சா-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சா-மின் 1
சாக 3
சாகம் 3
சாகர 2
சாகரத்தொடும் 1
சாகரம் 2
சாகல் 1
சாகலா 1
சாகா 2
சாகான் 1
சாகிலன் 9
சாகினும் 1
சாகை 2
சாகைகள் 1
சாகையும் 1
சாங்கியம் 1
சாட 1
சாடி 3
சாடிகள் 1
சாடியுள் 1
சாடுகை 1
சாடுமால் 1
சாணிலும் 1
சாத்தி 4
சாத்திட 1
சாத்திய 3
சாத்தியே 4
சாத்தினர் 1
சாத்தினன் 1
சாத்தினான் 3
சாதகத்து 1
சாதகம் 1
சாதகர் 1
சாதகரொடு 1
சாதல் 8
சாதலின் 1
சாதலை 1
சாதலோ 1
சாதனந்தனை 1
சாதனம் 1
சாதனனும் 1
சாதி 1
சாதித்த 1
சாதிப்பார் 1
சாதியாதனவும் 1
சாதியாது 1
சாதியால் 2
சாதியின் 2
சாதியோ 1
சாதிரோ 1
சாது 2
சாதுகை 2
சாந்தம் 2
சாந்தமும் 14
சாந்தமே 1
சாந்தமொடு 1
சாந்தனால் 1
சாந்தின் 2
சாந்தினள் 1
சாந்தினால் 1
சாந்தினும் 1
சாந்தினை 1
சாந்து 19
சாந்தும் 17
சாந்தையாம் 1
சாந்தொடு 2
சாந்தொடும் 1
சாப 4
சாபங்கள் 1
சாபத்தர் 1
சாபத்தால் 4
சாபத்தின் 3
சாபத்தினின் 1
சாபத்து 1
சாபத்தை 1
சாபம் 19
சாபமும் 9
சாபமே 1
சாம் 2
சாம்ப 2
சாம்பர் 2
சாம்பராய் 4
சாம்பல் 2
சாம்பவன் 6
சாம்பவனும் 1
சாம்பன் 20
சாம்பன்-தன்னை 3
சாம்பன்-தன்னையும் 1
சாம்பனும் 4
சாம்பனை 5
சாம்பனோடு 1
சாம்பி 2
சாம்பின 1
சாம்பினார் 1
சாம்பினாள் 1
சாம்பினான் 1
சாம்புகின்றான் 1
சாம்பும் 1
சாம்புவன் 2
சாம்புவாள் 1
சாம 1
சாமரை 19
சாமரைகள் 1
சாமரையான் 1
சாமரையின் 1
சாமரையும் 1
சாமையும் 1
சாய் 7
சாய்க்கும் 3
சாய்கை 3
சாய்கையும் 2
சாய்த்த 2
சாய்த்தவன் 1
சாய்த்தானும் 1
சாய்த்து 3
சாய்தல் 1
சாய்தல்-தானும் 1
சாய்தலும் 2
சாய்ந்த 10
சாய்ந்ததால் 1
சாய்ந்தது 3
சாய்ந்தமை 1
சாய்ந்தவும் 1
சாய்ந்தவே 1
சாய்ந்தன 2
சாய்ந்தனர் 1
சாய்ந்தனள் 2
சாய்ந்தனன் 2
சாய்ந்தார் 4
சாய்ந்தான் 5
சாய்ந்து 13
சாய்வது 1
சாய்வர 1
சாய்வார் 1
சாய்வு 4
சாய்வு_அற 1
சாய்வு_இல் 1
சாய்வுற 1
சாய 8
சாயக 1
சாயகங்கள் 1
சாயகங்களை 1
சாயகம் 1
சாயல் 5
சாயல்-தன் 1
சாயலர் 1
சாயலார் 1
சாயலாளை 1
சாயற்கு 1
சாயா 2
சாயின் 1
சாயும் 3
சாயேனோ 1
சாயை 3
சார் 9
சார்க 2
சார்கில 2
சார்கிலனால் 1
சார்கிலா 1
சார்கிலாத 1
சார்கிலிரோ 1
சார்கின்றாரும் 1
சார்குவது 1
சார்குவார் 1
சார்த்தி 2
சார்த்திய 2
சார்த்தியது 1
சார்த்தினான் 1
சார்த்தும் 1
சார்த்தூலன் 1
சார்தர 1
சார்தரும் 2
சார்தல் 1
சார்தலால் 1
சார்தலும் 4
சார்தலோ 1
சார்தி 1
சார்ந்த 11
சார்ந்த-போது 1
சார்ந்ததால் 1
சார்ந்ததுவும் 1
சார்ந்தனர் 2
சார்ந்தனன் 3
சார்ந்தார் 9
சார்ந்தாள் 4
சார்ந்தான் 20
சார்ந்து 6
சார்ந்துளன் 1
சார்ந்துளார்களும் 1
சார்ந்துளான் 1
சார்ந்துளேன் 1
சார்ந்தோர் 1
சார்பின 1
சார்பினும் 1
சார்பினை 1
சார்பு 2
சார்வது 1
சார்வன 1
சார்வார் 1
சார்வான் 2
சார்விடம் 1
சார்வு 5
சார்வுமாய் 1
சார்வுற 1
சார 14
சாரணர் 1
சாரதி 13
சாரதியொடும் 1
சாரதியோடும் 1
சாரம் 1
சாரர் 2
சாரல் 18
சாரலும் 1
சாரலூடு 1
சாரலென் 1
சாரவே 1
சாரன் 3
சாரா 2
சாராத-முன்னம் 1
சாரார் 1
சாரி 10
சாரிகை 13
சாரித்து 1
சாரியில் 1
சாரின் 1
சாருதலும் 1
சாருதலோடும் 1
சாருதி 2
சாருநர் 1
சாரும் 5
சாருமுன் 1
சால் 54
சால்பின் 1
சால்பின 1
சால்பு 3
சால்புடை 1
சால்பும் 1
சால்புற 1
சால்புறு 1
சால்வரோ 1
சால்வன 1
சால்வாள் 1
சால்வுறு 1
சால 34
சாலகடங்கட 1
சாலகமும் 2
சாலங்கள் 1
சாலங்களும் 1
சாலம் 5
சாலமும் 2
சாலவும் 8
சாலவே 1
சாலா 1
சாலி 4
சாலிகை 2
சாலிகையின் 1
சாலியின் 2
சாலியே 2
சாலில் 1
சாலும் 13
சாலுமால் 1
சாலுமே 2
சாலுமோ 3
சாலை 17
சாலை-தோறும் 1
சாலை-நின்றும் 2
சாலையில் 4
சாலையின் 2
சாலையும் 2
சாலையுள் 1
சாலையை 1
சாலையொடு 1
சாவது 3
சாவப்பெற்றவரே 1
சாவம் 2
சாவர் 1
சாவாதவரும் 1
சாவாதிருத்தல் 1
சாவாது 1
சாவான் 1
சாவும் 1
சாளர 1
சாளரத்தினும் 1
சாளரத்து 1
சாளரத்தூடு 1
சாளரம் 1
சாளரம்-தொறும் 1
சாளரம்-தோறும் 1
சாளரமும் 1
சாற்றல் 2
சாற்றலும் 4
சாற்றலுற்றார் 1
சாற்றலுற்றான்-தனை 1
சாற்றவும் 1
சாற்றி 4
சாற்றிய 5
சாற்றின் 1
சாற்றின 1
சாற்றினர் 1
சாற்றினன் 1
சாற்றினார் 3
சாற்றினான் 6
சாற்றினேன் 1
சாற்று 3
சாற்று-மின் 3
சாற்றுக 2
சாற்றுகின்றார் 1
சாற்றுகேன் 1
சாற்றுதலும் 1
சாற்றும் 4
சாற்றுவாய் 1
சாற்றுவார் 1
சாற்றுவான் 3
சாறாய் 1
சாறின 1
சாறு 5
சாறும் 2
சான்ற 10
சான்றது 4
சான்றலோ 1
சான்றவ 1
சான்றவர் 9
சான்றவன் 2
சான்றவனோ 1
சான்றன 2
சான்றாள் 1
சான்றினை 1
சான்று 24
சான்று-அரோ 1
சான்றுக்கு 1
சான்றும் 3
சான்றும்-தானே 1
சான்றுளாய் 1
சான்றோய் 3
சான்றோயை 1
சான்றோர் 7
சான்றோன் 1
சானகி 21
சானகி-தன் 1
சானகி-தன்னை 1
சானகிக்கு 1
சானகிக்கும் 1
சானகியாம் 1
சானகியார் 1
சானகியை 1
சானவி 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


சா-மின் (1)

சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – யுத்3:31 44/4

TOP


சாக (3)

சாக எனா எழும் மெய் தளாடி வீழும் – அயோ:3 25/3
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் – யுத்3:26 80/3
சாக தீவினின் உறைபவர் தானவர் சமைத்த – யுத்3:30 10/1

TOP


சாகம் (3)

சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – பால:3 74/3
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர் – சுந்:6 22/1
தாம் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார் – சுந்:14 5/4

TOP


சாகர (2)

சாகர தானையும் தழுவ சார்ந்து அவர் – யுத்2:18 2/3
நிலயம் அன்னது சாகர தீவிடை நிற்கும் – யுத்3:30 16/2

TOP


சாகரத்தொடும் (1)

சாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான் – கிட்:12 10/4

TOP


சாகரம் (2)

சகரம் தொட்டலால் சாகரம் என பெயர் தழைப்ப – பால-மிகை:9 39/1
சாகரம் முற்றும் தாவிடும் நீர் இ கடல் தாவும் – கிட்:17 19/3

TOP


சாகல் (1)

சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன் – ஆரண்:1 41/3

TOP


சாகலா (1)

சாகலா உயிர் தாங்க வல்லேனையும் – அயோ:4 18/3

TOP


சாகா (2)

சாகா வர தலைவரில் திலகம் அன்னான் – சுந்:1 72/1
சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம் – சுந்:2 80/2

TOP


சாகான் (1)

தாதை வந்து தான் தனி கொலை சூழினும் சாகான்
ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – யுத்1:3 18/3,4

TOP


சாகிலன் (9)

மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால் – யுத்1:3 14/4
மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால் – யுத்1:3 14/4
நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த – யுத்1:3 16/1
நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த – யுத்1:3 16/1
உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவா – யுத்1:3 17/1
நள்ளின் சாகிலன் பகலிடை சாகிலன் நமனார் – யுத்1:3 17/3
நள்ளின் சாகிலன் பகலிடை சாகிலன் நமனார் – யுத்1:3 17/3
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – யுத்1:3 17/4
நான்முகன் படையால் அன்றி சாகிலன் நம்ப என்றான் – யுத்2:18 203/4

TOP


சாகினும் (1)

சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – யுத்3:31 54/2

TOP


சாகை (2)

சாகை தம் கை கண்கள் புதைத்தே தளர்வாளும் – பால:17 30/4
சாகை வன் தலையொடு மரமும் தாழ மேல் – ஆரண்:13 3/1

TOP


சாகைகள் (1)

தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கிட்:4 7/1

TOP


சாகையும் (1)

சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர் – கிட்:16 18/3

TOP


சாங்கியம் (1)

சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய – யுத்1:3 60/1

TOP


சாட (1)

நனி சாட விழுந்தனர் நாள் உலவா – யுத்2:18 73/2

TOP


சாடி (3)

ஆடு கொடி படை சாடி அறத்தவரே ஆள – அயோ:13 22/1
சாடி கொன்றனன் சிலவரை பிணம்-தொறும் தடவி – சுந்:7 36/3
சலித்தான் ஐயன் கையால் எய்யும் சரத்தை உக சாடி
ஒலி தார் அமரர் கண்டார் ஆர்ப்ப தேரினுள் புக்கு – சுந்:8 47/1,2

TOP


சாடிகள் (1)

சாடிகள் பொரியொடு தகர்ந்து தள்ளுற – யுத்3:27 51/2

TOP


சாடியுள் (1)

தாள் கரும் குவளை தோய்ந்த தண் நறை சாடியுள் தன் – பால:19 13/3

TOP


சாடுகை (1)

தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான் – சுந்:7 45/2

TOP


சாடுமால் (1)

சரதம் ஆக தரை பட சாடுமால்
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – யுத்2:19 143/3,4

TOP


சாணிலும் (1)

சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினை சத கூறு இட்ட – யுத்1:3 124/1

TOP


சாத்தி (4)

தடால் என கபாடம் சாத்தி சாலையுள் சலித்தாள் அந்தோ – ஆரண்-மிகை:13 2/2
சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி
மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதி தோய் – சுந்:11 55/2,3
தழைக்கும் மின் ஒளி பொன் மலர் சதங்கையும் சாத்தி – யுத்4:35 7/4
சரியுடை சுடர் சாய் வலம் சார்வுற சாத்தி – யுத்4:35 8/4

TOP


சாத்திட (1)

தான் புனை சீரையை தம்பி சாத்திட
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான் – அயோ:4 149/1,2

TOP


சாத்திய (3)

தணிவு அரும் கருணையான் கழுத்தில் சாத்திய
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – பால:23 59/3,4
கலங்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள் – யுத்1:5 66/3
கலன்களோடும் அ சாத்திய துகிலொடும் கதிர் வாள் – யுத்1-மிகை:5 12/3

TOP


சாத்தியே (4)

தழுவிய நிலவு என கலவை சாத்தியே – பால:23 50/4
வெண் நிற பட்டு ஒளி விளங்க சாத்தியே – பால:23 62/4
தன் திரு நாமத்தை தானும் சாத்தியே – பால-மிகை:23 4/4
திரு அரை துகில் ஒரீஇ சீரை சாத்தியே – அயோ:4 148/4

TOP


சாத்தினர் (1)

சரம் ஒடுக்கின புட்டிலும் சாத்தினர் சமைய – சுந்:9 8/2

TOP


சாத்தினன் (1)

தண்டிலம் விரித்தனன் தருப்பை சாத்தினன்
மண்டலம் விதிமுறை வகுத்து மென் மலர் – பால:23 84/1,2

TOP


சாத்தினான் (3)

தாழ் வினை அது வர சீரை சாத்தினான்
சூழ் வினை நான்முகத்து ஒருவன் சூழினும் – அயோ:4 158/2,3
தன்னுடை திரு அரை சீரை சாத்தினான்
பின் இளையவனொடும் பிறந்த துன்பொடும் – அயோ:12 52/2,3
கை வித்தும் சாத்தினான் அ கடல் பெரும் படையை எல்லாம் – யுத்4-மிகை:41 131/2

