சோ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சோக 2
சோகத்தால் 1
சோகத்தாள் 1
சோகத்து 1
சோகத்தொடு 1
சோகம் 6
சோணாடு 1
சோணிதக்கண்ணனோடு 1
சோணிதம் 1
சோணை 2
சோதனை 3
சோதனைதான் 1
சோதி 42
சோதிகள் 1
சோதிட 2
சோதிமுகன் 1
சோதிமுகனும் 1
சோதிய 2
சோதியால் 1
சோதியான் 5
சோதியின் 3
சோதியும் 1
சோதியை 4
சோதியோ 1
சோதியோனும் 1
சோப்பி 1
சோபனங்கள் 1
சோபனம் 23
சோம்பரை 1
சோம்பி 3
சோம்பினன் 1
சோம்பினை 1
சோமகர் 1
சோர் 18
சோர்-தொறும் 2
சோர்_குழல் 1
சோர்_குழலும் 1
சோர்கின்ற 2
சோர்கின்றாள் 2
சோர்கின்றான் 5
சோர்குவான் 1
சோர்தர 9
சோர்தல் 1
சோர்ந்த 1
சோர்ந்தவால் 1
சோர்ந்தவே 1
சோர்ந்தன 2
சோர்ந்தனர் 1
சோர்ந்தனள் 1
சோர்ந்தார் 2
சோர்ந்தாள் 4
சோர்ந்தான் 4
சோர்ந்திலார் 1
சோர்ந்து 11
சோர்ந்தும் 1
சோர்பவன் 1
சோர்பவை 1
சோர்வது 1
சோர்வாள் 3
சோர்வாளை 1
சோர்வான் 3
சோர்விலீர் 1
சோர்விலை 1
சோர்வினோடு 1
சோர்வு 23
சோர்வு_இலாள் 1
சோர்வுற்று 1
சோர்வுற 4
சோர்வுறு 1
சோர்வுறுதலும் 1
சோர்வுறும் 1
சோர்வை 1
சோர 49
சோரவும் 1
சோரவே 5
சோரன் 1
சோரா 3
சோரி 36
சோரிய 1
சோரியது 1
சோரியள் 1
சோரியன் 1
சோரியின் 9
சோரியும் 5
சோரியை 2
சோரியொடு 2
சோரினும் 1
சோருதல் 1
சோருதிர் 1
சோருநர் 1
சோரும் 18
சோலை 58
சோலை-தோறும் 2
சோலை-வாய் 4
சோலைகள் 2
சோலைகள்-தோறும் 1
சோலைத்து 1
சோலையில் 7
சோலையின் 7
சோலையும் 4
சோலையூடு 1
சோலையை 4
சோலையோடு 1
சோலைவாய் 1
சோழ 1
சோழர் 1
சோளர் 1
சோற்றின் 1
சோற்றை 1
சோறு 4
சோறும் 1
சோனகர் 2
சோனகேசர் 1
சோனை 16

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


சோக (2)

சோக விடம் தொடர துணுக்கம் எய்தா – அயோ:3 15/2
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா – அயோ:10 54/4

TOP


சோகத்தால் (1)

ஈசன் ஆம் மதி ஏகலும் சோகத்தால்
பூசு வெண் கலவை புனை சாந்தினை – பால:11 12/2,3

TOP


சோகத்தாள் (1)

சோகத்தாள் ஆய நங்கை கற்பினால் தொழுதற்கு ஒத்த – சுந்:14 34/1

TOP


சோகத்து (1)

அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன – அயோ:4 89/3

TOP


சோகத்தொடு (1)

சோகத்தொடு இறைஞ்சினர் சொல்லினரால் – யுத்3:21 2/4

TOP


சோகம் (6)

சோகம் தீர்ப்பவள் என்று சுமித்திரை – அயோ:4 28/3
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம்
பொருந்தின களி வண்டின் பொலிவன பொன் ஊதும் – அயோ:9 8/2,3
சோகம் எய்தினன் துணை துளங்கினான் – கிட்:3 53/4
சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர் – கிட்:16 18/3
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ – சுந்:5 68/1
சோகம் எய்தி மெய் துளங்கிட சுடு சரம் துரந்தான் – யுத்4-மிகை:41 33/4

TOP


சோணாடு (1)

துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கிட்:13 30/1

TOP


சோணிதக்கண்ணனோடு (1)

சோணிதக்கண்ணனோடு சிங்கனும் துரக திண் தேர் – யுத்3:21 9/1

TOP


சோணிதம் (1)

சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண் – யுத்3:28 26/2

TOP


சோணை (2)

சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – பால:9 1/4
துறை எலாம் கமலம் ஆன சோணை ஆறு அடைந்தது அன்றே – பால:17 2/4

TOP


சோதனை (3)

பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – பால:24 18/2
சூழுற நோக்கினன் சோதனை பெற்றான் – சுந்-மிகை:11 20/3
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – யுத்4:37 6/4

TOP


சோதனைதான் (1)

துள்ளும் பொறியின் நிலை சோதனைதான்
வெள்ளம் தரும் இன் அமுதே விதியோ – யுத்1:3 105/3,4

TOP


சோதி (42)

சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – பால:5 35/3
பொன்னின் சோதி போதினின் நாற்றம் பொலிவே போல் – பால:10 23/1
நீண்ட சோதி நெய் விளக்கம் வெய்ய என்று அங்கு அவை நீக்கி – பால:10 69/3
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – பால:12 3/3
சோதி மணி பொன் கலத்து சுதை அனைய வெண் சோறு ஓர் – பால:12 20/3
வெயில் நிறம் குறைய சோதி மின் நிழல் பரப்ப முன்னம் – பால:15 29/1
காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீச – பால:16 14/3
அல் பகல் ஆக்கும் சோதி பளிக்கு அறை அமளி பாங்கர் – பால:16 22/1
சோதி நீள் முடி மன்னரும் துன்னினார் – பால:21 48/4
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – பால:22 13/3
சுற்றும் நீள் தமனிய சோதி பொங்க மேல் – பால:23 61/1
மாதுளம் கனியை சோதி வயங்கு இரு நிதியை வாச – பால-மிகை:0 4/1
சோதி வடிவாய் அழிவு இல் முத்தி பெறுவார் என உரைத்த கருதி தொகைகளே – பால-மிகை:0 37/4
சோதி மயமாய் துலங்கி தொல் உயிர் தொகை பலவாய் – பால-மிகை:3 3/2
அளக்கர் வெண் முத்த மூரல் முறுவலார் அணியின் சோதி
வளைக்கலாம் என்று அ வானோர் கண்ணையும் மறைத்த அன்றே – அயோ:3 79/3,4
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த – அயோ:6 26/3
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான் – அயோ:14 118/4
வெயில் விரி கனக குன்றத்து எழில் கெட விலகு சோதி
கயில் விரி வயிர பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான் – அயோ-மிகை:8 4/1,2
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி – ஆரண்:6 51/2
மின் எலாம் திகழும் சோதி விழு_நிலா மிதிலை சூழ்ந்த – ஆரண்:10 110/1
சோதி சுடர் பிழம்பு நீ என்று சொல்லுகின்ற – ஆரண்:15 43/3
உரு பயில் இந்திர நீல சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க – ஆரண்-மிகை:10 2/3
புண்டரீக கண் ஆழி புரவலன் பொலன் கொள் சோதி
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ – கிட்:2 32/2,3
செக்கர் மெய் தனி சோதி சேர்கலா – கிட்:3 66/2
தூண்டு சோதி கொடு முடி தோன்றலால் – கிட்:13 12/2
சோதி செம் பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கி தோன்றா – கிட்:13 52/2
விண் உற நிவந்த சோதி வெள்ளிய குன்றம் மேவி – கிட்:15 26/1
தொட்டு பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள் – சுந்:2 74/2
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து – சுந்:2 97/2
சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிட சுடரும் சோதி
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – சுந்:8 16/3,4
சோதி மங்கல தீயொடு சுற்றலால் – சுந்:13 9/2
இந்திரன் முன்பும் இடும் திரள் சோதி
சந்திர வெண் குடை தான் எதிர் கண்டான் – சுந்-மிகை:11 21/1,2
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று – யுத்1:3 122/2
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – யுத்1:7 7/2
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் – யுத்1:9 72/3
தீ சிகை சிவணும் சோதி செம் மணி செய்த தூணின் – யுத்1:10 11/1
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – யுத்1:10 16/2,3
வில்லை செலுத்தி நிலவை திரட்டி விரிகின்ற சோதி மிளிர – யுத்2:19 246/2
என்று இன்ன பன்னி அழிவான் எறிந்த எரி சோதி கீற இருள் போய் – யுத்2:19 262/1
அல் குன்ற அலங்கு சோதி அ மலை அகல போனான் – யுத்3:24 60/1
தொட்ட வெம் சோதி மோலி சென்னியர் தொழுது சூழ்ந்தார் – யுத்4-மிகை:42 4/4
கரை தெரிவு இலாத சோதி கதிர் ஒளி பரப்ப நாளும் – யுத்4-மிகை:42 39/2

TOP


சோதிகள் (1)

எறிக்கும் சோதிகள் யாவையும் தொக்கன எனலாம் – ஆரண்:13 87/2

TOP


சோதிட (2)

தொத்து இனம் இருள் வர தூண்ட சோதிட
வித்தகர் விரித்த நாள் ஒத்த வீதியே – அயோ:2 40/3,4
மாண்ட சோதிட வாய்மை புலவரை – யுத்4:41 52/2

TOP


சோதிமுகன் (1)

கரம் உடை சதுக்கன் சோதிமுகன் தெதிமுகன் கயந்தன் – யுத்4-மிகை:42 42/2

TOP


சோதிமுகனும் (1)

துளக்கம் இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும் என்பார் – யுத்1-மிகை:11 5/4

TOP


சோதிய (2)

தான் உயர் புகழ் என தயங்கு சோதிய
ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – பால:3 33/2,3
சோதிய சோரியும் தூவும் துன்னிய – ஆரண்:7 36/2

TOP


சோதியால் (1)

குயிலும் மா மணி குழுவு சோதியால்
வெயிலும் வெள்ளி வெண் மதியும் மேம்படா – கிட்:3 32/3,4

TOP


சோதியான் (5)

சோதியான் மகன் நிற்கு என சொல்லினான் – சுந்:12 101/4
சோதியான் மகன் ஆதி துணைவருக்கு – யுத்1-மிகை:14 7/3
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன் – யுத்3:24 55/3
சோதியான் மகன் வாயுவின் தோன்றல் மற்று – யுத்4:39 2/1
சோதியான் மகனும் மற்றை துணைவரும் அனுமன்-தானும் – யுத்4-மிகை:42 28/3

TOP


சோதியின் (3)

வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியின் மறைய – அயோ:7 1/1
சோதியின் கிளர் நிலை தொடர்தல் ஓவின – யுத்2:16 272/2
தன்னுடை பெரும் சோதியின் கீழதாய் தழைத்த – யுத்4-மிகை:41 17/2

TOP


சோதியும் (1)

மன்னிய சோதியும் அரக்கன் மைந்தனும் – சுந்-மிகை:10 9/2

TOP


சோதியை (4)

கரு முகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை – பால:5 101/3,4
ஆதி அம் சோதியை அடி வணங்கினான் – பால:23 49/2
மொய்ய சோதியை மிலைச்சிய முறைமை போன்று ஒளிரும் – பால-மிகை:9 6/3
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை
காணலனே-கொலாம் கதிரின் நாயகன் – ஆரண்:6 13/1,2

TOP


சோதியோ (1)

சோதியோ உள புரந்தர துடர்ச்சி மடவார் – ஆரண்-மிகை:1 7/3

TOP


சோதியோனும் (1)

சோதியோனும் அ தூய் மலராளியும் – பால-மிகை:11 52/2

TOP


சோப்பி (1)

மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி
ஆகினும் ஆம் அது அன்றேல் கரும்பு என்றே அறையலாமால் – யுத்2:18 215/3,4

TOP


சோபனங்கள் (1)

தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப – சுந்:2 118/2

TOP


சோபனம் (23)

