மா-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 1023
மா-மேல் 1
மாக்கதை 3
மாக்கரியின் 1
மாக்கள் 16
மாக்களின் 1
மாக்களும் 4
மாக்களே 1
மாக்களை 7
மாக்களோடு 1
மாக 21
மாகங்களை 1
மாகத்தார் 1
மாகத்திடை 1
மாகத்தின் 1
மாகத்து 1
மாகதர் 2
மாகதர்கள் 2
மாகம் 7
மாகமும் 1
மாகமே 1
மாகாயன் 1
மாங்கனி 5
மாசு 46
மாசு_அற 3
மாசு_அறு 2
மாசு_இல் 2
மாசுண்ட 2
மாசுண்டது 2
மாசுண்ணும் 1
மாசுணத்தின் 1
மாசுணம் 13
மாசுணமும் 1
மாசுணாதோ 1
மாசுணும் 1
மாசொடு 1
மாட்சி 9
மாட்சி-பாலது 1
மாட்சிதான் 1
மாட்சிய 1
மாட்சியர் 1
மாட்சியார் 1
மாட்சியால் 6
மாட்சியாள் 1
மாட்சியின் 2
மாட்சியும் 1
மாட்சியை 2
மாட்சியோ 2
மாட்ட 1
மாட்டது 1
மாட்டவே 1
மாட்டா 2
மாட்டாதார் 1
மாட்டாது 2
மாட்டாய் 1
மாட்டாயோ 1
மாட்டார் 2
மாட்டான் 2
மாட்டி 1
மாட்டிய 3
மாட்டின 1
மாட்டு 4
மாட்டும் 1
மாட்டுவன் 1
மாட்டுவித்தனை 1
மாட்டேன் 4
மாட 27
மாட_மாளிகை 1
மாடகம் 2
மாடங்கள் 4
மாடத்திடை 2
மாடத்து 16
மாடம் 15
மாடம்-தோறும் 1
மாடமும் 1
மாடமே 1
மாடு 47
மாடுதான் 1
மாடும் 1
மாடுளோர் 1
மாடே 4
மாண் 15
மாண்ட 16
மாண்டதாம் 1
மாண்டது 10
மாண்டவர் 4
மாண்டவன் 1
மாண்டவே 1
மாண்டன 2
மாண்டனம் 2
மாண்டனர் 6
மாண்டனவாம் 1
மாண்டனள் 1
மாண்டனன் 6
மாண்டனை 1
மாண்டாய் 1
மாண்டார் 7
மாண்டார்க்கு 1
மாண்டாரை 1
மாண்டாள் 4
மாண்டான் 4
மாண்டில 1
மாண்டிலது 1
மாண்டிலர் 1
மாண்டிலன் 1
மாண்டிலை 1
மாண்டு 24
மாண்டுள 2
மாண்டுளார்-கொலோ 1
மாண்டுளோம் 1
மாண்டுற 1
மாண்டுறுவது 1
மாண்டேன் 1
மாண்டேனே 1
மாண்டோர்க்கு 1
மாண்பது 5
மாண்பால் 1
மாண்பிலன் 1
மாண்பினார் 2
மாண்பினால் 1
மாண்பினீர் 1
மாண்பு 12
மாண்பையோ 1
மாண 3
மாணவ 1
மாணா 3
மாணாக்கனை 1
மாணாமற்கு 1
மாணி 3
மாணிக்க 6
மாணிக்கம் 2
மாணியாய் 1
மாணையின் 2
மாத்திரத்து 20
மாத்திரம் 1
மாத்திரமும் 1
மாத்திரை 8
மாத்திரையின் 1
மாத்து 1
மாத்துவர் 1
மாதங்கம் 2
மாதர் 94
மாதர்-கண் 1
மாதர்-தம் 1
மாதர்-பால் 1
மாதர்-மேல் 1
மாதர்க்கு 2
மாதர்கட்கு 1
மாதர்கள் 2
மாதரார் 9
மாதரார்க்கும் 2
மாதரார்கள் 1
மாதரார்களும் 1
மாதராரும் 1
மாதரால் 1
மாதராள் 3
மாதராள்-வயின் 1
மாதரின் 4
மாதரும் 12
மாதரே 2
மாதரே-கொலாம் 1
மாதரை 16
மாதரோடு 2
மாதலி 15
மாதலியை 2
மாதவ 3
மாதவத்தோர் 1
மாதவம் 2
மாதவர் 5
மாதவர்-பால் 1
மாதவன் 12
மாதவன்-தனை 1
மாதவனும் 1
மாதவனே 1
மாதவி 7
மாதா 5
மாதாவும் 1
மாதிர 8
மாதிரங்களை 1
மாதிரத்து 4
மாதிரம் 31
மாதிரம்-தொறும் 1
மாதினை 5
மாதினோடும் 1
மாது 19
மாது_அவள்-தானும் 1
மாதும் 4
மாதுமை 1
மாதுல 1
மாதுலர் 1
மாதுலன் 2
மாதுலனார் 1
மாதுலனும் 1
மாதுளம் 1
மாதே 6
மாதை 9
மாதொடும் 1
மாதோ 43
மாதோடு 2
மாதோடும் 1
மாந்த 1
மாந்தர் 10
மாந்தர்-காறும் 1
மாந்தர்-தம் 1
மாந்தர்-தம்மை 1
மாந்தர்க்கு 5
மாந்தர்க்கும் 1
மாந்தர்கள் 2
மாந்தர்களும் 1
மாந்தரின் 5
மாந்தரும் 7
மாந்தரே 1
மாந்தரை 1
மாந்தரோடும் 1
மாந்தல் 1
மாந்தா 1
மாந்தி 15
மாந்திடும் 1
மாந்தியது 1
மாந்தியே 1
மாந்தினர் 7
மாந்தினர்அரக்கியர்க்கு 1
மாந்தினார் 1
மாந்து 1
மாந்துவார் 1
மாந்துவாரும் 1
மாந்துவாள் 1
மாநகர் 1
மாநகரின்அழகு 1
மாநகரும் 1
மாநிலம் 1
மாபக்கனும் 2
மாபெரும்பக்கன் 3
மாபெரும்பக்கனை 1
மாபெரும்பக்கனோடு 1
மாபெரும்பக்கனோடும் 1
மாம் 4
மாமரம் 1
மாமலை 1
மாமன் 1
மாமிசை 1
மாமியர் 3
மாமுனிவன் 1
மாமேகன் 1
மாமையும் 1
மாய் 7
மாய்க்க 1
மாய்க்கும் 5
மாய்க்குமா 1
மாய்த்தல் 2
மாய்த்தலால் 1
மாய்த்தாய் 1
மாய்த்தார் 1
மாய்த்தான் 3
மாய்த்திட 1
மாய்த்து 5
மாய்த்துளது 1
மாய்த்தே 1
மாய்தி 1
மாய்துமோ 1
மாய்ந்ததால் 1
மாய்ந்தது 3
மாய்ந்ததே 2
மாய்ந்தவர் 2
மாய்ந்தவா 1
மாய்ந்தவால் 1
மாய்ந்தன 1
மாய்ந்தால் 1
மாய்ந்தான் 1
மாய்ந்து 1
மாய்ந்தே 1
மாய்ப்ப 1
மாய்ப்பது 1
மாய்ப்பல் 1
மாய்ப்பான் 2
மாய்ப்பென் 1
மாய்வது 2
மாய்வித்தல் 1
மாய்விப்ப 1
மாய்வு 4
மாய்வுற 1
மாய்வென் 2
மாய 67
மாய_வினை 1
மாயங்கள் 3
மாயத்தவர் 1
மாயத்தார் 1
மாயத்தால் 2
மாயத்தின் 1
மாயத்து 2
மாயத்தோனை 1
மாயம் 30
மாயமும் 4
மாயமே 2
மாயமேல் 1
மாயமோ 7
மாயர் 2
மாயவற்கு 1
மாயவன் 2
மாயற்கு 2
மாயன் 12
மாயனார் 1
மாயனை 2
மாயா 13
மாயாத 1
மாயாது 2
மாயாவி 1
மாயின் 1
மாயினும் 2
மாயீர் 1
மாயும் 5
மாயுமே 2
மாயேன் 1
மாயேனோ 1
மாயை 35
மாயை-கொல் 1
மாயை-அவர்-தமக்கு 1
மாயைகள் 1
மாயையால் 9
மாயையான் 2
மாயையில் 2
மாயையின் 23
மாயையினால் 2
மாயையினில் 3
மாயையும் 1
மாயையை 2
மாயோன் 7
மார்க்கடம் 1
மார்க்கத்தால் 1
மார்க்கம் 1
மார்ப 12
மார்பகத்து 2
மார்பகம் 3
மார்பத்தன 1
மார்பத்திடை 1
மார்பத்து 6
மார்பம் 5
மார்பமும் 2
மார்பர் 7
மார்பரும் 1
மார்பற்கு 1
மார்பன் 15
மார்பனும் 3
மார்பனை 2
மார்பனோடும் 1
மார்பா 2
மார்பால் 1
மார்பானை 2
மார்பிடை 32
மார்பிடைய 1
மார்பில் 45
மார்பின் 38
மார்பின்-மிசை 1
மார்பின்-மேலும் 4
மார்பினர் 6
மார்பினன் 4
மார்பினான் 4
மார்பினானை 1
மார்பினிடை 1
மார்பினிடையும் 1
மார்பினில் 5
மார்பினின் 3
மார்பினுக்கு 1
மார்பினும் 12
மார்பினை 3
மார்பினொடுமே 1
மார்பீர் 1
மார்பு 40
மார்புக்கு 1
மார்பும் 13
மார்பை 7
மார்பையும் 3
மார்பொடு 3
மார்பொடும் 1
மார்வில் 1
மார 5
மார_வேள் 2
மார_வேளின் 1
மாரர் 1
மாரவம் 1
மாரவேள் 1
மாரற்கு 1
மாரன் 6
மாரனார் 2
மாரனும் 2
மாரனை 3
மாரி 119
மாரி-தனக்கு 1
மாரி-போல் 2
மாரிக்கு 2
மாரிகள் 8
மாரியால் 9
மாரியாலே 1
மாரியான் 1
மாரியிடை 1
மாரியின் 16
மாரியினால் 1
மாரியினும் 1
மாரியும் 4
மாரியே 5
மாரியை 2
மாரின் 1
மாரீசன் 9
மாரீசனார் 1
மாரீசனும் 2
மாரீசனே 1
மாருதத்தின் 1
மாருதத்தினும் 1
மாருதம் 16
மாருதமும் 1
மாருதி 180
மாருதி-தன் 3
மாருதி-தன்னிடம் 1
மாருதி-தன்னை 2
மாருதி-தன்னொடும் 1
மாருதி-மேல் 1
மாருதி-மேலும் 1
மாருதிக்கு 4
மாருதியினை 1
மாருதியும் 10
மாருதியே 1
மாருதியை 5
மாருதியோடு 1
மாருதியோடும் 1
மாருதேயன் 1
மால் 252
மால்-தன்னை 1
மால்_வரையின் 1
மாலவன் 2
மாலாம் 1
மாலாரொடு 1
மாலான் 1
மாலி 7
மாலி-தன்னை 1
மாலிகை 1
மாலியவான் 5
மாலியவானும் 2
மாலியவானை 3
மாலியும் 3
மாலியை 2
மாலின் 2
மாலினார் 1
மாலினால் 1
மாலினும் 1
மாலும் 4
மாலுறும் 1
மாலே 1
மாலை 98
மாலை-தானும் 1
மாலைகள் 2
மாலைத்து 1
மாலைதான்-கொலோ 1
மாலைய 5
மாலையன் 1
மாலையாம் 1
மாலையாய் 1
மாலையால் 1
மாலையான் 2
மாலையில் 1
மாலையின் 3
மாலையினான் 1
மாலையினொடும் 1
மாலையும் 18
மாலையே 6
மாலையை 3
மாலைவாய் 3
மாலொடு 1
மாவ 1
மாவலி 1
மாவில் 1
மாவின் 7
மாவினில் 1
மாவும் 37
மாவை 1
மாவொடு 5
மாவொடும் 1
மாழ்க 2
மாழ்கி 8
மாழ்கினர் 1
மாழ்கினார் 4
மாழ்கினாள் 1
மாழ்கினான் 2
மாழ்குவான் 1
மாழை 7
மாள்குவென் 1
மாள்தற்கு 1
மாள்பவன் 1
மாள்வது 2
மாள்வதே 1
மாள்வர் 4
மாள்வரோ 1
மாள்வன 1
மாள்வார் 1
மாள்விக்கும் 1
மாள்வென் 3
மாள 14
மாளலுற்ற 1
மாளவர் 1
மாளவும் 2
மாளா 2
மாளாத 2
மாளாதோ 1
மாளான் 1
மாளிகை 38
மாளிகை-தன்னில் 1
மாளிகையில் 1
மாளிகையின் 2
மாளிகையை 1
மாளுதலால் 1
மாளுதிர் 1
மாளும் 6
மாற்கும் 1
மாற்ற 13
மாற்ற_அரும் 6
மாற்றங்கள் 5
மாற்றத்தன் 1
மாற்றத்தால் 3
மாற்றத்தை 1
மாற்றம் 64
மாற்றல் 3
மாற்றல்_இல் 1
மாற்றலர் 4
மாற்றலர்க்கு 1
மாற்றலன் 1
மாற்றலார் 1
மாற்றலார்-தம் 1
மாற்றவள் 4
மாற்றவளை 1
மாற்றவன் 1
மாற்றா 2
மாற்றார் 1
மாற்றார்-தம்மை 1
மாற்றாரால் 1
மாற்றாள் 1
மாற்றான் 4
மாற்றி 26
மாற்றிடும் 1
மாற்றிய 5
மாற்றியது 1
மாற்றியே 2
மாற்றில 1
மாற்றினர் 1
மாற்றினன் 1
மாற்றினார் 1
மாற்றினால் 1
மாற்றினாள் 4
மாற்றினான் 6
மாற்றினென் 1
மாற்றினை 1
மாற்றினையோ 1
மாற்று 9
மாற்றும் 8
மாற்றுவர் 1
மாற்றுவார் 2
மாற்றுவான் 3
மாற்றுற 1
மாற்றுறும் 1
மாற்றேன் 2
மாற 4
மாறதாய் 1
மாறா 7
மாறாக 1
மாறாடி 2
மாறாடின 1
மாறாடுறு 1
மாறாது 3
மாறாய் 1
மாறி 18
மாறிய 1
மாறில 1
மாறிலா 1
மாறிலோர் 1
மாறின 2
மாறினர் 1
மாறினார் 1
மாறினான் 5
மாறினை 1
மாறு 75
மாறு_இல் 3
மாறுகொண்டு 1
மாறுகொள்ள 1
மாறுகோடல் 1
மாறுதிர் 1
மாறுபட 2
மாறும் 6
மாறுமாறு 2
மாறே 1
மான் 84
மான்-மேல் 1
மான்_குலம் 1
மான்_மத 2
மான்_மதம் 2
மான்_முகன் 1
மான்_இனம் 1
மான்கள் 1
மான்களை 1
மான்முகன் 2
மான்று 1
மான 84
மான-மீது 1
மானங்கள் 3
மானச 1
மானத்தால் 2
மானத்தான் 1
மானத்திடை 2
மானத்தில் 1
மானத்தின் 3
மானத்து 2
மானத்துள் 1
மானத்தை 2
மானம் 47
மானம்-தன் 1
மானம்-தன்னில் 1
மானம்-தன்னை 1
மானம்-தானே 1
மானம்-அதால் 1
மானம்-அதில் 1
மானமும் 16
மானமே 1
மானமேல் 1
மானவ 4
மானவர் 2
மானவள் 3
மானவற்கு 2
மானவன் 15
மானவனும் 2
மானவே 5
மானவேல் 1
மானா 1
மானிட 5
மானிடம் 2
மானிடர் 32
மானிடர்-திறத்து 1
மானிடரை 3
மானிடவர் 4
மானிடவராம் 1
மானிடவரோடு 1
மானிடவன் 1
மானிடற்கு 4
மானிடன் 12
மானிடை 1
மானின் 9
மானினவால் 1
மானினை 1
மானு 1
மானுட 9
மானுடம் 3
மானுடர் 9
மானுடர்-கொல்லாம் 1
மானுடர்-தம்மை 1
மானுடரை 2
மானுடரோடு 1
மானுடவர்க்கு 1
மானுடவரேனும் 1
மானுடவரோடு 1
மானுடவன் 3
மானுடன் 5
மானுடன்-தன் 1
மானும் 16
மானுமால் 1
மானுமே 5
மானுயர் 4
மானுவ 1
மானுற 1
மானுறும் 1
மானே 6
மானேல் 1
மானை 11
மானையும் 1
மானொடு 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


மா (1023)