TOP


சாதகத்து (1)

உவந்த சாதகத்து ஈட்டமும் ஓரியின் ஒழுங்கும் – யுத்3:22 198/3

TOP


சாதகம் (1)

என்றனர் சாதகம் ஈசற்கு ஏனையர் – பால-மிகை:5 13/1

TOP


சாதகர் (1)

சாதகர் என்னவும் தகைத்து அம் மாலையே – பால:10 63/4

TOP


சாதகரொடு (1)

சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும் – அயோ:14 33/2

TOP


சாதல் (8)

சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார் – சுந்:4 21/2
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர – சுந்:14 12/3
சாதல் தீர்த்து அளித்த வீர தந்து அருள் உணவும் என்ன – சுந்-மிகை:14 2/3
தஞ்சு என முன்னம் தானே தாதை-பால் கொடுத்து சாதல்
அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அ நாள் – யுத்1:4 112/2,3
சாதல் ஆக்குவென் தான் ஓர் கணத்து எனும் – யுத்1-மிகை:9 10/3
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா – யுத்2:16 152/4
சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும் சாதல் திண்ணம் – யுத்3:27 76/3
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே – யுத்3:31 47/4

TOP


சாதலின் (1)

சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே – யுத்4:40 64/3

TOP


சாதலை (1)

சாதலை இல்லா என் முன் தருக்குறு மாயம் எல்லாம் – யுத்1-மிகை:3 23/2

TOP


சாதலோ (1)

சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் – யுத்2:16 136/2

TOP


சாதனந்தனை (1)

பாக சாதனந்தனை பாசத்து ஆர்த்து அடல் – பால:5 7/1

TOP


சாதனம் (1)

பொய் இல் சாதனம் பூண்டனன் புண்டரீக கண் – யுத்4-மிகை:41 163/2

TOP


சாதனனும் (1)

ஏக சாதனனும் மூன்று புரங்கள் பண்டு எரித்துளோனும் – யுத்3:22 122/2

TOP


சாதி (1)

சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – சுந்:8 43/3

TOP


சாதித்த (1)

சாதித்த பெரும் தகையும் இவர் குலத்து ஓர் தராபதி-காண் – பால:12 3/4

TOP


சாதிப்பார் (1)

சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன் – யுத்1:3 30/3

TOP


சாதியாதனவும் (1)

சாதியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா – ஆரண்:1 21/3

TOP


சாதியாது (1)

சாதியாது அவர் சொல் தர தக்கனை – கிட்:11 8/3

TOP


சாதியால் (2)

சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி – யுத்2:16 350/2
சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி – யுத்4:40 55/3

TOP


சாதியின் (2)

சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய் – யுத்2:16 130/4
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையை தள்ளினான் – யுத்4:37 148/3

TOP


சாதியோ (1)

சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா – யுத்2:16 319/4

TOP


சாதிரோ (1)

தம்பியை காட்டி தாரீர் சாதிரோ சலத்தின் என்றான் – யுத்3:27 97/4

TOP


சாது (2)

சாது ஆம் என்ற அ தனுவின் செல்வனும் – கிட்:6 34/3
சாது என்று உணர்கிற்றியேல் தக்கன – சுந்:12 86/3

TOP


சாதுகை (2)

சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் – அயோ:3 70/4
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – யுத்4:40 41/2

TOP


சாந்தம் (2)

கொங்கு அலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா – கிட்:11 51/2
தாது உகு நறு மென் சாந்தம் குங்குமம் குலிகம் தண் தேன் – சுந்:1 9/1

TOP


சாந்தமும் (14)

வெறி உடை கலவையும் விரவு செம் சாந்தமும்
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – பால:20 13/3,4
திடர் உடை குங்கும சேறும் சாந்தமும்
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன – அயோ:4 177/1,2
பொன்னும் மா மணியும் புனை சாந்தமும்
கன்னிமாரொடு காசினி ஈட்டமும் – அயோ-மிகை:2 1/1,2
சாந்தமும் ஆய் ஒளி தழுவ போர்த்தலால் – கிட்:6 8/3
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும் – சுந்:2 16/1
இழையும் மாலையும் ஆடையும் சாந்தமும் ஏந்தி – சுந்:2 25/1
இறுகு சாந்தமும் எழுதிய குறிகளும் இன் உயிர் பொறை ஈர – சுந்:2 192/3
அகருவும் நறும் சாந்தமும் முதலிய அனேகம் – சுந்:13 23/1
அலங்கல் மாலையும் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1:5 66/2
அலங்கலோடு செம் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1-மிகை:5 12/2
தெய்வம் நாறு செம் சாந்தமும் சேர்த்தினான் – யுத்2:16 70/4
பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர் – யுத்4:34 3/2
பான நெய்யுடன் நானமும் சாந்தமும் பல் பூண் – யுத்4-மிகை:41 160/1
பான நெய்யொடு நானமும் சாந்தமும் பலவும் – யுத்4-மிகை:41 192/1

TOP


சாந்தமே (1)

கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே – பால:3 55/4

TOP


சாந்தமொடு (1)

மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான் – யுத்3:27 152/1

TOP


சாந்தனால் (1)

சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – பால:5 31/4

TOP


சாந்தின் (2)

வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – பால:22 12/2
வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின்
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல் – சுந்:12 48/2,3

TOP


சாந்தினள் (1)

செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள்
வைய மங்கை பொலிந்தனள் மங்கல – யுத்3:31 134/2,3

TOP


சாந்தினால் (1)

பாய் அரி திறலான் பசும் சாந்தினால்
தூய பொன் புயத்து பொதி தூ குறி – பால:18 23/1,2

TOP


சாந்தினும் (1)

இன் துணையவர் முலை எழுது சாந்தினும்
மன்றல் அம் தாரினும் மறைந்திலாமையால் – அயோ:12 38/1,2

TOP


சாந்தினை (1)

பூசு வெண் கலவை புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே – பால:11 12/3,4

TOP


சாந்து (19)

செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – பால:5 60/1
சாந்து உயர் தடங்கள்-தோறும் தாதுராகத்தின் சார்ந்த – பால:16 14/1
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய் – பால:18 27/2
ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால் – பால:19 39/1
பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம் – பால:22 28/1
சாந்து அயர் மகிழ்நர்-தம் முடியில் தையலார் – அயோ:4 208/3
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை – அயோ:8 34/1
கலவை சாந்து செம் குங்குமம் கற்பகம் கொடுத்த – அயோ:10 25/3
தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில – அயோ:12 37/1
அரைத்த சாந்து கொடு அப்பியது என்னவே – அயோ:14 5/4
தாது கொண்ட சீதம் மேவு சாந்து சந்த மென் தளிர் – ஆரண்:10 91/1
கொட்டின சாந்து என குளிர்ந்த என்கு எனோ – கிட்:6 7/3
வவ்வு சாந்து தம் மா முலை வவ்விய – சுந்:2 175/3
சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல் – சுந்:2 208/1
சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார் – சுந்-மிகை:12 6/3
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – யுத்1:14 34/2
சாந்து செய்குவனாம் என முறை முறை அரைத்தனன் தரையொடும் – யுத்2:16 329/4
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – யுத்2:18 207/2
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால் – யுத்4:42 8/3

TOP


சாந்தும் (17)

வெண் தள கலவை சேறும் குங்கும விரை மென் சாந்தும்
குண்டல கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றின் – பால:2 12/1,2
புயங்களில் கலவை சாந்தும் புணர் முலை சுவடும் நீங்கா – பால:10 19/3
மாலையும் இழையும் சாந்தும் சுண்ணமும் வாச நெய்யும் – பால:13 37/1
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – பால:14 15/3
தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – பால:14 81/4
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும்
சரிந்த மேகலையும் முத்தும் சங்கமும் தாழ்ந்த கூந்தல் – பால:21 18/2,3
சுண்ணமும் மலரும் சாந்தும் கனகமும் தூவ வந்து – அயோ:3 89/1
உரைத்த செம் சாந்தும் பூவும் சுண்ணமும் புகையும் ஊழின் – கிட்:11 98/1
சவியுடை தூசும் மென் சாந்தும் மாலையும் – கிட்:14 33/3
தொத்து உறு மலரும் சாந்தும் சுண்ணமும் இனைய தூவி – சுந்:1 13/3
வடங்களும் குழையும் பூணும் மாலையும் சாந்தும் யானை – சுந்:2 38/1
கருப்புர சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமளகந்தம் – சுந்:3 75/3
மாலையும் சாந்தும் கலவையும் பூணும் வயங்கு நுண் தூசொடு காசும் – சுந்:3 89/1
தூவின மணியும் சாந்தும் சுண்ணமும் மலரும் தொத்த – யுத்3:24 42/3
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – யுத்3:31 231/2
சுண்ணமும் சாந்தும் நெய்யும் சுரி வளை முத்தும் பூவும் – யுத்4:41 115/1
பொன் திணி தூசும் வாச கலவையும் புது மென் சாந்தும்
நன்று உற அவனுக்கு ஈந்தான் நாகணை துயிலை தீர்ந்தான் – யுத்4-மிகை:42 65/3,4

TOP


சாந்தையாம் (1)

முருக்கு இதழ் சாந்தையாம் முக_நலாள்-தனை – பால:5 52/3

TOP


சாந்தொடு (2)

சந்தனம் அகில் நாறும் சாந்தொடு தெரு எங்கும் – பால:23 24/1
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் – ஆரண்:13 135/2

TOP


சாந்தொடும் (1)

மிக்க வேந்தர்-தம் மெய் அணி சாந்தொடும்
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால் – பால:18 21/1,2

TOP


சாப (4)

தோன்றி அரு வினையேன் சாப துயர் துடைத்தாய் – ஆரண்:15 40/4
வன்னிதான் இடு சாப வரம்பு உடை – கிட்:7 104/3
தகுவன இனிய சொல்ல தக்கன சாப நாணின் – யுத்2:17 56/3
வதை தொழில் புரிதி சாப நூல் நெறி மறப்பிலாதாய் – யுத்3:27 6/4

TOP


சாபங்கள் (1)

வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – யுத்1:2 106/2

TOP


சாபத்தர் (1)

சக்கரத்தினர் சாபத்தர் இந்திரன் தலைவர் – யுத்3:30 17/2

TOP


சாபத்தால் (4)

அரந்தை_இல் முனிவரன் அறைந்த சாபத்தால்
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய – அயோ:5 6/2,3
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – ஆரண்:13 56/4
கந்தர்ப்பன் சாபத்தால் இ கடைப்படு பிறவி கண்டேன் – ஆரண்:15 51/2
நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால்
கூல வான் குரங்கினால் குறுகும் கோள் அது – யுத்1:2 80/2,3

TOP


சாபத்தின் (3)

மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான் – ஆரண்:15 38/2
நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின் நம்-பால் – யுத்1:2 106/1
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த மெய்ம்மை – யுத்4:37 210/2

TOP


சாபத்தினின் (1)

முந்தும் என்று சாபத்தினின் மோக்கமும் மொழிந்தான் – பால-மிகை:9 16/4

TOP


சாபத்து (1)

தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த – பால:21 9/2

TOP


சாபத்தை (1)

பாடல் மா மறை கோதமன் பன்னி சாபத்தை
ஆடல் மா மலர் சோலையில் இராகவன் அகற்றி – பால-மிகை:14 3/3,4

TOP


சாபம் (19)

சரம் தரு தபம் அல்லால் தடுப்ப அரும் சாபம் வல்ல – பால:9 20/1
சரம் பயில் சாபம் என்ன புருவங்கள் தம்மின் ஆடா – பால:16 13/1
மலர் உளோன் மைந்தன் மைந்த வழங்கிய சாபம் தன்னால் – பால-மிகை:11 27/1
கோதமன் தன் மனைக்கிழத்திக்கு உரைத்த கொடும் சாபம் எனும் – பால-மிகை:12 1/1
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – அயோ:4 72/3
காவாய் என்றாய் அதனால் கடிய சாபம் கருதேம் – அயோ:4 86/2
பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் – ஆரண்:1 45/1
அன்ன சாபம் மேவி நான் – ஆரண்:1 65/1
சரம் பற்றிய சாபம் விடும்-தனையே – ஆரண்:13 15/4
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால் – கிட்:3 68/4
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கிட்:13 55/4
கோல் வாள் சாபம் கொண்ட கரத்தாள் வட குன்றம் – சுந்:2 76/2
மெய் குரல் சாபம் பின்னை விளைந்தது விதியின் வெம்மை – சுந்:4 75/2
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம்
காமர் தண்டு எழுக்கள் காந்தும் கப்பணம் கால பாசம் – சுந்:8 6/2,3
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன – சுந்:10 21/1
சொன்னது ஓர் சாபம் உண்டு உன்னை துன்மதி – யுத்1:4 98/2
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம்
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார் – யுத்4:34 9/3,4
வையும் சாபம் ஒப்பு என வெப்பின் வலி கண்டான் – யுத்4:37 130/3
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி – யுத்4-மிகை:41 235/3

TOP


சாபமும் (9)

தனி சுடர் தாமரை முகத்து சாபமும்
குனித்தது பனித்தது குழவி திங்களே – பால:19 23/3,4
ஆங்கு அவன் வெகுளியும் அறைந்த சாபமும்
தாங்கினர் எதிர் செயும் தருக்கு இலாமையின் – பால-மிகை:7 17/1,2
அடுத்து என் வேள்வியும் நின் அன்னை சாபமும்
முடித்து என் நெஞ்சத்து இடர் முடித்தான் என்றான் – பால-மிகை:11 5/3,4
அந்தம்_இல் சாபமும் சரமும் ஆழியும் – ஆரண்:7 35/2
சரம் படர் புட்டில் கட்டி சாபமும் தரித்தான் தள்ளா – ஆரண்:7 61/3
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின் – கிட்:5 14/3
வவ்வி மாற்ற அரும் சாபமும் மாற்றிய – சுந்:3 29/2
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – யுத்1:3 16/4
தடம் கணான்-தனை எதிர் தழுவி சாபமும்
கடும் கணை புட்டிலும் கவசம் தானும் அ – யுத்4-மிகை:41 229/2,3