அன்னைமார்க்கும் தன் அமைச்சர்க்கும் சோபனம் அறிவித்து – பால-மிகை:14 5/2
என்றலும் திரிசடை இயைந்த சோபனம்
நன்று இது நன்று எனா நயந்த சிந்தையாள் – சுந்:3 36/1,2
ஏழை சோபனம் ஏந்து_இழை சோபனம் – யுத்4:40 3/1
ஏழை சோபனம் ஏந்து_இழை சோபனம்
வாழி சோபனம் மங்கல சோபனம் – யுத்4:40 3/1,2
வாழி சோபனம் மங்கல சோபனம் – யுத்4:40 3/2
வாழி சோபனம் மங்கல சோபனம்
ஆழி ஆன அரக்கனை ஆரிய – யுத்4:40 3/2,3
சூழி யானை துகைத்தது சோபனம் – யுத்4:40 3/4
மங்கை சோபனம் மா மயில் சோபனம் – யுத்4-மிகை:40 1/1
மங்கை சோபனம் மா மயில் சோபனம்
பங்கயத்து உறை பாவையே சோபனம் – யுத்4-மிகை:40 1/1,2
பங்கயத்து உறை பாவையே சோபனம்
அங்கு அ ஆவி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 1/2,3
சிங்கம் இன்று சிதைத்தது சோபனம் – யுத்4-மிகை:40 1/4
வல்லி சோபனம் மாதரே சோபனம் – யுத்4-மிகை:40 2/1
வல்லி சோபனம் மாதரே சோபனம்
சொல்லின் நல்ல நல் தோகையே சோபனம் – யுத்4-மிகை:40 2/1,2
சொல்லின் நல்ல நல் தோகையே சோபனம்
அல்லின் ஆளி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 2/2,3
வல்லியங்கள் வதைத்தது சோபனம் – யுத்4-மிகை:40 2/4
அன்னை சோபனம் ஆய்_இழை சோபனம் – யுத்4-மிகை:40 3/1
அன்னை சோபனம் ஆய்_இழை சோபனம்
மின்னின் நுண் இடை மெல்_இயல் சோபனம் – யுத்4-மிகை:40 3/1,2
மின்னின் நுண் இடை மெல்_இயல் சோபனம்
அன்ன ஆளி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 3/2,3
மன்னன் இன்று வதைத்தது சோபனம் – யுத்4-மிகை:40 3/4
நாறு பூம் குழல் நாயகி சோபனம்
நாறு பூம் குழல் நாரியே சோபனம் – யுத்4-மிகை:40 4/1,2
நாறு பூம் குழல் நாரியே சோபனம்
ஆறு வாளி அரக்கனை ஆரிய – யுத்4-மிகை:40 4/2,3
ஏறும் இன்றும் எரித்தது சோபனம் – யுத்4-மிகை:40 4/4
சொன்ன சோபனம் தோகை செவி புக – யுத்4-மிகை:40 5/1

TOP


சோம்பரை (1)

துய் அன சொற்கள் சொல்வோர் சோம்பரை சுளித்து கொல்வோர் – யுத்4-மிகை:41 67/4

TOP


சோம்பி (3)

சொல்லும் சுமந்தேன் இரு தோள் என சோம்பி ஓங்கும் – அயோ:4 135/2
ஏனையர் இன்மை சோம்பி இருந்தது அ குரங்கும் என்றார் – சுந்:9 66/4
சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன் – யுத்2:19 12/4

TOP


சோம்பினன் (1)

சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன் சாம்பன் – யுத்2:15 199/4

TOP


சோம்பினை (1)

தோளினை தின்னுகின்ற சோம்பினை துடைத்தி என்றான் – ஆரண்:7 62/4

TOP


சோமகர் (1)

சீனர் தெங்கணர் செம் சகர் சோமகர்
சோனகேசர் துருக்கர் குருக்களே – பால:21 47/3,4

TOP


சோர் (18)

சோர் பொழுது அணி_நகர் துறுகுவர் எதிர்வார் – பால:5 127/3
வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார் – பால:10 7/4
கந்தம் துன்றும் சோர் குழல் காணார் கலை பேணார் – பால:17 23/2
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான் – பால:19 42/1
சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல் – பால:21 40/2
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் – அயோ:8 21/4
துளித்தன போல நீங்கா துள்ளி சோர் வெள்ள கண்ணன் – ஆரண்:13 136/2
தோட்டார் கோதை சோர் குழல்-தன்னை துவளாமல் – ஆரண்:15 32/2
சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா – கிட்:13 59/3
சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கிட்:14 55/4
ஆனவாறு என மறுகி ஆவி சோர் நிலையர் தொடர் – கிட்-மிகை:2 2/2
எதிர் எழுந்து அடி விழுந்து அழுது சோர் இள நலார் – சுந்:10 43/2
வாயில் தோய் கோயில் புக்கான் அருவி சோர் வயிர கண்ணான் – சுந்:11 7/4
சோர் ஒழுக்கம் அறாமையின் துன்று பொன் – சுந்-மிகை:13 5/3
சோர் தர படைகள் வாரி சொரிந்து அடல் அரக்கன் ஆர்த்தான் – யுத்2-மிகை:16 34/4
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம் – யுத்3:22 130/2
பள்ளமொடு மேடு தெரியாத-வகை சோர் குருதி பம்பி எழலும் – யுத்3:31 144/2
குடம் கொள் நீரினும் கண் சோர் குமிழியான் – யுத்4:38 32/4

TOP


சோர்-தொறும் (2)

சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – சுந்:14 14/4
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – சுந்:14 14/4

TOP


சோர்_குழல் (1)

சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல்
கோர வில்லி முன்னே எனை கொல்கின்ற – பால:21 40/2,3

TOP


சோர்_குழலும் (1)

சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கிட்:14 55/4

TOP


சோர்கின்ற (2)

துரக்க அங்கு அது பட தொலைந்து சோர்கின்ற
அரக்கன் அ உரை எடுத்து அரற்றினான் அதற்கு – ஆரண்:12 11/2,3
சோர்கின்ற அருவி கண்ணான் துணைவனை நோக்கி சொல்லும் – யுத்1:12 35/4

TOP


சோர்கின்றாள் (2)

துனி வரு நலத்தொடு சோர்கின்றாள் ஒரு – பால:19 50/1
தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள்
போது அரி கண் பொலன் குழை பூண் முலை – பால:21 23/2,3

TOP


சோர்கின்றான் (5)

சோர்வு_இலாள் அறிகிலா துயர்க்கு சோர்கின்றான் – அயோ:5 40/4
துன்று தாமரை கண் பனி சோர்கின்றான் – அயோ:10 51/4
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான் – அயோ:11 89/4
சுட்ட கங்குல் நெடிது என சோர்கின்றான்
முட்டு அமைந்த நெடு முடக்கோனொடு – ஆரண்:14 22/1,2
துன்ன_அரும் துயரத்து சோர்கின்றான் தனை – கிட்:6 26/2

TOP


சோர்குவான் (1)

துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான்
இ புறத்து இரும் கரை மருங்கின் எய்தினான் – யுத்1:4 24/3,4

TOP


சோர்தர (9)

சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர
தழல் இடு வல்லியே போல சாம்பினான் – பால:10 43/3,4
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர
பொலம் குழை மயிலை கொண்டு அரிதின் போயினார் – பால:10 45/3,4
தொடர்ந்த பூம் கலைகளும் குழலும் சோர்தர
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள் – பால:13 56/2,3
அலை குழல் சோர்தர அசதி ஆடலால் – பால:19 24/3
சூடகம் துயல் வர கோதை சோர்தர மலர் – பால:20 31/1
அஞ்சன கண்ணின் நீர் அருவி சோர்தர
பஞ்சரத்து இருந்து அழும் கிளியின் பன்னினார் – அயோ:4 193/3,4
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல் – அயோ:11 45/2,3
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே – அயோ:14 49/3,4
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர
தேறல் ஆம் துணையும் சிலை ஊன்றியே – யுத்2:19 126/2,3

