த-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு (தல முதல் தனை வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தல 2
தலங்கள் 4
தலங்களில் 1
தலங்களும் 1
தலத்த 1
தலத்தது 1
தலத்தன் 2
தலத்தால் 1
தலத்திடை 7
தலத்தில் 6
தலத்தின் 4
தலத்தின்-நின்று 1
தலத்தினன் 1
தலத்தினில் 1
தலத்தினின் 1
தலத்தினும் 2
தலத்தினோடும் 1
தலத்து 21
தலத்தும் 2
தலத்துற 1
தலத்தே 2
தலத்தை 1
தலத்தொடு 2
தலத்தொடும் 1
தலத்தோடு 1
தலம் 25
தலம்-தொறும் 6
தலமும் 1
தலனிடை 1
தலனுள் 1
தலை 366
தலை-தனை 1
தலை-தொறும் 7
தலை-நின்றும் 1
தலை-மிசை 1
தலை-மீது 1
தலை-மேல் 8
தலை_மகன் 1
தலைக்கு 2
தலைக்கும் 1
தலைக்கொண்ட 2
தலைக்கொண்டனர் 1
தலைக்கொண்டிட 1
தலைக்கொண்டு 6
தலைக்கொள்க 1
தலைக்கொள 1
தலைக்கொளும் 1
தலைகண்டு 1
தலைகள் 31
தலைகள்-தோறும் 1
தலைகளால் 1
தலைகளும் 5
தலைகளை 6
தலைத்தலை 11
தலைத்தொகை 1
தலைதடுமாறும் 1
தலைதரும் 1
தலைநிமிர்கின்றன 1
தலைநிற்பது 1
தலைநிற்பின் 1
தலைநிறுத்தி 1
தலைநின்ற 1
தலைநின்றார் 1
தலைநின்றார்க்கு 1
தலைநின்றான் 2
தலைநின்று 1
தலைநின்றேன் 1
தலைப்பட்டது 1
தலைப்பட்டாட்கு 1
தலைப்பட்டாள் 1
தலைப்பட்டு 4
தலைப்படலும் 1
தலைப்படின் 1
தலைப்பெய்தல் 1
தலைப்பெய்து 1
தலைபுக்கன 1
தலைமகற்கு 2
தலைமகன் 11
தலைமயக்கு 1
தலைமயக்குற்றனர் 1
தலைமயங்கி 1
தலைமயங்கினார் 1
தலைமயங்குமே 3
தலைமலை 1
தலைமிக்கது 1
தலைமேல் 3
தலைமை 5
தலைமையும் 1
தலைமையோடு 1
தலைமையோரும் 1
தலைய 14
தலையது 3
தலையன் 2
தலையன 4
தலையாய் 1
தலையாய 1
தலையாளொடு 1
தலையான் 2
தலையிடை 3
தலையில் 13
தலையின் 8
தலையின்-மேல் 3
தலையின 1
தலையினர் 2
தலையினால் 2
தலையினில் 2
தலையினை 2
தலையினோடும் 1
தலையினோன் 1
தலையும் 14
தலையுற 1
தலையெடுக்கும் 1
தலையெடுத்து 1
தலையே 1
தலையை 16
தலையையும் 1
தலையொடு 3
தலையொடும் 3
தலையோ 1
தலையோடு 1
தலையோடும் 1
தலையோர் 1
தலையோரும் 1
தலைவ 5
தலைவர் 65
தலைவர்-தம் 1
தலைவர்-தம்மை 1
தலைவர்-தாமும் 1
தலைவர்-தாமே 2
தலைவர்க்கு 1
தலைவர்கள் 12
தலைவர்களோடும் 1
தலைவராய் 2
தலைவரால் 1
தலைவரில் 1
தலைவரின் 1
தலைவருக்கு 1
தலைவரும் 15
தலைவருள்ளார் 1
தலைவரை 6
தலைவரோடு 3
தலைவரோடும் 4
தலைவற்கு 2
தலைவற்கும் 2
தலைவன் 23
தலைவன்-பால் 1
தலைவனும் 3
தலைவனே 2
தலைவனேயும் 1
தலைவனை 4
தலைவனைத்தான் 1
தலைவனோ 1
தலைவனோடும் 1
தலைவாம் 1
தலைவீரர்கள் 1
தலைவோரும்தாம் 1
தவ் 1
தவ்வல் 1
தவ்வா 1
தவ்வாது 1
தவ்விட 2
தவ்விய 1
தவ்வின 1
தவ்வேலென 1
தவ்வை 1
தவ்வையர் 2
தவ 56
தவங்கள் 5
தவங்களும் 2
தவண்டை 1
தவத்தர் 1
தவத்தவரின் 1
தவத்தவரும் 1
தவத்தள் 1
தவத்தன் 2
தவத்தால் 8
தவத்தாலும் 1
தவத்தாள் 1
தவத்தியை 4
தவத்திற்கு 2
தவத்தின் 45
தவத்தினால் 5
தவத்தினாலே 1
தவத்தினாள் 1
தவத்தினாளை 1
தவத்தினான் 1
தவத்தினானும் 1
தவத்தினில் 3
தவத்தினின் 3
தவத்தினுக்கு 1
தவத்தினும் 1
தவத்தினை 2
தவத்தினோடு 1
தவத்தினோய் 1
தவத்தினோர் 1
தவத்தினோர்கள் 1
தவத்து 30
தவத்துக்கு 1
தவத்துளார் 1
தவத்துளாளை 1
தவத்துளோர் 1
தவத்துளோர்களும் 1
தவத்துறை 1
தவத்தென் 1
தவத்தை 5
தவத்தையே 1
தவத்தொடும் 2
தவத்தோர் 5
தவத்தோர்க்கு 1
தவத்தோர்களும் 1
தவத்தோருடன் 1
தவத்தோரும் 1
தவத்தோன் 4
தவத்தோனை 2
தவம் 185
தவம்-தன்னாலே 1
தவம்புரிவேன் 1
தவமாய் 1
தவமால் 1
தவமும் 15
தவமே 6
தவமோ 3
தவர் 29
தவர்-தம்மை 1
தவர்-பால் 1
தவர்க்கு 10
தவர்க்கும் 1
தவர்க்கேனும் 1
தவர்கள் 2
தவர்களின் 1
தவரில் 1
தவரும் 6
தவரை 3
தவரொடும் 1
தவரோடும் 1
தவழ் 23
தவழ்கின்ற 2
தவழ்தரு 1
தவழ்தலும் 1
தவழ்ந்த 4
தவழ்ந்தது 1
தவழ்ந்திட 1
தவழ்ந்து 3
தவழ்வித்து 1
தவழ்வுற்று 1
தவழ்வுறு 1
தவழ 3
தவழும் 5
தவழும்-மாதோ 1
தவழுற 1
தவள் 1
தவள 6
தவளம் 1
தவளை 2
தவற்கு 1
தவறா 1
தவறாததனால் 1
தவறு 5
தவறு_இலா 1
தவறோ 1
தவன் 54
தவன்-தன்னை 1
தவன 2
தவனன் 1
தவனும் 7
தவனை 8
தவனொடும் 1
தவனோ 1
தவனோடும் 1
தவா 7
தவாத 2
தவிசிடை 2
தவிசில் 2
தவிசின் 3
தவிசினானும் 1
தவிசு 12
தவிசை 1
தவிசோன் 1
தவிசோன்-தன்-பால் 1
தவித்தனன் 1
தவிர் 4
தவிர்க்க 2
தவிர்க்குமா 1
தவிர்க்குமோ 1
தவிர்க 6
தவிர்கிற்பர்-கொல் 1
தவிர்த்தல் 1
தவிர்த்தனென் 1
தவிர்த்தி 1
தவிர்த்தி-ஆகின் 1
தவிர்த்து 9
தவிர்தல் 3
தவிர்தி 1
தவிர்தியே 1
தவிர்ந்த 1
தவிர்ந்தது 7
தவிர்ந்ததோ 1
தவிர்ந்தன 1
தவிர்ந்தனம் 1
தவிர்ந்தனன் 2
தவிர்ந்தனென் 1
தவிர்ந்தார் 1
தவிர்ந்தாரும் 1
தவிர்ந்தாரோ 1
தவிர்ந்தால் 1
தவிர்ந்தான் 4
தவிர்ந்திட 1
தவிர்ந்திடுக 1
தவிர்ந்திலை 1
தவிர்ந்து 6
தவிர்ந்தே 1
தவிர்ந்தேன் 1
தவிர்ப்பான் 1
தவிர்வாய் 1
தவிர்வாள் 1
தவிர்வுற்று 1
தவிர 11
தவிரா 3
தவிராதவனை 1
தவிராய் 1
தவிராள் 1
தவிரான் 5
தவிருதிர் 1
தவிரும் 1
தவிருமோ 2
தவிரேன் 1
தழங்க 2
தழங்கலால் 1
தழங்கா 1
தழங்கி 1
தழங்கிட 1
தழங்கிய 1
தழங்கின 3
தழங்கு 14
தழங்கும் 1
தழல் 40
தழல்-செய்து 1
தழலன 1
தழலால் 2
தழலின் 3
தழலின்-மேல் 1
தழலும் 1
தழலையே 1
தழி 1
தழிய 2
தழிவந்து 1
தழீஇ 18
தழீஇக்கொண்ட 1
தழீஇக்கொண்டு 1
தழீஇய 10
தழீஇயது 3
தழீஇயின 2
தழும்ப 1
தழும்பிய 1
தழும்பின் 2
தழும்பினுக்கு 1
தழும்பு 6
தழும்பும் 3
தழும்பொடு 1
தழுவ 21
தழுவலோடும் 1
தழுவற்கு 1
தழுவா 3
தழுவாது 1
தழுவாவகைதான் 1
தழுவி 81
தழுவி-நின்றான் 1
தழுவிக்கொள்ள 1
தழுவிக்கொள 1
தழுவிநின்று 1
தழுவிய 16
தழுவியது 1
தழுவியதே 1
தழுவியே 1
தழுவிலன் 1
தழுவின 4
தழுவினர் 12
தழுவினள் 2
தழுவினளாம் 1
தழுவினன் 16
தழுவினாய் 1
தழுவினார் 1
தழுவினால் 1
தழுவினாள் 1
தழுவினான் 10
தழுவினை 1
தழுவினையோ 1
தழுவு 11
தழுவும் 14
தழுவும்-தொறும் 1
தழுவும்படி 1
தழுவுமா 1
தழுவுவர் 2
தழுவுவாரும் 2
தழுவுவான் 1
தழுவுவென் 1
தழுவுற்று 1
தழுவுற 1
தழுவுறும் 1
தழை 22
தழை-கொண்டு 1
தழைக்கவே 1
தழைக்கின்ற 4
தழைக்கும் 2
தழைகளும் 1
தழைத்த 16
தழைத்தது 2
தழைத்தன 2
தழைத்தி 1
தழைத்திட 1
தழைத்து 9
தழைத்து-அனைய 1
தழைந்த 2
தழைந்தது 1
தழைந்தன 1
தழைந்து 1
தழைப்ப 7
தழைப்பது 1
தழைப்பன 1
தழைப்பு 1
தழைப்பொடு 1
தழைபட 1
தழையிடை 1
தழையுறு 1
தழையொடும் 1
தள் 1
தள்_இல் 1
தள்ள 28
தள்ள_அரிய 1
தள்ள_அரு 3
தள்ள_அரும் 8
தள்ளப்படாத 1
தள்ளல் 1
தள்ளலால் 1
தள்ளலுற்று 1
தள்ளவாரி 1
தள்ளவும் 1
தள்ளற்கு 1
தள்ளா 6
தள்ளாடிய 2
தள்ளி 37
தள்ளிடுவான் 2
தள்ளிய 2
தள்ளினர் 1
தள்ளினால் 1
தள்ளினாள் 1
தள்ளினான் 1
தள்ளு 1
தள்ளு-மின் 1
தள்ளுதல் 2
தள்ளுதலால் 1
தள்ளும் 7
தள்ளுவார் 1
தள்ளுற்ற 1
தள்ளுற்று 3
தள்ளுற 11
தள்ளுறும் 3
தள்ளூறு 1
தள 8
தளங்கள்-தம்மொடும் 1
தளத்தின் 1
தளம் 6
தளர் 2
தளர்கின்ற 1
தளர்கின்றார் 1
தளர்கின்றாள் 1
தளர்கின்றேன் 1
தளர்தற்கும் 1
தளர்ந்த 3
தளர்ந்தது 1
தளர்ந்தன 1
தளர்ந்தனர் 1
தளர்ந்தனை 1
தளர்ந்தாய் 1
தளர்ந்தார் 2
தளர்ந்தான் 3
தளர்ந்திட 1
தளர்ந்திலர் 1
தளர்ந்து 14
தளர்ந்துளான் 1
தளர்ந்தே 1
தளர்வது 1
தளர்வர் 1
தளர்வாள் 2
தளர்வாளும் 1
தளர்வான் 4
தளர்வானும் 1
தளர்வின்றி 1
தளர்வு 4
தளர்வு_இல் 1
தளர்வும் 1
தளர்வுற்றேன் 1
தளர்வுறும் 1
தளர்வொடு 1
தளர 7
தளரல் 1
தளரவே 1
தளரா 1
தளராது 1
தளராநின்ற 1
தளரும் 3
தளவ 1
தளவுகள் 1
தளாடி 1
தளிந்த 1
தளிப்ப 1
தளிர் 53
தளிர்_அடி 1
தளிர்_இயல் 1
தளிர்க்கும் 1
தளிர்க்கை 1
தளிர்கள் 1
தளிர்களால் 1
தளிர்களோடு 1
தளிர்த்த 2
தளிர்த்ததால் 1
தளிர்த்தன 3
தளிர்த்தார் 1
தளிர்த்து 2
தளிர்ப்ப 1
தளிர்ப்பான் 2
தளிர்ப்பு 1
தளிரால் 1
தளிரியல் 1
தளிரியற்கு 1
தளிரில் 2
தளிரும் 2
தளிரே 1
தளிரை 1
தளை 15
தளைத்தார் 1
தளைத்து 2
தளைப்படும் 1
தளையில் 2
தற்கு 3
தற்சூழ்ந்தார் 1
தற்பத்தை 1
தற்பயன் 1
தற்பர 1
தற்பிரிந்து 1
தறி 6
தறித்த 1
தறியின் 1
தறியுள் 1
தறியொடும் 1
தறு 1
தறுகண் 23
தறுகண்ணார் 1
தறுகண்ணாளர் 1
தறுகண்ணான் 1
தறுகண்ணினள் 1
தறுகணர் 2
தறுகணர்க்கு 1
தறுகணாளர் 1
தறுகணான் 1
தறுகணானும் 2
தறுகணானை 1
தறுகணும் 1
தறுகணூடு 1
தறை 1
தறைத்தலை 1
தறையிடை 1
தறையில் 3
தறைவாய் 1
தன் 642
தன்-பால் 6
தன்-பொருட்டு 1
தன்-மேல் 4
தன்-வயின் 3
தன்-உடன் 1
தன்கண் 1
தன்கணே 1
தன்மவனம் 1
தன்முனை 1
தன்மை 163
தன்மை-சால் 1
தன்மை-போல் 1
தன்மைக்கு 2
தன்மைகள் 1
தன்மைத்தால் 1
தன்மைத்து 6
தன்மைய 10
தன்மையது 4
தன்மையர் 6
தன்மையள் 4
தன்மையன் 8
தன்மையனாய் 1
தன்மையாய் 2
தன்மையார் 5
தன்மையால் 13
தன்மையாள் 2
தன்மையான் 11
தன்மையானும் 1
தன்மையிர் 1
தன்மையின் 13
தன்மையினள் 1
தன்மையினால் 1
தன்மையினில் 1
தன்மையினோர்க்கு 1
தன்மையும் 21
தன்மையே 3
தன்மையேனும் 1
தன்மையை 22
தன்மையோ 2
தன்மையோடு 1
தன்மையோய் 2
தன்மையோர்-தம்மை 1
தன்வலத்தால் 1
தன்ன 2
தன்னது 6
தன்னதே 1
தன்னால் 10
தன்னாலும் 1
தன்னில் 13
தன்னிலே 2
தன்னின் 10
தன்னினும் 1
தன்னுடன் 4
தன்னுடை 12
தன்னுடைய 1
தன்னுடையது 1
தன்னுரு 1
தன்னுழை 1
தன்னுள் 3
தன்னுள்ளே 1
தன்னுளே 1
தன்னே 1
தன்னை 133
தன்னைத்தான் 1
தன்னையும் 16
தன்னையே 11
தன்னொடு 4
தன்னொடும் 12
தன்னொடே 1
தன்னோடு 4
தன்னோடும் 2
தன 6
தனக்கு 38
தனக்கும் 7
தனக்கே 1
தனங்கள் 1
தனங்களின் 1
தனத்தவள் 1
தனத்தில் 1
தனதன் 2
தனதனில் 1
தனது 32
தனம் 3
தனமே 1
தனயர் 2
தனயர்கள் 3
தனயன் 7
தனயை 3
தனி 327
தனி-அரோ 1
தனி_தனி 1
தனிக்குடை 1
தனித்த 1
தனித்தனி 15
தனித்தனியே 1
தனித்து 8
தனித்துற 1
தனிப்படான்-ஆகின் 1
தனிமுதல் 1
தனிமை 13
தனிமைதான் 1
தனிமைப்பாடு 1
தனிமையின் 2
தனிமையும் 6
தனிமையை 4
தனிமையோய் 2
தனியரசு 1
தனியவள் 1
தனியன் 2
தனியாள் 1
தனியும் 1
தனியே 16
தனியேன் 2
தனியை 1
தனியோய் 1
தனில் 5
தனு 39
தனுவலானும் 1
தனுவின் 7
தனுவினால் 1
தனுவும் 4
தனுவே-கொல் 1
தனுவை 2
தனுவொடு 1
தனுவொடும் 1
தனை 50
தனையர் 5
தனையர்கள் 1
தனையவர் 1
தனையன் 5
தனையனும் 1
தனையனை 2
தனையும் 2
தனையை 1
தனையை-தன் 1
தனையோ 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


தல (2)

தல பொறை ஆற்றினென் தனையர் வந்திலர் – பால:5 79/2
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – யுத்2:15 166/2

TOP


தலங்கள் (4)

தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான் – அயோ:1 48/3
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில் – ஆரண்:10 3/2
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன – சுந்:12 37/1
தலைமை கண்ணினர் தாழ்கிலா மணி முடி தலங்கள்
உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி – யுத்4:35 15/2,3

TOP


தலங்களில் (1)

மணி கொள் வாயிலில் சாளர தலங்களில் மலரில் – சுந்:2 132/1

TOP


தலங்களும் (1)

படி தலங்களும் வெடி பட பகிரண்டம் உடைய – சுந்-மிகை:11 31/2

TOP


தலத்த (1)

சந்திர காந்தத்தின் தலத்த சந்தன – பால:3 29/1

TOP


தலத்தது (1)

தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக – யுத்3:22 33/1

TOP


தலத்தன் (2)

தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான் – யுத்3:21 30/4
தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆனான் – யுத்3:26 59/4

TOP


தலத்தால் (1)

கை தலத்தால் அடி வருடும் காலையில் – யுத்3:24 65/3

TOP


தலத்திடை (7)

குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள் – ஆரண்:12 2/3
மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான் – சுந்:1 53/1
பரி கொடு பரிகளை தலத்திடை படுத்தான் – சுந்:8 30/2
பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடை பரிதி நாண – யுத்1:10 8/1
தகை பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி – யுத்1:12 12/2
பொருப்பு உருண்டனவாம் என தலத்திடை புரண்ட – யுத்2:16 210/4
கை தலத்திடை கிடத்துவென் காக்குதி என்றான் – யுத்2:16 230/4

TOP


தலத்தில் (6)

அ தலத்தில் அவன் பதம் எய்துமே – பால-மிகை:0 36/4
தூய திண் பளிங்கின் செய்த சுவர்களின் தலத்தில் சுற்றில் – கிட்:11 99/1
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல – கிட்:14 47/2
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – யுத்2:18 159/2
இரக்கம்தான் என இலக்குவன் இணை அடி தலத்தில்
கரக்கல் ஆகலா காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான் – யுத்4:32 37/2,3
பொன் அடி தலத்தில் வீழ தாயரும் பொருந்த புல்லி – யுத்4-மிகை:41 280/3

TOP


தலத்தின் (4)

தா_இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு தாள் – பால:3 22/1
இ தலத்தின் இராமாவதாரமே – பால-மிகை:0 36/1
தான் அறிவு அழிந்து யாரும் தனித்தனி தலத்தின் வீழ்ந்தார் – யுத்2-மிகை:18 24/4
மாதலி பேரவன் கடவ மண் தலத்தின் அ பொழுதே வருதலோடும் – யுத்4:37 201/2

TOP


தலத்தின்-நின்று (1)

ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி – யுத்3:31 32/1

TOP


தலத்தினன் (1)

தண்டோடும் இழிந்து தலத்தினன் ஆய் – யுத்3:20 89/2

TOP


தலத்தினில் (1)

இ தலத்தினில் யாரும் அங்கு ஓர் சிலை – யுத்4-மிகை:41 109/1

TOP


தலத்தினின் (1)

விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால் – யுத்2:19 138/4

TOP


தலத்தினும் (2)

ஆளகத்தினோடு அரமிய தலத்தினும் அலர்ந்த – அயோ:1 53/2
குரம் தலத்தினும் விசும்பினும் மிதித்திலா குதிரை – யுத்2:16 211/4

TOP


தலத்தினோடும் (1)

வானை இ தலத்தினோடும் மறையொடும் வளர்த்தி என்றான் – யுத்3:31 66/3

TOP


தலத்து (21)

பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத்துற படுத்தலின் – பால:3 19/2
மரகதத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம் – பால:3 24/1
தார் அணி புரவி மேலார் தலத்து உளார் கதித்த சொல்லார் – பால:14 67/3
திரிவ நிற்ப செக_தலத்து யாவையும் – பால-மிகை:11 50/1
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும் – அயோ:4 178/3
தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம் – அயோ:11 61/2
வன் தலத்து இருந்தனன் மனுவின் கோ மகன் – கிட்:11 108/4
மன்னு மா மயேந்திர தலத்து வந்ததால் – கிட்-மிகை:16 2/4
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று – சுந்:2 206/1
எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகை – சுந்:13 18/1
மாசு அடை பரந்து நீண்ட மரகத தலத்து மான – யுத்1:10 10/1
எயில் தலை தகர தலத்து இந்திரன் – யுத்2:16 61/1
சண்ட மாருதம் வீச தலத்து உகும் – யுத்2:19 138/3
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும் – யுத்3:22 29/2
மீட்டும் அ கையால் வீசி செவி தலத்து எற்ற வீழ்ந்தான் – யுத்3:22 137/1
வேல் தலத்து ஊன்றினர் துளங்கும் மெய்யினர் – யுத்3:27 49/3
விண் தலத்து எறிந்த குன்றம் வெறும் துகள் ஆகி வீழ – யுத்3:27 93/3
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – யுத்3:27 157/2
விண் தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் மின்னு வீசும் – யுத்3:28 54/1
தலத்து இயல்பு அன்று மேலோர் தருமமேல் அதுவும் அன்று – யுத்3:29 59/2
வாவிக்குள் அன்னம் அன்னாள் மலர் அடி தலத்து வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 283/4

TOP


தலத்தும் (2)

குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர் – பால:16 8/3
குஞ்சி அம் தலத்தும் நீல குல மணி தலத்தும் மாதர் – பால:16 8/3

TOP


தலத்துற (1)

உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை – யுத்2:16 211/3

TOP


தலத்தே (2)

கை துணை தலத்தே ஆதல் ஏறுதிர் காற்றும் தாழ – யுத்3:26 83/2
இடுவது இ தலத்தே இடி ஏற்றில் வான் – யுத்3-மிகை:31 41/3

TOP


தலத்தை (1)

அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ – யுத்1:10 12/2

TOP


தலத்தொடு (2)

தளிந்த கல் தலத்தொடு அ சலத்தினை தனித்துற – பால:3 19/3
கால் தலத்தொடு துணிந்து அழிய காய் கதிர் – யுத்3:27 49/1

TOP


தலத்தொடும் (1)

காத்திரங்களால் தலத்தொடும் தேய்ந்தது ஓர் களிறு – பால:15 6/4

TOP


தலத்தோடு (1)

தேய்த்தாய் ஒரு தனி எம்பியை தலத்தோடு ஒரு திறத்தால் – யுத்2:18 172/1

TOP


தலம் (25)

