தெ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கணர் 1
தெங்கிடை 1
தெங்கின் 2
தெங்கு 3
தெசம் 1
தெசரத 2
தெசரதன் 1
தெட்ட 1
தெட்டவர் 1
தெட்புறு 1
தெண் 31
தெண்ணீர் 1
தெதிமுகன் 2
தெப்பம் 2
தெப்பமே 1
தெம் 2
தெய்வ 140
தெய்வங்கள் 1
தெய்வத்தால் 1
தெய்வத்தாலும் 1
தெய்வத்தின் 1
தெய்வத்தை 2
தெய்வதங்காள் 2
தெய்வதம்-தன்னை 1
தெய்வம் 27
தெய்வம்தான் 1
தெய்வமா 1
தெய்வமும் 3
தெய்வமே 2
தெய்வமோ 2
தெரி 24
தெரிக்க 1
தெரிக்கல் 1
தெரிக்கலா 1
தெரிக்கலுற்றார் 1
தெரிக்கலுற்றான் 1
தெரிக்கவே 1
தெரிக்கில் 1
தெரிக்கிலாதான் 1
தெரிக்கிலேன் 1
தெரிக்கின் 1
தெரிக்கின்றது 1
தெரிக்கின்றாரினே 1
தெரிக்கும் 4
தெரிக்கும்-காலை 2
தெரிகலா 1
தெரிகில 3
தெரிகிலம் 1
தெரிகிலர் 4
தெரிகிலவால் 1
தெரிகிலா 1
தெரிகிலாத 2
தெரிகிலாதான் 1
தெரிகிலாது 1
தெரிகிலென் 1
தெரிகிலேன் 1
தெரிகின்ற 2
தெரிகின்றது 3
தெரிகின்றான் 2
தெரிகின்றிலர் 1
தெரிகின்றிலார் 1
தெரிகுதி 1
தெரிகுதிர் 1
தெரிகேனோ 1
தெரிசிக்க 3
தெரிஞ்சு 1
தெரிஞ்சுற 1
தெரித்த 1
தெரித்தனெனால் 1
தெரித்தான் 1
தெரித்தி 6
தெரிதர 4
தெரிதல் 4
தெரிதலின் 1
தெரிதிர்-மாதோ 1
தெரிந்த 18
தெரிந்தது 10
தெரிந்தவாற்றால் 1
தெரிந்தன 1
தெரிந்தனம் 1
தெரிந்தனன் 1
தெரிந்தனென் 1
தெரிந்தனை 1
தெரிந்தாம் 1
தெரிந்தாய் 2
தெரிந்தார் 1
தெரிந்தால் 1
தெரிந்தான் 15
தெரிந்திடாது 1
தெரிந்திடின் 1
தெரிந்தில 2
தெரிந்திலம் 3
தெரிந்திலாத 1
தெரிந்திலாதான் 1
தெரிந்திலாமையால் 1
தெரிந்திலாரினே 1
தெரிந்திலென் 1
தெரிந்திலை 1
தெரிந்து 60
தெரிந்துகொண்டு 1
தெரிந்தும் 2
தெரிந்துளோர்-தம் 1
தெரிந்தேன் 1
தெரிந்தோ 1
தெரிந்தோய் 1
தெரிப்ப 2
தெரிப்பது 2
தெரிப்பாய் 1
தெரிப்பான் 2
தெரிப்பின் 1
தெரிப்புறு 1
தெரிப்புறும் 1
தெரிபவன் 1
தெரிய 65
தெரியகிலார் 1
தெரியகிற்பார் 1
தெரியல் 14
தெரியல 1
தெரியலாம் 1
தெரியலாய் 1
தெரியலாய்க்கே 1
தெரியலான் 5
தெரியா 8
தெரியா-வகை 2
தெரியா-வண்ணம் 1
தெரியாத 1
தெரியாத-வகை 1
தெரியாதது 1
தெரியாதன 1
தெரியாதாகில் 1
தெரியாது 2
தெரியாமல் 1
தெரியாமை-போல் 1
தெரியார் 1
தெரியாவாறு 1
தெரியின் 6
தெரியும் 10
தெரியும்-வண்ணம் 2
தெரியுமால் 1
தெரியுமோ 2
தெரியுறும் 1
தெரிவ 2
தெரிவதாக 1
தெரிவது 7
தெரிவரு 1
தெரிவார் 1
தெரிவாரும் 4
தெரிவான் 4
தெரிவினின் 1
தெரிவீர் 1
தெரிவு 18
தெரிவு_அரிது 1
தெரிவு_அரியது 1
தெரிவு_அரு 2
தெரிவு_அரும் 1
தெரிவு_இல 1
தெரிவுற்றது 1
தெரிவுற்றீர் 1
தெரிவுற 8
தெரிவுறலால் 1
தெரிவுறு 2
தெரிவுறுத்துவென் 1
தெரிவுறும் 1
தெரிவென் 1
தெரிவை 7
தெரிவைமார்க்கு 1
தெரிவைமார்களும் 2
தெரிவைமாரினே 1
தெரிவைமாரும் 3
தெரிவைமாரை 1
தெரிவையர் 10
தெரிவையை 2
தெரிவோர் 1
தெரினும் 1
தெரு 10
தெரு-அதனில் 1
தெருட்ட 1
தெருட்டி 5
தெருட்டிடும் 1
தெருட்டுதிர் 1
தெருட்டுவாய் 1
தெருட்டுவார் 1
தெருட்டுவாள் 1
தெருண்ட 2
தெருண்டான் 1
தெருண்டு 1
தெருண்டு_இலாத 1
தெருமந்தான் 1
தெருமரல் 3
தெருமரலின் 1
தெருமருகின்றது 1
தெருவிடை 1
தெருவில் 2
தெருவின் 2
தெருவு 2
தெருவும் 4
தெருவே 1
தெருள் 10
தெருளா 3
தெருளினை 1
தெருளும் 4
தெருளுற 1
தெருளுறு 1
தெருளுறும் 1
தெருளேம் 1
தெலுங்கர் 2
தெவ் 23
தெவ்வர் 13
தெவ்வருக்கு 1
தெவ்வரே 1
தெவ்வரை 4
தெவ்வினை 1
தெவிட்டி 3
தெவிட்டினார் 1
தெழி 2
தெழிக்குநர் 2
தெழிக்கும் 3
தெழிக்குமேல் 1
தெழித்த 1
தெழித்தது 1
தெழித்தன 1
தெழித்தனர் 3
தெழித்தனள் 1
தெழித்தார் 4
தெழித்து 3
தெழித்துற 1
தெழிப்பர் 2
தெழிப்பின் 1
தெழிப்பினால் 1
தெழிப்பு 1
தெழிப்பும் 2
தெழிப்போடும் 1
தெழியால் 1
தெள் 9
தெள்ள 1
தெள்ளி 1
தெள்ளிதின் 2
தெள்ளிது 1
தெள்ளிய 10
தெள்ளியோய் 2
தெள்ளியோர் 1
தெள்ளு 9
தெள்ளுறு 1
தெளி 4
தெளித்த 2
தெளித்தலும் 1
தெளித்தாலும் 1
தெளித்து 3
தெளிதல் 2
தெளிந்த 7
தெளிந்தது 1
தெளிந்தார் 3
தெளிந்தால் 1
தெளிந்தான் 1
தெளிந்திடுமாறு 1
தெளிந்திலது 1
தெளிந்திலேன் 1
தெளிந்தீர் 1
தெளிந்து 9
தெளிந்தேன் 1
தெளிந்தோய் 1
தெளிந்தோர் 2
தெளிப்ப 1
தெளியலாமோ 1
தெளியா 1
தெளியாது 1
தெளியாய் 1
தெளியின் 1
தெளியும் 1
தெளியுமாறே 1
தெளிவது 1
தெளிவாய் 2
தெளிவின் 1
தெளிவினை 1
தெளிவு 14
தெளிவு_இல் 1
தெளிவு_இல 1
தெளிவு_இலார் 1
தெளிவும் 2
தெளிவுற்ற 1
தெளிவுற 1
தெளிவுறல் 1
தெளிவுறு 1
தெளிவே 2
தெளிவோடு 1
தெளிவோடும் 1
தெற்கதோ 1
தெற்கு 7
தெற்கொடு 1
தெற்ற 2
தெற்றா 1
தெற்றி 7
தெற்றிட 1
தெற்றிய 1
தெற்றின 1
தெற்றினர் 1
தெற்றென 3
தெற 4
தெறல் 2
தெறலோடும் 1
தெறி 1
தெறிக்க 1
தெறித்த 5
தெறித்தது 1
தெறித்தவேனும் 1
தெறித்தன 5
தெறித்தனன் 1
தெறித்தான் 3
தெறித்து 5
தெறிப்ப 3
தெறிப்பார் 1
தெறிப்புற்றான் 1
தெறியா 1
தெறு 29
தெறுகில 1
தெறுகிலன் 1
தெறுகுநர் 1
தெறுத்து 1
தெறும் 10
தெறுவான் 1
தென் 78
தென்-பால் 4
தென்சொல் 1
தென்புலம் 1
தென்மேல் 1
தென்வரை 1
தென்றல் 25
தென்றலும் 4
தென்றலை 1
தென்றலோற்கு 1
தென்னரும் 1
தென்னவர் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


தெங்கணர் (1)

சீனர் தெங்கணர் செம் சகர் சோமகர் – பால:21 47/3

TOP


தெங்கிடை (1)

தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை – பால:18 17/1

TOP


தெங்கின் (2)

செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி – பால:17 17/1
பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின்
குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில் – அயோ:5 11/1,2

TOP


தெங்கு (3)

தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய – அயோ:12 37/4
சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி – ஆரண்:10 96/3
தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை – கிட்:15 43/1

TOP


தெசம் (1)

சுக்கிரீவ நின் தோளுடை வன்மையால் தெசம் தொகு – யுத்4:41 9/1

TOP


தெசரத (2)

தேன் வளர்ந்து அறாத மாலை தெசரத ராமன் செய்கை – பால-மிகை:0 41/3
தேன் வழங்கு அமுத மாலை தெசரத ராமன் செய்கை – யுத்4-மிகை:42 72/3

TOP


தெசரதன் (1)

தேசத்துக்கு இறைவன் ஆன தெசரதன் சிறுவனாக – யுத்1:9 72/2

TOP


தெட்ட (1)

திசை கட்டிய மால் கரி தெட்ட மத – ஆரண்:2 8/1

TOP


தெட்டவர் (1)

தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என – அயோ:1 19/3

TOP


தெட்புறு (1)

தெட்புறு பொருள்கள் எல்லாம் இதன்-உழை செறிந்த என்றால் – சுந்-மிகை:1 21/2

TOP


தெண் (31)

தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – பால:2 4/3
தெண் திரை பரவை திரு அன்னவர் – பால:14 46/1
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – பால:20 2/4
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – அயோ:4 137/3
தேர் ஒலி நீத்தன தெருவும் தெண் திரை – அயோ:4 202/3
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால் – அயோ:8 34/3
தேவிமாரொடும் கொண்டு தெண் திரை – அயோ:11 122/3
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர் – ஆரண்:5 2/3
தெண் திரை கலம் என விரைவில் செல்கின்றான் – ஆரண்:13 62/1
தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – ஆரண்:13 123/1
சிந்தினன் மணலின் வேதி தீது அற இயற்றி தெண் நீர் – ஆரண்:13 134/3
மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி – கிட்:7 74/1
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கிட்:12 16/2
சிறையும் தெள்ளு பூம் தடமும் தெண் பளிக்கு – கிட்:15 13/3
இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா – கிட்:15 25/1
தேடி வார் புனல் தெண் திரை தொண்டை நல் – கிட்:15 38/2
சென்று சூழ்ந்த கிடக்கையும் தெண் திரை – கிட்:15 39/3
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – சுந்:2 102/3
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த – சுந்:3 11/3
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – சுந்:7 61/2
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – சுந்:14 25/2
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – சுந்:14 35/4
கொற்றவன் பணி தலைக்கொண்டு தெண் திரை – சுந்-மிகை:14 31/1
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – யுத்1:3 4/1
பண்டை தெண் திரை பரவை நீர் உவர் என்று படியான் – யுத்1:3 4/3
தெண் திரை கடல் கடைதர வலியது தேடி – யுத்1:3 11/2
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது – யுத்1:3 49/3
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னி – யுத்1:6 58/2
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – யுத்1:9 6/2
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர் – யுத்1:12 35/3
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும் – யுத்4-மிகை:41 258/2

TOP


தெண்ணீர் (1)

தெரு எலாம் புக்கு உலாய தெண்ணீர் அரோ – யுத்1-மிகை:8 3/4

TOP


தெதிமுகன் (2)

சீற்றமே சிந்தும் செம் கண் தெதிமுகன் என்னும் சீயம் – யுத்1-மிகை:11 7/4
கரம் உடை சதுக்கன் சோதிமுகன் தெதிமுகன் கயந்தன் – யுத்4-மிகை:42 42/2

TOP


தெப்பம் (2)

ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – அயோ:9 36/2
துளை பயில் வேயின் தெப்பம் இயற்றி யான் துயரம் இன்றி – யுத்4-மிகை:41 134/2

TOP


தெப்பமே (1)

துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின் – அயோ:1 20/3

TOP


தெம் (2)

தெம் முனை இராமன் பாதம் வணங்கிட செல்வென் என்றான் – யுத்2:16 187/4
தெம் முனை செரு மங்கை தன் செம் கையால் – யுத்3:31 122/3

TOP


தெய்வ (140)