நறை அடுத்த அசுண நல் மா செவி – பால:0 6/3
தெய்வ மா கவி மாட்சி தெரிக்கவே – பால:0 7/4
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும் – பால:1 8/3
வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மா நீர் – பால:2 2/1
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – பால:2 3/4
மா முகில் படுவ வாரி பவளமும் வயங்கு முத்தும் – பால:2 5/3
வள்ளி கொள்பவர் கொள்வன மா மணி – பால:2 33/1
சோலை மா நிலம் துருவி யாவரே – பால:2 60/1
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – பால:3 1/4
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – பால:3 5/2
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – பால:3 6/2
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – பால:3 6/4
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1
அந்த மா மதில் புறத்து அகத்து எழுந்து அலர்ந்த நீள் – பால:3 15/1
வந்து போர் மலைக்க மா மதில் வளைந்தது ஒக்குமே – பால:3 15/4
போழ்ந்த மா கிடங்கு இடை கிடந்து பொங்கு இடங்கர் மா – பால:3 16/2
போழ்ந்த மா கிடங்கு இடை கிடந்து பொங்கு இடங்கர் மா
தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தினால் – பால:3 16/2,3
சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா
போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே – பால:3 17/3,4
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – பால:3 20/4
வில்லிடை குயிற்றி வாள் விரிக்கும் வெள்ளி மா மரம் – பால:3 23/3
தோய்ந்த மா கடல் நறும் தூபம் நாறு மேல் – பால:3 41/3
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர் – பால:3 49/1
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர் – பால:3 66/4
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – பால:3 72/2
பாம மா கடல் கிடங்கு ஆக பல் மணி – பால:4 7/2
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே – பால:4 7/4
தூய மா முனிவனை தொழுது தொல் குல – பால:5 1/2
முரசு அறை செழும் கடை முத்த மா முடி – பால:5 5/1
மலை என விழி துயில்-வளரும் மா முகில் – பால:5 6/2
போக மா மலர் உறை புனிதன் மீட்டமை – பால:5 7/3
ஓடினர் உவகை மா நறவு உண்டு ஓர்கிலார் – பால:5 12/2
கச ரத துரக மா கடல் கொள் காவலன் – பால:5 19/3
தூய மா மலர் உளோனும் சுடர் மதி சூடினோனும் – பால:5 22/2
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் – பால:5 22/4
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – பால:5 28/1
மன்னவர்_மன்னன் அந்த மா முனி சரணம் சூடி – பால:5 28/2
மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – பால:5 31/2
மன்னு முனிவரை அழைத்து மா தானம் கொடுத்தும் வான் வழங்காது ஆக – பால:5 34/3
மருந்தினும் இனியன வருக்கை வாழை மா
தரும் கனி பலவொடு தாழை இன் கனி – பால:5 40/2,3
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவ – பால:5 46/3
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – பால:5 50/4
செறி குழல் போற்றிட திருந்து மா தவத்து – பால:5 53/3
வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – பால:5 54/3
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – பால:5 58/1
முதிர்ந்த மா தவம் உடை முனியை கண்களால் – பால:5 68/3
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர் – பால:5 73/1
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு – பால:5 75/1
சான்றவர் சான்றவ தருமம் மா தவம் – பால:5 76/1
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம் – பால:5 80/3
மா முனி பணித்திட மன்னர்_மன்னவன் – பால:5 86/1
இரலை நல் சிருங்க மா இறைவன் தாள் தொழா – பால:5 95/2
வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான் – பால:5 96/4
மா இரு மண்_மகள் மகிழ்வின் ஓங்கிட – பால:5 99/2
மா முனி-தன்னொடு மன்னர்_மன்னவன் – பால:5 107/1
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும் – பால:5 114/1
கறுத்த மா முனி கருத்தை உன்னி நீ – பால:6 15/1
சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால் – பால:6 21/3
பொன்னின் மா நகர் புரிசை நீங்கினான் – பால:6 21/4
தாழும் மா மழை தவழும் நெற்றியால் – பால:6 24/1
பாழி மா முகட்டு உச்சி பச்சை மா – பால:6 24/3
பாழி மா முகட்டு உச்சி பச்சை மா
ஏழும் ஏற போய் ஆறும் ஏறினார் – பால:6 24/3,4
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு – பால:6 25/3
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – பால:7 7/3
தேரும் ஓடாது மா மாகம் மீ தேரின் நேர் – பால:7 9/3
அன்றியும் ஐ_இருநூறு மையல் மா
ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – பால:7 20/3,4
வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத – பால:7 53/1
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – பால:7 54/3
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – பால:8 5/4
வஞ்சனை அரக்கரை வெருவி மா தவர் – பால:8 39/3
புனித மா தவர் ஆசியின் பூ_மழை பொழிந்தார் – பால:8 45/1
அலம்பும் மா மணி ஆரத்தோடு அகில் அளை புளின – பால:9 1/1
மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த – பால:9 4/3
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – பால:9 13/3
பண்டை வண்ணமாய் நின்றனள் மா முனி பணிப்பான் – பால:9 14/4
மா இரு விசும்பின் கங்கை மண் மிசை கொணர்ந்தோன் மைந்த – பால:9 15/1
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – பால:9 18/3
மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே – பால:9 25/3
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – பால:10 1/1
ஆறும் ஆய் கலின மா விலாழியால் அழிந்து ஓர் ஆறு ஆய் – பால:10 6/2
கொட்பு உறு கலின பாய் மா குலால் மகன் முடுக்கி விட்ட – பால:10 12/1
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர் – பால:10 51/2
கடம் தரு மா மத களி நல் யானை போல் – பால:10 57/3
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில் – பால:10 59/2
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – பால:11 18/4
மா தவரில் பெரியோனும் மற்றதனை முற்றுவித்தான் – பால:12 20/2
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – பால:13 25/3
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – பால:13 33/2
பாம மா கடல்கள் எல்லாம் பல் மணி தூவி ஆர்த்த – பால:13 36/2
கய ரத துரக மா கடலன் கல்வியன் – பால:13 58/1
மல் வலான் அ உரை பகர மா தவன் – பால:13 66/1
வல்லியின் மருங்கினர் மருங்கு மா பிடி – பால:14 17/3
மாறு என தடங்களை பொருது மா மரம் – பால:14 22/1
மூரி மா மத யானையை முட்டினான் – பால:14 30/4
பொழியும் மா மத யானையின் போகின்றான் – பால:14 33/2
கம்ப மா வர கால்கள் வளைத்து ஒரு – பால:14 40/3
தேவதாரத்தும் சந்தினும் பூட்டின சில மா – பால:15 1/4
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – பால:15 3/4
திமிர மா உடல் குங்கும சேதகம் – பால:16 26/1
அமர மா தரை ஒத்தது அ வானமே – பால:16 26/4
பேர ஆவொடு மா சுணம் பேரவே – பால:16 27/2
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம் – பால:16 30/1
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம் – பால:16 30/1
ஊறுமா கட மா மதம் ஓடுமே – பால:16 30/2
ஆறு சேர்வன மா வரையாடுமே – பால:16 30/4
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய – பால:16 37/1
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா – பால:16 40/2
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – பால:17 21/4
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல மேல்_நாள் – பால:18 2/2
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – பால:18 2/4
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல் – பால:18 14/1
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால் – பால:18 19/3
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – பால:19 19/2
தாண்டு மா புரவி தானை தண்ணளி சனகன் என்னும் – பால:20 3/3
கந்து அடு களிறும் தேரும் கலின மா கடலும் சூழ – பால:20 4/2
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – பால:20 6/2
அலகு இல் மா களிறு தேர் புரவி ஆள் என விராய் – பால:20 6/3
சூழு மா கடல்களும் திடர் பட துகள் தவழ்ந்து – பால:20 10/1
துன்னு மா நகரின் நின்று எதிர்வர துன்னினான் – பால:20 19/2
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான் – பால:20 30/4
துருவு மா மணி ஆரம் துயல்வர – பால:21 42/2
ஆன மா மணி மண்டபம்-அன்னதில் – பால:21 44/1
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல் – பால:21 45/1
மங்கை மா மணம் காணிய வந்து அருள் – பால:21 51/3
நீடு மா கடல் தானை நெருங்கலால் – பால:21 52/2
ஆடல் மா மத ஆனை சனகர் கோன் – பால:21 52/3
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – பால:22 1/4
வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார் – பால:22 34/2
மா தவரை முற்கொள வணங்கி நெடு மன்னன் – பால:22 35/1
மன்னவர் பிரிந்தனர்கள் மா தவர்கள் போனார் – பால:22 43/3
குன்றில் குல மா முழையில் குடிவாழ் – பால:23 7/3
கரு மா முகில் போல்பவர் கன்னியர்-பால் – பால:23 8/3
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப ஏகினான் – பால:23 40/3,4
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றதே – பால:23 41/4
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம் – பால:23 61/2
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி – பால:23 78/3
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா – பால:23 86/3
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு – பால:23 87/3
முற்றிய மா தவர் தாள் முறை சூடி – பால:23 92/2
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம் – பால:23 94/1
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே – பால:24 2/1
நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே – பால:24 4/2
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய தனி படரும் – பால:24 12/1
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – பால:24 34/2
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – பால:24 45/4
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – பால:24 50/3
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம் – பால-மிகை:0 3/4
மா தவன் கம்பன் செம்பொன் மலர் அடி தொழுது வாழ்வாம் – பால-மிகை:0 21/4
ஆதி முதல்வன் அமர் இடம் அயோத்தி மா நகரம் – பால-மிகை:3 3/4
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே – பால-மிகை:4 1/4
வானவர் அ முறை வழங்க மா மதி – பால-மிகை:5 10/1
என கலை மா முக சிருங்கன் இ உரை-தனை – பால-மிகை:5 11/1
ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள் – பால-மிகை:5 12/3
இனைய சோலை மற்று யாவது என்று மா
முனிவ கூறு என முதல்வன் கூறலும் – பால-மிகை:6 3/1,2
பனுவல் வேத நூல் பகரும் மா தவன் – பால-மிகை:6 3/3
முந்து வந்து மா முரல நின்றவால் – பால-மிகை:6 6/4
விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு – பால-மிகை:7 12/1
வழை முதல் மரன் எலாம் மடிப்ப மா தவன் – பால-மிகை:7 12/3
போன பின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார் – பால-மிகை:8 1/4
மா தவர்க்கு அரசு நோக்கி மா நிலத்து உறுகண் நீக்க – பால-மிகை:8 10/3
மா தவர்க்கு அரசு நோக்கி மா நிலத்து உறுகண் நீக்க – பால-மிகை:8 10/3
அலகு இல் மா முனி பெறுக என் அளித்தனள் அளியால் – பால-மிகை:9 4/4
வெய்ய மா முனி சென்னியில் சூடியே வினை போய் – பால-மிகை:9 5/3
பெய்யும் மா முகில் வெள்ளி அம் பிறங்கல் மீ பிறழும் – பால-மிகை:9 6/1
கோல மா மதி குறைவு அற நிறைந்து ஒளி குலாவி – பால-மிகை:9 8/3
கண்ட மா முனி விழி வழி ஒழுகு வெம் கனலால் – பால-மிகை:9 11/1
மாதராள்-வயின் பெற்றனென் முயன்ற மா தவத்தால் – பால-மிகை:9 13/4
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை நினது மா நிதியும் – பால-மிகை:9 14/2
வெய்ய மா முனி வெகுளியால் விண்ணகம் முதலாம் – பால-மிகை:9 17/1
வெம் சொல் மா முனி வெகுளியால் விளைந்தமை விளம்பி – பால-மிகை:9 18/1
நின்று மா தவம் புரிதியேல் நினைவு முற்றுதி என்று – பால-மிகை:9 26/3
வாட்டம் மா தவத்து உணர்ந்து அவள் வயிற்று உறு மகவை – பால-மிகை:9 27/2
இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும் – பால-மிகை:9 29/1
மைந்த நின் திரு மரபு உளான் அயோத்தி மா நகர் வாழ் – பால-மிகை:9 29/3
ஏறு மா தவ கபிலன் பின் இவுளி கண்டு எரியின் – பால-மிகை:9 34/3
தழைத்த மா தவ கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான் – பால-மிகை:9 36/4
கண்டு நுண்ணெனும் மனத்தினன் கபில மா முனி-தன் – பால-மிகை:9 37/2
கொடிய மா முனி வெகுளியின் மடிந்த எம் குரவர் – பால-மிகை:9 41/1
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி – பால-மிகை:9 43/2
மாக மா நதி புவியிடை நடக்கின் மற்று அவள்-தன் – பால-மிகை:9 45/1
தங்கு மா தவம் புரிதலும் தழல் நிற கடவுள் – பால-மிகை:9 46/2
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என் – பால-மிகை:9 47/1
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான் – பால-மிகை:9 49/4
அழுந்தும் மா தவ சன்னுவின் வேள்வியை அழிப்ப – பால-மிகை:9 53/3
மண்தலத்து வந்து அடைந்தது இ மா நதி மைந்த – பால-மிகை:9 56/4
புரிந்த பின் காதி செம்மல் புனித மா தவனை நோக்கி – பால-மிகை:9 62/4
கஞ்ச மா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் – பால-மிகை:9 63/4
வைகும் அ வழி மா தவம் யாவும் ஓர் – பால-மிகை:11 1/1
மாதவன் தனை மா முகம் நோக்கி இப்போது – பால-மிகை:11 3/2
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி நூல் – பால-மிகை:11 4/3
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி நூல் – பால-மிகை:11 4/3
வன் தபோதனன் மா தவ நின் அருள் – பால-மிகை:11 6/2
உரைசெய் மா தவத்து ஓங்கல் வசிட்டனை – பால-மிகை:11 9/3
மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி – பால-மிகை:11 22/1
பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்_கோன் பொலியும் நீர்மை – பால-மிகை:11 22/2
மற்று உலகு அளிப்பென் என்னா மா தவர்-தம்மை கூவ – பால-மிகை:11 30/2
புரைசை மா களிற்று வேந்தை போக நீ துறக்கம் யானே – பால-மிகை:11 32/3
அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்-பால் வந்து உன் – பால-மிகை:11 36/1
மா முனி வெகுளி தன்னால் மடிகலா மைந்தர் நால்வர் – பால-மிகை:11 44/1
விடாது பல் பருவம் நிற்ப மூல மா முகடு விண்டு – பால-மிகை:11 47/3
பாதி மா மதி சூடியும் பைம் துழாய் – பால-மிகை:11 52/1
மா தபோதன என்ன வழங்கினர் – பால-மிகை:11 52/4
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை – பால-மிகை:11 54/2
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய – பால-மிகை:11 55/3
ஓது நீதியின் கோசிக மா முனி ஓலை – பால-மிகை:14 1/1
பாடல் மா மறை கோதமன் பன்னி சாபத்தை – பால-மிகை:14 3/3
ஆடல் மா மலர் சோலையில் இராகவன் அகற்றி – பால-மிகை:14 3/4
பொரு இல் மா மதில் மிதிலையில் புகுந்து போர் இராமன் – பால-மிகை:14 4/1
வரும் ஈரமும் மா மயில் சானகி-தன் – பால-மிகை:23 1/2
வான்-நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் – அயோ:0 1/1
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார் – அயோ:1 6/4
கன்னியர்க்கு அமைவரும் கற்பின் மா நிலம் – அயோ:1 14/1
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் – அயோ:1 30/3
முனிவன் மா மலர் பாதங்கள் முறைமையின் இறைஞ்சி – அயோ:1 42/2
புரசை மா கரி நிருபர்க்கும் புரத்து உறைவோர்க்கும் – அயோ:1 46/1
தொய்யல் மா நில சுமை உறு சிறை துறந்து இனி யான் – அயோ:1 61/3
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – அயோ:1 67/3
புனையும் மா முடி புனைந்து இந்த நல் அறம் புரக்க – அயோ:1 68/3
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – அயோ:1 73/1
வறக்கும் மா வடவை கனல் ஆனதால் – அயோ:2 5/3
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – அயோ:2 7/4
சூது முந்துற சொல்லிய மா துயர் – அயோ:2 20/1
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே – அயோ:2 22/4
ஓடை மா கட களிறு உதய மால் வரை – அயோ:2 41/3
மா மழை நிகர்த்தன மாட வீதியே – அயோ:2 43/4
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள் – அயோ:2 61/3
விரத மா தவம் செய விடுதல் நன்று என்றாள் – அயோ:2 64/4
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி – அயோ:2 90/2
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – அயோ:3 1/3
தா இல் மா மணி கலம் மற்றும் தனித்தனி சிதறி – அயோ:3 3/1
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார் – அயோ:3 16/2
மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே – அயோ:3 52/4
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – அயோ:3 55/4
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – அயோ:3 60/2
மெய்யன் வீரருள் வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால் – அயோ:3 63/2
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – அயோ:3 66/3
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – அயோ:3 67/2
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – அயோ:3 67/2
வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – அயோ:3 80/4
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க – அயோ:3 95/1
துங்க மா முடி சூடுகின்றான் என்றான் – அயோ:4 3/4
மாண்ட மா தவத்தோருடன் வைகி பின் – அயோ:4 7/3
வஞ்சமோ மகனே உனை மா நிலம் – அயோ:4 9/1
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – அயோ:4 20/2
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே – அயோ:4 21/2
மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும் – அயோ:4 23/1
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – அயோ:4 24/4
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – அயோ:4 39/3
பொன்றும் அளவில் அவனை புனை மா மகுடம் புனைவித்து – அயோ:4 40/2
மிடை மா வலி தான் அனையான் வில்லால் அடுமா வல்லாய் – அயோ:4 56/2
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – அயோ:4 56/3
சடை மா மகுடம் புனைய தந்தேன் அந்தோ என்றான் – அயோ:4 56/4
அள்ளல் பள்ளம் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் – அயோ:4 61/1
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி – அயோ:4 71/3
என் மா மகனை கான் ஏகு என்றாள் என்னோ என்றான் – அயோ:4 71/4
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – அயோ:4 72/3
ஒரு மா முனிவன் மனையோடு ஒளி ஒன்றில ஆம் நயனம் – அயோ:4 74/1
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய் – அயோ:4 74/2
அரு மா மகனே புனல் கொண்டு அகல்வான் வருமாறு அறியேன் – அயோ:4 74/3
பொரு மா கணை விட்டிடலும் புவி மீது அலறி புரள – அயோ:4 74/4
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – அயோ:4 85/4
மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் – அயோ:4 95/4
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக – அயோ:4 97/3
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – அயோ:4 101/1
மா காதல் இராமன் நம் மன்னவன் வையம் ஈந்தும் – அயோ:4 146/2
மா மடந்தையர் எலாம் மறுகு சேர்தலால் – அயோ:4 196/2
துளி துறந்தன முகில் தொகையும் தூய மா
வளி துறந்தன மதம் துறந்த யானையும் – அயோ:4 200/2,3
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – அயோ:4 211/4
கருவி மா மழை கல்_தடம் கண்டு நான் – அயோ:4 216/3
மா இயல் தானை அ மன்னை நீங்கலா – அயோ:5 1/2
தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர் – அயோ:5 1/3
வாவி விரி தாமரையின் மா மலரின் வாச – அயோ:5 10/1
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – அயோ:5 12/2
பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு எனது – அயோ:5 35/3
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – அயோ:5 36/4
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – அயோ:6 10/4
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – அயோ:6 29/1
தேரின் சுவடு நோக்குவார் திரு மா நகரின் மிசை திரிய – அயோ:6 33/1
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – அயோ:6 35/4
மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின் – அயோ:7 4/1
அருப்பு ஏந்திய கலச துணை அமுது ஏந்திய மத மா
மருப்பு ஏந்திய எனல் ஆம் முலை மழை ஏந்திய குழலாள் – அயோ:7 6/1,2
இனிய மா தவ பள்ளிகொண்டு எய்தினார் – அயோ:7 13/4
வள்ளி நுண் இடை மா மலராளொடும் – அயோ:7 19/2
வையம் மா நரகத்திடை வைகுமோ – அயோ:7 25/4
விருத்த மா தவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான் – அயோ:8 13/4
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – அயோ:9 5/3
மா அலர் சொரி சூழல் துயில் எழு மயில் ஒன்றின் – அயோ:9 7/2
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் – அயோ:9 13/3
பூண்ட மா தவன் அ மொழி விரும்பினன் புகல – அயோ:9 32/1
சனகன் மா மட_மயிற்கு அந்த சந்தனம் செறிந்த – அயோ:10 1/3
சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார் – அயோ:10 6/1,2
தூண்டு மா மணி சுடர் சடை கற்றையின் தோன்ற – அயோ:10 7/2
ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே – அயோ:10 12/1
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – அயோ:10 14/4
கொழித்த மா மணி அருவியொடு இழிவன கோலம் – அயோ:10 21/2
பைம்பொன் மா முடி மிலைச்சியது ஒப்பது பாராய் – அயோ:10 26/4
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – அயோ:10 30/1
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – அயோ:10 30/4
பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை – அயோ:10 33/2
அரிய மா கனி கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்ப – அயோ:10 33/3
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய் – அயோ:10 33/4
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன் – அயோ:10 34/3
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – அயோ:10 37/4
மா இயல் உதயம் ஆம் துளப வானவன் – அயோ:10 38/1
மாயம் நீங்கிய சிந்தனை மா மறை – அயோ:10 49/1
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர் – அயோ:10 56/3
எறி பகட்டு_இனம் ஆடுகள் ஏற்றை மா
குறி கொள் கோழி சிவல் குறும்பூழ் நெடும் – அயோ:11 13/1,2
கள்ளை மா கவர் கண்ணியன் கண்டிலன் – அயோ:11 31/1
பிள்ளை மா களிறும் பிடி ஈட்டமும் – அயோ:11 31/2
இயம் கெழு தானையர் இறுத்த மா திறை – அயோ:11 53/1
மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம் – அயோ:11 70/1
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன் – அயோ:11 84/4
துறந்த மா தவர்க்கு அரும் துயரம் சூழ்ந்துளோன் – அயோ:11 96/4
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர் – அயோ:11 119/4
பொய்_இல் மா கடன் கழித்தி போந்து என்றார் – அயோ:11 123/4
குழையும் மா மலர் கொம்பு அனார்கள் தாம் – அயோ:11 131/2
அனைய மா தவன் அரசர் கோ_மகற்கு – அயோ:11 133/1
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து – அயோ:12 1/1
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன் – அயோ:12 4/2
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் – அயோ:12 8/2
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – அயோ:12 17/3
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – அயோ:12 22/2
முடுகுக என்ற சொல் மூரி மா நகர் – அயோ:12 24/3
மண்ணினை மறைத்தன மலிந்த மா கொடி – அயோ:12 26/2
விண்ணினை மறைத்தன விரிந்த மா துகள் – அயோ:12 26/3
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – அயோ:12 45/4
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – அயோ:12 46/3
அரும் கடையுகம்-தனில் அசனி மா மழை – அயோ:13 11/3
சேனை கிடக்கிடு தேவர் வரின் சிலை மா மேகம் – அயோ:13 20/2
மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும் – அயோ:13 23/1
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – அயோ:13 53/4
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண – அயோ:13 58/2
வந்த மா தவத்தோனை அ மைந்தனும் – அயோ:14 1/1
எடுத்த மா முடி சூடி நின்-பால் இயைந்து – அயோ:14 2/1
மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை – அயோ:14 3/2
தான மா மணி கற்பகம் தாங்கிய – அயோ:14 9/3
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – அயோ:14 15/1
வாள் அற வரி சிலை துணிய மா கரி – அயோ:14 35/2
சென்று எடுத்து தாங்கினார் மா வதிட்டன் தேற்றினான் – அயோ:14 65/4
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர் – அயோ:14 80/2
சேனை வீரரும் திரு நல் மா நகர் – அயோ:14 91/1
துறந்து மா தவம் தொடங்குவாய் என்றால் – அயோ:14 99/2
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – அயோ:14 116/4
கறுத்த மா மிடறு உடை கடவுள் கால வில் – அயோ-மிகை:1 5/3
வாய் நனி புரந்த மா மனுவின் நூல் முறை – அயோ-மிகை:1 10/1
பொன்னும் மா மணியும் புனை சாந்தமும் – அயோ-மிகை:2 1/1
புணரான் நிலம் மா வனமே போவானேயாம் என்னில் – அயோ-மிகை:4 3/2
சேலாகிய மா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின் – அயோ-மிகை:4 4/1
மேலாகிய நான்முகனால் வேதங்களின் மா முறையின் – அயோ-மிகை:4 4/2
இ மா மொழி தந்து அரசன் இடர் உற்றிடும் போழ்தினில் அ – அயோ-மிகை:4 7/1
செ மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய் – அயோ-மிகை:4 7/2
அம் மா தவனும் விரைவோடு அவலம் தரு நெஞ்சினனாய் – அயோ-மிகை:4 7/4
உறக்க மா மாதும் அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி – அயோ-மிகை:8 5/2
மற்றவள் இறைஞ்சி ஏக மா மலர் தவிசின் நீங்கா – அயோ-மிகை:8 6/1
வந்த மா தவன் தாளில் வள்ளல் வீழ்ந்து – அயோ-மிகை:11 9/1
அந்த மா தவன் அழுது புல்லினான் – அயோ-மிகை:11 9/4
வெற்றி மா தவன் வினை முடித்த அ – அயோ-மிகை:11 13/3
அன்ன மா நிலத்து அறிஞர்-தம்மொடும் – அயோ-மிகை:11 14/3
அன்ன மா முனியோடு எழுந்து ஆண்தகை – அயோ-மிகை:14 2/3
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – ஆரண்:1 4/1
எட்டொடு எட்டு மத மா கரி இரட்டி அரிமா – ஆரண்:1 5/1
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில் – ஆரண்:1 6/2,3
பொங்கு வெம் கொடுமை என்பது புழுங்கி எழ மா
மங்கு பாதகம் விடம் கனல் வயங்கு திமிர – ஆரண்:1 13/2,3
மா மராமரம் இறுத்து அது-கொடு எற்ற வரலும் – ஆரண்:1 30/4
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் – ஆரண்:1 38/1
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – ஆரண்:1 59/4
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா
முனைவன் முது தேவரில் மூவர் அலார் – ஆரண்:2 5/2,3
செம் மா மலராள் நிகர் தேவியொடும் – ஆரண்:2 6/1
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள் – ஆரண்:2 6/2
வெம் மா மிசையான் விரி வெள்ளி விளங்கு – ஆரண்:2 6/3
அம் மா மலை அண்ணலையே அனையான் – ஆரண்:2 6/4
யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – ஆரண்:2 7/2,3
போர் வித்தகன் நேமி பொறுத்தவன் மா
மார்வில் திருவின் பொலி மாலையினான் – ஆரண்:2 9/3,4
பல் ஆயிரம் மா மணி பாடமுறும் – ஆரண்:2 11/1
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – ஆரண்:2 22/3
மா வரும் நறு விரை மலர் அயன் முதலோர் – ஆரண்:2 43/2
மா தவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும் – ஆரண்:3 14/1
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர் – ஆரண்:3 25/3
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர் – ஆரண்:3 26/2
மொழியும் மா தவன் மொய் மலர் தாள் தொழா – ஆரண்:3 35/2
நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – ஆரண்:3 40/3
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – ஆரண்:3 48/3
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – ஆரண்:3 48/3
வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய் – ஆரண்:3 52/2
புரிதிர் மா தவம் போது-மின் யான் அது – ஆரண்:4 40/2
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை – ஆரண்:6 1/1
குப்புறற்கு அரிய மா குன்றை வென்று உயர் – ஆரண்:6 14/1
மா எலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும் – ஆரண்:6 32/3
மலையமாருத மா நெடும் கால வேல் – ஆரண்:6 67/3
வந்து கார் மழை தோன்றினும் மா மணி – ஆரண்:6 73/1
வாம மா மதியும் பனி வாடையும் – ஆரண்:6 74/1
அதிர மா நிலத்து அடி பதைத்து அரற்றிய அரக்கி – ஆரண்:6 89/1
மா மருந்தே நெருநலினும் வந்திலெனோ யான் என்றாள் – ஆரண்:6 110/4
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – ஆரண்:6 118/1
மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன் – ஆரண்:6 120/1
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – ஆரண்:6 128/2
இருந்த மா கரன் தாள் இணையின் மிசை – ஆரண்:7 1/1
மழையின் மா முரசு எற்றுதிர் வல் என்றான் – ஆரண்:7 23/3
மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் – ஆரண்:7 37/2
இந்திரன் முதலினோர் எறிந்த மா படை – ஆரண்:7 41/1
பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும் – ஆரண்:7 55/2
நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி – ஆரண்:7 60/1
குருதி மா மழை சொரிந்தன மேகங்கள் குமுறி – ஆரண்:7 69/1
கொடி துணிந்தன குரகதம் துணிந்தன குல மா
முடி துணிந்தன துணிந்தன முளையோடு முசலம் – ஆரண்:7 77/3,4
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற – ஆரண்:7 81/3
கல் ஆர் மழை கண மா முகில் கடை நாள் விழுவன போல் – ஆரண்:7 88/3
பார் பூண்டன மத மா கரி பலி பூண்டன பரிமா – ஆரண்:7 98/2
வன் தொழில் தீயவன் மகுட மா தலை – ஆரண்:7 129/3
பொற்றை மா முழை புலால் உடை வாயினின் புகுந்து – ஆரண்:7 134/2
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார் – ஆரண்:7 138/2
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் – ஆரண்:9 31/4
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – ஆரண்:10 77/2
வனைந்தில வைகறை மலரும் மா மலர் – ஆரண்:10 124/2
சுருளோடும் வந்து ஓர் சுடர் மா மதி தோன்றும் அன்றே – ஆரண்:10 143/4
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – ஆரண்:11 39/1
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – ஆரண்:11 78/3
மா திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும் – ஆரண்:12 34/3
வாள் தடம் கண்ணி நீர் யாவர் மா மகள் – ஆரண்:12 38/3
அனக மா நெறி படர் அடிகள் நும் அலால் – ஆரண்:12 39/1
சனகன் மா மகள் பெயர் சனகி காகுத்தன் – ஆரண்:12 39/3
தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து – ஆரண்:12 44/2
அம்மைக்கு அரு மா நரகம் தருமால் – ஆரண்:13 13/3
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும் – ஆரண்:13 40/1
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன் – ஆரண்:13 67/2
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – ஆரண்:13 72/3
கான் கிடந்தது மறைதர கால் வய கலி_மா – ஆரண்:13 88/1
வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே – ஆரண்:13 97/4
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் – ஆரண்:13 109/3
நெடிய மா நிலம் என்ன நினைக்குமால் – ஆரண்:14 23/4
மூல மா மலர் முன்னவன் முற்றுறும் – ஆரண்:14 27/3
மா இயல் கானின் வயங்கு இருள் வந்தாய் – ஆரண்:14 50/3
ஆடும் களி மா மத யானை அனான் – ஆரண்:14 74/4
நெடு வரை பொடிபட நிவந்த மா மரம் – ஆரண்:14 80/1
தண் நறும் கரும் குழல் சனகன் மா மகள் – ஆரண்:14 98/3
மால் வரை உருண்டன வருவ மா மரம் – ஆரண்:15 4/1
சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு – ஆரண்:15 37/3
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் – ஆரண்:16 3/3
பொன் அடி கழல்கள் ஆர்ப்ப புகன்ற மா நெறியில் போனார் – ஆரண்:16 8/4
மா வலி தசமுகன் வலத்துக்கு யார் வலார் – ஆரண்-மிகை:3 2/4
என்று பினும் மா தவன் எடுத்து இனிது உரைப்பான் – ஆரண்-மிகை:3 7/1
மாண்ட கற்புடையாள் மலர் மா மகள் – ஆரண்-மிகை:6 3/1
தண் கதிர் பொழியும் ஓர் தவள மா மதி – ஆரண்-மிகை:10 6/1
வட திசை பரப்பினுக்கு இறைவன் மா நெதி – ஆரண்-மிகை:10 10/3
பார் இடந்து எடுத்த மா அனைய பாழியாய் – ஆரண்-மிகை:15 1/4
கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம் – கிட்:1 19/4
வார் அளி தழை மா பிடி வாயிடை – கிட்:1 33/1
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கிட்:1 35/3
மா ஒடுங்கின மரனும் இலை ஒடுங்கின கிளிகள் – கிட்:1 39/2
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய – கிட்:2 2/1
மின் கன்றும் எயிற்று கோள் மா வேங்கை என்று இனையவேயும் – கிட்:2 10/2
மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான் – கிட்:3 1/4
அ இராமனையும் மா வலி தொலை தருளினான் – கிட்:3 9/2
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கிட்:3 11/4
குயிலும் மா மணி குழுவு சோதியால் – கிட்:3 32/3
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
மலையின்-நின்றும் இ மலையின் வாவுவான் – கிட்:3 39/3,4
மார்பு இடந்த மா எனினும் மற்றவன் – கிட்:3 43/3
மழை இடிப்பு உறா வய வெம் சீய மா
முழை இடிப்பு உறா முரண் வெம் காலும் மென் – கிட்:3 47/1,2
ஆழி மா நிலம் தாங்கிய அரும் குல கிரிகள் – கிட்:4 3/3
ஓடு மா சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த – கிட்:4 6/3
ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று அமலன் – கிட்:4 12/1
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கிட்:4 16/1
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கிட்:5 11/2,3
குலைய மா திசைகளும் செவிடு உற குத்தினான் – கிட்:5 11/4
ஏனை மா நாகர்-தம் இருக்கை-பாலதோ – கிட்:6 30/2
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கிட்:7 5/1
வன் தூணிடை தோன்றிட மா நரசிங்கம் என்ன – கிட்:7 38/4
காடு மா நெடு விலங்கல்கள் கடந்தது அ கடலின் – கிட்:7 74/3
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை – கிட்:7 144/1
பொன் மா மௌலி புனைந்து பொய்_இலான் – கிட்:9 6/1
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி – கிட்:9 26/2
மா இயல் வட திசை-நின்று வானவன் – கிட்:10 1/1
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின – கிட்:10 24/3
மா நில கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ – கிட்:10 26/4
வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு – கிட்:10 33/1
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கிட்:10 33/2
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து – கிட்:10 40/3
பொழிந்த மா நிலம் புல் தர குமட்டிய புனிற்றா – கிட்:10 46/1
மேகம் மா மலைகளின் புறத்து வீதலால் – கிட்:10 107/1
வஞ்சனை தீவினை மறந்த மா தவர் – கிட்:10 112/1
துயின்றன இடங்கர் மா தடங்கள்-தோறுமே – கிட்:10 117/4
சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா
நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்து – கிட்:11 13/2,3
அருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம் – கிட்:11 14/3
சந்தம் மா மயில் சாயலர் தாழ் குழல் – கிட்:11 19/2
கந்த மா மலர் காடுகள் தாவிய – கிட்:11 19/3
காவல் மா மதிலும் கதவும் கடி – கிட்:11 35/1
பரிய மா மதிலும் படர் வாயிலும் – கிட்:11 37/1
மகர வேலையை ஒத்தது மா நகர் – கிட்:11 38/4
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கிட்:11 72/2
கூனல் மா குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடி – கிட்:12 2/3
இனிய மா குரங்கு ஈர்_இரண்டு ஆயிர கோடி – கிட்:12 7/3
இடியும் மா கடல் முழக்கமும் வெரு கொள இசைக்கும் – கிட்:12 9/1
மா கரத்தன உரத்தன வலியன நிலைய – கிட்:12 10/1
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கிட்:12 11/1
ஏழு மா கடல் பரப்பினும் பரப்பு என இசைப்ப – கிட்:12 27/1
ஆழி மா பரி தேரவன் காதலன் அடிகள் – கிட்:12 27/3
குரங்கின் மா படைக்கு உறையிட படைத்தனன்-கொல்லாம் – கிட்:12 39/4
கவன மா குரங்கின் செயல் காண்டியோ – கிட்:13 5/4
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கிட்:13 31/4
வரை செய் தாள் வில் இறுத்தவன் அ மா முனியொடும் – கிட்:13 68/1
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கிட்:13 72/1
கல்லின் மா மதிள் மணி கடை கடந்திடுதல் முன் – கிட்:13 72/2
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின் – கிட்:13 73/2
இந்து வான் ஓடலான் இறைவன் மா மௌலி போல் – கிட்:14 3/3
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கிட்:14 5/1
எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கிட்:14 5/4
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கிட்:14 6/2
அனையது நோக்கினார் அமிர்த மா மயில் – கிட்:14 15/1
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார் – கிட்:14 36/1
நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கிட்:14 56/4
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார் – கிட்:14 58/2
மா வடிவு உடை கமல நான்முகன் வகுக்கும் – கிட்:14 68/1
கருவி மா மழை கைகள் தாவி மீது – கிட்:15 3/1
கொள்ளை மா முலை கலவை கோதையின் – கிட்:15 20/2
கருவி மா மழை என்று களிப்பு உறா – கிட்:15 42/2
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும் – கிட்:16 15/3
பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய – கிட்-மிகை:2 1/3
ஏனை வானரர் சிலரும் ஏக மா முழையில் முழு – கிட்-மிகை:2 2/3
இருக்கன் மா மைந்தரான வாலியும் இளவல்-தானும் – கிட்-மிகை:2 4/1
மரு குலாம் தாரீர் வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ – கிட்-மிகை:2 4/4
கரிய மா நகிலொடும் காதொடும் நாசியை – கிட்-மிகை:3 1/2
திறத்து மா மறை அயனொடு ஐம்_முகன் பிறர் தேடி – கிட்-மிகை:3 5/1
மண்ணுள் ஓர் அரா முதுகிடை முளைத்த மா மரங்கள் – கிட்-மிகை:3 7/1
மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார் – கிட்-மிகை:5 1/3
இயலும் மா மதியம் ஈர்_ஆறும் வந்து எய்தவே – கிட்-மிகை:5 1/4
மா வல சூலியார் வாழ்த்துநர்க்கு உயர் வரம் – கிட்-மிகை:7 7/1
புள்ளி மா நெடும் பொன் வரை புக்கது ஓர் – கிட்-மிகை:11 1/3
மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான் – கிட்-மிகை:12 3/4
மேரு வரை மா முலையள் மென்சொலினள் விஞ்சு – கிட்-மிகை:14 7/1
மன்னு மா மயேந்திர தலத்து வந்ததால் – கிட்-மிகை:16 2/4
தாழ்ந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல் – கிட்-மிகை:16 3/1
பாரிடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மா குன்றம் – சுந்:1 8/2
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – சுந்:1 29/2
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான் – சுந்:1 30/2
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – சுந்:1 35/4
நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா – சுந்:1 52/1
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – சுந்:1 72/3
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – சுந்:2 2/4
மா காரின் மின் கொடி மடக்கினர் அடுக்கி – சுந்:2 3/1
திணியும் நல் நெடும் திருநகர் தெய்வ மா தச்சன் – சுந்:2 8/3
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ – சுந்:2 10/4
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – சுந்:2 11/2
வான நாள்_மலர் கற்பக மலர்களும் வய மா
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய – சுந்:2 16/2,3
பொன்னின் மா நகர் மீ செலான் கதிர் என புகல்வார் – சுந்:2 19/2
கடங்களும் கலின மா விலாழியும் கணக்கு_இலாத – சுந்:2 38/2
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – சுந்:2 99/2
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல் – சுந்:2 100/2
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – சுந்:2 112/3
வானவர் மகளிர் கால் வருட மா மதி – சுந்:2 123/1
தக்க மந்திர தலைவர் மா மனைகளும் தாவி – சுந்:2 142/3
கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான் – சுந்:2 143/3
துன்ன_அரும் கடி மா நகர் துன்னினான் – சுந்:2 154/3
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய – சுந்:2 175/3
குன்று ஒழித்து ஒரு மா குன்றின் அரிதின் சேர் கொள்கை போல – சுந்:2 213/2
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – சுந்:2 227/2
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – சுந்:3 15/4
கொற்ற மா நகர் கொண்டு இறந்தார்களோ குறித்து – சுந்:3 17/2
தோள்-தொறும் தொடர்ந்த மகரிகை வயிர கிம்புரி வலய மா சுடர்கள் – சுந்:3 79/1
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – சுந்:3 82/2
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ் – சுந்:3 122/1
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே – சுந்:3 127/2
புனித மா தவத்து அணங்கினை சுமந்தனென் போவென் – சுந்:3 136/3
வருவென் சில நாளினில் மா நகர்வாய் – சுந்:4 7/2
வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர் – சுந்:4 19/1
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ – சுந்:4 54/2
குண்டலம் இரண்டும் அ கோளின் மா சுடர் – சுந்:4 102/3
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல் – சுந்:5 71/2
தூர்த்தன இலங்கையை சூழ்ந்து மா குரங்கு – சுந்:5 71/3
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – சுந்:5 81/1
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர் – சுந்:6 22/1
மேகம் எனல் ஆய நெடு மா கடலின் வீழ்வ – சுந்:6 22/4
மா மரங்கள் மடிந்தன மண்ணொடு – சுந்:6 27/2
பவள மா கொடி வீசின பல் மழை – சுந்:6 29/1
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன – சுந்:6 29/3
பெரிய மா மரமும் பெரும் குன்றமும் – சுந்:6 39/1
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல – சுந்:6 53/3
ஆடல் மா களிறு அனையவன் அரக்கியர்க்கு அருளி – சுந்:7 43/1
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – சுந்:8 6/4
குத்திய திளைப்ப மீதில் குழுவின மழை மா கொண்டல் – சுந்:8 7/2
பல்_இயம் துவைப்ப நல் மா பணிலங்கள் முரல பொன் தேர் – சுந்:8 8/1
ஏயின இரட்டி யானை யானையின் இரட்டி பாய் மா
போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போலாம் – சுந்:8 10/2,3
படிந்தன முடிந்தன கிடந்தன பரி மா – சுந்:8 28/4
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே திசை பூட்கை – சுந்:9 1/4
சோனை மா மழை முகில் என போர் பணை துவைத்த – சுந்:9 6/3
தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள – சுந்:9 7/1
கருவி புக்கனர் அரக்கர் மா பல்லணம் கலின – சுந்:9 8/3
வீறு செய்தன அ பரி கலின மா விலாழி – சுந்:9 9/4
மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார் – சுந்:9 14/3
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – சுந்:9 28/2,3
வார் மத கரிகளின் கோடு வாங்கி மா
தேர் பட புடைக்கும் அ தேரின் சில்லியால் – சுந்:9 33/1,2
மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு – சுந்:9 35/1
மா மரம் வீசு பாசம் எழு முளை வயிர தண்டு – சுந்:10 11/3
மறிந்தன மடிந்த தேரும் வாவும் மா குழுவும் ஆவி – சுந்:10 25/3
காவலன் கால் மிசை விழுந்து காவல் மா
தேவரும் அழுதனர் களிக்கும் சிந்தையார் – சுந்:10 49/3,4
ஆய மா தானைதான் வந்து அண்மியது அண்ம ஆண்மை – சுந்:11 7/1
பாழி மா மேரு ஒத்தான் வீரத்தின் பன்மை தீர்ப்பான் – சுந்:11 13/4
தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மா சீயம் – சுந்:11 20/1
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – சுந்:11 40/2
பார மா மரம் முடி உடை தலையிடை படலும் – சுந்:11 48/1
எழுந்து மா விசும்பு எய்தினன் இடை அவன் படையில் – சுந்:11 52/2
செழும் திண் மா மணி தேர் குலம் யாவையும் சிதைய – சுந்:11 52/3
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – சுந்:11 57/4
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – சுந்:11 60/2
கறுத்த மாசுணம் கனக மா மேனியை கட்ட – சுந்:11 61/1
கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர் – சுந்:12 6/1
பொலம் கொள் மா மணி வெள்ளியங்குன்று என பொலிய – சுந்:12 37/4
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – சுந்:12 73/2
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம் – சுந்:12 88/2
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த – சுந்:12 90/2
நன்று நன்று என மா நகை செய்தனன் – சுந்:12 102/3
கடிய மா மனை-தோறும் கடும் கனல் – சுந்:13 1/4
வல்லி கோலி நிவந்தன மா மணி – சுந்:13 13/3
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – சுந்:13 25/2
கை எடுத்து அழைத்து ஓடின ஓடை வெம் களி மா – சுந்:13 30/4
நீரை வற்றிட பருகி மா நெடு நிலம் தடவி – சுந்:13 32/1
தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா
மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல் – சுந்:13 32/2,3
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலை கோயில் – சுந்:13 36/2
நின்று வெந்து மா நீறு எழுகின்றது நெருப்பு – சுந்:13 40/2
வைத்த பின் துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி – சுந்:14 46/1
வானோர் பசும் தருவின் மா மலர்கள் தூவ – சுந்-மிகை:1 18/1
மாய மா நகரம்-தன்னை வகுத்து அயன் என்னும் மேலாம் – சுந்-மிகை:2 5/2
கரி பரி வேங்கை மா கரடி யாளி பேய் – சுந்-மிகை:3 14/1
மனத்து அறிவு அழிந்து சோர மா கடல் இரைப்பு தீர – சுந்-மிகை:6 1/3
சின அனல் எழ ஒரு திணி மா மரம்-அதில் உடல் சிதறிடவும் – சுந்-மிகை:7 4/2
இரைத்து வந்த மா பெரும் படை அரக்கர் எண்ணிலரை – சுந்-மிகை:7 5/2
முட்டும் மா மரம் ஒன்று கொண்டு அவருடன் முனைந்தான் – சுந்-மிகை:7 9/4
வட்ட விசும்புறு மா மரம் வாங்கி – சுந்-மிகை:9 4/2
மா துயரத்தொடு மறுகு நெஞ்சு உடை – சுந்-மிகை:10 11/2
மூவரொடு மா மந்திரம் ஒரு முகம் முயல – சுந்-மிகை:12 5/2
சோனை மா மலர் தும்பி தொடர்ந்து அயல் – சுந்-மிகை:13 3/2
தார் எரிந்தன எரிந்தன தருக்கு உறு மத_மா – சுந்-மிகை:13 8/2
எரிந்த மா மணி பந்தர்கள் எரிந்தது கடி கா – சுந்-மிகை:13 9/3
பொன் தரு மா மலர் போர்த்தார் – சுந்-மிகை:13 14/4
கனியும் மா மதுவனத்தை கட்டழித்திட்டது இன்று – சுந்-மிகை:14 7/2
காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை – சுந்-மிகை:14 18/2
வனை கரும் குழலியை பிரிந்த மா துயர் – சுந்-மிகை:14 40/1
சொல்வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள் தம் துணை இலாதார் – யுத்1:2 91/1
சிந்த மா நாகரை செரு முருக்கிய கரன் திரிசிரத்தோன் – யுத்1:2 97/1
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – யுத்1:2 97/3
ஊன வில் இறுத்து ஓட்டை மா மரத்துள் அம்பு ஓட்டி – யுத்1:2 109/1
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும் – யுத்1:2 115/2
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – யுத்1:2 117/2
மரபின் மா பெரும்புறக்கடல் மஞ்சனம் மருவி – யுத்1:3 5/1
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – யுத்1:3 45/3
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று – யுத்1:3 54/1
மந்திரம் மா தவம் என்னும் மாலைய – யுத்1:3 65/1
கோணினும் உளன் மா மேரு குன்றினும் உளன் இ நின்ற – யுத்1:3 124/2
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன் – யுத்1:3 125/3
மறையவர்க்கு அன்பும் என்று இனைய மா மலர் – யுத்1:4 43/3
போதகம் ஒன்று கன்றி இடங்கர் மா பொருத போரின் – யுத்1:4 110/1
மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பிலாதார் – யுத்1:4 110/4
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – யுத்1:4 114/3
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – யுத்1:4 151/3
மா தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள் – யுத்1:5 3/1
கரத்தொடும் பாழி மா கடல் கடைந்துளான் – யுத்1:5 10/1
சூழும் மா மதில் அது சுடர்க்கும் மேலதால் – யுத்1:5 18/4
மா இரு ஞாலத்து வைத்த மா படை – யுத்1:5 31/2
மா இரு ஞாலத்து வைத்த மா படை – யுத்1:5 31/2
அம் பொன் மா படை ஐ_இரு கோடி கொண்டு அமைந்தான் – யுத்1:5 35/2
சில்லி மா பெரும் தேரொடும் கரி பரி சிறந்த – யுத்1:5 42/1
வில்லின் மா படை ஏழ்_இரு கோடிக்கு வேந்தன் – யுத்1:5 42/2
கல்லி மா படி கலக்குவான் கனல் என காந்தி – யுத்1:5 42/3
கும்ப மா கிரி கோடு இரு கைகளால் கழற்றி – யுத்1:5 48/2
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து – யுத்1:5 56/4
வெம்பு மா கடல் சேனை கொண்டு எதிர் பொர வெகுண்டான் – யுத்1:5 62/1
சொன்ன மா மதில் இலங்கையின் பரப்பினில் துகைத்து – யுத்1:5 65/1
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – யுத்1:5 65/4
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – யுத்1:5 75/3
மங்கலம் பொருந்திய தவத்து மா தவர் – யுத்1:6 32/1
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார் – யுத்1:6 40/2
போல மா நில_மகள் பொலிந்து தோன்றினாள் – யுத்1:6 52/4
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – யுத்1:7 8/3
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து – யுத்1:7 10/2
மஞ்சினில் திகழ்தரும் மலையை மா குரங்கு – யுத்1:8 9/1
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – யுத்1:8 18/3
கூர் உடை எயிற்று கோள் மா சுறவு_இனம் எறிந்து கொல்ல – யுத்1:8 23/1
போந்த மா மலையின் முழை புக்கவே – யுத்1:8 36/4
அரவ மா கடல் அஞ்சிய அச்சமும் – யுத்1:9 39/1
வந்தவர் தானையோடு மறிந்து மா கடலில் வீழ்ந்து – யுத்1:9 70/1
வாலி மா மகன் வந்தானை வானவர்க்கு இறைவன் என்றார் – யுத்1:9 75/1
கமல திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான் – யுத்1:10 4/4
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – யுத்1:10 23/3
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – யுத்1:10 24/3
கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – யுத்1:12 1/2
மா புரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள் – யுத்1:12 21/2
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான் – யுத்1:12 49/2
மா அணை நீல குன்றத்து இள வெயில் வளர்ந்தது என்ன – யுத்1:13 9/1
மூல மா மறை இது என மூ_உலகு உள்ளோர் – யுத்1-மிகை:3 5/3
கழியவே பிளத்தலோடும் கனக மா மேரு விண்டு – யுத்1-மிகை:3 27/3
மங்கை_ஒரு_பாகன் முதல் அமரர் மா மலர் மேல் – யுத்1-மிகை:3 29/1
நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும் – யுத்1-மிகை:3 31/3
மா இரும் புற மதில் வகுத்த மா படை – யுத்1-மிகை:5 5/2
மா இரும் புற மதில் வகுத்த மா படை – யுத்1-மிகை:5 5/2
சாற்று மா முரசு ஒலி கேட்டு தானையின் – யுத்1-மிகை:8 1/1
காற்றின் மா மகற்கு கீழ்-பால் கன_வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 7/2
கூற்றின் மா மைந்தன் கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்த – யுத்1-மிகை:11 7/3
கற்ற கைகளினால் கடி மா நகர் – யுத்2:15 2/3
மடங்கல் அன்ன அ வானர மா படை – யுத்2:15 4/2
இடங்கர் மா இரிய புனல் ஏறிட – யுத்2:15 4/3
தூறு மா மரமும் மலையும் தொடர் – யுத்2:15 10/1
இழுகு மா கல் இடும்-தொறு இடும்-தொறும் – யுத்2:15 11/1
அறைந்த மா முரசு ஆனை பதாகையால் – யுத்2:15 16/1
மாடு அலம்பின மா மணி தேர் மணி – யுத்2:15 17/3
வம்பு உடை தட மா மரம் மாண்டன – யுத்2:15 20/3
மா கை வானர வீரர் மலைந்த கல் – யுத்2:15 21/1
எதிர்த்த வானரம் மா கையொடு இற்றன – யுத்2:15 24/1
வழிந்த மா மதில் கைவிட்டு வானரம் – யுத்2:15 31/2
இழிந்த மா கடல் என்ன இழிந்ததே – யுத்2:15 31/4
தழிய வானர மா கடல் சாய்தலும் – யுத்2:15 34/1
அழியும் மா கடல் ஆர்ப்பு எடுத்து என்னவே – யுத்2:15 34/4
முரசும் மா முருடும் முரல் சங்கமும் – யுத்2:15 35/1
இடித்த மா மதில் ஆடை இலங்கையாள் – யுத்2:15 39/2
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம் – யுத்2:15 39/3
அருக்கன் மா மகன் ஆர் அமர் ஆசையால் – யுத்2:15 42/3
ஒளிறு மா மணி தேரும் உருட்டி வெம் – யுத்2:15 45/2
தங்கள் மா படை சாய்தலும் தீ எழ – யுத்2:15 52/1
வந்து தாக்கி வடி கணை மா மழை – யுத்2:15 53/1
நோக்கி வஞ்சன் நொறில் வய மா பரி – யுத்2:15 54/1
குன்றும் மா மரமும் கொடும் காலனின் – யுத்2:15 58/2
வாங்கி வார் சிலை வானர மா படை – யுத்2:15 69/1
ஈறு இல் வானர மா படை எங்கணும் – யுத்2:15 70/3
காற்றின் மா மகன் கை எனும் காலனால் – யுத்2:15 81/4
வற்கம் ஆயின மா படையோடும் சென்று – யுத்2:15 93/2
மா இரும் கடல் போன்றது வானவர் – யுத்2:15 95/2
வாழிய வரி சிலை தம்பி மா படை – யுத்2:15 118/3
கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்ட தக்க – யுத்2:15 130/1
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – யுத்2:15 148/4
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிர கரம் அதனால் – யுத்2:15 173/3,4
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – யுத்2:15 193/3
அள்ளி அம் கைகள் இருபதும் பற்றி பண்டு அரன் மா
வெள்ளி அம் கிரி எடுத்தது வெள்கினான் என்ன – யுத்2:15 209/2,3
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும் – யுத்2:15 211/2
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து – யுத்2:15 234/2
பொன்னின் மா மணி மகுடத்தை புணரியில் வீழ்த்த – யுத்2:15 244/4
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – யுத்2:16 24/3
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2:16 43/4
கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து – யுத்2:16 48/1
கய் எலாம் வலியும் ஓய்ந்த கவன மா காலும் ஓய்ந்த – யுத்2:16 49/3
மா இரு ஞாலத்தை சுமப்ப வாங்குவது – யுத்2:16 99/3
மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – யுத்2:16 160/4
கரம் குடைந்தன தொடர்ந்து போய் கொய் உளை கடு மா
குரம் குடைந்தன வெரிநுற கொடி நெடும் கொற்ற – யுத்2:16 217/1,2
பொறைக்கு அமைந்த வெம் கரி பரி யாளி மா பூதம் – யுத்2:16 237/3
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என – யுத்2:16 250/3
எறிந்தனன் விசும்பில் மா மலை ஒன்று ஏந்தியே – யுத்2:16 250/4
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர் – யுத்2:16 270/3
மா கவந்தனும் வலி தொலைந்த வாலி ஆம் – யுத்2:16 276/1
மா இரும் கேடகம் இடத்து வாங்கினான் – யுத்2:16 295/2
வந்தது தசமுகன் விடுத்த மா படை – யுத்2:16 307/4
காத்தது கருணனை கண்டு மாய மா
கூத்தனும் வருக என கடிது கூவினான் – யுத்2:16 309/3,4
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – யுத்2:16 333/3
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – யுத்2:16 355/1
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார் – யுத்2:16 356/2
ஆம் அத்தனை மா உடை அத்தனை தேர் – யுத்2:18 18/1
சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற மா
வில் வேறு தெரிப்புறும் மேனியினான் – யுத்2:18 20/3,4
மழை அஞ்ச முழங்கின மா முரசே – யுத்2:18 21/4
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என – யுத்2:18 22/2
மாறாடின மா மதம் மண்டுதலால் – யுத்2:18 24/2
கண்டான் அ இராமன் எனும் களி மா
உண்டாடிய வெம் களன் ஊடுருவ – யுத்2:18 27/1,2
தேறாதன செம் கண வெம் களி மா
நூறு_ஆயிரம் ஆயினும் நுந்துவெனால் – யுத்2:18 41/3,4
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான் – யுத்2:18 55/1
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – யுத்2:18 78/2
கல் இடை அறுத்து மா கடிந்து தேர் அழீஇ – யுத்2:18 104/3
கை அற்றன மதம் முற்றிய கணிதத்து இயல் கத மா – யுத்2:18 139/4
தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – யுத்2:18 146/3,4
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய் – யுத்2:18 172/2
முழங்கின முகர பாய்_மா முழங்கின முழு வெண் சங்கம் – யுத்2:18 184/2
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – யுத்2:18 215/3
கண்டு அங்கு அது மா மரமே கொடு காத்தான் – யுத்2:18 237/3
மா கால் வரி வெம் சிலையோடும் வளைத்த போது – யுத்2:19 14/3
தேறாதது மற்று அவன் ஏறிய தெய்வ மா தேர் – யுத்2:19 19/4
அங்கத ஆதியர் அனுங்க வானவர்கள் அஞ்ச வெம் சின அனந்தன் மா
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – யுத்2:19 62/2,3
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – யுத்2:19 92/2
பொன் உறு தடம் தேர் பூண்ட மடங்கல் மா புரண்ட போதும் – யுத்2:19 119/1
மா மர கானில் குன்றில் மறைந்திரும் மறைய வல்லே – யுத்2:19 167/3
கன்னி மா மதிலின் புறம் காத்து உடன் – யுத்2-மிகை:15 2/3
சொரியும் மா மழை போல் சரம் தூவினான் – யுத்2-மிகை:15 5/4
கை படு சிலையை வாங்கி கால மா மழையும் எஞ்ச – யுத்2-மிகை:15 18/2
அப்பு மா மாரி சிந்தி அண்டமும் பிளக்க ஆர்த்தான் – யுத்2-மிகை:15 18/4
சிலைக்கிடை தொடுத்து அங்கு ஏந்து மா மலை சிதைத்திட்டு அன்னோர் – யுத்2-மிகை:15 20/3
நெருக்கும்படி சர தாரையின் நெடு மா மழை சொரிந்தான் – யுத்2-மிகை:15 24/4
மானிடன் என்றே நாணி கடவுள் மா படைகள் யாதும் – யுத்2-மிகை:16 2/1
குன்று என உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2-மிகை:16 10/4
திண்டிமம் படகம் மா முரசு திண் மணி – யுத்2-மிகை:16 17/2
வந்து அம் மா படை அளப்பு இல வெள்ளங்கள் மடிய – யுத்2-மிகை:16 39/1
மா இரும் கேடகம் கடிதின் வாங்கினான் – யுத்2-மிகை:16 47/4
மாய்ந்தது குரங்கு அது கண்டு மா மறை – யுத்2-மிகை:18 15/3
மால் கடலானது மா படை வாள்கள் – யுத்3:20 24/3
கடம் படு கரி பட கலின மா பட – யுத்3:20 38/1
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர் – யுத்3:20 60/4
பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – யுத்3:20 64/4
ஐம்பத்தொரு வெம் கணை அங்கதன் மா
மொய்ம்பில் புக உய்த்தனன் மொய் தொழிலான் – யுத்3:20 74/1,2
மா மாலியும் நீலனும் வானவர்-தம் – யுத்3:20 79/1
மா தோமரம் மார்பின் வழங்கினனால் – யுத்3:20 93/4
மா புண்டரவாசியின் வட்டணை-மேல் – யுத்3:20 97/1
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – யுத்3:21 25/2
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – யுத்3:21 35/4
கும்பிகை திமிலை செண்டை குறடு மா பேரி கொட்டி – யுத்3:22 5/1
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை – யுத்3:22 6/2
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை – யுத்3:22 6/2
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – யுத்3:22 23/2
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும் – யுத்3:22 25/1
மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – யுத்3:22 32/2
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன இரதம் – யுத்3:22 56/4
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – யுத்3:22 81/2
ஆனை என்னும் மா மலைகளின் இழி மத அருவி – யுத்3:22 99/1
கான மா மரம் கல்லொடும் ஈர்த்தன கடுகி – யுத்3:22 99/3
சிங்க நாதமும் சிலையின் நாண் ஒலிகளும் சின மா
பொங்கும் ஓதையும் புரவியின் அமலையும் பொலம் தேர் – யுத்3:22 102/2,3
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி – யுத்3:22 103/4
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி – யுத்3:22 142/2
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான் – யுத்3:22 155/2
ஆல மா மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான் – யுத்3:22 159/2
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான் – யுத்3:22 160/2
ஆடல் மா கரி சேவகம் அமைந்து என அயர்ந்தான் – யுத்3:22 168/4
அருக்கன் மா மகன் ஆடக குன்றின்-மேல் அலர்ந்த – யுத்3:22 170/1
பொன் தாழ் குழையாள்-தனை ஈன்ற பூ மா மடந்தை புரிந்து அழுதாள் – யுத்3:23 6/1
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்3:23 23/4
கிழிந்தன மா மழை குலங்கள் கீண்டது நீள் நெடு வேலை கிழக்கும் மேற்கும் – யுத்3:24 33/1
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – யுத்3:24 48/4
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல் – யுத்3:24 49/1
மரு விரி துளப மௌலி மா நில கிழத்தியோடும் – யுத்3:24 50/3
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ – யுத்3:24 58/3
உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார் – யுத்3:24 115/1
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா
குன்று தாங்கி அ குரிசில் போயினான் – யுத்3:24 116/3,4
மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – யுத்3:25 15/1
போர் இனி பொருவது எங்கே போயின அனுமன் பொன் மா
மேருவை கொணர்ந்து இ ஊர்-மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ – யுத்3:26 4/3,4
வாளின் எறிந்தனன் மா கடல் போலும் – யுத்3:26 40/3
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை – யுத்3:26 95/1
கார் ஆயின வெம் கரி தேர் கலி மா
தார் ஆயிர கோடி தழீஇயது தான் – யுத்3:27 18/1,2
நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால் – யுத்3:27 35/4
மா வாளிகள் மா மழை போல் வரலால் – யுத்3:27 41/1
மா வாளிகள் மா மழை போல் வரலால் – யுத்3:27 41/1
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – யுத்3:27 41/2
மா ஆளிகள் போர் தெறு மா மறவோர் – யுத்3:27 41/2
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம் – யுத்3:27 41/3
மா ஆளிகளோடு மறிந்தனரால் – யுத்3:27 41/4
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – யுத்3:27 53/2
ஆயிரம் மலருடை ஆழி மா படை – யுத்3:27 59/1
போர் நெடும் கால் பொர பொழியும் மா மழை – யுத்3:27 68/3
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – யுத்3:27 104/4
தெரிந்தான் சில சுடர் வெம் கணை தேவேந்திரன் சின மா
இரிந்து ஓடிட துரந்து ஓடின இமையோரையும் முன்_நாள் – யுத்3:27 120/1,2
முது மா படை துரந்தான் இனி முடிந்தாய் என மொழிந்தான் – யுத்3:27 131/4
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – யுத்3:27 137/4
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – யுத்3:28 40/1
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை – யுத்3:28 40/2
மைந்தவோ எனும் மா மகனே எனும் – யுத்3:29 10/1
மொய் கிடந்த சிலையொடு மூரி மா
கை கிடந்தது கண்டனன் கண்களால் – யுத்3:29 27/3,4
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – யுத்3:30 3/1
ஏற்ற மா நுதல் விழியிடை தோன்றினர் இவரால் – யுத்3:30 25/2
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை – யுத்3:30 27/1
கருது சேனையும் கொன்று மா கடலையும் கடந்து – யுத்3:30 46/4
வினையம் மற்று இலை மூல மா தானையை விரைவோடு – யுத்3:31 2/3
அறைந்து கற்ற மா தண்டினர் அசனியின் ஆர்ப்பர் – யுத்3:31 10/4
ஏழு வேலையும் இடு வலை அரக்கரே இன மா
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே மள்ளர் – யுத்3:31 18/2,3
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – யுத்3:31 18/4
தழங்கு பேர் ஒலி கலிப்பது தறுகண் மா நிருத – யுத்3:31 20/3
திக்கு அனைத்தினும் ஏழு மா தீவினும் தீயோர் – யுத்3:31 31/3
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ – யுத்3:31 32/3
ஆல மா விடமும் கண்டேன் மதுவினை அனுசனோடும் – யுத்3:31 52/3
செய்யும் மா வெற்றி உண்டோ சேனையும் சிதையும் அன்றே – யுத்3:31 64/4
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம் – யுத்3:31 77/2
ஆளி மேலும் ஆளின் மேலும் ஆனை மேலும் ஆடல் மா
மீளி மேலும் வீரர் மேலும் வீரர் தேரின் மீதினும் – யுத்3:31 80/1,2
வாளி மேலும் வில்லின் மேலும் மண்ணின்-மேல் வளர்ந்த மா
தூளி மேலும் ஏற ஏற வீரன் வாளி தூவினான் – யுத்3:31 80/3,4
இடித்த வாயின் இற்ற மா மலை குலங்கள் என்னவே – யுத்3:31 92/4
சூழி பெற்ற மா அழுந்தும் வாசியும் சுரிக்குமால் – யுத்3:31 94/2
பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார் – யுத்3:31 103/2
நளிர் மா மலை பல தாவினன் நடந்தான் கடல் கிடந்தான் – யுத்3:31 118/4
ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால் – யுத்3:31 124/4
மறித்த வாசி துணித்து அவர் மா படை – யுத்3:31 132/3
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – யுத்3:31 140/2,3
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – யுத்3:31 150/2
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – யுத்3:31 153/4
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் – யுத்3:31 172/2
காந்தருப்பம் எனும் கடவுள் மா படை – யுத்3:31 180/1
வான் தொட நிமிர்வன வாளி மா மழை – யுத்3:31 181/3
மா பெரும் தீவுகள் ஏழும் மாதிரம் – யுத்3:31 183/1
மா தட மேருவை வளைந்த வான் சுடர் – யுத்3:31 184/1
செல்லோடு எழு மா முகில் சிந்தின-போல் – யுத்3:31 197/3
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – யுத்3:31 212/2
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – யுத்3:31 226/2
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக – யுத்3:31 230/1
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு – யுத்3:31 231/3
ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு – யுத்3-மிகை:20 11/3
அந்தரத்து அருக்கன் மா மகனோடு ஆயவர் – யுத்3-மிகை:23 2/3
வட்ட மா மதி முகத்து எம் மங்கையை மூக்கு அரிந்த – யுத்3-மிகை:28 6/1
வம்பு செறிந்த மலர் கோயில் மறையோன் படைத்த மா நிலத்தில் – யுத்3-மிகை:28 11/3
மல்லல் மா நகரும் போதா வான் முதல் திசைகள் பத்தின் – யுத்3-மிகை:30 1/3
சாலும் மா பெரும் தலைவர்கள் தயங்கு எரி நுதல் கண் – யுத்3-மிகை:30 4/1
ஆளி மா முகவர் சீறும் அடு புலி முகவர் மிக்க – யுத்3-மிகை:31 9/1
யாளி மா முகவர் யானை முகவர் மற்று எரியும் வெம் கண் – யுத்3-மிகை:31 9/2
கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார் – யுத்3-மிகை:31 9/3
கரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் கல்லை வெல்லு மா
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் ஊழி காலம் வாழ் – யுத்3-மிகை:31 14/2,3
காரின் மீது அனந்த கோடி வஞ்சர் காவின் வாவு மா
தாரின் மீது அனந்த கோடி தறுகண் நீசர் தாழ்வு இலா – யுத்3-மிகை:31 16/2,3
சது மா மறை அமலன் அவை தடிந்தான் தழல் படையால் – யுத்3-மிகை:31 27/4
தேர் அளப்பு இல பட்ட சிறு கண் மா
கார் அளப்பு இல பட்ட கடும் பரி – யுத்3-மிகை:31 37/1,2
வானகத்தோடு மா நிலம் எண் திசை – யுத்3-மிகை:31 38/1
வடவை தீ சொரி வாளியின் மா மழை – யுத்3-மிகை:31 43/3
கடை கண்டிலர் காய் கரி தேர் பரி மா
படை கண்டிலர் கண்டிலர் பட்ட திறம் – யுத்3-மிகை:31 53/3,4
ஆறு போல் மத மா கரி ஐ_இரு கோடி – யுத்4:32 3/2
கடவுள் மா படை தொடுக்கின் மற்று அவை முற்றும் கடக்க – யுத்4:32 22/1
மோக மா படை ஒன்று உளது அயன் முதல் வகுத்தது – யுத்4:32 23/1
செய்த மா தவத்து ஒருவனை சிறு தொழில் தீயோன் – யுத்4:32 29/2
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – யுத்4:33 8/3
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த – யுத்4:33 13/3
திமிர மா அன்ன செய்கைய இ திறம் – யுத்4:33 26/3
மாறும் ஆயினும் மா மதமாய் வரும் – யுத்4:33 27/3
மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – யுத்4:35 6/1
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – யுத்4:35 19/3
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் – யுத்4:36 5/3
மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – யுத்4:36 13/4
ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா
தொழுவில் நின்றன போன்றன சூழி மா – யுத்4:37 21/3,4
தொழுவில் நின்றன போன்றன சூழி மா – யுத்4:37 21/4
கொடியின்-மேல் உறை வீணையும் கொற்ற மா
இடியின் ஏறும் முறையின் இடித்தன – யுத்4:37 34/1,2
ஊழி பேர்வுழி மா மழை ஒத்ததால் – யுத்4:37 35/4
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – யுத்4:37 49/4
தாருகன் பண்டு தேவரை தகர்த்தது தனி மா
மேரு மந்தரம் புரைவது வெயில் அன்ன ஒளியது – யுத்4:37 106/1,2
கண்டு தாமரை கடவுள் மா படை என கழறா – யுத்4:37 108/1
படைத்த மூல மா தானையும் முதலிய பட்ட – யுத்4:37 113/2
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான் – யுத்4:37 123/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – யுத்4:37 124/1
வாய் வாய்-தோறும் மா கடல் போலும் விட வாரி – யுத்4:37 139/1
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற – யுத்4:37 145/3
மா மரத்து ஆர் கையால் வருந்துவானை ஓர் – யுத்4:37 159/1
புகுந்த மா மகர குலம் போக்கு அற – யுத்4:37 163/3
மாலும் கொண்ட வடி கணை மா முகம் – யுத்4:37 194/2
பாழி மா கடலும் வெளி பாய்ந்ததால் – யுத்4:37 195/2
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – யுத்4:38 7/1
மா புரம் தவிர்ந்து விண் வழி சென்றார் சிலர் – யுத்4:38 14/4
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு – யுத்4:39 5/2
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – யுத்4:39 10/2
வணங்கி அந்தம்_இல் மாருதி மா மலர் – யுத்4:40 2/1
புன களி குல மா மயில் போன்றுளாய் – யுத்4:40 17/4
மனவினில் சுடர் மா முக மாட்சியாள் – யுத்4:40 18/2
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு – யுத்4:40 21/2
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு – யுத்4:40 23/3
மா மறு தந்த முகத்தினாள் – யுத்4:40 23/4
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர் – யுத்4:40 49/2
கலத்தினின் பிறந்த மா மணியின் காந்துறு – யுத்4:40 52/1
சடை பரம் புனைந்து ஒளிர் தகையின் மா தவம் – யுத்4:40 54/2
மன்றல் ஆகம் ஆம் காத்த மா மணி இன்று வாங்க – யுத்4:40 104/4
ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள் இனி நீ – யுத்4:41 8/3
பார மா மதில் அயோத்தியின் எய்தி நின் பைம் பொன் – யுத்4:41 12/1
ஆர மா முடி கோலமும் செவ்வியும் அழகும் – யுத்4:41 12/2
கன்னி மா மதில் இலங்கை மன்னொடு கடற்படையும் – யுத்4:41 16/3
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற – யுத்4:41 18/3
துன்னு மா தவர் சூழ்தர எதிர் கொள்வான் தொடர்ந்தான் – யுத்4:41 33/4
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல் – யுத்4:41 34/3
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு – யுத்4:41 35/2
பன்னு மா மறை தபோதனன் தாள்-மிசை பணிந்தான் – யுத்4:41 36/4
மா இயல் ஒண்_கணாரும் மைந்தரும் வள்ளல் எய்த – யுத்4:41 114/3
எண்ணெயும் கலின மா விலாழியும் எண்_இல் யானை – யுத்4:41 115/2
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – யுத்4:42 20/2
பயன் படைத்துள தண்ட மா படைகள் உண்டு அதனால் – யுத்4-மிகை:37 8/3
அன்ன மா கதை விசையொடு வருதலும் அமலன் – யுத்4-மிகை:37 9/1
தீயின் மா படை செலுத்த அ படையினின் செறுத்தான் – யுத்4-மிகை:37 10/2
ஆயிர பதின் மடங்கு அரக்கன் மா தலை – யுத்4-மிகை:37 21/1
விடுத்த வீரன் அ வெய்யவன் மா தலை – யுத்4-மிகை:37 24/2
மறுக்கும் என்று மன கொளல் மா நிலத்து – யுத்4-மிகை:37 28/3
செய்த மா மணி மண்டபத்தே செழும் – யுத்4-மிகை:39 10/1
வீர மா முடி சூடிய வீடணன் – யுத்4-மிகை:39 14/1
மங்கை சோபனம் மா மயில் சோபனம் – யுத்4-மிகை:40 1/1
துங்க மா கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால் – யுத்4-மிகை:41 1/2
பொங்கு மா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 1/4
பொங்கு மா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 3/4
வாங்கினான் அது மா நிதியோடு அவன் மானம் – யுத்4-மிகை:41 5/1
மிக்க மா மடங்கல் போல விண்ணிடை விசைத்து பாய்ந்தான் – யுத்4-மிகை:41 11/4
வாழி மா படை அனைத்தும் வந்தன-கொலோ என்றான் – யுத்4-மிகை:41 24/4
மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து மாதே – யுத்4-மிகை:41 29/1
பார் எழுவி வாழ்வோர்கள் பஞ்ச மா பாதகமும் – யுத்4-மிகை:41 81/1
இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து – யுத்4-மிகை:41 93/1
உன்-தன் மா நகர் எய்தினால் சாய்கை போம் உரவோய் – யுத்4-மிகை:41 93/2
இந்த மா நிலத்து யாவரும் இன்புற – யுத்4-மிகை:41 94/2
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி என்று உரைப்ப – யுத்4-மிகை:41 106/3
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார் – யுத்4-மிகை:41 109/2
காவல் மா மலை கொணர்ந்து நீ கண்_நுதல் கோயில் – யுத்4-மிகை:41 111/3
இந்த மா மலை இரும் என யாவையும் நல்கி – யுத்4-மிகை:41 112/2
இந்த மா நகர் இரும் என இராமனும் அகன்றான் – யுத்4-மிகை:41 112/4
தேர் ஏறி மா நாகம் சென்னி மிசை சென்று ஏற – யுத்4-மிகை:41 114/1
தேய்ந்த மா மதி போலும் சிலை நுதல் – யுத்4-மிகை:41 118/1
ஆய்ந்த மா மணி ஆழியை அன்று-தான் – யுத்4-மிகை:41 118/3
வந்த மா முனிவோர்களை வணங்கும் முன் அவர்கள் – யுத்4-மிகை:41 142/1
அடைந்த மா முனி தலைவனை அருச்சனை செய்து – யுத்4-மிகை:41 145/1
பாதம் முந்துற வணங்கி மா முனிவனை பாரா – யுத்4-மிகை:41 152/2
என்று அவன் இயம்ப கேட்டு அங்கு இருந்த மா தவனும் இந்த – யுத்4-மிகை:41 159/1
செய்த மா தவம் உடைமையின் நினக்கு அன்பு சிறந்து – யுத்4-மிகை:41 163/1
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய ஆண்டு – யுத்4-மிகை:41 164/1
பொருந்த மா முடி புனைக என பொருந்துறான் போத – யுத்4-மிகை:41 164/3
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய் – யுத்4-மிகை:41 171/2
புரியும் மா தவனும் அஃதே ஆக என புகன்றிட்டானால் – யுத்4-மிகை:41 173/4
வாழி மலை திண் தோள் சனகன் தன் மா மயிலை – யுத்4-மிகை:41 180/1
ஆயினும் அன்பினால் யாம் செய் மா தவம் – யுத்4-மிகை:41 198/4
வரிசையால் உண்ண மா முனி விருந்தும் உண்டனரால் – யுத்4-மிகை:41 202/4
வரிசையின் கொண்டு மா முனி விருந்தும் உண்டனனால் – யுத்4-மிகை:41 203/4
மன்னன் மா முனி விருந்தும் உண்டு அகம் மகிழ்ந்தனனால் – யுத்4-மிகை:41 204/4
அண்ணல் மா முனி அருளிய போனகம் அளக்கர் – யுத்4-மிகை:41 206/1
ஞான மா முனி பெருமையை புகழ்ந்து நாயகனும் – யுத்4-மிகை:41 207/3
விருந்தும் உண்டு மா முனிவனை விடைகொண்டு தேர் மேல் – யுத்4-மிகை:41 209/1
கோனை இன்று எதிர்கொள்வான் கோல மா நகர் – யுத்4-மிகை:41 216/2
முரசு ஒலி கேட்டலும் முழங்கு மா நகர் – யுத்4-மிகை:41 217/1
மன்றல் அம் தொடையினாய் அயோத்தி மா நகர் – யுத்4-மிகை:41 224/2
வன் திறல் விராதனை மடித்து மா தவர் – யுத்4-மிகை:41 226/3
ஆங்கு அவள் தனது சொல்லால் அருக்கன் மா மகனை அண்மி – யுத்4-மிகை:41 236/1
கால மா மாரி நீங்க கயவனோடு இடபன் காந்து – யுத்4-மிகை:41 237/1
நீலன் மா மயிந்தன் சாம்பன் சதவலி பனசன் நீடு – யுத்4-மிகை:41 237/2
வாலி மா மைந்தன் என்று இ வானர தலைவரோடு – யுத்4-மிகை:41 237/3
காலின் மா மதலை சொல்ல பரதனும் கண்ணீர் சோர – யுத்4-மிகை:41 253/1
வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்டம் கொண்ட – யுத்4-மிகை:41 253/2
நீல மா முகில் பின் போனான் ஒருவன் நான் நின்று நைவேன் – யுத்4-மிகை:41 253/3
விரத மா தவத்து மிக்கோய் விண்ணவர் தம்மை வேண்டி – யுத்4-மிகை:41 259/2
மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே – யுத்4-மிகை:41 270/4
வழு இனி உளது அன்று இந்த மா நில கிழத்திக்கு என்றான் – யுத்4-மிகை:41 287/4
விளங்குறும் நேமி புத்தேள் மேவும் மா அயோத்தி கண்டார் – யுத்4-மிகை:41 297/4
பூ_மகன் தந்த அந்த புனித மா தவன் வந்து எய்த – யுத்4-மிகை:42 17/3
உரிய மா மலராளோடும் உவந்து இனிது ஊழி காலம் – யுத்4-மிகை:42 18/3
பூளையே சூடுவானை பொருவும் மா முனிவன் போனான் – யுத்4-மிகை:42 22/4
மா தவர் மறைவலாளர் மந்திர கிழவர் மற்றும் – யுத்4-மிகை:42 28/1
வான் உறு முகுர்த்தம் வந்தது என்று மா மறைகள் நான்கும் – யுத்4-மிகை:42 31/1
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த – யுத்4-மிகை:42 31/4
மா மணி தூணின் செய்த மண்டபம்-அதனின் நாப்பண் – யுத்4-மிகை:42 34/2
மயிந்தன் மா துமிந்தன் கும்பன் அங்கதன் அனுமன் மாறு இல் – யுத்4-மிகை:42 43/1
வையகம் சிவிகை தொங்கல் மா மணி மகுடம் பொன் பூண் – யுத்4-மிகை:42 51/2
மதவலி சைலம் பொன் பூண் மா மணிக்கோவை மற்றும் – யுத்4-மிகை:42 60/2
வளன் அணி கலனும் தூசும் மா மத களிரும் மாவும் – யுத்4-மிகை:42 62/1
கரும் கைம் மா களிறும் மாவும் கனகமும் தூசும் பூணும் – யுத்4-மிகை:42 66/3
விரத மா தவனை தாயர் மூவரை மிதிலை பொன்னை – யுத்4-மிகை:42 69/2
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியை சார்ந்தார் – யுத்4-மிகை:42 69/4
செய்ய மா மகளும் மற்ற செகதல மகளும் சற்றும் – யுத்4-மிகை:42 71/3

TOP


மா-மேல் (1)

அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில் – யுத்4:33 18/1

TOP


மாக்கதை (3)

எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே – பால:0 8/3,4
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்-வயின் தந்ததே – பால:0 11/3,4
மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் – பால-மிகை:0 33/3

TOP


மாக்கரியின் (1)

அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – சுந்:3 82/4

TOP


மாக்கள் (16)

வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள்
கள்வார் இலாமை பொருள் காவலும் இல்லை யாதும் – பால:3 72/2,3
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுக மாக்கள் கண்டார் – பால:16 16/4
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – பால:19 19/1,2
மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள்
இறக்குமாறு இது என்பான் போல் முன்னை நாள் இறந்தான் பின் நாள் – அயோ:8 22/2,3
வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர் – அயோ:11 31/3
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் – ஆரண்:13 39/3
மண்ணிடை வைகல்-தோறும் வரம்பு இலாது ஆடும் மாக்கள்
கண்ணிய வினைகள் என்னும் கட்டு அழல் கதுவலாலே – ஆரண்:16 9/2,3
புழை அடைத்து ஒடுங்கின வச்சை மாக்கள் போல் – கிட்:10 120/4
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள்
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கிட்:12 35/3,4
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை – சுந்:2 104/3
அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ – சுந்:5 18/1
எல்லை_இல் ஆற்றல் மாக்கள் எண்_இறந்தாரை ஏவி – சுந்:7 2/2
வையகம்-அதனில் மாக்கள் மயங்குவர் வய வெம் சேனை – சுந்-மிகை:14 48/1
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – யுத்3:22 137/3
வார் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள் – யுத்4-மிகை:41 76/4
வந்தனர் இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள் – யுத்4-மிகை:42 26/4

TOP


மாக்களின் (1)

கொள்ளை_மாக்களின் கொண்டனர் ஏகவே – அயோ:11 31/4

TOP


மாக்களும் (4)

நால் திசை மாந்தரும் நகர மாக்களும்
தேற்றினர் கொணர்வார் என் சிறுவன்-தன்னை என்று – அயோ:5 23/1,2
நெறியின் மாக்களும் முந்தி நெருங்கினார் – அயோ:11 13/4
வைய மன்னரும் மற்றும் மாக்களும்
துய்ய நாடு ஒரீஇ தோன்றினார் அவர்க்கு – அயோ-மிகை:14 5/2,3
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும்
கூவுறு கோழியும் துயில்வு கொண்டவே – ஆரண்:10 129/3,4

TOP


மாக்களே (1)

அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்களே – அயோ:2 35/4

TOP


மாக்களை (7)

வணிக மாக்களை ஒத்தது அ வாரியே – பால:1 7/4
வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே – பால:1 10/4
பளிக்கு அறை சில பரிமுக மாக்களை பாராய் – அயோ:10 11/4
கோட்டி மாக்களை கூவுவ போல்வன – அயோ:11 30/3
கடி கமழ் தாரினான் கணித மாக்களை
முடிவு உற நோக்கி ஓர் முகமன் கூறி பின் – அயோ-மிகை:2 3/1,2
மலை எடுத்து எண் திசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ – சுந்:3 119/1,2
தம் தம் மாக்களை தம் படையால் சிலர் தடிந்தார் – சுந்:7 42/3

TOP


மாக்களோடு (1)

பணை முக களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின் – பால:1 11/1,2

TOP


மாக (21)

மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட – பால:7 12/3
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – பால:7 34/2
மாக மாடத்து அனைவரும் வைகினார் – பால:11 1/4
மாக மடங்கலும் மால் விடையும் பொன் – பால:13 32/3
மாக மா நதி புவியிடை நடக்கின் மற்று அவள்-தன் – பால-மிகை:9 45/1
மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர் – அயோ:5 13/1
மாக தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி – ஆரண்:10 76/4
மாக வெம் கலுழன் ஆம் வருகின்றான் என – ஆரண்:13 3/3
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – ஆரண்:13 80/3
மாக நெடும் கிரி போலியை வவ்வா – ஆரண்:14 58/2
மாக யாறு யாவையும் வாரி அற்றன – கிட்:10 107/2
மாக நெடு வானிடை இழிந்து புனல் வாரும் – சுந்:6 22/3
எண் கொள அரிது இராவும் இருள் கொள அரிது மாக
விண் கொள நிவந்த மேரு வெள்கு உற வெதும்பி உள்ளம் – சுந்:6 50/2,3
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – சுந்:11 41/2
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – சுந்:12 44/3
மனையில் பொலி மாக நெடும் கொடி மாலை ஏய்ப்ப – சுந்-மிகை:1 12/1
மாக ராக நிறை வாள் ஒளியோனை – யுத்1:11 19/2
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – யுத்2:18 215/3
மாக நெடும் கரம் வானின் வழங்கா – யுத்3:20 27/1
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – யுத்3:26 80/1
மாக வான் தட கை மண்-மேல் விழுந்தது மணி பூண் மின்ன – யுத்3:28 44/3

TOP


மாகங்களை (1)

மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார் – கிட்:7 50/4

TOP


மாகத்தார் (1)

மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்பு உற்றார் மற்றை – சுந்:14 34/2

TOP


மாகத்திடை (1)

மாகத்திடை வளைவுற்றனர் என வள்ளலை மதியார் – ஆரண்:7 96/2

TOP


மாகத்தின் (1)

மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி – யுத்3:24 36/2

TOP


மாகத்து (1)

மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – பால:10 21/2

TOP


மாகதர் (2)

மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள் – பால:21 47/1
வான் அளைந்தது மாகதர் பாடலே – அயோ:11 15/4

TOP


மாகதர்கள் (2)

மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – பால:5 55/2
செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த – பால:5 56/3

TOP


மாகம் (7)

தேரும் ஓடாது மா மாகம் மீ தேரின் நேர் – பால:7 9/3
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் – பால:24 5/4
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – ஆரண்:13 34/2
என்னவே மாகம் மீது ஏகினான் செய – ஆரண்-மிகை:13 4/3
மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள் – கிட்:4 1/2
கெட குறி ஆக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி – சுந்:1 28/3
மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார் – சுந்:7 46/3

TOP


மாகமும் (1)

மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான் – அயோ:3 25/4

TOP


மாகமே (1)

மாகமே நோக்கினென் வஞ்சன் வல்லையில் – ஆரண்:13 52/3

TOP


மாகாயன் (1)

மாகாயன் நெடும் தலை வாளியொடும் – யுத்2:18 80/2

TOP


மாங்கனி (5)

துள்ளி கொள்வன தூங்கிய மாங்கனி
புள்ளி கொள்வன பொன் விரி புன்னைகள் – பால:2 33/2,3
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும் – பால:9 10/2
மாங்கனி தாழையின் காய் வாழையின் கனிகளோடும் – ஆரண்-மிகை:16 1/1
சோறு நாறுவ தூம்புகள் மாங்கனி
நாறு நாறுவ நாறு வளர்க்குறும் – கிட்-மிகை:15 2/2,3
மாங்கனி பணை மட்டித்து மாற்றியே – சுந்:6 25/4