ஏழ் பொழிற்கும் ஏழ் நில தலம் சமைத்தது என்ன நூல் – பால:3 25/1
படிகத்தின் தலம் என்று எண்ணி படர் சுனை முடுகி புக்க – பால:16 18/1
புயல் விரித்து எழுந்தால் என பூ_தலம் – பால-மிகை:11 48/3
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான் – அயோ:11 89/4
பொடி தலம் இலங்குறு பொலம் கொள் மேனியான் – அயோ:14 134/4
மலைகள் நீடு தலம் நாகர் பிலம் வானம் முதல் ஆம் – ஆரண்:1 23/3
தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் – ஆரண்:7 19/4
விண் தலம் துறந்து இறுதியின் விரி கதிர் வெய்யோன் – ஆரண்:13 89/2
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே – ஆரண்:14 6/4
நவை இல் புவி தலம் நாண நடப்பாள் – ஆரண்-மிகை:14 1/4
விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்து என்ன வீழ்ந்தான் – கிட்:7 146/4
திணி சுவர் தலம் சிந்தி செயற்கு_அரும் – சுந்:6 24/3
திண் தலம் கடல் ஆனது நீர் செல – யுத்1:8 26/3
தலம் கொடு சமைத்து நல் நகரும் தந்து இதற்கு – யுத்1-மிகை:5 3/3
சென்று மேல் எழுந்து பற்றி கை தலம் தேய குத்தி – யுத்2:16 178/2
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – யுத்2:16 296/4
மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – யுத்2:19 64/4
தரை தலம் அதனில் பட்டு தலை உடல் சிதற சோரி – யுத்2-மிகை:18 22/3
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப – யுத்3:22 185/1
மண் தலம் மறி கடல் அன்ன மா படை – யுத்3:27 53/2
பசும் புல் தண் தலம் மிதித்தலின் கரி படு மதத்தின் – யுத்3:31 21/2
தந்தை இறந்தும் தாயர் பிரிந்தும் தலம் விட்டும் – யுத்3-மிகை:22 10/1
கண்ட சங்கரன் நான்முகன் கை தலம்
விண்டு அசங்க தொல் அண்டம் வெடித்திட – யுத்4:37 28/1,2
ஏது இ தலம் என குறு_முனிவனை கேட்ப – யுத்4-மிகை:41 90/2
இருப்பது இ தலம் ஆகையால் இராவணன் சாய்கை – யுத்4-மிகை:41 92/1

TOP


தலம்-தொறும் (6)

வான யாறு தம் அரமிய தலம்-தொறும் மடுப்ப – சுந்:2 5/4
சிகர மாளிகை தலம்-தொறும் தெரிவையர் தீற்றும் – சுந்:2 27/3
பளிக்கு மாளிகை தலம்-தொறும் இடம்-தொறும் பசுந்தேன் – சுந்:2 28/1
அரமிய தலம்-தொறும் அம் பொன் மாளிகை – சுந்:12 14/1
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – யுத்2:16 237/2
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – யுத்2:16 237/2

TOP


தலமும் (1)

தடாது இருள் படலை மூட சலித்தது எ தலமும் தாவி – பால-மிகை:11 47/4

TOP


தலனிடை (1)

சுதை தலனிடை கடிது அடிக்கொடு துகைத்தான் – யுத்1:12 11/4

TOP


தலனுள் (1)

தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – யுத்1:3 7/2

TOP


தலை (366)

அலை_கடல் தலை அன்று அணை வேண்டிய – பால:1 9/3
ஆலை_வாய் கரும்பின் தேனும் அரி தலை பாளை தேனும் – பால:2 9/1
துள்ளி மீன் துடிப்ப ஆமை தலை புடை கரிப்ப தூம்பின் – பால:2 18/3
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான் – பால:2 31/2
புன் தலை புனம் காப்பு உடை பொங்கரில் – பால:2 34/3
பிறை முக தலை பெட்பின் இரும்பு போழ் – பால:2 37/1
கோலிடை உலகம் அளத்தலின் பகைஞர் முடி தலை கோடலின் மனுவின் – பால:3 10/1
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்னும் அ – பால:5 8/1
தம் தலை அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு – பால:5 17/3
படம் கிளர் பல் தலை பாந்தள் ஏந்து பார் – பால:5 104/1
தான் அகத்து எழுதலால் தலை கொண்டு ஓடிப்போய் – பால:7 13/2
கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை – பால:7 32/2
கூடின குறை தலை மிறைத்து கூத்து நின்று – பால:8 43/2
அரைசன் ஒதுங்க தலை எடுத்த குறும்பு போன்றது அரக்கு ஆம்பல் – பால:10 75/4
தான் தனக்கு வெலற்கு அரிய தானவரை தலை துமித்து என் – பால:12 5/1
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய் – பால:12 25/1
தலை மகன் சிலை தொழில் செவியில் சார்தலும் – பால:14 4/2
வனையவும் அரியாள் வனப்பின் தலை
நினைவும் நோக்கமும் நீக்கலன் கைகளால் – பால:17 37/2,3
ஒக்க நீல முகில் தலை ஓடிய – பால:18 21/3
பொய் தலை மருங்குலாள் ஒருத்தி புல்லிய – பால:19 45/1
தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும் – பால:22 11/1
அறன் நின்றவர் இகழும்படி நடுவின் தலை புணரா – பால:24 22/1
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – அயோ:1 8/1
அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும் – அயோ:1 27/2
ஒருத்தல் எட்டொடு திரு தலை பன்மை சால் உரக – அயோ:1 65/1
காய் கனல்_தலை நெய் சொரிந்து என கதம் கனற்ற – அயோ:2 70/2
தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும் – அயோ:4 22/2
அன்னவன் பணி தலை ஏந்தி ஆற்றுதல் – அயோ:4 161/1
தலை குவட்டு அயல் மதி தவழும் மாளிகை – அயோ:4 192/1
தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – அயோ:6 27/4
தா இல் கோயில் தலை இருத்தி தண் தார் பரதன் கொண்டு அணைக என்று – அயோ:6 28/3
தார் துறந்தன தண் தலை நெல்லினும் – அயோ:11 18/2
தணிக்குறு பகைஞரை தாழ்க என் தலை – அயோ:11 112/4
கான் தலை நண்ணிய காளை பின் படர் – அயோ:13 5/1
போன படை தலை வீரர்-தமக்கு இரை போதா இ – அயோ:13 20/1
தாள் அற தலை அற புரவி தாளொடும் – அயோ:14 35/3
பாதுகம் தலை கொடு பரதன் பைம் புனல் – அயோ:14 137/1
உடுத்த துகில் சுற்று ஒரு தலை சிலர் உறைந்தார் – அயோ-மிகை:5 1/3
தொட்ட மு தலை அயில் தொகை மிடல் கழுவொடே – ஆரண்:1 5/4
மொய்த்த முள் தனது உடல்_தலை தொளைப்ப முடுகி – ஆரண்:1 32/1
இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – ஆரண்:2 22/3
சேவலோடு உறை செம் தலை அன்றிலின் – ஆரண்:6 69/3
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – ஆரண்:6 88/4
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் – ஆரண்:6 118/2
களிறு எலாம் பட கை தலை மேல் உற – ஆரண்:7 21/3
முழுக்களும் முசுண்டியும் தண்டும் மு தலை
கழுக்களும் உலக்கையும் காலபாசமும் – ஆரண்:7 34/3,4
தலை மிசை தலை மிசை தாவி சென்றனர் – ஆரண்:7 54/3
தலை மிசை தலை மிசை தாவி சென்றனர் – ஆரண்:7 54/3
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற – ஆரண்:7 81/3
தலை மிதந்தன நெடும் தடி மிதந்தன தட கை_மலை – ஆரண்:7 83/2
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான் – ஆரண்:7 85/4
தார் பூண்டன உடல் பூண்டில தலை வெம்_கதிர் தழிவந்து – ஆரண்:7 98/3
நாய் ஏறின தலை மேல் நெடு நரி ஏறின எரி கால் – ஆரண்:7 100/2
தலை சிந்தின விழி சிந்தின தழல் சிந்தின தரை மேல் – ஆரண்:7 101/1
அற்றன தலை எனும் ஆக்கை கண்டிலர் – ஆரண்:7 103/2
படை தலை தலைவர்கள் படலும் பல் படை – ஆரண்:7 109/1
அ தலை தானையன் அளவு_இல் ஆற்றலன் – ஆரண்:7 112/1
மு தலை குரிசில் பொன் முடியன் முக்கணான் – ஆரண்:7 112/2
வை தலை பகழியால் மழை செய் வில்லினான் – ஆரண்:7 112/4
தாழ்ந்திலன் மு தலை தலைவன் சோரியின் – ஆரண்:7 126/3
வன் தொழில் தீயவன் மகுட மா தலை
ஒன்று ஒழித்து இரண்டையும் உருட்டினான்-அரோ – ஆரண்:7 129/3,4
கண்டிலேன் என புகல் என கை தலை கொள்வார் – ஆரண்:7 138/4
களிறு தேர் பரி கடுத்தவர் முடி தலை கவந்தம் – ஆரண்:8 15/1
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – ஆரண்:8 21/4
தம்பி தலை அற்ற படியும் தயரதன் சேய் – ஆரண்:9 1/1
கொம்பு தலை கட்டிய கொலை கரியொடு ஒப்பான் – ஆரண்:9 1/4
துடித்தன முடி தலை துடித்தன தொடி தோள் – ஆரண்:9 4/2
பொன் தலை மரகத பூகம் நோவுற – ஆரண்:10 39/1
கனம் தலை வரும் குழல் சரிந்து கலை சோர – ஆரண்:10 42/2
பத்து உள தலை பகுதி தோள்கள் பல அன்றே – ஆரண்:10 61/4
நனம் தலை அமளியில் துயிலும் நங்கைமார் – ஆரண்:10 124/3
தாது உண் சடில தலை வைத்தது தண் தரங்கம் – ஆரண்:10 135/1
அற்ற கரத்தொடு உன் தலை நீயே அனல் முன்னில் – ஆரண்:11 9/1
தேவியை தீண்டா-முன்னம் இவன் தலை சரத்தின் சிந்தி – ஆரண்:11 38/1
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – ஆரண்:12 66/2
ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய – ஆரண்:12 79/3
தத்துற்று அயரேல் தலை தால பலத்தின் ஏலும் – ஆரண்:13 20/2
வாட்டும் கலுழன் என வன் தலை பத்தின் மீதும் – ஆரண்:13 24/2
நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும் – ஆரண்:13 42/2
தருவின் நீளிய தோள் பல தலை பல என்றால் – ஆரண்:13 91/2
தாக்கி அரக்கன் மகுட தலை நிகர்த்த – ஆரண்:13 102/3
பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை
அரிவு-செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ – ஆரண்:13 107/3,4
தலை கலந்து இரந்தது தவத்தின் பாலதோ – ஆரண்:13 108/4
தாள் செய்ய கமலத்தானே முதலினர் தலை பத்து உள்ளாற்கு – ஆரண்:13 122/3
தடி தடவ பல தலை தழுவ தாள் – ஆரண்:14 46/1
மு தலை குரிசிலுக்கு அன்று முக்கணான் – ஆரண்-மிகை:7 2/3
இளையவற்கு உதவி இ தலை எழுந்தருளினான் – கிட்:3 8/4
படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி மீது – கிட்:3 44/1
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் – கிட்:4 20/2
மல்லல் கிரியின் தலை வந்தனன் வாலி கீழ்-பால் – கிட்:7 37/3
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கிட்:7 37/4
பற்றி ஆன்ற படை தலை வீரரும் – கிட்:7 100/1
அ தலை அவனை ஏவி அழைத்தலின் அணைந்தான் என்ப – கிட்:7 144/3
இ தலை இருந்து நாயேன் ஏயின எனக்கு தக்க – கிட்:9 28/2
மெய் தலை நின்ற வீரன் இ உரை விளம்பி விட்டான் – கிட்:9 28/4
போன்ற நீ யானே வேண்ட அ தலை போதி என்றான் – கிட்:9 30/4
பை அணை பல் தலை பாந்தள் ஏந்திய – கிட்:10 2/1
வாள் எயிற்று அரவம் போல வான் தலை தோன்ற வார்ந்த – கிட்:10 27/1
சரிய வீழ்ந்த தடித்தின் முடி தலை
நெரிய நெஞ்சு பிளக்க நெடும் திசை – கிட்:11 37/2,3
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து – கிட்:14 37/2
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற – கிட்:14 66/3
தூ வடிவு உடை சுடர் கொள் விண் தலை துளைக்கும் – கிட்:14 68/2
தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை – கிட்:15 43/1
தாரை வன் தலை தண் இள ஆம்பலை – கிட்:15 43/3
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி விண்ணோர் – சுந்:1 42/3
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – சுந்:1 48/4
குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த – சுந்:2 129/1
பால் பெரும் கடல் பல் மணி பல் தலை பாம்பணை அதன் மீது – சுந்:2 204/3
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை – சுந்:2 205/4
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – சுந்:2 216/4
தாள் ஆற்றலால் இடித்து தலை பத்தும் தகர்த்து இன்று என் – சுந்:2 217/3
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – சுந்:2 218/3
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – சுந்:3 90/3
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – சுந்:3 92/4
சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – சுந்:3 113/4
தலை எடுத்து இன்னமும் மகளிர் தாழ்தியோ – சுந்:3 119/4
தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உக தாக்கி – சுந்:3 136/1
தேவு வன் தலை சிந்துக நீ என – சுந்:5 21/2
ஆகமும் புயங்களும் அழுந்த ஐம் தலை
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – சுந்:5 68/3,4
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே – சுந்:6 3/2
முந்தும் எனின் அன்னவன் முடி தலை முசித்து என் – சுந்:6 7/3
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம் – சுந்:7 1/3
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார் – சுந்:7 25/3
தெறித்த வன் தலை தெறித்தன செறி சுடர் கவசம் – சுந்:7 32/1
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – சுந்:7 48/2
தாளொடும் தலை உக தட நெடும் கிரி போல் – சுந்:8 31/3
வலித்தான் பகு வாய் மடித்து மலை போல் தலை மண்ணிடை வீழ – சுந்:8 47/4
புன் தலை குரங்கு இது போலுமால் அமர் – சுந்:9 27/1
மின் திரி வன் தலை மீது குதித்தான் – சுந்:9 62/3
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் – சுந்:9 64/1
கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும் – சுந்:9 64/3
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன் – சுந்:10 20/1
ஆட்டில்-நின்று அயர்வது ஓர் அறு தலை குறையினை – சுந்:10 46/2
ஒடியுண்டார்களும் தலை உடைந்தார்களும் உருவ – சுந்:11 31/2
புரந்தரன் தலை பொதிர் எறிந்திட புயல் வானில் – சுந்:11 35/1
பை தலை அரவு என கனன்று பைதலை – சுந்:12 2/2
திறங்கள் என் பல சிந்திப்பது இவன் தலை சிதறி – சுந்:12 51/3
பாவகாரி தன் முடி தலை பறித்திலென் என்றால் – சுந்:12 52/3
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி – சுந்:12 53/2
பாழி வன் புயங்களோடு அரக்கன் பல் தலை
பூழியில் புரட்டல் என் பூணிப்பு ஆம் என – சுந்:12 58/2,3
தாமரை கிழவனோ தறுகண் பல் தலை
பூமி தாங்கு ஒருவனோ பொருது முற்றுவான் – சுந்:12 65/2,3
ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும் – சுந்:12 97/2
மு தலை எஃகன் மற்றை முராந்தகன் முனிவன் முன்னா – சுந்:12 110/1
அ தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால் – சுந்:12 110/2
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – சுந்:12 110/3
இ தலை எய்தினானை கொல்லுதல் இழுக்கம் இன்னும் – சுந்:12 110/4
மு தலை எஃகினாற்கும் முடிப்ப_அரும் கருமம் முற்றி – சுந்:14 13/1
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு – சுந்:14 13/3
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – சுந்:14 13/4
கொய் தளிர் கொம்பிடை கொடி இட்டே தலை
பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால் – சுந்-மிகை:4 3/3,4
தனுவொடு தலை துகள்படவும் சர மழை பல பொடிபடவும் – சுந்-மிகை:7 4/3
அனந்தனும் தலை துளக்குற அமரர்கள் அரவின் – சுந்-மிகை:7 6/3
தலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை தாளின் – சுந்-மிகை:7 10/1
தன் தலை பொழிதரு குருதி-தன்னொடும் – சுந்-மிகை:14 20/3
தன் தலை படியில் தாழ்ந்தான் அண்ணலும் சரணம் வைத்தான் – சுந்-மிகை:14 45/3
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – யுத்1:1 6/3
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடை தலை துமித்து அமரர் உய்ய – யுத்1:2 82/2
அயரும் வாள் எயிற்று ஆயிர நனம் தலை அனந்தன் – யுத்1:3 13/2
தான் அமைந்து இரு தட கையும் தலை மிசை தாங்கி – யுத்1:3 23/2
ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால் – யுத்1:4 16/2
இருபது கரம் தலை ஈர்_ஐந்து என்பர் அ – யுத்1:4 36/1
பொற்பு உடை முடி தலை புரளும் என்று ஒரு – யுத்1:4 53/3
தலை என விளங்கிய தமனிய பெரு – யுத்1:5 17/2
புனம் கொள் புன் தலை குரங்கினை புகழுதி போலாம் – யுத்1:11 35/2
வாங்கிய மணிகள் அன்னான் தலை மிசை மௌலி மேலே – யுத்1:12 44/1
பையுயிர்த்து அயரும் பேழ் வாய் பல் தலை பரப்பினாலும் – யுத்1:13 2/2
தாதையை கொன்றான் பின்னே தலை சுமந்து இரு கை நாற்றி – யுத்1:14 26/1
தாவினான் அவர்-தம் தலை போய் அற – யுத்1:14 40/2
முற்ற ஓதி என் மூர்க்கன் முடி தலை
அற்ற-போது அன்றி ஆசை அறான் என்றான் – யுத்1:14 43/3,4
பத்தி வன் தலை பாம்பின் பரம் கெட – யுத்2:15 41/1
மொத்தி நின்று முடி தலை கீழ் உற – யுத்2:15 66/3
துமிந்தன தலை குடர் சொரிந்த தேர் குலம் – யுத்2:15 120/1
தலை எலாம் அற்ற முற்றும் தாள் எலாம் அற்ற தோளாம் – யுத்2:15 149/1
நிரவிய தேரின் மேன்மேல் நெடும் தலை கிடந்த நெய்த்தோர் – யுத்2:15 151/3
சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறி தள்ளுற்று – யுத்2:15 155/1
நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும் – யுத்2:15 172/3
தயிர் உக்கன முழு மூளைகள் தலை உக்கன தரியா – யுத்2:15 174/2
நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான் – யுத்2:15 219/4
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி – யுத்2:15 235/3
புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி – யுத்2:15 235/3
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை உருட்டி – யுத்2:15 237/1
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து – யுத்2:15 253/4
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – யுத்2:16 18/4
தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி – யுத்2:16 47/2
எயில் தலை தகர தலத்து இந்திரன் – யுத்2:16 61/1
அயில் தலை தொடர் அங்கையன் சிங்க ஊன் – யுத்2:16 61/3
பாந்தளின் நெடும் தலை வழுவி பாரொடும் – யுத்2:16 104/1
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல் – யுத்2:16 189/3
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – யுத்2:16 193/1
தலை படைத்தன போன்றனவால் நெடும் சரங்கள் – யுத்2:16 206/4
செரு பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி – யுத்2:16 207/3
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள் – யுத்2:16 244/2
வாள் தலை பிடர்த்தலை வயங்க வாளிகள் – யுத்2:16 282/3
புன் தலை குருதி நீர் முகத்தை போர்த்தலும் – யுத்2:16 284/2
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – யுத்2:16 323/1
தாள் எடுத்தனர் சமழ்த்தனர் வானவர் தலை எடுத்திலர் தாழ்ந்தார் – யுத்2:16 332/2
பற்றி நீர் தருதிர் அன்றேல் பசும் தலை கொணர்திர் பாரித்து – யுத்2:17 28/2
இ தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும் – யுத்2:17 30/1
அ தலை அன்ன செய்ய சிறியரோ வலியர் அம்மா – யுத்2:17 30/2
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – யுத்2:17 55/4
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால் – யுத்2:18 5/4
தலை கண்டிலன் நின்று சலித்தனனால் – யுத்2:18 28/4
மாகாயன் நெடும் தலை வாளியொடும் – யுத்2:18 80/2
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின் – யுத்2:18 103/2
கண்டகர் நெடும் தலை கனலும் கண்ணன – யுத்2:18 106/1
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில – யுத்2:18 113/2
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன – யுத்2:18 116/2
கண் அகல் நெடும் தலை விசையின் கார் என – யுத்2:18 121/2
வன் தலை துமிதர மஞ்சு என மறிவன – யுத்2:18 128/2
அறுவன அவை அவை கடவினர் தடி தலை
வெறுமைகள் கெடுவன விழி குழி கழுதுகள் – யுத்2:18 131/3,4
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – யுத்2:18 140/4
கண்ணின் தலை அயில் வெம் கணை பட நின்றன காணா – யுத்2:18 143/1
எண்ணின் தலை நிமிர் வெம் கதம் முதிர்கின்றன இனமா – யுத்2:18 143/2
மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல் – யுத்2:18 143/3
போரின் தலை உகள்கின்றன புரவி குலம் எவையும் – யுத்2:18 145/2
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால் – யுத்2:18 148/4
கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா – யுத்2:18 150/1
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ – யுத்2:18 153/2
அன்னான் வரும் அளவின் தலை நிலைநின்றன அனிகம் – யுத்2:18 171/1
ஆம் ஆம் என தலை மூன்றுடையவன் ஆர்த்து வந்து அடர்ந்தான் – யுத்2:18 175/1
தான் எலாம் பகழி குன்றின் தலை எலாம் பகழி சார்ந்தோர் – யுத்2:18 195/2
சங்கமும் ஊதி விண்ணோர் தலை பொதிரெறிய ஆர்த்தான் – யுத்2:18 198/4
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – யுத்2:18 221/2
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான் – யுத்2:18 221/3
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – யுத்2:18 221/4
மண்ணின் தலை வானர மேனியர் வந்தார் – யுத்2:18 256/1
தலை குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி – யுத்2:18 265/3
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – யுத்2:19 1/2
துயரின் தலை வைத்து இவன் கொண்டது தோற்றம் ஈதால் – யுத்2:19 16/4
நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை
பொத்தினர் செவிகளை புரந்தராதியர் – யுத்2:19 38/3,4
விழு தலை முழுவதும் சிதறி வீழ்ந்தன – யுத்2:19 41/2
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – யுத்2:19 41/4
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல் – யுத்2:19 66/1
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – யுத்2:19 71/3
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – யுத்2:19 75/2
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை
ஒற்றை வெம் கணையொடும் உருண்டவால் – யுத்2:19 136/3,4
மலை_தலை கால மாரி மறித்து எறி வாடை மோத – யுத்2:19 197/1
கொலை_தலை வாளி பாய குன்று அன குவவு தோளார் – யுத்2:19 197/3
இ தலை இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான் – யுத்2:19 208/1
அ தலை கொடியன் என்னை அட்டிலன் அளியத்தேன் நான் – யுத்2:19 208/3
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – யுத்2:19 212/4
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – யுத்2:19 219/3
அற்று அதிகாயன் ஆக்கை தலை இலது ஆக்கி ஆண்ட – யுத்2:19 228/1
தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க பின்னும் – யுத்2-மிகை:16 5/3
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு – யுத்2-மிகை:16 37/2
மாண்ட விண்ணவர் மணி தலை துளங்கிட வய போர் – யுத்2-மிகை:16 41/2
குடல் தலை குறைந்தமை கூறல் ஆவதோ – யுத்2-மிகை:18 8/4
அறுந்தன தலை கழுத்து அறுந்த தாள் கரம் – யுத்2-மிகை:18 9/1
தரை தலம் அதனில் பட்டு தலை உடல் சிதற சோரி – யுத்2-மிகை:18 22/3
பல் எறிந்தன தலை மலையின் பண்பு என – யுத்3:20 37/4
பல்லொடு நெடும் தலை மடிய பாதகர் – யுத்3:20 41/2
பல் படு தலை பட படுவ பாதகர் – யுத்3:20 44/3
எயிற்றொடு நெடும் தலை இட்ட கல்லொடும் – யுத்3:20 48/1
குணங்கள் தந்த தம் கணவர்-தம் பசும் தலை கொடாது – யுத்3:20 61/3
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி – யுத்3:20 66/1
தலை கைக்கொடு எறிந்து தணிந்தனனால் – யுத்3:20 72/4
தலை அற்று உகவும் தரை உற்றிலனால் – யுத்3:20 100/3
கரும் தலை கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள் – யுத்3:21 6/3
தம்பிரான் பகழி தூண்ட தலை அற்று தலத்தன் ஆனான் – யுத்3:21 30/4
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – யுத்3:22 29/3
அந்தரத்து அரும் தலை அறுக்கலாது எனின் – யுத்3:22 39/2
சுடு சரம் இவன் தலை துணிக்கலாது-எனின் – யுத்3:22 41/2
நாயகர் நெடும் தலை துமியும் நாம் அற – யுத்3:22 48/3
தந்தையர் தேரிடை தனயர் வன் தலை
வந்தன தாதையர் வயிர வான் சிரம் – யுத்3:22 51/1,2
தும்பையின் தலை துரந்தது சுடர் மணி தண்டு ஒன்று – யுத்3:22 111/3
பரு வலி பனசன் என்று இ படை தலை வீரர் யாரும் – யுத்3:22 119/2
தலை தடம் தேரன் வில்லன் தாருகன் என்னும் தன்மை – யுத்3:22 121/2
ஏவு உன் தலை வந்த இரும் கணையால் – யுத்3:23 20/3
அ தடம் கிரியை நீங்கி அ தலை அடைந்த வள்ளல் – யுத்3:24 54/1
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின்-நின்றும் – யுத்3:24 62/3
அ தலை அன்னவன் அனையன் ஆயினான் – யுத்3:24 65/1
இ தலை இருவரும் இசைய எய்தினார் – யுத்3:24 65/2
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார் – யுத்3:26 16/1
அ தலை தம்பிமாரும் தாயரும் அடுத்துளோரும் – யுத்3:26 16/2
இ தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை – யுத்3:26 26/1
தக்க நாம் கண்ணீர் ஆற்றி தலை சுமந்து இரு கை நாற்றி – யுத்3:26 67/3
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – யுத்3:27 13/4
தாம தலை உக்க தழங்கு எரியின் – யுத்3:27 32/3
புற்று ஒத்த முடி தலை பூழியன – யுத்3:27 34/4
சீறிய முக தலை உருட்டி செம் நிறத்து – யுத்3:27 46/2
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – யுத்3:27 118/3
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன் – யுத்3:27 132/1
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – யுத்3:28 47/4
தோற்றினான் அதனை காணா இனி தலை துணிக்கும் காலம் – யுத்3:28 50/3
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல் – யுத்3:28 62/1
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய – யுத்3:28 62/3
என் தலை எடுக்கலானேன் இனி குடை எடுப்பென் என்றான் – யுத்3:28 62/4
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – யுத்3:28 65/4
ஐயனே எனும் ஓர் தலை யான் இனம் – யுத்3:29 16/1
செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை
கையனேன் உனை காட்டி கொடுத்த நான் – யுத்3:29 16/2,3
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – யுத்3:29 16/4
தழுவி கொள்கலையோ எனும் ஓர் தலை
உழுவை போந்தை உழை உயிர் உண்பதே – யுத்3:29 17/2,3
செழு வில் சேவகனே எனும் ஓர் தலை – யுத்3:29 17/4
ஓலம் காட்டிலையோ எனும் ஓர் தலை – யுத்3:29 18/4
அஞ்சினேன் என்று அரற்றும் அங்கு ஓர் தலை – யுத்3:29 19/4
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 20/4
தாலியை தொடல் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 21/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – யுத்3:29 22/4
கண்டிலன் தலை காந்தி அ மானிடன் – யுத்3:29 34/1
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – யுத்3:29 47/3
அற கண் துஞ்சிலன் ஆயிரம் பணம் தலை அனந்தன் – யுத்3:30 22/3
ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால் – யுத்3:30 50/3
படம் பொறாமையின் நனம் தலை அனந்தனும் பதைத்தான் – யுத்3:31 17/2
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – யுத்3:31 41/1
ஆயிரம் தலை அதற்கு இரட்டி கையர் ஐயா – யுத்3:31 41/3
தாக்கி இ படையை முற்றும் தலை துமிப்பளவும் தாங்கி – யுத்3:31 59/3
தலை விழுந்தவா விழுந்த தாய வாசி தாள் அறும் – யுத்3:31 81/2
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – யுத்3:31 92/3
சுற்றும் வீழ் தலை குலங்கள் சொல்லு கல்லு மாரி-போல் – யுத்3:31 95/3
வில் அறுக்கும் சரம் அறுக்கும் தலை அறுக்கும் மிடல் அறுக்கும் மேல் மேல் வீசும் – யுத்3:31 100/2
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – யுத்3:31 103/4
சொரிந்தார் குடல் துமிந்தார் தலை கிடந்தார் எதிர் தொடர்ந்தார் – யுத்3:31 111/4
தம் மனத்தில் சலத்தர் மலை தலை
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ – யுத்3:31 122/1,2
வாய் விளித்து எழு பல் தலை வாளியில் – யுத்3:31 133/1
கொன்று குல மால் வரைகள் மானு தலை மா மலை குவித்தனன்-அரோ – யுத்3:31 153/4
உகளும் இவுளி தலை துமிய உறு தலைகள் – யுத்3:31 155/1
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – யுத்3:31 159/2
வான் தலை எடுக்க வேலை மண் தலை எடுக்க வானோர் – யுத்3-மிகை:28 10/1
வான் தலை எடுக்க வேலை மண் தலை எடுக்க வானோர் – யுத்3-மிகை:28 10/1
கோன் தலை எடுக்க வேத குலம் தலை எடுக்க குன்றா – யுத்3-மிகை:28 10/2
கோன் தலை எடுக்க வேத குலம் தலை எடுக்க குன்றா – யுத்3-மிகை:28 10/2
ஊன் தலை எடுத்தாய் நீ என்று உரைத்தனர் உவகை மிக்கார் – யுத்3-மிகை:28 10/4
அ தலை அமர் செய்து ஆற்றான் அவன் இடத்து உமை அன்பால் தன் – யுத்3-மிகை:29 3/2
ஆயிர தொகை பெரும் தலை உடையவர் அடங்கா – யுத்3-மிகை:30 2/2
வான் தலை உடையவர் நூற்றிதழ் கமலத்து – யுத்3-மிகை:30 3/2
சரத்தின் மாரி பெய்து அரக்கர் தலை தரை-கண் வீழ்த்தினான் – யுத்3-மிகை:31 18/4
தலை அறுந்தவரும் தட திண் புய – யுத்3-மிகை:31 36/1
தான் நெருக்கிய வஞ்சகர்-தம் தலை
போன திக்கு அறியாது புரட்டினான் – யுத்3-மிகை:31 38/3,4
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து அண்டத்து – யுத்4:32 8/1
சங்க வானவர் தலை எடுத்திட நெடும் தண்டால் – யுத்4:32 33/4
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – யுத்4:33 11/3
கொய் தலை பூசல் பட்டோர் குலத்தியர் குவளை தோற்று – யுத்4:34 20/1
கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை – யுத்4:34 20/3
நால்_அஞ்சு ஆகிய கரங்களில் நனம் தலை அனந்தன் – யுத்4:35 9/1
பல களம் தலை மௌலியோடு இலங்கலின் பல் தோள் – யுத்4:35 27/1
பரித்திலன் புவி படர் சுடர் மணி தலை பலவும் – யுத்4:35 30/3
எழுந்து தலை ஏற இனிது ஏறினன் இராமன் – யுத்4:36 27/4
ஒத்து செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை உடனே – யுத்4:37 56/1
முழவு இடு தோளொடு முடியும் பல் தலை
விழ விடுவேன் இனி விசும்பு சேமமோ – யுத்4:37 60/1,2
பாந்தள் பல் தலை பரப்பு அகன் புவியிடை பயிலும் – யுத்4:37 104/1
தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும் – யுத்4:37 112/2
எரியாநிற்கும் பல் தலை மூன்றும் எரி சிந்தி – யுத்4:37 127/1
புங்கமே தலை என புக்க போலுமால் – யுத்4:37 146/3
ஆரியன் சரம் பட அரக்கன் வன் தலை
நீரிடை விழுந்தது நெருப்பொடு அன்று போய் – யுத்4:37 149/3,4
பிறந்துளதாம் என பெயர்த்தும் அ தலை
மறந்திலது எழுந்தது மடித்த வாயது – யுத்4:37 151/2,3
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என – யுத்4:37 155/1
ஓய்வு அகன்றது ஒரு தலை நூறு உற – யுத்4:37 161/1
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை
ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து-என – யுத்4:37 162/3,4
தாள் கடைக்கு அணியா தலை தாழ்வுறா – யுத்4:37 179/2
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் – யுத்4:37 200/3
தலை கிடந்தன தாரணி தாங்கிய – யுத்4:40 5/1
நந்தியம்பதியின் தலை நாள்-தொறும் – யுத்4:41 46/1
தாக்க தன் தலை தாழ்ந்து வணங்கி கை – யுத்4:41 82/2
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன – யுத்4:41 88/3
உற்ற தலை தானவன் விடும் கொடிய சூலம் – யுத்4-மிகை:37 17/3
பிறை தலை பகழியால் பின்னும் ஓர் தலை – யுத்4-மிகை:37 20/1
பிறை தலை பகழியால் பின்னும் ஓர் தலை
அறுத்தனன் முளைத்தது அங்கு அதுவும் ஆர்த்து உடன் – யுத்4-மிகை:37 20/1,2
ஆயிர பதின் மடங்கு அரக்கன் மா தலை
தீமுக பகழியால் சினந்து இராகவன் – யுத்4-மிகை:37 21/1,2
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை
நண்ணியது அமரரும் நடுக்கம் எய்தினார் – யுத்4-மிகை:37 22/3,4
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால் – யுத்4-மிகை:37 23/2
விடுத்த வீரன் அ வெய்யவன் மா தலை
அடுத்து மீளவும் நின்று அறுத்தான் உயிர் – யுத்4-மிகை:37 24/2,3
தக்கவன் நீட்ட வாங்கி தன் தலை மிசையில் சூடி – யுத்4-மிகை:41 11/2
என்று உரைத்து அனைய மௌலி தலை பத்தும் இறுத்த வீர – யுத்4-மிகை:41 170/3
இ தலை அடைந்ததும் இறுதி ஆய போர் – யுத்4-மிகை:41 225/3
தலை ஒரு பத்தும் சிந்தி தம்பி-தன் தோளும் தாளும் – யுத்4-மிகை:41 243/2
முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி – யுத்4-மிகை:42 56/2