தெய்வ மா கவி மாட்சி தெரிக்கவே – பால:0 7/4
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின் – பால:2 19/3
மயன் முதல் தெய்வ தச்சரும் தம்தம் மன தொழில் நாணினர் மறந்தார் – பால:3 4/3
திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு – பால:3 31/3
திரை கெழு பயோததி துயிலும் தெய்வ வான் – பால:5 9/1
கோமகற்கு இனி நீ தெய்வ படைக்கலம் கொடுத்தி என்னா – பால:7 54/2
செவித்தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வ நாண் – பால:8 40/2
திருமகள்_நாயகன் தெய்வ வாளிதான் – பால:8 41/1
செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம் – பால:13 40/2
தெய்வ மங்கையரும் நாண தேன் இசை முரல போனாள் – பால:14 63/4
திரு வளர் மார்பர் தெய்வ சிலையினர் தேரர் வீரர் – பால:14 71/3
செம்பொன் செய் சுருளும் தெய்வ குழைகளும் சேர்ந்து மின்ன – பால:17 5/1
தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – பால:17 33/4
தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் – பால:22 16/4
தெய்வ தாசனை சிந்தை செய்வாம்-அரோ – பால-மிகை:0 11/4
போழ் வார் கதிரின் உதித்த தெய்வ புலமை கம்ப நாட்டு – பால-மிகை:0 17/3
தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல் – பால-மிகை:9 5/1
தீண்டலும் உணர்ந்த அ தெய்வ கற்பினாள் – அயோ:2 51/1
தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – அயோ:3 63/4
தெய்வ கீதங்கள் பாட தேவரும் மகிழ்ந்து வாழ்த்த – அயோ:3 86/3
தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர் – அயோ:5 1/3
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர்-அரோ – அயோ:5 2/4
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி – அயோ:6 15/2,3
செவி புலம் நுகர்வது ஓர் தெய்வ தேன்-கொலாம் – அயோ:12 23/4
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – அயோ:12 46/3
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் – அயோ:14 12/2
தீது இல் தெய்வ மடந்தையர் சேடியர் – அயோ:14 13/3
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா – ஆரண்:3 58/2,3
பனி தரு தெய்வ பஞ்சவடி எனும் பருவ சோலை – ஆரண்:5 7/2
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் – ஆரண்:10 158/2
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – ஆரண்:13 42/1
தேனின் தெய்வ திரு நெடு நாண் சிலை – ஆரண்:14 25/1
தீண்டிய நெடு வரை தெய்வ மத்தினை – ஆரண்:15 12/2
பாரமும் மருங்கும் தெய்வ தருவும் நீர் பண்ணை ஆடும் – கிட்:3 31/3
திருமகள் அனைய அ தெய்வ கற்பினாள் – கிட்:6 13/1
சிதைவு அகல் காதல் தாயை தந்தையை குருவை தெய்வ
பதவி அந்தணரை ஆவை பாலரை பாவைமாரை – கிட்:11 61/1,2
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கிட்:12 21/4
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கிட்:13 29/4
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கிட்:13 48/2
புல்லிதழ் கமல தெய்வ பூவிற்கும் உண்டு பொற்பின் – கிட்:13 60/1
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ
கொங்கை அ குயிலுக்கு ஒன்றும் குறைவு இலை குறியும் அஃதே – கிட்:13 61/3,4
தேறி தேவர்கள் தேவன் தெய்வ வாள் – கிட்:16 42/3
தீயையும் தீக்கும் தெய்வ செம் கதிர் செல்வன் சீறி – கிட்:16 54/4
செப்பு உறு தெய்வ பல் படையாலும் சிதையாதீர் – கிட்:17 10/2
சேண் தொடர் சிமய தெய்வ மயேந்திரத்து உம்பர் சென்றான் – கிட்:17 25/4
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – சுந்:1 12/2
கொட்புறு புரவி தெய்வ கூர் நுதி குலிசத்தாற்கும் – சுந்:1 24/1
திடல் எலாம் தொடர்ந்து செல்ல சேண் விசும்பு ஒதுங்க தெய்வ
கடல் எலாம் கலங்க தாவும் கலுழனும் அனையன் ஆனான் – சுந்:1 31/3,4
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி – சுந்:1 77/2
திணியும் நல் நெடும் திருநகர் தெய்வ மா தச்சன் – சுந்:2 8/3
தெய்வ தச்சனை புகழ்துமோ செம் கண் வாள் அரக்கன் – சுந்:2 17/1
மற்றும் தெய்வ பல் படை கொண்டே மலைவாளை – சுந்:2 87/2
வழங்கும் தெய்வ பல் படை காணாள் மலைவான்-மேல் – சுந்:2 88/1
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – சுந்:2 102/3
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை – சுந்:2 104/2
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ
கற்பு நீங்கிய கனம்_குழை இவள் எனின் காகுத்தன் புகழோடும் – சுந்:2 198/2,3
தேவரும் பிழைத்திலர் தெய்வ வேதியர் – சுந்:3 66/1
வேண்டும் அல்ல என தெய்வ வெறியே கமழும் நறும் குஞ்சி – சுந்:4 57/3
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – சுந்:4 68/4
செப்புறல் என் பல தெய்வ வாளிகள் – சுந்:5 65/1
தோட்டொடும் துதைந்த தெய்வ மரம்-தொறும் தொடுத்த புள் தம் – சுந்:6 43/1
சில் இடம் ஒழிய தெய்வ இலங்கையும் சிதைந்தது என்றார் – சுந்:6 57/4
வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை – சுந்:7 7/1
பொன் நின்று கஞலும் தெய்வ பூணினர் பொருப்பு தோளர் – சுந்:7 9/1
தேவு யாவையும் உலகமும் திருத்திய தெய்வ
கோவில் நான்முகன் படைக்கலம் தட கையில் கொண்டான் – சுந்:11 54/3,4
மேய தெய்வ படைக்கலத்தை மீட்டான் அமரர் போர் வென்றான் – சுந்:12 113/3
தெய்வ வெம் படை உற்றுள தன்மை தெரிப்பாய் – சுந்-மிகை:5 6/4
தெய்வ நாயகி கற்பு எனும் செம் தழல் – சுந்-மிகை:13 1/1
தெருள் தரு புலவர் வாழ்த்தி சிந்தினர் தெய்வ பொன் பூ – சுந்-மிகை:14 47/4
தேவரும் மருள்கொள தெய்வ தச்சனே – யுத்1:2 1/4
தீயிடை குளித்த அ தெய்வ கற்பினாள் – யுத்1:2 81/1
கொள்ளை தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா – யுத்1:3 17/2
தெய்வ பாசம் உற பிணி செய்தார் – யுத்1:3 92/2
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ
வாயினில் கடல்கள் ஏழும் மலைகளும் மற்றும் முற்றும் – யுத்1:3 133/3,4
முரண் உடை கொடியோன் கொல்ல மொய் அமர் முடித்து தெய்வ
மரணம் என் தாதை பெற்றது என்-வயின் வழக்கு அன்று ஆமோ – யுத்1:4 113/3,4
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி – யுத்1:4 118/2
வார் தொழில் புணரும் தெய்வ மங்கல முரசும் சங்கும் – யுத்1:4 146/2
தெய்வ நாயகன் தெரி கணை திசை முகத்து ஒருவன் – யுத்1:6 29/1
பாய் இருள் சீய்க்கும் தெய்வ பருதியை பழிக்கும் மாலை – யுத்1:7 10/1
விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம – யுத்1:8 17/2
தேம் முதல் கனியும் காயும் தேனினோடு ஊனும் தெய்வ
பூ முதலாய எல்லாம் மீன் கொள பொலிந்த அன்றே – யுத்1:8 18/1,2
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன் – யுத்1:12 28/1
பானத்தான் அல்லன் தெய்வ பாடலான் அல்லன் ஆடல் – யுத்1:13 1/3
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – யுத்1:14 21/2
தெய்வ தாமரையோன் ஆகி யாவையும் தெரிய காட்டி – யுத்1-மிகை:12 6/1
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும் – யுத்2:15 138/2,3
சென்ற வன் பொறி மின் பல செறிந்திட தெய்வ
வென்றி வில் என விழு நிழல் விரிந்திட மேன்மேல் – யுத்2:15 190/2,3
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால் – யுத்2:16 235/3
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் நாம தெய்வ
பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள் – யுத்2:17 51/2,3
பூவின்-மேல் இருந்த தெய்வ தையலும் பொதுமை உற்றாள் – யுத்2:17 62/1
திறை தந்தன தெய்வ நிதி கிழவன் – யுத்2:18 40/3
தெய்வ படையும் சினமும் திறலும் – யுத்2:18 78/1
செய்தனன் துரந்தான் தெய்வ செயல் அன்ன கணையை வெம் கோல் – யுத்2:18 192/3
தேறல் ஆம் துணையும் தெய்வ சிலை நெடும் தேரின் ஊன்றி – யுத்2:18 193/2
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி – யுத்2:19 12/2
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – யுத்2:19 19/4
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ
பொங்கு பூம் பள்ளி புக்கார் அவர் உடல் பொருந்த புல்லி – யுத்2:19 165/2,3
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே – யுத்2:19 179/2
சித்திர தேரை தெய்வ பகழியால் சிதைத்து வீழ்ந்தான் – யுத்2:19 181/4
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான் – யுத்2:19 198/3,4
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி – யுத்2:19 218/2
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – யுத்2:19 227/4
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – யுத்2:19 265/4
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம் படையினால் உன் மன துயர் மீட்பென் என்றான் – யுத்2:19 300/2,3
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – யுத்3:21 26/3
காவலன் படையும் தெய்வ கடலவன் படையும் கால் கொள் – யுத்3:21 27/1
தெய்வ போர் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி – யுத்3:22 70/2
அறிந்து தெய்வ வான் படைக்கலம் தொடுப்பதற்கு அமைந்தான் – யுத்3:22 80/2
தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து – யுத்3:22 88/1
தந்திரம் அதனை தெய்வ படையினால் சமைப்பின் அல்லால் – யுத்3:22 152/3
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன்முறை துரக்கும் – யுத்3:22 185/2
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் – யுத்3:23 3/1
பூவுடை அமரர் தெய்வ தரு என விசும்பில் போனான் – யுத்3:24 42/4
கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் – யுத்3:24 47/2
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – யுத்3:24 58/3,4
எல் குன்ற எறியும் தெய்வ மருந்து அடையாளம் என்ன – யுத்3:24 60/4
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா – யுத்3:24 116/3
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ
வானக மகளிர் வந்தார் சில் அரி சதங்கை பம்ப – யுத்3:25 3/2,3
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – யுத்3:25 14/3
பாடலும் முழவின் தெய்வ பாணியும் பவள வாயார் – யுத்3:25 18/2
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே – யுத்3:25 19/3
தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான் – யுத்3:25 21/3,4
பாதக அரக்கன் தெய்வ பத்தினி தவத்துளாளை – யுத்3:26 47/1
பரம் கொள் வானவரின் தெய்வ படைக்கலம் படைத்தவாறும் – யுத்3:27 75/2
தெய்வ படை பழுது உற்றது என கூசுதல் சிதைவால் – யுத்3:27 161/1
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான் – யுத்3:28 13/4
தீரர் என்று அமரர் பேசி சிந்தினார் தெய்வ பொன் பூ – யுத்3:28 30/4
தெய்வ நெடும் படை கலங்கள் விடுவர் சிலர் சுடு கணைகள் சிலையில் கோலி – யுத்3:31 97/1
உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல ஆய – யுத்3-மிகை:29 2/1
ஐம்பது கோடி தெய்வ தாதியர் அழுது சூழ்ந்தார் – யுத்3-மிகை:29 2/2
ஆண்தகை தெய்வ திண் தேர் அணுகியது அணுகும்-காலை – யுத்4:37 10/2
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – யுத்4:38 10/2
தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட – யுத்4:39 6/2
விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம் – யுத்4:42 10/1
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய – யுத்4:42 15/1
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – யுத்4:42 17/4
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர் தெய்வ நன்னூல் – யுத்4:42 18/1
கொம்பு இயல் மருங்குல் தெய்வ கோசலை குளிர் பொன் பாதம் – யுத்4-மிகை:41 292/3
சென்றனன் எழுந்து மாடம் பல ஒரீஇ உலகில் தெய்வ
பொன் திணிந்து அமரரோடும் பூ_மகள் உறையும் மேரு – யுத்4-மிகை:42 11/2,3
தேன் உறு மலர்கள் சிந்தி திசைமுகம் பரவ தெய்வ
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த – யுத்4-மிகை:42 31/3,4

TOP


தெய்வங்கள் (1)

இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – யுத்3:24 29/1

TOP


தெய்வத்தால் (1)

செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்றேல் – அயோ:11 63/2

TOP


தெய்வத்தாலும் (1)

செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று – அயோ:11 62/2

TOP


தெய்வத்தின் (1)

சேடனால் அன்று வேறு ஓர் தெய்வத்தின் சிறப்பும் அன்று – யுத்3:28 69/2

TOP


தெய்வத்தை (2)

செருக்கு உறு தவத்தை கற்பின் தெய்வத்தை திருவை இன்னே – சுந்-மிகை:3 18/3
தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை
காதலால் நோக்கினான் கண்ட முனி கணங்கள் – யுத்1:3 165/1,2

TOP


தெய்வதங்காள் (2)

இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும் – அயோ:4 13/2
காத்து நல்கு-மின் தெய்வதங்காள் என்றார் – அயோ:4 231/3

TOP


தெய்வதம்-தன்னை (1)

தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி – யுத்3:26 64/2

TOP


தெய்வம் (27)

தேன் உகு நறவ மாலை செறி குழல் தெய்வம் அன்னாள் – பால:18 8/1
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள் – பால:19 51/2
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – பால:22 34/4
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர் – அயோ:1 7/2
தீங்கு இழைத்த அதனினோ தெய்வம் சீறியோ – அயோ:11 60/3
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – ஆரண்:1 55/2
அன்ன ஊர்தியை முதல் ஆம் அந்தணர்-மாட்டு அரும் தெய்வம்
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ – ஆரண்:1 55/3,4
நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான் – ஆரண்:12 39/2
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப இல் உறை தெய்வம் போற்றி – சுந்:2 113/2
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – சுந்:2 188/2
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – சுந்:14 26/4
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ – யுத்1:2 73/2
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை – யுத்1:3 65/3
பாடி நூறாக நூறி மீண்டது அ பகழி தெய்வம் – யுத்1:7 16/4
ஏயின தூதன் எற்ற பற்று விட்டு இலங்கை தெய்வம்
போயினது என்றும் சொன்னார் புகுந்தது போரும் என்றார் – யுத்1:9 79/3,4
தெளிவு பெற்று இறை பூண்டுளேன் யான் அலால் தெய்வம்
மொழி இல் மூடரும் வேறு உளது ஆம் என்று மொழியார் – யுத்1-மிகை:3 11/3,4
ஆசி சொல்லினர் அருந்தவர் அறம் எனும் தெய்வம்
காசு_இல் நல் நெடும் கரம் எடுத்து ஆடிட கயிலை – யுத்2:15 223/1,2
தெய்வம் நாறு செம் சாந்தமும் சேர்த்தினான் – யுத்2:16 70/4
விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளி வந்தது என்ன வியவா – யுத்2:19 266/2
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – யுத்2:19 292/4
தேடிய தெய்வம் அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள் – யுத்3:23 22/4
தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம் – யுத்3:23 26/2
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து – யுத்3:24 61/2
என் அமே என்னும் தெய்வம் இல்லையோ யாதும் என்னும் – யுத்3:26 43/2
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு – யுத்3:27 1/3
தீர்க்கல் ஆம் தகையது தெய்வம் தேறுமோ – யுத்4:40 62/4
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர் ஊன்கள் தின்று – யுத்4-மிகை:41 66/3

TOP


தெய்வம்தான் (1)

தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை என்று எண்ணும் – பால:8 6/1

TOP


தெய்வமா (1)

உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் – யுத்3:23 30/2

TOP


தெய்வமும் (3)

தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன் – பால:22 18/2
இருக்கும் தெய்வமும் இரணியனே நம என்னும் – யுத்1:3 10/4
தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும் – யுத்4:40 115/2

TOP


தெய்வமே (2)

செயிர் தீராய் விதி ஆன தெய்வமே
உயிர் போனால் உடலாரும் உய்வரோ – கிட்:8 5/3,4
திருவினின் திரு உளார் யாவர் தெய்வமே – சுந்:4 46/4

