுத்2:19 91/1
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின்-மேல் படிவ மாதோ – யுத்2:19 97/4
தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான் – யுத்2:19 101/1
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – யுத்2:19 101/4
வாளி-மேல் வாளி தூர்த்தார் மழையின்-மேல் மழை வந்து அன்னார் – யுத்2:19 101/4
சூழ் எழு அனைய தோள்-மேல் ஆயிரம் பகழி தூவி – யுத்2:19 115/2
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ – யுத்2:19 118/2
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல்
தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான் – யுத்2:19 124/3,4
நெற்றி-மேல் ஒரு நூறு நெடும் கணை – யுத்2:19 125/1
தூயவன் சுடர் தோள் இணை-மேல் சுடர் – யுத்2:19 128/3
வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும் – யுத்2:19 159/1
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – யுத்2:19 169/3
ஐயன்தான் அவன்-மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி – யுத்2:19 221/1
அனுமன்-மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய – யுத்2:19 230/1
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – யுத்2:19 241/4
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – யுத்2:19 241/4
முடி-மேல் நிமிர்ந்த முகிழ் ஏறு கையன் முகில்-மேல் நிமிர்ந்த ஒளியான் – யுத்2:19 249/1
முடி-மேல் நிமிர்ந்த முகிழ் ஏறு கையன் முகில்-மேல் நிமிர்ந்த ஒளியான் – யுத்2:19 249/1
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் – யுத்2:19 249/2
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – யுத்2:19 249/3
படி-மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான் – யுத்2:19 249/4
வந்தாய் மறைந்து பிரிவால் வருந்தும் மலர்-மேல் அயன்-தன் முதலோர்-தம் – யுத்2:19 250/1
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – யுத்2:19 265/3
பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – யுத்3:20 64/4
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல்
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – யுத்3:20 66/3,4
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்-மேல்
வை அம் சிலை ஆறு வழங்கினனால் – யுத்3:20 69/2,3
மா புண்டரவாசியின் வட்டணை-மேல்
ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால் – யுத்3:20 97/1,2
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல்
உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ – யுத்3:21 4/2,3
கொண்டல்-மேல் ஓட்டி சென்றான் குரங்கு_இன படையை கொன்றான் – யுத்3:21 15/4
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – யுத்3:21 35/2
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச – யுத்3:21 38/2
யானை-மேல் பறை கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி – யுத்3:22 6/1
மேல் கடுந்து எழுந்த தூளி விசும்பின்-மேல் தொடர்ந்து வீச – யுத்3:22 9/2
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல்
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல் – யுத்3:22 17/1,2
வீரனும் வாலி சேய்-தன் விறல் கெழு சிகர தோள்-மேல்
ஆரியற்கு இளைய கோவும் ஏறினர் அமரர் வாழ்த்தி – யுத்3:22 17/2,3
விடையின்-மேல் கலுழன்-தன்-மேல் வில்லினர் விளங்குகின்ற – யுத்3:22 18/1
விடையின்-மேல் கலுழன்-தன்-மேல் வில்லினர் விளங்குகின்ற – யுத்3:22 18/1
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – யுத்3:22 18/4
தொடையின்-மேல் மலர்ந்த தாரர் தோளின்-மேல் தோன்றும் வீரர் – யுத்3:22 18/4
கடவுளர் படையை நும்-மேல் வெய்யவன் துரந்த-காலை – யுத்3:22 20/1
இருள் முறை நிருதர்-தம்-மேல் ஏவினர் இமைப்பிலோரும் – யுத்3:22 21/3
தேரின்-மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும் – யுத்3:22 22/1
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – யுத்3:22 22/3
போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல் – யுத்3:22 22/4
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி – யுத்3:22 29/1
தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா – யுத்3:22 32/4
மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – யுத்3:22 35/4
அங்கதன்-தன்-மேல் ஆயிரம் அவற்றினுக்கு இரட்டி – யுத்3:22 67/1
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – யுத்3:22 67/2
சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி – யுத்3:22 67/3
இளைய மைந்தன்-மேல் இராமன்-மேல் இராவணி இகலி – யுத்3:22 68/1
இளைய மைந்தன்-மேல் இராமன்-மேல் இராவணி இகலி – யுத்3:22 68/1
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று – யுத்3:22 68/2
அறன் இது அன்று என அரக்கன்-மேல் சரம் தொடுத்து அருளான் – யுத்3:22 71/2
விடம் கொள் வெள்ளத்தின்-மேல் அவன் விடுவன விலக்கி – யுத்3:22 73/2
செம் சரத்தொடு சேண் கதிர் விசும்பின்-மேல் செல்வான் – யுத்3:22 81/1
எல் கொள் நான்முகன் படைக்கலம் இவர் என்-மேல் விடா-முன் – யுத்3:22 83/1
தீர்த்தன்-மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்த – யுத்3:22 85/3
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல்
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும் – யுத்3:22 89/1,2
குன்று கோடியும் கோடி-மேல் கோடியும் குறித்த – யுத்3:22 104/1
வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல் – யுத்3:22 113/1
வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல் – யுத்3:22 113/1
வெம் கண் மதமலை-மேல் விரை பரி-மேல் விடு தேர்-மேல்
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல் – யுத்3:22 113/1,2
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல் – யுத்3:22 113/2
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல்
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – யுத்3:22 113/2,3
மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல்
முத்தின் பொலி முழு மேனியன் முகில் விண் தொடு மெய்யால் – யுத்3:22 115/1,2
சுற்றிய சேனை நீர்-மேல் பாசி போல் மிடைந்து சுற்ற – யுத்3:22 140/4
ஆசைகள்-தோறும் சுற்றி அலைக்கின்ற அரக்கர்-தம்-மேல்