TOP


சோர்தல் (1)

சுட்டு சோர்தல் பழுது அன்றோ தொடர்தும் தேரின் சுவடு என்பார் – அயோ:6 32/4

TOP


சோர்ந்த (1)

கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த
பால் உண்டு துயில பச்சை தேரை தாலாட்டும் பண்ணை – பால:2 13/3,4

TOP


சோர்ந்தவால் (1)

துடித்து வெந்து புலர்ந்து உயிர் சோர்ந்தவால் – சுந்:13 10/4

TOP


சோர்ந்தவே (1)

ஊட்டில கறவை நைந்து உருகி சோர்ந்தவே – அயோ:4 207/4

TOP


சோர்ந்தன (2)

குங்குமம் உதிர்ந்தன கோதை சோர்ந்தன
சங்கு_இனம் ஆர்த்தன கலையும் சாறின – பால:19 63/1,2
தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப – யுத்4:32 9/2

TOP


சோர்ந்தனர் (1)

உக்கனர் உயங்கினர் உருகி சோர்ந்தனர்
துக்கம் நின்று அறிவினை சூறையாடவே – அயோ:4 195/3,4

TOP


சோர்ந்தனள் (1)

வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள்
பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – பால:19 54/3,4

TOP


சோர்ந்தார் (2)

துடித்தனர் உடலம் சோர்ந்தார் சொல்லும் போய் நீரும் என்னா – சுந்-மிகை:14 16/3
சோனை மாரியின் சொரிந்தனர் தேவரும் சோர்ந்தார்
ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின எவையும் – யுத்3:22 199/2,3

TOP


சோர்ந்தாள் (4)

சோர்ந்தாள் இடு பூசல் செவி துளையில் – ஆரண்:14 77/3
துடித்தாள் மின் போல் உயிர் கரப்ப சோர்ந்தாள் சுழன்றால் துள்ளினாள் – யுத்3:23 8/3
தொழும் தாள் அரசேயோ என்றாள் சோர்ந்தாள் அரற்ற தொடங்கினாள் – யுத்3:23 9/4
கம்பம் உற்று அரியின் பேடு கலங்கியது என்ன சோர்ந்தாள் – யுத்3-மிகை:29 2/4

TOP


சோர்ந்தான் (4)

சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ – அயோ:6 11/3
ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான்
நின்றாரும் நடுங்கினர் நின்றுள நாளினாலே – ஆரண்:10 154/2,3
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான்
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – சுந்:11 8/2,3
துளக்கம் இல் அரக்கன் மேரு துளங்கியது என்ன சோர்ந்தான் – யுத்2-மிகை:18 34/4

TOP


சோர்ந்திலார் (1)

சொரிந்தன குருதி தாம் இறையும் சோர்ந்திலார் – யுத்2:16 261/4

TOP


சோர்ந்து (11)

இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – பால:21 9/3,4
தொழுது சோர்ந்து அயர்வாள் இந்த தோன்றலை – பால:21 24/3
விழுந்து பார் மிசை வெய்து உயிர்த்து ஆவி சோர்ந்து
எழுந்து என் நாயகனே துயர் ஏது எனா – அயோ-மிகை:4 1/1,2
தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள் – ஆரண்:13 44/2
தாங்கினள் தலையில் சோர்ந்து சரிந்து தாழ் குழல்கள் தள்ளி – கிட்:8 3/3
மலர் கரும் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள் – சுந்:2 200/3
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து
உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – யுத்1:8 20/3,4
ஒடுங்கி உள்ளுயிர் சோர்ந்து உடல் பதைத்து உளம் வெருவி – யுத்1-மிகை:3 8/2
சொரிதர அனுமன் ஆதி வீரர்கள் சோர்ந்து வீழ்ந்தார் – யுத்2-மிகை:18 29/4
கடியுமாறு அன்றி சோர்ந்து கழிதியோ கருத்து இலார்-போல் – யுத்3:26 63/4
தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து – யுத்3:26 66/3

TOP


சோர்ந்தும் (1)

ஓங்கவும் களிப்பால் சோர்ந்தும் உடை இலாதாரை ஒத்தார் – யுத்4:42 7/4

TOP


சோர்பவன் (1)

ஓயாது உன்னி சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான் – சுந்-மிகை:3 25/4

TOP


சோர்பவை (1)

தந்த வார் குழல் சோர்பவை தாங்கலார் – பால:14 41/1

TOP


சோர்வது (1)

அம்பொடு சோர்வது ஓர் மயிலும் அன்னவள் – பால:10 49/2

TOP


சோர்வாள் (3)

உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – பால:10 64/3
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – அயோ:4 51/4
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – ஆரண்:12 56/4

TOP


சோர்வாளை (1)

சோர்வாளை ஓடி தொழுது ஏந்தினன் துன்பம் என்னும் – அயோ:4 140/1

TOP


சோர்வான் (3)

தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான் – கிட்:7 79/4
தூவுண்ட தானை முற்றும் பட ஒரு தமியன் சோர்வான்
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று – யுத்2:19 231/2,3
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – யுத்4:41 116/4

TOP


சோர்விலீர் (1)

சோர்விலீர் மெய் முறை சொல்லுவீர் என்றான் – யுத்1:4 41/4

TOP


சோர்விலை (1)

சோர்விலை சொல்லுதி என்ன சொல்லினான் – சுந்:12 68/3

TOP


சோர்வினோடு (1)

துன்ன அரும் பெரும் சுழி அழிப்ப சோர்வினோடு
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் – யுத்1:4 27/2,3

TOP


சோர்வு (23)

சோர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல – பால:15 2/2
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால் – பால:23 12/2
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – பால:24 25/1
சூழி வெம் களிற்று இறை தனக்கு சோர்வு இலா – அயோ:5 36/3
சோர்வு_இலாள் அறிகிலா துயர்க்கு சோர்கின்றான் – அயோ:5 40/4
துன்னி வந்தனர் சோர்வு இலாது அவர் – அயோ-மிகை:11 12/3
தூயவன் பணியா-முன்னம் சொல்லுவாள் சோர்வு இலாள் அம் – ஆரண்:6 34/1
துன் நெடும் கஞ்சுக துகிலர் சோர்வு இலர் – ஆரண்:10 16/2
சோர்வு இல விளம்பு புள் துவன்றுகின்றது – கிட்:1 13/4
சோர்வு இலன் நிலைமை எல்லாம் தெரிவுற சொல்லலுற்றான் – கிட்:2 25/4
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய் – கிட்:10 53/3
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கிட்:10 69/1
சொல்லீர் என் சிறை தோன்றும் சோர்வு இலா – கிட்:16 48/2
காரியம் எண்ணி சோர்வு அற முற்றும் கடனாலும் – கிட்:17 8/2
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – சுந்:1 34/3
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ – சுந்:2 64/3
சோர்வு அறு பதினெழுவோர்கள் துன்னினார் – சுந்-மிகை:14 29/3
தொட்டான் நுகரா ஒரு சோர்வு இலனால் – யுத்1:3 115/2
சொற்ற யாவையும் சோர்வு இன்றி சொல்லினார் – யுத்1:9 65/2
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான் – யுத்2:16 254/4
சோர்வு இலாத அரக்கனும் துள்ளினான் – யுத்2-மிகை:15 4/4
சேயிரும் குருதியில் திரிவ சோர்வு இல – யுத்3:20 46/2
சோர்வு இலாது யாம் காண்குறும் அளவையும் தொடர்ந்து – யுத்4:41 12/3