TOP


தெய்வமோ (2)

சிந்து என திருத்திய தெறு கண் தெய்வமோ – சுந்:12 67/4
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய – யுத்2:17 33/1

TOP


தெரி (24)

கந்தனை அனையவர் கலை தெரி கழகம் – பால:2 48/2
பன்ன அரும் கலை தெரி பட்டி மண்டபம் – பால:3 61/4
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு – அயோ:1 85/3
சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – அயோ:4 89/4
பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான் – அயோ:14 136/1
தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர் – ஆரண்:7 122/1
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால் – ஆரண்:7 129/2
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம்தான் – ஆரண்:9 6/1
திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள் – ஆரண்:12 54/1
நன்று தீது என்று இயல் தெரி நல் அறிவு – கிட்:7 117/1
சுரத நூல் தெரி விடர் என தேன் கொண்டு தொகுப்ப – கிட்:10 37/2
தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சொடும் – கிட்:10 86/1
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை இன்னும் – கிட்:11 80/4
புலம் தெரி பொய் கரி புகலும் புன்கணார் – சுந்:7 58/3
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் – யுத்1:4 39/4
தெய்வ நாயகன் தெரி கணை திசை முகத்து ஒருவன் – யுத்1:6 29/1
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – யுத்1:9 74/3
சேனையோரை அடைய தெரி என்ன – யுத்1:11 20/3
மின் தெரி எயிற்றின் ஒரு மேகம் விழும் என்ன – யுத்1:12 22/2
தெரி கணை மாரி பெய்ய தேர்களும் சிலை கைம்மாவும் – யுத்2:19 163/1
தெரி கணை விசும்பிடை துணிப்ப செம் மயிர் – யுத்3:27 47/1
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள் – யுத்4:40 88/2
செல்வனே இன்னம் கேளாய் யான் தெரி பாச கையால் – யுத்4-மிகை:41 28/1
நயம் தெரி ததிமுகன் கோசமுகன் முதல நண்ணார் – யுத்4-மிகை:42 43/3

TOP


தெரிக்க (1)

செய் திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் – யுத்2:19 267/4

TOP


தெரிக்கல் (1)

தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா – யுத்1:13 3/1

TOP


தெரிக்கலா (1)

தேவரும் முனிவரும் தெரிக்கலா முதல் – பால:23 60/3

TOP


தெரிக்கலுற்றார் (1)

ஆனையை விளம்பி தேரை அபிநயம் தெரிக்கலுற்றார் – யுத்3:25 12/4

TOP


தெரிக்கலுற்றான் (1)

தென் திசை இலங்கையின் சீர் சீதைக்கு தெரிக்கலுற்றான் – யுத்4-மிகை:41 50/4

TOP


தெரிக்கவே (1)

தெய்வ மா கவி மாட்சி தெரிக்கவே – பால:0 7/4

TOP


தெரிக்கில் (1)

சீல செய்கையும் கவி பெரும் சேனையும் தெரிக்கில் – யுத்3:30 45/4

TOP


தெரிக்கிலாதான் (1)

எல்லை இல் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான்
வெல்லவும் அரிது நாசம் இவள்-தனால் விளைந்தது என்னா – யுத்3:26 60/2,3

TOP


தெரிக்கிலேன் (1)

தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – யுத்2:16 108/3

TOP


தெரிக்கின் (1)

தீயவர் தொகையினை தெரிக்கின் எண் இல் நாள் – யுத்1-மிகை:5 4/2

TOP


தெரிக்கின்றது (1)

நிற்ப தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ – ஆரண்:10 160/4

TOP


தெரிக்கின்றாரினே (1)

சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே – பால:19 21/4

TOP


தெரிக்கும் (4)

திருவின் நாயகன் இவன் என தே மறை தெரிக்கும்
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த – கிட்:10 41/3,4
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும் – யுத்1:9 30/2
பயிற்றியர் ஆயினும் தெரிக்கும் பண்பு இலார் – யுத்3:20 48/3
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும்
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – யுத்3:22 113/3,4

TOP


தெரிக்கும்-காலை (2)

தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள் தெரிக்கும்-காலை
மானம் உடை குரோதவசை கழுதை மரை ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 2/3,4
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம் ஆகிய பலவும் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 4/4

TOP


தெரிகலா (1)

முகிலொடு வேற்றுமை தெரிகலா முழு – பால:3 35/2

TOP


தெரிகில (3)

காளமேகமும் நாகமும் தெரிகில காணாய் – அயோ:10 2/4
கனல் பரந்தவும் தெரிகில கற்பக கானம் – சுந்:13 24/4
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – யுத்1:10 16/3

TOP


தெரிகிலம் (1)

தாக்கினான் நடு அடுத்தது தெரிகிலம் தமியன் – ஆரண்:13 82/3

TOP


தெரிகிலர் (4)

பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம – யுத்2:16 9/2
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார் – யுத்2:16 21/2
தெரிகிலர் செவிடு செல்ல கிழிந்தன திசைகள் எல்லாம் – யுத்2:19 104/4
போன-பின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துன்பம் பூண்பார் – யுத்3:26 15/4

TOP


தெரிகிலவால் (1)

தொழில் தெரிகிலவால் தங்கண் சுடர் நெடும் கற்றை சுற்ற – யுத்1:10 8/4

TOP


தெரிகிலா (1)

வேதம் வேதியர் விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா
ஆதி தேவர் அவர் எம் அறிவினுக்கு அறிவு-அரோ – ஆரண்:0 1/3,4

TOP


தெரிகிலாத (2)

என் கொண்டு இயற்றிய என தெரிகிலாத
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம் – சுந்:2 1/3,4
தம் நிறம் தெரிகிலாத ஒரு நிறம் சார்கிலாத – யுத்1:10 15/3

TOP


தெரிகிலாதான் (1)

சிங்க_ஏறு அனைய வீரர் கடுமையை தெரிகிலாதான் – யுத்3:22 30/4

TOP


தெரிகிலாது (1)

உதிரமும் தெரிகிலாது இடை பரந்து ஒழுகியே – சுந்:10 43/4

TOP


தெரிகிலென் (1)

தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான் – யுத்3:22 150/4

TOP


தெரிகிலேன் (1)

சிலை வலி வீரரை தெரிகிலேன் எனா – ஆரண்:4 14/4

TOP


தெரிகின்ற (2)

ஒளித்து நின்றுளர் ஆயினும் உரு தெரிகின்ற
பளிக்கு அறை சில பரிமுக மாக்களை பாராய் – அயோ:10 11/3,4
தெரிகின்ற சின தீ பொங்க செரு செய்வான் செருக்கி நின்றார் – கிட்:11 81/4

TOP


தெரிகின்றது (3)

செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – யுத்2:19 260/2
தெரிகின்றது இல்லா மம்மர் சிந்தையன் எனினும் வீரர் – யுத்3:24 17/3
திவசத்து எழு கதிரோன் என தெரிகின்றது ஓர் கணையால் – யுத்3:27 124/3

TOP


தெரிகின்றான் (2)

திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான்
பரத்துவன் எனும் நாம பர முனி பவ நோயின் – அயோ:9 20/2,3
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – சுந்:10 31/4

TOP


தெரிகின்றிலர் (1)

பெரு நாள் தெரிகின்றிலர் பேதைமையேன் – யுத்1:3 106/3

TOP


தெரிகின்றிலார் (1)

தீ கொளுந்தினவும் தெரிகின்றிலார் – சுந்:13 5/4

TOP


தெரிகுதி (1)

பின்னரே தெரிகுதி தெரிவு இல் பெற்றியோய் – யுத்3:24 82/4

TOP


தெரிகுதிர் (1)

பெயரினை தெரிகுதிர் பெருமையீர் என்றாள் – ஆரண்:12 37/4

TOP


தெரிகேனோ (1)

ஏனையர்கள் எங்கு உரைப்பார் எவ்வண்ணம் தெரிகேனோ
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – சுந்:2 229/3,4

TOP


தெரிசிக்க (3)

தெரிசிக்க தீர்க என்றான் – யுத்4-மிகை:41 77/4
சீர் எழுவு திரு அணையை தெரிசிக்க தீர்க என – யுத்4-மிகை:41 81/2
சீர் மேவும் திரு அணையை தெரிசிக்க தீர்க எனா – யுத்4-மிகை:41 82/2

TOP


தெரிஞ்சு (1)

தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – அயோ:1 21/2

TOP


தெரிஞ்சுற (1)

தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய் தவம் – ஆரண்:3 7/1

TOP


தெரித்த (1)

பன்ன அரும் பகல் தீர்வுற்று பரிணிதர் தெரித்த நூலின் – பால-மிகை:11 23/3

TOP


தெரித்தனெனால் (1)

செய்யப்படுகிற்றி தெரித்தனெனால் – யுத்2:18 50/4

TOP


தெரித்தான் (1)

சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் – யுத்3:30 35/4

TOP


தெரித்தி (6)

திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – அயோ:8 18/1
செய்திதான் உணர்கிலாது திருவுளம் தெரித்தி என்றாள் – கிட்:11 49/2
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – யுத்1:13 3/3
செய்தவனே-கொல் தெரித்தி இது என்றான் – யுத்3:20 29/3
தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான் – யுத்3:24 21/3
நாயக கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி என்றான் – யுத்4-மிகை:42 10/4

TOP


தெரிதர (4)

செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – பால:5 125/2
தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே – அயோ:8 14/2
உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – அயோ:11 63/4
தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – சுந்:14 10/4

TOP


தெரிதல் (4)

மீனொடு மலர்கள்-தம்மின் வேற்றுமை தெரிதல் தேற்றா – ஆரண்:10 97/2
யாம் அது தெரிதல் தேற்றாம் இன் நகை சனகி என்னும் – ஆரண்:14 4/1
சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படியில் தீண்ட – யுத்1:3 131/2
பிறிந்தனர் பொருந்தினர் என தெரிதல் பேணார் – யுத்1:12 25/2

TOP


தெரிதலின் (1)

தெரிதலின் பொழுது போம் சிலர்க்கு அ சேண் நகர் – பால:3 67/4

TOP


தெரிதிர்-மாதோ (1)

சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கிட்:13 29/4

TOP


தெரிந்த (18)

தெரிந்த கொங்கைகள் செவ்விய நூல் புடை – பால:18 27/3
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தமும் – பால:23 48/2
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர் – பால-மிகை:11 12/3
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அற தெரிந்த நூல் தே மாம் – அயோ:10 32/3
தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய – அயோ:12 37/4
தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர் மேல் – ஆரண்:7 1/3
தேவரும் மருள்தர தெரிந்த மேனியான் – ஆரண்:12 24/4
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – ஆரண்:14 4/3
திறத்துளி நோக்கின் செய்த வினை தர தெரிந்த அன்றே – கிட்:9 15/2
சிரிப்பவும் ஒத்தன தெரிந்த மின் எலாம் – கிட்:10 7/4
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – சுந்:13 36/4
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – யுத்1:10 16/3
தெரிந்த மேனியன் திண் கடலின் திரை – யுத்2:16 57/2
நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து – யுத்2:19 19/1
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் சிலை கை வாளி – யுத்2:19 117/1
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையால் – யுத்3:31 73/3
ஆனது தெரிந்த வள்ளல் அளப்ப_அரும் கோடி அம்பால் – யுத்3:31 225/3
தெரிந்த வெம் கணை கங்க வெம் சிறை அன்ன திறத்தான் – யுத்4:37 95/3

TOP


தெரிந்தது (10)

தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது அம்மா – ஆரண்:6 57/2
தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் – ஆரண்:13 79/1
எண்_அரும் பொருள்கள் எல்லாம் என்பது தெரிந்தது அன்றே – ஆரண்:13 115/4
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – ஆரண்:14 18/2
சரம் எனும்படி தெரிந்தது பல பட சலித்து என் – கிட்:7 72/1
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – யுத்2:16 17/4
சின வென்றி மதமா என்றும் தேர் என்றும் தெரிந்தது இல்லை – யுத்2:19 50/3
செப்பு உருக்கு என தெரிந்தது மீன் குலம் செருக்கி – யுத்3:20 53/3
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் – யுத்3:22 50/3
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – யுத்3:26 12/4

TOP


தெரிந்தவாற்றால் (1)

முன்பு என்றும் உளது என்றாலும் முழுவதும் தெரிந்தவாற்றால்
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – யுத்3:24 4/3,4

TOP


தெரிந்தன (1)

தெரிந்தன அசனி போல தெறு பொறி பிதிர்வ திக்கின் – யுத்3:22 129/2

TOP


தெரிந்தனம் (1)

தேரின் ஆழியும் தெரிந்தனம் தீண்டுதல் அஞ்சி – ஆரண்:13 76/1

TOP


தெரிந்தனன் (1)

இறுத்தவனும் வெம் கணை தெரிந்தனன் எதிர்ந்தான் – ஆரண்:9 10/4

TOP


தெரிந்தனென் (1)

தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான் – யுத்3:24 21/3

TOP


தெரிந்தனை (1)

கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம் – யுத்3:31 67/2

TOP


தெரிந்தாம் (1)

இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம்
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்லமெல்ல – ஆரண்:10 144/2,3

TOP


தெரிந்தாய் (2)

தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய்
ஏயின உற தகைய இத்துணையவேயோ – யுத்1:2 48/3,4
திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – யுத்1:3 52/4

TOP


தெரிந்தார் (1)

சிங்கம் அன்ன போர் வீரரில் தலைவராய் தெரிந்தார்
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார் – யுத்3:20 51/2,3

TOP


தெரிந்தால் (1)

சின்னம் உள்ளன இல்லன மெய்ம் முற்றும் தெரிந்தால் – யுத்3:31 14/4

TOP


தெரிந்தான் (15)

சேய் வளர்ந்தருள் சரவணம் என்பதும் தெரிந்தான் – பால-மிகை:9 28/4
தெரிந்தான் இன்று இளையானே இவளை நெடும் செவியொடு மூக்கு – ஆரண்:6 108/3
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான்
நொய்தின் அங்கு அவன் நொறில் பரி தேர் பட நூறி – ஆரண்:8 20/2,3
தின்றாள் ஒருத்தி இவள் என்பது தெரிந்தான் – சுந்:1 66/4
சிறு தொழில் முடித்து அகல்தல் தீது எனல் தெரிந்தான்
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – சுந்:6 1/3,4
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான்
பத இயல் அறிவு பயத்தால் அதின் நல பயன் உளது உண்டோ – சுந்:7 21/1,2
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – யுத்3:22 64/4
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – யுத்3:22 113/4
தெரிந்தான் சில சுடர் வெம் கணை தேவேந்திரன் சின மா – யுத்3:27 120/1
செல்லும் கொடும் கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான்
வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான் – யுத்3:27 127/3,4
தேன் விட்டிடு மலரோன் படை தீர்ப்பாய் என தெரிந்தான்
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – யுத்3:27 136/3,4
தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான்
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான் – யுத்3:27 147/1,2
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் – யுத்3:27 149/4
தீர்ப்பான் படை தொடுப்பேன் என தெரிந்தான் அது தெரியா – யுத்3:27 150/2
சிட்டர்-தம் தனி தேவனும் அதன் நிலை தெரிந்தான் – யுத்4:37 103/4