வீசின பகழி அற்ற தலையொடும் விசும்பை முட்டி – யுத்3:22 143/1,2
தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான் – யுத்3:22 150/4
மின் எயிற்று அரக்கர்-தம்-மேல் ஏவினான் வில்லின் செல்வன் – யுத்3:22 153/4
துனை வலத்து அயிராவத களிற்றின்-மேல் தோன்றி – யுத்3:22 163/3
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான் – யுத்3:22 165/1
இன்ன காலையின் இலக்குவன் மேனி-மேல் எய்தான் – யுத்3:22 167/1
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த – யுத்3:22 170/1
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும் – யுத்3:22 208/1
புண்-மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன் – யுத்3:22 208/2
பெண்-மேல் வைத்த காதலின் இ பேறுகள் பெற்றேன் – யுத்3:22 208/3
எண்-மேல் வைத்த என் புகழ் நன்றால் எளியேனோ – யுத்3:22 208/4
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – யுத்3:22 220/2
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர – யுத்3:23 1/3
அடித்தாள் முலை-மேல் வயிறு அலைத்தாள் அழுதாள் தொழுதாள் அனல் வீழ்ந்த – யுத்3:23 8/1
பூவும் தளிரும் தொகு பொங்கு அணை-மேல்
கோவும் துயில துயிலாய் கொடியார் – யுத்3:23 20/1,2
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல்
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார் – யுத்3:23 32/3,4
தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்-மேல் கொள்ளும் தூயான் – யுத்3:24 13/4
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – யுத்3:24 14/1
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர் – யுத்3:24 45/2
பொன் மலர் பீடம்-தன்-மேல் நான்முகன் பொலிய தோன்றும் – யுத்3:24 49/3
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக – யுத்3:24 52/1
படியின்-மேல் காதலின் யாதும் பார்க்கிலென் – யுத்3:24 81/1
மேருவின் உத்தரகுருவின்-மேல் உள – யுத்3:24 88/3
வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான் – யுத்3:24 112/2
ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர்-மேல் ஒருவர் புக்கு – யுத்3:25 13/3
மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ – யுத்3:26 4/4
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன – யுத்3:26 15/3
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று – யுத்3:26 52/1
கற்பகம் அனைய வள்ளல் கரும் கழல் கமல கால்-மேல்
வெற்பு_இனம் என்ன வீழ்ந்தார் வானர வீரர் எல்லாம் – யுத்3:26 57/3,4
குலங்களோடு அடங்க கொன்று கொடும் தொழில் குறித்து நம்-மேல்
விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும் – யுத்3:26 71/3,4
மறம் கிளர் வயிர தோளான் இலங்கை-மேல் வாவலுற்றான் – யுத்3:26 72/4
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி – யுத்3:26 73/4
எழுபது வெள்ளத்தோடும் இலங்கையை இடந்து என் தோள்-மேல்
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – யுத்3:26 84/1,2
குழுவொடும் கொண்டு தோள்-மேல் கணத்தினின் குதிப்பென் கூற்றின் – யுத்3:26 84/4
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை – யுத்3:26 88/3
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – யுத்3:27 11/4
வண்ண கரு மேனியின்-மேல் மழை வாழ் – யுத்3:27 20/1
மின்னும் படை வீசலின் வெம் பகை-மேல்
பன்னும் கவி சேனை படிந்துளதால் – யுத்3:27 24/1,2
தலை-மேல் முடியை தரை தள்ளுதலால் – யுத்3:27 40/2
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால் – யுத்3:27 40/3
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – யுத்3:27 99/1
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல்
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – யுத்3:27 108/3,4
கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல்
பொடிக்கின்றன பொறி வெம் கனல் இவை கண்டனர் புலவோர் – யுத்3:27 110/3,4
திரிந்து ஓடின பிரிந்து ஓடின செறிந்து ஓடின திசை-மேல்
சரிந்து ஓடின கரும் கோள் அரிக்கு இளையான் விடு சரமே – யுத்3:27 113/3,4
தத்தா ஒரு தடம் தேரினை தொடர்ந்தான் சரம் தலை-மேல்
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான் – யுத்3:27 122/3,4
விதைத்தான் அவன் விலக்காத-முன் விடை-மேல் வரு விமலன் – யுத்3:27 123/2
பின்றாதவன் உயிர்-மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான் – யுத்3:27 135/2
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா – யுத்3:27 152/3
வேல்-கொடு நம்-மேல் எய்தான் என்று ஒரு வெகுளி பொங்க – யுத்3:27 180/1
தொடங்கிய வேள்வி முற்று பெற்றிலா தொழில் நின் தோள்-மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது அழிவு இல் யாக்கை – யுத்3:28 2/1,2
முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை என்-மேல்
விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் – யுத்3:28 5/1,2
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – யுத்3:28 6/3,4
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான் – யுத்3:28 13/4
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – யுத்3:28 14/2
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – யுத்3:28 29/3
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – யுத்3:28 29/3
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல்
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – யுத்3:28 29/3,4
எய்த வன் பகழி எல்லாம் பறித்து இவன் என்-மேல் எய்யும் – யுத்3:28 31/1
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – யுத்3:28 44/3
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – யுத்3:28 54/4
பூ கிளர் பந்தர் நீழல் அனுமன்-மேல் இளவல் போனான் – யுத்3:28 59/4
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை – யுத்3:28 64/1
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – யுத்3:28 67/3
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – யுத்3:28 67/4
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ – யுத்3:29 30/2
பூண்டு ஒரு பகை-மேல் புக்கு என் புத்திரனோடும் போனார் – யுத்3:29 37/1
குரும்பையை புடைக்கின்றாள் போல் கைகளால் முலை-மேல் கொட்டி – யுத்3:29 44/2