TOP


சோர்வு_இலாள் (1)

சோர்வு_இலாள் அறிகிலா துயர்க்கு சோர்கின்றான் – அயோ:5 40/4

TOP


சோர்வுற்று (1)

எறிந்திட விழுந்து இரவி சேய் அறிவு சோர்வுற்று
அறிந்ததொர் இமைப்பளவில் ஆகம்-அது தேறி – யுத்1-மிகை:12 2/1,2

TOP


சோர்வுற (4)

வெறுத்தனள் சோர்வுற வீரற்கு உற்றதை – சுந்:12 29/3
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – யுத்2:19 86/4
சோர்வுற துளங்கி நில்லாது ஓடினர் சுடரும் வை வேல் – யுத்2-மிகை:18 26/3
தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார் – யுத்3:27 50/2,3

TOP


சோர்வுறு (1)

சோர்வுறு பாலின் வேலை சிறு துளி தெறித்தவேனும் – யுத்1:9 24/3

TOP


சோர்வுறுதலும் (1)

சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – ஆரண்:1 33/4

TOP


சோர்வுறும் (1)

சூல் இரும் பெரு வயிறு அலைத்து சோர்வுறும்
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன – சுந்:5 55/1,2

TOP


சோர்வை (1)

சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி – யுத்2:19 204/1

TOP


சோர (49)

சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா – பால:3 17/3
தொடையல் அம் கோதை சோர பளிக்கு நாய் சிவப்ப தொட்டு – பால:10 17/3
குந்தள பாரம் சோர குலமணி கலன்கள் சிந்த – பால:14 54/2
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர – பால:16 11/1
ஆடவர் ஆவி சோர அஞ்சன வாரி சோர
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர் – பால:16 11/1,2
கை போதினோடு நெடும் கண் பனி சோர நின்றாள் – பால:17 13/4
சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள் – பால:21 13/2
சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல் – பால:21 40/2
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – பால:22 6/2
இடையே வளை சோர எழுந்து விழுந்து – பால:23 11/1
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – அயோ:3 58/3
முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள் – அயோ:4 147/4
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர
ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – அயோ:6 22/2,3
இரு கண் நீர் அருவி சோர குகனும் ஆண்டு இருந்தான் என்னே – அயோ:8 18/3
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி இரு கண் நீர் அருவி சோர
உற்ற ஓவியம் அது என்ன ஒரு சிலை அதனின் நின்றான் – அயோ-மிகை:8 6/3,4
பழுவ நாள் குவளை செவ்வி கண் பனி பரந்து சோர
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – ஆரண்:5 3/2,3
குழையுறு மதியம் பூத்த கொம்பனாள் குழைந்து சோர
தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – ஆரண்:7 64/1,2
கனம் தலை வரும் குழல் சரிந்து கலை சோர
நனம் தலைய கொங்கைகள் ததும்பிட நடந்தார் – ஆரண்:10 42/2,3
ஆடவர்க்கு அரசனோடு தம்பியும் அழுது சோர
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த – ஆரண்:13 129/2,3
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ – கிட்:13 44/2
துளக்கியது தென்றல் பகை சோர உயர்வோரின் – சுந்:2 162/2
சோர சோர துளங்குகின்றார் சிலர் – சுந்:2 172/4
சோர சோர துளங்குகின்றார் சிலர் – சுந்:2 172/4
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி – சுந்:2 181/2,3
கொண்ட பூம் துகிலும் கோவை கலைகளும் சோர கூர்ம் கள் – சுந்:2 186/2
வாய் வழி குருதி சோர குத்தி வான் சிறையில் வைத்த – சுந்:3 131/2
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர
அண்டமும் பிளந்து விண்டது ஆம் என அனுமன் ஆர்த்தான் – சுந்:6 60/3,4
சோர நின்று உடல் துளங்கினன் அமரரை தொலைத்தான் – சுந்:11 48/4
மனத்து அறிவு அழிந்து சோர மா கடல் இரைப்பு தீர – சுந்-மிகை:6 1/3
வாய்களில் ஊத மண்ணும் வானமும் மறுகி சோர
ஆயது முடிவு காலம் கிளர்ந்தனர் அரக்கர் என்று – சுந்-மிகை:11 6/2,3
வாய் வழி குருதி சோர மணி கையால் மலங்க மோதி – சுந்-மிகை:14 15/1
கள்ளம் ஆர் மகளிர் சோர நேமிப்புள் கவற்சி நீங்க – யுத்1:9 88/2
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – யுத்2:15 138/4
சோர விட்ட சுடர் மணி ஓடையை – யுத்2:16 69/3
குடைந்து வையகம் புக்குற தேக்கிய குருதியால் குடர் சோர
தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி – யுத்2:16 314/2,3
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – யுத்2:19 82/3
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார் – யுத்2:19 99/2
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ – யுத்2:19 165/2
தூண்டினன் பகழி மாரி தலைவர்கள் தொலைந்து சோர
மூண்டு எழு போரில் பாரில் முறைமுறை முடித்தான் பின்னர் – யுத்2:19 229/2,3
அலக்கணுற்று அனுமன் சோர அங்கதன் முதலாம் வீரர் – யுத்2-மிகை:15 20/1
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – யுத்3:21 38/4
சோர் பெரும் குருதி சோர துளங்குவான் தேறா-முன்னம் – யுத்3:22 130/2
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – யுத்3:26 54/4
சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – யுத்3:26 57/1,2
மீண்டன மறிந்து சோர விழுந்தன விழுந்த மெய்யே – யுத்3:27 88/3
சோரி சோர உணர்வு துளங்கினான் – யுத்4:37 170/2
காலின் மா மதலை சொல்ல பரதனும் கண்ணீர் சோர
வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட – யுத்4-மிகை:41 253/1,2
என்று அவன் இரங்கி ஏங்கி இரு கணும் அருவி சோர
வன் திறல் அனுமன் செம் கை வல கையால் பற்றி காலின் – யுத்4-மிகை:41 254/1,2
பால் முலை சோர நின்ற பல் பெரும் தவத்தினாளை – யுத்4-மிகை:41 295/2