TOP


சாபமே (1)

சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா – யுத்1:7 18/4

TOP


சாம் (2)

சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் – அயோ:14 131/4
சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல் – யுத்1:4 54/2

TOP


சாம்ப (2)

கள் அவிழ் மாலை தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப
ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – சுந்:2 210/3,4
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – யுத்1:4 113/1,2

TOP


சாம்பர் (2)

நா கரிந்து சினை நறும் சாம்பர் ஆய் – சுந்:13 16/2
சாம்பர் ஆயின தட வரை சுடு கணை தடிய – யுத்2:15 193/4

TOP


சாம்பராய் (4)

அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும் என்று அழியா – பால-மிகை:9 11/2
ஆளும் மைந்தர் ஆரு அயுதரும் சாம்பராய் அவிந்தார் – பால-மிகை:9 35/3
பொறி வனம் வெந்த போல சாம்பராய் போயது அல்லால் – யுத்3:22 28/3
மு திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே – யுத்3:26 88/2

TOP


சாம்பல் (2)

தழல் எழ விழித்தனன் சாம்பல் ஆயினான் – பால-மிகை:7 12/4
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும் – யுத்2:16 91/3

TOP


சாம்பவன் (6)

மாருதி வாலி சேய் மயிந்தன் சாம்பவன்
சோர்வு அறு பதினெழுவோர்கள் துன்னினார் – சுந்-மிகை:14 29/2,3
மாருதி சாம்பவன் வானரேந்திரன் – யுத்2:19 30/1
சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் – யுத்2:19 57/4
அங்கதன் குமுதன் நீலன் சாம்பவன் அருக்கன் மைந்தன் – யுத்2:19 176/1
என்று சாம்பவன் முதலிய தலைவர்கள் இயம்ப – யுத்3-மிகை:31 8/1
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – யுத்4:32 38/4

TOP


சாம்பவனும் (1)

என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – யுத்4:38 11/1

TOP


சாம்பன் (20)

ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கிட்:12 12/4
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கிட்:14 41/1
வானவன் என்று சாம்பன் சாற்றினான் – கிட்:15 10/4
தொழுதுமோ சென்று என சாம்பன் சொல்லினான் – கிட்:16 10/4
சாம்பன் இயம்ப தாழ் வதன தாமரை நாப்பண் – கிட்:17 20/1
நீலன் இடபன் குமுதாக்கன் பனசன் சரபன் நெடும் சாம்பன்
காலன் அனைய துன்மருடன் காம்பன் கயவன் கவயாக்கன் – சுந்:4 116/2,3
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – யுத்1:8 4/4
சூலம் அன்னது ஓர் வாளியால் சோம்பினன் சாம்பன் – யுத்2:15 199/4
முடுக்கினன் இராமனை சாம்பன் முன்னியே – யுத்2:16 300/4
அரி குல மன்னன் நீலன் அங்கதன் குமுதன் சாம்பன்
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும் – யுத்3:22 119/1,2
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – யுத்3:24 14/4
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய் – யுத்3:24 81/3
என்று சாம்பன் ஆண்டு இயம்ப ஈது-அரோ – யுத்3:24 116/1
சொற்றனன் சாம்பன் வீரன் அனுமனை தொடர புல்லி – யுத்4:32 46/2
கூறிய அனுமன் சாம்பன் குமரன் வெம் கவி வந்து ஏற – யுத்4-மிகை:41 7/3
ஏறினான் அனுமன் சாம்பன் இடபனே முதலோர் ஏற – யுத்4-மிகை:41 20/3
ஏறினன் இளைய கோவும் இரவி சேய் சாம்பன் நீலன் – யுத்4-மிகை:41 21/1
என்ற-போது எழுந்து சாம்பன் இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு – யுத்4-மிகை:41 122/1
நீலன் மா மயிந்தன் சாம்பன் சதவலி பனசன் நீடு – யுத்4-மிகை:41 237/2
தவன் உறு சரபன் சாம்பன் சுடேணன் சம்பாதி நீலன் – யுத்4-மிகை:42 41/2

TOP


சாம்பன்-தன்னை (3)

தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை
கனி தொடர் குரங்கின் சேனை கடலையும் கடந்து மூடும் – யுத்2:16 156/2,3
சென்று அவன் சாம்பன்-தன்னை திசை எட்டும் திரிய சாற்றி – யுத்4-மிகை:41 121/3
குரக்கு_இனத்து அரசை சேயை குமுதனை சாம்பன்-தன்னை
செருக்கிளர் நீலன்-தன்னை மற்றும் அ திறத்தினோரை – யுத்4-மிகை:41 285/1,2

TOP


சாம்பன்-தன்னையும் (1)

தா அரும் பெரும் புகழ் சாம்பன்-தன்னையும்
ஆவி வந்தனை-கொல் என்று அருளினான்-அரோ – யுத்3:24 68/3,4

TOP


சாம்பனும் (4)

தாரை மைந்தனும் சாம்பனும் தாம் முதல் – கிட்:13 9/1
போல் உயர் சாம்பனும் புணரி போர்த்து என – சுந்-மிகை:14 22/2
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான் – யுத்3:22 171/3
செவ்வியின் நிருதர்_கோனும் சாம்பனும் வாலி சேயும் – யுத்4-மிகை:42 21/2

TOP


சாம்பனை (5)

தன் நிகர் பிறர் இலா தகைய சாம்பனை
என்னை உன் கருத்து என இறை வினாயினான் – யுத்1:4 69/2,3
மின் எரி ஒளியில் சென்றார் சாம்பனை விரைவில் கண்டார் – யுத்3:24 16/4
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – யுத்3:31 45/1
வாலி சேயினை சாம்பனை பனசனை வய போர் – யுத்4:41 10/1
அனுமனை வாவி சேயை சாம்பனை அருக்கன் தந்த – யுத்4-மிகை:42 67/1

TOP


சாம்பனோடு (1)

வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ நாயேன் – யுத்4-மிகை:41 239/2

TOP


சாம்பி (2)

குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால் – பால:10 75/2
வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி
தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆனான் – யுத்3:26 59/3,4

TOP


சாம்பின (1)

காகமும் கரிகளும் கரிந்து சாம்பின
மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட – பால:7 12/2,3

TOP


சாம்பினார் (1)

சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்
ஈது அலாது இடமும் வேறு இல்லை என்று ஒரு – சுந்:4 21/2,3

TOP


சாம்பினாள் (1)

மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் – ஆரண்:13 51/4

TOP


சாம்பினான் (1)

தழல் இடு வல்லியே போல சாம்பினான் – பால:10 43/4

TOP


சாம்புகின்றான் (1)

சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – யுத்2:16 11/4

TOP


சாம்பும் (1)

சாம்பவன் கொல்ல சாம்பும் என்று கொண்டு அமரர் ஆர்த்தார் – யுத்2:19 57/4

TOP


சாம்புவன் (2)

சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான் – பால:14 8/4
திண்ணன் யாக்கை எங்கே என சாம்புவன் செப்பும் – யுத்4-மிகை:41 42/4

TOP


சாம்புவாள் (1)

தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள் – சுந்:3 27/4

TOP


சாம (1)

சங்கு இயம்பின கொம்பு அலம்பின சாம கீதம் நிரம்பவே – அயோ:3 64/4

TOP


சாமரை (19)

பொங்கு வெண்குடை சாமரை போர்த்தலால் – பால:14 27/2
சங்கு உறை கழித்த அன்ன சாமரை முதல தாங்கி – பால:14 66/2
பாளை விரி ஒத்து உலவு சாமரை பட போய் – பால:15 17/3
தாங்கு சாமரை மாடு தயங்குவ – பால:21 49/2
கொழுந்து உடைய சாமரை குலாவ ஓர் கலாபம் – பால:22 25/3
போலவே இரு புடையினும் சாமரை புரள – பால-மிகை:9 8/2
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – சுந்:2 195/2
அன்ன பூம் சதுக்கம் சாமரை உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த – சுந்:3 85/1
பாலின் வெண் பரவை திரை கரும் கிரி-மேல் பரந்து என சாமரை பதைப்ப – சுந்:3 89/3
தத்திய பரிகள்-தன்னின் சாமரை தழைப்ப போனான் – சுந்-மிகை:10 2/4
தத்திய பரிகள்-தன்னின் சாமரை பதைப்ப வந்தான் – சுந்-மிகை:11 1/4
வம்பு அவிழ் குழலினார்கள் சாமரை புதைத்து வீச – சுந்-மிகை:11 4/3
எரிந்த சாமரை எரிந்தது வெண் குடை தொகுதி – சுந்-மிகை:13 9/4
பரந்த வெண்குடை சாமரை நெடும் கொடி பதாகை – யுத்2:16 248/1
வட்ட வெண் கவிகை ஓங்க சாமரை மருங்கு வீச – யுத்2:17 8/3
சுந்தர மகளிர் அங்கை சாமரை தென்றல் தூற்ற – யுத்3:24 52/2
கன்னம் மூலத்து அற்றன வெண் சாமரை காணீர் – யுத்4:33 13/2
இரு புறம் சாமரை இரட்ட ஏழ் கடல் – யுத்4-மிகை:41 221/2
வட்ட வெண்குடையர் வீசு சாமரை மருங்கர் வானை – யுத்4-மிகை:42 4/3

TOP


சாமரைகள் (1)

வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – யுத்2:16 214/4

TOP


சாமரையான் (1)

இசை கட்டிய ஒத்து இவர் சாமரையான் – ஆரண்:2 8/4

TOP


சாமரையின் (1)

சாமரையின் வீசினர் படை_தலைவர்-தாமே – யுத்1:9 11/4

TOP


சாமரையும் (1)

நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை – யுத்4:33 21/3

TOP


சாமையும் (1)

எள்ளும் ஏனலும் இறுங்கும் சாமையும்
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும் – பால:2 53/1,2

TOP


சாய் (7)

சாய் அடங்க நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும் – அயோ:3 57/1
சாய் அழிந்தன அடித்தலம் எடுத்திடுதலால் – கிட்:5 9/4
தலையின்-மேல் அடி பட கடிது சாய் நெடிய தாள் – கிட்:5 11/1
தள்ள_அரும் துளி பட தகர்ந்து சாய் கிரி – கிட்:10 16/3
சாய் உரைப்ப அரியவாய தடம் தோள் – யுத்1:11 15/2
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள் – யுத்2:19 21/2
சரியுடை சுடர் சாய் வலம் சார்வுற சாத்தி – யுத்4:35 8/4

TOP


சாய்க்கும் (3)

வெள்கிடும் மகுடம் சாய்க்கும் வெடிபட சிரிக்கும் மீட்டும் – கிட்:7 79/1
சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும்
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – யுத்1:7 7/1,2
அடையின் மேருவையும் சாய்க்கும் அனுமன் அங்கதன் என்று இன்னார் – யுத்3:22 18/3

TOP


சாய்கை (3)

புகன்றவன் தனை பூம் கழல் இராகவன் சாய்கை
அகன்ற காரணம் குறு_முனி உரைசெய அவனும் – யுத்4-மிகை:41 91/1,2
இருப்பது இ தலம் ஆகையால் இராவணன் சாய்கை
அருத்தி இன்றியே அகன்றது என்று அருள் முனி அறைய – யுத்4-மிகை:41 92/1,2
உன்-தன் மா நகர் எய்தினால் சாய்கை போம் உரவோய் – யுத்4-மிகை:41 93/2

TOP


சாய்கையும் (2)

வாய்ந்த சாய்கையும் வந்தது வானவர் வணங்க – யுத்4-மிகை:41 87/2
சாய்ந்த சாய்கையும் வந்து அணுகாது அயல் கிடக்க – யுத்4-மிகை:41 88/2

TOP


சாய்த்த (2)

மா வாதம் சாய்த்த மராமரமே போல்கின்றார் – அயோ:4 95/4
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் – யுத்4:37 200/3

TOP


சாய்த்தவன் (1)

தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான் – யுத்2:19 6/4

TOP


சாய்த்தானும் (1)

சந்திரனை வென்றானும் உருத்திரனை சாய்த்தானும்
துந்து எனும் தானவனை சுடு சரத்தால் துணித்தானும் – பால:12 13/1,2

TOP


சாய்த்து (3)

ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – பால:1 16/3,4
ஊறு பட்டு இடைஇடை ஒடித்து சாய்த்து உராய் – பால:14 22/2
தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி – கிட்:11 47/1

TOP


சாய்தல் (1)

சாய்தல் உந்தின சில சில தாழ் கடற்கு இடையே – யுத்3-மிகை:31 6/3

TOP


சாய்தல்-தானும் (1)

எடுத்தலும் சாய்தல்-தானும் எதிர்த்தலும் எதிர்ந்தோர்-தம்மை – யுத்3:31 55/1

TOP


சாய்தலும் (2)

தழிய வானர மா கடல் சாய்தலும்
பொழியும் வெம் படை போர் கடல் ஆர்த்தவால் – யுத்2:15 34/1,2
தங்கள் மா படை சாய்தலும் தீ எழ – யுத்2:15 52/1

TOP


சாய்ந்த (10)

பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – அயோ:6 3/3,4
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த
கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே – ஆரண்:7 111/3,4
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கிட்:10 26/2
கோள் அரவு என்ன பின்னி அவற்றொடும் குழைந்து சாய்ந்த – கிட்:10 27/4
சாய்ந்த மாருதி சதுமுகன் படை எனும் தன்மை – சுந்:11 58/1
சாய்ந்த தானை தளர்வும் சலத்து எதிர் – யுத்2:15 43/1
சரம் தலைத்தலை பட பட மயங்கின சாய்ந்த
உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை – யுத்2:16 211/2,3
இளம் களிறோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் – யுத்3:24 3/4
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல் – யுத்4:37 75/1
சாய்ந்த சாய்கையும் வந்து அணுகாது அயல் கிடக்க – யுத்4-மிகை:41 88/2

TOP


சாய்ந்ததால் (1)

சாய்ந்ததால் நிருத கடல் தானையே – யுத்2:15 51/4

TOP


சாய்ந்தது (3)

சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறி தள்ளுற்று – யுத்2:15 155/1
சாய்ந்தது தகை பெரும் கவியின் தானையே – யுத்2:18 99/4
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன தடுத்து வந்து – யுத்3:24 61/2

TOP


சாய்ந்தமை (1)