TOP


மாசு (46)

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு – பால:0 7/1
மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற – பால:5 29/1
மா மணி மண்டபம் மன்னி மாசு அறு – பால:5 75/1
மாசு அறு கேகயன் மாது மைந்தனை – பால:5 102/4
வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ் – பால:6 22/1
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி – பால:10 9/2
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும் – பால:15 18/3
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – பால:16 18/3
வடவரை குடுமியின் நடுவண் மாசு அறு – பால-மிகை:5 4/1
வணங்கினன் வலம் கொண்டு ஏத்தி மாசு அறு கற்பின் மிக்க – பால-மிகை:9 64/2
வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என் – அயோ:2 24/2
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – அயோ:2 57/1
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – அயோ:11 47/4
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் – அயோ:11 94/1
மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன் – அயோ:11 109/1
வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை – அயோ:13 29/1
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – ஆரண்:3 40/2
வற்கலை நோற்றன மாசு இலா மணி – ஆரண்:6 15/3
வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – ஆரண்:10 170/1
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – ஆரண்:11 78/3
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா – ஆரண்:15 48/1
மாசு அடை பேதைமை இடை மயக்கலால் – கிட்:1 8/2
உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாசு மீது உலாவுமே – கிட்:7 3/4
பொரும் கலசம் ஒக்கும் முலை மாசு புடை பூசி – கிட்:14 44/2
மன்னன் வைகு இடத்து ஏகினன் மாசு இலான் – கிட்-மிகை:11 3/4
குழையும் நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும் – சுந்:2 25/4
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் – சுந்:5 18/4
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – சுந்:5 78/2
மாசு அறு மரங்கள் ஆக குயிற்றிய மதன சோலை – சுந்:6 41/2
வலத்து இயல் ஆண்மைக்கு ஈது மாசு என மதிப்பி – சுந்-மிகை:3 20/3
மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று என்ன நக்கான் – சுந்-மிகை:7 1/4
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – யுத்1:2 52/2
வல மரங்களை விட்டில மாசு இலா – யுத்1:8 59/3
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் – யுத்1:9 72/3
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான – யுத்1:10 10/1
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – யுத்1:10 13/4
மாசு அற வகுத்து நாலு திக்கினும் வளைய செய்து – யுத்1-மிகை:12 7/2
மாசு_அறு தானை மர்க்கட வெள்ளம் – யுத்3:26 21/2
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – யுத்3:26 63/3
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம் – யுத்3:31 82/1
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற – யுத்4:37 41/1
மனையின் மாசு துடைத்த மனத்தினாள் – யுத்4:40 11/4
ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇ – யுத்4:40 80/1
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் – யுத்4:41 58/4
மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – யுத்4:41 79/4
மயிர் வினை செய்வித்து ஆங்கே மாசு அற மண்ணில் தாழும் – யுத்4-மிகை:41 301/2

TOP


மாசு_அற (3)

வந்த மந்திரிகளோடு மாசு_அற மனத்தின் எண்ணி – ஆரண்:10 170/1
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – யுத்1:10 13/4
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற
எண்ணின் சூல் மழை இல்ல இராவணன் – யுத்4:37 41/1,2

TOP


மாசு_அறு (2)

மாசு_அறு சுரர்களோடு மற்றுளோர்-தமையும் ஈன்ற – பால:5 29/1
மாசு_அறு தானை மர்க்கட வெள்ளம் – யுத்3:26 21/2

TOP


மாசு_இல் (2)

மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – ஆரண்:11 78/3
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர – யுத்1:2 52/2

TOP


மாசுண்ட (2)

மாசுண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர் – சுந்:3 64/1
வழுவுற பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை – யுத்4:41 117/3

TOP


மாசுண்டது (2)

வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ – ஆரண்:6 102/2
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கிட்:11 62/4

TOP


மாசுண்ணும் (1)

மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும்
அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை – சுந்:2 7/2,3

TOP


மாசுணத்தின் (1)

வாள் வலம்பட மந்தரம் சூழ்ந்த மாசுணத்தின்
தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி – யுத்4:35 5/1,2

TOP


மாசுணம் (13)

பேர் அவாவொடு மாசுணம் பேர வே – பால:16 27/1
கடிய மாசுணம் கற்று அறிந்தவர் என அடங்கி – அயோ:10 35/2
கற்றை மாசுணம் விரித்து வரி கச்சு ஒளிரவே – ஆரண்:1 14/4
தலையில் மாசுணம் தாங்கிய தாரணி – ஆரண்:7 29/1
வாழ் மனை புகுந்தது ஆண்டு ஓர் மாசுணம் வர கண்டு அன்ன – ஆரண்:10 164/3
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு – ஆரண்:14 43/3
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட – கிட்:10 21/3
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது தேவர் – சுந்:11 60/3
கறுத்த மாசுணம் கனக மா மேனியை கட்ட – சுந்:11 61/1
கற்பக கொம்பினை கரிய மாசுணம்
பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால் – யுத்2:15 112/3,4
இ-வகை நெடு மலை இழிந்த மாசுணம்
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற – யுத்2:16 252/1,2
சுந்தர தடம் தோள் வளை மாசுணம் சுற்றிய தொழில் காட்ட – யுத்2:16 338/3
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – யுத்4:35 9/4

TOP


மாசுணமும் (1)

மாலாரொடு மந்தரம் மாசுணமும்
மேலாகிய தேவரும் வேண்டும் எனா – யுத்2:18 57/1,2

TOP


மாசுணாதோ (1)

ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – யுத்2:17 13/4

TOP


மாசுணும் (1)

வென்றி வெம் சிலை மாசுணும் வேறு இனி – சுந்:5 14/2

TOP


மாசொடு (1)

மாசொடு கருகி மேனி வனப்பு அழிந்திட ஊர் வந்தான் – பால-மிகை:11 28/3

TOP


மாட்சி (9)

தெய்வ மா கவி மாட்சி தெரிக்கவே – பால:0 7/4
மனையின் மாட்சி என்றான் மனு நீதியான் – கிட்:7 121/4
மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் – கிட்:15 50/2
மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு – சுந்-மிகை:14 40/3
மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர் – யுத்1:2 11/2
கற்றுறு மாட்சி என் கண் இன்று-ஆயினும் – யுத்1:2 74/1
வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு – யுத்1-மிகை:5 3/1
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி
மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று வீர – யுத்4:40 27/3,4
மேக சாலங்கள் குலைவுற வெயில் கதிர் மாட்சி
சோகம் எய்தி மெய் துளங்கிட சுடு சரம் துரந்தான் – யுத்4-மிகை:41 33/3,4

TOP


மாட்சி-பாலது (1)

மாண்டனன் என்றது மாட்சி-பாலது ஆம் – கிட்:10 89/4

TOP


மாட்சிதான் (1)

மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான்
வேறு ஒரு மணியினால் விளங்குமோ என்பாள் – ஆரண்:6 17/3,4

TOP


மாட்சிய (1)

மனையின் மாட்சிய என்னின் அ சொல்லும் மாசுண்ணும் – சுந்:2 7/2

TOP


மாட்சியர் (1)

வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர்
பெரும் தவம் மடந்தையர் முன்பு பேதையேன் – சுந்:4 19/1,2

TOP


மாட்சியார் (1)

மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் – அயோ:14 19/4

TOP


மாட்சியால் (6)

வையம் என் புயத்திடை நுங்கள் மாட்சியால்
ஐ_இரண்டு_ஆயிரத்து ஆறு தாங்கினேன் – அயோ:1 13/3,4
காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால்
ஓட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே – அயோ:5 46/3,4
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால் – ஆரண்:3 15/4
பெரும் தவம் செய்தவன் பெற்ற மாட்சியால்
வருந்தினெம் நெடும் பகல் வரத யாம் எலாம் – ஆரண்-மிகை:3 1/3,4
வானகம் துறந்து வந்து அவன் தன் மாட்சியால்
ஊனம் இல் அடைப்பை கால் வருடல் ஒண் செருப்பு – ஆரண்-மிகை:12 1/2,3
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால்
எயில் உடை திரு நகர் சிதைப்ப எய்தினன் – சுந்:12 15/2,3

TOP


மாட்சியாள் (1)

மனவினில் சுடர் மா முக மாட்சியாள்
தனை ஒழித்து இல் அரக்கியர்-தங்களை – யுத்4:40 18/2,3

TOP


மாட்சியின் (2)

மாட்சியின் அமைந்தது மலர் உளாள் தொழும் – சுந்-மிகை:3 8/2
மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை – யுத்1:4 18/1

TOP


மாட்சியும் (1)

மருங்கு உடை வினையமும் பொறியின் மாட்சியும்
இரும் கடி அரணமும் பிறவும் எண்ணினால் – யுத்1:5 19/1,2

TOP


மாட்சியை (2)

மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – பால:9 13/3
மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை வாளா – யுத்4:40 98/2

TOP


மாட்சியோ (2)

வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – யுத்1:2 75/4
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – யுத்1-மிகை:2 23/4

TOP


மாட்ட (1)

வாழி எம்பி-மேல் அன்பு மாட்ட வான் – யுத்3:24 112/2

TOP


மாட்டது (1)

அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு ஆர்க்கும் – யுத்1-மிகை:11 5/3

TOP


மாட்டவே (1)

வயங்கு எரி கடவுளும் விளக்கம் மாட்டவே – ஆரண்:10 18/4

TOP


மாட்டா (2)

மந்தர தோள் என் மகனை மாட்டா மனிதன்-தன் – யுத்2:18 268/3
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – யுத்3:31 48/2

TOP


மாட்டாதார் (1)

மாட்டாதார் சிறை வைத்தோயை – சுந்:5 45/1

TOP


மாட்டாது (2)

மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் – யுத்2:19 3/2
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண – யுத்4:37 208/1,2

TOP


மாட்டாய் (1)

மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – யுத்2:16 197/1

TOP


மாட்டாயோ (1)

மாட்டாயோ இ காலம் வல்லோர் வலி தீர்க்க – யுத்2:18 267/1

TOP


மாட்டார் (2)

வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார்
கரந்து அடங்கினர் இனி மற்று அ அரக்கரை கடப்பார் – யுத்3:31 38/2,3
பண்ணையால் பகுக்க மாட்டார் தனி தனி பார்க்கலுற்றார் – யுத்3:31 219/3

TOP


மாட்டான் (2)

மாட்டான் மாண்டான் என்றலின் மேலும் வசை உண்டோ – ஆரண்:15 32/4
மாட்டான் இவன் மலரோன் படை முதல் போது தன்வலத்தால் – யுத்3:27 134/1

TOP


மாட்டி (1)

அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான் – யுத்3:27 97/3

TOP


மாட்டிய (3)

வீறு பஞ்சினில் அமிழ்த நெய் மாட்டிய விளக்கே – அயோ:10 15/1
ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி செய்யவள் – சுந்:3 52/1,2
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – யுத்1:9 36/2

TOP


மாட்டின (1)

மாட்டின கவியின் தானை மது வளர் உலவை ஈட்டம் – சுந்-மிகை:14 8/4

TOP


மாட்டு (4)

மாட்டு வந்தது காணும் மதியினால் – சுந்:12 104/4
ஓடினார் அரசன் மாட்டு அணுகி நின்று உரை செய்வார் – சுந்-மிகை:10 12/4
வல் விலங்கு வழா தவர் மாட்டு அருள் – யுத்1-மிகை:8 2/1
இருபது தட கையான் மாட்டு இசைத்தலும் எழுந்து பொங்கி – யுத்4-மிகை:41 233/1

TOP


மாட்டும் (1)

மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த – சுந்:12 114/3

TOP


மாட்டுவன் (1)

மாட்டுவன் ஒருவன் அன்றே இறுதியில் மனத்தால் என்றான் – யுத்4:34 13/4

TOP


மாட்டுவித்தனை (1)

மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை நீ என்னா – சுந்-மிகை:14 12/1

TOP


மாட்டேன் (4)

மாட்டேன் ஆகில் அன்றோ வன்கண் என்-கண் மைந்தா – அயோ:4 63/2
மறந்தனன் வலியன் என்பார் ஆதலால் அதுவும் மாட்டேன் – யுத்1:12 30/4
மற்று எலாம் நும்மை போல வாயினால் சொல்ல மாட்டேன்
வெற்றிதான் இரண்டும் தந்தீர் விரைவது வெல்லற்கு ஒல்லா – யுத்3:27 84/1,2
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன்
துறந்திலேன் மெய்ம்மை பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால் – யுத்3:27 172/2,3

TOP


மாட (27)

மன்றுகள் அல்லன மாட_மாளிகை – பால:3 38/2
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – பால:5 62/4
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – பால:6 8/3
பொன் கலன் கிடந்த மாட நெடும் தெரு-அதனில் போனார் – பால:10 5/4
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – பால:10 14/3
பாசிழை மகளிர் சூழ போய் ஒரு பளிக்கு மாட
காசு இல் தாமரையின் பொய்கை சந்திர காந்தம் ஈன்ற – பால:13 45/2,3
பொன்னின் நெடு மாட வரை புக்கனன் மணி பூண் – பால:22 43/2
மந்தர மணி மாட முன்றிலின்-வயின் எங்கும் – பால:23 26/1
மா மழை நிகர்த்தன மாட வீதியே – அயோ:2 43/4
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கி புக்கான் – அயோ:3 84/2
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறைய போய் – அயோ:3 103/3
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – ஆரண்:6 128/4
தயரதன் கனக மாட தட மதில் அயோத்தி வேந்தன் – கிட்:2 27/4
வெண் தள களப மாட வீதியும் பிறவும் எல்லாம் – சுந்:1 2/3
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி – சுந்:2 95/1
மொய்ம் மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றாநின்ற – சுந்:2 96/1
மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர் – சுந்:2 131/1
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி – சுந்:2 181/3
சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான் – சுந்:2 189/3
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – யுத்1:10 14/3
பல் மணி மாட பத்தி நிழல் பட படர்வ பண்பால் – யுத்1:10 15/2
கொற்ற வான் சிலை கை வீர கொடி மிடை மாட குன்றை – யுத்1:10 19/1
மருவு வான் கொடி மாட இலங்கையில் – யுத்1-மிகை:8 3/3
மூளுற பொருத்தி மாட முன்றிலில் முறையினோடு – யுத்3:29 49/3
மன்னு பொன் கொடிகள் ஆட மாட மாளிகையின் ஆங்கு – யுத்4-மிகை:41 51/1
தேவர் கம்மியன் தான் செய்த செழு மணி மாட கோடி – யுத்4-மிகை:42 23/1
வரை பொரு மாட வாயில் நெருக்குற வந்து மன்னர் – யுத்4-மிகை:42 39/3

TOP


மாட_மாளிகை (1)

மன்றுகள் அல்லன மாட_மாளிகை
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம் – பால:3 38/2,3

TOP


மாடகம் (2)

வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த – பால:10 11/1
மாடகம் பற்றினள் மகர வீணை தன் – பால:19 32/1

TOP


மாடங்கள் (4)

இனைய மாடங்கள் இந்திரற்கு அமைவர எடுத்த – சுந்:2 7/1
பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடை புக்கான் – சுந்:2 135/4
தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார் – சுந்:7 42/1
வரையினை புரை மாடங்கள் எரி புக மகளிர் – சுந்:13 22/1

TOP


மாடத்திடை (2)

ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீ போய் – பால:3 69/3
ஆடக பொன் சுடர் இமைக்கும் அணி மாடத்திடை ஓர் மண்டபத்தை அண்மி – பால:5 59/1

TOP


மாடத்து (16)

வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும்பொன் பள்ளி – பால:2 8/3
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – பால:3 4/4
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம் – பால:10 2/1
துகில் கொடி மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற – பால:10 3/2
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – பால:10 26/4
மாக மாடத்து அனைவரும் வைகினார் – பால:11 1/4
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து
அந்தம்_இல் விலை ஆர கோவைகள் அணிவாரும் – பால:23 24/3,4
கிள்ளையொடு பூவை அழுத கிளர் மாடத்து
உள் உறையும் பூசை அழுத உரு அறியா – அயோ:4 96/1,2
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து
அசைவு_இல் இ இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ – சுந்:2 97/2,3
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – சுந்:2 103/4
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து
அரிவையர் குழுவும் நீங்க ஆசையும் தாமுமே ஆய் – சுந்:2 178/2,3
இழை தொடுத்து இலங்கும் மாடத்து இடை தடுமாற ஏறி – சுந்:2 182/3
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – யுத்1:10 18/2
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து
யாழ் மொழி தெரிவைமாரும் மைந்தரும் ஏறுகின்றார் – யுத்1:10 23/1,2
இருந்தனர் அனைய மாடத்து இயல்பு எலாம் எண்ணி எண்ணி – யுத்4-மிகை:42 15/1
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர் அதனின் மீது – யுத்4-மிகை:42 25/3

TOP


மாடம் (15)

மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார் – பால:15 24/3
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும் – பால:23 22/3
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம்
அது இது என ஓராது அலமரல் உறுவாரும் – பால:23 34/3,4
மாடம் நீத்தன மங்கல வள்ளையே – அயோ:11 23/4
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம் – சுந்:2 1/4
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – சுந்:2 193/4
அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம்
குலைந்து உக இடிந்தன குல கிரிகளோடு – சுந்:6 12/1,2
நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ – சுந்:6 39/3
விட்டனன் இலங்கை-தன்-மேல் விண் உற விரிந்த மாடம்
பட்டன பொடிகள் ஆன பகுத்தன பாங்கு நின்ற – சுந்:6 54/1,2
காசு அடை சமைந்த மாடம் கதிர் நிற கற்றை சுற்ற – யுத்1:10 10/2
தூ சுடர் மாடம் ஈண்டி துறுதலால் கருமை தோன்றா – யுத்1:10 11/2
அரக்கனும் மைந்தன் வைகும் ஆடகத்து அமைந்து மாடம்
பொருக்கென சென்று புக்கான் புண்ணினில் குமிழி பொங்க – யுத்2:19 285/1,2
சென்றனன் எழுந்து மாடம் பல ஒரீஇ உலகில் தெய்வ – யுத்4-மிகை:42 11/2
விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம்
கண்டனர் பரதன்-தன்னை வினவினர் அவர்க்கு காதல் – யுத்4-மிகை:42 13/1,2
இங்கு இது மலராள் வைகும் மாடம் என்று இசைத்த போதில் – யுத்4-மிகை:42 14/2

TOP


மாடம்-தோறும் (1)

மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – சுந்:2 99/2

TOP


மாடமும் (1)

மன் நெடும் குமரன்-மாட்டு அழுங்கி மாடமும்
பொன் நெடும் கண் குழித்து அழுவ போன்றவே – அயோ:4 194/3,4

TOP


மாடமே (1)

தாமரை ஒத்தன தவள மாடமே – அயோ:4 196/4

TOP


மாடு (47)

மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான் – பால:1 9/1,2
ஓவிய புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே – பால:3 22/4
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – பால:16 25/4
ஆவி வந்து என்ன வந்து அரசன் மாடு அணுகினான் – பால:20 22/4
தாங்கு சாமரை மாடு தயங்குவ – பால:21 49/2
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார் – பால:23 2/2
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – பால:23 78/4
ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர் – அயோ:1 81/1
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே – அயோ:2 2/4
இறை_மகன் துயர் துடைத்து இருத்தி மாடு என்றான் – அயோ:5 37/3
மலை எலாம் ஒரு மாடு தொக்கு என்னவே – ஆரண்:7 29/4
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா – ஆரண்:8 12/2
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – ஆரண்:10 155/2
மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த – கிட்:4 6/2
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கிட்:7 4/3
குருவி பாயும் ஓடி மந்தி கோடு பாயும் மாடு எலாம் – கிட்:7 7/4
மாடு பற்றி இடங்கர் வலித்திட – கிட்:7 115/1
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி தன் – கிட்:10 96/3
மாடு வென்றி ஒர் மாதிர யானையின் – கிட்:11 13/1
விந்த நாகத்தின் மாடு எய்தினார் வெய்தினால் – கிட்:14 3/4
மாடு உறு கிரிகளும் மரனும் மற்றவும் – கிட்:14 12/1
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – சுந்:1 48/4
மாடு உழுத நறும் கலவை வய களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள – சுந்:2 215/2
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி – சுந்:3 1/1
மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி – சுந்:12 53/1
தள்ளற்கு அரு நல் சிறை மாடு தழைப்பொடு ஓங்க – சுந்-மிகை:1 5/1
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – யுத்1:3 31/4
எழுத அன்பினின் இறுகுற தழுவி மாடு இருத்தி – யுத்1:3 39/2
தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்ல – யுத்1:9 8/2
மாடு அலம்பின மா மணி தேர் மணி – யுத்2:15 17/3
மற்று நீலன் அரக்கனை மாடு உற – யுத்2:15 78/1
மாடு நின்ற நிருதரை வன்கணான் – யுத்2:15 90/1
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி – யுத்2:16 51/2
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ – யுத்2:16 242/1
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு
பெற்று நீங்கினர் ஆம் எனின் அல்லது பேர் எழில் தோளோடும் – யுத்2:16 334/1,2
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – யுத்2:16 343/1
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல – யுத்2:19 26/1
மாடு எரிந்து எழுந்து இருவர் தம் கணைகளும் வழங்க – யுத்3:22 72/1
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை – யுத்3:23 22/1
மாடு இருந்தவர் வானவர் மாதரார் – யுத்3:29 4/1
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா – யுத்3:29 55/3
மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட வந்த – யுத்4:32 25/3
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார் – யுத்4:34 7/2
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – யுத்4:40 83/4
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் – யுத்4:41 7/3
கோதாவரி மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை – யுத்4:41 31/3
மாடு அணை துணைவரோடும் மகுடமே புனைந்து விட்டான் – யுத்4-மிகை:41 246/4

TOP


மாடுதான் (1)

மாடுதான் வைகினான் எரி கதிரும் வைகினான் – கிட்:1 37/4

TOP


மாடும் (1)

திரண்ட மாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து – யுத்1:5 56/2

TOP


மாடுளோர் (1)

வருக தேர் எனும் மாத்திரை மாடுளோர்
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் – ஆரண்:7 10/1,2

TOP


மாடே (4)

கன்னிமாடத்து உம்பரின் மாடே களி பேடோடு – பால:10 23/3
பொரும் துணை கொங்கை அன்ன பொரு_இல் கோங்கு அரும்பின் மாடே
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – பால:16 17/2,3
நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – சுந்:10 29/4
மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – யுத்1:9 22/1

TOP


மாண் (15)

அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு_அரசன் – பால:4 1/1
செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான் – பால:4 1/2
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும் – பால:4 1/3
மொய் மாண் கழலோன் தரு நல் அற மூர்த்தி அன்னான் – பால:4 1/4
மாண் ஒளி கெடாது தெற்கு வடக்கவாய் வருக என்று – பால-மிகை:11 34/3
மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம் – அயோ:4 42/1
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – அயோ:4 42/3
படை மாண் அரசை பல கால் மழுவாள்-அதனால் எறிவான் – அயோ:4 56/1
வான் புக்கிடினும் எனக்கு அன்னவை மாண் அயோத்தி – அயோ:4 141/2
மெய்ம் மாண் நெறியும் விதியின் விளைவும் தளர்வின்றி உணரும் – அயோ-மிகை:4 7/3
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர் – ஆரண்:10 127/3
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – ஆரண்:10 153/4
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் – சுந்:4 87/4
மாண் பிறந்து அமைந்த கற்பின் வாள்_நுதல் நின்-பால் வைத்த – சுந்-மிகை:14 41/1
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – யுத்3:28 41/3

TOP


மாண்ட (16)

மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர் – பால:23 57/1
மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி – பால-மிகை:11 22/1
மாண்ட மா தவத்தோருடன் வைகி பின் – அயோ:4 7/3
மாண்ட சிந்தைய இ வழி வைகுவென் என்றால் – அயோ:9 32/3
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன் – அயோ:10 7/3
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் – ஆரண்:3 36/3
மாண்ட கற்புடையாள் மலர் மா மகள் – ஆரண்-மிகை:6 3/1
அ உரை அமைய கேட்ட அரி_குலத்து_அரசும் மாண்ட
செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே – கிட்:7 122/1,2
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – சுந்:12 54/4
மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை – சுந்:14 18/1
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி – யுத்1:6 5/1
வருவதும் இலங்கை மூதூர் புலை எலாம் மாண்ட பின்னை – யுத்2:16 133/1
வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – யுத்2:18 226/2
மாண்ட விண்ணவர் மணி தலை துளங்கிட வய போர் – யுத்2-மிகை:16 41/2
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – யுத்3:27 80/4
மாண்ட சோதிட வாய்மை புலவரை – யுத்4:41 52/2

TOP


மாண்டதாம் (1)

மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின் – யுத்4:41 1/2

TOP


மாண்டது (10)

மாண்டது போலும் கொள்கை யானுடை வன்மை வல்லை – ஆரண்:10 167/2
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – ஆரண்:16 3/2
மாண்டது ஓர் நலத்திற்று ஆம் என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால் – சுந்-மிகை:1 20/1
கிழி பட கடல் கீண்டதும் மாண்டது
மொழி படைத்த வலி என மூண்டது ஓர் – யுத்1:9 44/1,2
மனை பொடி பட்டது அங்கு மாண்டது தாரம் ஈண்டும் – யுத்3:26 77/3
இடுகின்ற வேள்வி மாண்டது இனி அவன் பிழைப்புறாமே – யுத்3:27 100/3
போய்த்து அங்கு அது கனல் மாண்டது புகை வீய்ந்தது பொதுவே – யுத்3:27 147/4
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என – யுத்4:37 160/1
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் – யுத்4:37 180/3
நலம் கிளர் கையின் மாண்டது இவண் என நமன்-தன் வாயில் – யுத்4-மிகை:41 58/3

TOP


மாண்டவர் (4)

மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – பால:8 14/4
கவனம் மாண்டவர் என கருத்திலார் என – கிட்:16 19/3
செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த – யுத்2:16 223/1
மாண்டவர் மாண்டு அற மற்றுளோர் எலாம் – யுத்3:31 170/1

TOP


மாண்டவன் (1)

மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல் திருவின் வைகி – கிட்:9 7/4

TOP


மாண்டவே (1)

கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே – பால-மிகை:19 1/4

TOP


மாண்டன (2)

வம்பு உடை தட மா மரம் மாண்டன
செம் புகர் சுடர் வேல் கணம் செல்லவே – யுத்2:15 20/3,4
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – யுத்4:37 68/4

TOP


மாண்டனம் (2)

மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ – யுத்3:22 14/4
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – யுத்3:27 88/4

TOP


மாண்டனர் (6)

துறந்து மாண்டனர் ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார் – பால-மிகை:9 23/4
மற்கடம் தெற மாண்டனர் வாழ்வு இலம் – சுந்-மிகை:13 4/2
ஊதையின் ஒரு கணை உருவ மாண்டனர்
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – யுத்2:18 115/3,4
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன – யுத்3:22 3/1
பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் என்று சொன்ன – யுத்4:34 12/3
மழ விடை அனைய நம் படைஞர் மாண்டனர்
எழ விடு தேரை என்று இராமன் கூறினான் – யுத்4:37 60/3,4

TOP


மாண்டனவாம் (1)

மாண்டனவாம் சூலமும் சக்கரமும் வச்சிரமும் – யுத்2:17 82/1

TOP


மாண்டனள் (1)

மாண்டனள் அவள் இவள் மாண்ட வார்த்தையை – சுந்:14 18/1

TOP


மாண்டனன் (6)

மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம் – அயோ:11 70/1
மாண்டனன் என்றது மாட்சி-பாலது ஆம் – கிட்:10 89/4
மாய மானின் பின் தொடர்ந்த நாள் மாண்டனன் என்று – சுந்-மிகை:3 4/1
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – யுத்2:16 182/3
மாண்டனன் அகம்பன் மண் மேல் மடிந்தன நிருதர் சேனை – யுத்3-மிகை:22 6/1
ஒருவன் மாண்டனன் என்று கொண்டு ஊழி வாழ் – யுத்4:41 75/1

TOP


மாண்டனை (1)

மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை
பிறங்கிய தசையொடு நறவும் பெற்றனை – யுத்2:16 86/1,2

TOP


மாண்டாய் (1)

மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன் – யுத்3:22 209/1

TOP


மாண்டார் (7)

மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய – ஆரண்:11 16/1
மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய – ஆரண்:11 16/1
மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார்
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே – சுந்:3 128/1,2
வருவதன் முன்னம் மாண்டார் சிலர் சிலர் வந்த தண்ணீர் – யுத்2:18 257/3
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார்
உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற – யுத்3:22 147/2,3
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மாண்டார்
கால வெம் தொழில் கயவனும் வானகம் கண்டான் – யுத்3:22 173/2,3
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – யுத்3:24 2/2

TOP


மாண்டார்க்கு (1)

வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – யுத்4:32 42/2

TOP


மாண்டாரை (1)

மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக – யுத்3:24 27/1

TOP


மாண்டாள் (4)

வாது செய்து நின்று இராகவன் வாளியால் மாண்டாள் – பால-மிகை:14 1/4
மாண்டாள் அரக்கி அவள் வாய் வயிறு-காறும் – சுந்:1 74/1
மாண்டாள் என்று மனம் தேறி – சுந்:5 46/3
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார் – யுத்3:26 16/1

TOP


மாண்டான் (4)

மாட்டான் மாண்டான் என்றலின் மேலும் வசை உண்டோ – ஆரண்:15 32/4
மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும் மாண்டான் என்ன – சுந்-மிகை:14 14/2
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான் – யுத்2:18 225/4
வைத வைவினில் ஒழிந்தன வீடணன் மாண்டான்
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – யுத்4:32 29/3,4

TOP


மாண்டில (1)

மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – சுந்:4 24/4

TOP


மாண்டிலது (1)

மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – சுந்:14 33/4

TOP


மாண்டிலர் (1)

மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – யுத்3:29 37/4

TOP


மாண்டிலன் (1)

காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய் – சுந்:3 101/3

TOP


மாண்டிலை (1)

மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர் – யுத்4:40 49/2

TOP


மாண்டு (24)

அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற – பால:5 3/1
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி – அயோ:2 79/4
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு – அயோ:14 62/3
மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய் – ஆரண்:3 52/4
மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே – ஆரண்-மிகை:1 7/4
மடந்தை-தன் பொருட்டால் வந்த வாள் அமர் களத்து மாண்டு
கிடந்திலர் என்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா – கிட்:11 56/3,4
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – சுந்:1 26/1
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர் – சுந்:2 50/2
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ – சுந்:3 13/1
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய – சுந்:3 104/2
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய – சுந்:3 104/2
மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – சுந்:4 1/4
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால் – சுந்:5 20/3
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் – யுத்1:4 61/3
தம்பியை இன்றி மாண்டு கிடப்பனோ தமையன் மண்-மேல் – யுத்2:16 153/4
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – யுத்2:18 175/4
வாலிடைப்பட்டும் வெய்ய மருப்பிடைப்பட்டும் மாண்டு
நாலிடைப்பட்ட சேனை நாயகன் தம்பி எய்த – யுத்2:18 216/2,3
கற்றிரோ இன்னம் மாண்டு கிடத்திரோ நடத்திரோதான் – யுத்3:27 84/4
மாண்டு வீழும் இன்று என்கின்றது என் மதி வலி ஊழ் – யுத்3:31 33/3
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – யுத்3:31 36/4
மாண்டவர் மாண்டு அற மற்றுளோர் எலாம் – யுத்3:31 170/1
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது – யுத்4:37 208/1
கருவும் மாண்டு அற காணுதியோ கலை – யுத்4:41 75/3
மாசு அற்றேன் இது காட்டுவென் மாண்டு என்றான் – யுத்4:41 79/4

TOP


மாண்டுள (2)

வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக என விளம்பி – யுத்4:40 120/4
அம்பின் மாண்டுள வானரம் அடங்க வந்து ஆர்ப்ப – யுத்4:40 124/3

TOP


மாண்டுளார்-கொலோ (1)

மறித்து இவண் வந்திலர் மாண்டுளார்-கொலோ
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – சுந்:14 17/3,4

TOP


மாண்டுளோம் (1)

மன்னின் தோன்றினோம் முன்னம் மாண்டுளோம்
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய் – யுத்3:24 110/3,4

TOP


மாண்டுற (1)

மத கரி வெள்ளம் ஆயிரமும் மாண்டுற
முதிர் சினத்து இலக்குவன் கடிகை மூன்றினில் – யுத்2-மிகை:18 11/1,2

TOP


மாண்டுறுவது (1)

மாண்டுறுவது நலம் என வலித்தனம் – கிட்:16 11/2

TOP


மாண்டேன் (1)

மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும் – சுந்:4 113/1

TOP


மாண்டேனே (1)

மாண்டேனே அன்றோ மறையோர் குறை முடிப்பான் – ஆரண்:13 97/1

TOP


மாண்டோர்க்கு (1)

யாவையும் இயம்பி மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள் என்றான் – யுத்4-மிகை:41 245/4

TOP


மாண்பது (5)

வான் படிந்து உலகிடை கிடந்த மாண்பது – கிட்:1 1/4
வள நகர் கூலமே போலும் மாண்பது – கிட்:1 6/4
மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கிட்:14 14/4
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது
விண்தலம் நாண் உற விளங்குகின்றது – கிட்:14 30/2,3
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – சுந்:1 40/4

TOP


மாண்பால் (1)

மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால் – ஆரண்:15 42/3

TOP


மாண்பிலன் (1)

மரபுளி நிறுத்திலன் புரக்கும் மாண்பிலன்
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன – ஆரண்:15 3/1,2

TOP


மாண்பினார் (2)

மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கிட்:7 28/4
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்
அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால் – யுத்1:4 39/2,3

TOP


மாண்பினால் (1)

வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால்
காய்த்தவர் அவர்களே கையுற்றார் நமக்கு – யுத்1:4 92/2,3

TOP


மாண்பினீர் (1)

வல்லீர் வாய்மை வளர்க்கும் மாண்பினீர் – கிட்:16 48/4

TOP


மாண்பு (12)

மாண்டவர் அல்லவர் மாண்பு இலர் என்றான் – பால:8 14/4
மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம் – பால:16 35/4
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை – பால-மிகை:11 54/2
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான் – அயோ:4 138/4
வானமே அனையதோர் கருணை மாண்பு அலால் – அயோ-மிகை:4 11/1
மை கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன் – ஆரண்:7 123/3
வந்தனன் எருவையின் மன்னன் மாண்பு இலான் – ஆரண்:13 6/1
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை – சுந்:3 68/3
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம் – சுந்:3 70/4
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை – யுத்1:2 24/2
வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து – யுத்1:4 97/3
மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – யுத்2:19 106/2

TOP


மாண்பையோ (1)

வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும் – சுந்:3 65/2,3

TOP


மாண (3)

மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – சுந்:1 44/2
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் – சுந்:3 69/3
அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண
பங்கயத்து ஒருவன் தானே பசும்பொனால் படைத்தது அம்மா – சுந்:6 51/3,4

TOP


மாணவ (1)

மஞ்சனை குறுகி ஒரு மாணவ படிவமொடு – கிட்:2 4/2

TOP


மாணா (3)

மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – அயோ:4 39/3
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன் – அயோ:4 48/3
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – அயோ:4 65/3

TOP


மாணாக்கனை (1)

அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன் – யுத்4:41 101/2

TOP


மாணாமற்கு (1)

பொய் மாணாமற்கு இன்றே பொன்றாது ஒழியேன் என்றாள் – அயோ:4 42/4

TOP


மாணி (3)

மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த – கிட்:2 19/1
முற்று அறிதரும் இ மாணி மொழிக்கு எதிர் முதல்வர் ஆய – கிட்-மிகை:2 3/3
மாணி ஆம் வேடம் தாங்கி மலர் அயற்கு அறிவு மாண்டு ஓர் – சுந்:1 26/1

TOP


மாணிக்க (6)

மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – அயோ:10 15/3
மஞ்சு அளாவிய மாணிக்க பாறையில் மறைவ – அயோ:10 20/1
மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – ஆரண்:10 158/4
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் – ஆரண்:11 49/3
மரகத கொழும் கதிரொடு மாணிக்க நெடு வாள் – சுந்:12 40/1
மாணிக்க பலகை தைத்து வயிர திண் கால்கள் சேர்த்தி – யுத்4-மிகை:42 25/1

TOP


மாணிக்கம் (2)

மாணிக்கம் பனசம் வாழை மரகதம் வயிரம் தேமா – ஆரண்:10 96/1
வயிரம் மாணிக்கம் நீலம் மரகதம் முதலாய் உள்ள – யுத்4-மிகை:42 12/1

TOP


மாணியாய் (1)

மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை – யுத்2:15 219/1

TOP


மாணையின் (2)

வாங்கு வேய்ங்கழை துணித்தனன் மாணையின் கொடியால் – அயோ:9 36/1
மீட்டு ஒரு வினை செயாமல் மாணையின் கொடியால் வீக்கி – யுத்1:9 26/2

TOP


மாத்திரத்து (20)

நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான் – அயோ:11 38/3
ஏ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென் – அயோ:11 71/2
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும் – ஆரண்:7 32/3
என்னும் மாத்திரத்து எறி படை இடி எனா இடியா – ஆரண்:7 74/1
என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம் – ஆரண்:9 16/1
ஏங்கு மாத்திரத்து இற்று இரண்டாய் விழ – சுந்:3 21/3
ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால் – சுந்:9 35/4
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக – சுந்:12 105/1
ஏ எனும் மாத்திரத்து எய்தன எறிந்தன எறி-தொறும் எறி-தோறும் – யுத்1:3 82/2
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால் – யுத்1:3 88/2
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை – யுத்2:16 326/3
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான் – யுத்2:19 153/3
ஏ எனும் மாத்திரத்து ஒரு கை ஏந்தினான் – யுத்3:24 64/3
ஏ எனும் மாத்திரத்து இற்ற கொற்றமும் – யுத்3:27 59/2
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழி நாள் – யுத்3:29 23/2
ஏ எனும் மாத்திரத்து எய்து கொன்றனன் – யுத்3:31 172/4
எய் எனும் மாத்திரத்து அவிந்தது என்பரால் – யுத்3:31 182/3
நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் – யுத்4:32 39/2
என்னும் மாத்திரத்து ஏறு அமர் கடவுளும் இசைத்தான் – யுத்4:40 99/1
உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் – யுத்4:41 36/1

TOP


மாத்திரம் (1)

வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில் – பால:17 35/3

TOP


மாத்திரமும் (1)

எண்ண மாத்திரமும் அரிதாம் இடை – பால:14 49/1

TOP


மாத்திரை (8)

மாத்திரை அளவில் தாள் மடுத்து முன் பயில் – பால:13 61/1
வருக தேர் எனும் மாத்திரை மாடுளோர் – ஆரண்:7 10/1
வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார் – சுந்:7 55/1
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும் – சுந்:13 37/3
தினையும் மாத்திரை துணிபட முறைமுறை சிந்தினன் சரம் சிந்தி – யுத்2:16 326/4
இரதம் ஆயிரம் ஏ எனும் மாத்திரை
சரதம் ஆக தரை பட சாடுமால் – யுத்2:19 143/2,3
பாணியின் தள்ளி கால மாத்திரை படாது பட்ட – யுத்3:25 10/1
மாத்திரை போதினில் மணி தொனித்திட – யுத்3-மிகை:31 57/1

TOP


மாத்திரையின் (1)

சொல்லும் மாத்திரையின் கடல் தூர்ப்பது ஓர் – பால:7 48/2

TOP


மாத்து (1)

திண்ணம் மாத்து ஒளிர் செ இளநீர் இழி – பால:14 49/3

TOP


மாத்துவர் (1)

வண்ண மாத்துவர் வாய் கனி வாய்ச்சியர் – பால:14 49/2

TOP


மாதங்கம் (2)

மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர – அயோ:11 67/3
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும் – ஆரண்:15 31/3

TOP


மாதர் (94)

வயின்வயின் எயிற்றி மாதர் வயிறு அலைத்து ஓட ஓடி – பால:1 14/2
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – பால:1 15/3
காமுகர் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும் – பால:2 5/2
புது புனல் குடையும் மாதர் பூவொடு நாவி பூத்த – பால:2 11/1
குல கொடி மாதர் வாய் குமுதம் நாறுவ – பால:3 57/2
காடும் புனமும் கடல் அன்ன கிடங்கும் மாதர்
ஆடும் குளனும் அருவி சுனை குன்றும் உம்பர் – பால:3 71/1,2
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – பால:5 35/4
செம் சிலை கரத்தர் மாதர் புலவிகள் திருத்தி சேந்த – பால:10 20/3
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – பால:11 12/4
உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கரும் கண் மாதர்
புண் உறு புலவி நீங்க கொழுநரை புல்லி கொண்டார் – பால:13 39/1,2
விரி சிறை தும்பி வேறு ஓர் வீழ் மதம் தோய்ந்து மாதர்
சுரி குழல் படிய வேற்று பிடியொடும் தொடர்ந்து செல்ப – பால:14 61/3,4
ஆர் அணங்கு அனைய மாதர் அடி முறை காத்து போனார் – பால:14 67/4
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – பால:14 68/4
மன்மத களிறும் மாதர் கொங்கையும் மாரன் அம்பும் – பால:14 81/3
மை கரி மதத்த விலை மாதர் கலை அல்குல் – பால:15 26/3
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு – பால:16 6/3
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – பால:16 7/4
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த பசும் சுவடு உடைத்து-மன்னோ – பால:16 8/3,4
கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும் – பால:16 10/1
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர்
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை – பால:16 11/2,3
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணி கடகம் வாங்கி – பால:16 12/3
சுந்தர வதன மாதர் துவர் இதழ் பவள வாயும் – பால:16 21/1
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள் – பால:16 25/3
வான் நாடியரின் பொலி மாதர் முகங்கள் என்னும் – பால:16 43/3
ஒண் சிலம்பு அரற்ற மாதர் ஒதுங்கு-தோறு ஒதுங்கும் அன்னம் – பால:17 4/4
மூசிய கூந்தல் மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு – பால:17 6/2
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை – பால:17 17/3
ஊற்று ஆர் நறை நாள்_மலர் மாதர் ஒருங்கு வாச – பால:17 19/1
அல்லின் கோதை மாதர் முக பேர் அரவிந்த – பால:17 32/3
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலை சொல் – பால:17 33/3
மை அவாம் குவளை எல்லாம் மாதர் கண்_மலர்கள் பூத்த – பால:18 3/1
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – பால:18 9/3
குடைந்து நீராடும் மாதர் குழாம் புடை சூழ ஆழி – பால:18 12/1
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும் – பால:18 33/3
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய் – பால:19 22/3
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை ஈந்தாள் – பால:19 60/4
பூ நனை கூந்தல் மாதர் பொம்மென புகுந்து மொய்த்தார் – பால:21 1/4
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார் – பால:21 2/4
வரை தடம் தோளும் காண மறுகினில் வீழும் மாதர்
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும் ஈ_இனம் என்னல் ஆனார் – பால:21 5/3,4
வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர்
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் – பால:21 18/1,2
மாதர் இன்னணம் எய்த்திட வள்ளல் போய் – பால:21 41/1
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ – அயோ:3 52/2
மாதர் அரும் கலமும் மங்கலமும் சிந்தி தம் – அயோ:4 94/1
நெய் துடைத்து அடையலர் நேய மாதர் கண் – அயோ:4 154/3
மக்களை மறந்தனர் மாதர் தாயரை – அயோ:4 195/1
விளங்கும் மாதர் கற்பினார் இவரின் யாரோ என நின்றார் – அயோ:6 24/2
பூரியர் புணர் மாதர் பொது மனம் என மன்னும் – அயோ:9 1/1
சூடக தளிர் கை மாதர் குழுமினர் துவன்றி தோன்ற – அயோ:13 54/2
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர்
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த – அயோ:13 60/3,4
மாதர் யாவரும் வானவர் தேவியர் – அயோ:14 13/1
வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம் – ஆரண்:6 20/1
மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – ஆரண்:10 4/3,4
மன்றல் அம் கோதை மாதர் மனம் என போயிற்று அம்மா – ஆரண்:11 72/4
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய – ஆரண்:12 66/3
மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே – ஆரண்-மிகை:1 7/4
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கிட்:7 2/1
புயல் இயல் கூந்தல் மாதர் குழாத்தொடும் தாரை போனாள் – கிட்:11 76/4
சுண்ணமும் தூசும் வீசி சூடக தொடி கை மாதர்
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள் – கிட்:11 101/1,2
சயன மாதர் கலவி தலைதரும் – கிட்:13 19/3
சுவணநதி கடந்து அப்பால் சூரிய காந்தகம் என்ன தோன்றி மாதர்
கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திரகாந்தமும் காண்பீர் – கிட்:13 23/1,2
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர்
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு வருடு-தொறும் கிளக்கும் ஓதை – கிட்:13 28/2,3
அரம்பை என்று அளக மாதர் குறங்கினுக்கு அமைந்த ஒப்பின் – கிட்:13 36/1
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர்
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கிட்:15 33/2,3
எனைவரும் அமரர் மாதர் யாவரும் சித்தர் என்போர் – கிட்:15 34/3
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம் – கிட்:17 15/2
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – சுந்:1 11/2
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர்
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர் தாம் வெள்குகின்றார் – சுந்:2 36/2,3
கள் இசை அரக்கர் மாதர் களி இடும் குரவை காண்பார் – சுந்:2 36/4
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – சுந்:2 101/4
ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர் – சுந்:2 101/4
ஆனை கமல போது பொலிதர அரக்கர் மாதர்
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – சுந்:2 102/2,3
ஓவியம் அனைய மாதர் ஊடினர் உணர்வோடு உள்ளம் – சுந்:2 116/1
நலத்த மாதர் நறை அகில் நாவியும் – சுந்:2 150/1
உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான் – சுந்:2 189/4
நிலம் துடித்தன நெடு வரை துடித்தன நிருதர்-தம் குல மாதர்
பொலம் துடிக்கு அமை மருங்குல் போல் கண்களும் புருவமும் பொன்_தோளும் – சுந்:2 202/1,2
உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர்
அழைத்து அழு குரலின் வேலை அமலையின் அரவ சேனை – சுந்:10 14/1,2
வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க – சுந்:11 8/3
ஓதிமங்களின் மாதர் ஒதுங்கினார் – சுந்:13 9/4
முழுகி மீது எழு மாதர் முகத்தையே – யுத்2:15 11/4
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – யுத்2:16 3/3
மாதர் வெள்ளமே கண்டனர் கண்டிலர் மலையினும் பெரியாரை – யுத்2:16 317/4
வார் கடை மதுகை கொங்கை மணி குறு முறுவல் மாதர்
போர் கடை கரும் கண் வாளி புயத்தொடு பொழிய புக்கான் – யுத்2:19 205/3,4
வாங்கிய மருங்குல் மாதர் அனந்தரால் மயங்கி வந்தார் – யுத்2:19 280/4
மடங்கலின் முழக்கம் கேட்ட வான் கரி ஒத்தார் மாதர்
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – யுத்2:19 284/3,4
அரம்பையர் விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர் – யுத்3:25 2/1
அரம்பையர் விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர்
குரும்பை அம் கொங்கை நாகர் கோதையர் இயக்கர் கோது இல் – யுத்3:25 2/1,2
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி – யுத்4:40 27/3
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – யுத்4:40 29/2
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – யுத்4:40 31/4
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம் – யுத்4:41 29/1
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர்
கண்ண ஆம் புனலும் ஓடி கடலையும் கடந்த அன்றே – யுத்4:41 115/3,4
சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர – யுத்4-மிகை:38 7/3
ஒன்றிய அரம்பை மாதர் அமுது எடுத்து ஒருங்கு வந்தார் – யுத்4-மிகை:41 175/4
இப்படி தழுவி மாதர் இருவரும் இரண்டு பாலும் – யுத்4-மிகை:42 32/1

TOP


மாதர்-கண் (1)

விலை மாதர்-கண் யாரும் விழுந்து எனவே – ஆரண்:11 44/4

TOP


மாதர்-தம் (1)

மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – அயோ:3 58/3

TOP


மாதர்-பால் (1)

ஈமத்தால் மறைந்தார் இள மாதர்-பால்
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை – சுந்:12 92/2,3

TOP


மாதர்-மேல் (1)

வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – யுத்3:29 57/3

TOP


மாதர்க்கு (2)

ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – பால:9 21/3
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய – சுந்:3 112/3

TOP


மாதர்கட்கு (1)

உய்த்த நல் அமுதினை உரிய மாதர்கட்கு
அ தகு மரபில்-நின்று அளித்தியால் என்றான் – பால:5 85/3,4

TOP


மாதர்கள் (2)

மாதர்கள் கற்பின் மிக்கார் கோசலை மனத்தை ஒத்தார் – அயோ:3 70/1
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற – சுந்:12 44/4

TOP


மாதரார் (9)

நிற்பின் நின்றன நீதி மாதரார்
அற்பின் நின்றன அறங்கள் அன்னவர் – பால:2 59/2,3
கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார்
முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம் – பால:3 15/2,3
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி நீர் – பால:5 47/3
மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான் – பால:21 6/2
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம் – பால:21 10/3
அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார்
கொள்ளை மா முலை கலவை கோதையின் – கிட்:15 20/1,2
வாங்கலம் என்று அழும் மாதரார் பலர் – சுந்:12 5/4
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட – யுத்2:17 10/1
மாடு இருந்தவர் வானவர் மாதரார்
ஆடல் நுண் இடையார் மற்றும் யாவரும் – யுத்3:29 4/1,2

TOP


மாதரார்க்கும் (2)

மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – பால:22 19/4
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – யுத்4:42 10/3

TOP


மாதரார்கள் (1)

மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப – அயோ:6 26/1

TOP


மாதரார்களும் (1)

மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார் – யுத்3:30 35/1

TOP


மாதராரும் (1)

மாதராரும் விழுந்து மயங்கினார் – அயோ:4 230/4

TOP


மாதரால் (1)

மாதரால் வந்த செய்கை வரம்பு இலா – ஆரண்:4 33/3

TOP


மாதராள் (3)

மாதராள் அவன் திறம் மறுப்ப கங்குல் மான் – பால-மிகை:11 56/2
என்று மாதராள் நினைத்து இ இடரின் மூழ்கு போதினில் – பால-மிகை:13 3/1
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – அயோ:3 50/3

TOP


மாதராள்-வயின் (1)

மாதராள்-வயின் பெற்றனென் முயன்ற மா தவத்தால் – பால-மிகை:9 13/4

TOP


மாதரின் (4)

பெருத்த காதலின் பேது உறு மாதரின்
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் – பால:21 37/1,2
மாதரின் நுடங்குவ வரம்பு_இல் கோடியே – அயோ:12 30/4
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின்
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின – கிட்:10 24/2,3
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின்
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும் – கிட்:10 116/2,3

TOP


மாதரும் (12)

எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி அ – பால:16 34/2
வனை கரும் கழல் மைந்தரும் மாதரும்
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே – பால:18 30/2,3
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும்
துன்னினர் துவன்றலின் சுடர்கள் சூழ்வரும் – பால:23 44/2,3
சேயரும் அணியரும் சிறந்த மாதரும்
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர் – அயோ:4 179/2,3
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும்
செறுவின் வீழ்ந்த நெடும் தெரு சென்றனன் – அயோ-மிகை:4 12/2,3
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை – கிட்:13 42/3
மழலை யாழ் குதலை செவ்வாய் மாதரும் இல்லை மாதோ – சுந்:2 34/4
மாதரும் மைந்தர்-தாமும் ஒருவர்-பால் ஒருவர் வைத்த – சுந்:2 106/3
மீ சொரிந்தனர் வீரரும் மாதரும்
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும் – சுந்:13 5/2,3
வான மாதரும் மற்றுள மகளிரும் மறுகி – சுந்:13 33/1
வார் குலாம் முலை மாதரும் மைந்தரும் – யுத்1:9 40/1
மை அறு வான நாட்டு மாதரும் மற்றை நாட்டு – யுத்2:19 206/2