TOP


சோரவும் (1)

அம் சிறை குருதி ஆறு அழிந்து சோரவும்
வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும் – ஆரண்:13 58/1,2

TOP


சோரவே (5)

தொட்டிலும் இழந்தன மகவும் சோரவே – அயோ:4 199/4
அந்தரத்து அமரரும் அழுது சோரவே – அயோ:11 88/4
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே – அயோ:14 52/4
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே – யுத்3:29 5/4
துயக்கு இலா அன்பு மூண்டு எவரும் சோரவே – யுத்4:38 19/4

TOP


சோரன் (1)

சுற்றிய புயல் வீழ்ந்து-என்ன வீழ்ந்தது சோரன் யாக்கை – யுத்3:28 53/4

TOP


சோரா (3)

பொங்கு இரும் கூந்தல் சோரா புருவங்கள் நெரியா பூவின் – பால:16 9/2
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ – யுத்3:28 30/3,4
தொடு கார் விசை நுழையா எதிர் மீளாது இடை சோரா
எடு பாணமும் அழியா முதுகு இடு தூணியை அறுத்தான் – யுத்3-மிகை:27 7/3,4

TOP


சோரி (36)

செம் சோரி என பொலிவுற்றது செக்கர் வானம் – பால:16 36/4
புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி
சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று – அயோ:3 17/2,3
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும் – ஆரண்:6 91/4
மூக்கின் சோரி முழீஇ கொண்ட கண்ணினான் – ஆரண்:7 3/4
கொன்று சோரி குடித்து அவர் கொள்கையை – ஆரண்:7 13/3
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – ஆரண்:7 82/4
அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கிட்:7 53/2
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி – கிட்:7 81/3
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன் – கிட்:16 28/2
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு – சுந்:3 111/2,3
விழுந்தன சோரி அ வீரன் மணி தோள் – சுந்:9 51/4
பொழிந்து சோரி புது புனல் பொங்கி மீ – யுத்2:15 31/1
பாய்ந்த சோரி பரவையில் பற்பல – யுத்2:15 33/1
குளிறு சோரி ஒழுக கொதித்து இடை – யுத்2:15 45/3
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – யுத்2:15 138/4
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – யுத்2:16 57/4
வறந்தது சோரி பாய வளர்ந்தது மகர வேலை – யுத்2:16 202/3
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி
ஆறு விண் தொடும் பிணம் சுமந்து ஓட மேல் அமரரும் இரிந்து ஓட – யுத்2:16 336/1,2
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – யுத்2:18 221/2
ஈர்த்த சோரி பரவை நின்று ஈர்த்தலால் – யுத்2:19 155/4
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி
ஆறு போல் ஒழுக அண்ணல் அங்கதன் அனந்த வாளி – யுத்2:19 199/2,3
தரை தலம் அதனில் பட்டு தலை உடல் சிதற சோரி
இரைத்து எழு கடலின் பொங்க இமையவர் அலக்கணுற்றார் – யுத்2-மிகை:18 22/3,4
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன சோரி
அலை கொள் வேலையும் அரும் பிண குன்றமும் அணவி – யுத்3:20 57/3,4
சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார் – யுத்3:20 67/4
எய்தன எறிந்த யானை ஈர்த்தன கோத்த சோரி – யுத்3:21 12/4
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி
சொரிய வன் கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க – யுத்3:21 35/2,3
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி
காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும் – யுத்3:27 73/1,2
செம்_புனல் சோரி செக்கர் திசை உற செறிகையாலும் – யுத்3:28 34/1
ஊழி பெற்ற ஆழி என்ன சோரி நீரினுள்-அரோ – யுத்3:31 94/4
பொறுத்த சோரி புக கடல் புக்கன – யுத்3:31 127/2
நெய் கொள் சோரி நிறைந்த நெடும் கடல் – யுத்3:31 134/1
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – யுத்3:31 145/2
கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடை கலக்கும் – யுத்4:32 13/3
குன்றுகள் பலவும் சோரி குரை கடல் அனைத்தும் தாவி – யுத்4:32 45/2
குமிழி நீரோடும் சோரி கனலொடும் கொழிக்கும் கண்ணான் – யுத்4:34 22/1
சோரி சோர உணர்வு துளங்கினான் – யுத்4:37 170/2

TOP


சோரிய (1)

அளி முற்றிய சோரிய வாரியின் ஆழ் – யுத்3:31 204/3

TOP


சோரியது (1)

ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி – யுத்4:33 19/2

TOP


சோரியள் (1)

சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு என – ஆரண்:7 1/2

TOP


சோரியன் (1)

சோரியன் விசும்பினூடு ஓர் இமைப்பிடை தோன்றாநின்றான் – யுத்3:21 23/2

TOP


சோரியின் (9)

எக்கிய சோரியின் பரந்தது எங்கணும் – அயோ:10 39/2
உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – ஆரண்:6 87/4
தாழ்ந்திலன் மு தலை தலைவன் சோரியின்
ஆழ்ந்த தேர் அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான் – ஆரண்:7 126/3,4
செம் கையள் சோரியின் தாரை சேந்து இழி – ஆரண்:10 24/2
சொரியும் சோரியின் துறை-தொறும் துறை-தொறும் கழிப்ப – யுத்2:16 245/3
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – யுத்3:22 117/2
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின்
ஆறுமே அன்றி ஓர் ஆக்கை கண்டிலன் – யுத்3:27 55/3,4
அம்பு அரங்க அழுந்தின சோரியின்
அம்பரம் கம் அரும் கலம் ஆழ்ந்து என – யுத்3:31 119/3,4
மண்ட படு சோரியின் வாரியின் வீழ் – யுத்3:31 203/1

TOP


சோரியும் (5)

தூம வேல் அரக்கர்-தம் நிணமும் சோரியும்
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ – பால:8 38/1,2
சோதிய சோரியும் தூவும் துன்னிய – ஆரண்:7 36/2
ஆனையின் குருதியும் அரக்கர் சோரியும்
ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும் – யுத்2:18 111/1,2
சோரியும் கனலியும் சொரியும் கண்ணினான் – யுத்3:20 34/4
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – யுத்3:21 38/4

TOP


சோரியை (2)

ஓசை சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும் – கிட்:7 75/2
கிடைத்தார் உடலில் கிழி சோரியை வாரி – யுத்2:18 236/1

TOP


சோரியொடு (2)

சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன்-அரோ – ஆரண்:1 36/2
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர – யுத்2:19 126/2

TOP


சோரினும் (1)

சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
முற்றுற கேட்ட பின் முனிதி மொய்ம்பினோய் – யுத்1:2 74/3,4

TOP


சோருதல் (1)

தொழுதல் சோருதல் துளங்குதல் துயர் உழத்து உயிர்த்தல் – சுந்:3 5/3

TOP


சோருதிர் (1)

சோருதிர் என்னின் வெம் போர் தோற்றும் நாம் என்ன சொன்னான் – யுத்3:31 61/3

TOP


சோருநர் (1)

பொரற்கு இடம் இன்மையின் புழுங்கி சோருநர்
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் ஒரு – ஆரண்:3 6/2,3

TOP


சோரும் (18)

சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல் – பால:21 40/2
பாத மலரை தொழுது கண்கள் பனி சோரும்
தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள் – பால:22 35/2,3
தொடர்ந்து என துயர்கொண்டு சோரும் நெஞ்சன் – அயோ:3 7/2
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும்
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் – அயோ:3 27/3,4
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர் – அயோ:4 229/2
சோரும் வெள்கும் துணுக்கெனும் அ உரு – ஆரண்:6 76/3
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும்
பெயரும் பெண் பிறந்தேன் பட்ட பிழை என பிதற்றும் – ஆரண்:6 90/2,3
சுற்றும் ஓடும் போய் சோரி நீர் சொரிதர சோரும் – ஆரண்:6 91/4
நல் நலம் தொலைந்து சோரும் அரக்கனை நாளும் தோலா – ஆரண்:10 110/3
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ – ஆரண்:13 63/3
வாடும் வகை சோரும் மயங்குறுமால் – ஆரண்:14 74/3
துளி படா நயனங்கள் துளிப்ப சோரும் என்று – கிட்:1 9/3
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால் – சுந்:5 25/4
சோரும் நாகம் நிலன் உற தூங்குமால் – யுத்1:8 34/4
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும்
இழைக்குவது அறிதல் தேற்றான் இலக்குவா இலக்குவா என்று – யுத்2:19 222/1,2
அம்பின்-வாய் ஆறு சோரும் அரக்கன்-தன் அருள் இல் யாக்கை – யுத்3:21 30/1
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – யுத்3:28 64/4
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – யுத்4:40 60/4

TOP


சோலை (58)

சோலை வீழ் கனியின் தேனும் தொடை இழி இறாலின் தேனும் – பால:2 9/2
துயில் எழ தும்பி காலை செவ்வழி முரல்வ சோலை – பால:2 14/4
சோலை மா நிலம் துருவி யாவரே – பால:2 60/1
என்னலாம் இறும்பு சூழ்_கிடந்த சோலை எண்ணில் அ – பால:3 20/3
சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார் – பால:6 23/4
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு – பால:6 25/3
உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – பால:9 3/4
கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – பால:9 7/4
குறை எலாம் சோலை ஆகி குழி எலாம் கழுநீர் ஆகி – பால:17 2/3
தடங்களும் மடுவும் சூழ்ந்த தண் நறும் சோலை சார்ந்தார் – பால:17 3/4
சோலை தும்பி மென் குழல் ஆக தொடை மேவும் – பால:17 34/1
தூய தண் நிழல் சோலை துறு மலர் – பால:17 39/2
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று – பால:18 1/3
சோலை மென் குயில்_அனாள் சுற்றி வீக்கிய – பால:19 41/3
இனைய சோலை மற்று யாவது என்று மா – பால-மிகை:6 3/1
இன்ன நாமம் இ சோலை என்றலும் – பால-மிகை:6 11/2
இனைய சோலை மற்று யாது என இராகவன் வினவ – பால-மிகை:9 1/1
மணம் கிளர் சோலை நீங்கி மணி மதில் கிடக்கை கண்டார் – பால-மிகை:9 64/4
கோன் இனிது உறையும் சோலை குறுகினன் குறுக அன்னான் – பால-மிகை:11 29/2
தழைந்த சந்தன சோலை தன் செலவினை தடுப்ப – அயோ:10 9/3
தேன் அடைந்த சோலை திரு நாடு கைவிட்டு – அயோ:14 63/1
மொய் கொள் சோலை முன்னினார் – ஆரண்:1 70/3
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் – ஆரண்:3 27/4
பொழியும் சோலை விரைவினில் போயினார் – ஆரண்:3 35/4
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் – ஆரண்:3 48/4
பூம் குலை குலாவு குளிர் சோலை புடை விம்மி – ஆரண்:3 57/2
ஏய சோலை இனிது சென்று எய்தினார் – ஆரண்:4 41/4
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை
தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட – ஆரண்:5 7/2,3
பொன் திணி சரள சோலை பளிக்கரை பொதும்பர் புக்காள் – ஆரண்:6 64/3
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – ஆரண்:10 97/3
வேரி அம் சரள சோலை வேனிலான் விருந்து செய்ய – ஆரண்:10 163/2
ஆணி பசும்பொன் அனையாள் இருந்த அவிர் சோலை வல்லை அணுகா – ஆரண்:13 70/4
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம் – ஆரண்:16 1/2
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கிட்:1 42/2
போக பூமியையும் ஏசும் புது மலர் சோலை புக்கார் – கிட்:3 30/4
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே – கிட்:7 2/4
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே – கிட்:7 2/4
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கிட்:13 22/2,3
குரும்பை நீர் முரஞ்சும் சோலை குலிந்தமும் புறத்து கொண்டார் – கிட்:15 31/4
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – சுந்:2 102/3
கள் உறையும் மலர் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான் – சுந்:2 232/4
என்று சோலை புக்கு எய்தினன் இராகவன் தூதன் – சுந்:3 2/1
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – சுந்:3 92/2
மணம் கிளர் கற்பக சோலை வாவி-வாய் – சுந்:5 64/2
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என விதித்தான் – சுந்:6 20/4
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை
ஆசைகள்-தோறும் ஐயன் கைகளால் அள்ளி அள்ளி – சுந்:6 41/2,3
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும் – சுந்:6 44/1,2
பார் இடு பழுவ சோலை பாலிக்கும் பருவ தேவர் – சுந்:6 55/4
ஆடக தருவின் சோலை பொடி படுத்து அரக்கர் காக்கும் – சுந்:6 58/1
புள் திரள் சோலை புறத்தும் – சுந்:13 55/3
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய – சுந்:14 31/3
அலங்கு தண் சோலை புக்கேன் அவ்வழி அணங்கு அனாளை – சுந்:14 35/3
குயில் இருந்த அ சோலை கண்டு இதயத்தில் குறித்தான் – சுந்-மிகை:3 1/4
அ நெடும் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி – சுந்-மிகை:14 6/2
புனை மது சோலை புக்கான் மது நுகர் புனித சேனை – சுந்-மிகை:14 10/3
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான் – யுத்2:17 4/3
வம்பு அவிழும் சோலை கோசல நாடுடை வள்ளல் – யுத்4-மிகை:41 179/2
ஓசனை இரண்டு உண்டு அன்றே பரத்துவன் உறையும் சோலை
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும் – யுத்4-மிகை:41 258/1,2