நில பட சாய்ந்தமை நிகழ்ந்த-போதிலே – யுத்2-மிகை:18 14/4

TOP


சாய்ந்தவும் (1)

தரன் நெரிந்தவும் முதுகு இற சாய்ந்தவும் தார் பூண் – சுந்:11 30/2

TOP


சாய்ந்தவே (1)

தம் துவாரம் துகள் பட சாய்ந்தவே – சுந்:6 34/4

TOP


சாய்ந்தன (2)

உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன
வெறிப்பு உறு நோக்கின வெருவுகின்றன – ஆரண்:15 2/2,3
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால – யுத்3:24 34/2

TOP


சாய்ந்தனர் (1)

வெருவி சாய்ந்தனர் விண்ணவர் வேறு என்னை விளம்பல் – கிட்:7 59/1

TOP


சாய்ந்தனள் (2)

கொம்பு என அமளியில் குழைந்து சாய்ந்தனள் – பால:10 49/4
சடாயுவும் சாய்ந்தனன் சனகி சாய்ந்தனள்
விடா செயம் ஏதியும் பிற கதி வேறு உளோன் – ஆரண்-மிகை:13 5/1,2

TOP


சாய்ந்தனன் (2)

எல்லை இல் துயரினோடு இருந்து சாய்ந்தனன்
மெல் அடி இளையவன் வருட வீரனே – ஆரண்:14 93/3,4
சடாயுவும் சாய்ந்தனன் சனகி சாய்ந்தனள் – ஆரண்-மிகை:13 5/1

TOP


சாய்ந்தார் (4)

சாய்ந்தார் நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறி திரை மிசை விழ ஓடி – சுந்-மிகை:10 8/3
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம் – யுத்2:19 197/4
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – யுத்3:22 175/4
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார்
அமிழ் பெரும் குருதி வெள்ளம் ஆற்று வாய்முகத்தின் தேக்கி – யுத்4:34 22/2,3

TOP


சாய்ந்தான் (5)

தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – சுந்:11 57/4
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – யுத்1:12 26/4
சங்கம் ஏறிய பெரும் புகழ் சாம்பனும் சாய்ந்தான்
துங்க மார்பையும் தோளையும் வடி கணை துளைக்க – யுத்3:22 171/3,4
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான்
உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான் – யுத்3:22 195/3,4
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – யுத்3:26 58/4

TOP


சாய்ந்து (13)

சாய்ந்து ஒசிந்து முளைத்தன சாலியே – அயோ:11 20/4
சேணில் நின்று புறம் சாய்ந்து கங்குல் தாரம் பின்செல்ல – ஆரண்:10 118/2
மூச்சித்த இராவணனும் முடி சாய்ந்து இருந்தான் – ஆரண்:13 40/3
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கிட்:7 66/1
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து
வையம் மீதிடை கிடந்த போர் அடு திறல் வாலி – கிட்:7 66/1,2
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – சுந்:7 48/2
தண்ணென் மா மதி கோளொடும் சாய்ந்து என சாய்ந்தான் – சுந்:11 57/4
சாய்ந்து சாய்ந்து சரம் பட தள்ளலுற்று – யுத்2:15 33/3
சாய்ந்து சாய்ந்து சரம் பட தள்ளலுற்று – யுத்2:15 33/3
இடைந்தன முகில்_குலம் இரிந்து சாய்ந்து என – யுத்2:18 92/3
தண்டு கொண்டு அரக்கர் தாக்க சாய்ந்து உகு நிலைய சந்தின் – யுத்2:19 49/1
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – யுத்2:19 99/4
தரிக்கிலன் மடங்கல் ஏற்றால் தொலைப்புண்டு சாய்ந்து போன – யுத்2:19 285/3

TOP


சாய்வது (1)

தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர் – யுத்1:2 77/2

TOP


சாய்வர (1)

வையம் சாய்வர திரிதரு வானர சேனை – கிட்:12 20/3

TOP


சாய்வார் (1)

தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார்
மா துயர் காதல் தூண்ட வழியின்-மேல் வைத்த கண்ணார் – சுந்:2 112/2,3

TOP


சாய்வு (4)

சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன் – பால:5 81/4
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கிட்:2 12/4
சங்கரற்கும் வலி சாய்வு_இல் வலத்தோர் – யுத்1:11 10/2
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் – யுத்4:37 181/2

TOP


சாய்வு_அற (1)

சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன் – பால:5 81/4

TOP


சாய்வு_இல் (1)

சங்கரற்கும் வலி சாய்வு_இல் வலத்தோர் – யுத்1:11 10/2

TOP


சாய்வுற (1)

தகர்ந்து மால் வரை சாய்வுற தாக்கின – யுத்4:37 163/1

TOP


சாய (8)

சாய இந்திரனே பண்டு தந்தது – யுத்2:15 95/4
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – யுத்2:15 137/4
சங்கத்து ஆர் குரங்கு சாய தாபதர் என்ன தக்கார் – யுத்2:16 201/1
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய
கொண்டல் ஒத்தவன் கொடும் கணை பத்து ஒரு தொடையினில் கோத்து எய்தான் – யுத்2:16 331/1,2
சாய இந்திரனே பண்டு தந்தது – யுத்2-மிகை:15 11/4
தந்தையார் தந்தையாரை செருவிடை சாய தள்ளி – யுத்3:27 166/2
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய
என் தலை எடுக்கலானேன் இனி குடை எடுப்பென் என்றான் – யுத்3:28 62/3,4
வாழிய வாலி மார்பும் மராமரம் ஏழும் சாய
வாழிய கணை ஒன்று ஏவும் தசரதன்_மதலை வாழி – யுத்4-மிகை:42 74/3,4

TOP


சாயக (1)

முந்து சாயக கடுமையும் பிற்பட முடுகி – யுத்4:41 44/2

TOP


சாயகங்கள் (1)

தம்பி-தன் கவசம் மீதே இரட்டி சாயகங்கள் தாக்கி – யுத்3-மிகை:21 2/2

TOP


சாயகங்களை (1)

சாயகங்களை நூறி தலைத்தொகை – யுத்4-மிகை:37 27/2

TOP


சாயகம் (1)

தண்டு வாள் அயில் சக்கரம் சாயகம்
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ – யுத்2:15 59/1,2

TOP


சாயல் (5)

இடம் கொள் சாயல் கண்டு இளைஞர் சிந்தை போல் – பால:2 52/1
நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை பொலம் சாயல்
செவ்வி நோக்கின திரிவன போல்வன திரிந்த – பால:15 9/3,4
கான மா மயில்கள் எல்லாம் களி கெட களிக்கும் சாயல்
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான் – பால:18 14/1,2
பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின் – அயோ:9 4/3
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு – அயோ:9 6/3

TOP


சாயல்-தன் (1)

புன மயில் சாயல்-தன் எழிலில் பூ நறை – ஆரண்:12 28/1

TOP


சாயலர் (1)

சந்தம் மா மயில் சாயலர் தாழ் குழல் – கிட்:11 19/2

TOP


சாயலார் (1)

மாழை உண்கண் மயில் எனும் சாயலார்
கூழை போன்ற பொருநர் குழாங்களே – அயோ:11 33/3,4

TOP


சாயலாளை (1)

மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட – ஆரண்:10 85/1

TOP


சாயற்கு (1)

ஓடாநின்ற களி மயிலே சாயற்கு ஒதுங்கி உள் அழிந்து – கிட்:1 26/1

TOP


சாயா (2)

சாயா வரம் தழுவினாய் தழிய பின்னும் – சுந்:1 68/1
சாயா பெரும் சாய் கெட தாம்புகளால் தடம் தோள் – யுத்2:19 21/2

TOP


சாயின் (1)

சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும் – கிட்:12 23/2

TOP


சாயும் (3)

சாயும் தம்பி திருத்திய தண் தளிர் – ஆரண்:14 17/1
சாயின் அண்டமும் மேருவும் ஒருங்குடன் சாயும்
ஏயின் மண்டலம் எள் இட இடம் இன்றி இரியும் – கிட்:12 23/2,3
தாக்குற தகர்ந்து சாயும் கலம் என தக்கது அன்றே – சுந்:1 78/4

TOP


சாயேனோ (1)

தானை பட தனி யானை பட திரள் சாயேனோ – அயோ:13 20/4

TOP


சாயை (3)

சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால் – பால:6 21/3
வெம் சாயை உடை கதிர் அங்கு அதன் மீது பாயும் – பால:16 36/2
சாயை புக்கு உறலால் கண்டோர் அயர்வுற கை விலோடும் – கிட்:11 99/3

TOP


சார் (9)

சார் கொண்டு என இத்துணை சார்கிலனால் – ஆரண்:14 63/2
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி – கிட்:7 64/4
தான் நெடும் சார் துணை பிரிந்த தன்மையர் – கிட்:10 17/3
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கிட்:13 37/2
சார் அயல் நின்றார் – சுந்:13 43/1
தள்ளப்படாத தகை ஆகி சார் கத்திரிகை வகை ஒழுகா – சுந்-மிகை:4 7/2
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார்
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – யுத்2:19 62/3,4
ஆலம் சார் மிடற்று அரும் கறை கிடந்து-என இலங்கும் – யுத்4:35 9/2
கோலம் சார் நெடும் கோதையும் புட்டிலும் கட்டி – யுத்4:35 9/3

TOP


சார்க (2)

தண்டல்_இல் மந்திர தலைவர் சார்க என – யுத்1:2 8/2
அனையனோடும் அனுமனை சார்க எனா – யுத்4-மிகை:38 8/4

TOP


சார்கில (2)

தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில
குங்குமம் கொட்டில கோவை முத்து இல – அயோ:12 37/1,2
தானம் ஆனவை சார்கில சார்குவது – யுத்3:29 13/3

TOP


சார்கிலனால் (1)

சார் கொண்டு என இத்துணை சார்கிலனால்
வார் கொண்டு அணி கொங்கையை வவ்வினர்-பால் – ஆரண்:14 63/2,3

TOP


சார்கிலா (1)

சார்கிலா நெடு மந்திரசாலையே – யுத்1:9 40/4

TOP


சார்கிலாத (1)

தம் நிறம் தெரிகிலாத ஒரு நிறம் சார்கிலாத
இன்னது ஓர் குலத்த என்று புலப்படா புரவி எல்லாம் – யுத்1:10 15/3,4

TOP


சார்கிலிரோ (1)

சர தாரைகள் வீசினிர் சார்கிலிரோ
வரதா இளையோய் மறு ஏதும் இலா – ஆரண்:12 77/2,3

TOP


சார்கின்றாரும் (1)

தண்டுகள் தழுவும் ஆசை புனல் கரை சார்கின்றாரும் – பால:18 9/4

TOP


சார்குவது (1)

தானம் ஆனவை சார்கில சார்குவது
ஊன மானிடர் வென்றிகொண்டோ எனும் – யுத்3:29 13/3,4

TOP


சார்குவார் (1)

சந்திரன் உலகினை சார்குவார் சலத்து – சுந்:2 46/2

TOP


சார்த்தி (2)

சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – யுத்1:10 14/3,4
தாள் வலந்து ஒளிர் தமனிய கச்சொடும் சார்த்தி
கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை – யுத்4:35 5/2,3

TOP


சார்த்திய (2)

சந்திரன் ஒளியொடு தழுவ சார்த்திய
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய – ஆரண்:4 3/2,3
தசும்பினில் வாசம் ஊட்டி சார்த்திய தண்ணீர் என்ன – யுத்1:8 17/3

TOP


சார்த்தியது (1)

சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது – யுத்2:16 338/1

TOP


சார்த்தினான் (1)

தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் – ஆரண்:7 19/4

TOP


சார்த்தும் (1)

தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன் – சுந்:14 39/3

TOP


சார்த்தூலன் (1)

சார்த்தூலன் இதனை சொல்ல தழல் சொரி தறுகணானும் – யுத்1:13 8/1

TOP


சார்தர (1)

அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி – யுத்4:41 38/2

TOP


சார்தரும் (2)

சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – சுந்:3 90/3
சமுதரோடு மடிந்தன சார்தரும்
திமிர மா அன்ன செய்கைய இ திறம் – யுத்4:33 26/2,3

TOP


சார்தல் (1)

தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று – பால:5 41/3

TOP


சார்தலால் (1)

தாம மூ_உலகமும் தழுவி சார்தலால்
தூமமும் கனலும் போல் தொடர்ந்த தோற்றத்தான் – யுத்1:3 76/3,4

TOP


சார்தலும் (4)

தலை மகன் சிலை தொழில் செவியில் சார்தலும்
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட – பால:14 4/2,3
தாதை வாயில் குறுகினன் சார்தலும்
கோதை வில்லவன் தாயரை கும்பிடா – அயோ:4 230/1,2
அ பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர் – சுந்:6 6/2
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும்
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செம் கணான் – யுத்3:24 103/2,3

TOP


சார்தலோ (1)

பகை புலம் சார்தலோ பழியின் நீங்குமோ – யுத்1:4 62/4

TOP


சார்தி (1)

சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கிட்:11 74/4

TOP


சார்ந்த (11)

சாந்து உயர் தடங்கள்-தோறும் தாதுராகத்தின் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும் – பால:16 14/1,2
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – ஆரண்:13 33/3,4
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – சுந்:12 73/2
தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும் தாழாது – யுத்1-மிகை:4 12/2
தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை – யுத்2:15 221/1,2
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த
தாம் வர துரந்து முந்தி தசமுகன் தனயன் ஆர்த்தான் – யுத்2:19 111/1,2
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த
தாம் வர தடுத்து வீழ்த்தான் தாமரை_கண்ணன் தம்பி – யுத்2:19 111/3,4
காளமேகத்தை சார்ந்த கதிரவன் என்ன காந்தி – யுத்2:19 118/1
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – யுத்2:19 119/3
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – யுத்4:35 9/4
தாயருக்கு அன்று சார்ந்த கன்று எனும் தகையன் ஆனான் – யுத்4:41 112/1

TOP


சார்ந்த-போது (1)

தந்த நாமம் சராசரம் சார்ந்த-போது
இந்திரன் பிரமா முதல் எய்தினார் – யுத்4-மிகை:41 108/2,3

TOP


சார்ந்ததால் (1)

தான் உயர் புட்பகம் நிலத்தை சார்ந்ததால் – யுத்4:41 111/4

TOP


சார்ந்ததுவும் (1)