TOP


மாதரே (2)

மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – அயோ:3 55/4
வல்லி சோபனம் மாதரே சோபனம் – யுத்4-மிகை:40 2/1

TOP


மாதரே-கொலாம் (1)

மட கொடி சீதையாம் மாதரே-கொலாம்
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – சுந்:3 60/2,3

TOP


மாதரை (16)

விலையின்_மாதரை ஒத்தது அ வெள்ளமே – பால:1 6/4
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார் – பால:16 26/3
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ – பால:17 36/4
கண்ட மாதரை காதலின் நோக்கினாள் – அயோ:2 3/1
தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர் – அயோ:3 21/4
தண்டலை கோசல தலைவன் மாதரை
கண்டனன் இரவியும் கமல வாள் முகம் – அயோ:4 178/1,2
ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – அயோ:11 103/1,2
ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து – கிட்:6 22/1,2
மேவு சிந்தை_இல் மாதரை மெய் தொடின் – சுந்:5 21/1
இந்த இ பிறவிக்கு இரு மாதரை
சிந்தையாலும் தொடேன் என்ற செ வரம் – சுந்:5 34/2,3
தம் தம் மாதரை தம் கழலால் சிலர் சமைத்தார் – சுந்:7 42/2
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி – சுந்:9 65/2
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – சுந்:12 108/3
அரும் சினம் அடங்கி தம்தம் மாதரை தழுவி அங்கம் – சுந்-மிகை:1 3/3
மாதரை கோறலும் மறத்து நீங்கிய – யுத்1:4 95/1
மக்களை குரவர்-தம்மை மாதரை மற்றுளோரை – யுத்2:16 138/1

TOP


மாதரோடு (2)

வான மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர் – சுந்:2 24/1
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியவர் அவரை – சுந்:2 24/2

TOP


மாதலி (15)

மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும் – யுத்4:36 7/1
சிந்தினர்கள் மாதலி கடாவி நன் சென்றான் – யுத்4:36 15/4
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – யுத்4:36 23/4
வல் இதனை ஊர்வது ஒரு மாதலி என பேர் – யுத்4:36 25/3
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – யுத்4:37 6/1
வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான் – யுத்4:37 31/4
அந்து செய்குவென் என அறிந்த மாதலி
உந்தினன் தேர் எனும் ஊழி காற்றினை – யுத்4:37 61/1,2
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை – யுத்4:37 76/3
சால்புடை மாதலி மார்பில் தைத்தன – யுத்4:37 77/2
நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும் – யுத்4:37 120/4
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி
துளங்கினன் வாய் வழி உதிரம் தூவுவான் – யுத்4:37 158/3,4
மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு என – யுத்4:37 160/1
நூறுவாய் என மாதலி நூக்கினான் – யுத்4:37 173/3
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – யுத்4:37 201/2
வான மீது எழ மாதலி தூண்டிட – யுத்4-மிகை:37 25/2

TOP


மாதலியை (2)

மன்னவர்-தம் மன்னன் மகன் மாதலியை வந்தாய் – யுத்4:36 18/2
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர் – யுத்4:37 202/1

TOP


மாதவ (3)

வடித்த மாதவ கேட்டி இ வள்ளல்-தான் – பால-மிகை:11 5/1
மாதவ எழுந்திலாய் நீ வயப்பு உடை படைகட்கு எல்லாம் – பால-மிகை:11 12/1
பொன் ஆர் சடை மாதவ போதுதியால் – ஆரண்:2 15/4

TOP


மாதவத்தோர் (1)

மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கிட்:13 28/2

TOP


மாதவம் (2)

நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும் – பால:24 21/1
புனித மாதவம் அல்லது ஒன்று இல் என புகன்றான் – அயோ:1 40/4

TOP


மாதவர் (5)

தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர்
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான் – ஆரண்:3 10/3,4
வனத்திடை மாதவர் மருங்கு வைகலிர் – ஆரண்:12 50/1
ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின் – யுத்3:29 20/3
ஆன மாதவர் குழாத்தொடும் அரு மறை புகன்றே – யுத்4:41 39/4
நொய்தினின் இயற்ற நோன்பின் மாதவர் நுனித்து காட்ட – யுத்4:42 15/3

TOP


மாதவர்-பால் (1)

மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – அயோ:4 79/1

TOP


மாதவன் (12)

நல் நுதல் மடந்தையர் நவை_இல் மாதவன்
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று – பால:5 41/2,3
தேவு மாதவன் தொழுது தேவர்-தம் – பால:6 25/1
வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை – பால:11 18/3
மாதவன் உறைவிடம் அதனின் வந்து நீள் – பால-மிகை:7 11/3
மாதவன் தனை மா முகம் நோக்கி இப்போது – பால-மிகை:11 3/2
பழுது_இல் மாதவன் பின் ஒன்றும் பணித்திலன் இருந்தான் – அயோ:1 44/1
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன் – அயோ:1 58/1
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம் – அயோ:13 72/2
என்று கொண்டு மாதவன் இயம்பலும் – அயோ-மிகை:11 11/1
வைகும் வைகலின் மாதவன் மைந்தன்-பால் – ஆரண்:3 29/1
மாதவன் சொன்ன வாய்மையை மனங்கொண்டு மறையோன் – யுத்4-மிகை:41 152/1
வனை கழல் குரிசில் முந்தி மாதவன் தாளில் வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 277/4

TOP


மாதவன்-தனை (1)

புனித மாதவன்-தனை தொழா புண்ணிய பொருளாம் – யுத்4-மிகை:41 154/2

TOP


மாதவனும் (1)

அன்று அவர்-தம்மை நோக்கி அந்த மாதவனும் இந்த – யுத்4-மிகை:41 175/1

TOP


மாதவனே (1)

கொற்றவன் உடன் உண்ணுமோ கோது இல் மாதவனே
வெற்றி வீரனே என அஞ்சி நின்றனன் விமலன் – யுத்4-மிகை:41 201/1,2

TOP


மாதவி (7)

மாதவி வேலி பூக வனம்-தொறும் வயல்கள்-தோறும் – பால:1 20/3
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – பால:17 15/2
மந்தாரம் கொண்டு ஈகுதியோ மாதவி என்று ஓர் – பால:17 25/3
மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர் – அயோ:5 13/1
தொடுத்த மாதவி சூழலில் சூர்_அர_மகளிர் – அயோ:10 23/3
உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி – ஆரண்-மிகை:1 2/4
போது உலாம் மாதவி பொதும்பர் எய்தினாள் – சுந்:4 21/4

TOP


மாதா (5)

மாதா அனையாய் மன்னே தெளிவாய் – ஆரண்:12 78/2
மாதா அனையாளை மனக்கொடு நீ – ஆரண்:13 9/2
தன் தாதை மாதா உடன் கூடி உண்ண தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான் – கிட்-மிகை:7 6/3
மண்-மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்கும் – யுத்3:22 208/1
மாதா உரையின்-வழி நின்றனையோ – யுத்3:23 19/4

TOP


மாதாவும் (1)

மாதாவும் நம் சுற்றமும் நாடும் மறையோரும் – யுத்3:22 214/1

TOP


மாதிர (8)

நானா விதமா நளி மாதிர வீதி ஓடி – பால:3 69/1
கமந்த மாதிர காவலர் கண்ணொடும் – பால-மிகை:11 49/3
மாதிர பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில் மற்று – கிட்:2 21/1
மண் மேலினரோ புற மாதிர வீதியாரோ – கிட்:7 51/2
மாதிர கருமகன் மாரி கார் மழை – கிட்:10 8/1
மாடு வென்றி ஒர் மாதிர யானையின் – கிட்:11 13/1
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – சுந்:3 75/4
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – சுந்:3 82/2

TOP


மாதிரங்களை (1)

மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின் – யுத்4:32 16/3

TOP


மாதிரத்து (4)

உருவி மாதிரத்து ஓடின சுடு சரம் உதிரம் – ஆரண்:7 78/2
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல் – ஆரண்:10 101/1
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று – கிட்:3 40/3
நிலையின் மாதிரத்து நின்ற யானையும் நெற்றி கண்ணன் – யுத்3:29 35/1

TOP


மாதிரம் (31)

மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – பால:5 27/2
மாதிரம் பொருத தோள் மன்னர்_மன்னன் முன் – பால:5 66/2
பரம் கிடந்த மாதிரம் பரித்த பாழி யானையின் – ஆரண்:10 93/1
இருண்டன மாதிரம் எட்டும் இரண்டும் – ஆரண்:14 36/4
மண் உற புக்கு அழுந்தின மாதிரம்
கண் உற தெரிவுற்றது கட்செவி – கிட்:11 11/2,3
மெய் அஞ்சாதவன் மாதிரம் சிறிது என விரிந்த – கிட்:12 20/2
மாதிரம் எட்டும் சூழ் பறை வைத்தே வர மேரு – கிட்:17 5/3
வலம் துடித்தன மாதிரம் துடித்தன தடித்து இன்றி நெடு வானம் – சுந்:2 202/3
கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள் – சுந்:3 9/4
வளர்ந்த தாளினன் மாதிரம் அனைத்தையும் மறைவித்து – சுந்:3 134/1
மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார் – சுந்:7 46/3
நீண்ட மாதிரம் வெடிபட அவன் நெடும் சிலையில் – சுந்:11 36/3
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய் – சுந்:11 55/3
மாதிரம் கடந்தவன் குறுகி மன்ன நின் – சுந்:12 25/2
கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும் – சுந்:12 43/3
மாதிரம் வாலின் வளைத்தான் – சுந்:13 49/2
மறைந்தவால் நெடு வானகம் மாதிரம்
குறைந்த தூளி குழுமி விண்ணூடு புக்கு – யுத்2:15 16/2,3
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – யுத்2:16 3/1
மாதிரம் மறைந்தன வயங்கு வெய்யவன் – யுத்2:16 272/1
மாதிரம் கடந்த தோளான் மந்திர இருக்கை வந்த – யுத்2:17 2/1
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ – யுத்2:19 273/4
மரமொடு மலைகள் ஏந்தி மாதிரம் மறைய வல்லே – யுத்2-மிகை:18 32/3
கீண்டன புவியினை கிழித்த மாதிரம்
தாண்டுவ குல பரி மனத்தின் தாவுவ – யுத்3:20 40/2,3
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – யுத்3:29 42/1
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி – யுத்3:30 9/1
மா பெரும் தீவுகள் ஏழும் மாதிரம்
பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை – யுத்3:31 183/1,2
மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆக – யுத்4:36 10/1
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் – யுத்4:37 16/2
மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம்
நால் கலங்க நகும்-தொறும் நாவொடு – யுத்4:37 42/1,2
மாதிரம் வளர்ந்தன வயிர தோள்களே – யுத்4:41 90/4
வல்லை மாதிரம் மறைந்திட வானவர் மயங்க – யுத்4-மிகை:41 34/1

TOP


மாதிரம்-தொறும் (1)

மாதிரம்-தொறும் வானர வீரர்கள் – யுத்1:8 51/2

TOP


மாதினை (5)

மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய – பால:13 11/3
மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின் – யுத்1:14 2/2
மாதினை விடுத்து வானோர் முனிவரர் வருந்த செய்யும் – யுத்2-மிகை:16 4/2
விட்டம் ஆயினும் மாதினை வெம் சமம் விரும்பி – யுத்3:30 51/1
வண்டு ஆர் குழலார் மலர் மாதினை நீ – யுத்3-மிகை:28 4/1

TOP


மாதினோடும் (1)

ஏறினான் இராமன் தேர் மேல் எழில் மலர் மாதினோடும்
ஏறினான் இளைய கோவும் இராக்கதர் வேந்தனோடும் – யுத்4-மிகை:41 20/1,2

TOP


மாது (19)

மாசு அறு கேகயன் மாது மைந்தனை – பால:5 102/4
மாது என்று எண்ணுவதோ மணி பூணினாய் – பால:7 37/4
மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – பால:19 21/3
மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர் – பால:21 23/1
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும் – அயோ:1 28/3
மேவி மென் மலராள் நில_மாது எனும் – அயோ:2 7/1
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – அயோ:4 64/2
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – ஆரண்:1 21/4
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/3
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள் – ஆரண்-மிகை:4 4/2
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம் ஆகிய பலவும் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 4/4
மன்னு புலன் வென்று வரு மாது அவள் மலர்த்தாள் – கிட்:14 64/2
மாது அவள் உயிர்த்த மகவோர் இருவர் வாச – கிட்-மிகை:14 4/1
மன்ன என்றலும் மாசு அறு கேகயன் மாது என் – சுந்:5 78/2
பங்கின் உறையும் குயில் அழுதாள் பதுமத்து இருந்த மாது அழுதாள் – யுத்3:23 5/2
பின் தனி மேவும் மாது பிரிந்தும் பிரிவு இல்லா – யுத்3-மிகை:22 10/2
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – யுத்4:40 99/4
மண்ணிடை தோன்றிய மாது சொல்லுவாள் – யுத்4-மிகை:40 11/2
மாது சீதையும் மைந்தனாம் இலக்குவன்-தானும் – யுத்4-மிகை:41 95/2

TOP


மாது_அவள்-தானும் (1)

மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/3

TOP


மாதும் (4)

மன்னவன் காதிக்கு யானும் கவுசிகை என்னும் மாதும்
முன்னர் வந்து உதிப்ப அந்த முடியுடை வேந்தர் வேந்தன் – பால-மிகை:8 8/3,4
கோது இல் குணத்து கோசலையும் இளைய மாதும் குழைந்து ஏங்க – அயோ:6 26/2
உறக்க மா மாதும் அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி – அயோ-மிகை:8 5/2
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும்
தம்பியர்-தாமும் மற்றும் தாபதர் சங்கத்தோடும் – யுத்4-மிகை:42 8/2,3

TOP


மாதுமை (1)

மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – சுந்:12 83/4

TOP


மாதுல (1)

மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – யுத்1:13 14/4

TOP


மாதுலர் (1)

தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர்
இவர் என புடைத்து அழித்து உலகம் எங்கணும் – பால-மிகை:7 18/2,3

TOP


மாதுலன் (2)

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான் – பால:1 3/2
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ – அயோ:2 81/3

TOP


மாதுலனார் (1)

போக்கு அறவும் மாதுலனார் பொன்றவும் என் பின் பிறந்தாள் – யுத்2:17 83/2

TOP


மாதுலனும் (1)

மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன் – ஆரண்:11 26/3

TOP


மாதுளம் (1)

மாதுளம் கனியை சோதி வயங்கு இரு நிதியை வாச – பால-மிகை:0 4/1

TOP


மாதே (6)

வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே – அயோ:6 19/1
அகில் புனை குழல் மாதே அணி இழை எனல் ஆகும் – அயோ:9 11/1
வில் திரு நுதல் மாதே அம் மலர் விரி கோங்கின் – அயோ:9 12/2
மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து மாதே
செய்யளாகிய திரு என பொலிந்து இனிது இருத்தி – யுத்4-மிகை:41 29/1,2
விரை கமழ் ஓதி மாதே விராதன் வந்து எதிர்ந்து போர் செய் – யுத்4-மிகை:41 133/1
வளை பயில் தளிர் கை மாதே வரு புனல் பெருக கண்டு – யுத்4-மிகை:41 134/1

TOP


மாதை (9)

மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள் – பால:19 42/2
மாதை ஒருவர் புணர்வராம் வஞ்சித்த – அயோ:4 109/2
மனக்கு இனியாள் ஒரு மாதை நாடுவான் – ஆரண்:12 47/4
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை
தோள் விசை துணைகள் பொங்க கழுத்தினை சுருக்கி தூண்டும் – சுந்:1 16/1,2
விட்டனை மாதை என்ற போதினும் வெருவி வேந்தன் – யுத்1:9 67/1
அன்னவன் தனக்கு மாதை விடில் உயிர் அருளுவாயேல் – யுத்1:14 6/1
சான்றோர் மாதை தக்க அரக்கன் சிறை தட்டால் – யுத்3:22 211/1
மாதை ஒறுத்தல் வசை திறம் அன்றோ – யுத்3:26 32/4
மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – யுத்3:26 33/4

TOP


மாதொடும் (1)

களங்கணி அனைய அ கண்ணன் மாதொடும்
விளங்கினன் நகரிடை விளைவு கூரவே – யுத்4-மிகை:41 298/3,4

TOP


மாதோ (43)

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ – பால:2 4/4
கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ – பால:2 7/4
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – பால:2 9/4
வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – பால:2 12/4
கொள்வார் இலாமை கொடுப்பார்களும் இல்லை மாதோ – பால:3 72/4
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ – பால:3 73/4
செய்யாத யாகம் இவன் செய்து மறந்த மாதோ – பால:4 3/4
திசை ஆளும் மத கரியை சிந்தூரம் அப்பிய போல் சிவந்த மாதோ – பால:11 14/4
வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – பால:12 1/4
மண்டல வேந்தர் வந்து நெருங்கினர் மருங்கு மாதோ – பால:14 74/4
வான நீர் ஆறு பாய்ச்சி ஐவனம் வளர்ப்பர் மாதோ – பால:16 4/4
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாதோ – பால:16 5/4
வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – பால:16 11/4
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – பால:22 3/4
கங்கையும் இராமன் காணும் காதலது என்ன மாதோ – அயோ:13 50/4
பூம் குழல் கங்கை நங்கை முலை என பொலிந்த மாதோ – அயோ:13 51/4
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ – அயோ:13 59/4
குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ கோது_இலர் ஆதல் என்னா – கிட்:9 25/2
வெள்ளடை தம்பல் குப்பை சிதர்ந்து என விரிந்த மாதோ – கிட்:10 28/4
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கிட்:10 72/4
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கிட்:13 23/4
எஞ்சு இல் மரகத பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ – கிட்:13 25/4
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கிட்:13 30/4
வன் பறழ் வாயில் கவ்வி வல்லியம் இரிந்த மாதோ – சுந்:1 6/4
பொலன் கெழு மலையும் தாளும் பூதலம் புக்க மாதோ – சுந்:1 15/4
சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – சுந்:1 19/4
தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – சுந்:1 22/4
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – சுந்:1 35/4
மழலை யாழ் குதலை செவ்வாய் மாதரும் இல்லை மாதோ – சுந்:2 34/4
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ – சுந்:7 4/4
மா மரம் வலயம் வெம் கோல் முதலிய வயங்க மாதோ – சுந்:8 6/4
பொன் திணி உலகம் எல்லாம் பூதலம் ஆய மாதோ – சுந்:10 12/4
ஏங்கின காகம் ஆர்ப்ப இருளில் விண் இடிப்ப மாதோ – சுந்:10 16/4
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – சுந்:12 83/4
மண்டலம் குளிர்ந்த மீளா நரகமும் குளிர்ந்த மாதோ – சுந்:12 125/4
மற்றைய பூதம் எல்லாம் வருணனை வைத மாதோ – யுத்1:6 60/4
மாசு_அற துடைத்து அ வானம் விளக்குவ போல்வ மாதோ – யுத்1:10 13/4
பல் அலங்கார பண்பே காகுத்தன் பகழி மாதோ – யுத்2:16 22/4
மண்டு வெம் குருதி ஆறு அம் மறி கடல் மடுத்த மாதோ – யுத்2:19 49/4
பறவையின் பெரிது பட்டார் பிணத்தின்-மேல் படிவ மாதோ – யுத்2:19 97/4
மழை விழ மலைகள் கீற மாதிரம் பிளக்க மாதோ – யுத்2:19 273/4
மாண்டனம் அன்றோ என்ற வானரம் எவையும் மாதோ – யுத்3:22 14/4
வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என மருளும் மாதோ – யுத்3:25 5/4

TOP


மாதோடு (2)

பராவரும் இராமன் மாதோடு இளவல் பின் படர கான் போய் – பால-மிகை:0 8/1
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மாதோடு
இம்பரின் எவரும் ஏத்த ஈர்ம் புனல் படிந்த பின்னர் – யுத்4-மிகை:41 300/2,3

TOP


மாதோடும் (1)

வார் மேவும் முலை சனகி மாதோடும் வழிக்கொண்டான் – யுத்4-மிகை:41 82/4

TOP


மாந்த (1)

அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – பால:20 2/3,4

TOP


மாந்தர் (10)

மது கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை – பால:16 46/2
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் – அயோ:3 70/4
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – அயோ:3 82/1
நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில் – அயோ:11 14/1
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் – அயோ:14 136/2
சுந்தர தடம் தோள் மாந்தர் தொல் உரு சுமந்து தோன்றாது – அயோ-மிகை:3 1/2
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம் – ஆரண்:3 18/3
மாண் வினை பயன்படா மாந்தர் வாயில் சேர் – ஆரண்:10 127/3
கன்னியை கலக்கும் புல்லோர் காதலால் கள் உண் மாந்தர்
துன்னிய கலை வல்லோரை களிந்து உரைத்து இகழ்வோர் சுற்றம் – யுத்4-மிகை:41 70/2,3
மறையவர் நிலங்கள்-தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர்
கறை படு மகளிர் கொங்கை கலப்பவர் காட்டில் வாழும் – யுத்4-மிகை:41 75/2,3

TOP


மாந்தர்-காறும் (1)

மாந்தர்-காறும் வரிசை வழாமலே – அயோ:14 12/4

TOP


மாந்தர்-தம் (1)

மாந்தர்-தம் மொய்ம்பினின் மகளிர் கொங்கை ஆம் – அயோ:4 208/1

TOP


மாந்தர்-தம்மை (1)

சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – யுத்4:40 41/2

TOP


மாந்தர்க்கு (5)

அறிவு உடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே – பால-மிகை:0 42/4
மேல் நாம் சொன்ன மாந்தர்க்கு விளைந்தது இனி நாம் விளம்புவாம் – அயோ:6 29/4
மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல் – கிட்:9 13/1
மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு என வருகின்ற அதனை – யுத்4:37 104/2
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி – யுத்4-மிகை:42 73/4

TOP


மாந்தர்க்கும் (1)

மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் – ஆரண்:6 47/2

TOP


மாந்தர்கள் (2)

மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – பால:5 31/2
பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்சமாபாதகமும் – யுத்4-மிகை:41 82/1

TOP


மாந்தர்களும் (1)

வார் ஆர் முலையாரும் மற்றுள்ள மாந்தர்களும்
ஆராத காதல் அரசர்களும் அந்தணரும் – அயோ:4 92/1,2

TOP


மாந்தரின் (5)

கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே – பால:14 36/4
வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன மகரம் – கிட்:1 16/2
வெள்கிய மாந்தரின் வெளுத்த மேகமே – கிட்:10 103/4
சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் – கிட்:10 116/1,2
செயிர்க்குவது அன்றி சேர்ந்த மாந்தரின் உயிரை செற்றோர் – யுத்4-மிகை:41 72/3

TOP


மாந்தரும் (7)

நல் பறை அறைந்தனர் நகர மாந்தரும்
மின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால் – பால:5 111/2,3
நால் திசை மாந்தரும் நகர மாக்களும் – அயோ:5 23/1
மந்திர கிழவரும் நகர மாந்தரும்
தந்திர தலைவரும் தரணி பாலரும் – அயோ:12 2/1,2
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும் – அயோ:13 62/3
மான மாந்தரும் மற்றுளோர்களும் – அயோ:14 91/2
அரசரும் மாந்தரும் அந்தணாளரும் – யுத்4-மிகை:41 217/2
செறி நகர் மாந்தரும் தெரிவைமார்களும் – யுத்4-மிகை:41 219/3

TOP


மாந்தரே (1)

மாந்தரே பெரிது என்பாரும் மகளிரே பெரிது என்பாரும் – அயோ:3 73/2

TOP


மாந்தரை (1)

கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார் – ஆரண்:8 2/2

TOP


மாந்தரோடும் (1)

வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும் – கிட்:9 8/1,2

TOP


மாந்தல் (1)

வாக்கிய பசு நறா மாந்தல் மேயினார் – பால:19 6/4

TOP


மாந்தா (1)

மாந்தா முதல் மன்னவர்-தம் வழியில் – ஆரண்:14 72/1

TOP


மாந்தி (15)

ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன் – பால:2 1/3,4
தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி
வள் விசி கருவி பம்ப வயின்வயின் வழங்கு பாடல் – பால:2 8/1,2
செம் துவர் அழிதர தேறல் மாந்தி சூது – பால:3 68/3
பளிக்கு வள்ளத்து வாக்கும் பசு நறும் தேறல் மாந்தி
வெளிப்படு நகைய ஆகி வெறியன மிழற்றுகின்ற – பால:10 15/1,2
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல் – பால:16 47/3
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தி
தம் சொற்கள் குழறி தம்தம் தகை தடுமாறி நின்றார் – பால:22 19/2,3
செம் கயல் நறவம் மாந்தி களிப்பன சிவக்கும் கண்ணார் – அயோ:3 69/3
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கிட்:7 132/2
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து இனிது மாந்தி
பேர் அறிவாள நன்று நன்று என பிறரை நோக்கி – யுத்1:4 103/1,2
கள்ளினை நிறைய மாந்தி கவி என களித்த மீன்கள் – யுத்1:8 24/4
மாந்தி மாந்தி மறந்து துயின்றவால் – யுத்1:8 50/4
மாந்தி மாந்தி மறந்து துயின்றவால் – யுத்1:8 50/4
சரதமே மாந்தி மாந்தி துயின்றது தானை எல்லாம் – யுத்4-மிகை:41 259/4
சரதமே மாந்தி மாந்தி துயின்றது தானை எல்லாம் – யுத்4-மிகை:41 259/4
கானகம் பொலிதலாலே கவி குலம் அவற்றை மாந்தி
ஆனனம் மலர்ந்தது இல்லையாகும் நீ துயரல் எந்தாய் – யுத்4-மிகை:41 260/3,4

TOP


மாந்திடும் (1)

பெடை இள வண்டுகள் பிரசம் மாந்திடும்
கட கரி அல்லன மகளிர் கண்களே – பால:3 53/3,4

TOP


மாந்தியது (1)

வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது
அண்டர் நாயக இனி அவலம் தீர்க என்றான் – சுந்-மிகை:14 27/3,4

TOP


மாந்தியே (1)

வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே
சென்றனன் யாவரும் திடுக்கம் எய்தவே – யுத்2:16 102/3,4

TOP


மாந்தினர் (7)

தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செ வாய் – சுந்:2 29/1
தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செ வாய் – சுந்:2 29/1
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல் – சுந்:2 29/2
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல் – சுந்:2 29/2
கூறல் மாந்தினர் அனையவர் தொழுது அவர் கோபத்து – சுந்:2 29/3
வால் எயிற்று ஊறு தீம் தேன் மாந்தினர் மயங்குவாரை – சுந்:2 110/4
வடித்திடும் அமுத தேறல் மாந்தினர் எவரும் உள்ளம் – யுத்3-மிகை:25 1/1

TOP


மாந்தினர்அரக்கியர்க்கு (1)

ஆறல் மாந்தினர்அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர் – சுந்:2 29/4

TOP


மாந்தினார் (1)

மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார்
தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – பால:19 7/3,4

TOP


மாந்து (1)

மனங்களில் நுழைந்து அவர் மாந்து தேறலை – பால:19 55/3

TOP


மாந்துவார் (1)

மதுர வாரி அமுது என மாந்துவார் – அயோ:7 12/4

TOP


மாந்துவாரும் (1)

மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணி விரும்புவாரும் – பால:2 15/3,4

TOP


மாந்துவாள் (1)

மலைக்க நீங்கும் மிடுக்கு இலள் மாந்துவாள் – ஆரண்:6 68/4

TOP


மாநகர் (1)

மாட்சி ஓர் குரங்கினால் அழிந்த மாநகர்
ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று எனா – யுத்1:2 11/2,3

TOP


மாநகரின்அழகு (1)

அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – பால:3 9/3

TOP


மாநகரும் (1)

மன்றே கமழும் தொடை அன்றே நிருதர் குழுவும் மாநகரும்
என்றே இறைஞ்சி பின்னரும் ஒன்று இசைப்பான் உணர்ந்தான் ஈறு_இல்லான் – சுந்-மிகை:4 9/3,4

TOP


மாநிலம் (1)

சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – அயோ:4 126/2

TOP


மாபக்கனும் (2)

மாபக்கனும் அ நெடும் தேர் மணி ஆழி காக்க – யுத்2:19 25/2
மாபக்கனும் அங்கதனும் மலைவார் – யுத்3:20 73/1

TOP


மாபெரும்பக்கன் (3)

மாபெரும்பக்கன் என்று ஒருவன் வன்மையான் – யுத்1:2 38/4
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – யுத்1:5 39/4
மழை குரல் தேரின் மேலான் மாபெரும்பக்கன் மன்னோ – யுத்3:20 30/4

TOP


மாபெரும்பக்கனை (1)

தாமத்து அங்கதன் மாபெரும்பக்கனை தடுத்தான் – யுத்3:20 49/2

TOP


மாபெரும்பக்கனோடு (1)

மாபெரும்பக்கனோடு வான் புகைக்கண்ணன் வந்து இங்கு – யுத்3:20 2/1

TOP


மாபெரும்பக்கனோடும் (1)

மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும்
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன – யுத்1:13 19/2,3

TOP


மாம் (4)

மாம் தளிர் அனைய மேனி குறத்தியர் மாலை சூட்டி – பால:16 12/1
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – பால:21 11/1
சிலம்பி பஞ்சினில் சிக்கு_அற தெரிந்த நூல் தே மாம்
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – அயோ:10 32/3,4
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – யுத்3:25 8/4

TOP


மாமரம் (1)

மாமரம் நிரை தொகு பொதும்பருழை வைக – கிட்:10 80/2

TOP


மாமலை (1)

மலயம் என்பது பொதிய மாமலை அதில் மறவோர் – யுத்3:30 16/1

TOP


மாமன் (1)

மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள் வனத்துள் வைகி – யுத்1:14 32/2

TOP


மாமிசை (1)

அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர – பால:20 29/2

TOP


மாமியர் (3)

எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ஏங்கி – அயோ:4 214/1
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப – கிட்:11 47/2
சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு – சுந்:5 33/1

TOP


மாமுனிவன் (1)

அண்ணல் மாமுனிவன் ஆடும் என அப்பி நடமாம் – ஆரண்-மிகை:1 8/2

TOP


மாமேகன் (1)

மன_கதி வாயுவேகன் மருத்தன் மாமேகன் என்று இ – யுத்2:16 7/1

TOP


மாமையும் (1)

மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும்
இழந்தவள் இமையவர் கடைய யாவையும் – பால:10 44/2,3

TOP


மாய் (7)

தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப – பால:10 6/1
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா – பால:16 40/2
சொல் பொங்கு பெரும் புகழோடு தொழில் மாய்
சிற்பங்களின் வீவன சேர்குவெனோ – ஆரண்:2 18/1,2
நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று – கிட்:3 39/1
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – யுத்1:7 17/3
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய்
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – யுத்1:9 32/3,4
வானின் மீது அனந்த கோடி மாய் வஞ்சர் மண்டினார் – யுத்3-மிகை:31 24/1

TOP


மாய்க்க (1)

ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான் – யுத்3:27 135/3

TOP


மாய்க்கும் (5)

வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் – அயோ:4 61/4
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் – அயோ:4 61/4
மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று என்ன நக்கான் – சுந்-மிகை:7 1/4
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – யுத்2:19 201/3
வான் தடாது அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும் என்னா – யுத்3:22 123/2

TOP


மாய்க்குமா (1)

மாய்க்குமா நெடு மந்திரம் தந்தது ஓர் வலியின் – யுத்4:37 122/2

TOP


மாய்த்தல் (2)

வன் தாள் நிருத குலம் வேரற மாய்த்தல் செய்வாள் – ஆரண்:10 147/2
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – யுத்2:19 241/2

TOP


மாய்த்தலால் (1)

வானகத்தை நெடும் புகை மாய்த்தலால்
போன திக்கு அறியாது புலம்பினார் – சுந்:13 4/1,2

TOP


மாய்த்தாய் (1)

பின்னை கரடிக்கு இறையைத்தான் பேர் மாய்த்தாய்
என்னத்தான் கேட்டிலேன் என் ஆனவாறு இதுவே – யுத்2:17 84/3,4

TOP


மாய்த்தார் (1)

கடந்தனர் கவியின் வீரர் களத்திடை கணத்தில் மாய்த்தார்
நெடும் திரை பரவை மீது நிறைந்தது குருதி நீத்தம் – யுத்3-மிகை:21 5/3,4

TOP


மாய்த்தான் (3)

வச்சிர பகழி கோடி துரந்து அவை அனகன் மாய்த்தான்
மு சிர பகழி கோடி இலக்குவன் முடுக விட்டான் – யுத்2:19 112/2,3
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை நிமலன் மாய்த்தான்
முருக்கின் உற்று அனந்த கோடி முகை கணை அரக்கன் மொய்த்தான் – யுத்2-மிகை:19 2/2,3
அற்றவை அழிந்து சிந்த அறுத்து ஒரு கணத்தில் மாய்த்தான் – யுத்3-மிகை:21 4/4

TOP


மாய்த்திட (1)

தேறுதல் செய்து உழல் போதில் தீவினை மாய்த்திட போம் நல் வினையே போல – யுத்4-மிகை:37 30/4

TOP


மாய்த்து (5)

மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று – பால:7 40/3
வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து ஒரு – அயோ:11 73/2
மண்டு போரில் அரக்கனை மாய்த்து எனை – சுந்:12 34/2
கரை அறும் அவுண வெள்ள படை எலாம் கடிதின் மாய்த்து
தரை முதல் ஆன அண்ட பரப்பு எலாம் தானே ஆகி – யுத்1-மிகை:3 28/2,3
கொன்று நான் இருவர்-தம்மை குரக்கு இனத்தோடும் மாய்த்து
வென்று நான் வருவன எந்தாய் கேள் என விளம்பலுற்றான் – யுத்3-மிகை:28 1/3,4

TOP


மாய்த்துளது (1)

மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது
அரம் சுட சுடர் நெஞ்சன் அரக்கர்_கோன் – யுத்4:37 193/2,3

TOP


மாய்த்தே (1)

மாலுறும் ஐம் பகை மாய்த்தே
மேல் கதி மேவுறும் மேலோர் – சுந்-மிகை:13 17/2,3

TOP


மாய்தி (1)

எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – சுந்:14 32/4

TOP


மாய்துமோ (1)

மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ
திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று – கிட்:16 5/2,3

TOP


மாய்ந்ததால் (1)

வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால் – யுத்2:16 298/4

TOP


மாய்ந்தது (3)

மாயையின் மாய்ந்தது மாரி பேர் இருள் – கிட்:10 104/4
மாய்ந்தது குரங்கு அது கண்டு மா மறை – யுத்2-மிகை:18 15/3
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – யுத்4:37 124/4

TOP


மாய்ந்ததே (2)

உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே – பால:10 48/4
எ வகை பெரும் படை யாவும் மாய்ந்ததே – சுந்-மிகை:10 10/4

TOP


மாய்ந்தவர் (2)

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது – பால:8 20/1
மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது – பால:8 20/1

TOP


மாய்ந்தவா (1)

மா இரும் சேனை எல்லாம் மாய்ந்தவா கண்டும் வல்லை – யுத்3:22 32/2

TOP


மாய்ந்தவால் (1)

வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் – யுத்4:40 53/4

TOP


மாய்ந்தன (1)

ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால் – யுத்2:18 156/2

TOP


மாய்ந்தால் (1)

துயில் கெட கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை – யுத்3:21 31/4

TOP


மாய்ந்தான் (1)

மாய்ந்தான் மாருதி கையால் அகிலமும் உடையான் மகன் என வானோர் கண்டு – சுந்-மிகை:10 8/1

TOP


மாய்ந்து (1)

மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய் உற வெந்த – ஆரண்:13 78/1,2

TOP


மாய்ந்தே (1)

மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – அயோ:3 48/3

TOP


மாய்ப்ப (1)

வந்தன மண்ணை அடி துகள் மாய்ப்ப – சுந்-மிகை:11 12/4

TOP


மாய்ப்பது (1)

வன் பகை புலன் மாசு அற மாய்ப்பது என் – அயோ:2 24/2

TOP


மாய்ப்பல் (1)

என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – யுத்1:3 126/3

TOP


மாய்ப்பான் (2)

மறத்தார் குலம் முதல் வேர் அற மாய்ப்பான் இவண் வந்தார் – யுத்3:27 141/3
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – யுத்3:27 150/4

TOP


மாய்ப்பென் (1)

நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – சுந்:4 87/3

TOP


மாய்வது (2)

நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – அயோ:13 19/4
வையகத்து இ பழி தீர மாய்வது
செய்வென் நின் குறை முடித்து அன்றி செய்கலேன் – கிட்:6 27/3,4

TOP


மாய்வித்தல் (1)

காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும் – யுத்3:30 50/4

TOP


மாய்விப்ப (1)

முன் மாய்விப்ப துணிந்தாள் அன்றேல் கூனி மொழியால் – அயோ:4 71/2

TOP


மாய்வு (4)

வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி – பால:23 74/1
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா – யுத்2:16 119/2
மாய்வு அரும் திரை போல் வர பூண்டது – யுத்2-மிகை:15 11/2
மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால் – யுத்4:37 181/3

TOP


மாய்வுற (1)

தருக்கு மாய்வுற தானவர் அரக்கர் வெம் சமரில் – யுத்4-மிகை:40 19/2

TOP


மாய்வென் (2)

ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென்
பாழி பொன் தோள் மன்னவ என்றாள் பசை அற்றாள் – அயோ:3 46/3,4
மாய்வென் மன்ற அறம் வழுவாது என்றும் – சுந்:5 23/2

TOP


மாய (67)

பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – பால:8 7/2
மாற்றம் யாது உரைப்பது மாய விற்கு நான் – பால:13 1/1
வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை – அயோ:4 71/1
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ – ஆரண்:1 53/4
கள்ள மாய வாழ்வு எலாம் – ஆரண்:1 62/1
வல்லை வரம்பு இல்லாத மாய வினை-தன்னால் மயங்கினரோடு எய்தி மதி மயங்கி மேல்_நாள் – ஆரண்:2 31/1
மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – ஆரண்:3 38/3
மாய வல் அரக்கரோடு வாழ்வினை மதிக்கலாதேன் – ஆரண்:6 34/2
மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானை – ஆரண்:7 133/2
கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான் – ஆரண்:9 13/1
மற்று அம் மாய அரக்கன் மனக்கொளா – ஆரண்:11 74/3
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று – ஆரண்:11 80/1
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – ஆரண்:12 52/3
மென்றன வெகுளி பொங்க விட்டது மாய வேடம் – ஆரண்:12 62/4
வேண்டேன் இ மா மாய புன் பிறவி வேண்டேனே – ஆரண்:13 97/4
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – ஆரண்:13 104/3
மாய பிறவி மயல் நீக்கி மாசு இலா – ஆரண்:15 48/1
மாண்டது என் மாய பாசம் வந்தது வரம்பு_இல் காலம் – ஆரண்:16 3/2
துன்பினை துடைத்து மாய தொல் வினை-தன்னை நீக்கி – கிட்:2 13/1
என்று அவன் தோற்றம் ஆதி இராவணன் இழைத்த மாய
புன் தொழில் இறுதி ஆக புகுந்து உள பொருள்கள் எல்லாம் – கிட்:2 29/1,2
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கிட்:3 11/4
மற்று இலேன் எனினும் மாய அரக்கனை வாலின் பற்றி – கிட்:7 134/1
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – சுந்:2 193/4
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – சுந்:4 74/1
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான் – சுந்:4 74/2
மாண்டேன் எனினும் பழுது அன்றே இன்றே மாய சிறை-நின்றும் – சுந்:4 113/1
வயிர்கள் வால் வளைகள் விம்ம வரி சிலை சிலைப்ப மாய
பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப மூரி பல்_இயம் குமுற பற்றி – சுந்:8 22/1,2
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான் – சுந்:9 52/2
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல் – சுந்:11 5/3
மாய மா நகரம்-தன்னை வகுத்து அயன் என்னும் மேலாம் – சுந்-மிகை:2 5/2
மாய மானின் பின் தொடர்ந்த நாள் மாண்டனன் என்று – சுந்-மிகை:3 4/1
மாய பொறி புக்கு மயங்குவரால் – யுத்1:3 108/4
தீ தொழில் அரக்கர்-தம் மாய செய் வினை – யுத்1:4 92/1
மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – யுத்1:13 3/2
செவ்விதின் மாய செய்கை தெளிந்திடுமாறு தாமே – யுத்1-மிகை:9 5/3
காத்தது கருணனை கண்டு மாய மா – யுத்2:16 309/3
வன் சிறை பறவை ஊரும் வானவன் வரம்பு_இல் மாய
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார் – யுத்2:17 38/1,2
மாய தொழில் செய்ய மதித்திலனால் – யுத்2:18 64/4
மாய வெம் கணை மாரி வழங்கினை – யுத்2:19 158/3
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன் – யுத்2:19 184/3
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும் – யுத்2:19 185/3
கால் உடை சிறுவன் மாய கள்வனை கணத்தின்-காலை – யுத்2:19 192/1
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – யுத்2:19 227/4
அனுமன்-மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – யுத்2:19 230/1,2
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய
பிறவியின் பகைஞ நல்கு விடை என பெயர்ந்து போனான் – யுத்2:19 270/3,4
உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வு எலாம் – யுத்2-மிகை:16 6/1
என்றும் ஈறு இலா அரக்கர் இன்ப மாய வாழ்வு எலாம் – யுத்2-மிகை:16 7/1
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – யுத்3:21 25/2
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய
தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்க தாழா – யுத்3:22 158/1,2
மாய மான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும் – யுத்3:23 23/1
வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – யுத்3:24 7/3
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள – யுத்3:27 5/1
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – யுத்3:27 73/4
மாய கொடு வினை ஒப்பன மனம் ஒப்பன கழுகின் – யுத்3:27 103/3
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும் – யுத்3:27 137/2,3
கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம் – யுத்3:27 173/2
கொடும் சின மாய செய்கை வலியொடும் குறைந்து குன்ற – யுத்3:28 35/3
மாய தமர் மடிகின்றனர் எனவும் மறம் குறையா – யுத்3:31 109/2
கண்டிலம் இவன் நெடு மாய கள்வனால் – யுத்3:31 174/4
இந்திரன் பகைஞன் போல இவனும் ஓர் மாய வீரன் – யுத்3-மிகை:21 3/1
தும்பியின் இனத்தை எல்லாம் தொலைத்திடும் குருளை மாய
கம்பம் உற்று அரியின் பேடு கலங்கியது என்ன சோர்ந்தாள் – யுத்3-மிகை:29 2/3,4
மாய வஞ்சகர் மடிய பிண மலை – யுத்3-மிகை:31 32/2
கால வெம் கனலின் மாய கடும் படை சிலையில் பூட்டி – யுத்3-மிகை:31 61/1
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாய
செய்கை-கொல் என சிறிது சிந்தையில் நினைந்தான் – யுத்4:36 24/1,2
வஞ்சனை இயற்றிய மாய கைகையார் – யுத்4:41 93/1
மொய்த்து மூடியது அண்டங்கள் முழுவதும் மாய – யுத்4-மிகை:37 14/4
வருந்தினை குரங்கு கொண்டு மாய வல் அரக்கன்-தன்னை – யுத்4-மிகை:41 146/3

TOP


மாய_வினை (1)

மாய_வினை வாள் அவுணன் வாதவி-தன் வன்மை – ஆரண்:3 38/3

TOP


மாயங்கள் (3)

கொல்லலாம் மாயங்கள் குறித்தனவே கொள்ளலாம் கொற்ற முற்ற – ஆரண்:6 130/1
எத்தனை கோடி கோடி மாயங்கள் இயற்ற நோக்கி – யுத்1-மிகை:3 25/3
வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும் – யுத்3:27 75/1

TOP


மாயத்தவர் (1)

மாயத்தவர் கூடி மலைந்திடினும் – யுத்2:18 64/2

TOP


மாயத்தார் (1)

மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – சுந்:2 33/3

TOP


மாயத்தால் (2)

மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில் – யுத்2:19 232/1
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ – யுத்3:21 29/1

TOP


மாயத்தின் (1)

மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – யுத்2:15 142/2

TOP


மாயத்து (2)

உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து
இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான் – யுத்1:9 25/3,4
மாயத்து உரு எடுத்து என் எதிர் மதியாது இது பெரிது என்றே – யுத்2-மிகை:15 25/1

TOP


மாயத்தோனை (1)

வரதன் போய் மறுகாநின்ற மனத்தினன் மாயத்தோனை
சரதம் போர் வென்று மீளும் தருமமே தாங்க என்பான் – யுத்3:28 63/1,2

TOP


மாயம் (30)

ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – பால:10 68/3
மாயம் நீங்கிய சிந்தனை மா மறை – அயோ:10 49/1
என்ன மா மாயம் இவை ஏனம் ஆய் மண் இடந்தாய் – ஆரண்:1 59/4
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம் – ஆரண்:6 56/1
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து அவற்றை தடுப்பென் அன்றே – ஆரண்:6 131/3
என்ன மா மாயம் யான் மற்று இயற்றுவது இயம்புக என்றான் – ஆரண்:11 39/1
மாயம் எனல் அன்றி மன கொளவே – ஆரண்:11 51/3
பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம்
என் என்றும் தெளிதல் தேற்றாம் யாவது ஈது என்றும் ஓராம் – ஆரண்:11 63/1,2
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம்
மிகை உடைத்து என்றும் பூண்ட விரதத்தை விடுதும் என்றல் – ஆரண்:11 64/1,2
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – ஆரண்:12 82/4
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – சுந்:6 48/4
மாயம் மிகும் திறல் வானர வீரன் – சுந்-மிகை:11 17/2
இளையவன் பிரிய மாயம் இயற்றி ஆய்_இழையை வெளவும் – யுத்1:14 33/3
சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம் எல்லாம் – யுத்1-மிகை:3 23/2
என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – யுத்2:17 29/1
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – யுத்2:19 190/2
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – யுத்2:19 201/3
போவுண்டது என்னின் ஐய புணர்க்குவன் மாயம் என்று – யுத்2:19 231/3
கரக்க நின்றே நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ – யுத்3:22 220/4
ஏன்றும் மறந்தோம் அவன் அல்லன் மனிதன் என்றே இ மாயம்
போன்றது இல்லை ஆளுடையாய் பொய்யும் புகல புக்காயோ – யுத்3:22 221/3,4
ஆய மா மாயம் ஒன்றும் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்3:23 23/4
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான் – யுத்3:26 18/2
ஆறினென் அதனை ஐய மாயம் என்று அயிர்க்கின்றேனால் – யுத்3:26 87/4
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் – யுத்3:26 94/3
சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க சுற்றி – யுத்3:28 3/1
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ – யுத்3:28 32/2
வலி இதன் மேலே பெற்ற வரத்தினர் மாயம் வல்லோர் – யுத்3:31 53/1
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம் – யுத்3:31 67/2
மாயம் பொத்திய வய படை விடுதலும் வரம்பு_இல் – யுத்4:37 111/1
மருப்பு கல்லிய தோளவன் மீள அரு மாயம் – யுத்4:37 121/4

TOP


மாயமும் (4)

மாயமும் வஞ்சமும் வரம்பும் இல் ஆற்றலும் – பால-மிகை:7 10/1
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – சுந்:3 18/2
தெய்வ வெம் படையும் தீரா மாயமும் வல்ல தீயோன் – யுத்1:12 28/1
சுரக்கும் மாயமும் வஞ்சமும் களவுமே கடனா – யுத்3:22 109/1

TOP


மாயமே (2)

செய்தனர் ஒன்று அல தீய மாயமே – பால:8 33/4
மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – ஆரண்:11 73/4

TOP


மாயமேல் (1)

மாயமேல் மடியும் அன்றே வாளியின் மடிந்த-போது – ஆரண்:11 62/1

TOP


மாயமோ (7)

ஆனதோ அன்று எனின் அரக்கர் மாயமோ
கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால் – ஆரண்:14 95/2,3
தேறேன் யான் இது தேவர் மாயமோ
வேறு ஓர் வாலி-கொலாம் விளிந்துளான் – கிட்:8 14/3,4
இளையானே இது என்ன மாயமோ – கிட்:16 34/4
மாயமோ வஞ்சமோ வன்மையே-கொலோ – யுத்1:2 68/4
மாயமோ வரமோ என்றான் வீடணன் வணங்கி சொல்வான் – யுத்3:21 25/4
அன்ன மாயமோ அம்பு அல என்பர் அ அம்புக்கு – யுத்4:37 100/2
வினையம் மற்று இது மாயமோ விதியது விளைவோ – யுத்4:37 120/2

TOP


மாயர் (2)

மாயர் உண்ட நறவு மடுத்ததால் – சுந்:13 14/2
கொற்ற வில்லி வெல்க வஞ்ச மாயர் வீசு குவலயத்து – யுத்3-மிகை:31 12/2

TOP


மாயவற்கு (1)

இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ – கிட்:3 77/4

TOP


மாயவன் (2)

மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் – யுத்1:4 3/2
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – யுத்3:31 5/4

TOP


மாயற்கு (2)

அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட – சுந்:1 31/1
பெரும் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின் – யுத்1:9 62/3

TOP


மாயன் (12)

மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம் – பால-மிகை:0 3/4
கடுமை ஆர் கானகத்து கருணை ஆர்கலி ஏக கழல் கால் மாயன்
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – அயோ:13 68/2,3
ஆகத்தாள் அல்லள் மாயன் ஆயிரம் மௌலி மேலாள் – சுந்:14 34/4
மாயன் வந்தான் கண்வளர்வான் என்று கருதி வரும் தென்றல் – யுத்1:1 3/2
மேல் சென்றது ஒத்தான் மாயன் கனகனும் மேரு ஒத்தான் – யுத்1:3 149/4
ஆயவன்-தன்னை மாயன் அந்தியின் அவன் பொன் கோயில் – யுத்1:3 153/1
மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன்
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – யுத்1:4 111/1,2
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன்
ஆயிரம் தோளும் அன்னான் விரல் ஒன்றின் ஆற்றல் ஆற்றா – யுத்2:16 24/3,4
வாசவன் மாயன் மற்றை மலருளோன் மழு வாள் அங்கை – யுத்2:16 31/1
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – யுத்3:24 37/1
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – யுத்3:28 41/3
பரந்த தேவர் மாயன் நம்மை வேர் அறுத்த பண்டை நாள் – யுத்3:31 74/2

TOP


மாயனார் (1)

மன்றல் அம் செழும் துளவு அணியும் மாயனார்
இன்று எமை அளித்தனர் என்னும் ஏம்பலால் – பால:5 21/3,4

TOP


மாயனை (2)

மாயனை வந்து வணங்கி இரந்தார் – பால:8 10/2
மன் வயிற்றின் அடக்கிய மாயனை
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் – அயோ:2 8/3,4

TOP


மாயா (13)

வரம் தரு முனிவன் எய்த வருதலும் வெருவி மாயா
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள் – பால:9 20/2,3
பெண்ணோ தீயோ மாயா பேயோ கொடியாய் நீ இ – அயோ:4 44/3
மாயா பழியாள் தர வற்கலை ஏந்தி வந்தார் – அயோ:4 142/4
மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர் – அயோ:11 74/3
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை – அயோ:11 85/2
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு – அயோ:14 62/3
வந்தது சேனை வெள்ளம் வள்ளியோன் மருங்கு மாயா
பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும் – ஆரண்:7 55/1,2
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கிட்:11 61/3,4
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா
புண்ணுளே கோல் இட்டு அன்ன மானத்தால் புழுங்குகின்றான் – சுந்:11 17/3,4
புலத்தியன் மரபு மாயா புண்ணியம் பொருந்திற்று என்னா – யுத்2:16 127/2
பாரிடை வீழ்தலோடும் அவன் சிரம் பறித்து மாயா
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – யுத்3:21 38/3,4
மறம் துணை ஆக மாயா பழியொடும் வாழ மாட்டேன் – யுத்3:27 172/2
வலத்து இயல்பு அன்று மாயா பழி கொள மறுகுவாயோ – யுத்3:29 59/4