TOP


தெரிந்திடாது (1)

தெரிந்திடாது இருத்தல் என்னோ என்றலும் அண்ணல் செப்பும் – யுத்4-மிகை:42 15/4

TOP


தெரிந்திடின் (1)

திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம் – யுத்1:2 69/2

TOP


தெரிந்தில (2)

பூவும் புண்களும் தெரிந்தில மாருதி புயத்தில் – சுந்:7 52/4
மீள யாவையும் தெரிந்தில முகில் கணம் விசைப்ப – சுந்:13 25/4

TOP


தெரிந்திலம் (3)

சிந்தனை தெரிந்திலம் சிவந்த நாட்டமே – பால:19 34/4
தெரிந்திலம் திருநகர் மகளிர் செய்கையே – பால:23 75/4
குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடி பூ – கிட்:7 61/3

TOP


தெரிந்திலாத (1)

தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – யுத்3:24 48/2

TOP


தெரிந்திலாதான் (1)

தேயத்தான் என்னா-வண்ணம் கரந்தனன் தெரிந்திலாதான்
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் – யுத்3:21 29/2,3

TOP


தெரிந்திலாமையால் (1)

தேய்ந்தில அனையது தெரிந்திலாமையால்
ஆய்ந்தனர் பெருகவும் அமரர் இம்பரில் – அயோ:2 45/2,3

TOP


தெரிந்திலாரினே (1)

தெருளுற மெய் பொருள் தெரிந்திலாரினே – ஆரண்:10 128/4

TOP


தெரிந்திலென் (1)

பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – யுத்3:24 15/2

TOP


தெரிந்திலை (1)

சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பல முறை தோற்று – யுத்1:2 104/1

TOP


தெரிந்து (60)

முடி உளாளோ தெரிந்து உணர்கிலாம் முளரியாள் – பால:20 8/4
ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என – பால:23 60/2
தம் தமக்கும் தகும் முறையில் தாம் தெரிந்து
ஒன்றிய தமனியத்து எழுதி ஓதினார் – பால-மிகை:5 13/2,3
காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற – அயோ:1 7/1
தெரிந்து நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும் – அயோ:1 33/4
சீற்றம் துறந்தான் எதிர்நின்று தெரிந்து செப்பும் – அயோ:4 137/1
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து – அயோ:12 1/1
முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின் – அயோ:12 9/1
சிந்தனை எமக்கு என தெரிந்து கூறினான் – அயோ:12 11/4
வேய் தெரிந்து உரைப்ப போன்ற புள்ளொடு விலங்கும் அம்மா – ஆரண்:7 57/4
சென்று உலைவு உறும்படி தெரிந்து கணை சிந்த – ஆரண்:9 7/2
செயலை செற்ற பகை தெறுவான் தெரிந்து
அயலை பற்றி துணை அமைந்தாய் எனின் – கிட்:7 92/1,2
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால் – கிட்:7 107/2
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை – கிட்:12 3/2
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கிட்:13 68/3,4
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கிட்:14 18/2
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கிட்:14 48/4
ஆரியா தெரிந்து அறிகிலேன் என்றான் – கிட்:15 9/4
தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை – சுந்:2 53/1
கற்பகம் கொடுக்க வாங்கி கலன் தெரிந்து அணிகின்றாரை – சுந்:2 107/4
சிந்துரம் பயில் வாய்ச்சியர் பலரையும் தெரிந்து
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான் – சுந்:2 136/2,3
செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி – சுந்:6 45/3
இருந்தவன் கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான் – சுந்:8 23/4
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர் – சுந்:12 76/2
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – யுத்1:2 74/2
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார் நிருதர் வேர் முதலும் வீய – யுத்1:2 91/3
தொன் முறை நெறி தெரிந்து அவனும் சொல்லுவான் – யுத்1:4 69/4
சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு – யுத்1:4 81/3
எத்தனை உளர் தெரிந்து எண்ண ஏய்ந்தவர் – யுத்1:4 85/1
உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார் – யுத்1:4 85/3
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து
பார் இயங்கு இரும் புனல் எலாம் முடிவினில் பருகும் – யுத்1:6 14/2,3
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும் – யுத்1:9 32/1
நோய் தெரிந்து உணரான் தேடி கொண்டனன் நுவல யாங்கள் – யுத்1:9 32/2
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – யுத்1:9 32/3
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – யுத்1:9 32/4
தெரிந்து காட்டினன் நும்பி சினத்தினான் – யுத்1:9 62/4
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – யுத்1:13 7/3
ஞால நாயக தெரிந்து எண்ணி நாடிலே – யுத்1-மிகை:4 6/4
திண் திறல் நெடும் தேர் தெரிந்து ஏறினான் – யுத்2:15 94/4
சேயிரு மணி நெடும் சேம தேர் தெரிந்து
ஏயின ஆயிரத்து_இரட்டி எய்தவே – யுத்2:15 105/3,4
தெரிந்து மற்ற அது-தன்னை ஓர் தெய்வ வெம் கணையால் – யுத்2:16 235/3
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா – யுத்2:16 319/4
கண்ணினால் மனத்தினால் கருத்தினால் தெரிந்து
எண்ணினால் பெறு பயன் எய்தும் இன்று எனா – யுத்2:19 37/1,2
வெற்றி கண்டு வலி நன்று நன்று என வியந்து வெம் கணை தெரிந்து அவன் – யுத்2:19 71/2
திங்களின் பாதி கோடி இலக்குவன் தெரிந்து விட்டான் – யுத்2:19 109/3
சேவகன் தெரிந்து ஏறிய சீயமே – யுத்2:19 142/4
தேடின தெரிந்து கையால் முகிலினை முகந்து தேக்கி – யுத்2:19 164/2
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி – யுத்2:19 218/2
சென்று தீய நும் முனோன் தெரிந்து தீமை தேடினான் – யுத்2-மிகை:16 7/2
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – யுத்3:20 66/2
தெரிந்து ஒரு பகழி பாய எய்தனன் இராமன் ஏவ – யுத்3:21 20/3
சிரன் தெரிந்து உக்கவாறும் சிங்கனது ஈறும் சேனை – யுத்3:22 1/2
தன்னையே தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி – யுத்3:22 153/2
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – யுத்3:27 141/4
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – யுத்3:27 177/3
தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இ தெருள் இலோரை – யுத்3:31 46/1
உன்ன அரும் தொகை தெரிந்து உரைக்கின் ஊழி நாள் – யுத்3-மிகை:20 8/2
மின் தெரிந்து என்ன நக்கு வெருவுற உரப்பி பேழ் வாய் – யுத்3-மிகை:26 2/2
திரு_மார்பினன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார் – யுத்3-மிகை:27 8/4
ஐ_அஞ்சு ஆகிய தத்துவம் தெரிந்து அறிந்து அவற்றின் – யுத்4:40 91/1

TOP


தெரிந்துகொண்டு (1)

சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – அயோ:1 7/3,4

TOP


தெரிந்தும் (2)

தேனினும் களிப்பு செய்யும் சிந்தையர் தெரிந்தும் என்னின் – சுந்:7 4/2
குரங்கு அலாமை தெரிந்தும் அ கொற்றவன் – யுத்1:9 64/3

TOP


தெரிந்துளோர்-தம் (1)

நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான் – யுத்1:7 16/1

TOP


தெரிந்தேன் (1)

வீரம் முன் தெரிந்தேன் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று – யுத்2:19 211/3

TOP


தெரிந்தோ (1)

ஆயது தெரிந்தோ தங்கள் அச்சமோ அறிவோ யார்க்கும் – யுத்1:9 77/1

TOP


தெரிந்தோய் (1)

செப்பு அகல் வெண்ணெயின் நோன்மை தெரிந்தோய் – யுத்3:20 18/4

TOP


தெரிப்ப (2)

இலை கண்டோம் என தெரிப்ப அரும் தரத்தன ஏழும் – கிட்:4 4/4
எல் வேறு தெரிப்ப கொடு ஏகினனால் – யுத்2:18 20/2

TOP


தெரிப்பது (2)

புலன் எலாம் தெரிப்பது ஒரு புனை மணிமண்டபம்-அதனில் பொலிய மன்னோ – ஆரண்:10 2/4
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – யுத்2:18 214/3

TOP


தெரிப்பாய் (1)

தெய்வ வெம் படை உற்றுள தன்மை தெரிப்பாய் – சுந்-மிகை:5 6/4

TOP


தெரிப்பான் (2)

ஏம்பல் வர தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான் – கிட்:17 20/4
நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான்
மண்ணினும் விசும்பினும் மருங்கினும் வலித்தார் – சுந்:8 36/2,3

TOP


தெரிப்பின் (1)

புன்மை தெரிப்பின் வேறு இனி எற்றே புகல் வேலோய் – ஆரண்:11 4/4

TOP


தெரிப்புறு (1)

தெரிப்புறு செறி சுடர் சிகையினால் சிறை – ஆரண்:4 2/3

TOP


தெரிப்புறும் (1)

வில் வேறு தெரிப்புறும் மேனியினான் – யுத்2:18 20/4

TOP


தெரிபவன் (1)

சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – யுத்3:28 27/3

TOP


தெரிய (65)

இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள் – பால:21 12/2
திருமகள் மணவினை தெரிய கண்ட யான் – அயோ:1 28/2
தேர்ந்ததே தேரின் அல்லால் யாவரே தெரிய கண்டார் – அயோ:3 73/4
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – அயோ:3 74/2
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள் – அயோ:4 36/4
சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன் – அயோ:4 65/2
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 75/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 80/4
கோ குமரனுக்கு அது தெரிய கூறுவான் – அயோ:12 4/4
சிந்தை யாவதும் தெரிய கூறினான் – அயோ:14 101/4
சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால் – அயோ:14 105/2
சேதியர் சிந்தனை தெரிய செப்பினார் – அயோ-மிகை:1 17/4
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன் – ஆரண்:1 2/1
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய
பார வெம் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே – ஆரண்:1 22/3,4
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – ஆரண்:6 128/4
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று – ஆரண்:7 57/3
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து – கிட்:1 26/3
செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கிட்:2 20/4
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கிட்:7 77/4
சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி – கிட்:9 8/4
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன – கிட்:13 54/3
யான் இவன்-தனை தெரிய எண்ணினேன் – கிட்:15 10/1
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கிட்:17 26/4
நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான் – கிட்:17 28/3
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – சுந்:1 79/4
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – சுந்:2 216/4
சொல் இது தெரிய கேட்டி துரும்பு என கனன்று சொன்னாள் – சுந்:3 112/4
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – சுந்:3 126/4
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – சுந்:3 138/2
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே – சுந்:5 12/2
சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின் தெரிய கண்டான் – சுந்:12 127/4
முழுவதும் தெரிய நோக்கி முற்றும் ஊர் முடிவில் சென்றான் – சுந்:12 128/1
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் – சுந்:14 23/1
அறிவுற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் – சுந்:14 41/1
தேவரே பிறரே யாரே செப்புதி தெரிய என்றான் – யுத்1:3 119/3
தொழுது உயர் கையினான் தெரிய சொல்லினான் – யுத்1:5 16/4
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரிய சொன்னான் – யுத்1:9 28/4
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – யுத்1:9 31/4
செது நெறி நிலையினாரே என்பது தெரிய செப்பும் – யுத்1:9 71/4
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – யுத்1:14 20/3
சுந்தரன் அவனும் இன்னோன் என்பதும் தெரிய சொன்னார் – யுத்1-மிகை:9 17/4
தெய்வ தாமரையோன் ஆகி யாவையும் தெரிய காட்டி – யுத்1-மிகை:12 6/1
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – யுத்2:16 49/4
செய் திறம் அன்னது தெரிய கேட்டியால் – யுத்2:16 83/4
உறுவது தெரிய அன்று உன்னை கூயது – யுத்2:16 85/1
சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய செம் கணான் – யுத்2:16 304/1
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா – யுத்2:17 18/3
சென்றது விசும்பினூடு தேவரும் தெரிய கண்டார் – யுத்2:18 204/4
செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும் – யுத்2:19 56/2
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – யுத்2:19 187/4
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – யுத்2:19 234/4
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – யுத்2:19 247/4
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – யுத்3:20 2/4
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான் – யுத்3:21 18/1
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – யுத்3:22 28/4
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன் தெரிய நோக்கி – யுத்3:24 5/3
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – யுத்3:24 38/2
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – யுத்3:24 53/4
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – யுத்3:24 57/4
தெரிய எழு கடலும் முழுதும் முறை திரிய – யுத்3-மிகை:31 48/4
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – யுத்4:34 19/4
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – யுத்4:37 96/4
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – யுத்4:37 201/4
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – யுத்4:37 202/4
தென் திசை இலங்கை ஆதி தேவிக்கு தெரிய காட்டும் – யுத்4-மிகை:41 49/4

TOP


தெரியகிலார் (1)

செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – யுத்3:24 39/4

TOP


தெரியகிற்பார் (1)

ஆர் இது தெரியகிற்பார் காலத்தின் அளவை அம்மா – யுத்4-மிகை:41 125/4

TOP


தெரியல் (14)

வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – பால:11 15/2
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான் – பால-மிகை:5 10/2
திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல்
அலகு இல் மா முனி பெறுக என் அளித்தனள் அளியால் – பால-மிகை:9 4/3,4
தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல்
ஐய யான் பெற புரிந்தது எ தவம் என ஆடி – பால-மிகை:9 5/1,2
ஆதி நாயகி விருப்புறு தெரியல் கொண்டு அணைந்த – பால-மிகை:9 13/3
தேன் தரும் தெரியல் அ செம்மல் நால்வரை – அயோ:14 87/1
தேன் உடைய நறும் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல் – ஆரண்:6 98/1
வேரி அம் தெரியல் வீர மீள்வதே மேன்மை என்றான் – ஆரண்:11 59/4
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய – ஆரண்:14 4/3
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – சுந்:10 1/2
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – யுத்1:10 23/1
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி – யுத்2:16 155/2
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ – யுத்3:24 58/3
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – யுத்3:26 12/4

TOP


தெரியல (1)

ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – யுத்3:20 54/3

TOP


தெரியலாம் (1)

சித்திரம் இதனை எல்லாம் தெரியலாம் சிறிது போழ்தின் – யுத்3:26 88/4

TOP


தெரியலாய் (1)

தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கிட்:6 30/3

TOP


தெரியலாய்க்கே (1)

பைம் துழாய் தெரியலாய்க்கே நல்வினை பயக்க என்பார் – அயோ:3 92/4

TOP


தெரியலான் (5)

வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள் – பால:19 42/4
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான் – அயோ:4 149/2
தேன் அமர் தெரியலான் தேவர் கைதொழ – அயோ:11 43/3
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால் – சுந்:3 123/4
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால் – யுத்4:41 110/2

TOP


தெரியா (8)

ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள – அயோ:4 70/3
திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா – சுந்:13 26/4
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த – யுத்1:10 21/3
சிரமும் அன்னவை ஆதலின் வேற்றுமை தெரியா
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி – யுத்2:15 235/2,3
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – யுத்3:27 108/4
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா
காற்றின் படை தொடுத்தான் அவன் அதுவே கொடு காத்தான் – யுத்3:27 129/3,4
தீர்ப்பான் படை தொடுப்பேன் என தெரிந்தான் அது தெரியா
மீ பாவிய இமையோர்_குலம் வெருவுற்றது இப்பொழுதே – யுத்3:27 150/2,3
வெள்ளம் பல உள என்னினும் வினையம் பல தெரியா
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான் உரு பிறந்தார் – யுத்3:31 115/2,3

TOP


தெரியா-வகை (2)

புல்லும் சிறு கொடியும் இடை தெரியா-வகை புரிய – யுத்3:27 106/2
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – யுத்3:27 141/4

TOP


தெரியா-வண்ணம் (1)

உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து – யுத்1:9 25/3

TOP


தெரியாத (1)

உள்ளம் தெரியாத உனக்கு உளவோ – யுத்1:3 105/2

TOP


தெரியாத-வகை (1)

பள்ளமொடு மேடு தெரியாத-வகை சோர் குருதி பம்பி எழலும் – யுத்3:31 144/2

TOP


தெரியாதது (1)

ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார் – யுத்3:27 140/3

TOP


தெரியாதன (1)

தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா – யுத்2:18 146/3

TOP


தெரியாதாகில் (1)

சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ தெரியாதாகில்
இந்த எம் பதியை காக்கும் இறைவனோ அறிதும் எங்கள் – யுத்1-மிகை:14 4/2,3

TOP


தெரியாது (2)

விளிம்பும் வெள்ளமும் மெய் தெரியாது மேல் – சுந்:2 152/2
சீரிது மலரோன் செய்கை தெரியுமோ தெரியாது அன்றே – யுத்4-மிகை:41 125/3

TOP


தெரியாமல் (1)

தசைந்த தோல் மயிர் எலும்பு இவை-தமை தெரியாமல்
பிசைந்து மோந்து உடல் பூசினன் பெரு நுதற்கு அணிந்தே – யுத்4-மிகை:41 26/3,4

TOP


தெரியாமை-போல் (1)

பொய் இல் தன்னை புலன் தெரியாமை-போல் – யுத்4:37 30/4

TOP


தெரியார் (1)

திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார்
விரிந்தவர் குவிந்தவர் விலங்கினர் கலந்தார் – சுந்:8 24/2,3

TOP


தெரியாவாறு (1)

கதிர் மணி ஒளி கால கவர் பொருள் தெரியாவாறு
எதிரெதிர் சுடர் விம்முற்று எழுதலின் இளையோரும் – பால:23 34/1,2

TOP


தெரியின் (6)

திருவே அனையாள் முகமே தெரியின்
கருவே கனியே விளை காம விதைக்கு – பால:23 14/1,2
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – அயோ:13 35/4
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் – சுந்:6 48/1
தீது செய்தவர் தாழ்குவர் இது மெய்ம்மை தெரியின் – யுத்1:3 53/4
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – யுத்2:19 292/4
செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின்
பொரு இல் மற்றவர் இற்றிலர் யாரொடும் பொருவார் – யுத்3:31 37/2,3

TOP


தெரியும் (10)

செம்மையின் திறம்பல் செல்லா தோற்றத்தார் தெரியும் காலம் – அயோ:1 8/3
செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான் – அயோ:4 159/4
தேவரும் மருள்கொள தெரியும் காட்சியர் – அயோ:12 34/3
நல் நான்மறை நூல் தெரியும் நாவான் சலபோசன் என – அயோ-மிகை:4 5/3
பின் இது தெரியும் என்னா பெய் வளை தோளி என்பால் – ஆரண்:6 37/3
நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில் – சுந்:12 122/3
தெள் விளி யாழிடை தெரியும் செய்கையின் – யுத்1:3 75/2
கண்டது ஓர் பொழுதினில் தெரியும் கைதவம் – யுத்1:4 87/2
இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – யுத்2:17 15/4
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – யுத்3:24 39/4

TOP


தெரியும்-வண்ணம் (2)

உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – ஆரண்:10 63/4
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – யுத்2:16 108/3

TOP


தெரியுமால் (1)

தெரியுமால் மங்கல கலசம் சிந்தின – சுந்:3 45/3

TOP


தெரியுமோ (2)

சிந்தையின் களியால் என் பேர் தெரியுமோ தெரியாதாகில் – யுத்1-மிகை:14 4/2
சீரிது மலரோன் செய்கை தெரியுமோ தெரியாது அன்றே – யுத்4-மிகை:41 125/3

TOP


தெரியுறும் (1)

மேயினார் மேய போதே தெரியுறும் விளைந்தது என்றான் – யுத்3:22 151/3

TOP


தெரிவ (2)

செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ
விஞ்சை நாடியர் கொழுநரோடு ஊடிய விமல – அயோ:10 20/2,3
சேர்தலும் தெரிவ அன்றேல் தெரிகில தெரிந்த காட்சி – யுத்1:10 16/3

TOP


தெரிவதாக (1)

சீறுமா கண்டு வந்த திறத்தினை தெரிவதாக
கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – யுத்1:7 12/3,4

TOP


தெரிவது (7)

திறம் தெரிவது என் என இசைத்தனர் திசைத்தார் – கிட்:14 40/4
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – சுந்:4 64/4
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் – சுந்:14 21/2
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும் – யுத்2:16 30/1
என்றுதான் இரவியோடும் வேற்றுமை தெரிவது என்-பால் – யுத்2:17 9/2
செவ்விதின் துளக்கி மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி – யுத்3:27 171/2
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே – யுத்3:31 218/3

TOP


தெரிவரு (1)

தெரிவரு வசந்தன் கொற்ற துன்முகன் தீர்க்க பாதன் – யுத்4-மிகை:42 42/4

TOP


தெரிவார் (1)

பஞ்சினை அணிவார் பால் வளை தெரிவார்
அஞ்சனம் என வாள் அம்புகள் இடையே – அயோ:3 68/2,3

TOP


தெரிவாரும் (4)

தெய்வ பாடல் சொல் கலை என்ன தெரிவாரும் – பால:17 33/4
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும்
பொன் அணி அணிவாரும் மணி அணி புனைவாரும் – பால:23 23/3,4
கலவைகள் புனைவாரும் கலை நல தெரிவாரும்
மலர் குழல் மலைவாரும் மதி முகம் மணி ஆடி – பால:23 29/1,2
கன்னலின் மண வேலை கடிகைகள் தெரிவாரும் – பால:23 31/4

TOP


தெரிவான் (4)

செம்பொன் சிலை தெறியா அயில் முக வாளிகள் தெரிவான் – பால:24 8/4
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – பால:24 14/4
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான் – யுத்2:19 243/4
தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்க தாழா – யுத்3:22 158/2

TOP


தெரிவினின் (1)

தெரிவினின் சிறியன திசைகள் சேண் விளங்கு – பால:3 62/2

TOP


தெரிவீர் (1)

செம் சேவகனார் நிலை நீர் தெரிவீர்
மஞ்சே பொழிலே வன தேவதைகாள் – ஆரண்:12 76/1,2

TOP


தெரிவு (18)

சிற்குணத்தர் தெரிவு_அரு நல் நிலை – பால:0 2/1
எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – பால:7 21/3
கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – பால:10 12/4
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – பால:23 20/4
கரை தெரிவு_அரியது கனகம் வேய்ந்தது – பால:23 39/1
தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால் – ஆரண்:6 56/2
தெரிவு அரு நிலையளாக தீ விடத்து அரவம் தானே – ஆரண்:12 63/3
கோலமோ யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால் – ஆரண்:15 41/2
சிற்றின குரங்கினோடும் தெரிவு உற செய்த செய்கை – கிட்:7 131/3
கரை தெரிவு இலாத துன்பம் விளைந்தவா என கலுழ்ந்தான் – கிட்:16 15/4
நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய – சுந்:2 6/4
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – சுந்:8 8/4
திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – சுந்:12 119/4
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – யுத்1:7 1/2
பின்னரே தெரிகுதி தெரிவு இல் பெற்றியோய் – யுத்3:24 82/4
தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர் – யுத்4:37 64/3
கரை தெரிவு இலாத போக களிப்பினுள் இருந்தான் மன்னோ – யுத்4:42 20/4
கரை தெரிவு இலாத சோதி கதிர் ஒளி பரப்ப நாளும் – யுத்4-மிகை:42 39/2

TOP


தெரிவு_அரிது (1)

கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – பால:23 20/4

TOP


தெரிவு_அரியது (1)

கரை தெரிவு_அரியது கனகம் வேய்ந்தது – பால:23 39/1

TOP


தெரிவு_அரு (2)

சிற்குணத்தர் தெரிவு_அரு நல் நிலை – பால:0 2/1
நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய – சுந்:2 6/4

TOP


தெரிவு_அரும் (1)

எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – பால:7 21/3

TOP


தெரிவு_இல (1)

கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – பால:10 12/4

TOP


தெரிவுற்றது (1)

கண் உற தெரிவுற்றது கட்செவி – கிட்:11 11/3

TOP


தெரிவுற்றீர் (1)

தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர் – கிட்:17 14/4

TOP


தெரிவுற (8)

கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – அயோ:10 1/4
செ வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்தி – கிட்:2 14/2
சோர்வு இலன் நிலைமை எல்லாம் தெரிவுற சொல்லலுற்றான் – கிட்:2 25/4
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி – கிட்:6 5/1
காண்டி நீ என வரன்முறை தெரிவுற காட்டி – கிட்:12 31/2
ஒத்தன தெரிவுற உணர்த்தினான்-அரோ – சுந்:5 39/4
கண் விழித்தனன் தம்பியை தெரிவுற கண்டான் – யுத்3:22 201/2
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – யுத்3:28 27/1

TOP


தெரிவுறலால் (1)

ஓய்வுறுவன அது தெரிவுறலால் உரறினர் இமையவர் உவகையினால் – யுத்3:28 24/4

TOP


தெரிவுறு (2)

தெரிவுறு துன்பம் வந்து ஊன்ற சிந்தையை – ஆரண்:13 107/1
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – யுத்4:41 8/1

TOP


தெரிவுறுத்துவென் (1)

தெரிவுறுத்துவென் என்று அவர் திண் சிறை – ஆரண்:4 40/3

TOP


தெரிவுறும் (1)

எல்லையும் தெரிவுறும் எண்ணும் தேறலாம் – சுந்:12 21/2

TOP


தெரிவென் (1)

தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே – யுத்3:24 7/2

TOP


தெரிவை (7)

உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – பால:21 8/4
சமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார் – பால:22 29/2
துவர் இதழ் தெரிவை நல்லார் தோன்றினர் வளரும் நாளில் – பால-மிகை:8 4/2
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி – கிட்:6 5/1
தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் – சுந்:10 46/1
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – யுத்4:41 32/1
பொன் தொடி தெரிவை யான் என் புகழுகேன் கேட்டி அன்பால் – யுத்4-மிகை:41 61/2

TOP


தெரிவைமார்க்கு (1)

தெரிவைமார்க்கு ஒரு கட்டளை என செய்த திருவே – அயோ:10 33/1

TOP


தெரிவைமார்களும் (2)

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணுளோர்களும் – பால:5 100/1,2
செறி நகர் மாந்தரும் தெரிவைமார்களும்
உறுபொருள் எதிர்ந்து என உவந்து போயினார் – யுத்4-மிகை:41 219/3,4

TOP


தெரிவைமாரினே (1)

தேரொடு நடக்கும் அ தெரிவைமாரினே – அயோ:2 44/4

TOP


தெரிவைமாரும் (3)

யாழ் மொழி தெரிவைமாரும் மைந்தரும் ஏறுகின்றார் – யுத்1:10 23/2
தேவரும் முனிவர்-தாமும் சித்தரும் தெரிவைமாரும்
மூ-வகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார் – யுத்3:24 42/1,2
தேவரும் முனிவர்-தாமும் சித்தரும் தெரிவைமாரும்
மூவகை உலகுளோரும் முறை_முறை தொழுது மொய்ப்ப – யுத்4-மிகை:41 245/1,2

TOP


தெரிவைமாரை (1)

அரசுடை தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ – யுத்4:40 40/2

TOP


தெரிவையர் (10)

தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ – பால:5 98/1
செப்ப அரும் திருவின் நல்லார் தெரிவையர் சூழ போனார் – பால:14 69/4
செய்ய தாமரைகள் எல்லாம் தெரிவையர் முகங்கள் பூத்த – பால:18 3/3
தெரிவையர் அல்குல் தார் ஒலி இல் தேர் என – அயோ:12 40/2
தேவ கன்னியர்கள் இயக்கர் தம் குலத்து தெரிவையர் சித்தர் மங்கையர்கள் – ஆரண்-மிகை:10 5/1
பொலன் குழை தெரிவையர் புரிந்துளோர்கள் யார் – கிட்:6 20/4
சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும் – சுந்:2 27/3
தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – சுந்:8 35/4
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ – யுத்2:19 165/2
சிந்துர பவள செ வாய் தெரிவையர் பலாண்டு கூற – யுத்4-மிகை:42 40/3

TOP


தெரிவையை (2)

சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – பால:9 1/4
பெறல்_அரும் தெரிவையை நாடும் பெற்றியார் – கிட்:14 9/1

TOP


தெரிவோர் (1)

தேவரும் முனிவரும் உறுவது தெரிவோர்
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர் – ஆரண்:2 43/1,2

TOP


தெரினும் (1)

மூலம் பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறை தெரினும்
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான் – சுந்:2 220/3,4

TOP


தெரு (10)

சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும் – பால:23 24/1
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் – அயோ:4 100/2
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – அயோ:12 46/4
செறுவின் வீழ்ந்த நெடும் தெரு சென்றனன் – அயோ-மிகை:4 12/3
தூய தெரு ஒன்றொடு ஒரு கோடி துருவி போய் – சுந்:2 164/2
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும் – சுந்:2 193/2
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும் – சுந்:7 13/1
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – சுந்:7 39/2
தெரு எலாம் உடல் தேயம் எலாம் உடல் சிதறி – சுந்:7 44/4
தெரு எலாம் புக்கு உலாய தெண்ணீர் அரோ – யுத்1-மிகை:8 3/4

TOP


தெரு-அதனில் (1)

பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார் – பால:10 5/4

TOP


தெருட்ட (1)

சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான் – சுந்:14 14/2

TOP


தெருட்டி (5)

சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின் – கிட்:10 99/3
சொல்லீரே துயரை நீக்கி தோகையை தெருட்டி மீள்திர் – கிட்:16 61/3
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – யுத்2:16 123/3
தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இ தெருள் இலோரை – யுத்3:31 46/1
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி
முன்னை வன் துயர் நீக்குதி மொய்ம்பினோய் என்றான் – யுத்4:40 101/3,4

TOP


தெருட்டிடும் (1)

தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம் ஆகிய பலவும் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 4/4

TOP


தெருட்டுதிர் (1)

தீங்கு இடையூறு எய்தாமல் தெருட்டுதிர் போய் என சொல்லி அவரை தீர்ந்தான் – யுத்3:24 30/2

TOP


தெருட்டுவாய் (1)

வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – அயோ:5 36/4

TOP


தெருட்டுவார் (1)

வாங்குவார் இல்லை வாக்கினால் தெருட்டுவார் இல்லை – யுத்3:22 197/2

TOP


தெருட்டுவாள் (1)

திரிசடை தெருட்டுவாள் இனைய செப்புவாள் – யுத்2:17 93/4

TOP


தெருண்ட (2)

தெருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்-தம் – பால:15 8/1
தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி – ஆரண்:14 36/3

TOP


தெருண்டான் (1)

தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து – கிட்:16 51/1

TOP


தெருண்டு (1)

தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கிட்:7 5/2

TOP


தெருண்டு_இலாத (1)

தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கிட்:7 5/2

TOP


தெருமந்தான் (1)

சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான்
அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் – ஆரண்:11 7/3,4

TOP


தெருமரல் (3)

சிறப்புடை முனிவன் என்னே தெருமரல் செப்புக என்ன – பால-மிகை:11 41/2
தேன் உக அருவி சிந்தி தெருமரல் உறுவ போல – ஆரண்:14 2/1
செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்து உழந்து அழிவான் – யுத்4-மிகை:41 167/2

TOP


தெருமரலின் (1)

சிந்தையில் சிறிது துயர் சேர்வுற தெருமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர் – கிட்:2 6/1,2

TOP


தெருமருகின்றது (1)

தெருமருகின்றது செறுநர் தேவரோடு – கிட்:10 94/2

TOP


தெருவிடை (1)

பொன் நெடும் தெருவிடை போதல் மேயினான் – அயோ:4 181/4

TOP


தெருவில் (2)

வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார் – பால:10 7/4
தேய்த்த அ குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் – யுத்1:5 64/4

TOP


தெருவின் (2)

தெருவின் ஆர்ப்புறும் பல்_இயம் தேர் மயில் – கிட்:15 42/1
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண் – யுத்1:10 15/1

TOP


தெருவு (2)

சிற்றிடை அலமர தெருவு சேர்கின்றார் – ஆரண்:10 39/4
தெருவு மும்மை நூறு_ஆயிரம் தேடினான் – சுந்:2 155/4

TOP


தெருவும் (4)

தேர் ஒலி நீத்தன தெருவும் தெண் திரை – அயோ:4 202/3
பத்தியர் உறையும் பத்தி படர் நெடும் தெருவும் பார்த்தான் – சுந்:2 189/2
சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான் – சுந்:2 189/3
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – சுந்:12 120/4

TOP


தெருவே (1)

தெருவே திரிவார் ஒரு சேவகனார் – பால:23 8/1

TOP


தெருள் (10)

தெருள் தரு வேள்வியின் கடன்கள் தீர்ந்துழி – பால:5 91/3
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ் – பால:11 5/3
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி – அயோ:3 113/1
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – அயோ:12 6/4
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர் – சுந்:12 93/4
தெருள் தரு புலவர் வாழ்த்தி சிந்தினர் தெய்வ பொன் பூ – சுந்-மிகை:14 47/4
தெருள் உற தொடர்ந்து வீசி செல்வன தேவர் காண – யுத்3:22 144/2
தேற்றுவாய் தெரிந்து சொல்லால் தெருட்டி இ தெருள் இலோரை – யுத்3:31 46/1
அந்த வேலை முனிவன் அளி தெருள்
இந்த மா நிலத்து யாவரும் இன்புற – யுத்4-மிகை:41 94/1,2
தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன் – யுத்4-மிகை:41 264/3

TOP


தெருளா (3)

தெருளா வினை தீயவர் சேர் நரகோ – பால:23 9/1
போவார் பிரிக்க முயல்வார் புணர்ந்த பொருள் ஆம் இது என்று தெருளா – ஆரண்:13 68/4
சேர்ந்து ஆர்தலுமே திருமால் தெருளா – ஆரண்:14 77/4

TOP


தெருளினை (1)

தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணை செல்வ – யுத்2:19 268/2

TOP


தெருளும் (4)

தெருளும் நல் அறமும் மன செம்மையும் – அயோ:2 19/3
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – ஆரண்:8 17/4
தெருளும் நான்முகன் செய்தது உன் சிந்தையின் – சுந்:3 103/3
தெருளும் நீ இனி சில் பகல் தங்குறின் – சுந்:5 28/2

TOP


தெருளுற (1)

தெருளுற மெய் பொருள் தெரிந்திலாரினே – ஆரண்:10 128/4

TOP


தெருளுறு (1)

தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும் – யுத்1:4 124/3

TOP


தெருளுறும் (1)

மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர் – ஆரண்:10 128/3

TOP


தெருளேம் (1)

தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – ஆரண்:10 143/2

TOP


தெலுங்கர் (2)

சேதி ராசர் தெலுங்கர் கருநடர் – பால:21 48/2
சேய் நனி புரக்க என தெலுங்கர் கூறினார் – அயோ-மிகை:1 10/4

TOP


தெவ் (23)

திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – பால:12 10/2
தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர் – அயோ:2 53/2
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று – அயோ:11 58/3
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர்_கோமாஅன் – அயோ:13 44/2
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – ஆரண்:6 109/2
தெவ் உலகத்தும் காண்டி சிரத்தினில் பணத்தினோர்கள் – ஆரண்:10 72/1
தெவ் இடை வில்லவனும் தனி சென்றான் – ஆரண்:14 38/4
தெவ் இரா-வகை நெடும் சிகை விரா மழுவினான் – கிட்:3 9/1
தெவ் அடக்கும் வென்றியானும் நன்று இது என்று சிந்தியா – கிட்:7 10/4
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கிட்:13 22/4
தெவ் அளவு இலாத இறை தேறல் அரிது அம்மா – சுந்:2 62/1
தெவ் மடங்கிய சேண் நிலம் கேகயர் – சுந்:3 19/1
தெவ் அழிதர உயர் விசய சீர்த்தியான் – சுந்:11 1/4
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் – சுந்:12 28/2
தெவ் அடங்கும் அ வலியவர் தேறினார் – யுத்2:19 144/4
தெவ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான் – யுத்2:19 216/4
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ – யுத்3:26 81/3
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற – யுத்3:31 232/2
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – யுத்4:37 200/2
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ – யுத்4:37 213/2
தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த – யுத்4:40 118/2
தெவ் அடும் சிலை கை வீரன் சேதுவின் பெருமை யாவும் – யுத்4:41 24/1
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான் – யுத்4-மிகை:41 107/4

TOP


தெவ்வர் (13)

தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – பால:5 58/3,4
செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும் – அயோ:4 135/1
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு – அயோ:4 162/2
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – அயோ:14 63/4
செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர் – ஆரண்:10 29/1
தீரா இடர் தந்தனை தெவ்வர் தொழும் – ஆரண்:14 68/2
செய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வர் ஆம் என வெருவி – கிட்:2 1/3
தெவ்வர் இவர் சேமம் இது சேவகனும் யாமும் – சுந்:2 70/3
திருகுறும் சினத்து தேவர் தானவர் என்னும் தெவ்வர்
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர் – சுந்:7 5/1,2
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும் – யுத்1:9 30/2
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர்
தந்திரம் அதனை தெய்வ படையினால் சமைப்பின் அல்லால் – யுத்3:22 152/2,3
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண – யுத்4:37 208/2
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும் – யுத்4:37 211/4

TOP


தெவ்வருக்கு (1)

எஃகு எறி செரு_முகத்து ஏற்ற தெவ்வருக்கு
ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான் – அயோ:11 104/1,2

TOP


தெவ்வரே (1)

விடுவித்து அளித்தார் தெவ்வரே வென்றேன் அன்றோ இவர் வென்றி – சுந்:12 116/2

TOP


தெவ்வரை (4)

சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய – பால:12 25/2
தீர வாழ்க்கையின் தெவ்வரை செவிடை பறித்த – ஆரண்:8 7/3
அறிஞரே ஆயினும் அரிய தெவ்வரை
செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால் – யுத்1:4 70/1,2
தட்டவா கண்டும் தா_அற்ற தெவ்வரை
கட்டவா கண்டும் கண் எதிரே வந்து – யுத்1:9 47/2,3

TOP


தெவ்வினை (1)

தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் – யுத்1:2 30/2

TOP


தெவிட்டி (3)

நிவந்த வெம் தொழில் நிருதர்-தம் நெடு நிணம் தெவிட்டி
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – ஆரண்:7 86/3,4
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – சுந்:2 209/3
சேண் பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீரா – சுந்-மிகை:14 41/2

TOP


தெவிட்டினார் (1)

செவி-வயின் அமுத கேள்வி தெவிட்டினார் தேவர் நாவின் – பால:14 70/1

TOP


தெழி (2)

சுற்றுறு கழலும் சங்கும் தெழி தெழித்து உரப்பும் சொல்லும் – சுந்:7 12/2
திரிக திரிக என உரறு தெழி குரலர் – யுத்3:31 158/3

TOP


தெழிக்குநர் (2)

தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – யுத்1:3 81/3
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற மா – யுத்2:18 20/3

TOP


தெழிக்கும் (3)

சுற்றினர் உரும் என தெழிக்கும் சொல்லினார் – யுத்1:4 34/4
சொரி கணை மழையின் மும்மை சொரிந்தனன் தெழிக்கும் சொல்லான் – யுத்2:18 201/4
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர் தெழிக்கும் சொல்லார் – யுத்2-மிகை:18 31/4

TOP


தெழிக்குமேல் (1)

தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும் – யுத்2:19 67/3

TOP


தெழித்த (1)

தெழித்த வாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினை – யுத்3:31 83/2

TOP


தெழித்தது (1)

வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பினால் – யுத்4:37 152/4

TOP


தெழித்தன (1)

ஒக்க ஆர்த்தன உறுக்கின தெழித்தன உருமின் – யுத்3:22 103/3

TOP


தெழித்தனர் (3)

வைதனர் தெழித்தனர் மழு கொண்டு ஓச்சினர் – பால:8 33/3
பற்றி ஈர்த்தனர் ஆர்த்தனர் தெழித்தனர் பலரால் – சுந்:11 59/4
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – யுத்3:31 149/3

TOP


தெழித்தனள் (1)

தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக – அயோ:2 60/1

TOP


தெழித்தார் (4)

வைதார் பலர் தெழித்தார் பலர் மலை ஆம் என வளைத்தார் – ஆரண்:7 97/4
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 148/4
சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 151/4
ஈர்த்தார் முரசம் எற்றினார் இடித்தார் தெழித்தார் எ மருங்கும் – சுந்:12 121/2

TOP


தெழித்து (3)

குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின் – சுந்:3 133/3
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை – சுந்:3 147/3
சுற்றுறு கழலும் சங்கும் தெழி தெழித்து உரப்பும் சொல்லும் – சுந்:7 12/2

TOP


தெழித்துற (1)

பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – யுத்2:16 330/4

TOP


தெழிப்பர் (2)

சிரத்தின்-மேல் எறிந்து ஒறுக்குவர் தெழிப்பர் தீ விழிப்பர் – கிட்:7 55/4
வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – யுத்3:31 97/4

TOP


தெழிப்பின் (1)

வில் ஒலி வயவர் ஆர்க்கும் விளி ஒலி தெழிப்பின் ஓங்கும் – யுத்3:22 8/1

TOP


தெழிப்பினால் (1)

இடித்த வான் தெழிப்பினால் இடிந்த குன்று எலாம் – யுத்2:16 275/4

TOP


தெழிப்பு (1)

தேர் ஆர்ப்பு ஒலி வீரர் தெழிப்பு ஒலியும் – யுத்3:31 193/1

TOP


தெழிப்பும் (2)

முழங்கின தெழிப்பும் ஆர்ப்பும் முழங்கின முகிலின் மும்மை – யுத்2:18 184/4
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப-போல் – யுத்4:37 40/2

TOP


தெழிப்போடும் (1)

செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும்
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – யுத்2:16 344/3,4

TOP


தெழியால் (1)

கதியால் பல தெழியால் பல காலால் பல வாலின் – யுத்2:18 157/2

TOP


தெள் (9)

தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி – பால:2 8/1
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – பால:3 72/1
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – பால:10 11/4
எழுகின்ற தெள் அமுதொடு எழுந்தவளும் இழிந்து ஒதுங்கி – பால:13 17/3
தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த – பால:14 65/3
செய்யில் கொள்ளும் தெள் அமுத செம் சிலை ஒன்று – பால:17 33/1
தெள் ஒலி சிலம்புகள் சிலம்பு போல் மனை – அயோ:4 204/1
தெள் விளி யாழிடை தெரியும் செய்கையின் – யுத்1:3 75/2
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – யுத்2:19 70/2

TOP


தெள்ள (1)

தெள்ள அரும் காலகேயர் சிரத்தொடும் திசை-கண் யானை – யுத்3:29 57/1

TOP


தெள்ளி (1)

தீட்டிய படை கை வீர சேனையின் தலைவ தெள்ளி
ஈட்டிய அரக்கர் தானை இருநூறு வெள்ளம் கொண்டு – யுத்1:13 18/2,3

TOP


தெள்ளிதின் (2)

சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின்
மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான் – யுத்1:4 89/3,4
தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே – யுத்3:24 7/2

TOP


தெள்ளிது (1)

தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான் – யுத்4:37 7/4

TOP


தெள்ளிய (10)

தெள்ளிய பளிக்கு பாறை தெளி சுனை மணியில் செய்த – பால:16 10/3
தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு_அற சிந்தை நோக்கி – அயோ:14 116/3
தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது அம்மா – ஆரண்:6 57/2
தெள்ளிய அமுது எழ தேவர் வாங்கிய – ஆரண்:15 9/1
திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன – சுந்:2 105/1
தெள்ளிய கடவுள் தச்சன் கை முயன்று அரிதின் செய்த – சுந்:12 132/2
தெள்ளிய மாருதி சென்றான் – சுந்:13 58/1
தெள்ளிய பொருள் என அரசன் செப்பினான் – யுத்1:2 72/4
தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர் வினை சேர்தலோடும் – யுத்1:9 30/2
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – யுத்4:42 17/4