TOP


தலை-தனை (1)

மறுத்து இரு தலை-தனை மாற்ற வள்ளலும் – யுத்4-மிகை:37 20/3

TOP


தலை-தொறும் (7)

பணம் கிளர் தலை-தொறும் உயிர்த்த பாய் விடம் – சுந்:2 43/2
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – சுந்:3 74/3
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – சுந்:3 74/3
குடக தட கை சுடு சினத்து அடு போர் அரக்கியர் தலை-தொறும் சுமப்ப – சுந்:3 91/4
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – சுந்:8 33/4
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – சுந்:13 25/2
தலை-தொறும் பாய்ந்தன குரங்கு தாவியே – யுத்2:18 89/4

TOP


தலை-நின்றும் (1)

பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும் – யுத்4:37 101/3

TOP


தலை-மிசை (1)

தலை-மிசை தாங்கிய கரத்தர் தாரை நீர் – யுத்4:38 16/1

TOP


தலை-மீது (1)

அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம் – யுத்3:28 53/1

TOP


தலை-மேல் (8)

வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – சுந்:3 28/4
ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை – சுந்:4 29/1
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – யுத்3:21 35/2
சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல்
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – யுத்3:22 113/2,3
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக – யுத்3:24 52/1
தலை-மேல் முடியை தரை தள்ளுதலால் – யுத்3:27 40/2
தத்தா ஒரு தடம் தேரினை தொடர்ந்தான் சரம் தலை-மேல்
பத்து ஏவினன் அவை பாய்தலின் இளம் கோளரி பதைத்தான் – யுத்3:27 122/3,4
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – யுத்3:31 113/2

TOP


தலை_மகன் (1)

தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – அயோ:1 8/1

TOP


தலைக்கு (2)

அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற – யுத்2:19 212/3
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – யுத்2:19 212/4

TOP


தலைக்கும் (1)

சக்கர பொருப்பின் தலைக்கும் அ – கிட்:3 66/3

TOP


தலைக்கொண்ட (2)

சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா – அயோ:10 6/1
செயிர் தலைக்கொண்ட சொல் செவி சேர்தலும் – ஆரண்:12 2/2

TOP


தலைக்கொண்டனர் (1)

சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார் – சுந்:7 58/1

TOP


தலைக்கொண்டிட (1)

மெய்க்கொண்ட சீற்றம் தலைக்கொண்டிட விம்மி மென் பூ – பால:17 20/3

TOP


தலைக்கொண்டு (6)

தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல் – அயோ:5 31/3
தந்த சொல்லை தலைக்கொண்டு தாரணி – ஆரண்:4 34/2
கொற்றவன் பணி தலைக்கொண்டு தெண் திரை – சுந்-மிகை:14 31/1
சாதிப்பார் பெறும் பெரும் பதம் தலைக்கொண்டு சமைந்தேன் – யுத்1:3 30/3
அனைத்தும் அன்னவன் ஏவலை தலைக்கொண்டு அங்கு அவன் பேர் – யுத்1-மிகை:3 6/3
கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக்கொண்டு
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – யுத்2:15 232/3,4

TOP


தலைக்கொள்க (1)

கொடி மதில் குடுமி தலைக்கொள்க என்றான் – யுத்2:15 3/4

TOP


தலைக்கொள (1)

தாழ்க்கிற்பாய் அல்லை என் சொல் தலைக்கொள தக்கது என்று – யுத்2:16 159/1

TOP


தலைக்கொளும் (1)

கோன் உரைத்தமை தலைக்கொளும் கொடும் படைத்தலைவர் – யுத்3-மிகை:31 1/4

TOP


தலைகண்டு (1)

தலைகண்டு ஓடுதற்கு அரும் தவம் தொடங்குறும் சாரல் – கிட்:4 4/2

TOP


தலைகள் (31)

ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம் – அயோ:13 51/3
பிறை புரை எயிறும் இழந்தார் பிடரொடு தலைகள் பிளந்தார் – சுந்:7 26/2
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள் – சுந்:8 40/4
தலைகள் ஒக்க தடவும் தட கையால் – யுத்1:8 46/4
முடி தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான் – யுத்1:12 10/4
மீட்டிலேன் தலைகள் பத்தும் கொணர்ந்திலேன் வெறும் கை வந்தேன் – யுத்1:12 39/4
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – யுத்1:14 11/2
தாக்கி வஞ்சர் தலைகள் தகர்த்தலால் – யுத்2:15 21/2
தலைகள் பத்தொடும் தழுவிய தசமுக தலைவன் – யுத்2:15 211/1
தார் இழந்து பின் இழந்தனர் நிருதர் தம் தலைகள் – யுத்2:15 234/4
தாழி ஒத்த வெம் குருதியில் மிதப்பன தலைகள் – யுத்2:16 213/4
கொன்று நின் தலைகள் சிந்தி அரக்கர்-தம் குலத்தை முற்றும் – யுத்2:17 23/3
பெரும் பியல் தலைகள் சிந்தி பிழைப்பிலை முடிந்தாய் என்ன – யுத்2:17 58/3
தடித்தன எயிற்றினால் தலைகள் சந்து அற – யுத்2:18 91/2
தாக்கிய சரங்களின் தலைகள் நீங்கிய – யுத்2:18 112/1
கொய்வன தலைகள் தோள் குறைத்தலை குழாம் – யுத்2:18 114/2
கோல் ஒரு பத்து_நூற்றால் குதிரையின் தலைகள் கொய்து – யுத்2:18 199/3
வெற்றி வெம் கணை பட பட தலைகள் விண்ணினூடு திசை மீது போய் – யுத்2:19 63/3
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம் – யுத்2:19 93/3
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும் – யுத்2:19 197/2
ஆசை காவலர் தலைகள் பொதிர் எறிந்தார் விதிர் எறிந்தது அண்ட_கோளம் – யுத்3:24 40/4
தார் அணி முடி பெரும் தலைகள் தாக்கலால் – யுத்3:27 45/2
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – யுத்3:27 83/3
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய – யுத்3:28 62/3
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி – யுத்3:31 99/3
உகளும் இவுளி தலை துமிய உறு தலைகள்
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – யுத்3:31 155/1,2
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர் – யுத்3:31 155/2
மூவர் தலைகள் பொதிர் எறிவர் அற முதல்வ – யுத்3:31 165/3
ஏனையர் தலைகள் எல்லாம் இடியுண்ட மலையின் இட்டான் – யுத்3:31 225/4
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – யுத்3:31 227/4
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள்
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – யுத்4:40 88/2,3

TOP


தலைகள்-தோறும் (1)

தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும்
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – பால:7 51/2,3

TOP


தலைகளால் (1)

ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – யுத்2:15 229/4

TOP


தலைகளும் (5)

மலைகளும் தலைகளும் விழுந்த மண்ணினே – ஆரண்:7 108/4
தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே – கிட்:7 149/2
தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே – சுந்:1 28/1
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ – யுத்3:27 44/4
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை – யுத்3:27 54/3

TOP


தலைகளை (6)

தகைந்து மற்று அவர் உடல்களை தலைகளை சிதறி – சுந்-மிகை:11 30/2
தலைகளை கிள்ளும் அள்ளி தழல் எழ பிசையும் தக்க – யுத்1:3 141/2
நல் நெடும் தலைகளை துணித்து நால் வகை – யுத்2:18 123/3
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி – யுத்2:19 193/2
தலைகளை நோக்கும் வீரர் சரங்களை நோக்கும் தாக்கி – யுத்3:22 26/2
தலைகளை நோக்கும் தான் தன் சரங்களை நோக்கும் தன் கை – யுத்3-மிகை:22 3/1

TOP


தலைத்தலை (11)

தண்டுதல் இன்றி ஒன்றி தலைத்தலை சிறந்த காதல் – பால:10 7/1
தாவாத மன்னர் தலைத்தலை வீழ்ந்து ஏங்கினார் – அயோ:4 95/3
தாவினர் தலைத்தலை தாழ்ந்து நிற்கவே – ஆரண்-மிகை:10 7/4
சரம் தலைத்தலை பட பட மயங்கின சாய்ந்த – யுத்2:16 211/2
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெம் குழம்பிடை தலைத்தலை மாறாடி – யுத்2:16 315/3
தாக்கிய திசைகள்-தோறும் தலைத்தலை மயங்கி தம்மில் – யுத்2:19 52/1
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும் – யுத்2:19 197/2
தருக்கி வெம் சரம் தலைத்தலை மயங்கின தைக்க – யுத்3:22 170/3
தரு வனம் ஒன்றில் வானோர் தலைத்தலை மயங்கி தாழ – யுத்3:24 50/1
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார் – யுத்3:27 49/2
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – யுத்3:27 129/3

TOP


தலைத்தொகை (1)

சாயகங்களை நூறி தலைத்தொகை
போய் அகன்றிட செய்தலும் போக்கிலா – யுத்4-மிகை:37 27/2,3

TOP


தலைதடுமாறும் (1)

தண் நறு நாற்றம் தம்மில் தலைதடுமாறும் நீரால் – யுத்4:42 10/2

TOP


தலைதரும் (1)

சயன மாதர் கலவி தலைதரும்
பயனும் இன்பமும் நீரும் பயக்குமால் – கிட்:13 19/3,4

TOP


தலைநிமிர்கின்றன (1)

எண்ணின் தலைநிமிர்கின்றன இகல் வெம் கணை இரணம் – யுத்2:18 140/2

TOP


தலைநிற்பது (1)

ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – ஆரண்:6 34/3

TOP


தலைநிற்பின் (1)

தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம் – அயோ:2 87/3

TOP


தலைநிறுத்தி (1)

அறம் தலைநிறுத்தி வேதம் அருள் சுரந்து அறைந்த நீதி – சுந்:12 76/1

TOP


தலைநின்ற (1)

பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான் – அயோ:3 82/4

TOP


தலைநின்றார் (1)

தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – யுத்1:3 84/4

TOP


தலைநின்றார்க்கு (1)

அறம் தலைநின்றார்க்கு இல்லை அழிவு எனும் அறிஞர் வார்த்தை – யுத்3:28 58/1

TOP


தலைநின்றான் (2)

நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – அயோ:1 69/4
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கி தொழுகின்றான் – அயோ:13 30/2,3

TOP


தலைநின்று (1)

சகரர் தாதை பணி தலைநின்று தம் – அயோ:4 24/2

TOP


தலைநின்றேன் (1)

தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான் – அயோ:3 110/4

TOP


தலைப்பட்டது (1)

பிணம் தலைப்பட்டது பெயர்வது எங்கு இனி – யுத்2:16 103/3

TOP


தலைப்பட்டாட்கு (1)

சான்று என நின்ற மான சிறுவனை தலைப்பட்டாட்கு
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ – யுத்4-மிகை:41 293/2,3

TOP


தலைப்பட்டாள் (1)

தாங்க_அரிய பேர் ஆற்றல் தாடகையே தலைப்பட்டாள் – பால:12 27/4

TOP


தலைப்பட்டு (4)

தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும் – பால:10 13/1
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியை தலைப்பட்டு அன்னாள் – ஆரண்:15 54/3
தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு – ஆரண்:16 2/2
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க – யுத்4:33 5/2

TOP


தலைப்படலும் (1)

தானை கடலோடு தலைப்படலும் – யுத்2:18 86/4

TOP


தலைப்படின் (1)

இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – யுத்4:35 26/4

TOP


தலைப்பெய்தல் (1)

புக்க தலைப்பெய்தல் நினைந்திலை புந்தி இல்லாய் – யுத்2:19 8/3

TOP


தலைப்பெய்து (1)

தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ – அயோ:14 89/1

TOP


தலைபுக்கன (1)

கைகள் தலைபுக்கன கருத்து உளதும் எல்லாம் – பால:22 34/3

TOP


தலைமகற்கு (2)

தன் நேர் இலாத தலைமகற்கு தாரணியை – அயோ:4 108/2
தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்-தன்னை – சுந்-மிகை:3 19/3

TOP


தலைமகன் (11)

தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி – அயோ:8 21/3
காடு ஒரு தலைமகன் எய்த கண் இலா – அயோ:11 92/2
தாக்க அரும் புயத்து உம் குல தலைமகன் தங்கை – ஆரண்:8 6/3
வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் – கிட்:9 29/2
மன்னவன் தலைமகன் வருத்தம் மாற்றுவான் – கிட்:10 110/1
திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு – கிட்:11 106/3
மானவர் தலைமகன் இடரின் வைகவே – கிட்:11 115/2
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர – சுந்:14 12/3
ஆழி அன்ன அனீக தலைமகன்
பூழியான் உயிர் புக்கது விண் என்றார் – யுத்2:15 85/3,4
தானைகள் வீய நின்ற தலைமகன் தனிமை ஓரார் – யுத்3:20 3/2
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி – யுத்4:38 2/3

TOP


தலைமயக்கு (1)

தாங்கின கலுழி சென்று தலைமயக்கு உறுவ தம்மில் – கிட்:10 29/4

TOP


தலைமயக்குற்றனர் (1)

தன்னில் வந்து தலைமயக்குற்றனர் – யுத்2:15 46/4

TOP


தலைமயங்கி (1)

தானை நகரத்து தளர தலைமயங்கி
போன மகவுடையார் எல்லாம் புலம்பினார் – யுத்2:18 273/1,2

TOP


தலைமயங்கினார் (1)

வரம்பு_அறு சும்மையர் தலைமயங்கினார் – சுந்:12 16/4

TOP


தலைமயங்குமே (3)

தள்ளும் நீர்மையின் தலைமயங்குமே – பால:2 53/4
தயிரும் வேரியும் தலைமயங்குமே – பால:2 55/4
சாறும் வேள்வியும் தலைமயங்குமே – பால:2 56/4

TOP


தலைமலை (1)

தான் உடை சரத்தால் அவர் தலைமலை தடிந்தான் – யுத்2:15 230/4

TOP


தலைமிக்கது (1)

சலம் தலைமிக்கது தக்கது என்-கொல் என்று என்று – அயோ:3 17/3

TOP


தலைமேல் (3)

என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன் – அயோ:3 114/3
தாழ்வு இலிர் கொணர்திர் என்றான் அவர் அது தலைமேல் கொண்டார் – யுத்2:16 8/4
தாதை சொல் தலைமேல் கொண்ட தாபதன் தரும மூர்த்தி – யுத்2:19 275/1

TOP


தலைமை (5)

பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின் – கிட்:7 138/3
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – சுந்:14 26/3
தந்தனென் நினக்கு யானே வானர தலைமை தாழா – யுத்1:14 25/3
தமையனை கொன்று தம்பிக்கு வானர தலைமை
அமைய நல்கினென் அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் – யுத்3:22 192/1,2
தலைமை கண்ணினர் தாழ்கிலா மணி முடி தலங்கள் – யுத்4:35 15/2

TOP


தலைமையும் (1)

தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே – கிட்:10 11/1

TOP


தலைமையோடு (1)

தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவென் – கிட்:3 72/3

TOP


தலைமையோரும் (1)

தந்திர தலைமையோரும் முதியரும் தழுவ தக்க – யுத்3:26 1/2

TOP


தலைய (14)

பாம்பின தலைய ஆகி பரிந்தன குவிந்து சாய்ந்த – அயோ:6 3/3
நனம் தலைய கொங்கைகள் ததும்பிட நடந்தார் – ஆரண்:10 42/3
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள் – ஆரண்-மிகை:4 4/2
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால் – யுத்2:19 65/4
வாளியின் தலைய பாரில் மறிவன மலையின் சூழ்ந்த – யுத்2:19 96/2
கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு அரக்கன் கோத்தான் – யுத்2:19 108/1
கோட்டியின் தலைய கோடி கோடியால் குறைத்தான் கொண்டல் – யுத்2:19 108/2
கோரையின் தலைய கோடி கொடும் கணை அரக்கன் கோத்தான் – யுத்2:19 110/1
கோரையின் தலைய கோடி தொடுத்து அவை இளவல் கொய்தான் – யுத்2:19 110/2
பாரையின் தலைய கோடி பரப்பினான் இளவல் பல் கால் – யுத்2:19 110/3
பாரையின் தலைய கோடி அரக்கனும் பதைக்க எய்தான் – யுத்2:19 110/4
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – யுத்2:19 111/1
தாமரை தலைய வாளி தாமரை கணக்கின் சார்ந்த – யுத்2:19 111/3
முன்னேயோ விழுந்ததுவும் முடி தலையோ படி தலைய முகங்கள்-தானோ – யுத்4:38 22/3

TOP


தலையது (3)

தாக்குகின்றன நுழைகில தலையது தாமரை தடம் கண்ணான் – யுத்2:16 328/1
இன்னது இ தலையது ஆக இராவணன் எழுந்து பொங்கி – யுத்3:25 1/1
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல் – யுத்3:26 18/3

TOP


தலையன் (2)

தையலை நோக்கிய தலையன் கையினன் – சுந்:14 22/3
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – யுத்3:24 14/4

TOP


தலையன (4)