TOP


மாயாத (1)

மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன்னுயிர்க்கும் – ஆரண்:1 52/2

TOP


மாயாது (2)

மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய் – பால:8 20/1,2
மாயாது ஒன்றே அன்றி மனத்தே மலி துன்பத்து – சுந்-மிகை:3 25/3

TOP


மாயாவி (1)

அன்ன நாளில் மாயாவி அ பிலத்து – கிட்:3 57/1

TOP


மாயின் (1)

மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின்
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே – யுத்4:41 1/2,3

TOP


மாயினும் (2)

ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து தன் மேனியை – சுந்:5 35/1,2
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள் – யுத்2:17 67/2

TOP


மாயீர் (1)

மாயீர் மாயா வன் பழி தந்தீர் முலை தந்தீர் – அயோ:11 74/3

TOP


மாயும் (5)

மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – அயோ:6 18/2
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – அயோ:11 82/4
மண் முதல் பூதங்கள் மாயும் என்ற போது – அயோ:14 72/3
பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய் – சுந்:3 150/2
மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்க – யுத்1:4 135/1

TOP


மாயுமே (2)

வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே – பால:2 57/4
வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே – யுத்4:40 82/4

TOP


மாயேன் (1)

கொல்லேன் மாயேன் வன் பழியாலே குறைவு அற்றேன் – அயோ:11 80/3

TOP


மாயேனோ (1)

மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ
பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே – அயோ:13 18/2,3

TOP


மாயை (35)

வாக்கின் முந்துற மாயை வளர்ப்பவள் – பால-மிகை:7 24/2
அளிக்கும் நாயகன் மாயை புக்கு அடங்கினன் எனினும் – அயோ:10 11/1
மாயை இது என்-கொலோ வாராதே வர வல்லாய் – ஆரண்:1 54/4
வஞ்சனை கொடு மாயை வளர்க்கும் என் – ஆரண்:6 79/1
கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை – ஆரண்:10 150/3
மண்பாலவரே-கொல் விளைப்பவர் மாயை என்றான் – ஆரண்:10 150/4
வேதனை அரக்கர் ஒரு மாயை விளைவித்தார் – கிட்:14 51/1
பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ – சுந்:4 87/1
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு_அற – சுந்:13 6/3
வெவ் வழி மாயை ஒன்று வேறு இருந்து எண்ணி வேட்கை – யுத்2:17 1/3
உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை
புணர்த்துவென் சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி – யுத்2:17 3/1,2
ஆ ஆ வருந்தி அழிவாய்-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 251/4
அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 252/4
அ நொப்பமே-கொல் பிறிதே-கொல் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 253/4
ஆண் ஆகி மற்றும் அலி ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 254/4
ஆனந்தம் என்னும் அயல் என்னும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 255/4
ஆளாயும் வாழ்தி அரசாள்தி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 256/4
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – யுத்2:19 257/3
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 257/4
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 258/4
அனைவர்க்கும் ஒத்தி அறியாமை ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 259/4
அறிந்தார் அறிந்த பொருள் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 260/4
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 261/4
அன்னதின் மாயை இயற்றி அகன்றான் – யுத்3:20 17/3
துயில் கெட கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை – யுத்3:21 31/4
மாயை என்றன வல்லவை யாவையும் வழங்கி – யுத்3:22 94/1
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – யுத்3:22 224/4
மாயை இ மான் என எம்பி வாய்மையான் – யுத்3:24 71/1
மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான் – யுத்3:26 28/3
மாயை கற்றவர் வரத்தினர் வலியினர் மற போர் – யுத்3-மிகை:30 2/3
அது போது அகல் வானில் மறைந்து அரு மாயை செய் அரக்கர் – யுத்3-மிகை:31 27/1
பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் செய்யாது பெருமான் – யுத்3-மிகை:31 45/3
பத்து நூறு ஆய வெள்ள படையொடு மாயை பற்றி – யுத்3-மிகை:31 58/2
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – யுத்4:37 124/4
கவர் அரக்கன் அ மாயை என் சுடர் – யுத்4-மிகை:40 16/2

TOP


மாயை-கொல் (1)

மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார் – கிட்:14 39/2

TOP


மாயை-அவர்-தமக்கு (1)

நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – பால:10 76/1

TOP


மாயைகள் (1)

மாயைகள் பலவும் வல்ல மகோதரன் கடிதின் வந்து – யுத்2:16 34/2

TOP


மாயையால் (9)

மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – ஆரண்:11 35/4
மற்று அ வாள் அரக்கன் புரி மாயையால்
இற்று வீழ்ந்தனன் என்னவும் என் அயல் – ஆரண்:12 4/2,3
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று – ஆரண்:12 81/1
வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால் – ஆரண்:13 55/4
மாயையால் மதி இலா நிருதர்_கோன் மனைவியை – கிட்:3 14/1
வெம் கோல் வஞ்சன் விளைத்த மாயையால்
தம் கோனை பிரிவுற்ற தன்மையாள் – கிட்:16 40/3,4
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – சுந்:3 114/2
மண்டு அமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால்
விண்தலம்-அதனில் மேயினர்-கொல் வேறு இலா – சுந்:14 19/2,3
அற்புத மாயையால் அறிகிலார் பலர் – யுத்1:3 66/4

TOP


மாயையான் (2)

மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – யுத்1:5 36/4
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்
அந்தம் இல் கொடும் தொழில் அரக்கன் ஆம் எனா – யுத்2:17 94/2,3

TOP


மாயையில் (2)

புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா – யுத்4:40 85/2
முன்னை தாய் தந்தை எனும் பெரு மாயையில் மூழ்கி – யுத்4:40 90/2

TOP


மாயையின் (23)

வரம் அரக்கன் படைத்தலின் மாயையின்
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும் – ஆரண்:9 24/1,2
மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான் – ஆரண்:11 37/4
இழைத்த மாயையின் என் குரலால் எடுத்து – ஆரண்:11 79/2
மாயையின் மாய்ந்தது மாரி பேர் இருள் – கிட்:10 104/4
மாயையின் மயங்குகின்றோம் மயக்கின் மேல் மயக்கும் வைத்தாம் – கிட்:11 89/4
ஒருங்கு உடை உணர்வினோர் ஓய்வு_இல் மாயையின்
பெரும் கடல் கடந்தனர் பெயரும் பெற்றி போல் – சுந்:4 97/2,3
அஞ்சனத்து ஒளிர் அமலனை மாயையின் அகற்றி – சுந்-மிகை:3 2/1
செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல் – யுத்2:19 287/4
வென்றது பாசத்தாலும் மாயையின் விளைவினாலும் – யுத்2:19 290/1
வெரு கொள விசும்பிடை வெய்ய மாயையின்
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்-கொலாம் நினது – யுத்2-மிகை:16 21/2,3
வெய்து இவண் வந்தவன் மாயையின் வெற்றி – யுத்3:20 29/2
விசும்பு போயினன் மாயையின் பெருமையான் மேலை – யுத்3:22 162/1
ஆராயினும் தெரியாதது ஒர் நெடு மாயையின் அகத்தார் – யுத்3:27 140/3
அறிந்தே இருந்து அறியேம் அவன் நெடு மாயையின் அயர்ப்போம் – யுத்3:27 144/1
மோகத்தின் பட முடித்தவர் மாயையின் முதல்வர் – யுத்3:30 10/3
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான் உரு பிறந்தார் – யுத்3:31 115/3
மாயையின் படை தொடுப்பென் என்று இராவணன் மதித்தான் – யுத்4:37 109/4
வரத்தின் ஆயினும் மாயையின் ஆயினும் வலியோர் – யுத்4:37 123/1
மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அ மாயை – யுத்4:37 124/4
மாயையின் பிரிந்தோர்க்கு எல்லாம் மனோலயம் வந்தது ஒத்தான் – யுத்4:41 112/2
இ திறம்பட மாயையின் படை வகுத்து எழுந்து அங்கு – யுத்4-மிகை:37 14/1
மாயையின் படை தொலைந்திட வகுப்பொடும் எழுந்த – யுத்4-மிகை:37 16/1
யான் புரி மாயையின் சனகி என்று உணர்ந்தான் – யுத்4-மிகை:40 16/1

TOP


மாயையினால் (2)

தானே உடையன் தனி மாயையினால்
யானே உயிர் உண்பல் என கனலா – யுத்1:3 117/2,3
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம் – யுத்4:40 87/4

TOP


மாயையினில் (3)

பேர்ந்தான் நெடு மாயையினில் பிரியா – ஆரண்:14 77/1
மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே – ஆரண்-மிகை:1 7/4
விண்ணை ஆளி செய்த மாயையினில் மெய் இல் மடவார் – ஆரண்-மிகை:1 8/1

TOP


மாயையும் (1)

மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும் – அயோ:2 84/3

TOP


மாயையை (2)

மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – யுத்2:19 187/4
திரு_மார்பினன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார் – யுத்3-மிகை:27 8/4

TOP


மாயோன் (7)

மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – பால:3 2/3
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கிட்:17 26/2
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – சுந்:1 40/4
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான் – சுந்:2 216/3
மந்திர அயிலும் மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன் – யுத்2:16 23/2
ஈசனார் படையோ மாயோன் நேமியோ யாதோ இன்னம் – யுத்3:27 74/2
மாயோன் நெடும் படை வாங்கிய வளை வாள் எயிற்று அரக்கன் – யுத்3:27 145/1

TOP


மார்க்கடம் (1)

மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப – யுத்1:4 129/1

TOP


மார்க்கத்தால் (1)

ஆரியற்கு அனேக மார்க்கத்தால் இடம் வலம்-அது ஆக – யுத்2:15 222/3

TOP


மார்க்கம் (1)

மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம்
உண்டு வெள்ளம் ஓர் எழுபது மருந்து ஒரு நொடியில் – யுத்3:30 47/2,3

TOP


மார்ப (12)

கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான் – அயோ:9 29/4
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – ஆரண்:1 56/3
பொன்_தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த-போதே – சுந்:1 47/3
கொங்கு தங்கு அலங்கல் மார்ப நின்னுடை குரக்கு சேனை – சுந்-மிகை:14 3/2
தார் உலாம் மணி மார்ப நின் தம்பியே – யுத்1:9 60/1
நாள்_மலர் தெரியல் மார்ப நம் பலம் காண்பான் மாடத்து – யுத்1:10 23/1
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – யுத்2:16 141/4
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – யுத்2:19 289/2
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – யுத்2:19 294/4
மன்றல் தங்கு மாலை மார்ப வன் துயில் எழுப்பலம் – யுத்2-மிகை:16 8/2
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – யுத்3:22 224/4
திருப்பொலி மார்ப நின் வரவு செப்பினேன் – யுத்4-மிகை:41 197/3

TOP


மார்பகத்து (2)

இலகு மார்பகத்து இருந்து உயிர் யாவையும் ஈன்ற – பால-மிகை:9 4/2
வேத நாயகன் மார்பகத்து இனிது வீற்றிருக்கும் – பால-மிகை:9 13/2

TOP


மார்பகம் (3)

சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – அயோ:1 58/4
நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் அன்று எனின் அமுதம் உண்ணினும் – ஆரண்:6 21/1,2
திரு_இல் மார்பகம் திறந்தன துறந்தன சிரங்கள் – ஆரண்:7 78/4

TOP


மார்பத்தன (1)

தாமத்தன மார்பத்தன சரணத்தன தம்தம் – யுத்3:27 115/3

TOP


மார்பத்திடை (1)

மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர மேல் – யுத்2-மிகை:15 27/2

TOP


மார்பத்து (6)

கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு ஒழுகிய குருதி வெள்ளம் – பால:7 52/1,2
இழை தட மார்பத்து அண்ணல் எய்ய போய் வையம் சேர்வான் – சுந்:4 74/3
அழிவு இலான் வயிர மார்பத்து அமலன் மானுடம் ஆம் சீய – யுத்1-மிகை:3 27/1
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான் – யுத்2:18 231/4
எழுது மார்பத்து இறுக தழுவினான் – யுத்4:41 60/2
ஏடுணர் அலங்கல் மார்பத்து இராவணன் முதலோர்க்கு எல்லாம் – யுத்4-மிகை:41 246/1

TOP


மார்பம் (5)

பறப்ப ஆயிரம் படுவன ஆயிரம் பகட்டு எழில் அகல் மார்பம்
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது – யுத்2:16 330/1,2
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம்
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம் – யுத்2:17 57/3,4
வழி கெட வரினும் தத்தம் வாழ்க்கை தேய்ந்து இறினும் மார்பம்
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும் – யுத்2:17 66/1,2
மலையின் பிளவுற்றது தீயவன் மார்பம் – யுத்2:18 244/4
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற – யுத்2:19 196/4

TOP


மார்பமும் (2)

கருவியும் கைகளும் கவச மார்பமும்
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல – அயோ:14 31/1,2
மராமரம் ஏழும் வாலி மார்பமும் மகர நீரும் – யுத்4:41 42/2

TOP


மார்பர் (7)

திரு வளர் மார்பர் தெய்வ சிலையினர் தேரர் வீரர் – பால:14 71/3
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர்
மன்றல் மணம் நாறு பட மாடம் நுழைகின்றார் – பால:15 24/2,3
கண் அளவிடல்_அரு மார்பர் காலினால் – ஆரண்:7 40/2
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல் – சுந்:9 22/1
பொறி கொடும் பகழி மார்பர் போயினர் இடங்கள் புக்கார் – யுத்2:19 166/1
மறு உற்ற அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 3/4
மரு ஒத்த அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 9/4

TOP


மார்பரும் (1)

ஆர மார்பரும் அதனின் ஆகுமாறு உறல் கருதி – கிட்-மிகை:2 1/4

TOP


மார்பற்கு (1)

ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர் – சுந்:5 30/1

TOP


மார்பன் (15)

வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம் – அயோ:3 51/2
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன்
தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ – அயோ:3 100/1,2
மின் ஆர் புரி நூல் மார்பன் விருத்தேசனன் மெய் புதல்வன் – அயோ-மிகை:4 5/2
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை – கிட்:7 140/3
தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் – கிட்:11 50/4
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும் – சுந்:1 15/3
சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால் – சுந்:6 43/3
திரு மறு மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வ – யுத்2:16 144/1
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – யுத்2:19 209/4
தார் தட மார்பன் தன்னை தா விடை என்ன சார்ந்தார் – யுத்3:20 1/3
மல்லல் தட மார்பன் வடி கணையால் – யுத்3:20 86/1
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – யுத்3:21 15/1
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – யுத்3:22 147/2
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – யுத்3:28 69/4
திரு கொள் மார்பன் இனையன செப்பினான் – யுத்4:39 11/4

TOP


மார்பனும் (3)

நூல் தட மார்பனும் நொய்தின் எய்த போய் – அயோ:2 32/2
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட – கிட்:6 19/3
திரு உறை மார்பனும் தீர்ந்ததோ வந்து – கிட்:11 132/1

TOP


மார்பனை (2)

செய்ய தாமரை திரு மறு மார்பனை சேர்ந்தார் – பால-மிகை:9 17/4
திரு_மறு_மார்பனை இறைஞ்ச செல்வனும் – யுத்1-மிகை:5 1/1

TOP


மார்பனோடும் (1)

திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா – யுத்2:16 133/2

TOP


மார்பா (2)

பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான் – அயோ:8 39/4
பூண் தொழில் உடைய மார்பா போர் புறங்கொடுத்தோர் போன்ற – யுத்4:37 208/3

TOP


மார்பால் (1)

பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – யுத்4:38 10/4

TOP


மார்பானை (2)

மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை – சுந்:2 214/4
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – சுந்:2 215/3

TOP


மார்பிடை (32)

தாலி ஐம்படை தழுவு மார்பிடை
மாலை வாய் அமுது ஒழுகு மக்களை – பால:2 58/1,2
சத்திரம் மார்பிடை தைத்தது ஒத்ததே – பால:19 45/4
படர் திரை கரும் கடல் பரமன் மார்பிடை
சுடர் மணி அரசு என இரவி தோன்றினான் – பால:19 67/3,4
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை – பால:20 23/3
பணியிடை பள்ளியான் பரந்த மார்பிடை
மணியினை வேகடம் வகுக்குமாறு போல் – அயோ:2 35/2,3
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடை
புழைத்த வான் பெரு வழி போக காண்டியால் – அயோ:14 36/3,4
அயா_உயிர்த்து அழு கணீர் அருவி மார்பிடை
உயா உற திரு உளம் உருக புல்லினான் – அயோ:14 53/1,2
தாடகை கொடியாள் தட மார்பிடை
ஆடவர்க்கு அரசன் அயில் அம்பு போல் – ஆரண்:6 66/1,2
உலைய மார்பிடை ஊன்றிட ஓயுமால் – ஆரண்:6 67/4
கொங்கை மார்பிடை குளிப்புற களிப்புறு கொழும் கண் – ஆரண்:8 4/3
கொம்பு காட்டுதிரோ தட மார்பிடை
அம்பு காட்டுதிரோ குல மங்கையர்க்கு அம்மா – ஆரண்:8 5/3,4
தீண்டலும் மார்பிடை திருவும் நோவுற – கிட்:11 126/1
தொழுத மைந்தனை சுடர் மணி மார்பிடை சுண்ணம் – யுத்1:3 39/1
மற்றும் வான் படை வானவர் மார்பிடை
இற்றிலாதன எண்ணும் இலாதன – யுத்2:15 97/1,2
பற்றினான் கவசம் படர் மார்பிடை
சுற்றினான் நெடும் தும்பையும் சூடினான் – யுத்2:15 97/3,4
செறிந்த தாரவன் மார்பிடை சென்றது சிந்தை – யுத்2:15 206/3
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – யுத்2:16 48/2
தொட உயர்ந்தவன் மார்பிடை சுற்றினான் – யுத்2:16 71/2
கை திரு சரங்கள் உன்-தன் மார்பிடை கலக்கல்-பால – யுத்2:17 55/3
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – யுத்2:19 71/3
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை
முற்ற வெம் கணை நூறு முடுக்கினான் – யுத்2:19 125/3,4
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா – யுத்2:19 223/2
கல் தங்கிய முழு மார்பிடை கவியின் கரம்-அதனால் – யுத்2-மிகை:15 26/1
மார்பிடை நின்ற வாளி-வாயிடை வெயிலின் வாரும் – யுத்3:21 23/1
மடித்து வாய் இடத்து கையால் மார்பிடை குத்த வாயால் – யுத்3:22 136/3
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – யுத்3:27 123/4
காலன் மார்பிடை சிவன் கழல் பட பண்டு கான்ற – யுத்3:30 26/1
கோத்து அகல் மார்பிடை அணியும் கொள்கையார் – யுத்3:31 184/2
ஏர் மார்பிடை போக எறித்தனனால் – யுத்3-மிகை:20 11/4
பொன்னின் மார்பிடை ஏற்றனன் முதுகிடை போக – யுத்4:32 32/4
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி – யுத்4:32 40/1
வழுத்த அரு மாதலி வயிர மார்பிடை
அழுத்தினன் கொடும் சரம் ஆறொடு ஆறு-அரோ – யுத்4:37 76/3,4

TOP


மார்பிடைய (1)

விழிக்குமேல் விழிய நிற்கின் மார்பிடைய மீளுமேல் முதுக மேனிய – யுத்2:19 67/1

TOP


மார்பில் (45)

மலர்-கொலோ மாயோன் மார்பில் நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ மலரோன் – பால:3 2/3
வந்து முனி எய்துதலும் மார்பில் அணி ஆரம் – பால:6 5/1
சிலை உரு அழிதர செறிந்த மார்பில் தன் – பால:19 62/3
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – பால:23 59/4
துடித்தால் என்ன மன்னவன் மார்பில் துவள்கின்றாள் – அயோ:6 19/4
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – ஆரண்:1 57/4
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – ஆரண்:12 69/3
முத்து ஆர மார்பில் கவசத்தையும் மூட்டு அறுத்தான் – ஆரண்:13 27/4
செறித்தான் தட மார்பில் செறித்தலும் தேவர் அஞ்சி – ஆரண்:13 28/2
ஏற்றான் எருவைக்கு இறை முத்தலை எஃகம் மார்பில்
மேல் தான் இது செய்பவர் யார் என விண்ணுளோர்கள் – ஆரண்:13 32/2,3
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான் – கிட்:3 41/2
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர் – கிட்:8 2/3
நன் மார்பில் தழுவுற்று நாயகன் – கிட்:9 6/3
சிதையாத செருவில் அன்னான் முன் சென்று செறுநர் மார்பில்
உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கிட்:11 65/3,4
சூல் நிற கொண்மூ கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க – சுந்:3 78/4
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில்
மின்னிட வெயிலும் வீச வில் இடும் எயிற்று வீரன் – சுந்:8 14/3,4
மார்பில் சென்றன சில பொன் தோளிடை மறைவுற்றன சில அறவோனும் – சுந்:10 34/3
தாள்களில் மார்பில் தோளில் தலையினில் தட கை-தம்மில் – சுந்:14 6/1
மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும் மாண்டான் என்ன – சுந்-மிகை:14 14/2
மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன் – யுத்1:5 10/3
மறி கடல் கடைய வந்த மணி-கொலாம் மார்பில் பூண – யுத்1:9 86/4
வென்ற என் தாதை மார்பில் வில்லின்-மேல் கணை ஒன்று ஏவி – யுத்1:14 17/2
சுக்கிரீவன்-தன் மார்பில் புங்கமும் தோன்றா-வண்ணம் – யுத்2:15 131/3
பித்து ஏறினர் அல்லால் இடை பேராது எதிர் மார்பில்
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – யுத்2:15 169/3,4
மார்பில் கடிது எதிர் குத்தினன் வயிர கரம் அதனால் – யுத்2:15 173/4
மை குப்பையின் எழில் கொண்டு ஒளிர் வயிர தட மார்பில்
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில் – யுத்2:15 176/2,3
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு – யுத்2:16 149/3
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில்
குறித்துற எறியலுற்ற காலையில் குன்றம் ஒன்று – யுத்2:16 192/1,2
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம் – யுத்2:17 56/2
வன் கரம் முறுக்கி மார்பில் குத்தினன் மத்தன் மாண்டான் – யுத்2:18 225/4
விட்டனன் விசிகம் வேகம் விடாதன வீரன் மார்பில்
பட்டன உலகம் எங்கும் பரந்தன பதாகை காட்டை – யுத்2:19 94/1,2
பாய்ந்தவன் தோளில் மார்பில் பல்லங்கள் நல்ல பண்போடு – யுத்3:21 37/1
மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில்
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத – யுத்3:22 134/1,2
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – யுத்3:26 58/4
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – யுத்3:26 70/4
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில் – யுத்3:27 94/1
நாள் வெயில் பரந்தது என்ன நம்பி-தன் தம்பி மார்பில்
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – யுத்3:28 67/2,3
கல் திண் மார்பில் தழுவும் கழுத்தினில் – யுத்3:29 29/1
அப்பும் மார்பில் அணைக்கும் அரற்றுமால் – யுத்3:29 31/3
எல் ஒளி மார்பில் வீர கவசம் இட்டு இழையா வேத – யுத்3:31 69/3
சால்புடை மாதலி மார்பில் தைத்தன – யுத்4:37 77/2
தளம் கிளர் தட கை தன் மார்பில் தாக்கலும் – யுத்4:37 158/2
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில்
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – யுத்4:37 197/3,4
தழுவினன் எடுத்து மார்பில் தம்பியை தழுவுமா போல் – யுத்4-மிகை:41 263/3
விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கும் மாடம் – யுத்4-மிகை:42 13/1

TOP


மார்பின் (38)

வரி சிலை தட கையா மார்பின் நூலினன் – பால:10 58/3
விளைக்கலாத வில் கையாளி வள்ளல் மார்பின் உள் உற – பால:13 50/3
விண்ணுளே எழுந்த மேகம் மார்பின் நூலின் மின்னொடு இ – பால:13 53/1
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – பால:15 13/3
உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – பால:16 15/4
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – பால:17 5/4
மேவ_அரும் சுடர் ஒளி விளங்கும் மார்பின் நூல் – பால:23 60/1
மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை – அயோ:4 66/3
வற்கலையர் வார் கழலர் மார்பின் அணி நூலர் – ஆரண்:10 54/1
மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே – கிட்:7 96/4
மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின்
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் – சுந்:2 8/1,2
தொல் மற குலத்தர் தூணி தூக்கிய புறத்தர் மார்பின்
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – சுந்:8 11/3,4
அடுத்து அகன் மார்பின் அழுந்தி அகன்ற – சுந்:9 53/2
ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின் – சுந்:12 26/2
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின்
ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும் – யுத்1:3 152/3,4
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ – யுத்1:11 5/4
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும் – யுத்1:12 46/2
தத்தி மார்பின் வயிர தட கையால் – யுத்2:15 66/1
தேவியை திரு மறு மார்பின் தீர்ந்தனன் – யுத்2:15 111/3
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – யுத்2:15 182/1
வைத்தலை கருதி அன்று வானவர் மார்பின் தைத்த – யுத்2:16 189/2
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின்
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப – யுத்2:16 193/2,3
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற – யுத்2:18 226/1
ஆளி தொழில் அன்னவன் மார்பின் அறைந்தான் – யுத்2:18 241/4
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – யுத்2:19 1/2
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – யுத்2:19 80/2
நூறு வெம் கணை மார்பின் நுழைதலின் – யுத்2:19 126/1
ஐயன்தான் அவன்-மேல் வீழ்ந்தான் அழுந்துற மார்பின் புல்லி – யுத்2:19 221/1
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – யுத்2:19 223/3
இளையான் எழுந்து தொழுவானை அன்பின் இணை ஆர மார்பின் அணையா – யுத்2:19 266/1
மல்லின் பொலி மார்பின் வழங்கினனால் – யுத்3:20 76/4
மா தோமரம் மார்பின் வழங்கினனால் – யுத்3:20 93/4
சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும் – யுத்3:22 129/1
பறிக்கும் மார்பின் பகழியை பல் முறை – யுத்3:29 32/1
புண் கொள திறந்து மார்பின் ஈருளை போக்குவாரும் – யுத்3:29 41/2
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – யுத்4:32 30/4
கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ் – யுத்4:37 77/3
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – யுத்4:40 99/4

TOP


மார்பின்-மிசை (1)

திண் மார்பின்-மிசை செறி சாலிகையின் – யுத்3:31 206/1

TOP


மார்பின்-மேலும் (4)

மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – யுத்2:19 85/2
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – யுத்2:19 86/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – யுத்2:19 87/1
தோளின்-மேல் மார்பின்-மேலும் சுடர் விடு கவசம் சூழ – யுத்2:19 118/2

TOP


மார்பினர் (6)

தோய்ந்த நூல் மார்பினர் சுற்ற தொல் நெறி – பால:23 83/2
ஏந்து நூல் அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய – அயோ:10 31/2
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம் – ஆரண்:4 15/2
கழலினர் தாரினர் கவச மார்பினர்
நிழல் உறு பூணினர் நெறித்த நெற்றியர் – ஆரண்:7 43/1,2
தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர்
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார் – ஆரண்:7 122/1,2
ஏயும் மும்மை நூல் மார்பினர் எய்த வில் இரண்டால் – யுத்3:30 43/4

TOP


மார்பினன் (4)

நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ – ஆரண்:12 23/3
பூண் ஒளிர் மார்பினன் யாவன் போலுமால் – யுத்2:16 105/4
திரு_மார்பினன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார் – யுத்3-மிகை:27 8/4
மரு கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன் நின்றான் – யுத்4-மிகை:41 285/4

TOP


மார்பினான் (4)

உழுத மார்பினான் உருகி உள் உற – யுத்3:24 109/2
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் – யுத்4:37 188/4
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான் – யுத்4-மிகை:41 196/4
திரு கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம் – யுத்4-மிகை:42 49/4

TOP


மார்பினானை (1)

அடர் சிலை துறந்தது என்ன ஆரம் தீர் மார்பினானை
கடர் கடை மத்தின் பாம்பு கழற்றியது என்ன காசின் – யுத்1:4 132/2,3

TOP


மார்பினிடை (1)

கை இல் போர் அரக்கன் மார்பினிடை பறித்து எருவை வேந்தன் – கிட்:15 29/3

TOP


மார்பினிடையும் (1)

மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும்
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த அவனும் – ஆரண்:1 31/3,4

TOP


மார்பினில் (5)

தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில்
தான் இடை விளங்கிய தகையின் ஆரம்தான் – பால:23 58/1,2
எழுந்தான் தட மார்பினில் ஏழினொடு ஏழு வாளி – ஆரண்:13 25/1
ஐயன் அங்கதன் அலங்கல் மார்பினில்
கையின் மோதினான் காலனே ஆனான் – கிட்:15 6/3,4
வீரன் திண் திறல் மார்பினில் வெண் கோடு – யுத்1:3 97/1
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில்
கருதலாத முன் குத்தலும் கைத்து அவர் – யுத்2:15 77/2,3

TOP


மார்பினின் (3)

கார் எனும் பெயர் கரியவன் மார்பினின் கதிர் முத்து – கிட்:10 40/1
ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த – கிட்:10 41/4
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது என வியப்புற்றான் – சுந்:2 194/4

TOP


மார்பினுக்கு (1)

நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி – அயோ:10 32/2

TOP


மார்பினும் (12)

வான நாடியர் மார்பினும் தைத்தவே – பால:21 33/4
மா சிச்சிரல் பாய்ந்து என மார்பினும் தோள்கள் மேலும் – ஆரண்:13 40/1
பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய – கிட்:7 52/3
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – சுந்:3 88/4
மன்றல் அம் தார் அணி மார்பினும் மணி தேர் – சுந்:8 34/2
அ சிரத்தினும் மார்பினும் அழுத்தலும் அனுமன் – சுந்:11 39/4
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும்
நெற்றி மேலும் நெடும் கரத்து எற்றலும் – யுத்2:15 78/2,3
கையினும் தோளின் மேலும் மார்பினும் கரக்க வாளி – யுத்2:15 136/3
மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும் – யுத்2:19 172/1
மார்பினும் தோளின்-மேலும் வாளி வாய் மடுத்த வாயில் – யுத்3:22 130/1
விலக்கினான் தடம் தோளினும் மார்பினும் விசிகம் – யுத்4:32 20/1
மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும் – யுத்4:37 167/1

TOP


மார்பினை (3)

மான் வரு தனி உரி மார்பினை எனலும் – ஆரண்:2 39/2
திண் மேருவை நகு மார்பினை உருவி திரி சரமே – ஆரண்:7 91/4
பொன் தழைத்த பொரு_அரு மார்பினை
தன் தழை கைகளால் தழுவி தனி – யுத்4:38 29/2,3

TOP


மார்பினொடுமே (1)

சன்னவீரம் இடை மின்னு தட மார்பினொடுமே – ஆரண்:1 11/4

TOP


மார்பீர் (1)

புன துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம் – யுத்3:26 86/4

TOP


மார்பு (40)

வண்ண கொழும் சந்தன சேதகம் மார்பு அணிந்த – பால:16 38/3
தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உற தழுவுவாரும் – பால:18 4/1
மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர் – பால:20 8/3
பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உற புல்லினான் – பால:20 24/3
மராமரம் வாலி மார்பு துளைத்து அணை வகுத்து பின்னர் – பால-மிகை:0 8/3
தளை வரும் தொடையல் மார்பு உற உற தழுவினான் – பால-மிகை:20 1/2
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – அயோ:1 59/4
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – அயோ:4 64/1
புற்று ஆம் என ஓங்கிய தோளொடு மார்பு போர்க்க – அயோ:4 114/4
கண் அகன் தட மார்பு எனும் கல்லினன் – அயோ:8 6/3
துன்னி மார்பு உற தொடர்ந்து புல்லினார் – அயோ:14 90/3
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – ஆரண்:6 9/4
காய்ந்த வெம் சரம் நிருதர்-தம் கவச மார்பு உருவ – ஆரண்:8 11/3
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி – ஆரண்:13 18/1
மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா – ஆரண்:13 65/3
பொன்னின் மணி தட மார்பு புணர்ந்து என் – ஆரண்:14 52/3
மண்ணினில் இராமன் மார்பு அமர்ந்த ஆதியும் – ஆரண்-மிகை:13 3/3
மார்பு இடந்த மா எனினும் மற்றவன் – கிட்:3 43/3
வாச தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி – கிட்:7 75/1
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீ போய் – கிட்:7 158/2
வால் விசைத்து எடுத்து வன் தாள் மடக்கி மார்பு ஒடுக்கி மாதை – சுந்:1 16/1
வாடினார் கணவர் தம் மார்பு உற தழுவியே – சுந்-மிகை:10 12/2
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – யுத்1:2 90/1
கையில் கால்களில் மார்பு கழுத்தில் – யுத்1:3 92/1
மீ எழு குருதி பொங்க வெயில் விரி வயிர மார்பு
தீ எழ பிளந்து நீக்கி தேவர்-தம் இடுக்கண் தீர்த்தான் – யுத்1:3 153/3,4
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – யுத்1:4 138/2
மலை எலாம் அற்ற பொன்_தார் மார்பு எலாம் அற்ற சூலத்து – யுத்2:15 149/2
தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி – யுத்2:16 47/2
என்று அவன்-தன்னை மீட்டும் எடுத்து மார்பு இறுக புல்லி – யுத்2:16 162/1
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – யுத்2:17 4/1
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – யுத்2:18 207/2
குத்தி தனி குத்து என மார்பு கொடுத்தார் – யுத்2:18 243/4
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – யுத்2:19 248/3
வாழ்வு இத்தனை என்று அவன் மார்பு அகலம் – யுத்3:20 85/3
புடைத்தான் அகல் மார்பு பொடி சிதற – யுத்3:20 91/4
கடி நெடும் சிலை அறும் கவச மார்பு இறும் – யுத்3:22 49/2
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி – யுத்3:30 41/4
விண்டே எதிர் வாலி-தன் மார்பு உருவ – யுத்3-மிகை:28 4/3
பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடி புகலோடும் – யுத்4:37 132/2
பாராயோ நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம் – யுத்4-மிகை:38 5/4

TOP


மார்புக்கு (1)

அ பணை அனைத்தும் மார்புக்கு அணி என கிடந்த வீர – யுத்4:37 212/1

TOP


மார்பும் (13)

வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – பால:13 47/3
சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன் – அயோ:4 65/2
ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள் – ஆரண்:10 80/3
துடித்தன மார்பும் தோளும் தோன்றின வியர்வின் துள்ளி – சுந்:14 48/2
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும்
தோள் தடங்களும் குலுங்க நக்கு இவை இவை சொன்னான் – யுத்1:2 100/3,4
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான் – யுத்1:14 28/2
இரணியன் வயிர மார்பும் இரு பிளவாக கீறி – யுத்1-மிகை:3 28/1
வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் – யுத்2:16 1/1
எல்லிடு கவசமும் மார்பும் ஈர்ந்து எறி – யுத்2:18 104/2
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – யுத்2:19 81/4
எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும் – யுத்4:38 17/2
மலையினை எடுத்த தோளும் மதமலை திளைத்த மார்பும்
தலை ஒரு பத்தும் சிந்தி தம்பி-தன் தோளும் தாளும் – யுத்4-மிகை:41 243/1,2
வாழிய வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய – யுத்4-மிகை:42 74/3

TOP


மார்பை (7)

மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ – கிட்:8 14/2
எரி கணை உருமின் வெய்ய இலக்குவன் துரந்த மார்பை
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – யுத்2:18 201/2,3
குழிப்ப அரிது ஆய மார்பை மன்மதன் கொற்ற வாளி – யுத்2:19 274/3
வரிந்தன எருவை மான சிறைகளால் அமரர் மார்பை
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண – யுத்3:22 129/3,4
தூக்கிய தூணி வாங்கி தோளொடு மார்பை சுற்றி – யுத்3:28 68/1
அப்பு மாரி அழுந்திய மார்பை தன் – யுத்3:29 31/1
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – யுத்4:38 24/1

TOP


மார்பையும் (3)

அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – அயோ:1 59/4
துங்க மார்பையும் தோளையும் வடி கணை துளைக்க – யுத்3:22 171/4
கவசத்தையும் நெடு மார்பையும் கழன்று அ கணை கழிய – யுத்3:27 124/1

TOP


மார்பொடு (3)

ஆங்கு அவள் மார்பொடு கையின் அடங்கி – ஆரண்:14 60/1
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான் – யுத்2:18 239/3
ஆர மார்பொடு அழுந்திட புல்லினான் – யுத்4-மிகை:39 14/3

TOP


மார்பொடும் (1)

பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத – சுந்:9 18/1

TOP


மார்வில் (1)

மார்வில் திருவின் பொலி மாலையினான் – ஆரண்:2 9/4

TOP


மார (5)

திங்கள் மேவும் சடை தேவன் மேல் மார_வேள் – பால:7 1/1
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – பால:20 32/2
மார_வேளின் வலியவர் யார் என்றாள் – பால:21 40/4
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை – கிட்:10 61/2,3
வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை – கிட்:13 42/2,3

TOP


மார_வேள் (2)

திங்கள் மேவும் சடை தேவன் மேல் மார_வேள்
இங்கு நின்று எய்யவும் எரிதரும் நுதல் விழி – பால:7 1/1,2
ஏதி ஆர் மார_வேள் ஏவ வந்து எய்தினார் – பால:20 32/2

TOP


மார_வேளின் (1)

மார_வேளின் வலியவர் யார் என்றாள் – பால:21 40/4

TOP


மாரர் (1)

மாரர் உளரே இருவர் ஓர் உலகில் வாழ்வார் – ஆரண்:10 55/1

TOP


மாரவம் (1)

அகிலும் ஆரமும் மாரவம் கோங்குமே – பால:16 28/4

TOP


மாரவேள் (1)

குன்று என குவிந்த தோளாய் மாரவேள் கொதிக்கும் அம்பால் – ஆரண்:11 33/2

TOP


மாரற்கு (1)

மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த – கிட்:10 48/3

TOP


மாரன் (6)

வல் வில்லுக்கு ஆற்றார்கள் மாரன் வேள் வளை கருப்பின் – பால:13 21/1
மன்மத களிறும் மாதர் கொங்கையும் மாரன் அம்பும் – பால:14 81/3
மாரன் அனையான் மலர் கொய்து இருந்தானை வந்து ஓர் – பால:17 18/2
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – அயோ:3 58/2
மன்றல் தங்கு அலங்கல் மாரன் வாளி போல மல்லிகை – ஆரண்:10 94/3
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் – கிட்:10 35/3

TOP


மாரனார் (2)

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – யுத்4:38 8/4
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – யுத்4:38 28/4

TOP


மாரனும் (2)

எய்யும் பொன் சிலை மாரனும் என் செய்வான் – பால:21 32/3
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி – யுத்1:10 16/2

TOP


மாரனை (3)

மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள் – பால:19 42/2
சிலையின் மாரனை தின்னும் நினைப்பினாள் – ஆரண்:6 67/2
அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ – சுந்:2 169/1

TOP


மாரி (119)

இன்று எமது வினை முடிந்தது என சொரிந்தார் மலர் மாரி இடைவிடாமல் – பால:5 54/4
அல்லின் மாரி அனைய நிறத்தவள் – பால:7 48/1
கல் நெடு மாரி பெய்ய கடையுகத்து எழுந்த மேகம் – பால:7 50/3
கானகம் மறைத்தன கால மாரி போல் – பால:8 34/2
பூம் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி – பால:21 11/2
சிந்து தே மலர் மாரி சிறந்திட – பால:21 45/2
தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால் – அயோ:3 55/3
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – அயோ:3 78/4
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான் – அயோ:4 121/2
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – ஆரண்:6 89/4
மாரி மேகம் வரம்பு_இல வந்தென – ஆரண்:7 24/2
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர் – ஆரண்:7 82/1
காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல் – ஆரண்:10 65/3
பொழிந்தன பூவின் மாரி போயினர் புறத்தோர் எல்லாம் – ஆரண்:10 88/3
சண்ட பிறை வாள் எயிற்றான் சர தாரை மாரி
மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால் – ஆரண்:13 23/1,2
பரிந்தார் படர் விண்டுவின் நாட்டவர் பைம்பொன் மாரி
சொரிந்தார் அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் – ஆரண்:13 43/3,4
போர்த்தன பொடித்து உரோம புளகங்கள் பூவின் மாரி
தூர்த்தனர் விண்ணோர் மேகம் சொரிந்து என அனகன் சொன்ன – கிட்:3 28/2,3
மன் அரசு இயற்றி என்-கண் மருவுழி மாரி காலம் – கிட்:9 17/2
மாதிர கருமகன் மாரி கார் மழை – கிட்:10 8/1
வீசல் இல வான நெடு மாரி துளி வீச – கிட்:10 76/4
மறந்திருந்து உய்கிலேன் மாரி ஈது எனின் – கிட்:10 88/1
செப்பு உருக்கு அனைய இ மாரி சீகரம் – கிட்:10 90/1
மாயையின் மாய்ந்தது மாரி பேர் இருள் – கிட்:10 104/4
பொரு_இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால் – கிட்:15 3/3
அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கிட்:15 28/4
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர் – கிட்:17 12/2
ஆண்தகை மாரி வந்து அளிக்க ஆயிடை – சுந்:2 50/3
வாராநின்றாரோ என மாரி மழையே போல் – சுந்:2 75/2
போர்த்தது பொழிந்தது அம்மா பொரு படை பருவ மாரி
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும் – சுந்:10 24/2,3
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி – சுந்-மிகை:10 4/4
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி – சுந்-மிகை:11 8/4
தூர்த்தன கனக மாரி சொரிந்தன நறு மென் சுண்ணம் – யுத்1:4 146/3
பல் பெரும் பகழி மாரி வேரொடும் பறிய நூறி – யுத்1:12 36/3
தூங்கு மாரி என சுடர் வாளிகள் – யுத்2:15 69/3
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – யுத்2:15 142/2,3
பொறுத்தனன் பகழி மாரி பொழிந்தனன் உயிரின் போகம் – யுத்2:15 148/2
தொடை பெரும் பகழியின் மாரி தூர்த்து உற – யுத்2:16 271/3
தைத்தன இளைய வீரன் சரம் எனும் தாரை மாரி – யுத்2:18 183/4
முரிபட பட்ட வீரன் முரண் கணை மூரி மாரி – யுத்2:18 185/4
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான் – யுத்2:18 194/4
பார்க்கின்றான் பொன்றினாரை பழிக்கின்றான் பகழி மாரி
தூர்க்கின்றான் குரங்கு சேனை துரக்கின்றான் துணிபை நோக்கி – யுத்2:18 228/2,3
துடைத்தார் விழியில் தழல் மாரி சொரிந்தார் – யுத்2:18 236/2
விலக்க_அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி – யுத்2:19 95/3
சிந்தினன் சர மாரி திசைதிசை – யுத்2:19 135/3
மாய வெம் கணை மாரி வழங்கினை – யுத்2:19 158/3
தெரி கணை மாரி பெய்ய தேர்களும் சிலை கைம்மாவும் – யுத்2:19 163/1
பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின் – யுத்2:19 170/3
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – யுத்2:19 197/1
ஈர்க்கு அடை பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற – யுத்2:19 205/1
தூண்டினன் பகழி மாரி தலைவர்கள் தொலைந்து சோர – யுத்2:19 229/2
அப்பு மா மாரி சிந்தி அண்டமும் பிளக்க ஆர்த்தான் – யுத்2-மிகை:15 18/4
ஆர்த்தவன் பகழி மாரி சொரிந்து அரி சேனை எல்லாம் – யுத்2-மிகை:15 19/1
மிகை படு சரத்தின் மாரி வீரனுக்கு இளையோன் மேவும் – யுத்2-மிகை:15 21/3
எரி முக பகழி மாரி இலக்குவன் சிலையின் கோலி – யுத்2-மிகை:15 22/1
புரண்டு தத்துற பொழிந்தனர் இருவர்-தம் பொரு சிலை கணை மாரி
இருண்டது எத்திசை மருங்கினும் பறவையின் இனம் பல படி மூடி – யுத்2-மிகை:16 53/2,3
முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின் – யுத்2-மிகை:18 8/1
வாங்கினன் சிலை நாண் ஓசை படைத்த பின் வாளி மாரி
பாங்குறு கவியின் சேனை கடல் மிசை பரப்பி ஆர்த்தான் – யுத்2-மிகை:18 20/3,4
ஆர்த்து அரும் பகழி மாரி ஆயிர கோடி மேலும் – யுத்2-மிகை:18 21/1
உருத்து அதிகாயன் மேன்மேல் ஒண் சுடர் பகழி மாரி
நிரைத்தலின் இடைவிடாது நெடும் கவி சேனை வெள்ளம் – யுத்2-மிகை:18 22/1,2
தரை பட சரத்தின் மாரி தசமுகன்_சிறுவன் சீறா – யுத்2-மிகை:18 23/2
பசை அற புலர்ந்து போக பொழிந்தனன் பகழி மாரி – யுத்2-மிகை:18 25/4
எரி முக பகழி மாரி இடைவிடாது அனந்த கோடி – யுத்2-மிகை:18 29/3
கல் இடும் மாரி என்ன கணை மழை பொழிய கண்ட – யுத்2-மிகை:18 30/3
எரி முக பகழி மாரி தொடுத்து இகல் அரக்கன் எய்தான் – யுத்2-மிகை:19 1/1
எரி முக பகழி மாரி தொடுத்து அவை இறுத்தான் எந்தை – யுத்2-மிகை:19 1/2
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு அரக்கன் ஆர்த்தான் – யுத்2-மிகை:19 1/3
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு இளவல் கொன்றான் – யுத்2-மிகை:19 1/4
மாரி கலித்து என வாசி கலித்த – யுத்3:20 25/4
மாரி ஆக்கிய கண்ணியர் கணவர்-தம் வயிர – யுத்3:20 67/1
பூ மாரி பொழிந்து புகழ்ந்தனரால் – யுத்3:20 79/4
கரு முறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி
பொரு முறை மயங்கி சுற்றும் இரியலின் கவிகள் போன – யுத்3:21 24/3,4
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – யுத்3:21 25/2
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான் – யுத்3:21 33/2
வேரி அம் பூவின் மாரி சொரிந்தனர் இடைவிடாமல் – யுத்3:22 17/4
மருள் முறை எய்திற்று என்பர் சிலை வழங்கு அசனி மாரி – யுத்3:22 21/4
விடு கனல் பகழி மாரி மழையினும் மும்மை வீசி – யுத்3:22 128/3
சொரிந்தன பகழி மாரி தோளினும் மார்பின் மேலும் – யுத்3:22 129/1
காசு அறு கல்லின் மாரி பொழிவ போல் விழுவ கண்டான் – யுத்3:22 143/4
தொழுவதே மேகம் மாரி சொரிவதே சோர்ந்து நாம் வீழ்ந்து – யுத்3:26 66/3
பதைத்து அவன் வெம்மை ஓடி பல் பெரும் பகழி மாரி
விதைப்பன விதையா நின்று விலக்கினை மெலிவு மிக்கால் – யுத்3:27 6/1,2
படு மாரி நெடும் கணை பாய்தலினால் – யுத்3:27 35/1
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த – யுத்3:27 94/4
சென்றன பகழி மாரி மேருவை உருவி தீர்வ – யுத்3:27 99/3
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி
விடுகின்றது அன்றோ வென்றி அரக்கனாம் காள மேகம் – யுத்3:27 100/1,2
மல்லின் மா மாரி அன்ன தோளினான் மழையின் வாய்ந்த – யுத்3:28 40/1
கல்லின் மா மாரி பெற்ற வரத்தினால் சொரியும்-காலை – யுத்3:28 40/2
காண்கிலன் கல்லின் மாரி அல்லது காளை வீரன் – யுத்3:28 41/1
அப்பு மாரி அழுந்திய மார்பை தன் – யுத்3:29 31/1
அப்பு மாரி அழுது இழி யாக்கையின் – யுத்3:29 31/2
கோடை மாரி போல வாளி கூட ஓடை யானையும் – யுத்3:31 82/2
அழித்து ஒடுங்கு கால மாரி அன்ன வாளி ஓளியால் – யுத்3:31 96/3
தூய் எழு பகழி மாரி மழை துளி தொகையின் மேல – யுத்3:31 217/2
துப்பு ஆர் கணை மாரி சொரிந்தனனால் – யுத்3-மிகை:20 12/4
சொரி வெம் கணை மாரி தொலைத்து இரதம் – யுத்3-மிகை:20 13/1
எரி வெம் கணை மாரி இறைத்தனனால் – யுத்3-மிகை:20 13/4
வெம்பு இகல் அனுமன் மீதே வெம் கணை மாரி வித்தி – யுத்3-மிகை:21 2/3
கொற்றவன் சரத்தின் மாரி கடையுக மழையின் கொள்ள – யுத்3-மிகை:21 4/2
மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம் வான மாரி
ஆன வன் பகழி சிந்த திசை-தொறும் பொறியோடு அற்று – யுத்3-மிகை:22 8/1,2
தச்சன பகழி மாரி எண்ணல் ஆம் தகவும் தத்தி – யுத்3-மிகை:28 9/2
கொண்டல் ஏழும் ஊழிவாய் ஓர் குன்றில் மாரி பொழிவ போல் – யுத்3-மிகை:31 15/3
சரத்தின் மாரி பெய்து அரக்கர் தலை தரை-கண் வீழ்த்தினான் – யுத்3-மிகை:31 18/4
குனித்த வில் கை வாளி மாரி மழை சொரிந்து கோறலால் – யுத்3-மிகை:31 19/2
சுற்றினார் படை மாரி சொரிந்துளார் – யுத்3-மிகை:31 35/3
படையின் மாரி பதகர் சொரிந்து இடை – யுத்3-மிகை:31 39/3
வானவன் கணை மாரி வழங்கினான் – யுத்3-மிகை:31 40/4
பாறு தொடர் பகழி மாரி நிரைகள் பட – யுத்3-மிகை:31 46/1
போய் அற பகழி மாரி பொழிந்தனன் பொன்றி வீழ்ந்தான் – யுத்3-மிகை:31 55/4
பத்து எனும் திசையும் மூடி சொரிந்தனர் படையின் மாரி – யுத்3-மிகை:31 58/4
பல் நெடும் பருவ மாரி படை எலாம் பொடிபட்டு ஓட – யுத்3-மிகை:31 60/2
வானகம் மறைய தத்தம் படை கல மாரி பெய்தார் – யுத்3-மிகை:31 64/3
விசை உறு பகழி மாரி வித்தினான் விண்ணினோடும் – யுத்4:37 14/3
உதிர மாரி சொரிந்தது உலகு எலாம் – யுத்4:37 19/1
ஆர்ப்பார் ஆனார் அச்சமும் அற்றார் அலர் மாரி
தூர்ப்பார் ஆனார் துள்ளல் புரிந்தார் தொழுகின்றார் – யுத்4:37 133/1,2
மயிரின் கால்-தொறும் வார் கணை மாரி புக்கு – யுத்4:37 169/1
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – யுத்4:37 198/2
ஓவல் இல் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கி – யுத்4:42 3/2
மரம் படர் கானில் தீ போல் வள்ளல் தன் பகழி மாரி
பொரும்படி உடல்கள் சிந்தி பொன்றினர் எவரும் அம்மா – யுத்4-மிகை:37 2/3,4
களம் பட கமல_கண்ணன் கடும் கனல் பகழி மாரி
வளம் பட சிலையில் கோலி பொழிந்து அவை மடித்தான் கண்டு – யுத்4-மிகை:37 4/2,3
கால மா மாரி நீங்க கயவனோடு இடபன் காந்து – யுத்4-மிகை:41 237/1

TOP


மாரி-தனக்கு (1)