தலையின்-மேல் சுமந்த கையள் தழலின்-மேல் மிதிக்கின்றாள் போல் – யுத்3:29 45/1
தலையின்-மேல் சுமந்த கையள் தழலின்-மேல் மிதிக்கின்றாள் போல் – யுத்3:29 45/1
நிலையின்-மேல் மிதிக்கும் தாளன் ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள் – யுத்3:29 45/2
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – யுத்3:29 45/3
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – யுத்3:29 45/4
மலையின்-மேல் மயில் வீழ்ந்து-என்ன மைந்தன்-மேல் மறுகி வீழ்ந்தாள் – யுத்3:29 45/4
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – யுத்3:29 57/3
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி – யுத்3:30 9/1
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – யுத்3:30 24/4
இலைகள் கோதும் அ குரங்கின்-மேல் ஏவ-கொல் எம்மை – யுத்3:30 37/4
என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி – யுத்3:31 2/1
தேவர் மெய் புகழ் தேய்த்தவன் சில்லி-அம் தேர்-மேல்
காவல் மூ-வகை உலகமும் முனிவரும் கலங்க – யுத்3:31 3/2,3
பூவை வண்ணத்தன் சேனை-மேல் ஒரு புறம் போனான் – யுத்3:31 3/4
எழுக சேனை என்று யானை-மேல் மணி முரசு எற்றி – யுத்3:31 4/1
விசும்பின் சேறலின் கிடந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – யுத்3:31 21/4
அணையின்-மேல் சென்ற சில சில ஆழியை நீந்த – யுத்3:31 28/1
துஞ்சுமாறு அன்றி வாழ ஒண்ணுமோ நாள்-மேல் தோன்றின் – யுத்3:31 47/2
கோணல் பூ உண்ணும் வாழ்க்கை குரங்கின்-மேல் குற்றம் உண்டோ – யுத்3:31 50/4
புன் தொழில் குரங்கு எனாது என் தோளின்-மேல் ஏறி புக்கால் – யுத்3:31 63/2
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – யுத்3:31 71/3
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா – யுத்3:31 80/3
வேல் செல்வன சத கோடிகள் விண்-மேல் நிமிர் விசிக – யுத்3:31 102/1
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – யுத்3:31 113/2
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல்
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – யுத்3:31 113/2,3
சண்ட கடு நெடும் காற்றிடை துணிந்து எற்றிட தரை-மேல்
கண்ட படு மலை போல் நெடு மரம் போல் கடும் தொழிலோர் – யுத்3:31 117/1,2
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள் – யுத்3:31 131/3
தேர்-மேல் உளர் மாவொடு செம் தறுகண் – யுத்3:31 212/1
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – யுத்3:31 212/2
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – யுத்3:31 212/2
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால் – யுத்3:31 212/3
நூற்று கோடியின்-மேல் செல சிலைகொடு நூக்க – யுத்4:32 19/2
முன்பன்-மேல் வர துரந்தனன் அது கண்டு முடுகி – யுத்4:32 24/2
எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான் – யுத்4:32 27/4
வீடி போவென் என்று அரக்கன்-மேல் வீடணன் வெகுண்டான் – யுத்4:32 35/4
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – யுத்4:32 41/1
அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில் – யுத்4:33 18/1
நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற – யுத்4:33 22/3
கிளப்பது கேட்டும் அன்றே அரவின்-மேல் கிடந்து மேல்_நாள் – யுத்4:34 14/3
மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெம் சின தீ-மேல் வீங்கி – யுத்4:34 25/3
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய் – யுத்4:35 12/3
மின் நகு வரி வில் செம் கை இராமன்-மேல் விடுதி என்றான் – யுத்4:37 3/4
தோன்றினன் இராமன் எந்தாய் புரந்தரன் துரக தேர்-மேல்
ஏன்று இருவருக்கும் வெம் போர் எய்தியது இடையே யான் ஓர் – யுத்4:37 8/1,2
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல் – யுத்4:37 14/1
அசனி_ஏறு இருந்த கொற்ற கொடியின்-மேல் அரவ தேர்-மேல்
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – யுத்4:37 14/1,2
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – யுத்4:37 14/2
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல்
விசை உறு பகழி மாரி வித்தினான் விண்ணினோடும் – யுத்4:37 14/2,3
எழுது வீணை கொடு ஏந்து பதாகை-மேல்
கழுகும் காகமும் மொய்த்தன கண்கள் நீர் – யுத்4:37 21/1,2
கொடியின்-மேல் உறை வீணையும் கொற்ற மா – யுத்4:37 34/1
பற்றி வானில் சுழற்றி படியின்-மேல்
எற்றுவேன் என்று உரைக்கும் இரைக்குமால் – யுத்4:37 44/3,4
இந்து மண்டிலத்தின்-மேல் இரவி மண்டிலம் – யுத்4:37 61/3
இந்திரன் தேரின்-மேல் உயர்ந்த ஏந்து எழில் – யுத்4:37 74/1
அரிந்தமன் திரு மேனி-மேல் அழுத்தி நின்று ஆர்த்தான் – யுத்4:37 95/4
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – யுத்4:37 96/4
பூசுரர்க்கு ஒரு கடவுள்-மேல் சென்றது போலாம் – யுத்4:37 97/4
மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன – யுத்4:37 98/3
மயன் படைக்கலம் துரந்தனன் தயரதன் மகன்-மேல் – யுத்4:37 102/4
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – யுத்4:37 129/3
தேரின்-மேல் இருந்தான் பண்டு தேவர்-தம் – யுத்4:37 170/3
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – யுத்4:37 198/3
தாயினும் தொழ தக்காள்-மேல் தங்கிய காதல் தன்மை – யுத்4:37 210/3
என்னதோ இறந்துளான்-மேல் வயிர்த்தல் நீ இவனுக்கு ஈண்ட – யுத்4:37 215/3
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – யுத்4:38 2/4
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – யுத்4:38 2/4
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – யுத்4:38 5/1
மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – யுத்4:38 16/4
ஒருத்தர்-மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார் – யுத்4:38 18/3
திருத்தமே அனையவன் சிகர தோள்கள்-மேல் – யுத்4:38 18/4
விகுதியால் வந்த விளைவு மற்று அதற்கு-மேல் நின்ற – யுத்4:40 87/2
விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – யுத்4:40 116/3
வரம் இரண்டு அளித்து அழகனை இளவலை மலர்-மேல்
விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி விண்ணிடையே – யுத்4:40 119/1,2
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்-மேல்
கொண்ட கொண்டல் தன் துணைவரை பார்த்து இவை குணித்தான் – யுத்4:41 6/3,4
மோதிரம் வாங்கி தன் முகத்தின்-மேல் அணைத்து – யுத்4:41 89/1