TOP


தெள்ளியோய் (2)

தெள்ளியோய் அது தென் திசை என்பது ஓர் – கிட்:13 8/3
சிந்தை வெம் துயர் தீருதி தெள்ளியோய்
முந்தை எய்தும் முறைமை இது ஆம் எனா – யுத்4:38 34/2,3

TOP


தெள்ளியோர் (1)

தெள்ளியோர் உதவ பெரும் செல்வம் ஆம் – கிட்-மிகை:11 1/1

TOP


தெள்ளு (9)

தெள்ளு தீம் குழை யாவையும் தின்கில – பால:14 36/2
தெள்ளு புனல் ஆறு சிறிதே உதவுகின்ற – பால:15 23/3
தெள்ளு நீரிடை மூழ்கு செந்தாமரை – பால:18 29/2
தெள்ளு தண் புனலிடை சேறல் ஒத்தது – பால-மிகை:7 1/3
தெள்ளு நீரிடை கிடந்த பார் சுமக்கின்ற சேடன் – கிட்:4 10/3
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கிட்:14 18/2
சிறையும் தெள்ளு பூம் தடமும் தெண் பளிக்கு – கிட்:15 13/3
தெள்ளு நுண் பொடிபட கடிது செல்கின்றான் – கிட்:16 26/2
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – யுத்1:4 130/2

TOP


தெள்ளுறு (1)

தெள்ளுறு மதி இலா இரவும் தேர்தரின் – அயோ:12 7/3

TOP


தெளி (4)

தெள்ளிய பளிக்கு பாறை தெளி சுனை மணியில் செய்த – பால:16 10/3
சுருதி போல் தெளி மரகத கொழும் சுடர் சுற்ற – அயோ:10 3/3
சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள் தெளி நூல் யாழ் – சுந்:2 78/1
தெளி யாளியும் முரண் சீயமும் சின வீரர்-தம் திறமும் – யுத்3:31 118/2

TOP


தெளித்த (2)

சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – பால:13 45/4
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – யுத்4:33 20/2

TOP


தெளித்தலும் (1)

புயல் கலந்த நீர் தெளித்தலும் புண்டரீக கண் – ஆரண்:13 94/3

TOP


தெளித்தாலும் (1)

அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா – சுந்:4 91/3

TOP


தெளித்து (3)

அரு மறை வருக்கம் ஓதி அறுகு நீர் தெளித்து வாழ்த்தி – பால:14 73/2
தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர் – கிட்:16 43/2
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின் – யுத்3:23 7/1

TOP


தெளிதல் (2)

செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – பால:13 41/3
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – ஆரண்:11 63/2

TOP


தெளிந்த (7)

சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – ஆரண்:11 59/2
ஈர்ந்த நுண் பளிங்கு என தெளிந்த ஈர்ம் புனல் – கிட்:1 2/1
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ – கிட்:10 112/2
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால் – கிட்:11 104/3
திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ – கிட்:11 130/3
அ ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே என தெளிந்த அருளின் ஆறும் – கிட்:13 22/1
தெளிந்த சிந்தையரும் சிறியார்களோடு – சுந்:2 152/3

TOP


தெளிந்தது (1)

தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை – யுத்2:18 205/3

TOP


தெளிந்தார் (3)

தேறினர் நின்றனர் சிந்தை தெளிந்தார்
சீறிய நெஞ்சினர் செம் கணர் ஒன்றோ – யுத்3:20 16/2,3
அன்று முக்கணான் உரைத்தல் கேட்டு அவர் உளம் தெளிந்தார் – யுத்3-மிகை:31 4/4
தேர் இது புரந்தரனது என்றனர் தெளிந்தார் – யுத்4:36 26/4

TOP


தெளிந்தால் (1)

செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால்
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – பால:3 6/3,4

TOP


தெளிந்தான் (1)

சிவன் ஐம்_முகம்_உடையான் படை தொடுப்பேன் என தெளிந்தான் – யுத்3:27 157/4

TOP


தெளிந்திடுமாறு (1)

செவ்விதின் மாய செய்கை தெளிந்திடுமாறு தாமே – யுத்1-மிகை:9 5/3

TOP


தெளிந்திலது (1)

களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால் – யுத்4:40 92/3

TOP


தெளிந்திலேன் (1)

தெளிந்திலேன் இது செப்புதி நீ எனா – அயோ-மிகை:4 1/3

TOP


தெளிந்தீர் (1)

செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர்
வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த – ஆரண்:8 5/1,2

TOP


தெளிந்து (9)

தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே – பால:3 19/4
செற்றவன் விசய பாடல் தெளிந்து அதில் ஒன்று-தன்னை – பால-மிகை:0 31/2
சென்று கூறுவோம் என தெளிந்து சிந்தை முந்துவாள் – பால-மிகை:13 3/4
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர் – ஆரண்:5 1/3
தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன – கிட்:11 90/1
திருவினையும் இடு பதம் தேர் சிறுமையையும் முறை ஒப்ப தெளிந்து நோக்கி – கிட்:13 27/2
அயர்வு உற்று அரிதின் தெளிந்து அம் மலைக்கு அ புறத்து ஓர் – சுந்:4 92/1
உண்டு என தெளிந்து தேறல் வீடணன் உற்றது எல்லாம் – யுத்3-மிகை:26 5/2
தீது இருக்குறும் சிந்தையின் நீ தெளிந்து
ஓது உரைக்கு எதிருற்று என் பகழி இ – யுத்4-மிகை:37 29/2,3

TOP


தெளிந்தேன் (1)

சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கிட்:2 19/3

TOP


தெளிந்தோய் (1)

சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – அயோ:4 89/4

TOP


தெளிந்தோர் (2)

தேன் அவாம் மலர் திசைமுகன் முதலினர் தெளிந்தோர்
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க – கிட்:10 43/1,2
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – யுத்2:16 161/3

TOP


தெளிப்ப (1)

துள்ளி நறு மென் புனல் தெளிப்ப தூ நீர் குழவி முறை சுழற்றி – யுத்1:1 9/2

TOP


தெளியலாமோ (1)

சீலம் உறு மானிடன் என தெளியலாமோ – யுத்1-மிகை:2 12/4

TOP


தெளியா (1)

தேர் போய் அழிவுற்றது என தெளியா
போர் மாலி பொருந்து தரைப்பட முன் – யுத்3-மிகை:20 11/1,2

TOP


தெளியாது (1)

தேற்ற தெளியாது அயர் சிற்றவை-பால் இருந்தான் – அயோ:4 120/2

TOP


தெளியாய் (1)

தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய்
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – யுத்2:19 261/2,3

TOP


தெளியின் (1)

தேவர்கள் தேவன் நீ தெளியின் அன்னவர் – யுத்1-மிகை:4 9/3

TOP


தெளியும் (1)

திண்ணிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால் – யுத்2:19 29/4

TOP


தெளியுமாறே (1)

தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே
ஓங்கிய உவகை வார்த்தை உரையும் என்று ஓதலுற்றான் – யுத்1-மிகை:9 7/3,4

TOP


தெளிவது (1)

தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கிட்:6 30/3

TOP


தெளிவாய் (2)

மாதா அனையாய் மன்னே தெளிவாய்
ஓதாது உணர்வாருழை ஓடினை போய் – ஆரண்:12 78/2,3
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய்
முந்தே தடுக்க ஒழியாது எடுத்த வினையேன் முடித்த முடிவால் – ஆரண்:13 69/2,3

TOP


தெளிவின் (1)

தேனே அமுதே தெளிவே தெளிவின்
ஊனே உயிரே உலகு ஆளுடையாய் – யுத்4-மிகை:41 178/3,4

TOP


தெளிவினை (1)

தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான் – ஆரண்:2 37/2

TOP


தெளிவு (14)

ஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே – பால:1 10/2
பொன் விலை மகளிர் மனம் என கீழ் போய் புன் கவி என தெளிவு இன்றி – பால:3 13/2
தெளிவு அன்னது ஓர் மொழியாள் நிறை தவம் அன்னது ஓர் செயலாள் – அயோ:7 2/2
தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள் – ஆரண்:10 122/3
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன் – ஆரண்:10 170/2
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – ஆரண்:11 61/2
தான் படிகின்றது தெளிவு சான்றது – கிட்:1 1/2
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட – கிட்:6 19/3
திறம் திறம்பல் தெளிவு உடையோர்க்கு எலாம் – கிட்:7 106/4
தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தருமம் என் ஆம் – கிட்:11 89/2
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ – சுந்:5 68/1
தெளிவு பெற்று இறை பூண்டுளேன் யான் அலால் தெய்வம் – யுத்1-மிகை:3 11/3
சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள – யுத்2:16 125/3
தெளிவு அரும் களிப்பு நல்கும் தேம் பிழி தேறல் ஒத்தான் – யுத்4:41 113/4

TOP


தெளிவு_இல் (1)

சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன் – ஆரண்:10 170/2

TOP


தெளிவு_இல (1)

தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள் – ஆரண்:10 122/3

TOP


தெளிவு_இலார் (1)

சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள – யுத்2:16 125/3

TOP


தெளிவும் (2)

தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – அயோ:1 21/2
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும் – யுத்4:40 53/2

TOP


தெளிவுற்ற (1)

தெளிவுற்ற பளிங்கு உறு சில்லி-கொள் தேர் – யுத்3:31 204/1

TOP


தெளிவுற (1)

சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – யுத்1:4 103/3

TOP


தெளிவுறல் (1)

தெளிவுறல் அரிது இவர் மனத்தின் தீமை நாம் – யுத்1:4 94/1

TOP


தெளிவுறு (1)

தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை – கிட்:12 3/2

TOP


தெளிவே (2)

தேவிக்கு அமுதே மறையின் தெளிவே – யுத்3:23 14/4
தேனே அமுதே தெளிவே தெளிவின் – யுத்4-மிகை:41 178/3

TOP


தெளிவோடு (1)

தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான் – யுத்1-மிகை:3 17/2

TOP


தெளிவோடும் (1)

சிந்தை உறு வெம் துயர் தவிர்ந்து தெளிவோடும்
அந்தம்_இல் அரக்கர்_குலம் அற்று அவிய நூறி – சுந்:5 9/2,3

TOP


தெற்கதோ (1)

வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – யுத்2:16 28/3

TOP


தெற்கு (7)

மாண் ஒளி கெடாது தெற்கு வடக்கவாய் வருக என்று – பால-மிகை:11 34/3
தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் – ஆரண்:13 79/1
தெற்கு ஊடுருவ கடிது ஏவினன் என்னை என்ன – சுந்:4 94/3
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த – யுத்1:1 1/3
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால் – யுத்2:15 48/4
தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் – யுத்2:15 80/1
தெற்கு இது வடக்கு இது என்ன தேர்கிலார் – யுத்2:15 122/1

TOP


தெற்கொடு (1)

தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல – கிட்:11 82/2

TOP


தெற்ற (2)

தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கி தெற்ற
காரொடு கனலும் காலும் கிளர்ந்தது ஓர் காலம் என்ன – யுத்3:22 124/1,2
கர கமலங்கள் பூத்த கற்றை அம் கவரி தெற்ற
உரகரும் நரரும் வானத்து உம்பரும் பரவி ஏத்த – யுத்4-மிகை:42 36/3,4

TOP


தெற்றா (1)

கடம் கலுழ் தடம் களிறு கையொடு கை தெற்றா
வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர் – பால:7 31/1,2

TOP


தெற்றி (7)

சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் – பால:22 23/1,2
பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய் – சுந்:6 55/2
தரு எலாம் உடல் தெற்றி எலாம் உடல் சதுக்கத்து – சுந்:7 44/1
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி
வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க – சுந்:8 19/2,3
அலகு_இல் வெம் படைகள் தெற்றி அளவிடற்கு அரிய ஆகி – சுந்:11 15/2
தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி – யுத்2:15 238/1,2
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – யுத்2:19 86/3

TOP


தெற்றிட (1)

தேரும் மாவும் படைஞரும் தெற்றிட
மூரி வல் நெடும் தானையில் முற்றினான் – யுத்2:15 100/1,2

TOP


தெற்றிய (1)

தெற்றிய பாத சிலம்பு சிலம்ப – ஆரண்:14 44/2

TOP


தெற்றின (1)

தெற்றின புருவத்தோன் தன் மனம் என செல்லும் தேரான் – யுத்2:19 100/3

TOP


தெற்றினர் (1)

தெற்றினர் எயிறுகள் திருகினார் சினம் – ஆரண்:7 103/3

TOP


தெற்றென (3)

திதி முதல் அங்கம் அஞ்சு-அவையும் தெற்றென
விதி முறை பெற தனி விளம்பி போகவே – ஆரண்-மிகை:10 12/3,4
தீயவன் தடம் தேர் சுற்றி தெற்றென சென்ற சேனை – சுந்:8 10/4
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார் – யுத்2:19 191/4

TOP


தெற (4)

உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – ஆரண்:10 107/4
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற
காலன் வந்தனன் இடர் கடல் கடந்தனம் எனா – கிட்:3 2/2,3
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற
மாண்டனன் என்றது மாட்சி-பாலது ஆம் – கிட்:10 89/3,4
மற்கடம் தெற மாண்டனர் வாழ்வு இலம் – சுந்-மிகை:13 4/2

TOP


தெறல் (2)

தேட அரு நலத்த புனல் ஆசை தெறல் உற்றார் – பால:23 2/1
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார் – சுந்:3 153/3

TOP


தெறலோடும் (1)

ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி – ஆரண்:10 147/3

TOP


தெறி (1)

தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார் – சுந்:7 19/2

TOP


தெறிக்க (1)

செ வழி கோதையின் தெறிக்க சிந்தின – யுத்2:15 123/3

TOP


தெறித்த (5)

தெறித்த வன் தலை தெறித்தன செறி சுடர் கவசம் – சுந்:7 32/1
தெறித்த பைம் கழல் தெறித்தன சிலம்பொடு பொலம் தார் – சுந்:7 32/2
தெறித்த பல் மணி தெறித்தன பெரும் பொறி திறங்கள் – சுந்:7 32/3
தெறித்த குண்டலம் தெறித்தன கண் மணி சிதறி – சுந்:7 32/4
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – யுத்2:16 17/4

TOP


தெறித்தது (1)

சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – சுந்:2 94/4

TOP


தெறித்தவேனும் (1)

சோர்வுறு பாலின் வேலை சிறு துளி தெறித்தவேனும்
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – யுத்1:9 24/3,4

TOP


தெறித்தன (5)

தெறித்த வன் தலை தெறித்தன செறி சுடர் கவசம் – சுந்:7 32/1
தெறித்த பைம் கழல் தெறித்தன சிலம்பொடு பொலம் தார் – சுந்:7 32/2
தெறித்த பல் மணி தெறித்தன பெரும் பொறி திறங்கள் – சுந்:7 32/3
தெறித்த குண்டலம் தெறித்தன கண் மணி சிதறி – சுந்:7 32/4
தெறித்தன சில கணை செப்பல் ஆவதோ – யுத்2-மிகை:18 10/4