தன் நெடும் சிலையின் மாரி-தனக்கு எழு முகிலும் அஞ்ச – யுத்3-மிகை:31 60/3

TOP


மாரி-போல் (2)

மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல்
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – யுத்2:19 87/1,2
சுற்றும் வீழ் தலை குலங்கள் சொல்லு கல்லு மாரி-போல்
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – யுத்3:31 95/3,4

TOP


மாரிக்கு (2)

இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர் – கிட்:10 102/2
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – சுந்:7 10/4

TOP


மாரிகள் (8)

தொலையாது அவன் விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி தன் – சுந்-மிகை:10 7/2
பெய்தால் என சர மாரிகள் சொரிந்தான் துயில் பிரிந்தான் – யுத்2:15 158/4
காந்திய அரக்கனும் கணையின் மாரிகள்
பாய்ந்திட பரும் சிலை விசையின் பற்றினான் – யுத்2-மிகை:18 15/1,2
பொருது இ கணம் வென்றான் என சர மாரிகள் பொழிந்தான் – யுத்3:27 121/4
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய – யுத்3:31 103/3
சுடர் ஏறிய படை மாரிகள் சொரிந்தார் புடை வளைந்தார் – யுத்3-மிகை:31 25/4
சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும் நிறைத்தார் – யுத்3-மிகை:31 27/3
தொடை ஊறிய கணை மாரிகள் தொகை தீர்த்து அவை துரந்தான் – யுத்4:37 49/3

TOP


மாரியால் (9)

பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய் – பால:6 16/1
பொன்னை முன்னிய பூம் கணை மாரியால்
என்னை எய்து தொலைக்கும் என்றால் இனி – பால:11 8/2,3
படி அடங்கலும் நிமிர் பசும் கண் மாரியால்
பொடி அடங்கின மதில் புறத்து வீதியே – அயோ:4 198/3,4
வென்றி வில்லின் விடு கணை மாரியால்
ஒன்று நூறு உதிர்வுற்றது அ குன்றமே – யுத்2:15 71/3,4
மொய் எடுத்த கணை மாரியால் இடை முடிந்தது ஒன்றும் முறை கண்டிலார் – யுத்2:19 68/1
இலக்குவ கடவுள் தன் ஏவின் மாரியால்
விலக்க அரும் கரி பரி இரதம் வீரர் என்று – யுத்2-மிகை:18 14/1,2
கார்முக விசை உறும் கணையின் மாரியால்
பார வெம் சிலை அறுத்து அவன்-தன் பாய் பரி – யுத்2-மிகை:18 16/1,2
அ கணத்து அடு களத்து அப்பு மாரியால்
உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் – யுத்3:27 58/1,2
தத்துற சரத்தின் மாரியால் தடிந்து வீழ்த்தினான் – யுத்3-மிகை:31 21/4

TOP


மாரியாலே (1)

எய் கணை மாரியாலே இறந்து பாழ் முழுதும் பட்டால் – யுத்2:16 132/3

TOP


மாரியான் (1)

மழுங்கிய நெடும் கணின் வழங்கும் மாரியான்
புழுங்குவான் அழுங்கினான் புடவி மீதினில் – கிட்:16 25/2,3

TOP


மாரியிடை (1)

இ தகைய மாரியிடை துன்னி இருள் எய்த – கிட்:10 83/1

TOP


மாரியின் (16)

எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி – பால:1 14/1
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான் – பால:7 48/4
வள்ளல் உருவை பகழி மாரியின் மறைத்தான் – ஆரண்:9 13/2
அசைவுறு சிறு துளி அப்பு மாரியின்
இசைவுற எய்வன இயைவவாய் இரும் – கிட்:10 23/2,3
சோனை மாரியின் சுடு கணை பல முறை துரந்தான் – யுத்1:5 47/4
மாரியின் பெரும் துளியினும் வரம்பு இல வடித்த – யுத்1:6 14/1
பானல் பட்ட பல கணை மாரியின்
சோனை பட்டது சொல்ல_அரும் வானர – யுத்2:15 50/2,3
தொல் வன் மாரியின் தொடர்வன சுடு சரம் துரந்தான் – யுத்2:15 196/4
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான் – யுத்2:18 194/4
பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான் – யுத்2-மிகை:18 7/4
கரம் படு சிலையினின் கான்ற மாரியின்
சரம் பட சரம் பட தாக்கு இராக்கத – யுத்2-மிகை:18 13/2,3
சோனை மாரியின் சொரிந்தனன் அனுமனை தூண்டி – யுத்3:22 57/2
சோனை மாரியின் இரு மடி மும் மடி சொரிந்தான் – யுத்3:22 66/4
மிடல் கொளும் பகழி வானின் மாரியின் மும்மை வீசி – யுத்3:22 147/1
சோனை மாரியின் சொரிந்தனர் தேவரும் சோர்ந்தார் – யுத்3:22 199/2
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார் – யுத்3:27 162/2

TOP


மாரியினால் (1)

வன் தானையை வார் கணை மாரியினால்
முன் தாதை ஓர் தேர்-கொடு மொய் பல தேர் – யுத்3:27 43/1,2

TOP


மாரியினும் (1)

துன்று நெடு வாளி மழை மாரியினும் மேலன துரந்து விரைவின் – யுத்3:31 153/3

TOP


மாரியும் (4)

காலம் நீளிது காரும் மாரியும் வந்தது என்ற கவற்சியோ – கிட்:10 64/1
ஊறும் மாரியும் ஓங்கு அலை ஓதமும் – யுத்4:33 27/2
ஈசன் விடு சர மாரியும் எரி சிந்துறு தறுகண் – யுத்4:37 57/1
நீசன் விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க – யுத்4:37 57/2

TOP


மாரியே (5)

கற்பின் நின்றன கால மாரியே – பால:2 59/4
கைம் முறை வழங்கினன் கனக மாரியே – பால:5 92/4
கண் என பொழிந்தது கால மாரியே – கிட்:10 19/4
கருடனை பொருவின் கால மாரியே – கிட்:10 21/4
மற்றும் வெம் பிணி பற்றினாலென வந்து எதிர்ந்தது மாரியே – கிட்:10 69/4

TOP


மாரியை (2)

கல்லின் மாரியை கைவகுத்தாள் அது – பால:7 48/3
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – யுத்2:19 271/4

TOP


மாரின் (1)

மாரின் எய்வென் என்று எண்ணி வலித்தனன் – யுத்4:37 191/3

TOP


மாரீசன் (9)

இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் – ஆரண்:10 170/4
இருந்த மாரீசன் அந்த இராவணன் எய்தலோடும் – ஆரண்:11 1/1
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – ஆரண்:11 36/4
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான் – ஆரண்:11 39/3
அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன் இதனை ஐய – ஆரண்:11 68/2
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று – ஆரண்:11 80/1
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கிட்:3 11/3
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான் – சுந்:4 74/2
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் கொன்று இளவலோடு – யுத்4-மிகை:41 234/3

TOP


மாரீசனார் (1)

நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார் – கிட்:10 59/2

TOP


மாரீசனும் (2)

வெற்பு அன புயத்து மாரீசனும் விறல் – பால-மிகை:7 9/3
பரிய தோளுடை விராதன் மாரீசனும் பட்டார் – யுத்3:30 40/1

TOP


மாரீசனே (1)

மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே
இவன் என்பதும் தேறினான் – ஆரண்:11 78/3,4

TOP


மாருதத்தின் (1)

மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான் – யுத்2:17 84/2

TOP


மாருதத்தினும் (1)

மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான் – யுத்1:3 16/2

TOP


மாருதம் (16)

மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார் – பால:15 14/4
இன மலர்_குலம் வாய் விரித்து இள வாச மாருதம் வீச முன் – அயோ:3 56/1
மணம் கிளர் மலர் வாச மாருதம் வர வீச – அயோ:9 15/1
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம்
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குமால் – ஆரண்:6 70/3,4
விசை-கொடு மாருதம் மறித்து வீசலால் – கிட்:10 23/1
மந்த மாருதம் வந்து உற வைகுவான் – கிட்:11 19/4
தென் திசை கடல் சீகர மாருதம்
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார் – கிட்:15 53/3,4
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே – சுந்:2 125/3,4
மந்த மாருதம் போய் மலர்-தொறும் வாரி வயங்கு நீர் மம்மரின் வரு தேன் – சுந்:3 87/3
ஊழி பெயர்வது ஓர் புனல் ஒத்தார் அனல் ஒத்தான் மாருதம் ஒத்தானே – சுந்:10 30/4
மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு – சுந்:11 61/3
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த – யுத்2:15 255/1
சூறை மாருதம் ஆம் என சுழித்து மேல் தொடர்கின்ற தொழிலானை – யுத்2:16 343/2
சண்ட மாருதம் வீச தலத்து உகும் – யுத்2:19 138/3
மாருதம் என்ன பொங்கி வரையொடு மரங்கள் வாரி – யுத்2-மிகை:16 34/2
மந்த மாருதம் ஊர்வது ஓர் கிரி அதில் வாழ்வோர் – யுத்3:30 15/2

TOP


மாருதமும் (1)

ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே – யுத்3:31 141/1

TOP


மாருதி (180)

வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – பால:5 25/1
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண் – கிட்:2 30/3
என்ற வேலையில் எழுந்து மாருதி
குன்று போல நின்று இரு கை கூப்பினான் – கிட்:3 36/1,2
தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி – கிட்:3 81/2
பொய்_இல் மாருதி முதலினோர் புகழ்வுறும் பொழுதில் – கிட்:4 15/2
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும் – கிட்:6 28/2
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கிட்:8 17/4
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கிட்:11 59/4
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி – கிட்:11 60/1
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான் – கிட்:11 67/1
தோன்றல் அஃது உரைத்தலோடும் மாருதி தொழுது தொல்லை – கிட்:11 74/1
மாருதி எ வழி மருவினான் என – கிட்:11 133/2
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் – கிட்:13 7/3
மாருதி முதலிய வயிர தோள் வய – கிட்:14 19/1
வன் திறல் மாருதி வல்லையோ எமை – கிட்:14 27/3
கொன்று எழுதும் அஞ்சல் என மாருதி கொதித்தான் – கிட்:14 42/4
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கிட்:14 49/4
வெவ் விழைவு இல் சிந்தை நெடு மாருதி விரித்தான் – கிட்:14 53/4
மாருதி வலி தகைமை பேசி மறவோரும் – கிட்:14 71/1
ஐயன் அ மாருதி அழலும் கண்ணினான் – கிட்:16 27/2
என்னும் மாருதி எதிர் எருவை வேந்தனும் – கிட்:16 30/3
வன் திண் தோள் வரை அன்ன மாருதி – கிட்:16 38/4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா அயன் மைந்தன் – கிட்:17 8/3
ஞான நாதரை அறிவின் நாடி மாருதி மொழியும் – கிட்-மிகை:2 2/4
மாருதி ஒப்பார் வேறு இலை என்னா மனம் எண்ணி – கிட்-மிகை:17 1/3
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – சுந்:1 25/2
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர் – சுந்:2 50/2
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – சுந்:2 79/4
மயக்கு அற நாடி ஏகும் மாருதி மலையின் வைகும் – சுந்:2 119/3
காந்துகின்றது காட்டினள் மாருதி கண்டான் – சுந்:5 82/4
சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான் – சுந்:7 40/2
எற்றி மாருதி தட கைகளால் விசைத்து எறிய – சுந்:7 42/4
தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான் – சுந்:7 45/2
மேகம் ஒத்தனர் மாருதி வெய்யவன் ஒத்தான் – சுந்:7 46/4
கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான் – சுந்:7 47/4
பூவும் புண்களும் தெரிந்தில மாருதி புயத்தில் – சுந்:7 52/4
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து – சுந்:9 7/2
தருக்கும் அம் மாருதி தனிமை தன்மையும் – சுந்:9 25/2
கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான் – சுந்:9 26/2
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – சுந்:9 54/4
ஓங்கினன் மாருதி ஒல்லையின் உற்றான் – சுந்:9 58/4
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – சுந்:10 30/2
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ – சுந்:10 32/3
வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் – சுந்:11 43/4
கொற்ற மாருதி மற்றவன் தேர் மிசை குதித்து – சுந்:11 44/2
பார்த்த மாருதி தாரு ஒன்று அங்கையில் பற்றி – சுந்:11 47/2
குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க – சுந்:11 49/3
கைத்த சிந்தையன் மாருதி நனி தவ கனன்றான் – சுந்:11 50/2
உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான் – சுந்:11 52/4
சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி – சுந்:11 55/2
பிணித்தது அ பெரு மாருதி தோள்களை பிறங்க – சுந்:11 56/4
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் – சுந்:11 57/2
சாய்ந்த மாருதி சதுமுகன் படை எனும் தன்மை – சுந்:11 58/1
இருந்த எண் திசை கிழவனை மாருதி எதிர்ந்தான் – சுந்:12 50/1
பால் வரு பசியன் அன்பால் மாருதி வாலை பற்றி – சுந்:12 133/2
கற்று உணர் மாருதி கண்டான் – சுந்:13 47/4
நூறிட மாருதி நொந்தார் – சுந்:13 50/1
எற்றினன் மாருதி எற்ற – சுந்:13 54/3
போர் தொழில் மாருதி போனான் – சுந்:13 57/4
தெள்ளிய மாருதி சென்றான் – சுந்:13 58/1
மயல் அற தனி தேடிய மாருதி வனச – சுந்-மிகை:3 1/3
என்ன வாழ்த்திய மாருதி ஈது நாம் – சுந்-மிகை:3 15/1
தாயாள் துன்பும் மாருதி கண்டே தளர்வு எய்தி – சுந்-மிகை:3 25/2
கிட்டி நின்று அமர் விளைத்தனர் மாருதி கிளர் வான் – சுந்-மிகை:7 9/3
மெய்ப்படு மாருதி மேல் சரம் விட்டார் – சுந்-மிகை:9 3/4
உறு மாருதி உடல் உக வெம் குருதிகள் ஒழியாது அவனொடு மலைவுற்றான் – சுந்-மிகை:10 6/4
மலை போல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட எந்திரமும் தேர் – சுந்-மிகை:10 7/1
மாய்ந்தான் மாருதி கையால் அகிலமும் உடையான் மகன் என வானோர் கண்டு – சுந்-மிகை:10 8/1
மண் புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் – சுந்-மிகை:11 10/4
வீறு உடை மாருதி மேல் வரு சேனை – சுந்-மிகை:11 11/4
மாருதி கூவ மகிழ்ந்தனன் ஆகி – சுந்-மிகை:11 19/1
மறித்து வெம் சமர் மலைதலும் மாருதி கடவுள் – சுந்-மிகை:11 29/2
புகுந்து அடித்தனன் மாருதி அனைவரும் புரண்டார் – சுந்-மிகை:11 30/4
அடுத்து அ மாருதி அயர்ந்திட அடு சரம் துரந்தான் – சுந்-மிகை:11 31/4
தன் ஒர் ஆற்றலின் மாருதி சாற்றுவான் – சுந்-மிகை:12 7/2
பெய்து மாருதி வாலிடை பேணியே – சுந்-மிகை:13 1/2
புனைய மாருதி நோக்கினன் இன்னன புகல்வான் – சுந்-மிகை:13 11/2
கற்று உறு மாருதி காய்ந்தே – சுந்-மிகை:13 13/3
வெற்றி கொள் மாருதி மீதே – சுந்-மிகை:13 14/3
வன் திறல் மாருதி கேண்மோ – சுந்-மிகை:13 15/1
போல் வய மாருதி போனான் – சுந்-மிகை:13 17/4
மாருதி வாலி சேய் மயிந்தன் சாம்பவன் – சுந்-மிகை:14 29/2
என்று உரைத்து எழுந்த வேலை மாருதி இரு கை கூப்பி – சுந்-மிகை:14 45/1
நெறி தரு மாருதி என்னும் நேர் இலா – யுத்1:4 83/3
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து இனிது மாந்தி – யுத்1:4 103/1
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – யுத்1:4 105/1
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன் – யுத்1:9 5/2
அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி அமைத்த தீயால் – யுத்1:10 9/3
மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான் – யுத்1:13 5/2
மாருதி இன்னம் சொல்லின் மற்று இவன் அன்றி வந்து – யுத்1:14 9/1
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – யுத்1:14 13/3
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை – யுத்2:15 132/2
மாருதி பின்னும் அங்கு ஓர் மராமரம் கையின் வாங்கி – யுத்2:15 137/2
காரின் கரியவன் மாருதி கழற கடிது உகவா – யுத்2:15 167/1
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ – யுத்2:15 183/1
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி – யுத்2:15 212/3
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான் – யுத்2:15 216/4
கன்று தாங்கிய தாய் என மாருதி களித்தான் – யுத்2:15 218/4
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான் – யுத்2:15 219/2
ஓதம் ஒத்தனன் மாருதி அதன் அகத்து உறையும் – யுத்2:15 220/1
வேதம் ஒத்தனன் மாருதி வேதத்தின் சிரத்தின் – யுத்2:15 220/3
தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த – யுத்2:15 221/1
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – யுத்2:15 222/4
மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் – யுத்2:16 191/4
மலையினை கையின் வாங்கி மாருதி வயிர மார்பின் – யுத்2:16 193/2
வவ்வினர் கொண்டு போனார் மாருதி வானை முற்றும் – யுத்2:16 194/2
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – யுத்2:16 197/1
பிளக்குமேல் பிளக்கும் என்னா மாருதி பெயர்ந்து போனான் – யுத்2:16 198/4
கிளை கொளாது இகல் என்று எண்ணி மாருதி கிடைத்தான் – யுத்2:16 225/3
ஒட்டுமோ மாருதி அறத்தை ஓம்புவான் – யுத்2:16 255/4
கோல் தாங்கிய சிலையானுடன் நெடு மாருதி கொதித்தான் – யுத்2:18 166/3
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான் – யுத்2:18 248/3
புடையே கொடு கொன்று அடல் மாருதி போனான் – யுத்2:18 249/4
மாருதி சாம்பவன் வானரேந்திரன் – யுத்2:19 30/1
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன் – யுத்2:19 33/3
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – யுத்2:19 82/3,4
வதையின் மற்றொரு கூற்று என மாருதி
உதையினால் அவன் தேரை உருட்டினான் – யுத்2:19 127/3,4
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி – யுத்2:19 195/2
மதித்தான் நெடு வய மாருதி மார்பத்திடை வர மேல் – யுத்2-மிகை:15 27/2
வரை தடம் புய மாருதி மயங்கியது அறிந்து ஆங்கு – யுத்2-மிகை:15 28/2
துரக்க மாருதி உடல் உறு குருதிகள் சொரிந்த – யுத்2-மிகை:15 37/2
மாருதி போதலோடும் வய படை தலைவர் மற்று ஓர் – யுத்2-மிகை:16 34/1
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – யுத்3:22 17/1
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – யுத்3:22 67/2
இம்பர் ஞாலத்தை நெளிப்பது மாருதி எடுத்தான் – யுத்3:22 111/4
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை – யுத்3:22 120/3
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான் – யுத்3:22 188/4
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும் – யுத்3:24 26/3
வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி
தரு நெறி தருமமே காட்ட தாழ்க்கிலன் – யுத்3:24 91/1,2
வைத்து நெடும் தகை மாருதி வந்தான் – யுத்3:26 26/4
அறை அரவ கழல் மாருதி ஆர்த்தான் – யுத்3:26 27/1
அந்தம்_இல் மாருதி அஞ்சி அயர்ந்தான் – யுத்3:26 30/4
ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான் – யுத்3:26 41/3
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – யுத்3:26 79/4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – யுத்3:27 1/4
மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும் – யுத்3:27 12/1
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி
அரக்கனுக்கு அணித்து என அணுகி அன்னவன் – யுத்3:27 69/2,3
அண்டமும் குலுங்க ஆர்த்து மாருதி அசனி அஞ்ச – யுத்3:27 93/2
வந்தான் நெடும் தகை மாருதி மயங்கா முகம் மலர்ந்தான் – யுத்3:27 101/1
நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும் – யுத்3:27 102/3
சில்லின் முதிர் தேரும் சின வய மாருதி தாளும் – யுத்3:27 106/4
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – யுத்3:27 120/4
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – யுத்3:28 66/2
முடிவுற்றனன் மாருதி மோதுதலால் – யுத்3-மிகை:20 14/1
என்றனன் மாருதி இந்திரசித்தும் – யுத்3-மிகை:26 3/1
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – யுத்4:32 18/3
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – யுத்4:32 40/4
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் – யுத்4:34 18/2
மந்தர கிரி என மருந்து மாருதி
தந்த அ பொருப்பு என புரங்கள் தாம் என – யுத்4:37 58/1,2
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி
தன்னை நோக்கினன் தாயர் சொல் நோக்கினான் – யுத்4:39 13/3,4
வணங்கி அந்தம்_இல் மாருதி மா மலர் – யுத்4:40 2/1
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு – யுத்4:40 21/2
மாருதி வந்து எனை கண்டு வள்ளல் நீ – யுத்4:40 60/1
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய் – யுத்4:40 80/4
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம் – யுத்4:41 29/1
இன்று நாம் பதி போகலம் மாருதி ஈண்ட – யுத்4:41 43/1
குன்று போல் நெடு மாருதி கூடினான் – யுத்4:41 80/4
காட்டினன் மாருதி கண்ணின் கண்ட அ – யுத்4:41 110/1
மாருதி செல மங்கலம் யாவையும் – யுத்4-மிகை:39 8/5
மாருதி பெயர்கொண்டு உடன் வந்தனன் – யுத்4-மிகை:39 8/6
கண்டு மாருதி கண் புதைத்து அரி அரி என்ன – யுத்4-மிகை:41 12/3
வளம் கொள் மாருதி வசந்தனை காட்டு என அவனும் – யுத்4-மிகை:41 13/2
பின்னை மாருதி வந்து உன்னை பேதறுத்து உனது பெற்றி – யுத்4-மிகை:41 60/3
தந்து காண் என மாருதி தாவினான் – யுத்4-மிகை:41 94/4
வென்றி சேர் புய மாருதி விரைவினில் வந்து – யுத்4-மிகை:41 100/2
முன்னி மாருதி மொழிந்தனன் மூவுலகு உடையோய் – யுத்4-மிகை:41 103/2
வாய்ந்த வானர வாரணம் மாருதி
ஆய்ந்த மா மணி ஆழியை அன்று-தான் – யுத்4-மிகை:41 118/2,3
மாருதி நின்னை நாடி வருபவன் ஏறி பாய – யுத்4-மிகை:41 119/1
துன்று தார் புனை மாருதி பெரும் புய துணையால் – யுத்4-மிகை:41 153/2
புராதனர்க்கு அரசே என மாருதி புகன்றான் – யுத்4-மிகை:41 156/4
ஒன்று கேள் என உவகையின் மாருதி உரைக்கும் – யுத்4-மிகை:41 162/4
மாருதி விடைகொண்டு ஏக வரதனும் மறையோன் பாதம் – யுத்4-மிகை:41 177/1
எண்ணும் காலையிலே எழில் மாருதி
அண்ணல் வந்தனன் என்று உரையாடினான் – யுத்4-மிகை:41 183/3,4
வள்ளலார் விடும் மாருதி தோன்றினான் – யுத்4-மிகை:41 184/4
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான் – யுத்4-மிகை:41 190/4
மன்னவன் மாருதி மலர் கை பற்றுறா – யுத்4-மிகை:41 220/4
அ வழி மாருதி அம் கை பற்றிய – யுத்4-மிகை:41 223/1
என்றலும் மாருதி வணங்கி எம்பிரான் – யுத்4-மிகை:41 224/1
விட்டனன் மாருதி கரத்தை மேன்மையான் – யுத்4-மிகை:41 273/4
சேடனை பொருவும் வீர மாருதி பின்பு சென்றான் – யுத்4-மிகை:42 2/4

TOP


மாருதி-தன் (3)

முதிரும் வய போர் மாருதி-தன் புயத்தில் மூழ்க விடுவித்தான் – சுந்-மிகை:8 1/2
குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – யுத்2:19 78/2
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – யுத்2:19 81/3

TOP


மாருதி-தன்னிடம் (1)

சென்று மாருதி-தன்னிடம் சேர்ந்து அவண் – கிட்-மிகை:11 2/1

TOP


மாருதி-தன்னை (2)

மெய் போர் மாருதி-தன்னை வீர நீ – கிட்:9 3/2
மாருதி-தன்னை ஐயன் மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி – யுத்4-மிகை:42 55/1

TOP


மாருதி-தன்னொடும் (1)

மந்திர தனி மாருதி-தன்னொடும்
வெம் திறல் படை வீரர் விராய் வர – கிட்:11 26/1,2

TOP


மாருதி-மேல் (1)

வந்து நேர்ந்தனர் மாருதி-மேல் வரும் – யுத்2:19 159/1

TOP


மாருதி-மேலும் (1)

மாருதி-மேலும் ஐயன் மார்பினும் தோளின்-மேலும் – யுத்2:19 172/1

TOP


மாருதிக்கு (4)

புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கிட்:11 87/2
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே – யுத்3:23 27/1
தொழுத மாருதிக்கு இனைய சொல்லுவான் – யுத்3:24 109/4
நினைவின் முந்துறும் மாருதிக்கு இனையன நிகழ்த்தும் – யுத்4-மிகை:41 169/4

TOP


மாருதியினை (1)

மாருதியினை பல உவந்து மகிழ்வுற்றே – கிட்-மிகை:14 7/2

TOP


மாருதியும் (10)

வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் – கிட்:9 31/2
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி – கிட்:14 55/1
வழுத்த அரிய மாருதியும் அன்னது வலிப்பான் – கிட்:14 65/4
மன்னு சோலையில் மாருதியும் வர – சுந்-மிகை:3 7/2
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும்
புகைவெங்கணனும் பொருவார் பொரவே – யுத்3:20 68/1,2
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் – யுத்3:22 140/2
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி – யுத்3:24 20/1
பொருந்திய இருளின் பொம்மல் பொலிய மாருதியும் நின்றான் – யுத்3-மிகை:22 7/4
அராவின் மாருதியும் மேன்மை வீடணன் தானும் ஆங்கே – யுத்4-மிகை:41 147/2
பரதன் அஃது உரைத்தலோடும் பணிந்து மாருதியும் சீர் சால் – யுத்4-மிகை:41 259/1

TOP


மாருதியே (1)

வல் அரக்கரை மடித்து எமை எடுத்த மாருதியே
இல்லை இங்கு அயன் உலகிடை அறிதி என்று இசைப்ப – யுத்4-மிகை:41 15/1,2

TOP


மாருதியை (5)

பின்னர் மாருதியை நோக்கி பேர் எழில் வீர நீயும் – கிட்:9 27/3
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கிட்:13 32/3
தாரன் நீலனை மருவு தாம மாருதியை முதல் – கிட்-மிகை:2 1/1
கிடைத்தான் இகல் மாருதியை கிளர் வான் – யுத்3:20 91/1
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி – யுத்4:36 26/1

TOP


மாருதியோடு (1)

மாருதியோடு நீயும் வானர_கோனும் வல்லே – யுத்3:31 61/1

TOP


மாருதியோடும் (1)

பொன்னின் வார் சிலையினானும் மாருதியோடும் போனான் – கிட்:11 75/4

TOP


மாருதேயன் (1)

மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால் – கிட்:15 9/3

TOP


மால் (252)

புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான் – பால:1 4/1
மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை – பால:2 13/2
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே – பால:2 31/4
காம்பு கால் பொர கண் அகல் மால் வரை – பால:2 35/3
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – பால:3 6/3
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – பால:3 7/2
அன்ன மா மதிலுக்கு ஆழி மால் வரையை அலை_கடல் சூழ்ந்தன அகழி – பால:3 13/1
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால்
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – பால:3 21/1,2
நேமி மால் வரை மதில் ஆக நீள் புற – பால:4 7/1
சூழி யானை போல் தோன்றும் மால் வரை – பால:6 24/2
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – பால:8 6/4
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன் – பால:10 41/1
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – பால:10 70/1
மாக மடங்கலும் மால் விடையும் பொன் – பால:13 32/3
ஆடக மால் வரை அன்னது தன்னை – பால:13 33/1
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே – பால:14 37/4
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – பால:14 59/3
வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால் – பால:16 33/2
துங்க மால் வரை சூழல்கள் யாவையும் – பால:16 34/3
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – பால:16 39/4
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்றே – பால:16 40/4
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – பால:17 34/4
மால் உள சிந்தையான் ஓர் மழை உள தட கையாற்கு – பால:19 60/3
அரும் களி மால் கயிறு அனைய வீரர்க்கும் – பால:19 66/1
வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும் – பால:23 77/3
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும் – பால:23 98/2
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – பால:24 1/4
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – பால:24 27/2
மாலை மால் கெட வணங்குதும் மகிழ்ந்தே – பால-மிகை:0 2/2
வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத – பால-மிகை:0 32/1
புரைசை மால் களிறும் புரவியும் தேரும் பூதலத்து யாவையும் அவண – பால-மிகை:3 1/2
நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலா கற்றை – பால-மிகை:9 8/1
விழுங்க மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான் – பால-மிகை:9 9/4
நந்தும் நின் பெரும் செல்வம் மால் அருளினால் நயக்க – பால-மிகை:9 16/3
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம் – அயோ:2 10/3
ஓடை மா கட களிறு உதய மால் வரை – அயோ:2 41/3
இடி ஏறுண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தான் – அயோ:3 39/4
வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து – அயோ:4 220/1
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – அயோ:9 37/2
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – அயோ:10 1/4
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை – அயோ:10 3/2
பவள மால் வரை அருவியை பொருவிய பாராய் – அயோ:10 5/4
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – அயோ:10 7/1
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும் – அயோ:10 17/2
கரிய மால் வரை கொழுந்து என படர்வன காணாய் – அயோ:10 18/4
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – அயோ:10 26/3
களப மால் கரி குண்டிகை சொரிவன காணாய் – அயோ:10 29/4
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – அயோ:10 37/2
படையொடு ஆடவர்கள் பாய் புரவி மால் கயிறு தேர் – ஆரண்:1 9/1
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை எயிறு ஒண் – ஆரண்:1 12/3
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – ஆரண்:1 26/3
திசை கட்டிய மால் கரி தெட்ட மத – ஆரண்:2 8/1
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி – ஆரண்:4 4/1
சேம மால் வரையின் முழை சேருமால் – ஆரண்:6 74/4
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் – ஆரண்:7 10/2
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – ஆரண்:7 75/4
மேய மால் வரை ஒன்றினை வளைத்தன மேகம் – ஆரண்:7 84/3
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம் – ஆரண்:7 99/1
முழங்கின பெரும் பணை மூரி மால் கரி – ஆரண்:7 110/1
தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு – ஆரண்:8 14/1
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில் – ஆரண்:10 3/2
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன – ஆரண்:11 39/2
ஈசன் ஆண்டு இருந்த பேர் இலங்கு மால் வரை – ஆரண்:12 42/1
மறிந்தான் எருவைக்கு இறை மால் வரை போல மண் மேல் – ஆரண்:13 35/4
மண் சுழன்றது மால் வரை சுழன்றது மதியோர் – ஆரண்:13 73/1
வாம மால் வரை மரன் இவை மடிதர வயவர் – ஆரண்:13 77/3
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான – ஆரண்:13 80/3
மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை – ஆரண்:13 115/1
பொடித்த தண் தளிர் பூவொடு மால் கரி – ஆரண்:14 9/3
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா – ஆரண்:14 61/3
மால் வரை உருண்டன வருவ மா மரம் – ஆரண்:15 4/1
நேமி மால் வரை-அது நெருக்குகின்றதே – ஆரண்:15 6/3
வெயில் சுடர் இரண்டினை மேரு மால் வரை – ஆரண்:15 11/1
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை – ஆரண்:15 14/2
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – ஆரண்:15 18/3
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி – கிட்:1 15/1
எய்தினார் சவரி நெடிது ஏய மால் வரை எளிதின் – கிட்:2 1/1
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என – கிட்:2 2/3
சூழி மால் யானையார் தொழு கழல் தயரதன் – கிட்:3 4/1
ஆய மால் நாகர் தாழ் ஆழியானே அலால் – கிட்:3 11/1
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து வேறு – கிட்:3 57/3
நெடிய மால் எனும் நிலையன நீரிடை கிடந்த – கிட்:4 9/3
படியின்-மேல் நின்ற மேரு மால் வரையினும் பரிய – கிட்:4 9/4
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கிட்:5 14/2
மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால்
தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கிட்:7 5/1,2
மால் பெரும் கட கரி முழக்கம் வாள் அரி – கிட்:7 13/1
அழுந்தியது அ கிரி அருகில் மால் வரை – கிட்:7 15/3
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கிட்:7 38/2
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் – கிட்:7 45/3
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கிட்:7 153/4
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கிட்:8 17/4
சூழி மால் யானை அன்ன தம்பியும் தானும் தொல்லை – கிட்:9 31/3
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான் – கிட்:10 6/3
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கிட்:10 29/2
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை – கிட்:11 21/3
சிகர மால் வரை சென்று திரிந்துழி – கிட்:11 38/3
எய்தினன் மானவன் இருந்த மால் வரை – கிட்:11 123/1
மொய்ம்பு மால் வரை புரை நெடு வானரம் மொய்ப்ப – கிட்:12 5/2
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கிட்:12 6/2
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம் – கிட்:12 19/2
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கிட்:12 39/3
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி – கிட்:13 29/1
சூழி மால் யானையின் துணை மருப்பு இணை என – கிட்:13 69/1
மலையே போல்வான் மால் கடல் ஒப்பான் மறம் முற்ற – கிட்:15 2/1
கரை பொரு கடல் அயல் கனக மால் வரை – கிட்:16 6/1
வீரரோடு இரவி_சுதன் மேரு மால் வரையை நிகர் – கிட்-மிகை:2 1/2
வெள்ளி மால் வரை என்ன விளங்குவான் – கிட்-மிகை:11 1/4
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான் – சுந்:1 26/4
பசும் சுடர் சோலைத்து ஆங்கு ஓர் பவள மால் வரையில் பாய்ந்தான் – சுந்:1 77/4
மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின் – சுந்:2 8/1
பொன்னின் மால் வரை-மேல் மணி பொழிந்தன பொருவ – சுந்:2 26/1
மடங்கல் அரி_ஏறும் மத மால் களிறும் நாண – சுந்:2 63/1
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – சுந்:2 89/4
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை – சுந்:2 204/4
தோரணம் முறியுமால் துளங்கி சூழி மால்
வாரணம் முறியுமால் வலத்த வாள் மருப்பு – சுந்:3 46/1,2
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – சுந்:3 78/3
மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர் – சுந்:3 81/3
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிர காவல் மால் யானை – சுந்:3 82/2
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – சுந்:3 83/4
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் – சுந்:3 122/3
பொரு_அரு மரகத பொலன் கொள் மால் வரை – சுந்:4 46/1
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – சுந்:4 92/4
என்பு மால் வரை ஆகிலதே எனின் – சுந்:5 17/2
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – சுந்:6 19/4
உறக்கினும் கொல்லும் உணரினும் கொல்லும் மால் விசும்பில் – சுந்:7 38/1
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – சுந்:8 41/2
உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – சுந்:9 1/3
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல் – சுந்:9 22/1
மால் கடல் கிளரினும் சரிக்கும் வன்மையார் – சுந்:9 23/4
இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால் – சுந்:9 34/2
இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு – சுந்:9 34/3
குதித்தனன் மால் வரை மேனி குழம்ப – சுந்:9 55/3
சங்கரன் அயன் மால் என்பார்தாம் எனும் தகையது ஆமே – சுந்:11 10/4
ஆர மால் வரை அருவியின் அழி கொழும் குருதி – சுந்:11 48/3
புறத்து சுற்றிய மேரு மால் வரையையும் போன்றான் – சுந்:11 61/4
வடி உடை கனல் படை வயவர் மால் கரி – சுந்:12 7/1
இடி பட சிதைந்த மால் வரையின் இல் எலாம் – சுந்:12 7/3
கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப – சுந்:12 41/4
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – சுந்:12 44/3
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்பு மான – சுந்-மிகை:1 4/4
ஈசன் மால் எனினும் ஒவ்வாது ஈது ஒரு குரங்கு போலாம் – சுந்-மிகை:7 1/2
மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ – சுந்-மிகை:14 44/4
செய்ய மால் வரையே ஆறா சென்றது தகைப்பு இல் சேனை – சுந்-மிகை:14 48/4
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – யுத்1:2 89/4
மரம் ஒருங்கிய கராதியர் விராதனது மால் வரைகள் மானும் – யுத்1:2 90/2
மேரு மால் வரை உச்சி மேல் அரசு வீற்றிருக்கும் – யுத்1:3 6/4
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல – யுத்1:3 15/3
ஆழி மால் வரையோடு எற்றும் சிலவரை அண்ட கோள – யுத்1:3 140/1
ஆழம் நூறு யோசனை ஆழி மால் வரை – யுத்1:5 18/2
செம்பொன் மால் வரை மதம் பட்ட தாம் என திரிந்தான் – யுத்1:5 48/3
பெரிய மால் வரை ஏழினும் பெரு வலி பெற்ற – யுத்1:6 15/1
ஆழி மால் வரைக்கு அ புறத்து இருளையும் அவித்த – யுத்1:6 17/4
விண்தலம் தொடு மால் வரை வேரொடும் – யுத்1:8 26/1
பளிக்கு மால் வரை முந்தி படுத்தன – யுத்1:8 33/1
வெளிக்கு மால் வரை வேண்டும் என கொணர்ந்து – யுத்1:8 33/3
பார மால் வரை ஏற பதைத்து உடல் – யுத்1:8 45/3
பருத்த மால் வரை ஏந்திய பல் படை – யுத்1:8 49/1
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – யுத்1:8 50/3
நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும் – யுத்1:8 53/1
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும் – யுத்1:9 19/1
படைத்த மால் வரை யாவும் பறித்து வேர் – யுத்1:9 45/1
பொற்றை மால் வரைகளோ என் புய நெடும் பொருப்பும் அம்மா – யுத்1:9 87/4
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – யுத்1:10 1/4
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – யுத்1:10 14/4
கூய் உரைப்ப குல மால் வரையேனும் – யுத்1:11 15/1
மால் ஒன்றும் மனத்து வீரன் மாபெரும்பக்கனோடும் – யுத்1:13 19/2
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – யுத்1:14 23/2
அருவி மால் வரை விட்டு எறிந்து ஆர்த்தலால் – யுத்1-மிகை:8 3/2
இற்று மால் வரை என்ன விழுந்தனன் – யுத்2:15 78/4
மேரு மால் வரை என்ன விளங்கினான் – யுத்2:15 100/4
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – யுத்2:15 117/3
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – யுத்2:15 117/3
பண்டை மால் வரையின் மிக்கது ஒரு கிரி பரிதி மைந்தன் – யுத்2:15 130/4
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான் – யுத்2:15 156/3
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள் – யுத்2:15 174/1
கல் சிந்தின குல மால் வரை கதிர் சிந்தின சுடரும் – யுத்2:15 175/2
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – யுத்2:16 25/1
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – யுத்2:16 53/4
வரும் களிற்றினை தின்றனன் மால் அறா – யுத்2:16 59/3
வேந்து என விளங்கிய மேரு மால் வரை – யுத்2:16 104/2
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது – யுத்2:16 227/3
பொன்னின் மால் வரை வெள்ளி மால் வரை மிசை பொலிந்தது – யுத்2:16 227/3
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான் – யுத்2:17 5/4
இழை அஞ்சன மால் களிறு எண்_இல் அரி – யுத்2:18 21/1
தாறு ஆடின மால் கரியின் புடை தாழ் – யுத்2:18 24/1
மல்லால் இளகாது மலைந்தனன் மால்
அல் ஆயிரம் ஆயிரம் அஃகினவால் – யுத்2:18 67/3,4
வான் என்பது என் வையகம் என்பது என் மால்
தான் என்பது என் வேறு தனி சிலையோர் – யுத்2:18 77/1,2
தாக்கினார் திசை-தொறும் தட கை மால் வரை – யுத்2:18 125/2
மால் உறு களியன மறுகின மதம் மழை – யுத்2:18 133/3
ஈராயிரம் மத மால் கரி விழுகின்றன இனி மேல் – யுத்2:18 144/3
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – யுத்2:18 147/1
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும் – யுத்2:18 149/2
மால் ஏறின களி யானைகள் மழை ஏறு என மறிய – யுத்2:18 153/4
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – யுத்2:18 164/1
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான் – யுத்2:18 171/3
இடியுண்டது ஓர் மால் வரை என்ன விழுந்தான் – யுத்2:18 240/2
மத்த சின மால் களிறு என்ன மலைந்தார் – யுத்2:18 243/1
மண்-மேல் நெடு மால் வரை என்ன மறிந்தார் – யுத்2:18 253/2
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – யுத்2:19 10/4
வயிரம் நெடு மால் வரை கொண்டு மலர்-கண் வந்தான் – யுத்2:19 16/1
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால் – யுத்2:19 65/4
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – யுத்2:19 83/1
வாலி மைந்தன் ஓர் மால் வரை வாங்கினான் – யுத்2:19 147/1
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான் ஒரு படியால் – யுத்2-மிகை:15 26/3
சென்றன மால் கரி தேர் பரி செல்வ – யுத்3:20 22/3
மால் கடலானது மா படை வாள்கள் – யுத்3:20 24/3
வால் பிடித்து அடிக்கும் வானரத்தை மால் கரி – யுத்3:20 43/1
மால் இரும் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும் – யுத்3:21 27/4
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான – யுத்3:22 9/3
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி – யுத்3:22 21/2
வெம் கண் ஓலமும் மால் என விழுங்கிய உலகை – யுத்3:22 102/4
நூறு_ஆயிரம் மத மால் கரி ஒரு நாழிகை நுவல்-போது – யுத்3:22 117/1
பொன்னின் மால் வரை குரீஇ இனம் மொய்ப்பது போல – யுத்3:22 167/3
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் – யுத்3:24 43/1
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – யுத்3:24 59/4
மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – யுத்3:26 33/4
வெம் கண் நீர் அருவி சோர மால் வரை என்ன வீழ்ந்தான் – யுத்3:26 54/4
தேறா மத மால் கரி தேர் பரிமா – யுத்3:27 31/1
கொலை வெம் களி மால் கரி செம்_புனல் கொண்டு – யுத்3:27 33/2
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – யுத்3:27 118/3
வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல் – யுத்3:27 127/1
நிலம் செய்து விசும்பும் செய்து நெடிய மால் படை நின்றானை – யுத்3:28 4/1
சந்திரன் வீழா மேரு மால் வரை தகர்ந்து வீழா – யுத்3:28 46/2
புற நிலை பெரும் சக்கர மால் வரை பொருப்பின் – யுத்3:30 18/2
கரிய மால் வரை நிகர் கர தூடணர் கதிர் வேல் – யுத்3:30 40/2
மால் வரை குலம் பரல் என மழை குலம் சிலம்பா – யுத்3:31 8/1
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் – யுத்3:31 9/2
காலன் மால் சிவன் குமரன் என்று இவரையும் கடப்பார் – யுத்3:31 11/4
மேகம் எத்தனை அத்தனை மால் கரி விரிந்த – யுத்3:31 13/1
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த – யுத்3:31 18/1
தோழம் மா மதில் இலங்கை மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் – யுத்3:31 18/4
கார் திண் மால் கரி முழக்கமோ வாசியின் கலிப்போ – யுத்3:31 19/2
மால் இழந்து மழை அனைய மதம் இழந்து கதம் இழந்து மலை-போல் வந்த – யுத்3:31 101/3
ஏறாது எறி கடல் பாய்வன சின மால் கரி இனமால் – யுத்3:31 104/4
மால் விழுந்துளிர்-போலும் மயங்கி நீர் – யுத்3:31 129/4
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள் – யுத்3:31 131/3
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – யுத்3:31 141/2
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – யுத்3:31 153/4
மாலியை மாலியவானை மால் வரை – யுத்3:31 169/1
சேம படு கேடகம் மால் கடல் சேர் – யுத்3:31 201/3
மால் கண பரி இங்கு இவை மாறு இவை – யுத்4:33 31/3
கடல் கடைந்த மால் வரையினை சுற்றிய கயிற்றின் – யுத்4:35 10/1
மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம் – யுத்4:37 42/1
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர் – யுத்4:37 67/2
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான் – யுத்4:37 141/2
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – யுத்4:37 162/2
தகர்ந்து மால் வரை சாய்வுற தாக்கின – யுத்4:37 163/1
ஆழி மால் வரைக்கு அப்புறத்து அப்புறம் – யுத்4:37 195/1
மன்னு பல் வனம் மால் வரை குலங்கள் மற்று இன்ன – யுத்4:40 121/2
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையை பாராய் – யுத்4-மிகை:41 56/4
பாரிடை குளித்து நின்ற பவள மால் வரையை பாராய் – யுத்4-மிகை:41 119/2
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன் இரவி என்பான் – யுத்4-மிகை:41 267/4

TOP


மால்-தன்னை (1)

கோது அவம் சற்றும் இல்லான் கொண்டல் மால்-தன்னை ஒப்பான் – பால-மிகை:0 21/3

TOP


மால்_வரையின் (1)

மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர் – சுந்:3 81/3

TOP


மாலவன் (2)

தேம் பொழி துழாய் முடி செம் கண் மாலவன்
ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள் – பால:14 8/2,3
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி – பால-மிகை:14 2/3

TOP


மாலாம் (1)

சிவனும் நான்முகத்து-ஒருவனும் திரு நெடு மாலாம்
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – யுத்1:2 114/1,2

TOP


மாலாரொடு (1)

மாலாரொடு மந்தரம் மாசுணமும் – யுத்2:18 57/1

TOP


மாலான் (1)

வான் அஞ்சுக வையகம் அஞ்சுக மாலான்
அஞ்சு முகத்தவன் அஞ்சுக மேல் – யுத்2:18 8/1,2

TOP


மாலி (7)

தக்கிலது என்றனன் மாலி தடுத்தான் – யுத்3:20 7/4
பெய் கழல் மாலி பிசாசன் எனும் பேர் – யுத்3:20 21/3
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – யுத்3:20 35/4
வெறிது நம் வென்றி என்றான் மாலி மேல் விளைவது ஓர்வான் – யுத்3:26 8/4
புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று மாலி பொய்க்குமோ – யுத்3:31 73/4
போர் மாலி பொருந்து தரைப்பட முன் – யுத்3-மிகை:20 11/2
கேட்டு அயல் இருந்த மாலி ஈது ஒரு கிழமைத்து ஆமோ – யுத்4:34 13/1

TOP


மாலி-தன்னை (1)

என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால் – யுத்1:13 17/1

TOP


மாலிகை (1)

வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து – பால-மிகை:9 2/4

TOP


மாலியவான் (5)

மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை – யுத்1:9 71/1
மாலியவான் முதல் வரம்பு இல் முந்தையோர் – யுத்1-மிகை:2 3/1
வாங்கிய வரி வில் அன்ன மாலியவான் என்று ஓதும் – யுத்2:16 12/2
மற்று அ வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து – யுத்3:30 39/1
என்று மாலியவான் கூற பிறை எயிற்று எழிலி நாப்பண் – யுத்3-மிகை:26 2/1

TOP


மாலியவானும் (2)

போதில் மாலியவானும் புகலுவான் – யுத்1-மிகை:9 10/4
மானம் இல் அரக்கன் பின்னர் மாலியவானும் சொல்வான் – யுத்2-மிகை:16 2/4

TOP


மாலியவானை (3)

மாலியை கண்டேன் பின்னை மாலியவானை கண்டேன் – யுத்3:31 52/1
மாலியை மாலியவானை மால் வரை – யுத்3:31 169/1
வடிவு உடை சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய் – யுத்4-மிகை:41 128/2

TOP


மாலியும் (3)

மாலியும் மருத்தனும் மருவும் ஐவரும் – யுத்2:18 122/2
சேம திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார் – யுத்3:20 49/3
மா மாலியும் நீலனும் வானவர்-தம் – யுத்3:20 79/1

TOP


மாலியை (2)

மாலியை கண்டேன் பின்னை மாலியவானை கண்டேன் – யுத்3:31 52/1
மாலியை மாலியவானை மால் வரை – யுத்3:31 169/1

TOP


மாலின் (2)

மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த – பால:9 4/3
மாலின் வெம் சின யானையை மானுவ – சுந்:13 8/2

TOP


மாலினார் (1)

மாலினார் கெட வாகையே – யுத்2:16 112/3

TOP


மாலினால் (1)

மாலினால் தரு வன் பெரும் பூதங்கள் – கிட்:7 119/3

TOP


மாலினும் (1)

கரிய மாலினும் கண்_நுதலானினும் – அயோ:2 15/1

TOP


மாலும் (4)

மாலும் அ கணம் வாளியை தொட்டதும் – பால:7 47/1
காட்டிய கரிய மாலும் கார்முகம்-தன்னை பாரில் – பால:24 30/3
பித்தும் மாலும் பிறவும் பெருக்கலால் – கிட்:11 20/3
மாலும் கொண்ட வடி கணை மா முகம் – யுத்4:37 194/2

TOP


மாலுறும் (1)

மாலுறும் ஐம் பகை மாய்த்தே – சுந்-மிகை:13 17/2

TOP


மாலே (1)

செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே
இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும் – கிட்:3 76/3,4

TOP


மாலை (98)