வெள் உறுப்பு எயிற்ற செய்ய தலையன கரிய மெய்ய – சுந்:2 35/3
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன
வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் – யுத்2:15 249/3,4
ஈர்த்த தேரன இவுளியின் தலையன எவர்க்கும் – யுத்2:16 209/3
வெட்டிய தலையன நரம்பு வீச மேல் – யுத்2:19 42/1

TOP


தலையாய் (1)

இயம் துவைத்த கடை தலையாய் யான் அறிந்தபடி கேளாய் – பால:12 15/4

TOP


தலையாய (1)

தன்மைக்கு தலையாய தசமுகன் – யுத்2:15 12/1

TOP


தலையாளொடு (1)

வில் உடை தலையாளொடு சூதரை வீழ்த்த – யுத்2:16 212/2

TOP


தலையான் (2)

கொத்துறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கை குன்றம் – யுத்1:9 34/1
தண்டு கொண்டு எறிந்தான் ஐந்தொடு ஐந்துடை தலையான் – யுத்4:37 105/4

TOP


தலையிடை (3)

குதிக்கும் வன் தலையிடை கடிக்கும் குத்துமால் – சுந்:9 36/4
போர்த்த பொன் நெடு மணி முடி தலையிடை புடைத்தான் – சுந்:11 47/4
பார மா மரம் முடி உடை தலையிடை படலும் – சுந்:11 48/1

TOP


தலையில் (13)

கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம் – பால-மிகை:0 19/4
சந்திரன் அனையது ஆங்கு ஓர் மானத்தின் தலையில் தாங்கி – அயோ:6 13/2
தலையில் மாசுணம் தாங்கிய தாரணி – ஆரண்:7 29/1
தங்கையும் அ வழி தலையில் தாங்கிய – ஆரண்:10 24/1
தாங்கினள் தலையில் சோர்ந்து சரிந்து தாழ் குழல்கள் தள்ளி – கிட்:8 3/3
தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின – சுந்:5 60/1
குதி கொண்டு அவன் தேர் விடும் பாகன் தலையில் சிதற குதித்தனனால் – சுந்-மிகை:8 1/4
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால் – யுத்1:2 24/4
தலையில் கொண்ட தட கையினான் தன் – யுத்1:3 102/1
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில்
பொன்னின் மா மணி மகுடத்தை புணரியில் வீழ்த்த – யுத்2:15 244/3,4
பண்ணின் படர் தலையில் பட மடிகின்றன பல ஆம் – யுத்2:18 140/3
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – யுத்3:26 68/4
சுந்தரியர் என பலரும் கை தலையில் பெய்து இரங்கி தொடர்ந்து செல்ல – யுத்4:41 68/2

TOP


தலையின் (8)

தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார் – அயோ:4 191/4
தலையின் ஏந்தினன் தாழ் தட கைகளே – அயோ:11 2/4
சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன் தலையின் சாரல் – ஆரண்:13 135/2
தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார் – யுத்1:8 31/2
தலையின் மேலும் ஒர் சேது தருவ போன்ம் – யுத்1:8 48/4
அண்ணல்-தன் தலையின் ஒன்றை அறுக்க அன்று அமைந்தான் அன்றே – யுத்2:16 140/2
மா ஆளிகள் வன் தலையின் தலைவாம் – யுத்3:27 41/3
ஏர் உடை தலையின் மேல் எழுதப்பட்டுளேன் – யுத்4-மிகை:41 187/4

TOP


தலையின்-மேல் (3)

தலையின்-மேல் அடி பட கடிது சாய் நெடிய தாள் – கிட்:5 11/1
தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்-மேல் கொள்ளும் தூயான் – யுத்3:24 13/4
தலையின்-மேல் சுமந்த கையள் தழலின்-மேல் மிதிக்கின்றாள் போல் – யுத்3:29 45/1

TOP


தலையின (1)

சென்று பத்திர தலையின மலை திரண்டு என்ன – ஆரண்:7 79/3

TOP


தலையினர் (2)

இருபது தலையினர் இரண்டு கையினர் – சுந்-மிகை:3 11/2
தூக்கிய தலையினர் தொழுத கையினர் – யுத்3:24 67/3

TOP


தலையினால் (2)

தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – ஆரண்:15 9/3
தலையினால் தொழவும் தகும் தன்மையோய் – யுத்4:40 15/4

TOP


தலையினில் (2)

தாள்களில் மார்பில் தோளில் தலையினில் தட கை-தம்மில் – சுந்:14 6/1
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – யுத்2:16 193/1

TOP


தலையினை (2)

குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி – யுத்2:18 204/3
தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள் – யுத்3:28 66/1

TOP


தலையினோடும் (1)

தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னை – யுத்2:19 226/3

TOP


தலையினோன் (1)

ஐ_இரு தலையினோன் அனுசர் ஆதியாம் – பால:5 15/1

TOP


தலையும் (14)

தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன் – பால:1 6/1
தாள் இடை அற்றன தலையும் அற்றன – ஆரண்:7 115/1
இருபதும் ஈர்_ஐந்து தலையும் நிற்க உன் – கிட்:6 13/3
பத்து உள தலையும் தோளும் பல பல பகழி தூவி – சுந்:3 115/1
ஆயிரம் பெரும் தோள்களும் அ துணை தலையும்
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும் – யுத்1:2 115/1,2
நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான் – யுத்2:18 220/3
தேரொடும் கடலின் வீழ்ந்து சிலையும் தன் தலையும் எல்லாம் – யுத்2:18 233/1
பல்லும் தலையும் உடலும் படியில் – யுத்3:27 25/2
வாலும் தலையும் வயிறும் உடலும் – யுத்3:27 26/1
மண்டலம் வீழ்ந்தது என்ன வீழ்ந்தது தலையும் மண்-மேல் – யுத்3:28 54/4
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – யுத்3:29 35/3
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – யுத்3:31 156/3
முடியுடை தலையோர் தலையும் முடிந்து – யுத்3-மிகை:31 41/2
தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும் – யுத்4:38 17/1

TOP


தலையுற (1)

கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை – யுத்2:16 191/2

TOP


தலையெடுக்கும் (1)

தேன் தலையெடுக்கும் தாராய் தேவரை வென்றான் தீய – யுத்3-மிகை:28 10/3

TOP


தலையெடுத்து (1)

தலையெடுத்து விழியாமை சமைப்பதே தழல் எடுத்தான் – ஆரண்:6 93/3

TOP


தலையே (1)

கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று – யுத்3:26 44/3

TOP


தலையை (16)

பெருகு ஐயில் பெயர்த்தனர் தலையை பேணலர் – அயோ:4 171/2
பாகம் தலையை பறித்து படர் கற்பினாள்-பால் – ஆரண்:13 34/3
நீல மால் நேமியின் தலையை நீக்கிய – ஆரண்:15 18/3
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் – சுந்:5 61/3
ஏந்தினாள் தலையை ஓர் எழுத_அரும் கொம்பு அனாள் – சுந்:10 47/1
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – யுத்2:15 137/4
நீக்குவாய் நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள் – யுத்2:16 353/3
மட்டித்து உயர் வானரர் வன் தலையை
வெட்டி தரை இட்டு இரு வில்லினரை – யுத்2:18 12/2,3
தாள்களை துணித்தனர் தலையை தள்ளினர் – யுத்2:19 44/2
தலையொடு தலையை தாக்கும் சிலவரை தனது தாளால் – யுத்2-மிகை:16 27/2
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – யுத்3:21 35/4
ஆயிரம் தலையை ஆழி படைகளை அறுத்தும் அப்பால் – யுத்3:22 27/2
புரட்டுவென் தலையை இன்று பழியொடும் ஒழிவென் போலாம் – யுத்3:27 163/4
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – யுத்3:28 27/4
ஆக்கையின்-நின்று வீழ்ந்த அரக்கன் செம் தலையை அம் கை – யுத்3:28 59/1
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையை தள்ளினான் – யுத்4:37 148/3

TOP


தலையையும் (1)

வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் – யுத்3:21 22/4

TOP


தலையொடு (3)

சாகை வன் தலையொடு மரமும் தாழ மேல் – ஆரண்:13 3/1
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள் – சுந்:8 40/4
தலையொடு தலையை தாக்கும் சிலவரை தனது தாளால் – யுத்2-மிகை:16 27/2

TOP


தலையொடும் (3)

தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – யுத்2:16 146/3
தலையொடும் போம் விசைத்து எறிந்த சக்கரம் – யுத்3:20 39/4
வீசின பகழி அற்ற தலையொடும் விசும்பை முட்டி – யுத்3:22 143/2

TOP


தலையோ (1)

முன்னேயோ விழுந்ததுவும் முடி தலையோ படி தலைய முகங்கள்-தானோ – யுத்4:38 22/3

TOP


தலையோடு (1)

கோக்கின்றன தொடுக்கின்றன கொலை அம்புகள் தலையோடு
ஈர்க்கின்றன கனல் ஒப்பன எய்தான் இகல் செய்தான் – யுத்2:15 157/3,4

TOP


தலையோடும் (1)

பெய்யும் கோடி பல் தலையோடும் அளவு இல்லா – யுத்4:37 138/2

TOP


தலையோர் (1)

முடியுடை தலையோர் தலையும் முடிந்து – யுத்3-மிகை:31 41/2

TOP


தலையோரும் (1)

தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும்
மந்திர சுற்றத்தவர்களும் வரம்பு_இலர் பிறரும் – யுத்4:37 112/2,3

TOP


தலைவ (5)

திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – ஆரண்:2 38/3
சம்புமாலியும் வில்லினால் சுருக்குண்டு தலைவ – யுத்1:5 62/4
தீட்டிய படை கை வீர சேனையின் தலைவ தெள்ளி – யுத்1:13 18/2
எம் பெரும் தலைவ ஈது எண்ணம் உண்மையால் – யுத்3:24 83/4
தஞ்சமோ மறை முதல் தலைவ ஈது என்றான் – யுத்4-மிகை:40 13/4

TOP


தலைவர் (65)

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே – பால:0 1/4
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – பால:3 10/4
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய் – பால:12 25/1
மந்திர பெரும் தலைவர் மற்றுளோர் – அயோ-மிகை:11 10/2
தந்திர தனி தலைவர் நண்பினோர் – அயோ-மிகை:11 10/3
தழுவிய வென்றியர் தலைவர் தானையர் – ஆரண்:7 48/2
தள்ளுறும் உயிரினர் தலைவர் நீங்கலால் – ஆரண்:10 120/1
தேவருக்கு ஒரு தலைவர் ஆம் முதல் தேவர் எனின் – கிட்:2 5/1
ஏறு கொற்ற தலைவர் இவர்க்கு முன் – கிட்:13 3/2
பார்த்தான் முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார் – சுந்:1 73/4
தக்க மந்திர தலைவர் மா மனைகளும் தாவி – சுந்:2 142/3
எண்ணற்கு_அரிய படை தலைவர் இராமற்கு அடியார் யான் அவர்-தம் – சுந்:4 114/3
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் – சுந்:4 117/3
அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – சுந்:8 51/4
தந்திர தலைவர் ஈன்ற தனயர்கள் பிறகும் தாதைக்கு – சுந்:10 10/2
தலைவர் கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே – சுந்-மிகை:14 17/2
தண்டல்_இல் மந்திர தலைவர் சார்க என – யுத்1:2 8/2
சந்தன விமானம் ஏற்றி வானர தலைவர் தாங்க – யுத்1:4 149/2
சய கவி பெரும் படை தலைவர் தாள்களால் – யுத்1:8 10/1
வேர் உடை நெடும் கிரி தலைவர் வீசின – யுத்1:8 11/1
இளைப்ப_அரும் தலைவர் முன்னம் ஏவலின் எயிலை முற்றும் – யுத்1:13 25/3
ஏற்றுதும் என படை தலைவர் யாருமே – யுத்1-மிகை:8 1/4
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான் – யுத்2:15 141/2
அனைய காலையின் அரி குல தலைவர் அ வழியோர் – யுத்2:15 187/1
மூவர்க்கும் தலைவர் ஆன மூர்த்தியார் அறத்தை முற்றும் – யுத்2:16 145/3
அற்றன தீங்கும் என்னா அரி குல தலைவர் பற்றி – யுத்2:16 176/3
ஒடுங்கினர் வானர தலைவர் உள் முகிழ்த்து – யுத்2:16 265/2
தட வரை கவி குல தலைவர் தாங்கின – யுத்2:18 95/1
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார் – யுத்2:18 183/1
கண் அகன் பெரும் படை தலைவர் காத்திட – யுத்2:19 29/2
தடுத்தனர் முகங்கள் தாங்கி தனித்தனி தலைவர் தள்ளி – யுத்2:19 53/2
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பிணத்தின் குப்பை – யுத்2:19 60/1
பிழைத்தது கொள்கை போத பெரும் படை தலைவர் யாரும் – யுத்2:19 88/1
ஏயினர் ஒருவர் இன்றி இராக்கத தலைவர் எங்கள் – யுத்2:19 91/2
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படை தலைவர் வல்லே – யுத்2-மிகை:15 22/3
ஒக்க வான் படை பெரும் தலைவர் ஒன்று அற – யுத்2-மிகை:16 14/3
கொள்ளை வான் படை பெரும் தலைவர் கோடியால் – யுத்2-மிகை:16 15/4
மாருதி போதலோடும் வய படை தலைவர் மற்று ஓர் – யுத்2-மிகை:16 34/1
வானர தலைவர் பொங்கி வருதலும் அரக்கன் மைந்தன் – யுத்2-மிகை:18 24/1
செய்தன செருக்கி சென்று நெருக்கினர் தலைவர் செற்றி – யுத்3:21 12/2
தந்திரம் இரிந்து சிந்த படை பெரும் தலைவர் தாக்கி – யுத்3:21 16/2
படை பெரும் தலைவர் நிற்க பல் பெரும் சேனை வெள்ளம் – யுத்3:22 16/1
நீலனை முதலாய் உள்ள நெடும் படை தலைவர் நின்றார் – யுத்3:22 19/1
சங்கு பேரியும் காளமும் தாளமும் தலைவர்
சிங்க நாதமும் சிலையின் நாண் ஒலிகளும் சின மா – யுத்3:22 102/1,2
அங்கு அங்கு இழிகுற்ற அமர் தலைவர்
அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து – யுத்3:27 42/2,3
படை பெரும் தலைவர் நின்றார் அல்லவர் இறுதி பற்றும் – யுத்3:27 89/1
சக்கரத்தினர் சாபத்தர் இந்திரன் தலைவர்
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர் – யுத்3:30 17/2,3
மீண்டனர் தலைவர் எல்லாம் அங்கதனோடும் வீரன் – யுத்3:31 57/3
தாங்கினர் படை தலைவர் நூறு சத கோடியர் தடுத்தல் அரியார் – யுத்3:31 145/4
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர் – யுத்3:31 149/1
அகழி அற வலிய தலைகள் அறு தலைவர்
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின் – யுத்3:31 155/2,3
இகல் படை தலைவர் ஆய எண்பது வெள்ளத்து எண் இல் – யுத்3-மிகை:20 2/1
மொய் படை தலைவர் என்று ஆங்கு அவர் பெயர் மொழியலுற்றான் – யுத்3-மிகை:20 7/4
வெற்றி வெம் படை தலைவர் என்று உரைத்திடும் வெள்ளத்து – யுத்3-மிகை:20 10/1
தாலம் மேல் படுத்து மீண்டது அலன் சரம் தலைவர் தள்ளி – யுத்3-மிகை:31 61/4
சேனை அம் தலைவர் சேனை முழுவதும் அழிந்து சிந்த – யுத்3-மிகை:31 64/1
பெரும் படை தலைவர் யாரும் பெயர்ந்திலர் பெயர்ந்துபோய் நாம் – யுத்4:32 1/1
வென்றியின் தலைவர் கண்ட இராமன் என் விளைந்தது என்றான் – யுத்4:32 45/4
தொழுதனர் தலைவர் எல்லாம் தோன்றிய காதல் தூண்ட – யுத்4:33 1/1
அலக்கணில் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனை கண்டால் – யுத்4:34 17/2
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – யுத்4:36 17/4
சித்தர்கள் முனி தலைவர் சிந்தை மகிழ்வுற்றார் – யுத்4-மிகை:36 1/4
மறு உற்ற அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 3/4
மரு ஒத்த அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 9/4
தந்திர தலைவர் போற்ற தம்பியர் மருங்கு சூழ – யுத்4-மிகை:42 40/2

TOP


தலைவர்-தம் (1)

கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற – யுத்3:30 39/3

TOP


தலைவர்-தம்மை (1)

தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கிட்:10 28/2

TOP


தலைவர்-தாமும் (1)

தானையும் பிறரும் மற்றை படை பெரும் தலைவர்-தாமும்
மானுட வடிவம் கொண்டார் வள்ளல் தன் வாய்மை-தன்னால் – யுத்4-மிகை:41 48/3,4

TOP


தலைவர்-தாமே (2)

சாமரையின் வீசினர் படை_தலைவர்-தாமே – யுத்1:9 11/4
தானுடை வரத்தை எண்ணி தருமத்தின் தலைவர்-தாமே
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – யுத்1:9 78/3,4

TOP


தலைவர்க்கு (1)

விம்முறு சேனை வெள்ள தலைவர்க்கு விடையும் நல்கி – யுத்1-மிகை:13 4/3

TOP


தலைவர்கள் (12)

எம் குல தலைவர்கள் இரவி-தன்னினும் – பால:5 2/1
படை தலை தலைவர்கள் படலும் பல் படை – ஆரண்:7 109/1
இன்னர் ஆம் இரும் பெரும் படை தலைவர்கள் இருக்கை – சுந்:2 143/1
ஆடல் வெம் படை தலைவர்கள் ஆறுபத்து ஏழு – யுத்1-மிகை:11 8/2
தூண்டினன் பகழி மாரி தலைவர்கள் தொலைந்து சோர – யுத்2:19 229/2
மொய் கொள் சேனை அம் தலைவர்கள் முரண் கரி பரி தேர் – யுத்2-மிகை:15 35/2
கரை அறு கவியின் சேனை தலைவர்கள் கனலின் பொங்கி – யுத்2-மிகை:18 23/3
வென்றி வெம் திறல் படை பெரும் தலைவர்கள் மீண்டார் – யுத்3:31 35/4
சாலும் மா பெரும் தலைவர்கள் தயங்கு எரி நுதல் கண் – யுத்3-மிகை:30 4/1
ஆதி அம் படை தலைவர்கள் வெள்ளம் நூறு அடு போர் – யுத்3-மிகை:30 5/1
என்று சாம்பவன் முதலிய தலைவர்கள் இயம்ப – யுத்3-மிகை:31 8/1
தனயன் ஆதியாம் படை பெரும் தலைவர்கள் தம்மை – யுத்4:41 15/2

TOP


தலைவர்களோடும் (1)

பொறுத்த மூ_ஏழு தானை தலைவர்களோடும் பொய் தீர் – யுத்1-மிகை:9 2/3

TOP


தலைவராய் (2)

அன்னவர் தம்மொடும் வானர தலைவராய் அணுகி நின்றார் – யுத்1:2 98/2
சிங்கம் அன்ன போர் வீரரில் தலைவராய் தெரிந்தார் – யுத்3:20 51/2

TOP


தலைவரால் (1)

பரந்தது உன் திரு குல முதல் தலைவரால் பரிவாய் – யுத்1:5 75/2

TOP


தலைவரில் (1)

சாகா வர தலைவரில் திலகம் அன்னான் – சுந்:1 72/1

TOP


தலைவரின் (1)

வெய்யவன் வெள்ள சேனை தலைவரின் விழுமம் பெற்றோர் – யுத்3-மிகை:20 7/2

TOP


தலைவருக்கு (1)

அரன் முதல் தலைவருக்கு அதிசய திறலினான் – கிட்:3 10/4

TOP


தலைவரும் (15)

தந்திர தலைவரும் தரணி பாலரும் – அயோ:12 2/2
படை பெரும் தலைவரும் படைத்த தேர்களும் – ஆரண்:7 102/1
சூழும் வானர படையொடு அ தலைவரும் துவன்றி – கிட்:12 27/2
வெம் கத தலைவரும் விரி கடல் படையொடும் – கிட்:13 74/2
வென்றி கொள் தலைவரும் எண்கின் வீரரும் – கிட்-மிகை:12 1/2
தானையும் உலந்தது ஐவர் தலைவரும் சமைந்தார் தாக்க – சுந்:9 66/1
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான் – யுத்1:2 6/3
மூவர் ஆம் தகை முதல்வர் ஆம் தலைவரும் முனையின் – யுத்1:5 51/2
நின்ற வானர தலைவரும் அரசும் அ நெடியோன் – யுத்1:5 73/3
அன்ன சேனை தலைவரும் ஆழியை – யுத்1-மிகை:8 6/2
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை – யுத்2:16 110/1
குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடை குளித்தார் – யுத்4:32 37/4
தேவரும் முனி தலைவரும் சிவனும் மேல்_நாள் – யுத்4:36 23/1
கெட்டனம் என வானர தலைவரும் கிழிந்தார் – யுத்4:37 103/3
தந்திர பெரும் தலைவரும் தலை தலையோரும் – யுத்4:37 112/2

TOP


தலைவருள்ளார் (1)

உரம் தரு வீரர் ஆதி கவி படை தலைவருள்ளார்
பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர் திரியலுற்றார் – யுத்4-மிகை:37 1/3,4

TOP


தலைவரை (6)

காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் – அயோ:12 8/4
பொங்கு வில் தலைவரை தொழுது முன் போயினார் – கிட்:13 74/3
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – யுத்1:3 7/2
படை பெரும் குல தலைவரை கொணருதிர் என்-பால் – யுத்3:30 31/1
நீலன் ஆதிய நெடும் படை தலைவரை நெடிய – யுத்4:41 10/2
ஏழும் மூன்றும் ஆம் பெரும் படை தலைவரை இராமன் – யுத்4-மிகை:41 24/2

TOP


தலைவரோடு (3)

இன் இசை தலைவரோடு இரண்டு வெள்ளமும் – கிட்-மிகை:16 2/3
வரம் படைத்து உயர்ந்த வன் போர் வய படை தலைவரோடு
நிரம்பிய வெள்ள சேனை நிருதரும் களிறும் தேரும் – யுத்4-மிகை:37 2/1,2
வாலி மா மைந்தன் என்று இ வானர தலைவரோடு
கூல வான் சேனை சூழ அடைந்தனன் எங்கள் கோமான் – யுத்4-மிகை:41 237/3,4

TOP


தலைவரோடும் (4)

தானை அம் தலைவரோடும் சார்ந்த வீடணனும் தாழாது – யுத்1-மிகை:4 12/2
உரை செறி அமைச்சரோடும் உறு படை தலைவரோடும்
கரி பரி இரதம் காலாள் கணக்கு அறும் வெள்ள சேனை – யுத்1-மிகை:13 3/2,3
மாருதி முதல்வர் ஆய வானரர் தலைவரோடும்
வீர நீ சேறி என்று விடை கொடுத்தருளும் வேலை – யுத்3:27 12/1,2
தந்திர தலைவரோடும் தமரொடும் தரணி ஆளும் – யுத்4-மிகை:41 286/2

TOP


தலைவற்கு (2)

பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – அயோ:1 7/4
யார் என விளம்புகேன் நான் எம் குல தலைவற்கு உம்மை – கிட்:2 25/1

TOP


தலைவற்கும் (2)

சந்த மலர் தண் கற்பக நீழல் தலைவற்கும்
அந்தகனுக்கும் அஞ்ச அடுக்கும் அரசு ஆள்வாய் – ஆரண்:11 2/1,2
மு சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு_அரு மொய்ம்பன் – யுத்1:5 40/3

TOP


தலைவன் (23)

தண்டலை கோசல தலைவன் மாதரை – அயோ:4 178/1
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் – அயோ:8 21/4
கதையையும் புதுக்கிய தலைவன் கண் உடை – அயோ:11 49/2
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று – அயோ:11 98/1
ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ஊங்கில் – ஆரண்:6 46/1
தாழ்ந்திலன் மு தலை தலைவன் சோரியின் – ஆரண்:7 126/3
காவல்-செய் எருவையின் தலைவன் கண்ணுறும் – ஆரண்:12 19/2
உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை – சுந்:12 83/1
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது – சுந்:12 84/2
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர் – யுத்1:2 86/1
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனி தலைவன்
அன்ன மானுடன் ஆகி வந்து அவதரித்து அமைந்தான் – யுத்1:2 111/1,2
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன்
மனக்கு வந்தனன் வந்தன யாவையும் மறையோய் – யுத்1:3 33/2,3
தா வரும் பக்கம் எண்_இரு கோடியின் தலைவன்
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – யுத்1:5 39/3,4
தாமம் நாட்டிய கொடி படை பதுமத்தின் தலைவன்
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரை துரந்தான் – யுத்1:5 44/3,4
மாதுல தலைவன் பின்னும் அன்பின் ஓர் மாற்றம் சொன்னான் – யுத்1:13 14/4
தானை அம் தலைவன் ஈது சாற்றலும் தறுகண் வெம் போர் – யுத்1-மிகை:9 15/1
தேயத்தின் தலைவன் மைந்தன் சிலையை நாண் எறிந்தான் தீய – யுத்2:15 142/1
தலைகள் பத்தொடும் தழுவிய தசமுக தலைவன்
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும் – யுத்2:15 211/1,2
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – யுத்2:16 151/3
தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான் – யுத்2-மிகை:16 31/2
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன்
பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால் – யுத்3:27 142/3,4
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – யுத்3:27 167/2
தலைவன் வாய் ஒத்த இலங்கையின் வாயில்கள் தருவ – யுத்3:31 16/4