தள்ளா ஓதி கோபத்தை கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ – சுந்:4 54/3,4

TOP


சார்ந்தனர் (2)

தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர் – ஆரண்:3 10/3
சல குறி இலர் என அருகு சார்ந்தனர்
புல குறி அற நெறி பொருந்த நோக்கினார் – யுத்1:4 40/3,4

TOP


சார்ந்தனன் (3)

அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான் – பால:6 17/4
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன்
மீன் எலாம் தன் பின் வர வெண்மதி – பால:21 44/2,3
சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன்
சிந்தின நயனம் வந்தனைய செய்கையான் – ஆரண்:14 82/3,4

TOP


சார்ந்தார் (9)

தடங்களும் மடுவும் சூழ்ந்த தண் நறும் சோலை சார்ந்தார் – பால:17 3/4
தான் கிடந்துழி சாரதி கிடந்துழி சார்ந்தார்
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது உலகின் – ஆரண்:13 88/2,3
தார் தட மார்பன் தன்னை தா விடை என்ன சார்ந்தார்
பார்த்தனன் அரக்கர் கோனும் போம் என பகரும்-காலை – யுத்3:20 1/3,4
கொன்னே ஊதி தோள் புடை கொட்டிக்கொடு சார்ந்தார்
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – யுத்3:31 187/3,4
தானும் சீதையும் தம்பியும் சேதுவை சார்ந்தார் – யுத்4-மிகை:41 113/4
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார் – யுத்4-மிகை:41 139/4
தாகம் நீங்கினர் அ இடை தேவரும் சார்ந்தார் – யுத்4-மிகை:41 140/4
வழுவல் இல் மலர்கள் சிந்தி மானிடம் சுருங்க சார்ந்தார் – யுத்4-மிகை:42 5/4
சரத மா நெறியும் வல்லோர் தத்தம பதியை சார்ந்தார் – யுத்4-மிகை:42 69/4

TOP


சார்ந்தாள் (4)

தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள்
அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்று எய்தி – ஆரண்:16 8/2,3
தாரு வளர் பொற்றல மிசை கடிது சார்ந்தாள் – கிட்-மிகை:14 6/4
தாரு வளர் பொன்தலனிடை கடிது சார்ந்தாள் – கிட்-மிகை:14 7/4
சென்று அவன்-தன்னை சார்ந்தாள் மயன் அருள் திலகம் அன்னாள் – சுந்-மிகை:3 17/4

TOP


சார்ந்தான் (20)

தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – பால:11 18/4
தழைத்த மா தவ கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான் – பால-மிகை:9 36/4
தயங்கு பூண் முலை சானகி இருந்துழி சார்ந்தான் – அயோ:4 212/4
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – ஆரண்:10 162/4
வெல் வகை குமரன் நின்ற வேலையின் வேலை சார்ந்தான்
தொல் வகை குலத்தின் வந்தான் துன்பத்தால் புனலும் தோய்ந்து – ஆரண்:13 138/2,3
தானையோடும் அ சதவலி என்பவன் சார்ந்தான் – கிட்:12 2/4
சாகரத்தொடும் தரீமுகன் என்பவன் சார்ந்தான் – கிட்:12 10/4
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனை சார்ந்தான்
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை – கிட்:12 28/2,3
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான் – சுந்:4 78/4
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – சுந்:10 24/4
தள்ளும் பொன் கிரி சலிப்புற கோபுரம் சார்ந்தான்
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன் – யுத்1:12 5/2,3
தடுக்கலாதது ஓர் விசையினின் எழுந்து அயல் சார்ந்தான் – யுத்2:15 212/4
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – யுத்2:16 12/4
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான்
வெம் திறலவனுக்கு ஐய வீடணன் விரைவில் உன்-பால் – யுத்2:16 124/1,2
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – யுத்2:19 206/4
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – யுத்2:19 279/4
சங்கம் ஊதினன் தாதையை வல்லையில் சார்ந்தான்
பொங்கு போரிடை புகுந்துள பொருள் எலாம் புகன்றான் – யுத்3:22 182/3,4
தத்தினன் இலங்கை மூதூர் கோபுரத்து உம்பர் சார்ந்தான்
பத்துடை ஏழு சான்ற வானர பரவை பற்றி – யுத்3:26 19/2,3
தயரதன் கண்டால் ஒத்த தம்முனை தொழுது சார்ந்தான் – யுத்4:32 47/4
தாமரை கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான் – யுத்4-மிகை:42 34/4

TOP


சார்ந்து (6)

அலகு இல் பொன் அலம்பி ஓடி சார்ந்து வீழ் அருவி மாலை – பால:16 15/3
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து
திங்கள் வாள் முகத்தினாட்கு செப்பு என பின்னும் செப்பும் – கிட்:13 66/3,4
சாகர தானையும் தழுவ சார்ந்து அவர் – யுத்2:18 2/3
மங்குல் தோய் வாயில் சார்ந்து மன்ன நீ உணர்தி என்ன – யுத்2-மிகை:16 5/2
தண்டலை இருக்கை-தன்னை பொருக்கென சார்ந்து தானே – யுத்3:26 90/2
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி – யுத்3:27 77/2

TOP


சார்ந்துளன் (1)

தனி அரசின் புறம் தவிர சார்ந்துளன்
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டுறும் – யுத்3:24 86/2,3

TOP


சார்ந்துளார்களும் (1)

தாயரும் கிளைஞரும் சார்ந்துளார்களும்
சேயரும் அணியரும் சிறந்த மாதரும் – அயோ:4 179/1,2

TOP


சார்ந்துளான் (1)

தஞ்சு என நம்-வயின் சார்ந்துளான் அலன் – யுத்1:4 68/2

TOP


சார்ந்துளேன் (1)

தாக்கு அணங்கு அவர் துயில் கண்டு சார்ந்துளேன் – சுந்-மிகை:4 5/4

TOP


சார்ந்தோர் (1)

தான் எலாம் பகழி குன்றின் தலை எலாம் பகழி சார்ந்தோர்
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை – யுத்2:18 195/2,3

TOP


சார்பின (1)

தரங்களின் அமைந்து தாழ்ந்து அழகின் சார்பின
மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய – ஆரண்:6 7/1,2

TOP


சார்பினும் (1)

தாங்கிய சக்கரவாள சார்பினும்
ஆங்கு அவன் ப¨-தனக்கு அளவை இல்லையால் – யுத்1-மிகை:5 6/3,4

TOP


சார்பினை (1)

தஞ்சு என மனிதர்-பால் வைத்த சார்பினை
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை – யுத்1:4 7/2,3

TOP


சார்பு (2)

இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பு இழந்து – அயோ:11 52/1
சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல் – யுத்1:4 54/2

TOP


சார்வது (1)

சந்திரன் இரவி-தன்னை சார்வது ஓர் தன்மை தோன்ற – பால:20 4/3

TOP


சார்வன (1)

சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார – பால:20 5/2

TOP


சார்வார் (1)

சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – யுத்3:30 24/4

TOP


சார்வான் (2)

தந்தனன் தாதை தன்னை தட கையான் எடுத்து சார்வான் – ஆரண்:13 134/4
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான்
மழை குரல் தேரின் மேலான் மாபெரும்பக்கன் மன்னோ – யுத்3:20 30/3,4

TOP


சார்விடம் (1)

தனையனும் தந்தை சார்விடம் மேவியான் – அயோ:11 38/4

TOP


சார்வு (5)

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினை – பால:2 55/1
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – ஆரண்:13 44/3
தழை துடிப்புற சார்வு உறாது அவன் – கிட்:3 47/3
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம் – யுத்1:4 41/3
தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர் – யுத்1:11 24/1

TOP


சார்வுமாய் (1)

சான்றவர் துயருற பழிக்கு சார்வுமாய்
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால் – ஆரண்:15 23/2,3

TOP


சார்வுற (1)

சரியுடை சுடர் சாய் வலம் சார்வுற சாத்தி – யுத்4:35 8/4

TOP


சார (14)

முன்னே முன்னே மொய்ம் மலர் தூவி முறை சார
பொன்னே சூழும் பூவின் ஒதுங்கி பொலிகின்றாள் – பால:10 30/3,4
சந்த நுண் துகிலும் வீழ தளிர் கையால் அணைத்து சார
வந்தது வேழம் என்ன மயில் என இரியல் போவார் – பால:14 54/3,4
சங்கு_இனம் ஆர்ப்ப வந்து சார்வன போல சார
பங்கயத்து அணங்கை தந்த பாற்கடல் எதிர்வதே போல் – பால:20 5/2,3
சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தறையில் – ஆரண்:1 18/1
தருவரேல் கொள்வென் அன்றேல் தமியை வேறு இடத்து சார
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள் – ஆரண்:6 46/3,4
நால் நிற சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சார
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கிட்:10 26/1,2
சரம் பயில் நெடும் துளி நிரந்த புயல் சார
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கிட்:10 82/1,2
எஞ்சு இல் மரகத பொருப்பை இறைஞ்சி அதன் புறம் சார ஏகி மாதோ – கிட்:13 25/4
தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார
சென்றனன் என்ப மன்னோ தேவருக்கு அமுதம் ஈந்த – சுந்:2 98/2,3
சானகிக்கு அழகு தந்து அயல் சார – யுத்1:11 6/4
ஏமம் சார எளியவர் யாவரும் – யுத்1:14 41/1
சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார
ஆற்றலின் அமைந்த கும்பகருணனுக்கு அதுவும் தாராட்டு – யுத்2-மிகை:16 11/1,2
தசும்பு நுண் நெடும் கோளொடு காலமும் சார – யுத்3:22 162/4
தாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சார
போயினன் என்ற மாற்றம் செவி துளை புகுதலோடும் – யுத்3:26 74/1,2

TOP


சாரணர் (1)

சேய் இரு விசும்பிடை திரியும் சாரணர்
நாயகன் இவன்-கொல் என்று அயிர்த்து நாட்டம் ஓர் – பால:6 3/2,3

TOP


சாரதி (13)

தான் கிடந்துழி சாரதி கிடந்துழி சார்ந்தார் – ஆரண்:13 88/2
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ – சுந்:10 22/1
பூண்ட பேயொடு சாரதி தரைப்பட புடைத்தான் – சுந்:11 42/4
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – யுத்2:15 137/4
புடைத்தான் அவன் தடம் தேரொடு நெடும் சாரதி புரண்டான் – யுத்2:18 168/3
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும் – யுத்2:19 119/2
சில்லி அம் தேர் கொடி சிதைய சாரதி
பல்லொடு நெடும் தலை மடிய பாதகர் – யுத்3:20 41/1,2
சாரதி புரள வீர தண்டினால் கண்டம் செய்தான் – யுத்3:22 130/4
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – யுத்3:28 27/4
தூண்டுதி தேரை என்றான் சாரதி தொழுது சொல்லும் – யுத்4:37 10/4
பேர்த்து சாரதி போயினன் பின்றுவான் – யுத்4:37 171/4
சாரதி பெயரோனை சலிப்புறா – யுத்4:37 177/4
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் – யுத்4:37 181/2

TOP


சாரதியொடும் (1)

வில்லி சாரதியொடும் பட திரிந்தன வெறிய – யுத்3:22 55/4

TOP


சாரதியோடும் (1)

பொங்கு பாய் பரி சாரதியோடும் பட புடைத்தான் – யுத்4:32 33/3

TOP


சாரம் (1)

சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – ஆரண்:10 105/2

TOP


சாரர் (2)

என்ன சாரர் இசைத்தனர் வேலையை – யுத்1-மிகை:9 12/1
ஓடினார் சாரர் வல்லை உணர்த்தினர் துணுக்கம் எய்தா – யுத்3-மிகை:22 9/2

TOP


சாரல் (18)

பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான் – பால:14 81/2
குப்புறற்கு அருமையான குல வரை சாரல் வைகி – பால:16 5/1
தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால் – அயோ:3 55/3
தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல்
நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல் – அயோ:10 2/2,3
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல்
காந்து எரி கஞல மூட்டி கடன்முறை கடவா-வண்ணம் – ஆரண்:13 135/2,3
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல்
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே – ஆரண்:14 6/3,4
தலைகண்டு ஓடுதற்கு அரும் தவம் தொடங்குறும் சாரல்
மலை கண்டோம் என்பது அல்லது மலர்-மிசை அயற்கும் – கிட்:4 4/2,3
சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர் – கிட்:5 6/3
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கிட்:7 2/2
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கிட்:7 2/2
மாடு நாகம் நீடு சாரல் வாளை ஓடும் வாவியூடு – கிட்:7 4/3
தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின் மீது செல்லும் நாள் – கிட்:7 8/1
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ – கிட்:13 26/4
கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடு வரையும் கடலும் காண்டிர் – கிட்:13 31/4
குறையும் சோலையும் குளிர்ந்த சாரல் நீர் – கிட்:15 13/2
தாழ்ந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல்
வீழ்ந்தனென் சிறைகள் தீய வெவ்வுயிர்த்து உளமும் மெய்யும் – கிட்-மிகை:16 3/1,2
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல்
குன்றிடை இருந்தான் வெய்யோன் குட கடல் குளிப்பது ஆனான் – சுந்:2 40/3,4
ஆலையில் மலையின் சாரல் முழையினில் அமுத வாரி – சுந்:2 110/1

TOP


சாரலும் (1)

அலை புனல் நதிகளும் அருவி சாரலும்
இலை செறி பழுவமும் இனிய சூழலும் – ஆரண்:3 2/2,3

TOP


சாரலூடு (1)

பொங்கு நாகமும் துவன்று சாரலூடு போயினார் – கிட்:7 1/4

TOP


சாரலென் (1)

தந்தனென் என அது சாரலென் உரவோய் – ஆரண்:2 41/3

TOP


சாரவே (1)

சமை உறு தக்கனார் வேள்வி சாரவே – பால:13 12/4

TOP


சாரன் (3)

சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரிய சொன்னான் – யுத்1:9 28/4
தான் வினாவ எதிர் சாரன் விளம்பும் – யுத்1:11 20/4
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – யுத்2:19 90/4

TOP


சாரா (2)

சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – யுத்1:3 16/4
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா
வெள்ளி வெண் கடலுள் மேல்_நாள் விண்ணவர் தொழுது வேண்ட – யுத்1:4 130/2,3