TOP


சோலை-தோறும் (2)

தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும் – பால:1 20/1
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – சுந்:2 99/3

TOP


சோலை-வாய் (4)

தடம் கொள் சோலை-வாய் மலர் பெய் தாழ் குழல் – பால:2 52/2
நின்ற சோலை-வாய் நியமம் நித்தமும் – பால-மிகை:6 7/1
சூடினான் முனிவர்-தம் தொகுதி சேர் சோலை-வாய்
மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கிட்:1 37/3,4
ஏய அன்னது ஆம் இனிய சோலை-வாய்
மேய மைந்தரும் கவியின் வேந்தனும் – கிட்:3 33/1,2

TOP


சோலைகள் (2)

பொழிவன சோலைகள் புதிய தேன் சில – பால:3 46/1
பூ நெருங்கிய புள் உறு சோலைகள்
தேன் ஒருங்கு சொரிதலின் தேர்வு இல – கிட்:15 49/1,2

TOP


சோலைகள்-தோறும் (1)

துளிக்கும் கற்பக தண் நறும் சோலைகள்-தோறும்
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – சுந்:2 28/2,3

TOP


சோலைத்து (1)

பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – சுந்:1 77/4

TOP


சோலையில் (7)

ஆடல் மா மலர் சோலையில் இராகவன் அகற்றி – பால-மிகை:14 3/4
வைகிய சோலையில் தானும் வைகினான் – அயோ:12 56/4
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார் – ஆரண்:3 28/4
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் – ஆரண்:6 83/4
தூய நல் சோலையில் இருந்த சூழல்-வாய் – கிட்:6 1/3
சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய – சுந்:2 110/2
மன்னு சோலையில் மாருதியும் வர – சுந்-மிகை:3 7/2

TOP


சோலையின் (7)

துன்று சோலையின் தொழில் உணர்த்தினான் – பால-மிகை:6 7/4
புள் தகு சோலையின் புறத்தை சூழ்ந்து தாம் – அயோ:5 8/3
ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும் – ஆரண்:13 71/1
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ – சுந்:3 77/2
சோலையின் தொழுதி கற்பக தருவும் நிதிகளும் கொண்டு பின் தொடர – சுந்:3 89/2
நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ – சுந்:6 14/4
மருளுறு சோலையின் மறைந்து வைகினார் – யுத்1:4 23/3

TOP


சோலையும் (4)

சோலையும் கிரிகளும் சுண்ணமாய் எழ – அயோ:14 20/3
குறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர் – கிட்:15 13/2
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ – சுந்:13 12/3
பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான் – யுத்1:4 25/4

TOP


சோலையூடு (1)

பொன்னனார் எடுக்க அங்கு ஓர் சோலையூடு போயினான் – ஆரண்:10 95/4

TOP


சோலையை (4)

விரை செறி சோலையை விரைவின் எய்தினான் – அயோ:5 7/2
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி – சுந்:3 1/1
சொல்லிட எளியது அன்றால் சோலையை காலின் கையின் – சுந்:6 57/1
அன்று வானரம் வந்து நம் சோலையை அழிக்க – யுத்1-மிகை:4 2/1

TOP


சோலையோடு (1)

கூசிடாது இலங்கை புக்கு இ குல மலர் சோலையோடு
மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று என்ன நக்கான் – சுந்-மிகை:7 1/3,4

TOP


சோலைவாய் (1)

துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான் – சுந்:3 73/4

TOP


சோழ (1)

சீர் அணி சோழ நாட்டு திருவழுந்தூருள் வாழ்வோன் – பால-மிகை:0 15/3

TOP


சோழர் (1)

சூரியன் ஆம் என சோழர் சொல்லினார் – அயோ-மிகை:1 12/4

TOP


சோளர் (1)

வங்கர் மாளவர் சோளர் மராடரே – பால:21 46/4

TOP


சோற்றின் (1)

செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின்
தம்தம் இல் இருந்து தாமும் விருந்தோடும் தமரினோடும் – பால:2 22/2,3

TOP


சோற்றை (1)

மிண்டுகள் சபையில் சொல்வோர் மென்மையால் ஒருவன் சோற்றை
உண்டிருந்து அவர்கள்-தம்-பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் – யுத்4-மிகை:41 69/3,4

TOP


சோறு (4)

சோதி மணி பொன் கலத்து சுதை அனைய வெண் சோறு ஓர் – பால:12 20/3
வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன – அயோ:11 79/3
சோறு தன் அயலுளோர் பசிக்க துய்த்துளோன் – அயோ:11 103/3
சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி – கிட்-மிகை:15 2/2

TOP


சோறும் (1)

சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன் – யுத்2:19 12/4

TOP


சோனகர் (2)

பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர் – பால-மிகை:11 16/1
சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய – சுந்:2 110/2

TOP


சோனகேசர் (1)

சோனகேசர் துருக்கர் குருக்களே – பால:21 47/4

TOP


சோனை (16)

சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – பால:18 14/2
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை – அயோ:3 1/2
சோனை வார் குழல் சுமை பொறாது இறும் இடை தோகாய் – அயோ:10 19/2
சோனை பட குடர் சூறை பட சுடர் வாளோடும் – அயோ:13 20/3
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவார் தொடர்ந்தால் – சுந்:2 24/3
சோனை போன்று அளிகள் பம்பும் சுரி குழல் கற்றை சோர – சுந்:2 181/2
சோனை முதல் மற்றவை சுழற்றிய திசை போர் – சுந்:6 11/1
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – சுந்:9 6/3
சோனை மா மலர் தும்பி தொடர்ந்து அயல் – சுந்-மிகை:13 3/2
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான் – யுத்1:5 47/4
சோனை பட்டது சொல்ல_அரும் வானர – யுத்2:15 50/3
துகைத்து ஒலி ஒடுங்கா முன்னம் சோனை அம் புயலும் எஞ்ச – யுத்2-மிகை:15 21/2
சோனை மாரியின் சொரிந்தனன் அனுமனை தூண்டி – யுத்3:22 57/2
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான் – யுத்3:22 66/4
சோனை மாரியின் சொரிந்தனர் தேவரும் சோர்ந்தார் – யுத்3:22 199/2
சோனை மேகம் ஒத்து அனந்த கோடி தீயர் சுற்றினார் – யுத்3-மிகை:31 24/3

TOP