TOP


-மேலும் (22)

ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன் – ஆரண்:8 6/1
குற்றம் ஒன்று இலாதோர்-மேலும் கோள் வர குறுகும் என்னா – யுத்1:6 60/3
கைத்தலம் குலைத்தார் ஆக களிற்றினும் புரவி-மேலும்
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – யுத்2:18 183/3,4
அங்கதன் நெற்றி-மேலும் தோளினும் ஆகத்துள்ளும் – யுத்2:18 198/1
வாலி சேய் மேனி-மேலும் மழை பொரு குருதி வாரி – யுத்2:18 199/1
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – யுத்2:19 85/2
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – யுத்2:19 85/2
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – யுத்2:19 86/1
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – யுத்2:19 86/1
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – யுத்2:19 86/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – யுத்2:19 87/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – யுத்2:19 87/1
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ – யுத்2:19 118/2
மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும் – யுத்2:19 172/1
மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும்
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி – யுத்2:19 172/1,2
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – யுத்3:22 130/1
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும் – யுத்3:27 181/2
பொழிந்தது அவன் தோளின்-மேலும் இலக்குவன் புயத்தின்-மேலும்
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – யுத்3:27 181/2,3
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – யுத்3:27 181/3
போர்-மேலும் இராமர் புகுந்து அடர்வார் – யுத்3:31 212/4
ஊரின்-மேலும் பவனி உலாவினான் – யுத்4:37 170/4
புலை-மேலும் செலற்கு ஒத்து பொது நின்ற செல்வத்தின் புன்மை தன்மை – யுத்4:37 203/3

TOP


-மேலே (3)

ஈந்துள தேவர்-மேலே எழுகெனோ உலகம் யாவும் – யுத்2:19 238/1
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி – யுத்3:26 44/1
வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – யுத்3:27 13/3,4

TOP


-மேலை (1)

நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – யுத்4:37 203/4

TOP


-வகை (73)

மூ-வகை பகை அரண் கடந்து முத்தியில் – பால:7 15/2
தனக்கு இயலா-வகை தாழ்வது தாழ்வு இல் – பால:8 17/2
மூ-வகை உலகிற்கும் முதல்வன் ஆம் என – பால:23 56/3
என்னையும் பிரிந்தனர் இடர் உறா-வகை
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – அயோ:4 150/3,4
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது – அயோ:12 50/2,3
சொல்லா-வகை நீ உணர் தொன்மையையால் – ஆரண்:2 17/2
காமனும் தனை கண்டு உணரா-வகை
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – ஆரண்:6 74/2,3
அறிந்தார் என அறியா-வகை அயில் வாளியின் அறுத்தான் – ஆரண்:7 89/2
மூ-வகை உலகினும் முதல்வர் முந்தையோர் – ஆரண்:10 7/1
உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – ஆரண்:10 63/4
மூ-வகை உலகமும் முடியும் முந்து உள – ஆரண்:12 10/2
பெரும் புண் திறவா-வகை பேருதி நீ – ஆரண்:13 18/2
கண் மேல் ஒளியும் தொடரா-வகை தான் கடாவி – ஆரண்:13 36/2
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறா-வகை
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – ஆரண்:13 104/2,3
மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை
தேற்றுதல் நன்று என இனைய செப்புவான் – ஆரண்:13 105/3,4
மூ-வகை அமரரும் உலகம் மும்மையும் – ஆரண்:14 87/1
தெவ் இரா-வகை நெடும் சிகை விரா மழுவினான் – கிட்:3 9/1
அ விராதனை இரா-வகை துடைத்தருளினான் – கிட்:3 9/4
மூ-வகை உலகும் நின் மொழியின் முந்துமோ – கிட்:6 15/4
மூ-வகை இயலோர் ஆவர் முனைவர்க்கும் உலக முன்னே – கிட்:9 10/4
மூ-வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ – கிட்:9 22/4
மூ-வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால் – கிட்:11 63/4
முன்னிய கனை கடல் முழுகி மூ-வகை
தன் இயல் கதியொடு தழுவி தாது உகு – சுந்:2 122/1,2
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறு-வகை முகமும் – சுந்:2 138/1
மூ-வகை உலகையும் முறையின் நீக்கிய – சுந்:3 62/1
கடக்கும்-வகை வீசின களித்த திசை யானை – சுந்:6 13/2
மூ-வகை உலகையும் விழுங்க மூள்கின்றான் – சுந்:7 59/4
மீளா-வகை புடை சுற்றிக்கொண்டது பற்றி கொண்டனன் மேலானான் – சுந்:10 36/4
மூ-வகை உலகினும் அழகு முற்றுற – யுத்1:2 1/2
வேறு பெயராத-வகை வேரொடும் அடங்க – யுத்1:2 56/3
வேரும் ஒழியாத-வகை வென்று அலது மீளேன் – யுத்1:2 64/4
நிறம் திறம்பா-வகை இயற்றும் நீதியால் – யுத்1:2 69/3
மூ-வகை உலகும் ஆய் குணங்கள் மூன்றும் ஆய் – யுத்1:3 63/1
மேருவும் அணுவும் ஓர் வேறு உறா-வகை
சேர்வுற இயற்றுவென் கொணர செப்பு என்றான் – யுத்1:8 3/3,4
எய்தான் சரம் எய்தா-வகை இற்றீக என இடையே – யுத்2:15 158/1
வாங்கும் சரம் வாங்கா-வகை அறுத்தான் அறம் மறுத்தான் – யுத்2:15 159/4
மூ-வகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார் – யுத்2:16 9/1
மூ-வகை உலகும் உட்க முரண் திசை பணை கை யானை – யுத்2:16 52/1
முனை தொழில் முயன்றதாக மூ-வகை உலகும் முற்ற – யுத்2:16 167/3
இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம் – யுத்2:16 252/1
நெருக்கினன் பற்றினன் நீங்கொணா-வகை
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – யுத்2:16 260/3,4
பொறுக்கிலா-வகை நெடும் புயங்களால் பிணித்து – யுத்2:16 262/3
பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான் – யுத்2:19 85/4
என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற – யுத்3:22 92/1
மூ-வகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார் – யுத்3:24 42/2
மூ-வகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் – யுத்3:24 53/3
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா – யுத்3:26 14/3
சானகி ஆம்-வகை கொண்டு சமைத்த – யுத்3:26 29/1
முன்பனை நோக்கி ஐய மூ-வகை உலகும் தான் ஆய் – யுத்3:27 8/2
மூ-வகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல் – யுத்3:27 78/1
புல்லும் சிறு கொடியும் இடை தெரியா-வகை புரிய – யுத்3:27 106/2
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார் – யுத்3:27 107/2
ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான் – யுத்3:27 121/3
படை அங்கு அது படரா-வகை பகலோன் குல மருமான் – யுத்3:27 138/1
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – யுத்3:27 141/4
மறுகா-வகை வலித்தான் அது வாங்கும்படி வல்லான் – யுத்3:27 160/2
மூ-வகை உலகும் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த – யுத்3:27 174/1
மூ-வகை பேர் உலகின் முறைமையும் – யுத்3:29 24/3
காவல் மூ-வகை உலகமும் முனிவரும் கலங்க – யுத்3:31 3/3
உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை – யுத்3:31 16/3
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – யுத்3:31 51/3
குத்தான் அழி குழம்பு ஆம்-வகை வழுவா சர குழுவால் – யுத்3:31 110/4
வெளி வானகம் இலதாம்-வகை விழுந்து ஓங்கிய பிண பேர் – யுத்3:31 118/3
பள்ளமொடு மேடு தெரியாத-வகை சோர் குருதி பம்பி எழலும் – யுத்3:31 144/2
தூரும்-வகை தூவினர் துரந்தனர்கள் எய்தனர் தொடர்ந்தனர்களால் – யுத்3:31 146/4
விலகியது திமிலம் விளையும்-வகை விளைய – யுத்3:31 159/4
அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்-வகை
சர கொடு நெடு மதில் சமைத்திட்டான்-அரோ – யுத்3:31 168/3,4
மோதரன் முடிந்த வண்ணம் மூ-வகை உலகத்தோடும் – யுத்4:37 16/1
இரும் தடம் கண்டு அதின் எய்துறா-வகை
பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – யுத்4:40 58/3,4
மூ-வகை உலகமும் கண்கள் மோதி நின்று – யுத்4:40 81/2
மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும் – யுத்4:40 91/2
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின் – யுத்4:40 99/3
மூ-வகை திருமூர்த்தியர்-ஆயினும் – யுத்4:41 56/1