TOP


சாராத-முன்னம் (1)

சாராத-முன்னம் தயரதனை போல் வீழ்ந்தார் – அயோ:4 92/4

TOP


சாரார் (1)

சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார்
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது – யுத்1:14 23/2,3

TOP


சாரி (10)

நின்றார் திரிந்தார் நெடும் சாரி நிலம் திரிந்த – கிட்:7 46/3
ஏர் கெழு கதியும் சாரி பதினெட்டும் இயல்பின் எண்ணி – சுந்:8 13/1
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார் – யுத்2:16 48/3
திறம் கொள் சாரி திரிந்த நாள் – யுத்2:16 116/1
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – யுத்2:16 330/4
போயின திசைகள் எங்கும் கறங்கு என சாரி போமால் – யுத்2:18 182/2
அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார் – யுத்2:18 235/2
அரி இனம் பூண்ட தேரும் அனுமனும் அனந்த சாரி
புரிதலின் இலங்கை ஊரும் திரிந்தது புலவரேயும் – யுத்2:19 104/1,2
தாக்கினார் இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி
ஓக்கினார் ஊழின் ஆர்ப்பு கொட்டினார் கிட்டினார் கீழ் – யுத்3:22 132/1,2
ஒட்டினார் மாறி வட்டம் ஓடினார் சாரி போனார் – யுத்3:22 133/4

TOP


சாரிகை (13)

சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன்-அரோ – ஆரண்:1 36/2
கடுப்பினில் பெரும் கறங்கு என சாரிகை பிறங்க – கிட்:7 56/3
பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின் – சுந்:7 53/1
சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – யுத்2:15 222/4
திரிந்தனர் சாரிகை தேவர் கண்டிலர் – யுத்2:16 261/1
சிந்தாகுலம் துறந்தார் அவன் நெடும் சாரிகை திரிந்தான் – யுத்3:27 101/4
தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான் – யுத்3:27 105/4
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – யுத்3:31 113/4
நானாவித பெரும் சாரிகை திரிகின்றது நவிலார் – யுத்3:31 116/1
துண்ட பட கடும் சாரிகை திரிந்தான் சரம் சொரிந்தான் – யுத்3:31 117/3
மாறாது உழல் சாரிகை வந்தனனால் – யுத்3:31 207/4
திரிந்தன சாரிகை தேரும் தேருமே – யுத்4:37 62/4
உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை
மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால் – யுத்4:37 73/1,2

TOP


சாரித்து (1)

சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – யுத்2:18 159/2

TOP


சாரியில் (1)

கூடு சாரியில் குப்புற்று கூத்து நின்று – யுத்4:40 4/2

TOP


சாரின் (1)

தருக்கிய இடத்து பஞ்ச பாதகரேனும் சாரின்
பெருக்கிய ஏழு_மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி – யுத்4-மிகை:41 63/2,3

TOP


சாருதலும் (1)

தானே அ அகன் பொழில் சாருதலும் – ஆரண்:2 23/4

TOP


சாருதலோடும் (1)

தன்னை கொல்லுநர் சாருதலோடும்
பொன்னை கொல்லும் ஒளி புகழ் பொய்யா – யுத்1:3 96/1,2

TOP


சாருதி (2)

தங்கி நீ நாவாயோடும் சாருதி விடியல் என்றான் – அயோ:8 15/4
சாருதி ஈண்டு என சமைய சொல்லினான் – யுத்4:40 60/2

TOP


சாருநர் (1)

சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே – யுத்1:14 9/2

TOP


சாரும் (5)

தருதல் அங்கு அணை சயத்து அரசி சாரும் எனலும் – ஆரண்-மிகை:1 3/4
சாரும் மானத்தில் சந்திரன் தனி பதம் சரிக்கும் – யுத்1:3 6/1
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – யுத்1:3 16/4
சராசரம் அனைத்தினும் சாரும் என்பது – யுத்1:3 68/3
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே – யுத்1:14 9/2

TOP


சாருமுன் (1)

சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன்
கோல் தொடி மகளிரும் கோல மைந்தரும் – பால-மிகை:14 6/1,2

TOP


சால் (54)

நீரொடு நிகர்வன நிறை கடல் நிதி சால்
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம் – பால:2 46/3,4
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – பால:13 16/4
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – பால:20 26/2
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய – பால:23 71/2
ஒருத்தல் எட்டொடு திரு தலை பன்மை சால் உரக – அயோ:1 65/1
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான் – அயோ:1 77/4
தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவாவகைதான் எய்தின் – அயோ:4 52/1
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால்
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே – ஆரண்:1 26/3,4
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால்
மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர் – ஆரண்:11 43/1,2
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசு – கிட்:2 1/2
அயர்வு இல் கேள்வி சால் அறிஞர் வேலை முன் – கிட்:3 32/1
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும் – கிட்:7 77/1
தா அரும் தவரும் பல தன்மை சால்
தேவரும் உளர் தீமை திருத்தினார் – கிட்:7 120/3,4
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கிட்:7 128/2,3
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால்
வன் தாள் மால் வரை அன்ன மாருதி – கிட்:8 17/3,4
மதி சால் தம்பியை வல்லை ஏவினான் – கிட்:9 2/2
வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் – கிட்:9 8/1
தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள்_அறு தொழிலை ஆகி – கிட்:9 8/3
காட்டியது வீடு என விரும்பி நனி சால் நீர் – கிட்:14 54/2
மாருதேயன் மற்று அவனும் வாய்மை சால்
ஆரியா தெரிந்து அறிகிலேன் என்றான் – கிட்:15 9/3,4
சால் அடி தரும் சாலியின் வெண் முளை – கிட்:15 40/3
வளையான் நேமியன் வன்மை சால் வலிக்கு – கிட்:16 34/3
சவி படு தகை சால் வானம் தான் ஒரு மேனி ஆக – சுந்:2 180/1
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால்
வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன் – சுந்:3 25/1,2
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – சுந்:7 10/4
சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும் – சுந்:9 23/2
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – சுந்:11 22/4
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால்
ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான் – சுந்:12 60/3,4
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை – யுத்1:2 24/2
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர – யுத்1:2 93/1
ஈறு_இல் என் பெரும் பகைஞனுக்கு அன்பு சால் அடியென் யான் என்கின்றான் – யுத்1:3 80/3
தொல்லை சால் எண் குணனும் நின் சொல் தொழில் செய்ய – யுத்1:3 173/3
பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என – யுத்1:4 4/1
காட்சியே இனி கடன் என்று கல்வி சால்
சூழ்ச்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார் – யுத்1:4 18/3,4
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால்
புன்னை அம் பொதும்பரும் புக்கு நோக்கினான் – யுத்1:4 27/3,4
சால் பெரும் கேள்வியன் தானை நாயகன் – யுத்1:4 75/2
ஆற்றல் சால் துன்முகனும் அங்கு ஆர்த்து எழ – யுத்2:15 81/2
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம் – யுத்2:15 143/1
ஆற்றல் சால் கலுழனேதான் ஆற்றுமே அமரின் ஆற்றல் – யுத்2:16 29/2
மூழை ஒத்தன கழுத்து அற வீழ்ந்தன முறை சால்
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர – யுத்2:16 213/2,3
தாது ராக தடம் குன்றம் தாரை சால்
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி – யுத்2:16 291/1,2
ஆற்றல் சால் படையை விட்டான் ஆரியன் அரக்கன் அம்மா – யுத்2:18 200/3
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால்
ஆகம் எங்கும் வெளி ஆக வெம் குருதி ஆறு பாய அனல் அஞ்சு வாய் – யுத்2:19 84/2,3
தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால்
முழங்கா முகில் ஒத்தன மும் முரசே – யுத்3:27 21/3,4
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால்
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – யுத்3:27 118/3,4
பதம் புலர்ந்த வேகம் ஆக வாள் அரக்கர் பண்பு சால்
விதம் புலர்ந்தது என்னின் வென்ற வென்றி சொல்ல வேணுமோ – யுத்3:31 77/3,4
நூறு ஆயின யோசனை நூழில்கள் சால்
மாறாது உழல் சாரிகை வந்தனனால் – யுத்3:31 207/3,4
பெருமை சால் கொடும் பாவமும் பேர்கலா – யுத்4:37 24/3
ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார் – யுத்4:37 79/2
நலத்தின் நின் பிறந்தன நடந்த நன்மை சால்
குலத்தினில் பிறந்திலை கோள் இல் கீடம்-போல் – யுத்4:40 52/2,3
புன்மை சால் ஒருத்தியை சுடாது போற்றினாய் – யுத்4:40 77/3
ஆற்றல் சால் முதல் பகுதி மற்று அதனுள் ஆம் பண்பால் – யுத்4:40 94/2
பரதன் அஃது உரைத்தலோடும் பணிந்து மாருதியும் சீர் சால்
விரத மா தவத்து மிக்கோய் விண்ணவர் தம்மை வேண்டி – யுத்4-மிகை:41 259/1,2
நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல் நாள் – யுத்4-மிகை:42 22/1

TOP


சால்பின் (1)

தன்னையே இனிது நோக்கி சராசரம் சூழ்ந்த சால்பின்
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் உளரேல் ஐய – யுத்4-மிகை:42 64/2,3

TOP


சால்பின (1)

தனித்தனி தடுப்பன போலும் சால்பின
நுனிப்ப அரு நுண் வினை சிலம்பு நோன் கழல் – பால:23 66/2,3

TOP


சால்பு (3)

சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – பால:3 10/4
சால்பு உடை மதுவனம்-தனை அழிப்பவே – சுந்-மிகை:14 22/4
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – யுத்1:10 14/3

TOP


சால்புடை (1)

சால்புடை மாதலி மார்பில் தைத்தன – யுத்4:37 77/2

TOP


சால்பும் (1)

தாய் என உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கிட்:7 125/1,2

TOP


சால்புற (1)

சால்புற முன்னர் சென்று சரி நெறி துருவி போதி – சுந்-மிகை:14 44/3

TOP


சால்புறு (1)

தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர் கை – கிட்:14 46/1

TOP


சால்வரோ (1)

தாம தாரினர் எண்ணினும் சால்வரோ – சுந்:12 92/4

TOP


சால்வன (1)

வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – பால:24 26/2

TOP


சால்வாள் (1)

திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில் – பால:19 58/2

TOP


சால்வுறு (1)

சால்வுறு கிளையொடும் தழுவி மந்திரத்து – யுத்1-மிகை:2 3/3

TOP


சால (34)

செய்ய பூம் கமலம் மன்ன சேர்த்திய சிலம்பு சால
நொய்யவே நொய்ய என்றோ பலபட நுவல்வது அம்மா – பால:22 14/3,4
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – ஆரண்:6 44/4
செவ்வியான் ஒருவன் ஐய செப்புவேன் செருவில் சால
வெவ்வியர் ஆதல் நன்றே வீரரில் ஆண்மை வீர – ஆரண்:7 68/2,3
ஆவி சால நொந்து நொந்து அழுங்குவானும் ஆயினான் – ஆரண்:10 92/4
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – ஆரண்:12 61/1
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – ஆரண்:12 83/4
ஈண்டு சால விளங்கினை என்னுமால் – ஆரண்:14 20/4
சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர் – கிட்:5 6/3
தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு_இனத்து அரசன் கொற்ற – கிட்:7 155/2,3
துவள்வு_இல் இலவம் கோபம் முருக்கு என்று இ தொடக்கம் சால
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கிட்:13 49/2,3
சால உரைத்தார் வாரி கடக்கும் தகவு இன்மை – கிட்:17 4/2
பின் தூக்கின் இது சால பிழை பயக்கும் என பெயர்ந்தான் – சுந்:2 219/4
ஏத நாள் இறந்த சால வருந்தினது இருந்த சேனை – சுந்:14 12/1
ஏத நாள் இறந்த சால என்பது ஓர் வருத்தம் நெஞ்சத்து – சுந்-மிகை:14 2/1
வெம் கதம் ஒழிந்து சால வருந்தின வேடை ஓடி – சுந்-மிகை:14 3/3
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து – யுத்1:2 108/3
தத்தி வீழ் அருவியின் திரள் சால
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ – யுத்1:11 5/3,4
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி – யுத்2:16 182/1,2
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன் – யுத்2:18 227/2
பாம்பினும் வெய்யோர் சால படுகுவர் பயம் இன்று இன்றே – யுத்2:19 57/2
சிந்தை சால உவந்தனர் தேவர்கள் – யுத்2:19 149/2
ஆரியன் வினவ அண்ணல் வீடணன் அமல சால
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – யுத்2:19 234/3,4
விழிப்பு இலன் மேனி சால வெதும்பினன் ஈசன் வேலும் – யுத்2:19 274/2
அருகின பின்னை சால அலசினென் ஐய கண்கள் – யுத்2:19 287/3
சால நொந்தனன் நொந்து தருக்கு அறா – யுத்2-மிகை:15 7/3
தாதாய் காண சால நினைந்தேன் தளர்கின்றேன் – யுத்3:22 214/3
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – யுத்3:24 34/2,3
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – யுத்3:24 116/2
வீச நீர் விரும்புகின்றீர் அதற்கு நாம் வெருவி சால
கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் – யுத்3:27 74/3,4
வெவ்விது பாவம் சால தருமமே விழுமிது ஐய – யுத்3:27 171/3
நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண – யுத்3:28 2/3
சால வான் தண்டு தரித்திடின் சக்கரம் தாங்கின் – யுத்3:31 11/3
மெய்யும் வாயும் பெற்றன மேரு கிரி சால
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – யுத்4:37 138/3,4
புறம் தரு முனிவு சால போதுமோ புத்தேள் நின்னை – யுத்4-மிகை:41 38/2

TOP


சாலகடங்கட (1)

தாரணி புரந்த சாலகடங்கட மன்னன் தையல் – ஆரண்:6 43/2

TOP


சாலகமும் (2)

பரந்த மேகலையும் கோத்த பாத சாலகமும் நாக – பால:22 22/1
சங்கொடு சிலம்பும் நூலும் பாத சாலகமும் தாழ – சுந்:2 113/1

TOP


சாலங்கள் (1)

மேக சாலங்கள் குலைவுற வெயில் கதிர் மாட்சி – யுத்4-மிகை:41 33/3

TOP


சாலங்களும் (1)