மாலை வாய் அமுது ஒழுகு மக்களை – பால:2 58/2
ஆன்ற அ கானம் எல்லாம் பரந்ததால் அந்தி மாலை
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே – பால:7 52/3,4
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – பால:10 64/4
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே – பால:10 65/4
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் – பால:10 73/1
வாழி மாதவன் பணிந்து மனக்கு இனிய தம்பியொடும் வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – பால:11 18/3,4
ஏடு அவிழ் மாலை இது என்ன எடுத்தான் – பால:13 33/4
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – பால:13 47/3
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – பால:15 11/2
தோடு அவிழ் கோதை-நின்றும் துறந்த மந்தார மாலை
வாடல நறவு அறாத வயின்வயின் வயங்கும் மாதோ – பால:16 11/3,4
மாம் தளிர் அனைய மேனி குறத்தியர் மாலை சூட்டி – பால:16 12/1
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை
உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – பால:16 15/3,4
பூ அணை பலவும் கண்டார் பொன் அரி மாலை கண்டார் – பால:16 19/1
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்ப கண்டார் – பால:16 22/4
மேக மாலை மிடைந்தன மேல் எலாம் – பால:16 33/3
ஏக மாலை கிடந்தது கீழ் எலாம் – பால:16 33/4
மலர்ந்த பூம் தொடையல் மாலை மைந்தர்-பால் மயிலின் அன்னார் – பால:17 10/2
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – பால:17 14/2
தேடிதேடி சேர்த்த நறும் பூம் செழு மாலை
சூடிசூடி கண்ணடி நோக்கி துவள்வாளும் – பால:17 26/3,4
மாலை போதில் மால் விடை என்ன வருவாரும் – பால:17 34/4
தேன் உகு நறவ மாலை செறி குழல் தெய்வம் அன்னாள் – பால:18 8/1
பொன் அரி மாலை கொண்டு புரி குழல் புனையலுற்றாள் – பால:19 16/4
நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர் – பால:19 56/1
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலை கங்குலே – பால:19 66/4
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும் – பால:23 36/3
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய – பால:23 80/3
மாலை மால் கெட வணங்குதும் மகிழ்ந்தே – பால-மிகை:0 2/2
தேன் வளர்ந்து அறாத மாலை தெசரத ராமன் செய்கை – பால-மிகை:0 41/3
நீடு உறு மாலை கற்கடகம் நீதி சேர் – பால-மிகை:5 12/2
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள் – அயோ:2 59/4
சோனை வார் குழல் கற்றையில் சொருகிய மாலை
வான மா மழை நுழைதரு மதி பிதிர்ப்பாள் போல் – அயோ:3 1/2,3
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா – அயோ:3 55/2
மாலை சிகர தனி மந்தர மேரு முந்தை – அயோ:4 119/3
கோவை மாலை எருக்கொடு கொன்றையின் – அயோ:7 21/2
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் – அயோ:8 20/1
மாலை வாய் பாரின் பாயல் வைகினர் வரி வில் ஏந்தி – அயோ:8 20/3
கொன்றைகள் சொரி போதின் குப்பைகள் குல மாலை
பொன் திணி மணி மான பொலிவன பல காணாய் – அயோ:9 3/3,4
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – அயோ:9 11/2
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம் – அயோ:9 18/3
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய – அயோ:9 37/2
மாலை வந்து அகன்ற பின் மருங்கு இலாளொடும் – அயோ:10 43/1
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம் – அயோ:13 4/3
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே – ஆரண்:1 9/4
எல் வான் சுடர் மாலை இராவணன் மேல் – ஆரண்:2 13/2
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய் – ஆரண்:3 39/3
பன்னு கோடி தீப மாலை பாலை யாழ் பழித்த சொல் – ஆரண்:10 95/3
மாலை பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான் – ஆரண்:10 132/4
விட வாள் எயிறு அன்று எனின் என்னை வெகுண்டு மாலை
அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – ஆரண்:10 134/3,4
தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை
தானுடை செவிகளூடு தவழுற தளிர்த்து வீங்கும் – ஆரண்:12 58/1,2
நீண்ட மாலை மதியினை நித்தமும் – ஆரண்:14 20/1
தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல் – கிட்:7 1/3
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி – கிட்:7 81/2,3
கண்ட கண் கனலும் நீரும் குருதியும் கால மாலை
குண்டலம் அலம்புகின்ற குவவு தோள் குரிசில் திங்கள் – கிட்:7 146/1,2
மறைந்தான் மாலை அருக்கன் வள்ளியோன் – கிட்:8 20/1
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கிட்:10 72/4
கரும்பு கண்டாலும் மாலை காம்பு கண்டாலும் ஆலி – கிட்:13 44/1
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – சுந்:2 78/4
கள் அவிழ் மாலை தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப – சுந்:2 210/3
ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – சுந்:2 210/4
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின் – சுந்:3 78/2
சொரி முத்த மாலை சூழும் துகில் கொடி தடம் தேர் சுற்ற – சுந்:8 4/4
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – சுந்:9 2/3
மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல் – சுந்:9 32/3
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – சுந்:10 1/2
போர் கெழு மாலை புனைந்தார் – சுந்:13 45/3
மனையில் பொலி மாக நெடும் கொடி மாலை ஏய்ப்ப – சுந்-மிகை:1 12/1
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில் – யுத்1:3 131/1
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – யுத்1:3 151/4
பாய் இருள் சீய்க்கும் தெய்வ பருதியை பழிக்கும் மாலை
மா இரும் கரத்தால் மண் மேல் அடியுறையாக வைத்து – யுத்1:7 10/1,2
மண்ணுற சேற்றுள் புக்கு சுரிகின்ற மாலை குன்றம் – யுத்1:8 19/1
ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவே – யுத்1:8 32/4
காற்றினும் மாலை ஆன கனலினும் காமன் வாளி – யுத்1:9 20/3
மாலை கொண்டு வணங்கினவாறு எலாம் – யுத்1:9 43/3
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – யுத்1:10 14/4
வாகை வெம் சிலை கை வீர மலர் குழல் புலர்த்த மாலை
தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற – யுத்1:10 20/1,2
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – யுத்2:16 48/2
தும்பி அம் தொடையல் மாலை சுடர் முடி படியில் தோய – யுத்2:16 149/1
பொன்னரி மாலை நீல வரையில் வீழ் அருவி பொற்ப – யுத்2:17 5/3
மூடின கங்குல் மாலை இருளினை முனிவர் மொய்ம்பின் – யுத்2:19 194/2
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – யுத்2:19 209/4
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – யுத்2:19 248/3
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – யுத்2:19 294/4
மன்றல் தங்கு மாலை மார்ப வன் துயில் எழுப்பலம் – யுத்2-மிகை:16 8/2
மாருதி அலங்கல் மாலை மணி அணி வயிர தோள்-மேல் – யுத்3:22 17/1
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – யுத்3:22 145/3
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான் – யுத்3:22 173/4
தொடுத்த நாள்_மாலை வானோர் முனிவரே முதல தொல்லோர் – யுத்3:24 41/1
புன துழாய் மாலை மார்பீர் புட்பகம் போதல் முன்னம் – யுத்3:26 86/4
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – யுத்3:27 88/4
வன் புலம் கடந்து மீளும் தம்பி-மேல் வைத்த மாலை
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை – யுத்3:28 64/1,2
வாடை நாலு பாலும் வீச மாசு மேக மாலை வெம் – யுத்3:31 82/1
மாலை பத்தின்-மேல் மதியம் முன் நாளிடை பலவாய் – யுத்4:35 12/3
பூவின் மாலை புலால் வெறி பூத்ததால் – யுத்4:37 20/4
வழுவுற பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை
கழுவினன் உச்சி மோந்து கன்று காண் கறவை அன்னான் – யுத்4:41 117/3,4
மரு கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன் நின்றான் – யுத்4-மிகை:41 285/4
விரை செறி அலங்கள் மாலை புட்பக_விமானம் என்று என்று – யுத்4-மிகை:41 290/3
பா மறை கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கை கொண்டு – யுத்4-மிகை:42 57/3
தேன் வழங்கு அமுத மாலை தெசரத ராமன் செய்கை – யுத்4-மிகை:42 72/3

TOP


மாலை-தானும் (1)

காலையும் மாலை-தானும் இல்லது ஓர் கனக கற்ப – சுந்:14 31/2

TOP


மாலைகள் (2)

சூடுவார் இகழ்ந்த அ தொங்கல் மாலைகள்
ஓடுவார் இழுக்குவது ஊடல் ஊடு உற – பால:3 55/2,3
முடியின் மாலைகள் புலாலொடு முழு முடை நாறும் – ஆரண்:7 71/4

TOP


மாலைத்து (1)

மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால் – கிட்-மிகை:16 4/4

TOP


மாலைதான்-கொலோ (1)

மனம் குழை நறவமோ மாலைதான்-கொலோ
அனங்கனோ யார்-கொலோ அழைத்த தூதரே – பால:19 43/3,4

TOP


மாலைய (5)

நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல் – அயோ:10 2/3
மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய வானில் – கிட்:10 41/1
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய
வேண்டு நாள் வெறிதே விளிந்தால் இனி – சுந்:3 104/2,3
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய
கணம் கொடு குரக்கு_இனம் குளிப்ப காண்டியால் – சுந்:5 64/3,4
மந்திரம் மா தவம் என்னும் மாலைய
தந்துறு பயன் இவை முறையின் சாற்றிய – யுத்1:3 65/1,2

TOP


மாலையன் (1)

தாமரை கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன்
ஆமையின் இருக்கையன் வளைந்த ஆக்கையன் – ஆரண்:12 23/1,2

TOP


மாலையாம் (1)

அரியவட்கு அனல் தரும் அந்தி_மாலையாம் – பால:10 62/3

TOP


மாலையாய் (1)

வாச மாலையாய் யாவரே முடிவு எண்ண வல்லார் – கிட்:12 36/4

TOP


மாலையால் (1)

அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை அ கொடிய கூனியே – அயோ:2 60/3,4

TOP


மாலையான் (2)

சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கிட்:13 67/2
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – யுத்2:17 26/3

TOP


மாலையில் (1)

மண் உறு முரசு உடை மன்னர் மாலையில்
எண்ணுற பிறந்திலன் இறத்தல் நன்று என்றாள் – அயோ:2 65/3,4

TOP


மாலையின் (3)

பைம் துணர் மாலையின் பரிந்த மேகலை – அயோ:4 172/2
அருவி மாலையின் தேங்கினது அவனியில் அரக்கர் – ஆரண்:7 78/3
மாலையின் மலர் புரை சமய வாதியர் – யுத்1:3 77/2

TOP


மாலையினான் (1)

மார்வில் திருவின் பொலி மாலையினான் – ஆரண்:2 9/4

TOP


மாலையினொடும் (1)

மேக மாலையினொடும் விரவி மேதியின் – கிட்:14 7/3

TOP


மாலையும் (18)

காலையும் மாலையும் கடவுளர்க்கு அணி – பால:5 110/3
மாலையும் தீபமும் வழங்குக என்றனன் – பால:5 110/4
எரியினை மிகுத்திட இழையும் மாலையும்
கரிகுவ தீகுவ கனல்வ காட்டலால் – பால:10 52/2,3
மாலையும் இழையும் சாந்தும் சுண்ணமும் வாச நெய்யும் – பால:13 37/1
செங்கிடை சிகழிகை செம்பொன் மாலையும்
தொங்கலும் துயல்வர சுழியம் சூடியே – பால:23 51/3,4
வனையும் மாலையும் நீட்டலும் தோட்டியால் வாங்கி – பால-மிகை:9 10/2
நிரைத்த பொன் குடமும் தீப மாலையும் நிகர்_இல் முத்தும் – கிட்:11 98/2
சவியுடை தூசும் மென் சாந்தும் மாலையும்
அவிர் இழை குப்பையும் அளவு_இலாதது – கிட்:14 33/3,4
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி – சுந்:2 25/1
வடங்களும் குழையும் பூணும் மாலையும் சாந்தும் யானை – சுந்:2 38/1
முத்தின் ஆரங்களும் முடியும் மாலையும்
உத்தரீயங்களும் சரிய ஓடுவார் – சுந்:2 49/3,4
மன்னவர் முடியும் பூணும் மாலையும் பணையம் ஆக – சுந்:2 183/3
கற்பக மாலையும் புலவு காலுமால் – சுந்:3 44/4
மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும் – சுந்:3 89/1
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1:5 66/2
மீளும் மாலையும் போன்றனர் வீரரே – யுத்2:15 40/4
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – யுத்4:35 16/3
நவ மணி காழும் முத்தும் மாலையும் நலம் கொள் தூசும் – யுத்4-மிகை:42 59/1

TOP


மாலையே (6)

கடி உடை கற்பகம் கான்ற மாலையே – பால:3 36/4
துளிப்பன குமரர்-தம் தோளின் மாலையே – பால:3 56/4
சாதகர் என்னவும் தகைத்து அம் மாலையே – பால:10 63/4
நெடும் தடம் கிடந்த கண் நீல மாலையே – பால:13 56/4
மனம் என களித்தது கண்ணின் மாலையே – ஆரண்:12 28/4
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே – யுத்2:18 98/4

TOP


மாலையை (3)

மாலையை நிமிர்ந்தில வயிர தோள்களே – பால:19 41/4
அன்ன மாலையை யாழிடை பிணித்து அயன் உலகம் – பால-மிகை:9 3/1
தன்னுடன் பிறந்த முத்து மாலையை தரையில் தோன்றி – யுத்4-மிகை:41 124/3

TOP


மாலைவாய் (3)

மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க – பால:2 9/3
வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய்
வெருவினர் விண்ணவர் வேந்தன் வேண்டலால் – பால:5 48/2,3
மருந்து தேவர் அருந்திய மாலைவாய்
இருந்த தானவர்-தம்மை இரவி முன் – யுத்1:9 62/1,2

TOP


மாலொடு (1)

கதம் புலர்ந்த சிந்தை வந்த காவல் யானை மாலொடு
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம் – யுத்3:31 77/1,2

TOP


மாவ (1)

மொய்க்கின்ற பரி திரைய முரண் கரி கை கோள் மாவ முளரி கானின் – யுத்4:33 22/2

TOP


மாவலி (1)

ஏனம் எனும் திறல் மாவலி என்பான் – பால:8 8/3

TOP


மாவில் (1)

திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – சுந்:1 39/2

TOP


மாவின் (7)

குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்தி – அயோ:9 10/1
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றை – கிட்:13 65/1
தேர் எலாம் துமிந்த மாவின் திறம் எலாம் துமிந்த செம் கண் – யுத்2:15 150/1
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி – யுத்3:22 21/2
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – யுத்4:33 25/3
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – யுத்4:36 23/4
வள்ளல் நின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்-தம் – யுத்4:37 7/1

TOP


மாவினில் (1)

மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய – ஆரண்:10 169/3

TOP


மாவும் (37)

அறை பறை துவைப்ப தேரும் ஆனையும் ஆடல் மாவும்
கறை கெழு வேல் கணாரும் மைந்தரும் கவினி ஒல்லை – பால:14 62/2,3
மாவும் அழுத அ மன்னவனை மானவே – அயோ:4 98/4
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும்
அன்றில பிரிவு ஒல்லா அண்டர்-தம் மனை ஆவின் – அயோ:9 10/2,3
ஆவும் மாவும் அழி கவுள் வேழமும் – அயோ:11 32/2
தேரும் மாவும் களிறும் சிவிகையும் – அயோ:11 34/1
மாவும் யானையும் வயங்கு தேர்களும் – அயோ:11 122/1
தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும் – அயோ:13 19/1
திசையும் வானவரும் நின்ற திசை மாவும் உலகும் – ஆரண்:1 26/1
காடு அமர் மரமும் மாவும் கற்களும் கரைந்து காய்ந்த – ஆரண்:13 129/3
வெம் கண் ஆளி ஏறும் மீளி மாவும் வேக நாகமும் – கிட்:7 1/1
பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே – சுந்:1 18/2
எண் திசை சுமந்த மாவும் தேவரும் இரியல்போக – சுந்:6 60/2
ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண் – சுந்:11 13/1
குழி வெம் கோப மாவும் துவன்றிய நிருதர் சேனை – சுந்:11 13/2
அ காலை அரக்கரும் யானையும் தேரும் மாவும்
மு கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றி – சுந்:11 27/1,2
யானையும் தேரும் மாவும் யாவையும் உயிர் இராமை – யுத்1:3 139/1
மழை என பொருத வேலை மகரமும் மத்த மாவும் – யுத்1:8 21/4
களிறும் மாவும் நிருதரும் கால் அற – யுத்2:15 45/1
தேரும் மாவும் படைஞரும் தெற்றிட – யுத்2:15 100/1
ஆடல் மா களிறும் மாவும் கடாவினர் ஆர்த்து மண்டி – யுத்2:19 92/2
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும்
வேறு வேறு இயற்றி வீர கொடியையும் அறுத்து வீழ்த்தி – யுத்2:19 117/2,3
மாவும் யானையும் வாள் உடை தானையும் – யுத்2:19 142/1
குலங்களும் தேரும் மாவும் குழாம் கொள குழீஇய அன்றே – யுத்3:22 4/4
தேரொடு களிறும் மாவும் அரக்கரும் நெருங்கி தெற்ற – யுத்3:22 124/1
ஆள் எலாம் இழந்த தேரும் ஆனையும் ஆடல் மாவும்
நாள் எலாம் எண்ணினாலும் தொலைவு இலா நாதர் இன்றி – யுத்3:22 146/1,2
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல – யுத்3:30 4/4
தேரும் மாவும் யானையோடு சீயம் யாளி ஆதியா – யுத்3:31 75/1
வெறித்து இரிந்த வாசியோடு சீய மாவும் மீளியும் – யுத்3:31 78/1
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால் – யுத்3:31 82/3
முறிந்தன வெம் கணைகள் பட முற்றின சுற்றின தேரும் மூரி மாவும்
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி – யுத்3:31 99/2,3
சுற்றுறு துளை கைம் மாவும் துரகமும் பிறவும் தொக்க – யுத்4:35 2/3
பொன் தடம் தேரும் மாவும் பூட்கையும் புலவு உண் வாள் கை – யுத்4:37 13/1
மன்னும் நுண் தூசும் மாவும் மதமலை அரசும் ஈயா – யுத்4-மிகை:42 54/2
வன் திறல் கயமும் மாவும் வழங்கினன் வயங்கு சீரான் – யுத்4-மிகை:42 56/4
மூசு அரிக்கு உவமை மும்மை மும் மத களிறும் மாவும்
கேசரி-தனக்கு தந்தான் கிளர் மணி முழவு தோளான் – யுத்4-மிகை:42 61/3,4
வளன் அணி கலனும் தூசும் மா மத களிரும் மாவும்
நளனொடு குமுதன் தாரன் நவை அறு பனசன் மற்றோர் – யுத்4-மிகை:42 62/1,2
கரும் கைம் மா களிறும் மாவும் கனகமும் தூசும் பூணும் – யுத்4-மிகை:42 66/3

TOP


மாவை (1)

ஆயிரம் தேரை ஆடல் ஆனையை அலங்கல் மாவை
ஆயிரம் தலையை ஆழி படைகளை அறுத்தும் அப்பால் – யுத்3:22 27/1,2

TOP


மாவொடு (5)

கருவி மாவொடு கார் மத கைம்மலை கணத்து ஊடு – ஆரண்:7 78/1
மாவொடு மரனும் மண்ணும் வல்லியும் மற்றும் எல்லாம் – சுந்:1 19/1
அன்று கொள்கை கேண்-மின் என்று மாவொடு ஆளி ஏவினான் – யுத்2-மிகை:16 8/3
தேர்-மேல் உளர் மாவொடு செம் தறுகண் – யுத்3:31 212/1
மாவொடு கரி திரள் வாவு தேர்_இனம் – யுத்4:41 102/2

TOP


மாவொடும் (1)

திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால் – பால:16 26/2

TOP


மாழ்க (2)

வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க
மீளி போல் மொய்ம்பினானும் விலக்கினன் விளம்பலுற்றான் – சுந்:11 8/3,4
வானவர் மகளிர் போனார் மழலை அம் சதங்கை மாழ்க – யுத்2:19 281/4

TOP


மாழ்கி (8)

மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – பால:14 15/3
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – பால:14 57/4
அமிர்து உகு குதலை மாழ்கி அரசன்-மாட்டு உரைப்ப அன்னான் – பால-மிகை:8 6/2
மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரி அரவின் மாழ்கி
அரும் துணை இழந்த அன்றில் பெடை என அரற்றலுற்றாள் – அயோ:6 15/3,4
வாயிடை மழலை இன் சொல் கிளியினின் குழறி மாழ்கி
நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா – ஆரண்:11 66/2,3
அஞ்சன மேனியான்-தன் அடு கணை ஒன்றால் மாழ்கி
துஞ்சினன் எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல் என்றான் – சுந்:12 79/3,4
வயிறு அலைத்து ஓடி வந்து கொழுநர்-மேல் மகளிர் மாழ்கி
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும் – யுத்3:22 29/1,2
இரிக்க மாழ்கி நொந்து உனை புகல் யாம் புக இயையா – யுத்4-மிகை:40 19/3

TOP


மாழ்கினர் (1)

மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர்
யாது-கொல் இது என எண்ணல் தேற்றலர் – பால:10 51/2,3

TOP


மாழ்கினார் (4)

மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார் – அயோ:4 192/4
வந்து சுற்றும் உற்று அழுது மாழ்கினார் – அயோ-மிகை:11 10/4
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – யுத்2:18 273/4
மலை-மிசை தோள்கள்-மேல் வீழ்ந்து மாழ்கினார் – யுத்4:38 16/4

TOP


மாழ்கினாள் (1)

மயன் மகள் வயிறு அலைத்து அலறி மாழ்கினாள் – சுந்:10 48/4

TOP


மாழ்கினான் (2)

சொன்ன நீர்மையால் தொழுது மாழ்கினான்
இன்ன வேலை-வாய் முனிவன் எய்தினான் – அயோ-மிகை:11 8/3,4
நொந்து மாழ்கினான் நுவல்வது ஓர்கிலா – அயோ-மிகை:11 9/3

TOP


மாழ்குவான் (1)

மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான்
அண்ணல் ஆழியான் அவனி காவலான் – அயோ:11 118/1,2

TOP


மாழை (7)

ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி – பால:16 25/1
ஈனும் மாழை இளம் தளிரே இடை – பால:16 25/2
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – அயோ:2 87/1
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார் – அயோ:6 22/4
மாழை உண்கண் மயில் எனும் சாயலார் – அயோ:11 33/3
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – ஆரண்:10 92/2
மாழை ஒண் கண்ணாய் உன்னை பிரிந்து யான் வருந்தும் நாளில் – யுத்4-மிகை:41 130/1

TOP


மாள்குவென் (1)

மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன் – அயோ:8 39/3

TOP


மாள்தற்கு (1)

இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – யுத்3:26 2/3

TOP


மாள்பவன் (1)

மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன் வான மேரு – யுத்3:29 52/3

TOP


மாள்வது (2)

வெறுத்தும் மாள்வது மெய் எனா – யுத்2:16 120/3
ஆடல் மாவும் வீரர் தேரும் ஆளும் மாள்வது ஆனவால் – யுத்3:31 82/3

TOP


மாள்வதே (1)

மாள்வதே பொருள் ஆக வந்தான் அலன் – ஆரண்:11 81/1

TOP


மாள்வர் (4)

உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம் – அயோ:3 9/3
முழுவதும் மாள்வர் இன்றே இவன் வலத்து அமைந்த மு சூழ் – யுத்2:16 199/2
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – யுத்3:28 10/4
என்று மாள்வர் எதிர்த்த இராக்கதர் – யுத்3:31 136/4

TOP


மாள்வரோ (1)

வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே – அயோ:4 224/3,4

TOP


மாள்வன (1)

முழுத்தம் ஒன்றில் ஒரு வெள்ள வானரம் முடிந்து மாள்வன தடிந்து போய் – யுத்2:19 65/1

TOP


மாள்வார் (1)

மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய – ஆரண்:11 16/1

TOP


மாள்விக்கும் (1)

மாள்விக்கும் தாழ்வில் என்னும் வானவர் மறுக்கம் கண்டான் – யுத்3:26 93/2

TOP


மாள்வென் (3)

வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – அயோ:3 23/4
யானும் மாள்வென் இருந்து அரசு ஆள்கிலென் – கிட்:7 99/3
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – யுத்3:26 53/2

TOP


மாள (14)

பந்த மா வினையம் மாள பற்று_அறு பெற்றியோர்க்கும் – ஆரண்:7 55/2
தன் தானை திண் தேரொடும் மாள தனு ஒன்றால் – ஆரண்:11 14/3
தானும் மாள கிளையும் இற தடிந்து – கிட்:7 99/2
மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும் – கிட்:17 3/1
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளி கொண்ட – யுத்1:3 132/4
மேருவில் புடைக்கும் மாள விரல்களால் பிசையும் வேலை – யுத்1:3 137/3
மாள புனல் வற்றினும் வாளி அறாத வன்கண் – யுத்2:19 17/3
ஈண்டு நம் சேனை வெள்ளம் இருபதிற்று_இரட்டி மாள
தூண்டினன் பகழி மாரி தலைவர்கள் தொலைந்து சோர – யுத்2:19 229/1,2
வைகின்றார் அல்லர் ஆக வரி சிலை வலத்தால் மாள
எய்கின்றார்_அல்லர் ஈது எ இந்திரசாலம் என்றான் – யுத்3:22 24/3,4
மறு அது ஆக்கிய எழுபது வெள்ளமும் மாள
வெறுவிது ஆக்குவென் உலகை இ கணத்தின் ஓர் வில்லால் – யுத்3:22 63/3,4
நீ அமா நினையாய் மாள நினைத்தியோ நெறி இலாரால் – யுத்3:23 23/3
வள்ளலோ தம்பி மாள வாழ்கிலன் மாய வாழ்க்கை – யுத்3:24 7/3
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான் – யுத்3:24 72/3
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள
கல்லுதி தருமம் என்னும் கண் அகன் கருத்தை கண்டு – யுத்3:27 5/1,2

TOP


மாளலுற்ற (1)

வருந்து அரும் துயரினால் மாளலுற்ற மான் – யுத்4:40 58/2

TOP


மாளவர் (1)

வங்கர் மாளவர் சோளர் மராடரே – பால:21 46/4

TOP


மாளவும் (2)

மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால் – அயோ:11 72/1
நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை – யுத்2:17 83/1

TOP


மாளா (2)

மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும் – கிட்:17 3/1
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – யுத்2:17 40/3

TOP


மாளாத (2)

மாளாத நம்மின் மனம் வலியார் ஆர் என்பார் – அயோ:4 102/4
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – யுத்2:19 256/3

TOP


மாளாதோ (1)

மாளாதோ புவி வானோடும் – சுந்:5 49/4

TOP


மாளான் (1)

மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான்
ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்ப – யுத்1:3 16/2,3

TOP


மாளிகை (38)

சங்க வெண் சுதை உடை தவள மாளிகை
வெம் கடும் கால் பொர மேக்கு நோக்கிய – பால:3 26/2,3
புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை
தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன – பால:3 27/1,2
அடி இணை சிலம்பு பூண்டு அரற்று மாளிகை
கொடியிடை தரள வெண் கோவை சூழ்வன – பால:3 36/2,3
மன்றுகள் அல்லன மாட_மாளிகை – பால:3 38/2
ஆய்ந்த மேகலையவர் அம் பொன் மாளிகை
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் – பால:3 41/1,2
தணி மலர் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன – பால:3 50/1,2
மாளிகை மலர்வன மகளிர் வாள் முகம் – பால:3 63/2
வாம மாளிகை மலை ஆக மன்னற்கு – பால:4 7/3
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய – பால:10 22/1
விலங்கல் மாளிகை வீதியின் விரைவொடு சென்றான் – அயோ:1 48/2
தலை குவட்டு அயல் மதி தவழும் மாளிகை
நிலை குவட்டு இடை இடை நின்ற நங்கைமார் – அயோ:4 192/1,2
மஞ்சு என அகில் புகை வழங்கும் மாளிகை
எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார் – அயோ:4 193/1,2
நுடங்கு மாளிகை துகில் கொடி நிகர்ப்பன நோக்காய் – அயோ:10 4/4
புகை இழந்தன மாளிகை பொங்கு அழல் – அயோ:11 24/2
மல்லல் மாளிகை கோயில் வலங்கொளா – அயோ-மிகை:2 2/3
சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும் – சுந்:2 27/3
பளிக்கு மாளிகை தலம்-தொறும் இடம்-தொறும் பசுந்தேன் – சுந்:2 28/1
மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர் – சுந்:2 131/1
துன்று மாளிகை ஒளிகள் துரிசு_அற துருவி – சுந்:2 141/3
அக்கன் மாளிகை கடந்து போய் மேல் அதிகாயன் – சுந்:2 142/1
பொன்னின் மாளிகை ஆயிர_கோடியும் புக்கான் – சுந்:2 143/2
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான் – சுந்:2 166/4
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும் – சுந்:2 193/2
தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய – சுந்:6 19/3
கொடி திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த – சுந்:7 41/2
அரமிய தலம்-தொறும் அம் பொன் மாளிகை
தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும் – சுந்:12 14/1,2
வாசல் இட்ட எரி மணி மாளிகை
மூச முட்டி முழுதும் முருக்கலால் – சுந்:13 2/1,2
மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை
பிணியின் செம் சுடர் கற்றை பெருக்கலால் – சுந்:13 3/1,2
வரை நிவந்தன பல் மணி மாளிகை
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ – சுந்:13 12/2,3
எரிந்த மாளிகை எரிந்தன இலங்கு ஒளி பூண்கள் – சுந்-மிகை:13 9/1
எல்லியில் நான் இவன் இரத மாளிகை
செல்லிய போதினும் திரிந்த போதினும் – யுத்1:4 96/1,2
எழுத_அரும் தகைய ஆய மாளிகை இசைய செய்த – யுத்1:10 8/3
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி – யுத்1:10 16/2
இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர் மேல் ஏற்றி – யுத்1-மிகை:3 15/1
உற்று எழுந்தனர் மாளிகை உம்பர் மேல் கொண்டு – யுத்1-மிகை:3 16/1
மண்டபம் சிகர கோடி மாளிகை மலர் கா ஆதி – யுத்1-மிகை:10 1/3
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன இரதம் – யுத்3:22 56/4
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு நின் – யுத்3-மிகை:28 3/3

TOP


மாளிகை-தன்னில் (1)

குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகை-தன்னில்
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – சுந்:2 201/3,4

TOP


மாளிகையில் (1)

தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார – சுந்:2 98/2

TOP


மாளிகையின் (2)

மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து இடை விராய் – பால:20 30/2
மன்னு பொன் கொடிகள் ஆட மாட மாளிகையின் ஆங்கு – யுத்4-மிகை:41 51/1

TOP


மாளிகையை (1)

பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையை பாராய் – யுத்1:10 20/4

TOP


மாளுதலால் (1)

வாழ்நாள் அ இராவணன் மாளுதலால்
வீழ் நாள் இல் அறம் புவி மேவுதலால் – ஆரண்:11 47/3,4

TOP


மாளுதிர் (1)

மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கிட்:11 31/3

TOP


மாளும் (6)

மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள் – அயோ:11 77/1
பேரும் மாளும் எனும் பொருள் பேசுவாய் – கிட்:11 6/4
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – சுந்:13 25/2
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற – யுத்3:26 16/3
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – யுத்3:27 73/4
குல குலம் ஆக மாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் – யுத்3:27 81/3

TOP


மாற்கும் (1)

தேவர்க்கும் திசை கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும் செம் கண் மாற்கும்
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – யுத்4:38 26/1,2

TOP


மாற்ற (13)

மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – பால:19 21/3
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – ஆரண்:7 131/4
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – ஆரண்:13 42/1
மாற்ற அரும் துயர் இவர் மன கொளா-வகை – ஆரண்:13 105/3
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய – சுந்:3 29/2
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து – சுந்:9 7/2
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – யுத்1:3 45/3
அற்றை நாள் அவன்தான் விட்ட அயில்_படை அறுத்து மாற்ற
இற்ற வான் சிறைய ஆகி விழுந்து மேல் எழுந்து வீங்கா – யுத்1:9 87/2,3
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன் – யுத்2:15 248/1
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் – யுத்2:16 131/2
வடி சுடர் கணை மாற்ற அங்கு ஆயிர – யுத்3-மிகை:31 41/1
மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின் – யுத்4:32 16/3
மறுத்து இரு தலை-தனை மாற்ற வள்ளலும் – யுத்4-மிகை:37 20/3

TOP


மாற்ற_அரும் (6)

மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – பால:19 21/3
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – ஆரண்:7 131/4
வலியின்-தலை தோற்றிலன் மாற்ற_அரும் தெய்வ வாளால் – ஆரண்:13 42/1
மாற்ற_அரும் தட மணி முடி இழந்த வாள் அரக்கன் – யுத்2:15 248/1
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் – யுத்2:16 131/2
மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின் – யுத்4:32 16/3

TOP


மாற்றங்கள் (5)

மலர் கரும் குழல் சோர்ந்து வாய் வெரீஇ சில மாற்றங்கள் பறைகின்றாள் – சுந்:2 200/3
ஏய்ந்தன அல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள் – சுந்:3 111/4
மழை குரல் இடியின் சொன்ன மாற்றங்கள் ஒழிப்ப மன்னோ – சுந்:10 14/4
சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை பல முறை தோற்று – யுத்1:2 104/1
மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால் – யுத்2:16 231/2

TOP


மாற்றத்தன் (1)

சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன் – யுத்1:5 42/4

TOP


மாற்றத்தால் (3)

வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – அயோ:4 96/4
மன்னவன் துஞ்சினன் என்ற மாற்றத்தால்
அன்னமும் துயர் கடல் அடிவைத்தாள்-அரோ – அயோ:14 85/3,4
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – ஆரண்:12 58/4

TOP


மாற்றத்தை (1)

வனத்தினன் என்று அவள் இசைத்த மாற்றத்தை
நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என – அயோ:11 59/1,2

TOP


மாற்றம் (64)

மாற்றம் யாது உரைப்பது மாய விற்கு நான் – பால:13 1/1
மாற்றம் பேசுகிலாளை ஓர் மைந்தன்தான் – பால:14 35/2
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும் – அயோ:2 58/1
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – அயோ:4 137/2
வந்தனை முதலிய மாற்றம் கூறி பின் – அயோ:5 32/2
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம்
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ – அயோ:6 11/2,3
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி – அயோ:13 37/1
பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன் – அயோ-மிகை:4 12/1
தேடி போந்தனம் இன்று தீ மாற்றம் சில விளம்பி – ஆரண்:6 115/2
மங்கையர்-திறத்து ஒரு மாற்றம் கூறினும் – ஆரண்:10 9/1
மாற்றம் இன்னது மாய மாரீசன் என்று – ஆரண்:11 80/1
மாற்றம் என் பகர்வது மண்ணும் வானமும் – ஆரண்:12 9/1
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – ஆரண்:12 64/3
கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகா-முன்னம் – ஆரண்:13 114/1
பிரியாது இருந்தேற்கு ஒரு மாற்றம் பேசின் பூசல் பெரிது ஆமோ – கிட்:1 23/4
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் – கிட்:1 27/1
மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலை குரிசில் மைந்தன் – கிட்:2 17/1
மேவினான் இராமன் என்றால் ஐய இ வெய்ய மாற்றம்
மூ-வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ – கிட்:9 22/3,4
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கிட்:9 25/1
மடங்கல் வீரன் நல் மாற்றம் விளம்புவான் – கிட்:11 22/3
இனைய மாற்றம் இசைத்தனன் என்பது ஓர் – கிட்:11 24/1
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ – கிட்:11 52/3
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கிட்:11 53/2
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கிட்:11 59/1
மாருதி மாற்றம் கேட்ட மலை புரை வயிர தோளான் – கிட்:11 67/1
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால் – கிட்:11 68/2
அன்று நீர் சொன்ன மாற்றம் தாழ்வித்தல் தருமம் அன்றால் – கிட்:11 72/4
மாற்றம் உண்டு அதுவல்லது மற்றது ஓர் – கிட்:13 2/3
தரிப்பு இலாது உரைத்த மாற்றம் தடுப்ப_அரும் தகைத்தது ஆய – கிட்:16 16/2
கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண்டிர் – கிட்:17 21/4
என்னா-முன்னம் ஏகு என ஏகாது எதிர் மாற்றம்
சொன்னாயே நீ யாவன் அடா தொல் புரம் அட்டான் – சுந்:2 82/1,2
பிடித்தான் இ அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் – சுந்:2 231/2
மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால் – சுந்:3 34/1
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ – சுந்:3 119/2
தூயவன் வயிர தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம்
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – சுந்:3 131/3,4
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் – சுந்:4 28/2
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – சுந்:14 5/3
நாசம் வந்து ஏன்று மறைகளே நலிலும் மாற்றம்
பூசல் வண்டு உறையும் தாராய் அறிந்தும் நீ புகழால் பொற்பால் – சுந்-மிகை:3 21/2,3
என்று அவன் மாற்றம் இயம்புதல் கேட்டு – சுந்-மிகை:11 23/1
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி – யுத்1:3 34/1
ஈது ஆகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம்
யாதானும் ஆக நினையாது இகழ்தியேல் – யுத்1:3 176/1,2
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – யுத்1:4 103/3
மாற்றம் ஈக்கவும் பெற்றிலம் யாம் எனும் மனத்தால் – யுத்1:6 4/2
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – யுத்1:13 14/4
மாருதி அல்லன் ஆகின் நீ எனும் மாற்றம் பெற்றேன் – யுத்1:14 13/3
தூதன் யான் பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன் என்றான் – யுத்1:14 21/4
மாற்றம் என் நெடு நாண் ஒலி வைத்தலும் – யுத்2:15 96/3
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று – யுத்2:16 159/3
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன – யுத்2:16 196/1
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை – யுத்2:17 57/1
மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் – யுத்2:19 3/2
இன்னது என்று அறியான் அன்னான் இனையது ஓர் மாற்றம் சொன்னான் – யுத்2:19 119/4
என்ற போதில் அரக்கனும் நோக்கினன் எம்பிரான் நுவல் மாற்றம்
நன்று நன்று எனா சிரம் துளக்கினன் நகைத்து இவை இவை நவில்கின்றான் – யுத்2-மிகை:16 54/1,2
தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தெரிய கேட்டான் – யுத்3:21 18/1
மாற்றம் ஒன்று இளையவன் வளை வில் செம் கரத்து – யுத்3:22 37/1
போயினன் என்ற மாற்றம் செவி துளை புகுதலோடும் – யுத்3:26 74/2
வர கதம் சிறப்பன மாற்றம் கூறுவான் – யுத்3:27 69/4
முன்னரே வந்து இ மாற்றம் ஆற்றலின் மொழிந்தவாறே – யுத்3:27 79/3
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து நீ உரைத்த மாற்றம்
நன்று நன்று என்று சீறி உரைத்தனன் நலத்தை ஓரான் – யுத்3-மிகை:26 2/3,4
தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால் – யுத்3-மிகை:28 11/4
ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம்
கேட்டலும் வெகுளியோடு துணுக்கமும் இழவும் கிட்டி – யுத்4:34 11/1,2
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம்
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – யுத்4:40 88/3,4
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ – யுத்4:41 82/3
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ – யுத்4:41 100/1

TOP


மாற்றல் (3)

மற்று அது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் – அயோ:1 6/2
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கிட்:11 61/3
மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான் – யுத்3:26 28/3

TOP


மாற்றல்_இல் (1)

மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான் – யுத்3:26 28/3

TOP


மாற்றலர் (4)

போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட – சுந்:9 7/3
கொல்லும் மாற்றலர் உளர் என கோடலும் கொண்டாய் – யுத்1:2 104/4
மாற்றலர் ஈந்த தெய்வ வரத்தினால் வந்தது என்றான் – யுத்3:21 26/3
வர கடவார்கள் எல்லாம் மாற்றலர் மலைந்து போனார் – யுத்3:24 18/3

TOP


மாற்றலர்க்கு (1)

மாற்றலர்க்கு ஆகி வந்து எதிரும் மாண்பினார் – கிட்:7 28/4

TOP


மாற்றலன் (1)

மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – அயோ:11 111/2

TOP


மாற்றலார் (1)

மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட – யுத்3:29 61/2

TOP


மாற்றலார்-தம் (1)

வள்ளல் நின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்-தம்
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும் – யுத்4:37 7/1,2

TOP


மாற்றவள் (4)

மை கொண்ட கண்ணாள் எதிர் மாற்றவள் பேர் விளம்ப – பால:17 20/2
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள்
தாதியர்க்கு ஆட்செய தரிக்கிலேன் என்றாள் – அயோ:2 61/3,4
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – அயோ:2 80/4
மாற்றவள் ஏவ மற்று அவள்-தன் மைந்தனுக்கு – கிட்:7 33/2

TOP


மாற்றவளை (1)

மாற்றவளை கண்ட-கால் அழலாதோ மனம் என்றாள் – ஆரண்:6 114/4

TOP


மாற்றவன் (1)

மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண் – யுத்1:4 65/3

TOP


மாற்றா (2)

மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா
ஆடல் கொண்டனன் அளப்ப_அரும் பெரு வலி அரக்கர் – ஆரண்:8 12/2,3
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன் – யுத்2:19 11/1

TOP


மாற்றார் (1)

மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – ஆரண்:10 115/4

TOP


மாற்றார்-தம்மை (1)

வயிற்றிட கருவை தாமே வதைப்பவர் மாற்றார்-தம்மை
செயிர்க்குவது அன்றி சேர்ந்த மாந்தரின் உயிரை செற்றோர் – யுத்4-மிகை:41 72/2,3

TOP


மாற்றாரால் (1)

வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால்
மூக்கு இழந்த பின் மீளல் என்றால் அது முடியுமோ முடியாதாய் – யுத்2:16 322/3,4

TOP


மாற்றாள் (1)

மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – அயோ:4 51/1

TOP


மாற்றான் (4)

மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – பால:17 19/4
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான் – கிட்:7 42/3
வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – யுத்1:5 40/4
எறி படை அரக்கர் ஏற்றார் ஏற்ற கைம் மாற்றான் என்னா – யுத்2:15 147/3

TOP


மாற்றி (26)

நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல் – பால:12 6/3
தேன் உகு மடையை மாற்றி செந்தினை குறவர் முந்தி – பால:16 4/3
வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி
சுந்தர தடம் தோள் மாந்தர் தொல் உரு சுமந்து தோன்றாது – அயோ-மிகை:3 1/1,2
மத இயல் குரக்கு செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் – கிட்:7 141/1
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கிட்:10 59/3
கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா – கிட்:11 51/2
வெம்மை சேர் பகையும் மாற்றி அரசு வீற்றிருக்கவிட்டீர் – கிட்:11 57/2
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி
விதி முறை மறந்தான் அல்லன் வெம் சின சேனை வெள்ளம் – கிட்:11 85/1,2
வல்லையின் அகலா-வண்ணம் வானையும் வழியை மாற்றி
கொல்லலிர் குரங்கை நொய்தின் பற்றுதிர் கொணர்திர் என்றான் – சுந்:7 2/3,4
வாம் பரி தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றி
தாம்பினின் பற்றி தந்து என் மன சினம் தணித்தி என்றான் – சுந்:8 1/3,4
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின் – யுத்1:3 7/2,3
பூ அணை மாற்றி வேறு ஓர் புனை மணி இருக்கை புக்கான் – யுத்1:13 9/4
அ கிரிதனையும் ஆங்கு ஓர் அம்பினால் அறுத்து மாற்றி
திக்கு இரிதர போர் வென்ற சிலையினை வளைய வாங்கி – யுத்2:15 131/1,2
வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி
ஆளி மொய்ம்பின் அ அரக்கனும் ஐ_இரண்டு அம்பு – யுத்2:15 228/1,2
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி
தான் உடை சரத்தால் அவர் தலைமலை தடிந்தான் – யுத்2:15 230/3,4
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – யுத்2:16 129/2
மறைத்த வாளிகள் எவற்றையும் அவற்றினால் மாற்றி
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – யுத்2:16 237/1,2
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – யுத்2:17 3/4
ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றி
வேர்த்து ஒலி வயிர வெம் கோல் மேருவை பிளக்கல்-பால – யுத்2:18 191/1,2
ஆசைகள்-தோறும் சிந்த வாளினால் அறுத்து மாற்றி
தூசியும் இரண்டு கையும் நெற்றியும் சுருண்டு நீர்-மேல் – யுத்2:18 209/2,3
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – யுத்2:19 187/4
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி
யான் நெடும் சேனையோடும் அயோத்தி-மேல் எழுந்தேன் என்ன – யுத்3:26 15/2,3
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை – யுத்4:42 1/2
தேவதானங்கள் மாற்றி தேவர்கள் தனங்கள் வௌவும் – யுத்4-மிகை:41 74/1
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான் – யுத்4-மிகை:41 235/3,4
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மாதோடு – யுத்4-மிகை:41 300/2

TOP


மாற்றிடும் (1)

வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள் – பால-மிகை:5 8/3

TOP


மாற்றிய (5)

வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய
அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என – ஆரண்:14 90/2,3
கடி நகர் அழித்து தன் காவல் மாற்றிய
கொடியவன் தனக்கு உளம் குலைந்து கூசியே – ஆரண்-மிகை:10 10/1,2
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர் – சுந்:3 29/2,3
வானை காவலும் மானமும் மாற்றிய மறவர் – யுத்1:5 63/2
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன் – யுத்2:19 11/1

TOP


மாற்றியது (1)

ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று-ஆயின் – கிட்:11 58/1

TOP


மாற்றியே (2)

மாங்கனி பணை மட்டித்து மாற்றியே – சுந்:6 25/4
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – யுத்2:17 94/1,2

TOP


மாற்றில (1)

உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில
சிந்திய குரிசில் அ செம்மல் சேந்த கண் – அயோ:14 82/2,3

TOP


மாற்றினர் (1)

ஓர் உடல் கொண்டு தம் உருவம் மாற்றினர்
பாரிடை புகுந்தனர் பகைத்து என்பார் பலர் – சுந்-மிகை:12 1/3,4

TOP


மாற்றினன் (1)

என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – யுத்2:16 325/1

TOP


மாற்றினார் (1)

வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார்
இழுகிய நெய் எனும் இருள் பிழம்பினுள் – கிட்:14 26/2,3

TOP


மாற்றினால் (1)

மனையின் வாயில் வழியினை மாற்றினால்
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன் – கிட்:11 41/2,3

TOP


மாற்றினாள் (4)

வள பரு மருத வைப்பு அழித்து மாற்றினாள் – பால:7 24/4
வந்தனன் என கடை அடைத்து மாற்றினாள்
சிந்தனை தெரிந்திலம் சிவந்த நாட்டமே – பால:19 34/3,4
மறு இல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள் – அயோ:4 4/4
வலம் கொள் வீதி நெடு வழி மாற்றினாள் – கிட்:11 44/4

TOP


மாற்றினான் (6)

நீட்டிய வேலையில் நீரை மாற்றினான்
நாட்டம் அது அகத்துளான் சிலம்பின் நாமத்தான் – பால-மிகை:8 13/1,2
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் – ஆரண்:7 128/4
மாற்ற_அரும் பகழியால் அறுத்து மாற்றினான் – ஆரண்:7 131/4
வண்டொடு காலையும் வரவு மாற்றினான் – யுத்1:2 8/4
மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் – யுத்2:19 153/4
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – யுத்3:24 56/3

TOP


மாற்றினென் (1)

மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான் – யுத்4:41 97/4

TOP


மாற்றினை (1)

மறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை – யுத்2:16 195/2

TOP


மாற்றினையோ (1)

மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – ஆரண்:6 96/4

TOP


மாற்று (9)

மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை – பால:19 37/2
மங்கும் பிறவி துயர் அற மாற்று நேசம் – பால-மிகை:3 2/2
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – சுந்:1 44/2
மாற்று ஒரு கையால் மார்பில் அடித்தலும் மாண்டான் என்ன – சுந்-மிகை:14 14/2
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண் – யுத்2:15 241/1
மாற்று தேர் அவண் வந்தன வந்தன வாரா – யுத்2:15 243/1
இறுத்து மாற்று இது வல்லையேல் என்று கோத்து எய்தான் – யுத்2:16 234/4
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி – யுத்2:18 200/1
மாற்று அன்றே மலை மற்று என்னே மத்தன்-தன் மத்த யானை – யுத்2:18 214/4

TOP


மாற்றும் (8)

வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி – அயோ:3 94/1
வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்தது அன்றே – ஆரண்:10 87/4
வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர் – கிட்:15 34/2
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – யுத்1:3 7/4
மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – யுத்1:3 134/3
மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் – யுத்1:4 2/4
வெஞ்சின கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ – யுத்1:4 112/4
பனி வளர் இருளை மாற்றும் பகல்வன் சேயும் யாமும் – யுத்4-மிகை:41 129/3

TOP


மாற்றுவர் (1)

மருண்ட புன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே – பால:15 8/2

TOP


மாற்றுவார் (2)

மாற்றுவார் துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ – கிட்:10 92/4
வன் திறழ் யமனையும் அரரு மாற்றுவார் – யுத்1:5 22/4

TOP


மாற்றுவான் (3)

மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான்
அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால் – கிட்:10 110/1,2
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – யுத்3:26 62/3
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான்
மீண்டது இ தொழில் எம் வினை மெய்ம்மையால் – யுத்4:37 180/3,4

TOP


மாற்றுற (1)

ஆயிரம் பெயரவன் அறுத்து மாற்றுற
போயின கேடகம் புரிந்து நோக்கினான் – யுத்2-மிகை:16 47/1,2

TOP


மாற்றுறும் (1)

மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை – யுத்1:2 24/2

TOP


மாற்றேன் (2)

வாய் தந்தேன் என்றேன் இனி யானோ அது மாற்றேன்
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – அயோ:3 33/1,2
வலம் கிளர் வாளும் வேண்டில் வழங்குவென் யாதும் மாற்றேன் – யுத்2:17 51/4

TOP


மாற (4)

பானல் உண் கண்ணும் வண்ண படி முறை மாற பண்ணை – சுந்:2 181/1
என்றார் இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம் மாற
கன்றாநின்றார் காலும் எயிற்றார் கனல் கண்ணார் – சுந்-மிகை:3 23/1,2
மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற
இன்று இவன் முடிக்கும் என்னா எண்ணினர் எண்ணி ஈண்ட – யுத்2-மிகை:16 10/2,3
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற
அஞ்சினான் மறைந்தான் அகன்றான் என ஆர்த்தார் – யுத்3:22 81/2,3

TOP


மாறதாய் (1)

மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி – யுத்4-மிகை:41 8/1

TOP


மாறா (7)

வந்து கோதமனை வேண்ட மற்று அவை தவிர்த்து மாறா
சிந்தையின் முனிவு தீர்ந்து சிறந்த ஆயிரம் கண் ஆக்க – பால-மிகை:9 60/2,3
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான் – அயோ:4 121/2
வெய்தாயின பல விட்டான் வீரனும் வேறு ஓர் படை இலன் மாறா வெம் – சுந்:10 33/3
மாறா மத வாரிய வண்டினொடும் – யுத்2:18 41/1
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய – யுத்2:18 161/2,3
மலையொடு மரங்கள் ஓச்சி வயிர தோள் கொண்டு மாறா
கொலை அமர் எடுத்து வாகை குரங்குகள் மலைந்த அம்மா – யுத்2-மிகை:16 23/3,4
கண்ணின் நீர் ஆறும் மாறா கரும் கடல் மடுப்ப கண்டான் – யுத்4:34 21/4

TOP


மாறாக (1)

மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – பால:12 9/4

TOP


மாறாடி (2)

மரம் கிடந்தன மலை குவை கிடந்தன வாம் என மாறாடி
கரம் கிடந்தன காத்திரம் கிடந்தன கறை படும்படி கவ்வி – யுத்2:16 312/2,3
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெம் குழம்பிடை தலைத்தலை மாறாடி
ஆழ்ந்த அல்லது பெயர்ந்தன கண்டிலர் அதிர் குரல் மணி தேர்கள் – யுத்2:16 315/3,4

TOP


மாறாடின (1)

மாறாடின மா மதம் மண்டுதலால் – யுத்2:18 24/2

TOP


மாறாடுறு (1)

மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை – யுத்2:15 179/2

TOP


மாறாது (3)

தாயவன் சொல் மாறாது தவம் புரிந்து அறத்தில் நின்ற – சுந்-மிகை:11 3/3
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது
ஒண்ணுமே நீ அலாது ஓர் ஒருவர்க்கு இ படை-மேல் ஊன்ற – யுத்3:31 71/2,3
மாறாது உழல் சாரிகை வந்தனனால் – யுத்3:31 207/4

TOP


மாறாய் (1)

மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது வானுளோரும் – யுத்2:19 19/3

TOP


மாறி (18)

இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார் – பால:10 37/4
உருவம் மாறி வேறு உருவமாகியே – பால-மிகை:6 8/1
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – அயோ:6 35/3
மாறி வந்து பிறந்து அன்ன மாட்சியார் – அயோ:14 19/4
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய – ஆரண்:10 66/1,2
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ – கிட்:3 19/2
முன்னின பணி முறை மாறி முந்துவார் – சுந்:2 47/3
ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத – யுத்1-மிகை:9 5/2
மாறி ஓர் பாகன் ஏற மறி திரை பரவை பின்னும் – யுத்2:15 138/1
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – யுத்2:16 134/3
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – யுத்2:16 164/4
ஒட்டினார் மாறி வட்டம் ஓடினார் சாரி போனார் – யுத்3:22 133/4
போய் அவன் மாறி நிகும்பலை புக்கான் – யுத்3:26 42/1
மாறி பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம் – யுத்4:35 33/3
மாறி மாறி வரி சிலை வாங்கினான் – யுத்4:37 187/1
மாறி மாறி வரி சிலை வாங்கினான் – யுத்4:37 187/1
மாறிலா வசந்தன் சேனை நின்றது மாறி மண் மேல் – யுத்4-மிகை:41 21/4
வரதனை இராமனை மாறி காண்பது – யுத்4-மிகை:41 188/2

TOP


மாறிய (1)

மாறிய பிறப்பில் தேடி வருவ போல் வந்த அன்றே – பால:8 2/4

TOP


மாறில (1)

ஆறு மாறில ஆறு_இரு கோடியால் – யுத்4:33 27/4

TOP


மாறிலா (1)