TOP


-வகையில் (1)

மொழிந்து இறா-வகையில் விண்ணை முட்டினான் உலகம் மூன்றும் – யுத்3:28 39/3

TOP


-வகையின் (1)

மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கிட்:14 5/1

TOP


-வணம் (1)

கலங்குறா-வணம் காத்தி போந்து எனா – அயோ:14 111/3

TOP


-வண்ணம் (28)

உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – பால:9 24/2
புக்கனன் போகா-வண்ணம் கண் எனும் புலம் கொள் வாயில் – பால:21 14/3
மறை முனி உரைத்த-வண்ணம் மகத்து உறை மைந்தனாய – பால-மிகை:11 46/1
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான் – அயோ:4 50/1
இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – அயோ:4 66/4
உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – ஆரண்:10 63/4
யான் கொண்டு ஊடாடும்-வண்ணம் இராமனை தருதி என்-பால் – ஆரண்:10 79/4
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம்
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – ஆரண்:13 135/3,4
ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா-வண்ணம்
தீயன வந்த-போது சுடுதியால் தீமையோரை – கிட்:9 14/3,4
அருகு ஒன்றும் இல்லா-வண்ணம் வாங்கினர் அடுக்கி மற்றும் – கிட்:11 81/3
வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி – சுந்:7 2/3
ஈண்டு வெம் சரம் எய்தன எய்திடா-வண்ணம்
மீண்டு போய் விழ வீசி ஆங்கு அவன் மிடல் தடம் தேர் – சுந்:11 42/2,3
ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகா-வண்ணம்
எல்லை_இல் காலம் எல்லாம் ஏந்துவென் இனிதின் எந்தாய் – யுத்1:7 21/2,3
உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து – யுத்1:9 25/3
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – யுத்1:9 32/3
சொன்னவா சொல்லா-வண்ணம் அதிசயம் தோன்றும் காலை – யுத்1:10 24/2
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம்
உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – யுத்2:15 131/3,4
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – யுத்2:16 108/3
ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – யுத்2:16 171/4
புங்கமும் தோன்றா-வண்ணம் பொரு சரம் பலவும் போக்கி – யுத்2:18 198/2
பின் நெடும் குன்றம் தேடி பெயர்குவான் பெயரா-வண்ணம்
பொன் நெடும் குன்றம் சூழ்ந்த பொறி வரி அரவம் போல – யுத்2:18 219/1,2
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – யுத்2:19 51/2
தேயத்தான் என்னா-வண்ணம் கரந்தனன் தெரிந்திலாதான் – யுத்3:21 29/2
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – யுத்3:22 13/3
வந்த வந்தன வானகம் இடம் பெறா-வண்ணம்
சிந்தினான் சரம் இலக்குவன் முகம்-தொறும் திரிந்தான் – யுத்3:22 110/3,4
புக்கது ஓர் ஊழி தீயின் புறத்து ஒன்றும் போகா-வண்ணம்
அ கணத்து எரிந்து வீழ்ந்தது அரக்கர்-தம் சேனை ஆழி – யுத்3:22 154/2,3
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – யுத்3:26 14/4
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம்
குனி படாநின்ற வில்லால் ஒல்லையின் நூறி கொன்றான் – யுத்4:37 17/3,4