TOP


தலைவன்-பால் (1)

உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – பால:19 40/3

TOP


தலைவனும் (3)

தரு முதல் தலைவனும் தானும் ஆனவன் – யுத்1:3 64/2
வானர தலைவனும் இளைய மைந்தனும் – யுத்4:37 82/1
அற்பின் அ தலைவனும் அமைய நோக்கினான் – யுத்4:40 47/4

TOP


தலைவனே (2)

தலைவனே ஒத்து பொலிந்தது சந்திரசயிலம் – பால:15 7/4
தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார் – யுத்4:35 32/4

TOP


தலைவனேயும் (1)

இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும் – ஆரண்:6 35/1

TOP


தலைவனை (4)

தலைவனை நிகர்த்தது அ தயங்கு தானையே – அயோ:12 44/4
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான் – ஆரண்:2 33/2
ஏனை அ தலைவனை காண்கிலேம் என – யுத்4:37 82/2
அடைந்த மா முனி தலைவனை அருச்சனை செய்து – யுத்4-மிகை:41 145/1

TOP


தலைவனைத்தான் (1)

தன்னைத்தான் தம்பியைத்தான் தானை தலைவனைத்தான்
மன்னைத்தான் மைந்தனைத்தான் மாருதத்தின் காதலைத்தான் – யுத்2:17 84/1,2

TOP


தலைவனோ (1)

போரில் எம் படை தலைவனோ பொன்றினன் அவனை – யுத்4-மிகை:41 23/3

TOP


தலைவனோடும் (1)

தானவரோடும் மற்றை சக்கர தலைவனோடும்
வானவர் கடைய மாட்டா மறி கடல் கடைந்த வாலி – யுத்3:31 48/1,2

TOP


தலைவாம் (1)

மா ஆளிகள் வன் தலையின் தலைவாம்
மா ஆளிகளோடு மறிந்தனரால் – யுத்3:27 41/3,4

TOP


தலைவீரர்கள் (1)

அடைந்தார் படை தலைவீரர்கள் பதினால்வரும் அயில் வாள் – ஆரண்:7 95/2

TOP


தலைவோரும்தாம் (1)

தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார் – அயோ:14 66/4

TOP


தவ் (1)

தவ் வழி வீரன் நாலு வெள்ளத்தின் தலைவன் என்றான் – யுத்2-மிகை:16 31/2

TOP


தவ்வல் (1)

தவ்வல் இல் ஆறு பத்து ஆயிரமோடும் தாயரோடும் – யுத்4-மிகை:41 275/2

TOP


தவ்வா (1)

தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – யுத்4:37 141/4

TOP


தவ்வாது (1)

தவ்வாது இரவும் பொலி தாமரையின் – ஆரண்:2 2/3

TOP


தவ்விட (2)

தவ்விட தனி அருளு தாழ் சடை கடவுள் என – கிட்:2 3/3
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான் – யுத்2:18 211/4

TOP


தவ்விய (1)

தவ்விய கிரி என தரையின் வீழ்ந்தனன் – கிட்:16 33/2

TOP


தவ்வின (1)

தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ – யுத்1:2 30/3

TOP


தவ்வேலென (1)

தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – யுத்2:18 154/4

TOP


தவ்வை (1)

தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – அயோ:3 4/4

TOP


தவ்வையர் (2)

தாதியர் செவிலியர் தாயர் தவ்வையர்
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர் – பால:10 51/1,2
தாயர் தவ்வையர் தன் துணை சேடியர் – அயோ:4 225/1

TOP


தவ (56)

நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – பால:3 7/1
அரும் தவ முனிவரும் அந்தணாளரும் – பால:5 4/1
அரும் தவ அருந்து என அருந்தினான்-அரோ – பால:5 40/4
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவ
குன்றினை எதிர்ந்தனன் குவவு தோளினான் – பால:5 46/3,4
அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான் – பால:8 47/2
மொய் தவ பெருமையின் முயற்சியால் என்பார் – பால:13 6/3
சனகன் செய்த தவ பயனால் என்றாள் – பால:21 26/4
எண் தவ முனிவரும் இறைவர் யாவரும் – பால:23 46/1
ஏறு மா தவ கபிலன் பின் இவுளி கண்டு எரியின் – பால-மிகை:9 34/3
தழைத்த மா தவ கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான் – பால-மிகை:9 36/4
அழுந்தும் மா தவ சன்னுவின் வேள்வியை அழிப்ப – பால-மிகை:9 53/3
வன் தபோதனன் மா தவ நின் அருள் – பால-மிகை:11 6/2
நல் தவ ரிசிகன் வைகும் நனை வரும் பழுவம் நண்ணி – பால-மிகை:11 38/1
தவ பயன் தாழ்ப்பது தருமம் அன்று-அரோ – அயோ:1 29/4
வாயில்கள் நெருக்கம் நீங்க மா தவ கிழவன் வந்தான் – அயோ:3 80/4
இனிய மா தவ பள்ளிகொண்டு எய்தினார் – அயோ:7 13/4
நல் தவ பள்ளி வாயிலை நண்ணினான் – அயோ:8 9/4
தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – அயோ:9 24/3
நல் தவ முனி அந்தோ விதி தரு நவை என்பான் – அயோ:9 25/2
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அ – அயோ:11 43/2
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான் – அயோ:13 30/2
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம் – அயோ:13 31/2
பெற்ற பெருமை தவ முனிவன் பேசுவான் – அயோ:14 67/4
வேதியர் தவ பயன் விளைந்ததாம் என – அயோ-மிகை:1 17/3
நந்தாத பெரும் தவ நாடு-அது நீ – ஆரண்:2 16/3
எண் தவ நெடிது எனின் இறுதியில் அவனை – ஆரண்:2 44/3
துரக்கவும் அரும் தவ துறையுள் நீங்கினேம் – ஆரண்:3 12/4
சான்றலோ எம் தவ பெரு ஞானமே – ஆரண்:3 24/4
எண் தவ எமக்கு அருள்க என குறை_இரப்ப – ஆரண்:3 37/2
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – ஆரண்:3 40/2
அந்தம் இல் தவ தொழிலர் ஆர் அவரை ஒப்பார் – ஆரண்:10 53/4
தூய தவ வாணரொடு தொல் அமரர்-தம்மை – ஆரண்-மிகை:3 8/2
வெம் சம தொழிலர் தவ மெய்யர் கை சிலையர் என – கிட்:2 4/3
தீது அவித்து அமைய செய்த செய் தவ செல்வம் நன்றே – கிட்:2 21/4
சிங்க ஏறு அனைய வீர செய் தவ செல்வன் என்றான் – கிட்:11 100/4
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும் – சுந்:1 28/2
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரி வில் – சுந்:3 27/3
தன் துணை பெருந்தேவி தவ தொழில் – சுந்:5 27/2
கைத்த சிந்தையன் மாருதி நனி தவ கனன்றான் – சுந்:11 50/2
அரும் தவ பயனால் அரசு ஆள்கின்றான் – சுந்:12 36/3
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த – சுந்:12 46/3
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – சுந்:12 107/2
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – யுத்1:1 8/2
எந்தை நீ யாயும் நீ எம்முன் நீ தவ
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ – யுத்1:2 73/1,2
நல் தவ பயன் தந்து உய்ப்ப முந்துற போந்த நம்பி – யுத்1:9 23/4
ஈசன் முன் அளித்தது உன் இரும் தவ வியப்பால் – யுத்1-மிகை:2 11/2
நிமிர்ந்து நின்றனென் நெடும் பகல் அரும் தவ நிலையின் – யுத்1-மிகை:2 25/4
ஆலும் வெவ் வலி அவுணர் கோன் அரும் தவ பெருமை – யுத்1-மிகை:3 5/1
துகள் தவ தொழில் செய் துறை கம்மியர் – யுத்2:19 146/3
ஐய நீ யாரை எங்கள் அரும் தவ பயத்தின் வந்து இங்கு – யுத்2:19 267/1
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – யுத்3:30 34/1
பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவ பயனின் பெருமை பார்ப்பேன் – யுத்4:38 27/4
தான மங்கையரும் தவ பாலவர் – யுத்4:38 30/2
அரும் தவ பயனால் அடைந்தாற்கு அறைந்து – யுத்4:39 1/3
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல் – யுத்4:41 34/3
தீயவன் தவ பெரும் செயலின் வன்மையால் – யுத்4-மிகை:37 21/4

TOP


தவங்கள் (5)

தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன் – பால:13 27/1
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/4
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – பால:24 34/2
செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ – அயோ:3 93/3
தகும் அரும் தவங்கள் ஈட்டி தசமுகத்து அரக்கன் பெற்ற – யுத்4-மிகை:41 143/1

TOP


தவங்களும் (2)

ஓங்கிய தவங்களும் உலகும் வேதமும் – பால-மிகை:10 3/2
வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின் – யுத்3:30 28/3

TOP


தவண்டை (1)

துடி தவண்டை சங்கு பேரி துந்துமி குலங்கள் கை – யுத்3-மிகை:31 17/1

TOP


தவத்தர் (1)

தளை அரி தவத்தர் வடிவம் தாங்கினான் – ஆரண்:12 20/4

TOP


தவத்தவரின் (1)

ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – பால:5 37/4

TOP


தவத்தவரும் (1)

தாயரும் அரும் தவத்தவரும் தந்தையின் – அயோ:12 53/1

TOP


தவத்தள் (1)

நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன் – சுந்:14 29/2

TOP


தவத்தன் (2)

மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – பால:5 31/2
பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்_கோன் பொலியும் நீர்மை – பால-மிகை:11 22/2

TOP


தவத்தால் (8)

தீய்ந்து ஏற சுடுகிற்கும் படை கலங்கள் செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால் – பால:12 30/3,4
மாதராள்-வயின் பெற்றனென் முயன்ற மா தவத்தால் – பால-மிகை:9 13/4
தாய் கையில் வளர்ந்திலன் வளர்த்தது தவத்தால்
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள – அயோ:3 101/1,2
வள்ளல் தாதை பணி என்னும் வானோர் தவத்தால் வயங்கு இருளின் – அயோ:6 38/3
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால் – ஆரண்:1 60/2
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால்
நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கிட்:14 56/3,4
வாய்மை நீக்கினை மா தவத்தால் வந்த – சுந்:12 90/2
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்கு தவத்தால்
முனைவர் கோன் வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் – யுத்1:5 52/3,4

TOP


தவத்தாலும் (1)

ஆய அந்தணர் இயற்றிய அரும் தவத்தாலும் – அயோ:2 84/4

TOP


தவத்தாள் (1)

ஏர் உறு மடந்தை யுகம் எண்ண அரும் தவத்தாள்
சீர் உறு சுயம்பிரபை ஏமை செறிவு எய்தும் – கிட்-மிகை:14 6/2,3

TOP


தவத்தியை (4)

என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் – யுத்1:2 51/1
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும் – யுத்1:9 32/1
தையலை துணை இலாளை தவத்தியை தரும கற்பின் – யுத்3:26 64/1
மங்கையை குலத்துளாளை தவத்தியை முனிந்து வாளால் – யுத்3:29 58/1

TOP


தவத்திற்கு (2)

இறைவ நின் அருள் எ தவத்திற்கு எளிது – ஆரண்:3 32/2
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – ஆரண்:16 4/3

TOP


தவத்தின் (45)

ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – பால:3 74/2,3
தண்ணெனும் கானம் நீங்கி தாங்க_அரும் தவத்தின் மிக்கோன் – பால:8 1/2
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – பால:10 1/1
ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான் – பால:24 30/4
உரைசெய்தேன் தவத்தின் என்ன ஓங்கினன் விமானத்து உம்பர் – பால-மிகை:11 32/4
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல் – அயோ:1 24/2
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறை கிழவர் எல்லாம் – அயோ:3 77/4
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ – அயோ:3 110/3
சாலை வந்து எய்தினான் தவத்தின் எய்தினான் – அயோ:10 43/4
சங்க நீர் உலகத்துள் தவத்தின் தன்மையால் – அயோ-மிகை:1 16/2
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால் – ஆரண்:3 15/4
நின்று அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து – ஆரண்:6 106/3
துன்_அரும் தவத்தின் எய்தும் துறக்கம் போல் தோன்றிற்று அன்றே – ஆரண்:10 103/4
தாமரை கண்ணொடு ஏர் தவத்தின் மாலையன் – ஆரண்:12 23/1
புரை தபு தவத்தின் யான் படைத்த போதுமே – ஆரண்:12 30/2
தலை கலந்து இரந்தது தவத்தின் பாலதோ – ஆரண்:13 108/4
சான்றவனோ தேவர் தவத்தின் தனி பயனோ – ஆரண்:15 40/2
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் – ஆரண்:16 3/3
அலங்கு செம் பொன் இழை பயிலும் அரும் துகிலின் பொலிந்த அரை தவத்தின் மீது – ஆரண்-மிகை:10 3/2
மை_அறு தவத்தின் வந்த சவரி இ மலையில் நீ வந்து – கிட்:3 24/1
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும் – கிட்:16 15/3
மரு குலாம் தாரீர் வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ – கிட்-மிகை:2 4/4
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே – சுந்:3 127/2
சாதல் காப்பவரும் என் தவத்தின் சாம்பினார் – சுந்:4 21/2
தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ – சுந்:4 98/2
பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால் – சுந்-மிகை:4 3/4
இறையவன் தர நெடும் தவத்தின் எய்தினான் – யுத்1:4 43/4
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன் – யுத்1:4 52/3
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – யுத்1:4 99/4
வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர் – யுத்1:5 32/4
நெறியுறு செலவின தவத்தின் நீண்டன – யுத்1:6 42/2
தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய் – யுத்1:7 20/4
வலம் பெறு தசமுகன் தவத்தின் மாட்சி கண்டு – யுத்1-மிகை:5 3/1
உற்ற மூன்றரை கோடியின் உகம் அவன் தவத்தின்
பெற்றனன் சிவன் கொடுத்திட பெரு வரம் பெரியோய் – யுத்1-மிகை:5 10/2,3
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் – யுத்1-மிகை:14 1/4
நன்கு அளிப்பது தவத்தின் பாலதே – யுத்2:16 92/4
தாய் வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான் – யுத்2:16 139/4
தாழ்வு அறு தவத்தின் மேலாம் சதுமுகன் வரத்தினாலே – யுத்2-மிகை:16 22/3
மூல வெம் கொடுமையின் தவத்தின் முற்றினான் – யுத்3:20 35/2
பேர்வுறு காலம் என்ன பெருக்கினன் தவத்தின் பெற்றான் – யுத்3:21 23/4
நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி – யுத்3:21 26/1
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி – யுத்3:31 228/2
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – யுத்4:38 26/3
பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை பாராய் – யுத்4-மிகை:41 135/1
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய் – யுத்4-மிகை:41 171/2

TOP


தவத்தினால் (5)

அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான் – பால:23 67/4
கொண்ட தீர்த்தமாய் பகிரதன் தவத்தினால் கொணர – பால-மிகை:9 56/3
தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான் – ஆரண்:12 19/4
தசரத ராமன் தேவர் தவத்தினால் தாய் சொல் தாங்கி – கிட்-மிகை:16 7/1
தாழ்வு உறு சிந்தையோற்கு தவத்தினால் அளித்தது ஆணை – யுத்2:19 235/3

TOP


தவத்தினாலே (1)

இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே
பிழைத்தது பிழைத்ததேனும் வானரம் பிழைக்கல் ஆற்றா – யுத்3:27 87/1,2

TOP


தவத்தினாள் (1)

தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் – அயோ:2 8/4

TOP


தவத்தினாளை (1)

பால் முலை சோர நின்ற பல் பெரும் தவத்தினாளை
கால் முதல் தொழுது தங்கள் கட்டு இரும் பாவம் விட்டார் – யுத்4-மிகை:41 295/2,3

TOP


தவத்தினான் (1)

தான் உயர்ந்த தவத்தினான்
வான் உயர்ந்த வரத்தினான் – யுத்2:16 115/3,4

TOP


தவத்தினானும் (1)

பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – யுத்1:4 104/3

TOP


தவத்தினில் (3)

எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தோன் – பால:22 32/1
பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே – பால-மிகை:4 1/4
மண்படி செய்த தவத்தினில் வந்த – ஆரண்:14 34/1

TOP


தவத்தினின் (3)

பற்று இலை தவத்தினின் பயந்த மைந்தற்கு – அயோ:11 55/1
சீலத்தான் இமையோர் செய் தவத்தினின்
ஞாலத்து ஆய இறைவன் இராவணன் – யுத்3-மிகை:31 44/2,3
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து இனிது அளிக்க – யுத்4-மிகை:35 3/3

TOP


தவத்தினுக்கு (1)

உரை செயற்கு அரும் தவத்தினுக்கு உவந்து உமை கேள்வன் – யுத்4-மிகை:35 2/1

TOP


தவத்தினும் (1)

தணிவு அற பண்டு செய்த தவத்தினும் தருமத்தாலும் – யுத்2:19 185/1

TOP


தவத்தினை (2)

பார் புகழ் தவத்தினை பணித்து அருளுக என்றான் – கிட்:14 55/3
கோது அறு தவத்தினை கூறி காட்டுகேன் – யுத்4:40 64/2

TOP


தவத்தினோடு (1)

அழி வரு தவத்தினோடு அறத்தை ஆக்குவான் – பால:23 50/1

TOP


தவத்தினோய் (1)

சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கிட்:10 64/4

TOP


தவத்தினோர் (1)

பெய் தவத்தினோர் பெண்_கொடி எம்முடன் பிறந்தாள் – யுத்2:16 230/1

TOP


தவத்தினோர்கள் (1)

தா_இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு தாள் – பால:3 22/1

TOP


தவத்து (30)

செறி குழல் போற்றிட திருந்து மா தவத்து
அறிஞன் ஆண்டு இருக்குநன் அரச என்றனன் – பால:5 53/3,4
எடுத்த மணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைம் தார் – பால:12 1/3
கோது_அறு தவத்து தம் குலத்துளோர் தொழும் – பால:23 49/1
என்ன ஓதலுற்றான் தவத்து ஈறு இலான் – பால-மிகை:7 20/4
வாட்டம் மா தவத்து உணர்ந்து அவள் வயிற்று உறு மகவை – பால-மிகை:9 27/2
கோலும் மா தவத்து இமகிரி மருங்கினில் குறுகி – பால-மிகை:9 43/2
உரைசெய் மா தவத்து ஓங்கல் வசிட்டனை – பால-மிகை:11 9/3
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை – பால-மிகை:11 54/2
முன் தந்த தவத்து உறு மொய் குழலாள் – பால-மிகை:23 2/3
ஒல்கல்_இல் தவத்து உத்தமன் ஓது நூல் – அயோ:2 13/1
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து
அரு மறை முனிவனும் ஆண்டையான் என – அயோ:12 1/1,2
மன கடுப்பினன் மா தவத்து ஓங்கலை – அயோ:14 3/2
மா தவத்து ஒழுகலெம் மறைகள் யாவையும் – ஆரண்:3 14/1
தடுத்தனேன் ஆவது எல்லாம் தவத்து அரன் தந்த வாளால் – ஆரண்:13 113/3
தாழ்ந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல் – கிட்-மிகை:16 3/1
புனித மா தவத்து அணங்கினை சுமந்தனென் போவென் – சுந்:3 136/3
மங்கலம் பொருந்திய தவத்து மா தவர் – யுத்1:6 32/1
தாழ்வு_இலா தவத்து ஓர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்க – யுத்1:9 37/1
எரி விழி நுதலினன் இசையும் நின் தவத்து
அருமை கண்டு அளித்தனன் அழிவு இலாதது ஓர் – யுத்1-மிகை:2 5/1,2
அழிவு இல் வச்சிர யாக்கை என் அரும் தவத்து அடைந்தேன் – யுத்1-மிகை:3 11/1
பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும் – யுத்1-மிகை:5 9/1
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – யுத்3:24 56/4
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள் – யுத்3:30 48/1
செய் தவத்து இராவணன் மூல சேனையே – யுத்3:31 182/4
சரதம் அன்னை சொல் தாங்கி தவத்து உறும் – யுத்3-மிகை:31 42/3
செய்த மா தவத்து ஒருவனை சிறு தொழில் தீயோன் – யுத்4:32 29/2
இரும் தவத்து இளையோற்கு இது இயம்பினான் – யுத்4:39 1/4
தான் புரி தவத்து உனை தழுவ உற்றுளாள் – யுத்4-மிகை:40 16/4
என்ற வாசகம் கேட்டலும் இரும் தவத்து எவரும் – யுத்4-மிகை:41 162/1
விரத மா தவத்து மிக்கோய் விண்ணவர் தம்மை வேண்டி – யுத்4-மிகை:41 259/2

TOP


தவத்துக்கு (1)

ஆதி நாள் அவன் வாழ்ந்தனன் அவன் அரும் தவத்துக்கு
ஏது வேறு இல்லை யார் அவன் போல் தவம் இழைத்தார் – யுத்1-மிகை:3 1/3,4

TOP


தவத்துளார் (1)

செய் தவத்துளார் வடிவின் தேடினார் – கிட்:15 17/4

TOP


தவத்துளாளை (1)

பாதக அரக்கன் தெய்வ பத்தினி தவத்துளாளை
பேதையை குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை பெண்ணை – யுத்3:26 47/1,2

TOP


தவத்துளோர் (1)

தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் – ஆரண்:3 3/3

TOP


தவத்துளோர்களும் (1)

சான்றவர் குழுவொடு தவத்துளோர்களும்
வான் தரு சேனையும் மற்றும் சுற்றுற – அயோ:14 135/2,3

TOP


தவத்துறை (1)

நீங்கினம் தவத்துறை நீதியோய் என – யுத்4-மிகை:41 227/2

TOP


தவத்தென் (1)

காண்தகு தவத்தென் ஆனேன் யான் என கருத்துள் கொண்டான் – சுந்:1 20/4

TOP


தவத்தை (5)

தாமரை செல்வியும் தவத்தை மேவினாள் – அயோ:12 42/2
மிடைந்தவர் உலப்பு இலர் தவத்தை மேவலால் – சுந்:4 23/3
செருக்கு உறு தவத்தை கற்பின் தெய்வத்தை திருவை இன்னே – சுந்-மிகை:3 18/3
அறம் தரு தவத்தை ஆயும் அறிவினால் அவற்றை முற்றும் – யுத்1:14 7/1
உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி – யுத்3:28 28/1

TOP


தவத்தையே (1)

மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ விரிஞ்சன் – சுந்:2 17/2

TOP


தவத்தொடும் (2)

புண்ணியம் உளதாம் எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே – சுந்:10 19/2
வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி – யுத்1:3 55/1

TOP


தவத்தோர் (5)

உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல் – அயோ:4 88/1
உய்ந்தனர் இமைப்பிலர் உயிர்த்தனர் தவத்தோர்
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனா – ஆரண்:3 44/1,2
திறத்து இனாதன செய் தவத்தோர் உற – ஆரண்:14 24/1
தடுப்பர் காண்பரேல் கொல்லவும் வல்லர் அ தவத்தோர்
இடுக்கு ஒன்று ஆகின்றது இல்லை நல் வேள்வியை இயற்றி – யுத்3:22 91/2,3
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர்
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – யுத்3:27 148/2,3

TOP


தவத்தோர்க்கு (1)

இரைத்த காதல் இரும் தவத்தோர்க்கு எலாம் – அயோ:14 5/2

TOP


தவத்தோர்களும் (1)

தானும் முனிவரரும் பிற தவத்தோர்களும் அறத்தோர் – யுத்3:27 132/2

TOP


தவத்தோருடன் (1)

மாண்ட மா தவத்தோருடன் வைகி பின் – அயோ:4 7/3

TOP


தவத்தோரும் (1)

நால் வேத வாய்மை நனி மா தவத்தோரும்
மேலாம் அமரர்களும் யாரும் விளம்ப என்றான் – யுத்1-மிகை:3 31/3,4

TOP


தவத்தோன் (4)

அ வரம் தந்தனம் இனி தேர் கொணர்தி என அரும் தவத்தோன் அறைதலோடும் – பால:5 63/1
எண்_இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த – பால:6 12/1
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான் – பால:13 25/3,4
மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி – பால-மிகை:11 22/1

TOP


தவத்தோனை (2)

வந்த மா தவத்தோனை அ மைந்தனும் – அயோ:14 1/1
தன் தாதை மாதா உடன் கூடி உண்ண தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான் – கிட்-மிகை:7 6/3

TOP


தவம் (185)

எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற – பால:3 1/3
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார் – பால:3 5/2
தாய் ஒக்கும் அன்பின் தவம் ஒக்கும் நலம் பயப்பின் – பால:4 4/1
செய் தவம் இழந்தன திருவின் நாயக – பால:5 15/3
முதிர்ந்த மா தவம் உடை முனியை கண்களால் – பால:5 68/3
நல் தவம் அனைத்தும் ஓர் நவை இலா உரு – பால:5 69/1
சான்றவர் சான்றவ தருமம் மா தவம்
போன்று ஒளிர் புனித நின் அருளில் பூத்த என் – பால:5 76/1,2
யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – பால:5 76/4
அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணையால் – பால:5 95/1
பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – பால:5 95/4
செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – பால:5 125/2
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – பால:6 7/1
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – பால:6 7/4
தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள் – பால:6 11/1
வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ் – பால:6 22/1
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – பால:8 6/4
பிணி அரங்க வினை அகல பெரும் காலம் தவம் பேணி – பால:12 4/1
தார் காத்த நறும் குஞ்சி தனயர்கள் என் தவம் இன்மை – பால:12 18/1
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண் – பால:13 18/2
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – பால:13 43/3
சீதை எ தவம் செய்தனளோ என்றாள் – பால:21 23/4
செய் தவம் யாவையும் சிதைக்கவே என – பால:24 39/2
மை அறு தவம் எலாம் வாரி மீண்டதே – பால:24 39/4
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – பால:24 50/3
புரி தவம் மிகு பத பொற்பின் நீடு அருள் – பால-மிகை:6 2/2
நல் நெடு முதல்வனை வழுத்தி நல் தவம்
பல் நெடும் பகல் எலாம் பயின்ற பான்மையான் – பால-மிகை:7 4/3,4
விழைவு அறு மா தவம் வெஃகினோர் விரும்பு – பால-மிகை:7 12/1
விரி மலர் தவிசோன்-தன்-பால் விழு தவம் புரிந்து மீண்டான் – பால-மிகை:8 9/4
மனையுளாள் தவம் புரிந்தனள் இவண் என வலித்தான் – பால-மிகை:9 1/4
ஐய யான் பெற புரிந்தது எ தவம் என ஆடி – பால-மிகை:9 5/2
நின்று மா தவம் புரிதியேல் நினைவு முற்றுதி என்று – பால-மிகை:9 26/3
அன்று கூறிட புரிந்தனள் அரும் தவம் அனையாள் – பால-மிகை:9 26/4
கடியுமாறு எனக்கு அரும் தவம் அமைகுறு கருமம் – பால-மிகை:9 41/3
உய்ய நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே – பால-மிகை:9 42/2
காலம் ஓர் பதினாயிரம் அரும் தவம் கழிப்ப – பால-மிகை:9 43/3
நின் பெரும் தவம் வியந்தனம் நினது நீள் குரவர் – பால-மிகை:9 44/1
தோகை பாகனை நோக்கி நீ அரும் தவம் தொடங்கு என்று – பால-மிகை:9 45/3
தங்கு மா தவம் புரிதலும் தழல் நிற கடவுள் – பால-மிகை:9 46/2
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என் – பால-மிகை:9 47/1
பெருகு நல் தவம் புரிக என வர நதி பெயர்ந்தாள் – பால-மிகை:9 47/4
புரிந்து நல் தவம் பொலிதர வரை உறை புனிதன் – பால-மிகை:9 48/4
முதிர்ந்த மா தவம் இரண்டரை ஆயிரம் முடித்தான் – பால-மிகை:9 49/4
உருகு காதலின் மன்னவன் அரும் தவம் உழந்தான் – பால-மிகை:9 50/4
சகரர்-தம்-பொருட்டு அரும் தவம் பெரும் பகல் தள்ளி – பால-மிகை:9 57/1
வைகும் அ வழி மா தவம் யாவும் ஓர் – பால-மிகை:11 1/1
ஏது செய்த தவம் என்று இயம்பினான் – பால-மிகை:11 3/4
ஒண் தவம் புரிய எண்ணி உம்பர்_கோன் திசையை உற்றான் – பால-மிகை:11 21/4
தென் திசை அதனை நண்ணி செய் தவம் செய்யும் செவ்வி – பால-மிகை:11 25/1
உரவு இடம் அதனை நண்ணி உறு தவம் உஞற்றும்-காலை – பால-மிகை:11 36/4
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் – அயோ:1 30/3
அண்ணலே இனி அரும் தவம் இயற்றவும் அடுக்கும் – அயோ:1 35/2
பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – அயோ:1 67/3
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம்
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – அயோ:2 10/3,4
வாளின் மேல் வரு மா தவம் மைந்தனே – அயோ:2 22/4
விரத மா தவம் செய விடுதல் நன்று என்றாள் – அயோ:2 64/4
ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும் – அயோ:3 59/3
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – அயோ:3 92/3
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – அயோ:3 102/4
தாழ் இரும் சடைகள் தாங்கி தாங்க_அரும் தவம் மேற்கொண்டு – அயோ:3 111/2
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன் – அயோ:4 20/3
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே – அயோ:4 21/2
நின்று தவம் இயற்றி தான் தீர நேர்ந்ததோ – அயோ:4 106/1
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல் – அயோ:5 31/3
எனக்கு அரும் தவம் இதற்கு இரங்கல் எந்தை நீ – அயோ:5 31/4
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ – அயோ:6 15/2
தெளிவு அன்னது ஓர் மொழியாள் நிறை தவம் அன்னது ஓர் செயலாள் – அயோ:7 2/2
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – அயோ:9 25/4
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – அயோ:9 30/3
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – அயோ:9 44/4
அசும்பு பாய் வரை அரும் தவம் முடித்தவர் துணை கண் – அயோ:10 36/1
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – அயோ:10 37/4
மாண்டனன் எந்தை என் தம்முன் மா தவம்
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால் – அயோ:11 70/1,2
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன் – அயோ:11 84/4
அரும் தவம் என் துணை ஆள இவன் புவி ஆள்வானோ – அயோ:13 18/1
கோது அற தவம் செய்து குறிப்பின் எய்திய – அயோ:14 50/1
வெம் பவத்தின் வீய தவம் இழைத்தவாறு இதுவோ – அயோ:14 61/2
எனக்கு ஒன்றா தவம் அடுப்பது எண்ணினால் – அயோ:14 96/4
சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன் – அயோ:14 97/3
துறந்து மா தவம் தொடங்குவாய் என்றால் – அயோ:14 99/2
பன்ன அரும் தவம் புரி பருவம் ஈது என – அயோ-மிகை:1 1/2
நாளும் நல் தவம் புரிந்து நல் நளிர் மதி சடையோன் – அயோ-மிகை:1 4/2
செய் தவம் பெரிது என சேரர் கூறினார் – அயோ-மிகை:1 11/4
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன் – ஆரண்:1 3/3
இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார் – ஆரண்:1 56/2
சரவங்கன் இருந்து தவம் கருதும் – ஆரண்:2 1/3
நின்னால் இயல் நீதி நெடும் தவம் இன்று – ஆரண்:2 15/1
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
ஆயிர முகம் உள தவம் அயர்குவென் யான் – ஆரண்:2 40/1
தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய் தவம்
அரும் சிறப்பு உதவ நல் அறிவு கைதர – ஆரண்:3 7/1,2
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய் தவம்
பூண்டுளர் ஆயினும் பொறையின் ஆற்றலால் – ஆரண்:3 8/1,2
எய்த யான் செய்தது எ தவம் என்றனன் – ஆரண்:3 29/3
முன்னையோருள் உயர் தவம் முற்றினார் – ஆரண்:3 30/2
தவம் எலாம் கொள தக்கனையால் என்றான் – ஆரண்:3 31/4
இரும் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து என் – ஆரண்:3 49/3
அரும் தவம் முடித்தனை அருட்கு அரச என்றான் – ஆரண்:3 49/4
நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும் – ஆரண்:3 50/2
வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய் – ஆரண்:3 52/2
புரிதிர் மா தவம் போது-மின் யான் அது – ஆரண்:4 40/2
நல் தவம் இயற்றி அ அனங்கன் நல் உரு – ஆரண்:6 6/3
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – ஆரண்:6 11/4
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – ஆரண்:6 11/4
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – ஆரண்:6 11/4
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா – ஆரண்:6 49/3
என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – ஆரண்:6 61/3
தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழிய தவம் இயற்ற – ஆரண்:6 110/1
தாடகையை உயிர் கவர்ந்த சரம் இருந்தது அன்றியும் நான் தவம் மேற்கொண்டு – ஆரண்:6 127/2
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – ஆரண்:10 23/2
தருவது விதியே என்றால் தவம் பெரிது உடையரேனும் – ஆரண்:10 80/1
எ நாளும் அரும் தவம் அன்றி இயற்றல் ஆமோ – ஆரண்:10 133/4
தண்டல் இல் தவம் செய்வோர் தாம் வேண்டிய தாயின் நல்கும் – ஆரண்:10 162/1
திற திறனாலே செய் தவம் முற்றி திரு உற்றாய் – ஆரண்:11 10/1
அறம் தரு வள்ளல் ஈண்டு இங்கு அரும் தவம் முயலும் நாளுள் – ஆரண்:12 54/2
துறந்தனென் தவம் செய்கேனோ துறப்பெனோ உயிரை சொல்லாய் – ஆரண்:13 130/2
பெரும் தவம் செய்தவன் பெற்ற மாட்சியால் – ஆரண்-மிகை:3 1/3
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால் – கிட்:1 35/2
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கிட்:3 13/2
நீ ஐயா தவம் இழைத்துடைமையால் நெடு மனம் – கிட்:3 14/3
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே – கிட்:3 78/2
தலைகண்டு ஓடுதற்கு அரும் தவம் தொடங்குறும் சாரல் – கிட்:4 4/2
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கிட்:7 152/3
தளர்வர் என்பது தவம் புரிவோர்கட்கும் தகுமால் – கிட்:10 49/2
வெள்ளி வெண் தோடு செய்த விழு தவம் விளைந்தது என்றே – கிட்:13 53/3
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற – கிட்:14 43/3
கேட்டு அவளும் என்னுடைய கேடு_இல் தவம் இன்னே – கிட்:14 54/1
எண்ண அரிய பல் பகல் இரும் தவம் இழைத்தேன் – கிட்:14 62/4
செய் தவம் பல செய்குநர் தேவரால் – கிட்:15 35/4
ஆய குன்றினை எய்தி அரும் தவம்
மேய செல்வரை மேவினர் மெய் நெறி – கிட்:15 37/1,2
அரும் தவம் புரிதுமோ அன்னது அன்று எனின் – கிட்:16 5/1
ஏதம் உறு மைந்தர் தவம் எய்த அயல் போனார் – கிட்-மிகை:14 4/3
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – சுந்:2 9/4
தா இல் மா தவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ – சுந்:2 10/4
ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டினால் இயைவது இன்மை – சுந்:2 101/1
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ – சுந்:3 68/4
பெரும் தவம் மடந்தையர் முன்பு பேதையேன் – சுந்:4 19/2
திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால் – சுந்:5 32/1
மா தவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் – சுந்:12 73/2
வாயில் தீர்வு அரிதாகிய மா தவம்
காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் – சுந்:12 88/2,3
ஆண்தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமைய சொல்லி – சுந்:14 9/1
ஆறினர் அரும்_தவம் அயர்கின்றார்-கொலோ – சுந்:14 20/3
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – சுந்:14 31/4
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – சுந்:14 31/4
முந்நீரில் மூழ்கி தவம் முற்றி முளைத்தவா போல் – சுந்-மிகை:1 7/4
நல் தவம் உடையள் யானாகின் நாயகன் – சுந்-மிகை:4 1/3
தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர் தம்பியோடும் – சுந்-மிகை:4 8/1
தாயவன் சொல் மாறாது தவம் புரிந்து அறத்தில் நின்ற – சுந்-மிகை:11 3/3
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ – யுத்1:2 63/2
திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம்
நிறம் திறம்பா-வகை இயற்றும் நீதியால் – யுத்1:2 69/2,3
தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர் – யுத்1:2 77/2
ஏறிய நெடும் தவம் இழைத்த எல்லை நாள் – யுத்1:2 78/1
மூ தக்கோய் இது நல் தவம் அன்று என மொழியா – யுத்1:3 22/3
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று – யுத்1:3 54/1
எய்தினார் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றி – யுத்1:3 54/2
மந்திரம் மா தவம் என்னும் மாலைய – யுத்1:3 65/1
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன்-தன்னை அ தவம் எனும் தகவு இல்லோர் – யுத்1:3 82/1
போது உறு கிழவனை தவம் முன் பூண்ட நாள் – யுத்1:4 21/4
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய – யுத்1:4 128/3
பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு – யுத்1:4 136/1
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – யுத்1:4 136/4
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – யுத்1:5 33/1
இனிது அரும் தவம் நொய்தின் இயற்றலால் – யுத்1:8 30/2
பெரும் தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால் – யுத்1:9 13/1
ஓது பல் அரும் தவம் உஞற்றல் இலதேனும் – யுத்1-மிகை:2 7/1
புந்தி கொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள் – யுத்1-மிகை:2 8/4
சுமந்து நீ தவம் புரிக என சுக்கிரன் உரைப்ப – யுத்1-மிகை:2 25/2
ஏது வேறு இல்லை யார் அவன் போல் தவம் இழைத்தார் – யுத்1-மிகை:3 1/4
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – யுத்2:16 13/4
ஆதி அம் கடவுளாலே அரும் தவம் ஆற்றி பெற்றாய் – யுத்2:16 130/2
சரதம் மற்று இவனை தந்தார் தவம் புரிந்து ஆற்றல் தாழ்ந்த – யுத்2:17 46/1
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான் – யுத்2:18 55/1
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – யுத்2:18 78/2
தாயோ நீயே தந்தையும் நீயே தவம் நீயே – யுத்3:22 203/1
தாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சார – யுத்3:26 74/1
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – யுத்3:27 1/4
தானே சிவன் தர பெற்றது தவம் நாள் பல உழந்தே – யுத்3:27 151/1
சிலையினால் அரியை வெல்ல காண்பது ஓர் தவம் முன் செய்தேன் – யுத்3:29 47/2
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – யுத்3:29 47/3
தழுவினால் அன்றி ஆசை தவிருமோ தவம் இலாதாய் – யுத்3-மிகை:28 7/2
அயன் படைத்த பேர் அண்டத்தின் அரும் தவம் ஆற்றி – யுத்4:37 102/1
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ – யுத்4:37 151/4
சடை பரம் புனைந்து ஒளிர் தகையின் மா தவம்
படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது – யுத்4:40 54/2,3
எ தவம் எ நலம் என்ன கற்பு நான் – யுத்4:40 61/1
பெற்றிலம் என்று கொண்டே பெரும் தவம் புரிகின்றாளால் – யுத்4:41 23/3
சிறந்த நின் கருணை அல்லால் செய் தவம் பிறிது இலார் மேல் – யுத்4-மிகை:41 38/1
செய்த மா தவம் உடைமையின் நினக்கு அன்பு சிறந்து – யுத்4-மிகை:41 163/1
ஆயினும் அன்பினால் யாம் செய் மா தவம் – யுத்4-மிகை:41 198/4

TOP


தவம்-தன்னாலே (1)

கொண்ட நல் தவம்-தன்னாலே உவந்து முன் கொடுத்தது என்றான் – யுத்4-மிகை:42 13/4

TOP


தவம்புரிவேன் (1)

தேடி வருந்து தவம்புரிவேன்
நின் தேடி வருந்த நிரப்பினையோ – ஆரண்:14 70/2,3

TOP


தவமாய் (1)

போந்ததுவும் கடைமுறையே புரந்தரனார் பெரும் தவமாய் போயிற்று அம்மா – யுத்4:38 25/4

TOP


தவமால் (1)

தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – சுந்:2 9/4

TOP


தவமும் (15)

பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – பால:3 6/2
தாயரும் தந்தையும் தவமும் அன்பினால் – பால:5 1/3
கமை ஒப்பது ஓர் தவமும் சுடு கனல் ஒப்பது ஓர் சினமும் – பால:24 14/1
மற்று ஒரு தவமும் வேண்டா மணி மதில் இலங்கை மூதூர் – பால-மிகை:0 31/1
தகவும் மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர் – அயோ:5 15/1
பொறையின் நீங்கிய தவமும் பொங்கு அருள் – அயோ:14 98/2
ஈட்டிய தவமும் பின்னர் முயற்சியும் இயைந்தது ஒத்தார் – கிட்:3 22/2
தேவரும் தவமும் செய்யும் நல் அற திறமும் மற்றும் – கிட்:11 63/1
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே – சுந்:3 70/3
ஈட்டிய வலியும் மேல்_நாள் இயற்றிய தவமும் யாணர் – சுந்:12 71/1
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் – யுத்1:4 47/1
கிட்டிய போதினில் தவமும் கேள்வியும் – யுத்1:4 64/3
சலித்த நீதியும் சலித்தன கருணையும் தவமும் – யுத்2:15 186/4
மா தவமும் ஆவுதியும் ஐம் புலனும் மற்றும் – யுத்4:36 13/4
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என – யுத்4:37 155/1

TOP


தவமே (6)

திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே – அயோ:4 32/1
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – அயோ:4 64/1
தரு மா மகனே துணை ஆய் தவமே புரி போழ்தினின்-வாய் – அயோ:4 74/2
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ கீழோர் – அயோ:13 61/2
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும் – யுத்2:17 34/3
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – யுத்4:41 65/2

TOP


தவமோ (3)

யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – பால:5 58/1
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – பால:5 58/1
அற்பம் கருதேன் என் அரும் தவமோ
கற்பம் பல சென்றது காணுதியால் – ஆரண்:2 18/3,4

TOP


தவர் (29)

வஞ்சனை அரக்கரை வெருவி மா தவர்
அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் – பால:8 39/3,4
புனித மா தவர் ஆசியின் பூ_மழை பொழிந்தார் – பால:8 45/1
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல் – பால:21 45/1
நல் தவர் அனுச்சை கொடு நல் மனை புகுந்தான் – பால:22 42/4
வரதனும் எய்தி மை தீர் மா தவர் தொழுது நீதி – பால:23 78/3
வந்தனை மா தவர் வாழ்த்து ஒலியோடு – பால:23 87/3
முற்றிய மா தவர் தாள் முறை சூடி – பால:23 92/2
அந்தணர் அரும் தவர் அவனி காவலர் – அயோ:4 182/1
அழுது தாயரோடு அரும் தவர் அந்தணர் அரசர் – அயோ:4 213/1
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன் – அயோ:10 34/3
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி – அயோ:10 37/2
மான மந்திரத்தவர் மன்னர் மா தவர்
ஏனையர் பிறர்களும் சுற்ற ஏகினன் – அயோ:14 80/2,3
தாவாத அரும் தவர் சொல் தவறாததனால் தமியேன் – அயோ-மிகை:4 6/1
மின்னு செம் சடை மெய் தவர் வேண்டிட – அயோ-மிகை:7 1/3
அன்ன காதல் அரும் தவர் ஆண் தகை – அயோ-மிகை:14 1/1
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர் – ஆரண்:3 25/3
மைந்தர் தீது இலர் வைகினர் மா தவர்
சிந்தை எண்ணி அகத்தியன் சேர்க என – ஆரண்:3 26/2,3
வஞ்சனை தீவினை மறந்த மா தவர்
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ – கிட்:10 112/1,2
தூய நல் தவர் பாதங்கள் சூடினார் – கிட்:15 37/4
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார் – சுந்:1 10/2
மாற்ற மங்கலம் மா தவர் வேதத்தின் வரம்பின் – யுத்1:3 45/3
மங்கலம் பொருந்திய தவத்து மா தவர்
கங்குலும் பகலும் அ கடலுள் வைகுவார் – யுத்1:6 32/1,2
வல் விலங்கு வழா தவர் மாட்டு அருள் – யுத்1-மிகை:8 2/1
புன் தவர் இருவர் போரை புகழ்தியோ புகழ்க்கு மேலோய் – யுத்2:16 37/4
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால் – யுத்3-மிகை:31 34/4
துன்னு மா தவர் சூழ்தர எதிர் கொள்வான் தொடர்ந்தான் – யுத்4:41 33/4
வன் திறல் விராதனை மடித்து மா தவர்
துன்றிய தண்டக வனத்துள் துன்னினான் – யுத்4-மிகை:41 226/3,4
மா தவர் மறைவலாளர் மந்திர கிழவர் மற்றும் – யுத்4-மிகை:42 28/1
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த – யுத்4-மிகை:42 31/4

TOP


தவர்-தம்மை (1)

மற்று உலகு அளிப்பென் என்னா மா தவர்-தம்மை கூவ – பால-மிகை:11 30/2

TOP


தவர்-பால் (1)

இம்பர் தலை மா தவர்-பால் இவன் ஆம் – ஆரண்:2 22/3

TOP


தவர்க்கு (10)

ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – பால:5 32/1
மா தவர்க்கு அரசு நோக்கி மா நிலத்து உறுகண் நீக்க – பால-மிகை:8 10/3
நன்று இழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம் – அயோ:2 9/3
மா தவர்க்கு வழிபாடு இழைத்து அரும் – அயோ:4 23/1
அளவு_இல் மூப்பினர் அரும் தவர்க்கு அருவி நீர் கொணர்ந்து – அயோ:10 29/3
கடுவன் மா தவர்க்கு அரு நெறி காட்டுவ காணாய் – அயோ:10 30/4
துறந்த மா தவர்க்கு அரும் துயரம் சூழ்ந்துளோன் – அயோ:11 96/4
நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி – ஆரண்:7 60/1
குறுமுனி பெயரினான் நிறை தவர்க்கு இறை தர கொண்டு நின்றார் – யுத்1:2 87/4
அந்தணர்-தம்மை கொன்றோர் அரும் தவர்க்கு இடுக்கண் செய்தோர் – யுத்4-மிகை:41 65/1

TOP


தவர்க்கும் (1)

உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர் – ஆரண்:6 2/3

TOP


தவர்க்கேனும் (1)

அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும்
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – அயோ:2 77/1,2

TOP


தவர்கள் (2)

மன்னவர் பிரிந்தனர்கள் மா தவர்கள் போனார் – பால:22 43/3
மா தவர்கள் வீசி நெடு மா மலர்கள் தூவ – ஆரண்:3 48/3

TOP


தவர்களின் (1)

தவர்களின் புரிதலோடும் தகவு உற தழலின் நாப்பண் – பால-மிகை:8 7/3

TOP


தவரில் (1)

மா தவரில் பெரியோனும் மற்றதனை முற்றுவித்தான் – பால:12 20/2

TOP


தவரும் (6)

வையம் நுகர் கொற்றவனும் மா தவரும் அல்லார் – பால:22 34/2
துன்று செம் சடை தவரும் சுற்றமும் – அயோ:14 93/2
விரை அளித்த கான் புகுந்தேம் வேதியரும் மா தவரும் வேண்ட நீண்டு – ஆரண்:6 128/2
தா அரும் தவரும் பல தன்மை சால் – கிட்:7 120/3
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – யுத்1:4 151/3
பாடினார் மா தவரும் வேதியரும் பயம் தீர்ந்தார் – யுத்2:16 356/2

TOP


தவரை (3)

மா தவரை முற்கொள வணங்கி நெடு மன்னன் – பால:22 35/1
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – அயோ:4 84/1
விருத்த மா தவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான் – அயோ:8 13/4

TOP


தவரொடும் (1)

வந்த மா தவரொடும் வழிக்கொண்டு ஏகினான் – பால:5 96/4

TOP


தவரோடும் (1)

ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும்
வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள – பால:23 102/2,3

TOP


தவழ் (23)

மை தவழ் பொழில்களும் வாவியும் மருவி – பால:5 125/3
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான் – பால:8 9/2
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – பால:16 23/3
தனி நெடும் சிலை இற தவழ் தடம் கிரிகளே – பால:20 23/4
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம் – பால:23 25/1
சங்கு இனம் தவழ் கடல் ஏழில் தந்தவும் – பால:23 48/1
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – பால:24 26/2
பூ அலர் குரவோடும் புடை தவழ் பிடவு ஈனும் – அயோ:9 7/1
நெய் தவழ் வேலினாய் நிற்கும் வாசகம் – அயோ-மிகை:1 11/3
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய் – ஆரண்:3 39/3
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின் – ஆரண்:3 57/3
இலங்கு மரகத பொருப்பின் மருங்கு தவழ் இளம் கதிரின் வெயில் சூழ்ந்து என்ன – ஆரண்-மிகை:10 3/1
தள்ளு வன் கால் பொர தரணியில் தவழ்
வெள்ளி அம் பெரு மலை பொருவு மேனியான் – கிட்:16 26/3,4
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – சுந்:1 52/2
வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் – யுத்1:2 100/3
மொய் தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகி செல்ல – யுத்1:4 128/1
மை தவழ் கிரியும் மேரு குன்றமும் வருவது என்ன – யுத்1:4 128/2
முயல் கறை மதி தவழ் முன்றில் குன்றுகள் – யுத்1:8 10/2
தாரர் தாரணியும் விசும்பும் தவழ்
பேரர் பேரி முழக்கு அன்ன பேச்சினார் – யுத்2:19 132/3,4
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – யுத்3:22 147/4
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – யுத்3:31 156/3
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை-அதனை நோக்காய் – யுத்4-மிகை:41 133/2
எரி தவழ் பஞ்சின் உக்கார் அரக்கியும் இலங்கை புக்காள் – யுத்4-மிகை:41 232/4

TOP


தவழ்கின்ற (2)

பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – யுத்1:1 5/3
தாள் அரி சதங்கை ஆர்ப்ப தவழ்கின்ற பருவம் தன்னில் – யுத்3:29 49/1

TOP


தவழ்தரு (1)

நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலா கற்றை – பால-மிகை:9 8/1

TOP


தவழ்தலும் (1)

சாளரத்தூடு வந்து தவழ்தலும் தரித்தல் தேற்றான் – ஆரண்:10 164/1

TOP


தவழ்ந்த (4)

மை தவழ்ந்த கரும் கண் ஓர் வாள்_நுதல் – பால:21 22/1
தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – சுந்:1 22/4
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை – சுந்:12 63/3
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான் – யுத்3:24 64/4