சாலங்களும் நிமிர்கின்றன உலகு எங்கணும் தான் ஆய் – யுத்3:27 153/4

TOP


சாலம் (5)

சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி – ஆரண்:10 96/3
தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல் – கிட்:7 1/3
தைத்த அம்பொடும் திரிந்தன தாலமீன் சாலம் – யுத்1:6 22/4
கங்க சாலம் தொடர கடல் செலூஉம் – யுத்2:15 52/3
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – யுத்3:30 24/4

TOP


சாலமும் (2)

அள்ளல் வேலையும் அம்புத சாலமும்
விள்ளும் வீ உடை பானலும் மேவும் மெய் – பால-மிகை:11 7/2,3
சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார் – ஆரண்:7 42/2

TOP


சாலவும் (8)

ஐய சாலவும் அலசினென் அரும் பெரு மூப்பும் – அயோ:1 61/1
நன்று சாலவும் நடுங்க அரும் மிடுக்கினன் நாமும் – ஆரண்:13 83/1
சாலவும் தடுமாறும் தனிமையோய் – சுந்:5 13/4
தாட்சி இன்று என் திரிசடையும் சாலவும்
மாட்சியின் அமைந்தது மலர் உளாள் தொழும் – சுந்-மிகை:3 8/1,2
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – யுத்1:2 115/3
நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த – யுத்1:5 69/3
தான் திகழ் தசமுகத்து அவுணன் சாலவும்
ஆன்ற தன் கருத்திடை அயனோடே மயன் – யுத்1-மிகை:1 1/2,3
சாலவும் கலைகள் வல்லோய் தவறு உண்டு போலும் வாய்மை – யுத்4-மிகை:41 256/3

TOP


சாலவே (1)

சிலை குலாம் தோளினாய் சிறியன் சாலவே – பால:8 26/4

TOP


சாலா (1)

தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா
கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க – யுத்3:31 43/2,3

TOP


சாலி (4)

பரம்பு எலாம் பவளம் சாலி பரப்பு எலாம் அன்னம் பாங்கர் – பால:2 2/3
தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும் – பால:2 12/3
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் கதிர் சாலி
சூடு அறுப்புண்ட என கழுத்து அறுப்புண்ட துரகம் – ஆரண்:8 9/3,4
சாலி வண் கதிர் நிகர் புரவி தானையான் – யுத்3:20 35/1

TOP


சாலிகை (2)

சாலிகை யாக்கையர் தணப்பு இல் வெம் சர – யுத்3:31 169/3
சாலிகை முதல ஆன போர் பரம் தாங்கிற்று எல்லாம் – யுத்4:32 50/1

TOP


சாலிகையின் (1)

திண் மார்பின்-மிசை செறி சாலிகையின்
கண் வாளி கடை சிறை காண நுழைந்து – யுத்3:31 206/1,2

TOP


சாலியின் (2)

வெய்யோன் நான் இன் சாலியின் வெண் சோறு அமுது என்ன – அயோ:11 79/3
சால் அடி தரும் சாலியின் வெண் முளை – கிட்:15 40/3

TOP


சாலியே (2)

தாரை கொள்ள தழைப்பன சாலியே – பால:2 25/4
சாய்ந்து ஒசிந்து முளைத்தன சாலியே – அயோ:11 20/4

TOP


சாலில் (1)

தள்ளுற மணிகள் சிந்த சலஞ்சலம் புலம்ப சாலில்
துள்ளி மீன் துடிப்ப ஆமை தலை புடை கரிப்ப தூம்பின் – பால:2 18/2,3

TOP


சாலும் (13)

சாலும் வார் புனல் சரயுவும் பல – பால:2 60/3
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும்
மங்கையர் விரும்பி ஆடும் வாவிகள் பலவும் கண்டார் – பால:10 18/3,4
இந்திரற்கு உவமை சாலும் இரு நில கிழவர் எல்லாம் – அயோ:3 76/3
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கிட்:7 38/2
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கிட்:7 138/4
சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் – கிட்:9 13/2
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கிட்:10 64/4
சாலும் இன்று எனது உரைக்கு அரும் சான்று என சமைந்தான் – கிட்-மிகை:3 6/4
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – சுந்:1 49/3
பள்ளம் ஒரு கை நீர் அள்ளி குடிக்க சாலும் பான்மையதோ – சுந்:4 115/2
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் சேணில் உய்த்தான் – சுந்-மிகை:12 9/4
சாலும் மா பெரும் தலைவர்கள் தயங்கு எரி நுதல் கண் – யுத்3-மிகை:30 4/1
தழுவினன் நின்ற-காலை தத்தி வீழ் அருவி சாலும்
விழு மலர் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகின் செவ்வி – யுத்4:41 117/1,2

TOP


சாலுமால் (1)

சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம் – கிட்:11 29/4

TOP


சாலுமே (2)

தாள் தொடு தட கை வேறு உவமை சாலுமே – சுந்:4 47/4
தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே – யுத்1:5 30/4

TOP


சாலுமோ (3)

தன் நினைந்திலள் என்பது சாலுமோ
மின் நினைந்த விலங்கும் எயிற்றினான் – ஆரண்:14 11/1,2
சரம் பிழைக்கும் என்று எண்ணுதல் சாலுமோ – சுந்:12 98/4
சாலுமோ ஒன்று என கருதல் தக்கதோ – யுத்1-மிகை:4 6/3

TOP


சாலை (17)

சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான் – பால:5 33/2
சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன் – பால:5 81/4
நிறை தரு சாலை தாள் நீக்கி யாவையும் – பால:5 108/2
தாழும் மா மணி மௌலி தார் சனகன் பெரு வேள்வி சாலை சார்ந்தான் – பால:11 18/4
பொன் திணி கார்முக_சாலை புக்கனர் – பால:13 2/4
சாலை வந்து எய்தினான் தவத்தின் எய்தினான் – அயோ:10 43/4
ஆய சாலை அரும் பெறல் அன்பினன் – அயோ:10 49/3
தா இல் எம்பி கை சாலை சமைத்தன – அயோ:10 50/3
தூய சாலை உறைவிடம் துன்னினான் – அயோ:14 6/2
சானகி இருந்த அ சாலை எய்தினான் – அயோ:14 80/4
தையலை நோக்கினன் சாலை நோக்கினான் – அயோ:14 81/2
இனியது ஓர் சாலை கொண்டு ஏகி இ-வயின் – ஆரண்:3 10/1
இனிய பூம் சாலை எய்தி இருந்தனன் இராமன் இப்பால் – ஆரண்:5 7/4
பொன்னொடும் புனிதன் போய் அ பூம் பொழில் சாலை புக்கான் – ஆரண்:6 62/4
பொன்_அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே – ஆரண்:11 68/4
எள்ளல் இல் சாலை எய்தி இனிதினின் இருந்த-காலை – கிட்-மிகை:9 1/4
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – சுந்:4 76/3

TOP


சாலை-தோறும் (1)

ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும் – சுந்:2 99/1

TOP


சாலை-நின்றும் (2)

கண்ணிடை ஒளியின் பாங்கர் கடி கமழ் சாலை-நின்றும்
பெண்ணிடை அரசி தேவர் பெற்ற நல் வரத்தால் பின்னர் – ஆரண்:6 50/2,3
தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – ஆரண்:7 64/2

TOP


சாலையில் (4)

இன்னணம் இளையவன் இழைத்த சாலையில்
பொன் நிற திருவொடும் குடி புக்கான்-அரோ – அயோ:10 48/1,2
ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும் – ஆரண்:13 71/1
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – சுந்:14 31/4
சொல்லும் மந்திர சாலையில் தூய் மதி – யுத்1-மிகை:9 9/1

TOP


சாலையின் (2)

தோம் அறு சாலையின் வாயில் துன்னினான் – ஆரண்:12 24/1
பூ தொடர் சாலையின் இருந்த போழ்தினே – ஆரண்:12 34/4

TOP


சாலையும் (2)

சாலையும் சதுக்கமும் சமைக்க சந்தியும் – பால:5 110/2
உள் நிறை கூடமும் உவந்த சாலையும்
மண்ணினில் இராமன் மார்பு அமர்ந்த ஆதியும் – ஆரண்-மிகை:13 3/2,3

TOP


சாலையுள் (1)

தடால் என கபாடம் சாத்தி சாலையுள் சலித்தாள் அந்தோ – ஆரண்-மிகை:13 2/2

TOP


சாலையை (1)

தாங்கி தாமரை கண்ணன் அ சாலையை
நீங்கி இவ்வழி நேர்-மின் அடா எனா – ஆரண்:7 18/2,3

TOP


சாலையொடு (1)

நீண்ட சாலையொடு நிலைநின்றது – சுந்:5 24/3

TOP


சாவது (3)

சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன் – அயோ:14 97/3
சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும் – யுத்3:24 73/2
சாவது சரதம் அன்றோ என்றனன் தருமம் காப்பான் – யுத்3:27 78/4

TOP


சாவப்பெற்றவரே (1)

சாவப்பெற்றவரே தகை வான் உறை – ஆரண்:3 21/3

TOP


சாவம் (2)

சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – சுந்:5 21/4
அன்ன சாவம் உளது என ஆண்மையான் – சுந்:5 22/1

TOP


சாவர் (1)

சாவர் ஆக்கி தருவென் அரசு என்றான் – ஆரண்:4 32/4

TOP


சாவாதவரும் (1)

சாவாதவரும் உளரோ தண்டா மகவு உண்டு என்றே – அயோ-மிகை:4 6/2

TOP


சாவாதிருத்தல் (1)

சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது அதையோ தடுக்க முடியாது – ஆரண்:13 68/1

TOP


சாவாது (1)

சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – அயோ:4 53/2

TOP


சாவான் (1)

சாவான் இறையும் சலியா வலியான் – யுத்2:18 55/3

TOP


சாவும் (1)

தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – அயோ:4 78/2

TOP


சாளர (1)

மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில் – சுந்:2 132/1

TOP


சாளரத்தினும் (1)

சாளரத்தினும் பூத்தன தாமரை மலர்கள் – அயோ:1 53/4

TOP


சாளரத்து (1)

எஞ்சல்_இல் சாளரத்து இரங்கும் இன் சொலார் – அயோ:4 193/2

TOP


சாளரத்தூடு (1)

சாளரத்தூடு வந்து தவழ்தலும் தரித்தல் தேற்றான் – ஆரண்:10 164/1

TOP


சாளரம் (1)

அரு மணி சாளரம் அதனினூடு புக்கு – ஆரண்:10 128/1

TOP


சாளரம்-தொறும் (1)

தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும்
முரசு எறி கடை-தொறும் இரைத்து மொய்த்தனர் – சுந்:12 14/2,3

TOP


சாளரம்-தோறும் (1)

சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – பால:10 14/4

TOP


சாளரமும் (1)

பூம் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் – ஆரண்:10 157/3

TOP


சாற்றல் (2)

தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான் – பால-மிகை:5 10/4
தன்னை ஆம் தன்மையை சாற்றல் மேவினான் – கிட்:16 30/4

TOP


சாற்றலும் (4)

தள்ள_அரும் துயரமும் சமைவும் சாற்றலும்
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ – பால:5 49/3,4
சண்ட வேகத்தினால் என்று சாற்றலும் – கிட்:11 16/4
தந்திடும் கணத்திடை என்று சாற்றலும்
புந்தி கொண்டு அவர்களும் புனைதல் மேயினார் – யுத்1-மிகை:1 2/3,4
தானை அம் தலைவன் ஈது சாற்றலும் தறுகண் வெம் போர் – யுத்1-மிகை:9 15/1

TOP


சாற்றலுற்றார் (1)

சங்கொடு தாரை சின்னம் சமைவுற சாற்றலுற்றார் – யுத்2:16 46/4

TOP


சாற்றலுற்றான்-தனை (1)

தந்து போக என சாற்றலுற்றான்-தனை
வந்து மற்றைய வானர வீரரும் – யுத்2:19 151/2,3

TOP


சாற்றவும் (1)

சாவது காண்டும் என்று இளவல் சாற்றவும்
ஆவதை இசைந்திலென் அழிவது என்-வயின் – யுத்3:24 73/2,3

TOP


சாற்றி (4)

தருதும் ஈண்டு என்பது சாற்றி தானையை – அயோ:12 21/3
தம்பியே சாற்றி போனான் என்பதும் சமைய சொன்னார் – யுத்1:9 80/4
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி
அளவு இலது அமைய விட்டது இராமனை நீக்கி அன்றால் – யுத்3:26 11/2,3
சென்று அவன் சாம்பன்-தன்னை திசை எட்டும் திரிய சாற்றி
இன்று நம் சுற்றம் எல்லாம் இயல்புடன் அழைத்திடு என்றான் – யுத்4-மிகை:41 121/3,4

TOP


சாற்றிய (5)

சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன் – பால-மிகை:14 6/1
தந்துறு பயன் இவை முறையின் சாற்றிய
நந்தல்_இல் தெய்வம் ஆய் நல்கும் நான்மறை – யுத்1:3 65/2,3
தனது ஒரு தம்பி அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும் – யுத்1-மிகை:9 6/2
சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார – யுத்2-மிகை:16 11/1
சனகனது ஊர்க்கு என முன்னம் சாற்றிய
வனை கடி பேரியும் ஒத்த ஆம்-அரோ – யுத்4-மிகை:41 218/3,4

TOP


சாற்றின் (1)

குண்டல கோல மைந்தர் குடைந்த நீர் கொள்ளை சாற்றின்
தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும் – பால:2 12/2,3

TOP


சாற்றின (1)

சலம் இது தக்கிலது என்ன சாற்றின – யுத்4:40 68/4

TOP


சாற்றினர் (1)

தானை-தன்னையும் எழுக என சாற்றினர் தறுகண் – யுத்3-மிகை:31 1/3

TOP


சாற்றினன் (1)

சத்துருக்கன் என சாற்றினன் நாமம் – பால:5 118/4

TOP


சாற்றினார் (3)

தேவரும் களி கொள திரிந்து சாற்றினார் – அயோ:2 33/4
தம்தம் தெருவும் வாயில்-தொறும் யாரும் அறிய சாற்றினார் – சுந்:12 120/4
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – யுத்3:24 56/4

TOP


சாற்றினான் (6)

சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான் – பால:14 8/4
வானவன் என்று சாம்பன் சாற்றினான் – கிட்:15 10/4
சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான் – யுத்1:4 51/4
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – யுத்1:8 4/4
தனை முனிந்து இடி_ஏறு என சாற்றினான்
எனை நெடும் துயில் போக்கியது என் என – யுத்2-மிகை:16 13/2,3
தன் துணை சுமந்திரற்கு அறிய சாற்றினான் – யுத்4-மிகை:41 214/4

TOP


சாற்றினேன் (1)

சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் – அயோ:14 131/4

TOP


சாற்று (3)

சம்பு அ நாள் தன் உமை செவி சாற்று பூம் – பால-மிகை:0 19/1
சாற்று மா முரசு ஒலி கேட்டு தானையின் – யுத்1-மிகை:8 1/1
தருக என் தேர் படை சாற்று என் கூற்றையும் – யுத்2:16 88/1

TOP


சாற்று-மின் (3)

தந்தவர் எனைவரோ சாற்று-மின் என – யுத்1-மிகை:4 5/2
தடு-மின் போர்க்கு வருக என சாற்று-மின்
கடு-மின் இப்பொழுதே கதிர் மீச்செலா – யுத்2:15 3/2,3
சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – யுத்3:20 6/4

TOP


சாற்றுக (2)

அடிகள் சாற்றுக என்றலும் அந்தணன் அறைவான் – பால-மிகை:9 41/4
சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன் – அயோ:2 32/4

TOP


சாற்றுகின்றார் (1)

தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – யுத்1:9 77/4

TOP


சாற்றுகேன் (1)

சனகர்-தம் குலத்தையோ யாதை சாற்றுகேன் – சுந்:3 65/4

TOP


சாற்றுதலும் (1)

தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும்
சனகன் மகள்-தன் ஒரு நாயகன் ஆம் – யுத்2-மிகை:18 4/2,3

TOP


சாற்றும் (4)

சாற்றும் நாள் அற்றது எண்ணி தருமம் பார்த்து – பால:7 41/1
சரதமே முடிவர் கெட்டேன் சனகி என்று உலகம் சாற்றும்
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும் – கிட்:16 15/2,3
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை – யுத்3:24 28/3
தன் தனி சரண் வணங்கலும் இராகவன் சாற்றும்
என் தனி பிழை பொறுத்தி என்று இயம்பினை அதனால் – யுத்4-மிகை:41 41/1,2

TOP


சாற்றுவாய் (1)

தந்த வார்த்தை திரு செவி சாற்றுவாய் – சுந்:5 34/4

TOP


சாற்றுவார் (1)

தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார்
மலை இலேம் மற்று மாறு இனி வாழ்வது ஓர் – யுத்1:8 31/2,3

TOP


சாற்றுவான் (3)

தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – பால:5 24/1
தன் ஒர் ஆற்றலின் மாருதி சாற்றுவான்
என் ஒர் நாயகன் ஏவலின் வாரிதி-தன்னை – சுந்-மிகை:12 7/2,3
சான்றினை பரதற்கு சுட்டி சாற்றுவான் – யுத்4-மிகை:41 272/4

TOP


சாறாய் (1)

நாரதன் கருப்பம் சாறாய் நல்ல வான்மீகன் பாகாய் – பால-மிகை:0 28/1

TOP


சாறின (1)

சங்கு_இனம் ஆர்த்தன கலையும் சாறின
பொங்கின சிலம்புகள் பூசலிட்டன – பால:19 63/2,3

TOP


சாறு (5)

சாறு பாய் ஓதை வேலை சங்கின் வாய் பொங்கும் ஓசை – பால:2 3/2
பிதிர்ந்து சாறு பெரும் துறை மண்டிட – அயோ:11 19/1
ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறை – கிட்:15 48/3
குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – சுந்:7 40/4
பிழிந்து சாறு கொள் பெற்றியான் – யுத்2:16 114/2

TOP


சாறும் (2)

சாறும் வேள்வியும் தலைமயங்குமே – பால:2 56/4
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும்
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் – பால:9 10/2,3

TOP


சான்ற (10)

தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற
குமரரும் மங்கைமாரும் குழுமலால் வழுவி விண்-நின்று – பால:15 28/2,3
முன்னை கதிர் நன்று இது அகற்றுதிர் மொய்ம்பு சான்ற
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – ஆரண்:10 137/2,3
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி – ஆரண்:11 69/2
இ கணம் ஒன்றில் நின்ற ஏழினோடு ஏழு சான்ற
மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயுமாறும் – ஆரண்:13 119/1,2
உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் – ஆரண்:15 53/2
தம்முனை கொல்வித்து அன்னான் கொன்றவற்கு அன்பு சான்ற
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது – சுந்:12 84/1,2
மதி நெறி அறிவு சான்ற மாலியவான் நல் வாய்மை – யுத்1:9 71/1
அந்தணன் படையால் வந்தது என்பதும் ஆற்றல் சான்ற
இந்திரசித்தே எய்தான் என்பதும் இளவற்கு ஆக – யுத்3:24 6/1,2
பத்துடை ஏழு சான்ற வானர பரவை பற்றி – யுத்3:26 19/3
சந்திரற்கு உவமை சான்ற தாரகை குழுவை வென்ற – யுத்4-மிகை:42 58/1

TOP


சான்றது (4)

தான் படிகின்றது தெளிவு சான்றது
மீன் படி மேகமும் படிந்து வீங்கு நீர் – கிட்:1 1/2,3
சொல் பொருள் ஆம் என தோன்றல் சான்றது – கிட்:1 5/4
தொண்டை அம் கனி இதழ் தோன்றல் சான்றது – கிட்:1 12/4
திண்மை சான்றது தேவரும் உணர்வு அரும் செய்கை – யுத்4:35 23/3

TOP


சான்றலோ (1)

சான்றலோ எம் தவ பெரு ஞானமே – ஆரண்:3 24/4

TOP


சான்றவ (1)

சான்றவர் சான்றவ தருமம் மா தவம் – பால:5 76/1

TOP


சான்றவர் (9)

சான்றவர் சான்றவ தருமம் மா தவம் – பால:5 76/1
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால் – அயோ:12 14/3
சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய – அயோ:14 87/3
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய் – அயோ:14 124/1
சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும் – அயோ:14 135/2
சான்றவர் துயருற பழிக்கு சார்வுமாய் – ஆரண்:15 23/2
சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே – கிட்:9 30/3
சான்றவர் பழி உரைக்கு அஞ்சி தன் உயிர் – கிட்:16 13/1
மூதறிவாளர் உள்ள சான்றவர் முதல் நீராட்ட – யுத்4-மிகை:42 28/2

TOP


சான்றவன் (2)

பொய்த்த சான்றவன் குலம் என பொரு கணை எரிய – யுத்1:6 22/2
சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடை தம்பி – யுத்3:22 79/4

TOP


சான்றவனோ (1)

சான்றவனோ தேவர் தவத்தின் தனி பயனோ – ஆரண்:15 40/2

TOP


சான்றன (2)

கோன் நிகர் குடிகள்-தம் கொள்கை சான்றன – பால:3 33/4
நின்றனன் பின்னரும் நீதி சான்றன
ஒன்று அல பலப்பல உறுதி ஓதினான் – யுத்1:4 9/3,4

TOP


சான்றாள் (1)

தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்
என் பெரும் தெய்வம் ஐயா இன்னமும் கேட்டி என்பான் – சுந்:14 26/3,4

TOP


சான்றினை (1)

சான்றினை பரதற்கு சுட்டி சாற்றுவான் – யுத்4-மிகை:41 272/4

TOP


சான்று (24)

சான்று என தகைய செங்கோலினான் உயிர்கள்-தாம் – பால:20 27/1
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – அயோ:3 12/3
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான் – அயோ:4 163/3
சான்று என நின்ற அ தரும மன்னவன் – ஆரண்:7 127/3
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – கிட்:0 1/4
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கிட்:3 79/3
சான்று உள அன்னவை தையல் கேட்டியால் – கிட்:7 25/4
சான்று என நின்ற வீரன் தான் வந்து வீடு தந்தான் – கிட்:7 152/4
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கிட்:11 74/4
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கிட்:13 66/2
சாலும் இன்று எனது உரைக்கு அரும் சான்று என சமைந்தான் – கிட்-மிகை:3 6/4
காசு இல் கண் இணை சான்று என கண்டனன் – சுந்:3 95/3
நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில் – சுந்:12 122/3
தரு பரன் அருள் இனி சான்று வேண்டுமோ – யுத்1:3 67/4
சான்று அவன் இதுவே வேத முடிவு இது சரதம் என்றான் – யுத்1:3 122/4
தாலமே மொழிந்திட்டது சான்று என தகுமால் – யுத்1-மிகை:3 5/4
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா – யுத்3:24 107/2
சான்று என நிற்றல் குற்றம் தருதியால் விடை ஈண்டு என்றான் – யுத்4:37 8/3
அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால் – யுத்4:40 84/1
வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – யுத்4:40 91/4
வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – யுத்4:40 91/4
சான்று என நின்றவன் இனைய தம்பியை – யுத்4:41 109/2
பூவைமார் தம்மை கொல்லும் புல்லர் பொய் சான்று போவோர் – யுத்4-மிகை:41 74/4
சான்று என நின்ற மான சிறுவனை தலைப்பட்டாட்கு – யுத்4-மிகை:41 293/2

TOP


சான்று-அரோ (1)

அஞ்சுகின்றேன் இதற்கு அறனும் சான்று-அரோ – சுந்:3 121/4

TOP


சான்றுக்கு (1)

வையம் சான்று இனி சான்றுக்கு சான்று இலை வழக்கால் – யுத்4:40 91/4

TOP


சான்றும் (3)

பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்1:4 111/4
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால் – யுத்1:14 25/1
தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்2:16 27/4

TOP


சான்றும்-தானே (1)

சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம் – அயோ:11 84/3

TOP


சான்றுளாய் (1)

சங்கியாநிற்றியோ எவர்க்கும் சான்றுளாய் – யுத்4:40 78/4

TOP


சான்றோய் (3)

வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கிட்:13 51/4
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய்
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கிட்:13 66/2,3
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய்
பாம்பு_அணை அமலனே மற்று இராமன் என்று எமக்கு பண்டே – யுத்3:31 45/1,2

TOP


சான்றோயை (1)

என் தாரம் பற்றுண்ண ஏன்றாயை சான்றோயை
கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய் – ஆரண்:13 98/1,2

TOP


சான்றோர் (7)

சான்றோர் புகழும் தனி தாதையை வாகை கொண்டோ – அயோ:4 134/3
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர்
கவி என கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார் – ஆரண்:5 1/3,4
சான்றோர் மாதை தக்க அரக்கன் சிறை தட்டால் – யுத்3:22 211/1
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர்
மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால் – யுத்3:25 12/2,3
நீரினுள் இழிவோர் பாவ நெறிகளில் முயல்வோர் சான்றோர்
தாரம்-அது அணைவோர் மூத்தோர்-தமை இகழ் அறிவிலாதோர் – யுத்4-மிகை:41 68/3,4
சந்து அணி புயத்து வள்ளல் சடையனே அனைய சான்றோர்
உய்ந்தனம் அடியம் என்னும் உவகையின் உவரி நாண – யுத்4-மிகை:42 26/2,3
நல் நெறி அறிவு சான்றோர் நான்மறை கிழவர் மற்றை – யுத்4-மிகை:42 47/1

TOP


சான்றோன் (1)

தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன்
திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – பால:5 30/2,3

TOP


சானகி (21)

தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும் – பால:22 11/1
அங்கு அவர்க்கு அமுதுமாய் வந்த சானகி
எங்கள் நாயகற்கு இனி யாவது ஆம்-கொலோ – பால-மிகை:10 2/3,4
தாங்கி மேல் வளரவும் தழைத்த சானகி
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள் – பால-மிகை:10 3/3,4
தயங்கு பூண் முலை சானகி இருந்துழி சார்ந்தான் – அயோ:4 212/4
சானகி இருந்த அ சாலை எய்தினான் – அயோ:14 80/4
சானகி உரு என தோன்றும் தன்மையே – ஆரண்:14 95/4
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து அகத்து எழு வெம் தீ – சுந்:2 197/3
வாழி சானகி வாழி இராகவன் – சுந்:3 96/1
பார்த்தனள் சானகி பாரா – சுந்:13 57/1
தன் இடம் துடித்து எய்துற சானகி
என்னும் மங்கை இனிது இருந்தாள்-அரோ – சுந்-மிகை:3 7/3,4
பூவை சானகி உருவெளி ஒரு முகம் பொருந்த – சுந்-மிகை:12 5/4
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை – யுத்1:2 75/2
சரண் எனக்கு யார்-கொல் என்று சானகி அழுது சாம்ப – யுத்1:4 113/1
சானகி உலகு உயிர் எவைக்கும் தாய் எனல் – யுத்1-மிகை:2 23/1
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – யுத்2:16 11/4
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ – யுத்2:16 74/2
வேந்தனும் சானகி இலங்கை வெம் சிறை – யுத்2:16 288/3
பின்னை சானகி உதவியும் பிழைத்தன பிறிது என் – யுத்3:22 190/2
சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட – யுத்3:26 15/1
சானகி ஆம்-வகை கொண்டு சமைத்த – யுத்3:26 29/1
முன் இராகவன் சானகி இலக்குவன் முதலா – யுத்4-மிகை:41 45/2

TOP


சானகி-தன் (1)

வரும் ஈரமும் மா மயில் சானகி-தன்
திருமேனியின் மீது சினந்து சுட – பால-மிகை:23 1/2,3

TOP


சானகி-தன்னை (1)

சானகி-தன்னை வாளால் தடிந்ததோ தனதன் தந்த – யுத்3-மிகை:27 5/2

TOP


சானகிக்கு (1)

சானகிக்கு அழகு தந்து அயல் சார – யுத்1:11 6/4

TOP


சானகிக்கும் (1)

பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – சுந்:12 121/3

TOP


சானகியாம் (1)

செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும் – யுத்4-மிகை:42 8/2

TOP


சானகியார் (1)

காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும் அவர்-தம் கற்பும் – யுத்4:38 25/1

TOP


சானகியை (1)

கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல் – யுத்4:38 23/3

TOP


சானவி (1)

நிகர் இல் சானவி என பெயர் படைத்தது இ நீத்தம் – பால-மிகை:9 57/4

TOP