TOP


-வண்ணமும் (1)

மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – யுத்2:16 160/4

TOP


-வயத்தது (1)

உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும் – அயோ:2 8/2

TOP


-வயின் (96)

சடையன் வெண்ணெய்நல்லூர்-வயின் தந்ததே – பால:0 11/4
என்று அ அந்தணன் இயம்பலும் வியந்து அ-வயின்
சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு – பால:7 4/1,2
செவி-வயின் அமுத கேள்வி தெவிட்டினார் தேவர் நாவின் – பால:14 70/1
மந்தர மணி மாட முன்றிலின்-வயின் எங்கும் – பால:23 26/1
மாதராள்-வயின் பெற்றனென் முயன்ற மா தவத்தால் – பால-மிகை:9 13/4
தூயவன் தனக்கு உமை-வயின் தோன்றியே தொல்லை – பால-மிகை:9 28/2
ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்-வயின் நல்கி – பால-மிகை:9 43/1
நின்று நல் உரை விளம்பி மற்று அ-வயின் நீங்கா – பால-மிகை:9 58/4
அ-வயின் இழிந்து வேந்தன் அரும் கடன் முறையின் ஆற்ற – பால-மிகை:11 40/1
அண்டர் தாமும் வந்து அ-வயின் எய்தி வேறு – பால-மிகை:11 51/3
பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம் – அயோ:1 28/1
கருமம் என்-வயின் செய்யின் என் கட்டுரை கோடி – அயோ:1 62/4
வினையின் என்-வயின் வைத்தனன் என கொளல் வேண்டா – அயோ:1 68/2
நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – அயோ:1 68/4
மகன்-வயின் அன்பினால் மயங்கி யான் இது – அயோ:1 78/1
என்-வயின் தரும் மைந்தற்கு இனி அருள் – அயோ:2 8/1
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – அயோ:3 23/4
ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – அயோ:4 146/4
அ-வயின் அரசவை அகன்று நெஞ்சகத்து – அயோ:4 156/1
இ வினை இவன்-வயின் எய்தல்-பாற்றும் அன்று – அயோ:4 159/2
மகன்-வயின் இரங்குறும் மகளிர் வாய்களால் – அயோ:4 176/2
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – அயோ:5 19/3
அ-வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் – அயோ:5 19/4
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால் – அயோ:5 34/3
அ அருள் அவன்-வயின் அருளுக என்றியால் – அயோ:5 34/4
திருந்தினார்-வயின் செய்தன தேயுமோ – அயோ:7 27/4
பந்த ஞாட்புறு பாசறை பொருள்-வயின் பருவம் – அயோ:9 46/1
பற்றி அ-வயின் பரிவின் வாங்கினார் – அயோ:11 119/1
தந்தை தன்-வயின் தருமம் யாவையும் – அயோ:11 134/3
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம் – அயோ:12 5/2
பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம் – அயோ:14 23/1,2
நினைத்திலை என்-வயின் நேய நெஞ்சினால் – அயோ:14 42/4
பெருமகன் என்-வயின் பிறந்த காதலின் – அயோ:14 43/1
வரும் என நினைகையும் மண்ணை என்-வயின்
தரும் என நினைகையும் தவிர தானையால் – அயோ:14 43/2,3
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி – ஆரண்:1 35/1
நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர் – ஆரண்:1 44/2
அ-வயின் அழகனும் வைகினன் அறிஞன் – ஆரண்:2 35/1
செவ்விய அற உரை செவி-வயின் உதவ – ஆரண்:2 35/2
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி இ-வயின்
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – ஆரண்:3 10/1,2
இல்லை நின்-வயின் எய்தகில்லாதவே – ஆரண்:3 33/4
ஆண்தகையர் அ-வயின் அடைந்தமை அறிந்தான் – ஆரண்:3 36/1
ஈண்டு உறைதி ஐய இனி-வயின் இருந்தால் – ஆரண்:3 52/1
ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான் – ஆரண்:3 59/1
இறுதியை தன்-வயின் இயற்ற எய்தினான் – ஆரண்:4 10/1
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் – ஆரண்:6 30/1
அழிந்த சிந்தையளாய் அயர்வாள்-வயின்
மொழிந்த காம கடும் கனல் மூண்டதால் – ஆரண்:6 65/1,2
தருக இ பணி எம்-வயின் தான் என்றார் – ஆரண்:7 10/4
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – ஆரண்:7 68/4
மூளும் உளது ஆய பழி என்-வயின் முடித்தோர் – ஆரண்:10 60/1
என்-வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுத ஒணாத – ஆரண்:10 67/1
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – ஆரண்:10 67/3
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – ஆரண்:10 67/3
பொன்-வயின் மேனி கொண்டாள் பொருட்டினால் புகுந்தது என்றாள் – ஆரண்:10 67/4
உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – ஆரண்:11 32/1
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் – ஆரண்:11 32/2
சீதை என்-வயின் தீர்ந்தனளோ எனும் – ஆரண்:14 15/3
பருவரல் என்-வயின் பயிலல்-பாலதோ – ஆரண்:14 88/4
அந்தியாள் வந்து தான் அணுகவே அ-வயின்
சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன் – கிட்:1 38/1,2
நீதியார் கருணையின் நெறியினார் நெறி-வயின்
பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார் – கிட்:3 5/1,2
வைத்தனம் இ வழி வள்ளல் நின்-வயின்
உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா – கிட்:6 4/1,2
உரையாய் என்-வயின் ஊனம் யாவதோ – கிட்:8 8/4
இழையேன் உணர்வு என்-வயின் இன்மையினால் – கிட்:10 55/2
நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்-வயின் நிற்குமோ – கிட்:10 65/2
யாவையும் நீரே என்பது என்-வயின் கிடந்தது எந்தாய் – கிட்:11 63/2
யாவரும் அ-வயின் எளிதின் எய்தினார் – கிட்:16 3/1
இலங்கையை இடந்து வேரொடு இ-வயின் தருக என்றாலும் – கிட்:17 21/1
அ-வயின் அரக்கியர் அறிவுற்று அம்மவோ – சுந்:3 55/1
எ-வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார் – சுந்:3 55/3
தூயான்-வயின் அ அரசு ஈந்தவன் சுற்று சேனை – சுந்:4 93/2
கன்னி என்-வயின் வைத்த கருணையாள் – சுந்:5 22/3
தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல் – சுந்:10 5/4
இளகினன் என்-வயின் ஈதல் ஏயுமால் – சுந்:12 20/4
உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – சுந்:12 50/4
கோது இறந்தன நின்-வயின் கூறுவாம் – சுந்:12 86/4
தூய்மை தூயவள்-தன்-வயின் தோன்றிய – சுந்:12 90/3
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ – யுத்1:2 29/4
இ வினை என்-வயின் ஈகலாது என்றான் – யுத்1:2 30/4
வேறு இனி அவர்-வயின் வென்றி யாவதோ – யுத்1:2 78/4
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – யுத்1:2 107/2
ஏலும் அன்னவருடை வலி அவன்-வயின் எய்தும் – யுத்1:2 108/2
தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – யுத்1:4 68/2
பாதகர் நம்-வயின் படர்வராம் எனின் – யுத்1:4 72/3
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – யுத்1:4 104/4
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – யுத்1:4 113/4
கோது இலாதவனை நீயே என்-வயின் கொணர்தி என்றான் – யுத்1:4 117/4
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – யுத்1:12 47/2
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – யுத்2:15 161/3
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – யுத்2:19 289/2
வந்தது நம்-வயின் எத்தனை மன்னா – யுத்3:20 9/2
துன்னு போர் படை முடிவு இலாது அவர்-வயின் தூண்டின் – யுத்3:22 92/2
ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின்
மேவுதல் உறுவது ஓர் விதியின் வென்றியால் – யுத்3:24 73/3,4
என்-வயின் நல்கினை ஏகுதி என்றால் – யுத்3:26 35/1
ஏகம் முற்றிய விஞ்சையை இவன்-வயின் ஏவி – யுத்4:32 23/3
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா – யுத்4:37 105/3
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ – யுத்4:37 213/2
மீட்பதும் என்-வயின் என்னும் மெய்ப்பொருள் – யுத்4:40 79/3