TOP


தெறித்தனன் (1)

நாண் தெறித்தனன் பகிரண்ட பரப்பொடு நவை போய் – யுத்2-மிகை:16 41/1

TOP


தெறித்தான் (3)

சிரம் துளங்கிட அரக்கன் வெம் சிலையை நாண் தெறித்தான் – சுந்:11 35/4
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – யுத்3:27 126/4
திணி தடம் கிரி வெடித்து உக சிலையை நாண் தெறித்தான்
மணி கொடும் குழை வானவர் தானவர் மகளிர் – யுத்4:35 29/2,3

TOP


தெறித்து (5)

சிந்தின தெறித்து உக செறிந்த தோளினார் – ஆரண்:7 41/2
அண்ணல் வெம் கணை அறுத்திட தெறித்து எழுந்து அளக்கர் – யுத்1:6 28/1
முந்துற தெறித்து எழு முத்தம் தொத்தலால் – யுத்1:8 13/2
தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து
மீண்டனவாம் மானிடவன் மெல் அம்பு மெய் உருவ – யுத்2:17 82/2,3
தெறித்து சிந்த சர மழை சிந்தினான் – யுத்3:31 132/4

TOP


தெறிப்ப (3)

தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே – ஆரண்:1 32/4
சிந்தி எங்கணும் சிதறுவ-போல் பொறி தெறிப்ப
இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும் – கிட்:7 54/2,3
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – சுந்:3 87/4

TOP


தெறிப்பார் (1)

சிந்தி அம்பு உறு கொடும் சிலை உரும் என தெறிப்பார்
வந்து இயம்புறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலியார் – சுந்:9 15/2,3

TOP


தெறிப்புற்றான் (1)

தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான்
போர்த்தான் பொன் தோள் முற்றும் அளந்தான் புகழ் சங்கம் – யுத்3:31 188/2,3

TOP


தெறியா (1)

செம்பொன் சிலை தெறியா அயில் முக வாளிகள் தெரிவான் – பால:24 8/4

TOP


தெறு (29)

உள் தெறு வெம் பகை ஆவது உலோபம் – பால:8 22/3
வன் தெறு பாலையை மருதம் ஆம் என – அயோ:14 24/1
சிவனும் மலர் திசைமுகனும் திருமாலும் தெறு குலிசத்து – ஆரண்:6 124/1
தீய வார் கணை முதலிய தெறு சின படைகள் – ஆரண்:7 84/2
தீத்த காம தெறு கதிர் தீயினால் – கிட்:1 36/2
சிந்தியா நொந்து தேய் பொழுது தெறு சீத நீர் – கிட்:1 38/3
தெறு துயர் உழந்தனன் தேய தேய்வு சென்று – கிட்:10 102/3
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல் – சுந்:2 33/4
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே தெறு காவல் – சுந்:4 1/1
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள் – சுந்:10 29/1
தீட்டிய வாள் என தெறு கண் தேவியர் – சுந்:12 61/1
சிந்து என திருத்திய தெறு கண் தெய்வமோ – சுந்:12 67/4
தெறு சினத்தவர்கள் முப்புரம் நெருப்புற உருத்து எய்த அம்பும் – யுத்1:2 87/3
திண் கோடை கதிரின் தெறு கண்ணான் – யுத்1:3 98/4
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உக – யுத்1:4 30/3
செல்வன முடிவு_இல தெறு தொழில் மறவனை – யுத்2:18 137/2
தேரும் தெறு கரியும் பொரு சின மள்ளரும் வய வெம் – யுத்2:18 145/1
சிகை நிற கனல் பொழி தெறு கண் செக்கரான் – யுத்3:20 31/1
தெரிந்தன அசனி போல தெறு பொறி பிதிர்வ திக்கின் – யுத்3:22 129/2
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – யுத்3:27 41/2
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன் – யுத்3:27 106/3
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான் – யுத்3:27 160/3
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – யுத்3:28 21/4
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – யுத்3:28 27/3
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – யுத்3:28 33/3
தீவம் தோன்றிய முழை துணை என தெறு கண்ணர் – யுத்3:30 24/2
தெறு சினத்து அரக்கன் வானோர் திகைத்து உளம் குலைய சென்றான் – யுத்3-மிகை:28 8/4
கண்ட தெறு கணை காற்றினை கருணை கடல் கனக – யுத்4:37 48/3
தீவினை தரு படை தெறு தொழில் மறவோன் – யுத்4:37 89/4

TOP


தெறுகில (1)

உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல் – யுத்3:28 23/3

TOP


தெறுகிலன் (1)

சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன் – அயோ:2 81/2

TOP


தெறுகுநர் (1)

தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – சுந்:7 16/4

TOP


தெறுத்து (1)

தெறுத்து வந்த தீது எலாம் – ஆரண்:1 68/1

TOP


தெறும் (10)

தேவர் பகை உள்ளன இ வள்ளல் தெறும் என்பார் – அயோ:3 102/3
தேன் உடைய நறும் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல் – ஆரண்:6 98/1
தீண்டகிற்பது அன்றோ தெறும் காமமே – ஆரண்-மிகை:6 3/4
முறிந்தன தெறும் கரி முடிந்தன தடம் தேர் – சுந்:8 25/3
அரம் தெறும் அயிலின் காடும் அழல் உமிழ் குந்த காடும் – சுந்-மிகை:11 7/1
சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே – சுந்-மிகை:14 17/4
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – யுத்1:5 50/1
திசை அத்தனையையும் வென்றது சிதைய புகழ் தெறும் அ – யுத்2:15 171/1
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – யுத்3:27 177/3
தாமசத்தினில் பிறந்தவர் அறம் தெறும் தகையர் – யுத்4:37 117/1

TOP


தெறுவான் (1)

செயலை செற்ற பகை தெறுவான் தெரிந்து – கிட்:7 92/1

TOP


தென் (78)

தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம் – பால:10 23/2
வட கலை தென் கலை வடுகு கன்னடம் – பால-மிகை:0 35/1
தென் திசை அதனை நண்ணி செய் தவம் செய்யும் செவ்வி – பால-மிகை:11 25/1
தென் புல கோ_மகன் தூதின் செல்கெனோ – அயோ:5 22/4
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் – அயோ:13 11/1
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – அயோ:13 38/2
தென் திசை நெறியினை சேறல் மேயினான் – அயோ:14 139/4
தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும் – அயோ-மிகை:1 13/2
கூறு தென் கரையிடை குழீஇய போதிலே – அயோ-மிகை:13 2/4
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – ஆரண்:3 46/4
தென் திசை நமன்-தனொடு தேவர் குலம் எல்லாம் – ஆரண்:10 48/1
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம் – கிட்:2 13/2
தென் புல கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ் – கிட்:5 2/1
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும் – கிட்:7 123/2
தேவியை நாடிய முந்தி தென் திசைக்கு – கிட்:10 1/3
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கிட்:12 30/2
தென் திசை-கண் இராவணன் சேண் நகர் – கிட்:13 7/1
தெள்ளியோய் அது தென் திசை என்பது ஓர் – கிட்:13 8/3
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கிட்:13 26/1
தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ் சங்கம் சேர்கிற்பீரேல் – கிட்:13 31/1
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கிட்:14 2/4
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கிட்:14 7/2
தென் புலம் தங்கு எரி நரகில் சிந்திய – கிட்:14 21/3
இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார் – கிட்:15 50/4
என்ற தென் தமிழ்நாட்டினை எங்கணும் – கிட்:15 52/1
தென் திசை கடல் சீகர மாருதம் – கிட்:15 53/3
தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கிட்:16 57/3
செல்வர் என்றும் வடகலை தென் தமிழ் – கிட்-மிகை:15 1/1
தென் மலைநாட்டினை தேடி சென்று உடன் – கிட்-மிகை:16 2/2
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – சுந்:2 184/1
நண்ணினன் தென் புலம் நவை_இல் கற்பினாய் – சுந்:3 40/4
தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும் – சுந்:3 129/1
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – சுந்:4 34/4
ஏயவன் தென் பால் வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை – சுந்:4 36/2
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில் – சுந்:8 18/2
ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும் – சுந்:9 16/2
போயவர் உயிரும் போகி தென் புலம் படர்தல் பொய்யாது – சுந்:10 26/3
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – சுந்:12 39/4
தென் திசை கிழவனோ திசை நின்று ஆட்சியர் – சுந்:12 66/3
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – சுந்:13 36/4
குறித்த நாள் இகந்தன குன்ற தென் திசை – சுந்:14 17/1
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் – சுந்:14 21/2
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – சுந்:14 25/2
வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – சுந்:14 50/4
பன்னிரு பகலில் சென்று தென் திசை பரவை கண்டார் – சுந்:14 52/4
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – சுந்-மிகை:14 19/1
வந்தனர் தென் திசை வாவினார் என – சுந்-மிகை:14 28/1
தென் திசை வாயிலின் வைகும் தீயவர் – யுத்1:5 22/1
தென் திசை குட திசை முதல திக்கு எலாம் – யுத்1:6 33/1
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான் – யுத்1:13 6/2
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி – யுத்2:15 84/2
தென் புல கிழவனும் செய்கை கீழ்ப்பட – யுத்2:15 119/3
தென் திசை கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன – யுத்2:16 43/3
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல் – யுத்2:18 86/1
சென்று ஊதின தும்பிகள் தென் திசையான் – யுத்3:21 1/2
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – யுத்3:24 45/3
தென் திசை நின்று வடாது திசை-கண் – யுத்3:26 41/1
புக்கார் நமனார் உறை தென் புலமே – யுத்3:27 30/4
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் – யுத்3:28 62/1
தென் திசை கரும செயல் செப்பினாம் – யுத்4:41 45/2
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – யுத்4:41 49/1
தென் நகர்க்கு அ புறத்து அளவும் சென்றதால் – யுத்4:41 106/4
தென் புலன்-தனை நிறைத்தது செறிந்தன சேணில் – யுத்4-மிகை:41 35/4
தென் திசை இலங்கை ஆதி தேவிக்கு தெரிய காட்டும் – யுத்4-மிகை:41 49/4
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்கு தெரிக்கலுற்றான் – யுத்4-மிகை:41 50/4
செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/2
தென் திசை வந்து சேது தரிசிக்க தீரும் என்றான் – யுத்4-மிகை:41 79/4
சேர்ந்து சேதுவின் தென் கரை கடந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 115/1
சென்று கங்கையின் திரு நதி தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 137/4
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 138/4
சித்திரகூடம் தீர்ந்து தென் திசை தீமை தீர்த்திட்டு – யுத்4-மிகை:41 165/1
அயிர்த்து நோக்கினும் தென் திசை அன்றி வேறு அறியான் – யுத்4-மிகை:41 167/3
தீங்கு இலாவகை தென் கரை சேர்ந்தவால் – யுத்4-மிகை:41 185/4
தேர் இரவி திருமகனும் தென் இலங்கை பெருமானும் – யுத்4-மிகை:41 195/3
தென் திசை சித்திரகூடம் தீர்ந்த பின் – யுத்4-மிகை:41 226/2
திருவினை நிலத்தொடு ஏந்தி தென் திசை இலங்கை புக்கான் – யுத்4-மிகை:41 233/4
நல்_நுதல் தன்னை தேடி தென் திசை நடக்கும் ஐயன் – யுத்4-மிகை:41 235/2
தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும் வாலி சேயும் – யுத்4-மிகை:41 239/1

TOP


தென்-பால் (4)

அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்-பால் வந்து உன் – பால-மிகை:11 36/1
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் – அயோ:6 6/2
மன்னரில் தென்-பால் வந்த தானைக்கு மன்னன் வாலி-தன் – சுந்:12 77/3
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – யுத்2:19 247/4

TOP


தென்சொல் (1)

தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் – அயோ:4 136/4

TOP


தென்புலம் (1)

கெட்டது இன்று இனி தென்புலம் கேடு வந்து எய்தி – யுத்4-மிகை:41 37/1

TOP


தென்மேல் (1)

வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின் – யுத்3:22 139/1

TOP


தென்வரை (1)

தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – பால:14 81/4

TOP


தென்றல் (25)

விரி மலர் தென்றல் ஆம் வீசு பாசமும் – பால:10 62/1
இயங்கு தென்றல் மன்மத வேள் எய்த புண்ணின் இடை நுழைய – பால:10 64/2
தென்றல் புலியே இரை தேடுதியோ – பால:23 7/4
தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – ஆரண்:10 94/4
பூம் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் – ஆரண்:10 157/3
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 163/4
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா – ஆரண்:10 165/3
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – ஆரண்:14 6/3
வேதங்கள் இயம்பினர் தென்றல் விருந்து செய்ய – சுந்:1 61/4
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – சுந்:2 2/4
இன் இளம் தென்றல் வந்து இழுகி ஏகவே – சுந்:2 122/4
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – சுந்:2 161/2
துளக்கியது தென்றல் பகை சோர உயர்வோரின் – சுந்:2 162/2
ஈர தென்றல் இழுக மெலிந்து தம் – சுந்:2 172/1
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல்
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – சுந்:2 196/2,3
சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல்
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – சுந்:2 208/1,2
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல்
ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – சுந்:12 48/3,4
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல்
தூய மலர் போல் நுரை தொகையும் முத்தும் சிந்தி புடை சுருட்டி – யுத்1:1 3/2,3
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – யுத்1:1 4/4
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – யுத்1:1 5/3
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்து சென்றதால் – யுத்1:5 9/4
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – யுத்1:9 20/2
தோற்பித்தீர் மதிக்கு மேனி சுடுவித்தீர் தென்றல் தூற்ற – யுத்2:17 11/1
ஏழை மகளிர் அடி வருட ஈர்ம் தென்றல்
வாழும் மணி அரங்கில் பூம் பள்ளி வைகுவாய் – யுத்2:17 85/1,2
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற – யுத்3:24 52/2

TOP


தென்றலும் (4)

விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென – பால:3 46/2
இனி வரும் தென்றலும் இரவும் என்னவே – பால:19 50/4
அன்ன காலை அழல் மிகு தென்றலும்
முன்னின் மும் மடி ஆய் முலை வெந்து உக – ஆரண்:6 75/1,2
சேர்க என்னின் அல்லால் இளம் தென்றலும்
சார்கிலா நெடு மந்திரசாலையே – யுத்1:9 40/3,4

TOP


தென்றலை (1)

தென்றலை பகையை செய்த சீதையை தருதி என்றான் – ஆரண்:11 33/4

TOP


தென்றலோற்கு (1)

செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன – ஆரண்:10 166/3

TOP


தென்னரும் (1)

தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும்
என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற – அயோ-மிகை:1 13/2,3

TOP


தென்னவர் (1)

சிங்களாதிபர் சேரலர் தென்னவர்
அங்க ராசர் குலிந்தர் அவந்திகர் – பால:21 46/2,3

TOP