மாறிலா வசந்தன் சேனை நின்றது மாறி மண் மேல் – யுத்4-மிகை:41 21/4

TOP


மாறிலோர் (1)

மாறிலோர் நிலத்து நின்றார் வயந்தனார் கொத்தில் உள்ளார் – யுத்4-மிகை:41 7/4

TOP


மாறின (2)

பின்னும் முன்னும் மாறின வீழ்வின் பிணையுற்ற – யுத்4:33 11/2
விழுகின்ற கண் எலாம் வெள்ளம் மாறின
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன – யுத்4:41 88/2,3

TOP


மாறினர் (1)

மதம் புலர் களிறு என சீற்றம் மாறினர் – யுத்3:27 67/4

TOP


மாறினார் (1)

மாறினார் நிலத்து நின்றார் வசந்த கோத்திரத்திலுள்ளார் – யுத்4-மிகை:41 20/4

TOP


மாறினான் (5)

மு கண் எண் தோளவன் முனிவும் மாறினான் – பால:13 13/4
மற்று அ மைந்தனும் உறக்கம் மாறினான்
இற்று இவன்-கொலாம் இலங்கை வேந்து எனா – கிட்:15 7/1,2
வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான்
வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான் – சுந்-மிகை:14 38/1,2
மன்னனும் உவந்த தன் முனிவு மாறினான் – யுத்1:2 2/4
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – யுத்2:19 69/2

TOP


மாறினை (1)

வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ – யுத்1:4 7/3,4

TOP


மாறு (75)

மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – பால:2 3/4
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும் மா மருத வேலி – பால:2 3/4
மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – பால:3 21/3
மன்னவர் கழலொடு மாறு கொள்வன – பால:3 64/1
வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன் மோனியாய் – பால:8 32/1
மாறு அதிர் கழலினான் வாசி என்றனன் – பால:14 3/4
மாறு என தடங்களை பொருது மா மரம் – பால:14 22/1
மாறு கொண்டனை வந்தனை ஆகில் வந்து – பால:14 43/3
மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும் – பால:15 5/1
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு – பால:19 47/2
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல் – பால:20 15/1
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின் – பால:23 90/3
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – அயோ:10 15/3
மாறு கொண்டன வந்திகர் வாழ்த்து-அரோ – அயோ:11 16/4
மாறு இனி என்னை நீ வனம் கொள்வாய் என – அயோ-மிகை:4 10/1
மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும் – ஆரண்:1 31/3
மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும் – ஆரண்:1 31/3
மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான் – ஆரண்:6 17/3
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – ஆரண்:10 161/4
வானமும் கானமும் மாறு கொண்டனவே – ஆரண்:13 4/4
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – ஆரண்:14 53/3
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கிட்:3 3/1
மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ – கிட்:8 14/2
மாறு நின்ற மரனும் மலைகளும் – கிட்:11 10/1
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கிட்:11 54/4
மாறு இலா மொழி உருமையை பயந்தவன் வந்தான் – கிட்:12 4/4
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர் – கிட்:12 26/3
வகையும் மானமும் மாறு எதிர்ந்து ஆற்றுறும் – கிட்:13 1/1
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கிட்:13 51/4
வன் திண் தோள் வலி மாறு இலாதவன் – கிட்:16 46/3
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – சுந்:1 76/4
மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – சுந்:2 199/1
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற – சுந்:3 47/4
வன் துணை கோளரி இரண்டு மாறு இலா – சுந்:3 50/3
வரம்பு_அறு பிணம்பட கொன்ற மாறு இலா – சுந்:3 51/3
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில – சுந்:3 61/2
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – சுந்:3 80/1
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – சுந்:4 24/4
வருந்தின எனின் அது நூலை மாறு கொண்டு – சுந்:4 42/2
மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே – சுந்:4 102/4
மாறு இல் வெம் சினத்து இராவணன் மகன் சிலை வளைத்தான் – சுந்:11 46/2
மாறு இலா பெரும் படைக்கலம் தொடுப்பதே மதித்தான் – சுந்:11 53/4
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர் – சுந்:12 48/1
எண்ணும் மாறு இலா பிணியினால் இவை_இவை இயம்பும் – சுந்-மிகை:3 3/4
வர கருதாது தாழ்ந்த வருணனின் மாறு கொண்டார் – யுத்1:6 59/3
வான் நிறை மீனொடு மாறு கொண்டவே – யுத்1:8 12/4
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – யுத்1:8 31/3
மற்று ஒரு பொருள் உளது என் நின் மாறு இலா – யுத்1-மிகை:4 4/1
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல் – யுத்2:15 217/2
மடித்த வாய் கொழும் புகை வழங்க மாறு இதழ் – யுத்2:16 275/1
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – யுத்2:16 336/1
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – யுத்2:16 343/1
மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – யுத்2:17 92/4
அறன் அல்லது நல்லது மாறு அறியான் – யுத்2:18 63/1
மாறு ஆங்கு ஒரு மலை வாங்கினன் வய வானர குலத்தோர்க்கு – யுத்2:18 166/1
மாற்று ஒரு தடம் தேர் ஏறி மாறு ஒரு சிலையும் வாங்கி – யுத்2:18 200/1
கண்டன் மாறு ஒருவர் இன்மை கண்டு கணை மாறினான் விடுதல் இன்மையாய் – யுத்2:19 69/2
மாறு மாறு மலையும் மரங்களும் – யுத்2:19 145/3
மாறு மாறு மலையும் மரங்களும் – யுத்2:19 145/3
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம் – யுத்3:22 112/3
மாறு இல் போர் அரக்கரை ஒருவன் வாள் கணை – யுத்3:27 55/2
மாறு ஒரு குன்றம் வாங்கி மறுகுவான் மார்பில் தோளில் – யுத்3:27 94/1
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல் – யுத்3:28 42/1
மாறு குன்றொடு வேலை மறைந்துளார் – யுத்3:29 12/2
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி – யுத்3:30 9/1
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – யுத்3:31 104/2
மாறு பட உலக நிரைகள் அளறு பட – யுத்3:31 162/4
எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும் – யுத்4:32 2/2
மாறு ஓர் வெய்யோன் மண்டிலம் ஒக்கின்றது காணீர் – யுத்4:33 19/4
மால் கண பரி இங்கு இவை மாறு இவை – யுத்4:33 31/3
மறப்பினும் நன்று இனி மாறு வேறு வீழ்ந்து – யுத்4:40 46/3
மாறு இலா சனகியோடு வள நகர் இலங்கை வேந்தும் – யுத்4-மிகை:41 7/2
மாறு இலா தமிழ் முனி வனத்தை நண்ணினான் – யுத்4-மிகை:41 228/3
மாறு இலா வீரன் கூற வந்துள அனிக வெள்ளம் – யுத்4-மிகை:41 289/2
மயிந்தன் மா துமிந்தன் கும்பன் அங்கதன் அனுமன் மாறு இல் – யுத்4-மிகை:42 43/1

TOP


மாறு_இல் (3)

மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – அயோ:10 15/3
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – ஆரண்:14 53/3
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர் – கிட்:12 26/3

TOP


மாறுகொண்டு (1)

மண்டலங்களை மாறுகொண்டு இமைத்தன வானில் – யுத்2:16 247/4

TOP


மாறுகொள்ள (1)

மாடு உழுத நறும் கலவை வய களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – சுந்:2 215/2,3

TOP


மாறுகோடல் (1)

மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல்
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – யுத்1:2 98/3,4

TOP


மாறுதிர் (1)

வல்லது மடிதலே என்னின் மாறுதிர்
சொல்லும் நும் கருத்து என முனிந்து சொல்லினான் – யுத்2:18 6/3,4

TOP


மாறுபட (2)

மாறுபட உலகின் மலைகள் அளறுபட – யுத்3-மிகை:31 46/4
மாறுபட தேவர்களை ஏவல்கொளும் வாள் அரக்கன் மடிய அன்னான் – யுத்4-மிகை:37 30/1

TOP


மாறும் (6)

மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான் – அயோ:1 77/4
தேண்டி கொடு வந்தனள் செய்வது ஓர் மாறும் உண்டோ – ஆரண்:10 146/2
பெரும் ததிக்கு அரும் தேன் மாறும் மரகத பெரும் குன்று எய்தி – கிட்:15 33/3
மாறும் அதின் மாறு பிறிது இல் என வலித்தான் – சுந்:1 76/4
மாறும் மதி வேறு பிறிது இல் என மதித்தான் – சுந்-மிகை:2 3/4
மாறும் ஆயினும் மா மதமாய் வரும் – யுத்4:33 27/3

TOP


மாறுமாறு (2)

மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – பால:10 6/4
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – சுந்:11 21/2

TOP


மாறே (1)

மாறே ஒரு மன் என வைக்குவெனால் – யுத்2:18 38/4

TOP


மான் (84)

கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம் – பால:3 59/2
கதிக்கு முந்துறு கலின மான் தேரொடும் கதிரோன் – பால:9 2/2
பிள்ளை மான் நோக்கியை பிரிந்து போகின்றான் – பால:14 26/1
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது – பால:18 29/3
மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார் – பால:19 7/3
மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால் – பால:19 26/1
செறி அகில் தேய்வையும் மான் மதத்து எக்கரும் – பால:20 13/2
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – பால:21 1/1
மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான் – பால:21 6/2
மான் அணி நோக்கினார் தம் மங்கல கழுத்துக்கு எல்லாம் – பால:22 7/3
வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – பால:22 12/2
புன மான் அனையாரொடு போயின என் – பால:23 16/3
மாதராள் அவன் திறம் மறுப்ப கங்குல் மான்
ஏதிலான் தமியன் என்று ஏகலேன் என – பால-மிகை:11 56/2,3
ஆடல் மான் தேர் குழாம் அவனி காணிய – அயோ:2 41/1
துரக்க நல் அருள் துறந்தனள் தூ மொழி மட_மான் – அயோ:2 85/2
மான் மறி கரத்தான் மழு ஏந்துவான் – அயோ:4 25/1
பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை – அயோ:4 138/3
துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம் – அயோ:6 6/4
மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம் – அயோ:9 18/3
சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான்
கன்று நீர் நுகர் காளிந்தி எனும் நதி கண்டார் – அயோ:9 34/3,4
உழுவையின் முலை மான் இளம் கன்றுகள் உண்ட – அயோ:9 41/4
மான் வரு தனி உரி மார்பினை எனலும் – ஆரண்:2 39/2
வல்லியம் பல திரி வனத்து மான் என – ஆரண்:3 13/1
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – ஆரண்:10 79/3
பொன்னின் மான் ஆகி புக்கு பொன்னை மால் புணர்த்துக என்ன – ஆரண்:11 39/2
மான் ஆகுதி என்றவன் வாள் வலியால் – ஆரண்:11 40/3
பொன் மான் உருவம் கொடு போயினனால் – ஆரண்:11 43/3
நன் மான் அனையாள்-தனை நாடுறுவான் – ஆரண்:11 43/4
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால் – ஆரண்:11 49/3
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – ஆரண்:11 55/4
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – ஆரண்:11 58/1
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – ஆரண்:11 61/4
மான் இது நானே பற்றி வல்லையின் வருவென் நன்றே – ஆரண்:11 67/2
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – ஆரண்:12 55/4
வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார் – ஆரண்:12 57/1
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று – ஆரண்:12 81/1
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர் – ஆரண்:13 34/2
மண் மேல் விழுந்தான் விழலோடும் வயங்கு மான் தேர் – ஆரண்:13 36/1
தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள் – ஆரண்:13 44/2
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – ஆரண்:13 104/3
இ மான் இ நிலத்தினில் இல்லை எனா – ஆரண்-மிகை:11 2/1
நீ அம் மான் நேர்தியால் நேர் இல் மாரீசன் ஆம் – கிட்:3 11/3
மாய மான் ஆயினான் மா யமான் ஆயினான் – கிட்:3 11/4
அளித்தன முத்து_இனம் தோற்ப மான் அனார் – கிட்:10 119/1
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து மலை ஈர்த்து மான் ஈர்த்து வருவது யார்க்கும் – கிட்:13 21/2
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால் – கிட்:14 56/3
சித்தமொடு மான்_முகன் வணங்கி அயல் சென்றான் – கிட்-மிகை:14 5/2
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும் – சுந்:2 16/1
மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை – சுந்:3 4/3
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – சுந்:3 114/2
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு – சுந்:3 140/1
பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ – சுந்:4 87/1
என் மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண் என்னா – சுந்:4 87/2
ஆய மான் எய்த அம்மான் இளையவன் அரக்கர் செய்த – சுந்:6 48/3
விசையின் மான் தேர்களும் களிறும் விட்டு அகல் – சுந்:9 37/1
மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார் – சுந்:10 40/3
முந்த மான் ஆயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால் – யுத்1:2 97/2
அந்த மான் இடவனோடு ஆழி மா வலவனும் பிறரும் ஐயா – யுத்1:2 97/3
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல – யுத்1:3 15/3
ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய – யுத்1:4 64/1
மான் என வந்தவன் வரவை மானும் இ – யுத்1:4 74/3
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் என போனான் – யுத்1:5 56/3
மான் உணாத திரை கடல் வாழ்தரு – யுத்1:8 28/3
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று – யுத்2:15 156/1
வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று – யுத்2:17 18/1
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான – யுத்2:19 57/1
வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலா – யுத்3:23 16/2
இன்று ஈகிலையேல் இறவு இ இடை மான்
அன்று ஈ எனவும் பிரிவோடு அடியேன் – யுத்3:23 17/1,2
மாய மான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும் – யுத்3:23 23/1
மாயை இ மான் என எம்பி வாய்மையான் – யுத்3:24 71/1
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – யுத்3:24 94/3
மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால் – யுத்3:25 12/3
மான் அனையாளை வடி குழல் பற்றா – யுத்3:26 29/2
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம் – யுத்3:27 118/2
வரம் தரு முதல்வன் மற்றை மான் மறி கரத்து வள்ளல் – யுத்3:28 57/1
கள்ள நெடு மான் விழி அரக்கியர் கலக்கமொடு கால்கள் குலைவார் – யுத்3:31 144/4
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம் – யுத்4:40 34/1
வருந்து அரும் துயரினால் மாளலுற்ற மான்
இரும் தடம் கண்டு அதின் எய்துறா-வகை – யுத்4:40 58/2,3
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – யுத்4:41 115/3
மான் முகத்து ஒருவன் நல் நாள் மண்டபம் வயங்க கண்டான் – யுத்4:42 13/4
நீர் கரை அதனில் ஒட்டி நெடும் கலை முயல் மான் கொல்வோர் – யுத்4-மிகை:41 76/2
மான் நேர் விழியாளுடனே வனம் முன் – யுத்4-மிகை:41 178/1
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் கொன்று இளவலோடு – யுத்4-மிகை:41 234/3
மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம் – யுத்4-மிகை:41 295/4

TOP


மான்-மேல் (1)

மை தகு மணி குறு நகை சனகன் மான்-மேல்
உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான் – கிட்:10 83/2,3

TOP


மான்_குலம் (1)

மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – யுத்3:24 94/3

TOP


மான்_மத (2)

வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – பால:22 12/2
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும் – சுந்:2 16/1

TOP


மான்_மதம் (2)

கதிர் மணி அணி வெயில் கால்வ மான்_மதம்
முதிர்வு உற கமழ்வன முத்தம் மின்னுவ – பால:3 59/2,3
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – யுத்4:41 115/3

TOP


மான்_முகன் (1)

சித்தமொடு மான்_முகன் வணங்கி அயல் சென்றான் – கிட்-மிகை:14 5/2

TOP


மான்_இனம் (1)

மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – பால:21 1/1

TOP


மான்கள் (1)

வாக்கினால் உரையாம் என களித்தன மான்கள் – கிட்:10 38/4

TOP


மான்களை (1)

நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – சுந்:4 87/3

TOP


மான்முகன் (2)

வாச நாள் மலரோன் சொல மான்முகன்
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு – யுத்4:39 5/1,2
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற – யுத்4-மிகை:41 247/2

TOP


மான்று (1)

மான்று அளி_குலம் மா மதம் வந்து உண – அயோ:14 15/1

TOP


மான (84)

கந்தம் நாறு பங்கயத்த கானம் மான மாதரார் – பால:3 15/2
வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – பால:7 7/3
பின்ற மான பேர் கயல் அஞ்ச பிறழ் கண்ணாள் – பால:10 26/2
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான
அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – பால:16 15/2,3
மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள் – பால:21 47/1
கன்ன பூ கஞல மீது கற்பக கொழுந்து மான
மின்ன பூம் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்ப – பால:22 17/2,3
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண – பால:22 28/2,3
முரசு அறைதலும் மான முதியவரும் இளையோரும் – பால:23 20/1
வாம வேல் வருணனை மான வெம் சிலை – பால:24 45/2
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – அயோ:9 1/4
பொன் திணி மணி மான பொலிவன பல காணாய் – அயோ:9 3/4
சின்ன மென் மலர் மான சிந்துவ பல காணாய் – அயோ:9 14/4
சுணங்கு_இனம் அவை மான துறுவன அவை காணாய் – அயோ:9 15/4
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் – அயோ:9 17/1,2
மான வேந்தர் குழுவினர் வாளுடை – அயோ:11 8/2
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான
பொங்கு வெம் களிறு நூக்க கரை ஒரீஇ போயிற்று அம்மா – அயோ:13 50/2,3
பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின் – அயோ:13 51/1
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர் – அயோ:14 80/2
மான மாந்தரும் மற்றுளோர்களும் – அயோ:14 91/2
கோபமும் மறனும் மான கொதிப்பும் என்று இனைய எல்லாம் – ஆரண்:10 82/1
பொற்பு அகம் மான நீர் இலங்கை பொன் நகர் – ஆரண்:12 43/4
மாக மால் வரை கால் பொர மறிந்தது மான
பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார் மேல் – ஆரண்:13 80/3,4
இடம்படு மான துன்பம் இருள்தர எண்ணின் தீர்ந்தான் – ஆரண்:14 8/1
மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால் – ஆரண்:14 94/1
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான
கொற்றவ நின்னை என்னை கொல்லிய கொணர்ந்து தொல்லை – கிட்:7 131/1,2
தன் மான கழல் தாழும் வேலையில் – கிட்:9 6/2
சூரியன் மகனும் மான துணைவரும் கிளையும் சுற்ற – கிட்:9 32/2
மள்ளர்கள் மறு படை மான யானை-மேல் – கிட்:10 16/1
வழங்கின மிடைவன மான யானைகள் – கிட்:10 22/2
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான
வேங்கையின் மலரும் கொன்றை விரிந்தன வீயும் ஈர்த்து – கிட்:10 29/2,3
தேவியை குறித்து செற்ற சீற்றமும் மான தீயும் – கிட்:11 69/1
குன்றம் தன் வயிறு கீறி பிதுங்கின குடர்கள் மான – சுந்:1 3/4
பாய்வன என்ன வானம் படர்ந்தன பழுவம் மான – சுந்:1 17/4
மான மங்கையர் குங்கும வாரியும் – சுந்:2 148/2
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி – சுந்:2 209/2
வான் இடியால் ஒடியும் மால் வரைகள் மான – சுந்:6 19/4
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான
சுற்றிலா அரக்கர் தாமே காட்டலின் தெரிய கண்டான் – சுந்:12 127/3,4
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – சுந்:14 5/3
மால் ஏந்த ஓங்கு நெடு மந்தர வெற்பு மான – சுந்-மிகை:1 4/4
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – யுத்1:8 18/3
மறம் கிளர் மான யானை வயிற்றின ஆக வாய் சோர்ந்து – யுத்1:8 20/3
மான வேல் கை இலங்கையர் மன்னனும் – யுத்1:8 70/3
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான
ஒருங்கு நனி போயின உயர்ந்த கரையூடே – யுத்1:9 6/2,3
நொய்தினின் அடைத்து மான தானையான் நுவன்ற நம் ஊர் – யுத்1:9 66/2
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான
காசு அடை சமைந்த மாடம் கதிர் நிற கற்றை சுற்ற – யுத்1:10 10/1,2
காய்ச்சிய இரும்பு மான சேந்து ஒளி கஞல்வ காணாய் – யுத்1:10 11/4
பணி பறித்து எழுந்த மான கலுழனின் இவனை பற்றி – யுத்1:14 18/3
மறித்தன மறிந்த எங்கும் பிணங்கள் மா மலைகள் மான – யுத்2:15 148/4
குன்று அன யானை மான குரகதம் கொடி தேர் கோப – யுத்2:15 154/1
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார் – யுத்2:16 48/2,3
மான வெள் எயிற்று அரக்கர்-தம் படைக்கல வாரி – யுத்2:16 216/2
வேற்று கையையும் வேலையில் இட்டனன் வேறும் ஓர் அணை மான – யுத்2:16 337/4
எண்களால் அளவு ஆம் மான குணம் தொகுத்து இயற்றினாளை – யுத்2:17 7/3
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – யுத்2:18 89/3
காலிடைப்பட்டும் மான கையிடைப்பட்டும் கால – யுத்2:18 216/1
வாம் பரி மதமா மான் தேர் வாள் எயிற்று அரக்கர் மான
பாம்பினும் வெய்யோர் சால படுகுவர் பயம் இன்று இன்றே – யுத்2:19 57/1,2
மான வெம் கண் அரக்கன் மன கொளா – யுத்2:19 154/3
தேரிடை செல்லார் மான புரவியில் செல்லார் செம் கண் – யுத்2:19 169/1
போயின போதும் ஒன்றும் துடித்திலன் பொடித்து மான
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ – யுத்2:19 198/2,3
பேரும் மான வெம் காலத்து கால் பொர பிணங்கி – யுத்3:20 59/3
மான மா புரவி பொன் தார் மா கொடி கொண்ட பண்ணை – யுத்3:22 6/2
மால் கடல் சேனை காணும் வானவர் மகளிர் மான
பாற்கடல் அனைய வாள் கண் பனி கடல் படைத்தது அன்றே – யுத்3:22 9/3,4
மான மா வந்த எல்லாம் மடிந்து ஒழிந்தனவோ என்றான் – யுத்3:22 23/2
வரிந்தன எருவை மான சிறைகளால் அமரர் மார்பை – யுத்3:22 129/3
மான மா மணியும் பொன்னும் முத்தமும் கொழித்து வாரி – யுத்3:22 142/2
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான
சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார் தம்மை தேற்றி – யுத்3:24 19/1,2
வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான
கால் நிலத்தினிடை ஊன்றி உரம் விரித்து கழுத்தினையும் சுரித்து தூண்டி – யுத்3:24 32/1,2
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – யுத்3:27 80/4
வவ்வும் கடையுக மா மழை பொழிகின்றது மான – யுத்3:27 104/4
கொல் நக கரத்தால் பல்லால் மரங்களால் மான குன்றால் – யுத்3:28 48/3
மலை விழுந்தவா விழுந்த மான யானை மள்ளர் செ – யுத்3:31 81/1
முட்டும் வெம் கண் மான யானை அம்பு உராய முன்னமே – யுத்3:31 87/3
வந்தது என் வில் தொழிலை கொலை மான – யுத்3-மிகை:21 1/4
மான வேல் அரக்கர் விட்ட படைக்கலம் வான மாரி – யுத்3-மிகை:22 8/1
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 8/4
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான
கண்களை சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான் – யுத்4:34 23/3,4
மறை விரித்து-என்ன ஆடுறு மான மா கலுழன் – யுத்4:35 6/1
வினை பகை விசை கொடு விசும்பு உருவி மான
மனத்தின் விசை பெற்றுளது வந்தது என வானொடு – யுத்4:36 16/1,2
வந்து-என வந்தது அம் மான தேர்-அரோ – யுத்4:37 61/4
மான மங்கையர் தாமும் வழுத்தினார் – யுத்4:38 30/4
மான மானம் மீப்போனது வட திசை வருவது – யுத்4-மிகை:41 139/1
மான வேந்தரும் வள்ளலும் மலர் கரம் விளக்கி – யுத்4-மிகை:41 207/1
சான்று என நின்ற மான சிறுவனை தலைப்பட்டாட்கு – யுத்4-மிகை:41 293/2
மான வாள் அரக்கரோடு வந்து அடி வணங்கி சூழ்ந்தான் – யுத்4-மிகை:42 44/4

TOP


மான-மீது (1)

மான-மீது அரம்பையர் சூழ வந்துளாள் – யுத்4:40 45/1

TOP


மானங்கள் (3)

பசும்பொன் மானங்கள் போவன வருவன பாராய் – அயோ:10 36/4
பசும்பொனின் மானங்கள் உருகி பாய்ந்தன – யுத்1:6 41/2
வான மானங்கள் மறிந்து என தேர் எலாம் மடிய – யுத்3:22 57/3

TOP


மானச (1)

மானச மடுவில் தோன்றி வருதலால் சரயு என்றே – பால-மிகை:8 1/1

TOP


மானத்தால் (2)

புண்ணுளே கோல் இட்டு அன்ன மானத்தால் புழுங்குகின்றான் – சுந்:11 17/4
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – யுத்2:18 263/4

TOP


மானத்தான் (1)

மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான் வதனம் எல்லாம் – யுத்1:13 1/1

TOP


மானத்திடை (2)

மாணிக்க மானத்திடை மண்டபம் காண வந்தான் – ஆரண்:10 158/4
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் – யுத்3:23 3/1

TOP


மானத்தில் (1)

சாரும் மானத்தில் சந்திரன் தனி பதம் சரிக்கும் – யுத்1:3 6/1

TOP


மானத்தின் (3)

சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி – அயோ:6 13/2
நினைவதன் முன்னம் செல்லும் மானத்தின் நெடிது நின்றான் – யுத்3:26 77/1
மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி – யுத்4-மிகை:41 8/1

TOP


மானத்து (2)

சூழ் ஒளி மானத்து தோன்றுகின்றனன் – யுத்4:41 105/3
அந்த மானத்து அழகுற தான் அமைத்து – யுத்4-மிகை:38 6/2

TOP


மானத்துள் (1)

ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் – யுத்4:41 110/3

TOP


மானத்தை (2)

புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான் – சுந்:2 232/3
திக்குறு மானத்தை செவ்வன் எய்தி அ – யுத்4-மிகை:41 196/2

TOP


மானம் (47)

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி – பால:1 5/1
ஒன்று அலா முழுமதி ஊரும் மானம் போல் – பால:14 18/3
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – பால:24 25/1
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார் – அயோ:1 6/4
மானம் அரவின் வாய் தீய வளை வான் தொளை வாள் எயிற்றின்-வழி – அயோ:6 34/1
மற்று ஓர் பொன்னின் மா மானம் ஏற்றினர் – அயோ:11 119/4
குன்று என குனிக்கும் அம் பொன் குவடு என குபேரன் மானம்
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – அயோ:13 45/3,4
பூண்ட என் மானம் தீர தண்டகம் புக்க காலை – ஆரண்:11 34/2
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால் – ஆரண்:11 43/1
ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற – ஆரண்:12 58/3
மானம் உடை குரோதவசை கழுதை மரை ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 2/4
கொற்றதும் மானம் வந்து தொடர்ந்ததும் படர்ந்த துன்பம் – கிட்:11 93/3
வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர் – சுந்:4 19/1
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – சுந்:6 21/4
மானம் உற்ற தம் பகையினால் முனிவுற்று வளைந்த – சுந்:7 49/1
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து – சுந்:9 7/2
வீர வில்லின் நெடு மானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு – யுத்1:1 7/2
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – யுத்1:1 11/2
பேசுவது மானம் இடை பேணுவது காமம் – யுத்1:2 52/3
செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும் என்றான் – யுத்2:16 165/4
பிறந்திலன் ஆக்க வந்தீர் பேர் எழில் மானம் கொல்ல – யுத்2:17 15/2
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – யுத்2:17 25/2
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன – யுத்2:18 108/4
ஏங்கிய விம்மல் மானம் இரங்கிய இரக்கம் வீரம் – யுத்2:18 261/1
மானம் இல் அரக்கன் பின்னர் மாலியவானும் சொல்வான் – யுத்2-மிகை:16 2/4
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால் – யுத்3:23 29/2
அழிந்தன வானவர் மானம் ஆகாயத்திடையினில் பேர் அசனி என்ன – யுத்3:24 33/3
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – யுத்3:26 62/3
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக – யுத்3:26 86/1
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – யுத்3:27 167/4
மழைத்த மேகம் வீழ்வ என்ன வான மானம் வாடையின் – யுத்3:31 96/1
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – யுத்4:36 17/4
மண்டல மதியின் நாப்பண் மான் இருந்து-என்ன மானம்
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட – யுத்4:40 34/1,2
உரவு மானம் மீது ஏகினன் உம்பரும் உலகும் – யுத்4:40 119/3
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் – யுத்4:41 1/4
மணம் கொள் வேல் இளம் கோளரி மானம் மீ படர்ந்தான் – யுத்4:41 5/4
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம்
தடை ஒரு சிறிது இன்று ஆகி தாவி வான் படரும் வேலை – யுத்4:41 20/2,3
மங்கலா நிதி வட திசை வானவன் மானம்
துங்கம் ஆர் கவி எழுபது வெள்ளமும் சூழ்ந்தால் – யுத்4-மிகை:41 3/1,2
வாங்கினான் அளகேசனை துரந்து இந்த மானம்
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும் உரவோய் – யுத்4-மிகை:41 4/1,2
வாங்கினான் அது மா நிதியோடு அவன் மானம்
ஏங்கு வெள்ளம் ஓர் எழுபதும் ஏறினால் இன்னும் – யுத்4-மிகை:41 5/1,2
எண் தவாத பொன் மானம் மீது இருந்திடும் இயற்கை – யுத்4-மிகை:41 22/3
இலங்கையை வலம் செய்து ஏக என நினைந்திடும் முன் மானம்
வலம் கிளர் கீழை வாயில் வர பிரகத்தன் நீலன் – யுத்4-மிகை:41 58/1,2
கார் நிற அண்ணல் மானம் காசினி குறுக என்றான் – யுத்4-மிகை:41 120/4
மான மானம் மீப்போனது வட திசை வருவது – யுத்4-மிகை:41 139/1
சீரிது கூறி சேறி என்றலும் மானம் சேர்ந்து – யுத்4-மிகை:41 177/3
தாவி வான் படர்ந்து மானம் தடை இலாது ஏகும் வேலை – யுத்4-மிகை:41 270/1
எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் – யுத்4-மிகை:41 276/4

TOP


மானம்-தன் (1)

சந்திர மானம்-தன் மேல் தாரகை சூழ்ந்தது என்ன – யுத்4-மிகை:41 123/1

TOP


மானம்-தன்னில் (1)

மன்றல் அம் கோதையாளும் வந்தனள் மானம்-தன்னில்
என்றனன் என்னலோடும் ஈண்டு நீ கொணர்க என்ன – யுத்4-மிகை:40 6/2,3

TOP


மானம்-தன்னை (1)

உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – யுத்2:16 10/4

TOP


மானம்-தானே (1)

பொலம் கிளர் மானம்-தானே பொது அற கொடுப்பென் புத்தேள் – யுத்2:17 51/3

TOP


மானம்-அதால் (1)

மானம்-அதால் பாவியேன் இவண் மடிய கடவேனோ – ஆரண்:6 103/2

TOP


மானம்-அதில் (1)

புட்பக மானம்-அதில் புக நின்றேன் – யுத்3:26 39/2

TOP


மானமும் (16)

வண்மையும் மானமும் மேல் வானவர்க்கும் பேர்க்ககிலா – அயோ:14 64/1
வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும்
செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும் – ஆரண்:13 58/2,3
மானமும் சினமும் தாதை மரணமும் மைந்தர் சிந்தை – ஆரண்:14 2/3
பூண்ட மானமும் போக்க_அரும் காதலும் – ஆரண்:14 13/1
வகையும் மானமும் மாறு எதிர்ந்து ஆற்றுறும் – கிட்:13 1/1
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து – யுத்1:5 56/4
வானை காவலும் மானமும் மாற்றிய மறவர் – யுத்1:5 63/2
தண்டல் இல் மானமும் நாணும் தாங்கினான் – யுத்2:16 286/2
மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத – யுத்2:16 321/1
நதி காய் நெடு மானமும் நாணும் உறா – யுத்2:18 7/1
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும் – யுத்3:20 59/2
மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின் – யுத்3:27 61/1
வான மானமும் வானவர் ஈட்டமும் – யுத்3:29 13/1
பொன் அணி புட்பக பொரு இல் மானமும்
மன்னவர்க்கு அரசனும் வந்து தோன்றினார் – யுத்4:41 103/3,4
வாய்ந்த சீதையும் மானமும் வானர_வேந்தும் – யுத்4-மிகை:41 87/4
இ புறத்து இழிந்து என இழிந்த மானமும் – யுத்4-மிகை:41 274/4

TOP


மானமே (1)

வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ – அயோ:13 59/4

TOP


மானமேல் (1)

மானமேல் சேனையோடும் வட திசை நோக்கி மீது – யுத்3-மிகை:27 5/3

TOP


மானவ (4)

மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – பால:24 32/2
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால் – அயோ:1 80/3
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – அயோ:8 18/1
மானவ குமரர் தாமும் அ திசை வழி கொண்டு ஏகி – ஆரண்:15 56/2

TOP


மானவர் (2)

மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக – பால:23 19/1
மானவர் தலைமகன் இடரின் வைகவே – கிட்:11 115/2

TOP


மானவள் (3)

மானவள் ஆதலாலே மாயையின் வலித்தும் என்றான் – ஆரண்:11 37/4
மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்-தம்மை – ஆரண்:12 55/1
செம் மானவள் சொல்கொடு தே மலரோன் – ஆரண்-மிகை:11 2/3

TOP


மானவற்கு (2)

மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கிட்:11 53/2
மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம் – கிட்:11 78/3

TOP


மானவன் (15)

மானவன் இ சிலை கால் வளையானேல் – பால:13 31/3
மங்கை அ மொழி கூறலும் மானவன்
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன் – அயோ:4 3/1,2
மானவன் மெய் இறை மறக்கலாமையின் – ஆரண்:14 95/1
மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான் – கிட்:3 1/4
தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கிட்:11 12/4
எய்தினன் மானவன் இருந்த மால் வரை – கிட்:11 123/1
மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – சுந்:6 2/3
மற்றும் யாவையும் வாய்மை அ மானவன்
சொற்ற யாவையும் சோர்வு இன்றி சொல்லினார் – யுத்1:9 65/1,2
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும் – யுத்1:10 5/1
மறி கடல் புடை சூழ் வைப்பின் மானவன் வாளி போன – யுத்2:19 56/1
மானவன் வாளி வாளி என்கின்ற மழலை வாயார் – யுத்3:20 3/3
வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான் – யுத்3:26 90/1
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம் – யுத்3:31 140/3
மன களிக்கு மற்று உன்னை அம் மானவன்
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ – யுத்4:40 17/2,3
சுட்டவன் மானவன் தொழுதல் உன்னியே – யுத்4-மிகை:41 273/3

TOP


மானவனும் (2)

மானவனும் மந்திரி சுமந்திரனை வா வென்று – அயோ:5 17/2
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – யுத்3:31 153/2

TOP


மானவே (5)

வரிந்த பொன் கலசங்களை மானவே – பால:18 27/4
வான் நிலா உற வந்தது மானவே – பால:21 44/4
மாவும் அழுத அ மன்னவனை மானவே – அயோ:4 98/4
வச்சையர் நெடு மனை வாயில் மானவே – ஆரண்:10 125/4
வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே – கிட்:10 118/4

TOP


மானவேல் (1)

கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகி – யுத்4-மிகை:41 115/2

TOP


மானா (1)

மானா உலகம்-தனில் மன்றல் பொரும் – ஆரண்:2 12/1

TOP


மானிட (5)

அந்தரத்து அமரர் அலர் மானிட படிவர் மயர் – கிட்:2 6/3
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானிட வேடம் ஆகி – சுந்:1 43/3
வாய்ந்து வாழ்வது மானிட வாழ்வு அன்றோ – சுந்:3 101/4
திரு ஒத்த சிறப்பர் ஆகி மானிட செவ்வி வீரர் – யுத்4-மிகை:42 9/2
தேரு தம் உருவு நீத்து மானிட உருவில் சேர்ந்து ஆங்கு – யுத்4-மிகை:42 20/3

TOP


மானிடம் (2)

ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கிட்:6 30/4
வழுவல் இல் மலர்கள் சிந்தி மானிடம் சுருங்க சார்ந்தார் – யுத்4-மிகை:42 5/4

TOP


மானிடர் (32)

சிவனும் அயன் அரியும் அலர் சிறு மானிடர் பொருளோ – பால:24 19/3
வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை – ஆரண்:6 44/3
இருவர் மானிடர் தாபதர் ஏந்திய – ஆரண்:7 4/1
கழிந்து போயினர் மானிடர் என்னும்-கால் – ஆரண்:7 9/3
மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள் – ஆரண்:10 50/4
செய்தனர்கள் மானிடர் என திசை அனைத்தும் – ஆரண்:10 51/1
அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார் – ஆரண்:10 58/2
வன்மை தரித்தோர் மானிடர் மற்று அங்கு அவர் வாளால் – ஆரண்:11 4/1
மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்-தம்மை – ஆரண்:12 55/1
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – ஆரண்:12 58/4
மண்ணிடை புழுவின் வாழும் மானிடர் வலியர் என்றாய் – ஆரண்:12 65/2
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – ஆரண்:12 80/3
வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை – ஆரண்:12 82/3
அ தேவர் இ மானிடர் ஆதலினால் – ஆரண்:13 14/2
மாறி இ பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி-மன்னோ – கிட்:3 19/2
மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு – சுந்:3 140/1
மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும் – சுந்:11 18/3
குரக்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும் – சுந்:12 103/1
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – யுத்1:2 103/4
வைது-என கொல்லும் வில் கை மானிடர் மகர நீரை – யுத்1:9 66/1
பின்னும் ஒன்று உரைத்தனன் பிணங்கு மானிடர்
அன்னவர் அல்லர் மற்று அரக்கர் என்பதற்கு – யுத்1-மிகை:2 4/1,2
பெரு வரம் என்றிடின் பேதை மானிடர்
இருவரும் குரங்கும் என் செயல் ஆவதே – யுத்1-மிகை:2 5/3,4
சிறு தொழில் குரங்கொடு சிறிய மானிடர்
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ – யுத்1-மிகை:2 6/3,4
வெல்வென் மானிடர் இருவரை என சினம் வீங்க – யுத்2:15 196/2
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு – யுத்2:16 36/3
வானர பெரும் தானையர் மானிடர்
கோ நகர் புறம் சுற்றினர் கொற்றமும் – யுத்2:16 73/1,2
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அ – யுத்2:16 87/1
ஈசனே முதலா மற்றை மானிடர் இறுதி ஆக – யுத்2:17 13/1
வன் தானையர் மானிடர் வன்மை அறிந்தும் மன்னா – யுத்2:19 7/2
அரக்கர் மானிடர் குரங்கு எனும் இவை எலாம் அல்லா – யுத்3:22 164/1
மானிடர் இலங்கை வேந்தை கொல்வரே நீயும் அன்னான் – யுத்3:27 170/2
ஊன மானிடர் வென்றிகொண்டோ எனும் – யுத்3:29 13/4

TOP


மானிடர்-திறத்து (1)

சிந்த ஒண்ணுமோ மானிடர்-திறத்து எனக்கு அழிவு – யுத்1-மிகை:2 28/3

TOP


மானிடரை (3)

செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ – ஆரண்:6 97/2
வன் துணை இலா இருவர் மானிடரை வாளால் – ஆரண்:10 62/2
ஆசை கொடு வெய்தில் இரு மானிடரை அஞ்சி – யுத்1-மிகை:2 9/1

TOP


மானிடவர் (4)

மருகாவோ மானிடவர் வலி காண வாராயோ – ஆரண்:6 104/4
மறித்தார் ஈண்டு இவர் இருவர் மானிடவர் என்னாது வல்லை ஆகின் – ஆரண்:6 129/2
இ கணத்து மானிடவர் ஈர குருதியால் – யுத்2:17 91/2
கட்ட மானிடவர் தங்கள் கை வலி காட்டினாலும் – யுத்3-மிகை:28 6/2

TOP


மானிடவராம் (1)

இந்த மானிடவராம் இருவரோடு எண்ணல் ஆம் ஒருவர் யாரே – யுத்1:2 97/4

TOP


மானிடவரோடு (1)

பேதை மானிடவரோடு குரங்கு அல பிறவே ஆக – யுத்1:9 83/1

TOP


மானிடவன் (1)

மீண்டனவாம் மானிடவன் மெல் அம்பு மெய் உருவ – யுத்2:17 82/3

TOP


மானிடற்கு (4)

வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு
எண்ணும்-கால் இ இலக்கணம் எய்திட – பால:21 25/1,2
இரைத்து வீங்குவ மானிடற்கு எளியவோ என்றான் – ஆரண்:7 73/4
இங்கு ஓர் மானிடற்கு இத்தனை வீரர்கள் இடைந்தீர் – ஆரண்:8 4/1
வாரும் வாரும் என்று அழைக்கும் மானிடற்கு இ மண்ணிடை – யுத்3:31 75/3

TOP


மானிடன் (12)

மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – பால:13 42/3
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – ஆரண்:7 66/3
மானிடன் ஒருவன் வந்த வலி கெழு சேனைக்கு அம்மா – ஆரண்:7 67/1
இனைய ஆதலின் மானிடன் ஒருவன் என்று இவனை – ஆரண்:7 72/1
வலம் கொள் போர் மானிடன் வலிந்து கொன்றமை – ஆரண்:7 125/1
சீலம் உறு மானிடன் என தெளியலாமோ – யுத்1-மிகை:2 12/4
நின்ற நேர்மை நினைத்திலன் மானிடன்
நன்று சொன்னது என நகைத்து ஏகினான் – யுத்2-மிகை:15 40/3,4
மானிடன் என்றே நாணி கடவுள் மா படைகள் யாதும் – யுத்2-மிகை:16 2/1
மானிடன் அல்லன் தொல்லை வானவன் அல்லன் மற்றும் – யுத்3:26 12/1
கட்ட மானிடன் கொல்ல என் காதலன் – யுத்3:29 14/2
கண்டிலன் தலை காந்தி அ மானிடன்
கொண்டு இறந்தனன் என்பது கொண்டவன் – யுத்3:29 34/1,2
வித்தக மானிடன் வாளியின் வீந்த – யுத்3-மிகை:20 4/4

TOP


மானிடை (1)

மானிடை கயலில் வாளில் மலரிடை நயனம் வாங்கி – யுத்2:19 283/2

TOP


மானின் (9)

மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய – பால:18 32/1
மாணா மர வற்கலையும் மானின் தோலும் வனைதல் – அயோ:4 65/3
சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின் – அயோ:9 21/2
மானின் விழி பெற்று மயில் வந்தது என வந்தாள் – ஆரண்:6 26/4
பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய – ஆரண்:13 60/2
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர் – ஆரண்:13 124/2
வஞ்சனை மானின் பின் மன்னை போக்கி என் – சுந்:4 17/1
மாய மானின் பின் தொடர்ந்த நாள் மாண்டனன் என்று – சுந்-மிகை:3 4/1
வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின்
இனங்களும் பல என் செயும் அரியினை என்றான் – யுத்1:11 35/3,4

TOP


மானினவால் (1)

மரியுண்ட உடல் பொறை மானினவால் – யுத்3:27 38/4

TOP


மானினை (1)

சுந்தர தோளினான் அ மானினை தொடரலுற்றான் – ஆரண்:11 69/4

TOP


மானு (1)

கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – யுத்3:31 153/4

TOP


மானுட (9)

மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – பால:17 1/4
மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி – யுத்1:2 77/3
ஈங்கு மானுட புழுக்களுக்கு இலை வரம் என்றாய் – யுத்1:2 102/1
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன் – யுத்1:2 115/4
மன்றல் அம் துளப மாலை மானுட மடங்கல் வானில் – யுத்1:3 131/1
மானுட சிறு தன்மையும் காண்பரால் வானோர் – யுத்1:6 9/4
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – யுத்1:9 78/4
மானுட வடிவம் கொண்டார் வள்ளல் தன் வாய்மை-தன்னால் – யுத்4-மிகை:41 48/4
திறம் உற்ற சிறப்பர் ஆகி மானுட செவ்வி வீரம் – யுத்4-மிகை:42 3/2

TOP


மானுடம் (3)

வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே – கிட்:3 19/4
அழிவு இலான் வயிர மார்பத்து அமலன் மானுடம் ஆம் சீய – யுத்1-மிகை:3 27/1
சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி – யுத்1-மிகை:3 29/3

TOP


மானுடர் (9)

மானுடர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி அம்மா – ஆரண்:6 98/4
மானுடர் ஏவுவார் குரங்கு வந்து இ ஊர் – யுத்1:2 40/1
சென்று படையோடு சிறு மானுடர் சின போர் – யுத்1:2 58/2
அரங்கு பட மானுடர் அலந்தலை பட பார் – யுத்1:2 61/2
ஆனவரும் மானுடர் நம் ஆண்மை அழகு அன்றோ – யுத்1:2 63/4
கொச்சை மானுடர் வெல்குவர் என்றனை குறித்தது – யுத்1:2 101/3
பகைத்துடைய மானுடர் வலி செயல் பகர்ந்தாய் – யுத்1-மிகை:2 15/2
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால் – யுத்2:18 5/4
இறக்கும் மானுடர் போன்று என் உயிரும் நீ – யுத்4-மிகை:37 28/4

TOP


மானுடர்-கொல்லாம் (1)

குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம் – யுத்3:31 38/4

TOP


மானுடர்-தம்மை (1)

துரக்க மானுடர்-தம்மை என்று ஒரு புடை துரந்து – யுத்4-மிகை:32 1/2

TOP


மானுடரை (2)

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் – யுத்1:2 52/4
வல்லே உளராயின மானுடரை
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில் – யுத்2:18 30/2,3

TOP


மானுடரோடு (1)

காதி மானுடரோடு கவி குலம் – யுத்1-மிகை:9 10/2

TOP


மானுடவர்க்கு (1)

ஆற்றினை நீ ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது – ஆரண்:6 96/3

TOP


மானுடவரேனும் (1)

வென்றிடுவர் மானுடவரேனும் அவர்-தம்-மேல் – யுத்1:2 55/1

TOP


மானுடவரோடு (1)

ஆயது ஆக மற்று அந்த மானுடவரோடு அணுகும் – யுத்1-மிகை:2 29/1

TOP


மானுடவன் (3)

மல் ஒன்று தோளாய் வட மேரு மானுடவன்
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும் – யுத்2:17 81/2,3
ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ – யுத்4:38 24/4
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – யுத்4:38 26/4

TOP


மானுடன் (5)

மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – யுத்1:2 109/4
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – யுத்1:2 111/2
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும் – யுத்1:9 59/2
சிரம் கொடு வணங்குவதும் மானுடன் திறத்தோ – யுத்1-மிகை:2 16/4
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – யுத்4:37 45/2

TOP


மானுடன்-தன் (1)

மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன்
ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல் – யுத்2:19 11/1,2

TOP


மானும் (16)

செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – பால:1 14/4
மானும் வேழமும் நாகமும் மாதர் தோள் – பால:16 25/3
மானும் வேழமும் நாகமும் மாடு எலாம் – பால:16 25/4
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார் – பால:16 39/4
புன்னை பூம் தாது மானும் பொன் பொடி அப்பிவிட்டார் – பால:22 17/4
மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய் – அயோ:9 6/4
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – ஆரண்:14 29/1
வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும் என்றான் – கிட்:7 40/4
வீரன் மேனியை மானும் இ வீங்கு நீர் – சுந்:5 25/2
மரம் ஒருங்கிய கராதியர் விராதனது மால் வரைகள் மானும்
சிரம் ஒருங்கிய இனி செரு ஒருங்கியது எனின் தேவர் என்பார் – யுத்1:2 90/2,3
மான் என வந்தவன் வரவை மானும் இ – யுத்1:4 74/3
வார் இயங்கு மழையின் குரல் மானும்
பேரி அங்கண் முருடு ஆகுளி பெட்கும் – யுத்1:11 12/2,3
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால் – யுத்3:31 75/2
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – யுத்3:31 76/3
மன்னும் மா நீர் தாமரை மானும் வதனத்த – யுத்4:33 13/3
விராதனும் கரனும் மானும் விறல் கெழு கவந்தன்-தானும் – யுத்4:41 42/1

TOP


மானுமால் (1)

வான யாறு இம்பர் வந்தது மானுமால் – யுத்1:8 68/4

TOP


மானுமே (5)

வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே – பால:1 10/4
வால் நிலா உற குவிவ மானுமே – பால:2 58/4
வாளும் வேலும் மீனம் ஆக மன்னர் சேனை மானுமே – பால:3 18/4
வெருவரு தோற்றத்தள் மேனி மானுமே – பால:7 22/4
மந்தரம் சுற்றிய அரவை மானுமே – பால:23 55/4

TOP


மானுயர் (4)

மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – சுந்:2 199/1
மானுயர் இவர் என மன கொண்டாய் எனின் – சுந்:3 123/1
மண்ணில் தீய மானுயர் தம்தம் வழியோடும் – சுந்:3 150/1
வந்தேம் வானவர் என்று ஏகினர் சிலர் சிலர் மானுயர் என வாய் விட்டார் – சுந்:10 41/2

TOP


மானுவ (1)

மாலின் வெம் சின யானையை மானுவ
மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால் – சுந்:13 8/2,3

TOP


மானுற (1)

வரு கலைக்குள் வளர்வது மானுற
பொரு கலை குலம் பூத்தது போன்றனள் – யுத்4:40 7/2,3

TOP


மானுறும் (1)

அலை மானுறும் ஆசையின் வந்தனவால் – ஆரண்:11 44/2

TOP


மானே (6)

தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே
அன்னே தேனே ஆர் அமிழ்தே என்று அடி போற்றி – பால:10 30/1,2
பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல் – அயோ:3 32/3
மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே
இன் துயில் வதி கோபத்து_இனம் விரிவன எங்கும் – அயோ:9 3/1,2
மானே அனையாளொடு மைந்தனை அ – ஆரண்:2 23/1
மானே அன்னாள்-தன்னொடு தம்முன் வரை ஆரும் – ஆரண்:15 28/1
வென்றி வேல் கரும் கண் மானே என்னொடும் இகலி வெய்ய – யுத்4-மிகை:41 53/1

TOP


மானேல் (1)

காரியம் என்னை ஈண்டு கண்டது கனக மானேல்
வேரி அம் தெரியல் வீர மீள்வதே மேன்மை என்றான் – ஆரண்:11 59/3,4

TOP


மானை (11)

வென்று அம் மானை தார் அயில் வேலும் கொலை வாளும் – பால:10 26/1
விராதனை கரனை மானை கவந்தனை வென்றிகொண்டு – பால-மிகை:0 8/2
தூண்டினன் அரம்பைமாருள் திலோத்தமை எனும் சொல் மானை – பால-மிகை:11 22/4
மடந்தையை மானை எடுக்கும் ஆனையே போல் – அயோ:3 7/3
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – ஆரண்:11 56/1
போலவே உரை-செய் புன மானை நாடுதல் புரிஞர் – கிட்:1 42/4
ஆடு நாகம் ஓட மானை யானை ஓட ஆளி போம் – கிட்:7 4/2
மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை – கிட்:10 43/4
இ மலை காணுதும் ஏழை மானை அ – கிட்:14 16/1
மானை நாடுதல் புரிஞர் வாலி ஏவலின் வருதல் – கிட்-மிகை:2 2/1
மீன நிலையத்தின் உக வீசி விழி மானை
மானவன் மலர் கழலில் வைத்தும்_இலென் என்றால் – சுந்:6 2/2,3

TOP


மானையும் (1)

மங்கையர்க்கு விளக்கு அன்ன மானையும்
செம் கை பற்றினன் தேவரும் துன்பு அற – அயோ:7 16/1,2

TOP


மானொடு (1)

பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர் – கிட்:6 23/2

TOP