TOP


-வயினின் (1)

பண்டு வரும் குறி பகர்ந்து பாசறையின் பொருள்-வயினின் பிரிந்து போன – பால:11 15/1

TOP


-வழங்கும் (1)

வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – அயோ:2 75/4

TOP


-வழங்குவீர் (1)

மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான் – ஆரண்:4 16/4

TOP


-வழி (13)

பொழிந்த நெய் ஆகுதி வாய்-வழி பொங்கி – பால:13 26/1
ஆயவன் அருள்-வழி அலர்ந்த தாமரை – பால-மிகை:7 7/1
கொண்டு போக என செவி-வழி கொடுத்தனன் குதித்து – பால-மிகை:9 54/3
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து – அயோ:6 34/1,2
நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – ஆரண்:11 72/3
தின்று காந்தி விழி-வழி தீ உக – கிட்:7 97/2
தின்று வாயை விழி-வழி தீ உக – யுத்1:9 48/2
ஓத நூல்கள் செவியின்-வழி உள்ளம் – யுத்1:11 9/1
கன்று கண்ணின்-வழி சுடர் கான்றிட – யுத்2:15 86/3
நிலவரை தரு பொருள்-வழி தண் தமிழ் நிரப்பும் – யுத்2:16 221/3
பரந்த வெம் பகையை வென்றால் நின்-வழி படரும் நங்கை – யுத்2:17 72/3
மாதா உரையின்-வழி நின்றனையோ – யுத்3:23 19/4
பூவில் வந்தவன் சொல்-வழி சமை என புகன்றான் – யுத்4-மிகை:41 111/4

TOP


-வளரும் (1)

மலை என விழி துயில்-வளரும் மா முகில் – பால:5 6/2

TOP


-வாய் (66)

தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல் – பால:2 52/2
வேறுவேறு நின்று இசைக்கும் வீதி-வாய்
ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம் என – பால:2 56/2,3
வீரனும் இளைஞரும் வெறி பொழில்களின்-வாய்
ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய் – பால:5 127/1,2
மொய் கொள் வேலை-வாய் முடுகும் ஆறு போல் – பால:6 16/2
விழுங்க வந்து எழுந்து எதிர் விரித்த வாயின்-வாய்
முழங்கு திண் கரி புகும் முடுகி மீமிசை – பால:7 11/2,3
ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய்
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – பால:8 8/1,2
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்-வாய்
ஓவு இல் குங்கும சுவடு உற ஒன்றோடு ஒன்று ஊடி – பால:9 9/2,3
பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்-வாய்
குன்றம் அன்ன சிலை முறிந்த கொள்கை கண்டு குளிர் மனத்து – பால:13 55/2,3
ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம் – பால:20 32/4
வீதி-வாய் செல்கின்றான் போல் விழித்து இமையாது நின்ற – பால:21 6/1
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய்
அனகன் நினைகின்றன யாம் அறைவாம் – பால:23 12/3,4
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய்
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளி – பால:24 1/2,3
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – பால:24 1/4
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய்
மின்னே புரை இடையாளொடும் இனிது ஏகினன் வீரன் – பால:24 4/3,4
நின்ற சோலை-வாய் நியமம் நித்தமும் – பால-மிகை:6 7/1
செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன் – அயோ:4 73/4
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய்
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – அயோ:4 74/2,3
மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய்
பொய்யா வாய்மை புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல் – அயோ:4 80/2,3
முடித்தாய் அன்றே மந்திரம் என்றாள் முகில்-வாய் மின் – அயோ:6 19/3
முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய்
கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார் – அயோ:8 32/2,3
இன்ன வேலை-வாய் முனிவன் எய்தினான் – அயோ-மிகை:11 8/4
என்று இன்ன விளம்பிடும் எல்லையின்-வாய்
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா – ஆரண்:2 21/1,2
எய்தினள் இராகவன் இருந்த சூழல்-வாய் – ஆரண்:6 3/4
சூழும் ஏழ் மலை அவை தொடர்ந்த சூழல்-வாய்
வாழும் ஏழையர் சிறு வலிக்கு வாள் அமர் – ஆரண்:12 6/2,3
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – ஆரண்:12 23/4
மின்னாது இடியாது இருள்-வாய் விளைவு ஈது – ஆரண்:14 73/3
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்-வாய் – ஆரண்:14 76/4
நடந்து தன் இரு கரத்தினில் நலம் பெறும் சிலை-வாய்
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன் தொகைப்படும் அண்டம் – ஆரண்-மிகை:8 1/1,2
சூடினான் முனிவர்-தம் தொகுதி சேர் சோலை-வாய்
மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கிட்:1 37/3,4
ஏய அன்னது ஆம் இனிய சோலை-வாய்
மேய மைந்தரும் கவியின் வேந்தனும் – கிட்:3 33/1,2
தூய நல் சோலையில் இருந்த சூழல்-வாய்
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கிட்:6 1/3,4
ஆவி போம் வேலை-வாய் அறிவு தந்து அருளினாய் – கிட்:7 127/2
அன்னமும் திசை திசை அகன்ற விண்ணின்-வாய் – கிட்:10 110/4
புறஞ்செய்து ஆவது என் என்கின்ற போதின்-வாய் – கிட்:11 31/4
முன்னை நாள் முனியொடு முதிய நீர் மிதிலை-வாய்
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கிட்:13 67/1,2
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கிட்:14 6/2
வீறு செம் சுடர் கடவுள் வேலை-வாய்
நாற நாள்_மலர் பெண்ணை நாடுவார் – கிட்:15 11/3,4
நினையும் வேலை-வாய் நெடிது தேடுவார் – கிட்:15 23/2
வந்து எனை கரம் பற்றிய வைகல்-வாய்
இந்த இ பிறவிக்கு இரு மாதரை – சுந்:5 34/1,2
மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய்
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய – சுந்:5 64/2,3
மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார் – சுந்:10 41/3
வீடினார் வீடினார் மிடை உடல் குவைகள்-வாய்
நாடினார் மட நலார் நவை இலா நண்பரை – சுந்:10 45/2,3
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – சுந்:12 3/2
பொறி-வாய் திசை-தொறும் மின் தாரயின் நிலை பொலிய சினமொடு பொழிகின்றான் – சுந்-மிகை:10 6/3
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – யுத்1:1 4/4
தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய்
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – யுத்1:1 5/2,3
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் – யுத்1:5 9/1
குன்றின்-வாய் முழையின் நின்று உலாய கொட்பது – யுத்1:5 9/3
ஆலம் உண்டவன் ஆழி-வாய்
ஞாலம் உண்டவ நல்கினான் – யுத்2:16 117/3,4
காகுத்தனை எய்திய காலையின்-வாய்
வேகத்தொடு வீரர் விசைத்து எழலும் – யுத்2:18 45/2,3
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய்
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – யுத்2:19 243/2,3
நகைத்து இது புரிந்தான்-கொல்லோ என்பதன் முன்பு நாண்-வாய்
துகைத்து ஒலி ஒடுங்கா முன்னம் சோனை அம் புயலும் எஞ்ச – யுத்2-மிகை:15 21/1,2
ஐயன் நோக்கினன் நன்று என நகைத்து அவன் சிலை-வாய்
எய்த வெம் சரம் பொடிபட யாவையும் முருக்கி – யுத்2-மிகை:15 34/1,2
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – யுத்3:21 30/1
மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – யுத்3:22 73/4
விடியா இருள்-வாய் எனை வீசினையே – யுத்3:23 12/3
தடுமாறு நெடும் கொடி தாழ் கடல்-வாய்
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால் – யுத்3:27 35/3,4
கூற்றின்-வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார் – யுத்3:31 46/4
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – யுத்3:31 76/4
செம்போடு உதிர திரை ஆழியின்-வாய்
வெம்பு ஓடு அரவ_குலம் மேல் நிமிரும் – யுத்3:31 198/1,2
பின் ஓடி வளைந்த பெரும் கடல்-வாய்
மின்னோடும் விழுந்தன மேகம் என – யுத்3:31 199/2,3
அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய்
வெம் கோப நெடும் படை வெம் சரம் விட்டு – யுத்3:31 209/2,3
இ படையோடும் எழுந்து இரவின்-வாய்
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை – யுத்3-மிகை:20 5/1,2
ஒடிய தாக்கும் ஒருவன் சிலையின்-வாய்
வடவை தீ சொரி வாளியின் மா மழை – யுத்3-மிகை:31 43/2,3
கணிதம் ஏழரையே கொண்ட கடிகை அ கடிகை-வாய் வில் – யுத்3-மிகை:31 66/3
கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட – யுத்4:33 8/2

TOP


-வாயிடை (1)

மார்பிடை நின்ற வாளி-வாயிடை வெயிலின் வாரும் – யுத்3:21 23/1

TOP


-வேண்டின் (1)

உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின்
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கிட்:13 41/2,3

TOP


-வேலை (1)

அந்தி வந்து அணுகும்-வேலை அ வழி அவரும் நீங்கி – ஆரண்:14 1/1

TOP


-வைக்கலும் (1)

வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ – சுந்:2 147/4

TOP


-வைத்த (1)

கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – ஆரண்:12 61/2

TOP
லோர் – யுத்4-மிகை:41 72/4

TOP