TOP


தவழ்ந்தது (1)

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ – பால:22 8/3

TOP


தவழ்ந்திட (1)

நல் அணி மணி சுடர் தவழ்ந்திட நடந்தாள் – பால:22 24/4

TOP


தவழ்ந்து (3)

சூழு மா கடல்களும் திடர் பட துகள் தவழ்ந்து
ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ – பால:20 10/1,2
சமிரணன் அகன்றதன் பின் தையலார் தவழ்ந்து சென்றே – பால-மிகை:8 6/1
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – சுந்:3 90/2

TOP


தவழ்வித்து (1)

போதத்து அளவே தவழ்வித்து இன் சொல் புகலாநின்றான் – அயோ:4 38/2

TOP


தவழ்வுற்று (1)

வாய் உலர்ந்தன சில சில வயிறு எரி தவழ்வுற்று
ஓய்தல் உந்தின சில சில ஓடின நடுங்கி – யுத்3-மிகை:31 6/1,2

TOP


தவழ்வுறு (1)

சாந்து அளாவிய கலவை-மேல் தவழ்வுறு தண் தமிழ் பசும் தென்றல் – சுந்:2 208/1

TOP


தவழ (3)

பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின் – அயோ:13 51/1
தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ
பொங்கு வெம் கொடுமை என்பது புழுங்கி எழ மா – ஆரண்:1 13/1,2
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது – சுந்:3 92/2,3

TOP


தவழும் (5)

தாழும் மா மழை தவழும் நெற்றியால் – பால:6 24/1
தழையிடை நிழல் கெட தவழும் அ தழை – பால:14 13/2
தலை குவட்டு அயல் மதி தவழும் மாளிகை – அயோ:4 192/1
தண் தமிழ் தென்றல் என்னும் கோள் அரா தவழும் சாரல் – ஆரண்:14 6/3
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம் – யுத்1:9 21/2

TOP


தவழும்-மாதோ (1)

வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும்-மாதோ – பால:16 7/4

TOP


தவழுற (1)

தானுடை செவிகளூடு தவழுற தளிர்த்து வீங்கும் – ஆரண்:12 58/2

TOP


தவள் (1)

தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே – பால:5 122/4

TOP


தவள (6)

சங்க வெண் சுதை உடை தவள மாளிகை – பால:3 26/2
மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலை தவள மேனி – பால-மிகை:0 12/3
தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – அயோ:3 74/3
தாமரை ஒத்தன தவள மாடமே – அயோ:4 196/4
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவள
கங்கணங்களும் இலங்கிய கரம் பிறழவே – ஆரண்:1 15/3,4
தண் கதிர் பொழியும் ஓர் தவள மா மதி – ஆரண்-மிகை:10 6/1

TOP


தவளம் (1)

தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கிட்:13 49/3

TOP


தவளை (2)

சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – ஆரண்:6 114/3
தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால் – கிட்:1 17/2

TOP


தவற்கு (1)

நல் தவற்கு ஒரு தீங்கு இலை என அவண் நயந்தாள் – யுத்1-மிகை:3 16/4

TOP


தவறா (1)

எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் – அயோ:4 87/4

TOP


தவறாததனால் (1)

தாவாத அரும் தவர் சொல் தவறாததனால் தமியேன் – அயோ-மிகை:4 6/1

TOP


தவறு (5)

தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம் – அயோ:4 86/1
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ – ஆரண்:15 28/4
தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை – யுத்1:4 141/3
சந்திர பெரும் தூணொடும் சார்த்தியது அதில் ஒன்றும் தவறு ஆகாது – யுத்2:16 338/1
சாலவும் கலைகள் வல்லோய் தவறு உண்டு போலும் வாய்மை – யுத்4-மிகை:41 256/3

TOP


தவறு_இலா (1)

தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை – யுத்1:4 141/3

TOP


தவறோ (1)

தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும் தவறோ
தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று அடக்கும் – யுத்3-மிகை:31 3/2,3

TOP


தவன் (54)

செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே – பால:0 8/4
ஒரு கலை முக சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும் – பால:5 30/4
தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான் – பால:5 32/3
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி – பால:5 37/2
அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே – பால:5 38/1
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – பால:5 50/4
நல் நெடும் தவன் துணை நவை இல் செய்கையால் – பால:5 77/3
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன்
சிந்தையுள் மகிழ்ச்சியால் வாழ்த்தி தேர் மிசை – பால:5 96/2,3
மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான் – பால:5 114/4
சொன்ன மா தவன் தொடர்ந்து சாயை பால் – பால:6 21/3
அரும் தவன் இவர் பெரிது அளவு இல் ஆற்றலை – பால:7 17/2
மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – பால:8 5/4
மனையின் மாட்சியை அழித்து இழி மா தவன் பன்னி – பால:9 13/3
மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே – பால:9 25/3
மல் வலான் அ உரை பகர மா தவன்
ஒல்லையில் அவனும் வந்துறுதல் நன்று என – பால:13 66/1,2
செய் தவன் தனி தேர் மிசை சேறல் விட்டு – பால:21 22/2
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – பால:22 41/4
மா தவன் கம்பன் செம்பொன் மலர் அடி தொழுது வாழ்வாம் – பால-மிகை:0 21/4
பனுவல் வேத நூல் பகரும் மா தவன்
தனு வலாய் இதன் தன்மை கேள் எனா – பால-மிகை:6 3/3,4
வழை முதல் மரன் எலாம் மடிப்ப மா தவன்
தழல் எழ விழித்தனன் சாம்பல் ஆயினான் – பால-மிகை:7 12/3,4
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர் – பால-மிகை:7 18/2
பிருகு என்னும் பெரும் தவன் தன் மனை – பால-மிகை:7 21/1
நிமிர் குழல் மடவார் தேற்றி நிறை தவன் சூளி நல்கும் – பால-மிகை:8 6/3
முன்பு இறந்தனர் அரும் தவன் முனிவின் ஆதலினால் – பால-மிகை:9 44/2
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி நூல் – பால-மிகை:11 4/3
அறிவுறுத்துவென் கேள் இ அரும் தவன்
இறை என புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம் – பால-மிகை:11 8/2,3
அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்-பால் வந்து உன் – பால-மிகை:11 36/1
நிரை தவன் விரைவின் ஏகி நெடும் கடற்கு இறைவன் வைகும் – பால-மிகை:11 36/3
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய – பால-மிகை:11 55/3
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – அயோ:1 73/1
தவன் நிலாவகை காப்பென் தகவினால் – அயோ:4 27/3
வாழி மா தவன் சொலால் மனம் தெருட்டுவாய் – அயோ:5 36/4
பூண்ட மா தவன் அ மொழி விரும்பினன் புகல – அயோ:9 32/1
ஆற்றல் மா தவன் ஆணையின் போனவர் – அயோ:10 56/3
அனைய மா தவன் அரசர் கோ_மகற்கு – அயோ:11 133/1
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன்
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என – அயோ:12 4/2,3
வந்த மா தவன் தாளில் வள்ளல் வீழ்ந்து – அயோ-மிகை:11 9/1
அந்த மா தவன் அழுது புல்லினான் – அயோ-மிகை:11 9/4
வெற்றி மா தவன் வினை முடித்த அ – அயோ-மிகை:11 13/3
அத்திரி பெயர் அரும் தவன் இருந்த அமைதி – ஆரண்:1 1/3
புக்கு இறைஞ்சினர் அரும் தவன் உவந்து புகலும் – ஆரண்:1 2/4
நவமை நீங்கிய நல் தவன் சொல்லுவான் – ஆரண்:3 31/2
மொழியும் மா தவன் மொய் மலர் தாள் தொழா – ஆரண்:3 35/2
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – ஆரண்:11 78/3
என்று பினும் மா தவன் எடுத்து இனிது உரைப்பான் – ஆரண்-மிகை:3 7/1
ஆழ்ந்தனென் ஆழ்ந்த என்னை அரும் தவன் எதிர்ந்து தேற்றி – கிட்-மிகை:16 3/4
அரும் தவன் சுரபியே ஆதி வான் மிசை – சுந்:2 54/1
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை – யுத்2:16 110/1
தவன் அல்லன் எனில் தனியே வலியோன் – யுத்2:18 82/3
அருகு சார்தர அரும் தவன் ஆசிகள் வழங்கி – யுத்4:41 38/2
என்ற வாசகம் இரும் தவன் கேட்டு இகல் இராமன் – யுத்4-மிகை:41 151/1
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய ஆண்டு – யுத்4-மிகை:41 164/1
பூ_மகன் தந்த அந்த புனித மா தவன் வந்து எய்த – யுத்4-மிகை:42 17/3
தவன் உறு சரபன் சாம்பன் சுடேணன் சம்பாதி நீலன் – யுத்4-மிகை:42 41/2

TOP


தவன்-தன்னை (1)

அதிர் பொலன் கழலினான் அ அரும் தவன்-தன்னை ஏத்தி – யுத்4-மிகை:41 269/2

TOP


தவன (2)

தவன வேகத்தை ஓர்கிலை தாழ்த்தனை – கிட்:13 5/3
தவன வேகத்தினீர் சலித்திரோ என்றான் – கிட்:16 19/4

TOP


தவனன் (1)

தவனன் என்னவே தான் உழன்று அறிந்து – பால-மிகை:6 5/2

TOP


தவனும் (7)

தைத்தது பூதம் அ தவனும் வேந்தனை – பால:5 85/2
ஆனா அறிவின் அரும் தவனும் அறம் ஆர் பள்ளி அது சேர்ந்தான் – அயோ:6 29/2
இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும்
உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று – அயோ:6 37/2,3
அம் மா தவனும் விரைவோடு அவலம் தரு நெஞ்சினனாய் – அயோ-மிகை:4 7/4
நின்றான் எதிர் நின்ற நெடும் தவனும்
சென்றான் எதிர்கொண்டு சிறப்பு அமையா – ஆரண்:2 14/1,2
என்று அவன் இயம்ப கேட்டு அங்கு இருந்த மா தவனும் இந்த – யுத்4-மிகை:41 159/1
புரியும் மா தவனும் அஃதே ஆக என புகன்றிட்டானால் – யுத்4-மிகை:41 173/4

TOP


தவனை (8)

கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – பால:5 35/2
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – பால:5 35/4
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – பால:5 60/3
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – பால:12 2/2
புரிந்த பின் காதி செம்மல் புனித மா தவனை நோக்கி – பால-மிகை:9 62/4
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – அயோ:6 10/4
தவனை உற்று அரி உருவான ஆண்தகை – சுந்:12 62/2
விரத மா தவனை தாயர் மூவரை மிதிலை பொன்னை – யுத்4-மிகை:42 69/2

TOP


தவனொடும் (1)

பூண்ட மா தவனொடும் கோயில் புக்கு எனது – அயோ:5 35/3

TOP


தவனோ (1)

தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் – யுத்4:37 135/3

TOP


தவனோடும் (1)

அணங்கினை அவன் கை ஈந்து ஆண்டு அரும் தவனோடும் வாச – பால-மிகை:9 64/3

TOP


தவா (7)

அறம் தவா நெறி அந்தணர் தன்மையை – ஆரண்:3 19/1
தவா நெடு வானகம் தயங்கு மீனொடும் – கிட்:1 3/3
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி – கிட்:3 21/1
எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற எழிலால் – சுந்:2 22/2
களம் தவா நெடும் கருவியில் கைகளில் செயிரியர் கலை கண்ணால் – சுந்:2 190/3
தின்று உறங்கி மறம் தவா செல்வியே – சுந்-மிகை:3 16/4
சேண் தவா நெறி செல் பகல் தீங்கு அற – சுந்-மிகை:5 1/1

TOP


தவாத (2)

நிலம் தவாத செந்நீரிடை நிண கொழும் சேற்றில் – யுத்3:20 58/1
எண் தவாத பொன் மானம் மீது இருந்திடும் இயற்கை – யுத்4-மிகை:41 22/3

TOP


தவிசிடை (2)

தூ மணி தவிசிடை சுருதியே நிகர் – பால:5 75/2
தள்ள தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும் தேறாள் – பால:19 18/2

TOP


தவிசில் (2)

தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள் – பால:22 35/3
எரி மணி தவிசில் பொலிந்து-என்னவே – யுத்4:39 7/2

TOP


தவிசின் (3)

மற்றவள் இறைஞ்சி ஏக மா மலர் தவிசின் நீங்கா – அயோ-மிகை:8 6/1
தம்பியை தழுவி ஐயன் தாமரை தவிசின் மேலான் – யுத்3:27 3/1
பனி மலர் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு எல்லாம் – யுத்3:27 167/1

TOP


தவிசினானும் (1)

மின்னை ஏய் உமையினானும் விரை மலர் தவிசினானும்
நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய் – யுத்4-மிகை:41 171/1,2

TOP


தவிசு (12)

செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர் – பால:5 11/2
பூம் தவிசு உகந்து உளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த – பால:5 31/3
அணிந்த தவிசு இட்டு இனிது அருத்தியொடு இருத்தி – பால:6 6/2
நிறைஞ்ச பூம் தவிசு ஏறி நிழல்கள் போல் – பால:21 43/2
மன்றலின் வந்து மண தவிசு ஏறி – பால:23 85/1
இருக்கும் அரி தவிசு எவைக்கும் நாயகம் ஈது என குறித்து அங்கு இமையோர் தச்சன் – ஆரண்-மிகை:10 1/3
தள தகு மலர் தவிசு இகந்து நகு சந்தின் – கிட்:10 79/3
தாமரை மலர் தவிசு இகந்து தகை அன்னம் – கிட்:10 80/1
தாமரை பெரும் தவிசு உறை சதுமுக கடவுள் – கிட்-மிகை:12 3/1
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – யுத்2:16 12/4
பூ தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு – யுத்3:31 184/3
வாள் அமர் முடிப்பென் இன்றே என மணி தவிசு நீத்தான் – யுத்4-மிகை:35 1/4

TOP


தவிசை (1)

பூ மலர் தவிசை நீத்து பொன் மதில் மிதிலை பூத்த – யுத்4-மிகை:42 57/1

TOP


தவிசோன் (1)

அம் கண் வான் உலகம் தாய அடி மலர் தவிசோன் ஆட்டும் – யுத்4-மிகை:42 29/1

TOP


தவிசோன்-தன்-பால் (1)

விரி மலர் தவிசோன்-தன்-பால் விழு தவம் புரிந்து மீண்டான் – பால-மிகை:8 9/4

TOP


தவித்தனன் (1)

தவித்தனன் கரதலம் கலங்கலீர் என – பால:8 40/1

TOP


தவிர் (4)

உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – அயோ:4 77/4
பொய் தவிர் பயத்தை ஒழி புக்க புகல் என்றான் – ஆரண்:10 51/4
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின் – கிட்:7 153/1
தரு ஒன்றிய கான் அடைவாய் தவிர் நீ – சுந்:4 7/1

TOP


தவிர்க்க (2)

தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – அயோ:2 80/2,3
தாங்க அரும் பாவங்களையும் எனக்காக தவிர்க்க என – யுத்4-மிகை:41 80/3

TOP


தவிர்க்குமா (1)

தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல் – அயோ:13 36/2

TOP


தவிர்க்குமோ (1)

தருமமே தவிர்க்குமோ தன்னை தான்-அரோ – கிட்:7 32/4

TOP


தவிர்க (6)

சரம் தாழ் வில்லாய் தந்த வரத்தை தவிர்க என்றல் – அயோ:3 38/3
ஆறினை தவிர்க என ஐய ஆணையின் – அயோ-மிகை:4 10/3
வேலை குரலை தவிர்க என்று விலக்கி மேலை – ஆரண்:10 132/3
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான் – ஆரண்:11 26/4
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான் – யுத்1:2 7/2
சாக மற்று இலங்கை போரும் தவிர்க அ சழக்கன் கண்கள் – யுத்3:26 80/3

TOP


தவிர்கிற்பர்-கொல் (1)

மேல் இனி தவிர்கிற்பர்-கொல் வீர நின் – யுத்3:29 21/2

TOP


தவிர்த்தல் (1)

தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செய தக்கோன் – யுத்1:3 52/2

TOP


தவிர்த்தனென் (1)

கேள்வி யாவையும் தவிர்த்தனென் இவை கிளர் பகையை – யுத்1:3 55/2

TOP


தவிர்த்தி (1)

சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர் – கிட்:16 18/3

TOP


தவிர்த்தி-ஆகின் (1)

தார் கோல மேனி மைந்த என் துயர் தவிர்த்தி-ஆகின்
கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – யுத்2:16 150/3,4

TOP


தவிர்த்து (9)

வந்து கோதமனை வேண்ட மற்று அவை தவிர்த்து மாறா – பால-மிகை:9 60/2
ஓத அரும் கல் உரு தவிர்த்து முன்னை உரு கொடுத்தது இவன் – பால-மிகை:12 1/2
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – அயோ:1 17/2
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – அயோ:5 42/2
சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன் – சுந்:6 7/4
தந்த தேவனுக்கு ஆயினும் என் வலி தவிர்த்து
சிந்த ஒண்ணுமோ மானிடர்-திறத்து எனக்கு அழிவு – யுத்1-மிகை:2 28/2,3
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை – யுத்3:22 12/2
முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து உனக்கு – யுத்3:22 61/1
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ – யுத்3:22 225/4

TOP


தவிர்தல் (3)

நீ வரம் கொள தவிர்தல் நீர்மையோ – அயோ:14 106/3
பின்னை முனிவுற்றிடும் என தவிர்தல் பேணான் – ஆரண்:11 21/2
தலைமையும் கீழ்மையும் தவிர்தல் இன்றியே – கிட்:10 11/1

TOP


தவிர்தி (1)

கழல் துகள் கதுவ இந்த கல் உரு தவிர்தி என்றான் – பால:9 23/4

TOP


தவிர்தியே (1)

தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கிட்:10 66/4

TOP


தவிர்ந்த (1)

தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே – கிட்:7 149/2

TOP


தவிர்ந்தது (7)

உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – பால:5 53/2
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ – யுத்2:16 74/2
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – யுத்2:16 162/3
தடிந்தனன் திருவை அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா – யுத்3:26 45/4
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – யுத்3:27 98/2
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ – யுத்3:31 15/3
தத்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என வானில் – யுத்4-மிகை:36 1/3

TOP


தவிர்ந்ததோ (1)

தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – ஆரண்:6 98/2,3

TOP


தவிர்ந்தன (1)

பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன
அருந்ததி முதலிய மகளிர் ஆடுதல் – யுத்4:40 75/2,3

TOP


தவிர்ந்தனம் (1)

உன்-தன் மேல் சலம் தவிர்ந்தனம் யூகநாயகன் தான் – யுத்4-மிகை:41 41/3

TOP


தவிர்ந்தனன் (2)

சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடை தம்பி – யுத்3:22 79/4
சாற்றினார் என்ன துன்பம் தவிர்ந்தனன் தவத்து மிக்கான் – யுத்3:24 56/4

TOP


தவிர்ந்தனென் (1)

உம்-தம் மேல் சலம் தவிர்ந்தனென் யூக நாயகன் தான் – யுத்4-மிகை:41 40/3

TOP


தவிர்ந்தார் (1)

தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார் – ஆரண்:7 139/4

TOP


தவிர்ந்தாரும் (1)

ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா – ஆரண்:1 58/4

TOP


தவிர்ந்தாரோ (1)

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – யுத்4:38 8/4

TOP


தவிர்ந்தால் (1)

வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – யுத்3:27 137/2

TOP


தவிர்ந்தான் (4)

தண்டு என கொளலுற்று அது நொய்து என தவிர்ந்தான் – யுத்1:3 11/4
வரன்முறை தவிர்ந்தான் வல்லை தருதிர் என் மகனை என்றான் – யுத்3:22 1/4
எய் திறம் தவிர்ந்தான் இமையோர்களை – யுத்4:37 172/3
தான் பிழைத்தது உண்டோ என்றான் அவன் சலம் தவிர்ந்தான் – யுத்4:40 117/4

TOP


தவிர்ந்திட (1)

கலக்கம் வானவர் தவிர்ந்திட காலனும் கலங்க – பால-மிகை:7 25/2

TOP


தவிர்ந்திடுக (1)

இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழ் நிதி – பால:5 108/1

TOP


தவிர்ந்திலை (1)

சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலை போலும் தக்கோய் – யுத்2:16 130/4

TOP


தவிர்ந்து (6)

பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின் – பால:2 19/3
சிந்தை உறு வெம் துயர் தவிர்ந்து தெளிவோடும் – சுந்:5 9/2
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – யுத்1:2 108/3,4
தாளில் தடுமாறல் தவிர்ந்து தகைந்தான் – யுத்2:18 241/2
மா புரம் தவிர்ந்து விண் வழி சென்றார் சிலர் – யுத்4:38 14/4
தான் உரு கொண்டு போற்ற சலம் தவிர்ந்து அமரர் ஏத்தி – யுத்4-மிகை:42 31/2

TOP


தவிர்ந்தே (1)

தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன் – ஆரண்:11 17/3

TOP


தவிர்ந்தேன் (1)

தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன் – யுத்3:22 202/2

TOP


தவிர்ப்பான் (1)

சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் – யுத்4:40 93/4

TOP


தவிர்வாய் (1)

தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும் – யுத்3:23 16/1

TOP


தவிர்வாள் (1)

தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – அயோ:4 50/4

TOP


தவிர்வுற்று (1)

பன்னிருவரினும் இருவரை தவிர்வுற்று உதித்தது ஓர் படி ஒளி பரப்ப – சுந்:3 81/4

TOP


தவிர (11)

தரும் என நினைகையும் தவிர தானையால் – அயோ:14 43/3
தன்மையன் இராமனோ தாமரை தவிர போந்தாள் – ஆரண்:10 67/2
தண் நறும் கானும் குன்றும் நதிகளும் தவிர போனார் – ஆரண்:16 9/1
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல் – கிட்:5 13/2
சந்நிதி உற்றிலாதார் நெடிது பின் தவிர சென்றார் – கிட்:15 30/2
சங்கு அணி பானல் நெய்தல் தண் புனல் தவிர ஏகி – கிட்:15 32/2
தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிர தாழ்ந்து – சுந்:1 8/1
தாமரை தடம் கண்ணினான் பேர் அவை தவிர
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில – யுத்1:3 8/1,2
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – யுத்3:24 24/3
தனி அரசின் புறம் தவிர சார்ந்துளன் – யுத்3:24 86/2
நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர
வேறு படர அடர் விரவு சுடர் வளையம் – யுத்3-மிகை:31 46/2,3

TOP


தவிரா (3)

எண்ணோ தவிரா இரவோ விடியாது – பால:23 10/2
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – யுத்1:5 36/3,4
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் – யுத்2:19 255/1,2

TOP


தவிராதவனை (1)

தன் போர் தவிராதவனை சலியா – யுத்3:20 83/2

TOP


தவிராய் (1)

தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய்
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா – பால:24 21/2,3

TOP


தவிராள் (1)

தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் தான் இ – ஆரண்:6 62/1

TOP


தவிரான் (5)

தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான்
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – பால:24 25/2,3
போயோ புகலோ தவிரான் புகழோடு உயிரை சுடு வெம் – அயோ:4 45/3
பொன் ஆர் வலய தோளான் கானோ புகுதல் தவிரான்
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் – அயோ:4 72/1,2
தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான்
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல் – சுந்:7 45/2,3
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவு இல்லான் – யுத்2:16 352/1

TOP


தவிருதிர் (1)

தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் எனா – ஆரண்:3 17/3

TOP


தவிரும் (1)

சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – யுத்3:30 13/4

TOP


தவிருமோ (2)

பொன்றுதல் ஒரு காலத்து தவிருமோ பொதுமைத்து அன்றோ – யுத்3:28 10/3
தழுவினால் அன்றி ஆசை தவிருமோ தவம் இலாதாய் – யுத்3-மிகை:28 7/2

TOP


தவிரேன் (1)

தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன்
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – அயோ:2 75/3,4

TOP


தழங்க (2)

தள மலர் புள் ஒலி தழங்க இன்னது ஓர் – கிட்:1 6/2
தாரினின் பொலம் கழல் தழங்க தாரணி – கிட்:11 122/3

TOP


தழங்கலால் (1)

தாம் ஒலித்தன பேரி அ ஒலி சாரல் மாரி தழங்கலால்
மா மயில்_குலம் என்ன-முன்னம் மலர்ந்து எழுந்தனர் மாதரே – அயோ:3 55/3,4

TOP


தழங்கா (1)

தழங்கா கடல் வாழ்வன-போல் தகை சால் – யுத்3:27 21/3

TOP


தழங்கி (1)

சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும் – சுந்:9 23/2

TOP


தழங்கிட (1)

தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து – பால:20 29/3

TOP


தழங்கிய (1)

தழங்கிய கலைகளும் நிறையும் சங்கமும் – பால:10 44/1

TOP


தழங்கின (3)

தழங்கின துந்துமி தா_இல் வானகம் – பால:5 82/3
தழங்கின பொழி மத திவலை தாழ்தர – கிட்:10 22/3
தழங்கின வயவர் ஆர்த்தார் என்பதோர் முறைமை தள்ள – யுத்3:21 11/2

TOP


தழங்கு (14)

தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து – பால:15 22/3
தழங்கு பேரியும் குறட்டொடு பாண்டிலும் சங்கும் – பால-மிகை:9 9/1
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான் – அயோ:14 27/4
தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள் – ஆரண்:7 2/2
தார் பெரும் பணையின் விண் தழங்கு காரினும் – கிட்:10 13/3
தழங்கு பேரியின் அரவமும் தகை நெடும் களிறு – சுந்:2 13/1
தண் இமை அடைத்தன தழங்கு இசை வழங்கும் – சுந்:2 160/3
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – சுந்:3 79/3
தழங்கு பல்_இயத்து அமலையும் கடையுகத்து ஆழி – சுந்:9 10/3
சண்ட வெம் கதிர ஆகி தழங்கு இருள் விழுங்கும் தா_இல் – சுந்:12 125/3
தழுவு இலங்கை தழங்கு எரி தாய் செல – சுந்:13 15/1
சங்கு ஒலி வயிரின் ஓசை ஆகுளி தழங்கு காளம் – யுத்3:22 7/1
தாம தலை உக்க தழங்கு எரியின் – யுத்3:27 32/3
தழங்கு பேர் ஒலி கலிப்பது தறுகண் மா நிருத – யுத்3:31 20/3

TOP


தழங்கும் (1)

தழங்கும் செம் தீ சிந்த அடித்தாள் தகவு இல்லாள் – சுந்:2 88/4

TOP


தழல் (40)

தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை – பால:3 54/1
தழல் இடு வல்லியே போல சாம்பினான் – பால:10 43/4
தழல் எழ விழித்தனன் சாம்பல் ஆயினான் – பால-மிகை:7 12/4
தங்கு மா தவம் புரிதலும் தழல் நிற கடவுள் – பால-மிகை:9 46/2
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண் – அயோ:3 33/3
செம் தழல் புரி செல்வன் திசைமுக_முனி செவ்வே – அயோ:9 22/1
தழல் புரை சுடர் கடவுள் தந்த தமிழ் தந்தான் – ஆரண்:3 41/4
தலையெடுத்து விழியாமை சமைப்பதே தழல் எடுத்தான் – ஆரண்:6 93/3
வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார் – ஆரண்:7 41/4
தலை சிந்தின விழி சிந்தின தழல் சிந்தின தரை மேல் – ஆரண்:7 101/1
தாளால் இறுத்தான் தழல் வண்ணன் தட கை வில்லை – ஆரண்:13 30/3
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன் – ஆரண்:13 93/3
தாளோடு தாள் தேய்த்தலின் தந்த தழல் பிறங்கல் – கிட்:7 47/2
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை – சுந்:2 86/1
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – சுந்:3 92/2
தழல் வீசி உலாவரு வாடை தழீஇ – சுந்:4 5/1
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் – சுந்:5 59/2
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – சுந்:8 6/2
தணிப்ப_அரும் பெரும் படைக்கலம் தழல் உமிழ் தறுகண் – சுந்:11 56/1
தெய்வ நாயகி கற்பு எனும் செம் தழல்
பெய்து மாருதி வாலிடை பேணியே – சுந்-மிகை:13 1/1,2
தேவர்-தம் பதிக்கு இராவணன் இட்ட செம் தழல் போல் – சுந்-மிகை:13 12/3
ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் – யுத்1:2 13/2
தாங்கும் யானையை தள்ளி அ தழல் நிறத்தவனை – யுத்1:2 102/3
சேம வீடு உற செய்வதும் செம் தழல் முகந்த – யுத்1:3 42/2
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான் – யுத்1:3 46/4
தலைகளை கிள்ளும் அள்ளி தழல் எழ பிசையும் தக்க – யுத்1:3 141/2
தணிப்ப_அரும் தழல் சொரிந்தன போன்றன தயங்கி – யுத்1:6 25/4
சார்த்தூலன் இதனை சொல்ல தழல் சொரி தறுகணானும் – யுத்1:13 8/1
செம் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெற – யுத்1-மிகை:1 2/2
தன் தனி உள்ள நாணால் தழல் விழி கொலை வெம் சீயம் – யுத்1-மிகை:12 4/3
துடைத்தார் விழியில் தழல் மாரி சொரிந்தார் – யுத்2:18 236/2
கடந்தன பசி தழல் கரடி காதுவ – யுத்2:19 47/4
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி – யுத்2:19 172/2
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி – யுத்2:19 193/2
வெப்பு அகலா எரி வெம் தழல் வெந்த – யுத்3:20 18/3
தழல் பொழி வாளி புட்டில் கட்டி வில் தாங்கி சார்வான் – யுத்3:20 30/3
சது மா மறை அமலன் அவை தடிந்தான் தழல் படையால் – யுத்3-மிகை:31 27/4
சங்காரத்து ஆர் கண்டை ஒலிப்ப தழல் சிந்த – யுத்4:37 132/1
மூண்ட வெம் தழல் சிந்த முடுக்கலும் – யுத்4:37 160/2
செம் தழல் வேள்வி செற்றோர் தீ மனை இடுவோர்-தம்-பால் – யுத்4-மிகை:41 65/2

TOP


தழல்-செய்து (1)

தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா – சுந்:13 32/2

TOP


தழலன (1)

ஆன்ற மெய் தழலன புனலும் ஆடுவ – யுத்3:31 181/2

TOP


தழலால் (2)

மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – சுந்:2 228/4
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால்
குரங்கு சுட்டது ஈது என்றலும் இராவணன் கொதித்தான் – சுந்:13 39/3,4

TOP


தழலின் (3)

தகவு உடை முனியும் அ தழலின் நாப்பணே – பால:5 83/3
தவர்களின் புரிதலோடும் தகவு உற தழலின் நாப்பண் – பால-மிகை:8 7/3
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி – யுத்3:26 11/2

TOP


தழலின்-மேல் (1)

தலையின்-மேல் சுமந்த கையள் தழலின்-மேல் மிதிக்கின்றாள் போல் – யுத்3:29 45/1

TOP


தழலும் (1)

தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின – பால:13 13/3

TOP


தழலையே (1)

தன்னையே அனையவன் தழலையே அனையவன் – பால:20 19/3

TOP


தழி (1)

தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம் – யுத்3:22 148/2

TOP


தழிய (2)

சாயா வரம் தழுவினாய் தழிய பின்னும் – சுந்:1 68/1
தழிய வானர மா கடல் சாய்தலும் – யுத்2:15 34/1

TOP


தழிவந்து (1)

தார் பூண்டன உடல் பூண்டில தலை வெம்_கதிர் தழிவந்து
ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – ஆரண்:7 98/3,4

TOP


தழீஇ (18)

தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன் – பால:1 6/1
தன் துணை கிள்ளையை தழீஇ என் ஆவியை – பால:19 28/2
சங்க வளை குயிலை தழீஇ நின்றார் – பால:23 96/1
தடம் கைகள் கொண்டு தழீஇ எடுக்கலுற்றான் – அயோ:3 7/4
பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை – அயோ:4 138/3
மன் முன்னே தழீஇ கொண்ட மனக்கு இனிய துணைவனேல் – அயோ:13 27/3
தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ
ஓய்வு_இல் துன்பினால் உரறல் ஓங்கினார் – அயோ:14 89/1,2
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் – ஆரண்:3 46/2
கங்குல் அன்ன கரனை தழீஇ நெடும் – ஆரண்:9 29/3
தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார் – ஆரண்:10 37/4
புண்டரிகங்கள் பூத்து புயல் தழீஇ பொலிந்த திங்கள் – கிட்:3 17/3
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇ
கருத்து வேறு உற்ற-பின் அமிர்தும் கைக்குமால் – கிட்:11 111/3,4
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – சுந்:1 11/2
தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர் எனது ஆவி அறிந்திலிரோ – சுந்:4 5/1,2
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான் – சுந்:14 22/4
சென்ற குன்றை தழீஇ அன்ன செய்கையான் – யுத்2:16 67/4
சக்கர படையோடும் தழீஇ சென்று – யுத்4:37 196/2
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த – யுத்4:40 112/2

TOP


தழீஇக்கொண்ட (1)

தாங்குவார் இல்லை தம்பியை தழீஇக்கொண்ட தட கை – யுத்3:22 197/1

TOP


தழீஇக்கொண்டு (1)

தாழ்ந்து கை பற்றி மெய் தழீஇக்கொண்டு உம்மை யான் – சுந்-மிகை:14 36/3

TOP


தழீஇய (10)

தண்டலை பரப்பும் சாலி வேலியும் தழீஇய வைப்பும் – பால:2 12/3
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்மனோர்க்கும் – அயோ:8 14/3
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கிட்:10 28/2
மெய் உற தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும் – சுந்:1 5/3
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கமழும் அ வேலை – சுந்:2 16/3,4
மங்கையர் ஈட்டம் மால் வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என மயங்க – சுந்:3 83/4
சங்க நீர் கடல் என தழீஇய தானையே – யுத்2:19 35/4
தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள் – யுத்3:28 66/1
தனக்கும் பல் பெரு முனிவர்க்கும் உயிருடன் தழீஇய
அனைத்தினுக்கும் நீயே பரம் என்பதை அறிந்தார் – யுத்4:40 89/2,3
சரதம் நீங்கலதாம் என்றான் தழீஇய கை தளர – யுத்4:40 116/4

TOP


தழீஇயது (3)

தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என – பால:23 62/3
தயா முதல் அறத்தினை தழீஇயது என்னவே – அயோ:14 53/4
தார் ஆயிர கோடி தழீஇயது தான் – யுத்3:27 18/2

TOP


தழீஇயின (2)

சேடரை தழீஇயின செய்ய வாயின – பால:3 30/2
தாள் உடை கோடல் தம்மை தழீஇயின காதல் தங்க – கிட்:10 27/2

TOP


தழும்ப (1)

நா தழும்ப அரற்றி நடுங்குவார் – அயோ:4 231/4

TOP


தழும்பிய (1)

தழும்பிய தேவரும் தெரிவு தந்திலர் – யுத்4:37 64/3

TOP


தழும்பின் (2)

கோடு உழுத நெடும் தழும்பின் குவை தழுவி எழு மேக குழுவின் கோவை – யுத்4:37 204/3
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா – யுத்4:37 206/4

TOP


தழும்பினுக்கு (1)

பழம் தழும்பினுக்கு இடைஇடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற – சுந்:2 207/4

TOP


தழும்பு (6)

தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே – கிட்:7 149/2
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை – சுந்:2 215/4
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு – யுத்1:5 49/4
முதுகை தழும்பு ஆக்கிய மொய் ஒளி மொட்டது அம்மா – யுத்2:19 22/4
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு
அனுமனை பிணித்துளன் ஆன-போது இவன் – யுத்2:19 32/2,3
நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – யுத்3:31 184/4

TOP


தழும்பும் (3)

தள்_இல் முக்கணான் கணிச்சியும் தாக்கிய தழும்பும்
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள் – சுந்:12 38/2,3
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி – யுத்3:28 68/3
போர்த்தலை புறகிட்டு ஏற்ற புண்ணுடை தழும்பும் போலாம் – யுத்4:37 207/3

TOP


தழும்பொடு (1)

தானவர் துரந்த ஏதி தழும்பொடு தயங்கும் தோளர் – சுந்:7 7/2

TOP


தழுவ (21)

சனகனும் தன் கிளை தழுவ ஏறினான் – பால:23 43/4
தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ
மன் மக்களும் அயல் மக்களும் வயின் மொய்த்திட மிதிலை – பால:24 3/1,2
தகவும் மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர் – அயோ:5 15/1
சந்திர வதனத்து ஏயும் அரம்பையர் தழுவ தங்கள் – அயோ-மிகை:6 1/2
சந்திரன் ஒளியொடு தழுவ சார்த்திய – ஆரண்:4 3/2
தடி தடவ பல தலை தழுவ தாள் – ஆரண்:14 46/1
சாந்தமும் ஆய் ஒளி தழுவ போர்த்தலால் – கிட்:6 8/3
தன் துணை தேவிமாரும் தமரொடும் தழுவ தானும் – கிட்:11 97/3
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற – சுந்:8 15/3
தரம் பெறு தலைவரும் தழுவ தோன்றினான் – யுத்1:2 6/3
தார் உடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான் – யுத்1:12 19/3
சாகர தானையும் தழுவ சார்ந்து அவர் – யுத்2:18 2/3
தையலர் அறுகு தூவி வாழ்த்தினர் தழுவ சார்ந்தான் – யுத்2:19 206/4
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ
மின்-பால் இயன்றது ஒரு குன்றம் வானின் மிளிர்கின்றது என்ன வெயிலோன் – யுத்2:19 247/2,3
தன்னுடை சேனை கோடி ஐந்து உடன் தழுவ தானை – யுத்3:21 8/1
தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை – யுத்3:24 94/2
தந்திர தலைமையோரும் முதியரும் தழுவ தக்க – யுத்3:26 1/2
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – யுத்3:31 15/3,4
தாலம் சார்ந்த மாசுணம் என கங்கணம் தழுவ – யுத்4:35 9/4
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார் – யுத்4:40 32/4
தான் புரி தவத்து உனை தழுவ உற்றுளாள் – யுத்4-மிகை:40 16/4

TOP


தழுவலோடும் (1)

தாணுவின் தோற்றத்தானை தழுவினன் தழுவலோடும்
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – யுத்3:27 10/3,4

TOP


தழுவற்கு (1)

தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – ஆரண்:6 48/2

TOP


தழுவா (3)

தழுவா நின்ற கரும் கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க – சுந்:2 214/1
தழுவா உடன் ஏகுதி தாழல் என – யுத்2:18 53/3
கிளையார்கள் அன்ன துணையோரை ஆவி கெழுவா எழுந்து தழுவா
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான் – யுத்2:19 266/3,4

TOP


தழுவாது (1)

தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – யுத்2:19 247/2

TOP


தழுவாவகைதான் (1)

தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவாவகைதான் எய்தின் – அயோ:4 52/1

TOP


தழுவி (81)

தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற – பால:5 132/3
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவி தூங்க – பால:10 8/2
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும் – பால:10 18/3
தையலார் இழிந்து பாரின் மகளிரை தழுவி கொண்டார் – பால:13 41/2
தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான் – பால:14 31/4
தழுவி நின்று அவன் இரும் கிளையையும் தமரையும் – பால:20 18/1
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய் – பால:24 4/3
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி
சுருதி அன்ன தன் மந்திர சுற்றமும் சுற்ற – அயோ:1 70/2,3
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி – அயோ:2 90/1,2
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார் – அயோ:3 96/4
தட கையால் எடுத்து அவன் தழுவி கண்ண நீர் – அயோ:5 26/1
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த – அயோ:9 41/3
தழை இல் முண்டகம் தழுவி கானிடை – அயோ:11 131/3
தண்டு எழுந்து_அனைய தோள்-கொடு சுமந்து தழுவி
பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகி – ஆரண்:1 35/2,3
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே – ஆரண்:4 27/1
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர் – ஆரண்:5 1/3
குஞ்சரம் அனைய வீரன் குவவு தோள் தழுவி கொண்டாள் – ஆரண்:6 59/4
தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி – ஆரண்:10 15/3
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட – ஆரண்:15 55/2
தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி
சென்று செம்மலை குறுகி யான் செப்புவது உளதால் – கிட்:3 81/2,3
தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய் – கிட்:7 82/4
வன் துணை தட கை நீட்டி வாங்கினன் தழுவி மைந்த – கிட்:7 136/2
தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால – கிட்:7 155/2
தழுவினர் இருவரும் தழுவி தையலார் – கிட்:11 105/2
சங்கை_இல் இலக்குவன் தழுவி தம்முனின் – கிட்:11 118/3
ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர் – சுந்:1 12/3
தன் இயல் கதியொடு தழுவி தாது உகு – சுந்:2 122/2
தாரகை குழுவின் தழுவி தொடர் – சுந்:2 165/3
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – சுந்:4 32/2
தோளாலே பொர முடுகி புக்கு இடை தழுவி கோடலும் உடல் முற்றும் – சுந்:10 36/2
நெடிய தூணை தழுவி நெடும் சுவர் – சுந்:13 1/2
அரும் சினம் அடங்கி தம்தம் மாதரை தழுவி அங்கம் – சுந்-மிகை:1 3/3
தாருமோ வேணுமோ தாணுவாய் உலகினை தழுவி நிற்கும் – யுத்1:2 89/3
எழுத அன்பினின் இறுகுற தழுவி மாடு இருத்தி – யுத்1:3 39/2
தாம மூ_உலகமும் தழுவி சார்தலால் – யுத்1:3 76/3
சங்கமும் கறி கிழங்கு என இடைஇடை தழுவி
அங்கம் வெந்து பேர் அளற்றிடை அடுக்கிய கிடந்த – யுத்1:6 26/2,3
தழுவி ஆயிர கோடியர் தாங்கிய – யுத்1:8 47/1
தழுவி நின்று ஒருவன் தனி தாங்குவான் – யுத்1:8 55/2
தந்திரம் இலங்கை மூதூர் மதிலினை தழுவி தாவி – யுத்1:13 26/1
சால்வுறு கிளையொடும் தழுவி மந்திரத்து – யுத்1-மிகை:2 3/3
என்று நளனை கருணையின் தழுவி அன்பாய் – யுத்1-மிகை:9 1/1
கரவு_இல் இன் உயிர் துறந்தனர் கவவுற தழுவி – யுத்2:15 235/4
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய் – யுத்2:16 136/2
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு – யுத்2:16 149/3
தண்டு இற தட கை ஓச்சி தழுவி அ தறுகணானை – யுத்2:16 191/1
குண்டல மீன் குலம் தழுவி கோள் மதி – யுத்2:18 106/3
தீண்ட_அரு நெடும் தலை தழுவி சேர்ந்தன – யுத்2:18 116/2
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான் – யுத்2:18 211/4
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை – யுத்2:18 234/1
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி – யுத்2:18 243/3
தழுவி தலை பெய்து தம் கை-கொடு மார்பின் எற்றி – யுத்2:19 1/2
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – யுத்2:19 51/2
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவி புணர்ந்த தகையால் – யுத்2:19 265/1
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – யுத்3:23 22/2
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய் – யுத்3:24 13/2
வீங்கிய தோள்களால் தழுவி வெம் துயர் – யுத்3:24 104/2
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாள் உற – யுத்3:24 109/3
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய – யுத்3:27 1/2
தம்பியை தழுவி ஐயன் தாமரை தவிசின் மேலான் – யுத்3:27 3/1
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார் – யுத்3:27 50/3
போக்கினன் தழுவி பல்-கால் பொன் தடம் தோளின் ஒற்றி – யுத்3:28 68/4
தழுவி கொள்கலையோ எனும் ஓர் தலை – யுத்3:29 17/2
தழுவி விண்ணையும் திசையையும் தடவும் அ தானை – யுத்3:31 4/4
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – யுத்3:31 155/4
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி
வேறு படர் படர இரவி சுடர் வலையம் – யுத்3:31 162/2,3
எழுந்து நின்று அனுமன்-தன்னை இரு கையால் தழுவி எந்தாய் – யுத்4:32 43/1
இளவலை தழுவி ஐய இரவி-தன் குலத்துக்கு ஏற்ற – யுத்4:32 48/1
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை – யுத்4:33 10/3
பூண்டனர் தழுவி புக்கார் காணுதி போதி என்றார் – யுத்4:34 18/4
கோடு உழுத நெடும் தழும்பின் குவை தழுவி எழு மேக குழுவின் கோவை – யுத்4:37 204/3
தன் தழை கைகளால் தழுவி தனி – யுத்4:38 29/3
ஆழ்ந்து அழுந்திட தழுவி கண் அருவி நீராட்டி – யுத்4:40 103/2
என்று மைந்தனை எடுத்து எடுத்து இறுகுற தழுவி
குன்று போன்று உள தோளினான் சீதையை குறுக – யுத்4:40 107/1,2
தன் துணை கழல் வணங்கலும் கருணையால் தழுவி
நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன் – யுத்4:40 107/3,4
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு – யுத்4:41 119/2
நின்றவள்-தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று – யுத்4-மிகை:41 127/1
தன் துணை பெரும் தம்பியை தழுவி நீ தக்கோய் – யுத்4-மிகை:41 151/2
தடம் கணான்-தனை எதிர் தழுவி சாபமும் – யுத்4-மிகை:41 229/2
நண்ணிய துணைவர் யாரும் இனிது உற தழுவி நட்டார் – யுத்4-மிகை:41 267/2
ஐயனை அவர்கள் தாமும் அன்புற தழுவி தத்தம் – யுத்4-மிகை:41 279/3
இப்படி தழுவி மாதர் இருவரும் இரண்டு பாலும் – யுத்4-மிகை:42 32/1

TOP


தழுவி-நின்றான் (1)

தயரதன் பணி ஈது என்ன சிந்தையில் தழுவி-நின்றான்
அயல் இனி முனிவது என்னை அரக்கரை வருக்கம் தீர்க்கும் – ஆரண்:13 126/2,3

TOP


தழுவிக்கொள்ள (1)

தையலாள் அமிழ்த மேனி தயங்கு ஒளி தழுவிக்கொள்ள
வெய்ய பூண் முலையில் சேர்ந்த வெண் முத்தம் சிவந்த என்றால் – பால:22 9/2,3

TOP


தழுவிக்கொள (1)

சந்தம் கமழும் தோளாய் தழுவிக்கொள வா எனவே – அயோ:4 79/4

TOP


தழுவிநின்று (1)

ஒருவனை தழுவிநின்று உச்சி மோந்து தன் – பால:24 43/3

TOP


தழுவிய (16)

தழுவிய நிலவு என கலவை சாத்தியே – பால:23 50/4
சந்த நெடும் திரள் புயத்தான் தழுவினான் தழுவிய பின் – அயோ-மிகை:13 1/2
தழுவிய வென்றியர் தலைவர் தானையர் – ஆரண்:7 48/2
தழுவிய குழலினில் சங்கில் தாரையில் – ஆரண்:10 36/2
தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை – ஆரண்:10 40/2
பணைகளை தழுவிய பவள வல்லி போல் – ஆரண்:10 121/2
சகர நீர் வேலை தழுவிய கதிரின் தலை-தொறும் தலை-தொறும் தயங்கும் – சுந்:3 74/3
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – சுந்:3 80/2
கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி – சுந்:3 84/3
தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு – சுந்-மிகை:3 6/1
பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால் – யுத்2:15 112/4
தலைகள் பத்தொடும் தழுவிய தசமுக தலைவன் – யுத்2:15 211/1
தாங்கு வில் கரத்தன் தூணி தழுவிய புறத்தன் தன்னுள் – யுத்2:19 184/1
நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – யுத்3:21 9/4
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர – யுத்4:38 10/1
தழுவிய திசைகள்-தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம் – யுத்4-மிகை:41 238/3

TOP


தழுவியது (1)

தழுவியது என தசமுகன்-தன் ஆணையால் – யுத்2-மிகை:16 18/3

TOP


தழுவியதே (1)

தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே என பொலியும் தகையும் காண்-மின் – யுத்4:33 23/4

TOP


தழுவியே (1)

வாடினார் கணவர் தம் மார்பு உற தழுவியே
வீடினார் அ வயின் வெருவி விண்ணவர்கள் தாம் – சுந்-மிகை:10 12/2,3

TOP


தழுவிலன் (1)

தக்கிலன் மனத்துள் யாதும் தழுவிலன் சலமும் கொண்டான் – ஆரண்:6 63/3

TOP


தழுவின (4)

தான் அளைந்து தழுவின தண்ணுமை – அயோ:11 15/2
தழுவின புளிஞர்_வேந்தன் தாமரை செங்கணானை – அயோ:13 33/1
தண்மையில் வெம்மையில் தழுவின எனும் – அயோ:14 69/2
தழுவின என்று செய்ய தக்கது சமைதி போலாம் – யுத்1:13 12/2

TOP


தழுவினர் (12)

எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ஏங்கி – அயோ:4 214/1
தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த – அயோ:9 46/2
தழுவினர் எடுத்தனர் தட கையால் முகம் – ஆரண்:4 20/1
துணைவரை தழுவினர் துயில்கின்றார் சிலர் – ஆரண்:10 121/4
தழுவினர் இருவரும் தழுவி தையலார் – கிட்:11 105/2
தழுவினர் சிலவர் கொண்டு சுமந்தனர் சிலவர் தாங்கி – சுந்:14 4/4
எல்லியும் பகலும் போல தழுவினர் எழுவின் தோளார் – யுத்1:4 120/4
தழுவினர் நின்ற காலை தாமரை_கண்ணன் தங்கள் – யுத்1:4 121/1
அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர் விரும்பி – யுத்2:16 218/4
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார் – யுத்3:22 108/4
தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும் – யுத்4:38 17/1
தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும் – யுத்4:38 17/1

TOP


தழுவினள் (2)

சிந்தை ஆர தழுவினள் தீது_இலர் – அயோ:11 41/2
தன் திரு கைகளாலே தழுவினள் என்ன கண்ணால் – யுத்4-மிகை:41 127/3

TOP


தழுவினளாம் (1)

தழுவினளாம் என தளிர்க்கும் சிந்தையாள் – சுந்:4 107/4

TOP


தழுவினன் (16)

நலம் கொள் மைந்தனை தழுவினன் என்பது என் நளி நீர் – அயோ:1 59/1
அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா – அயோ:5 25/2
தானுடை இட வகை தழுவினன் நுழைவான் – ஆரண்:2 33/4
தழுவினன் பல் முறை தாரை கண்ணின் நீர் – ஆரண்:14 84/1
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான் – சுந்:11 8/2
தழுவினன் இரண்டு_நூறு_ஆயிரம் புய தட கை தாம்போடு – சுந்:12 128/3
தூர்த்தனை இளைய வீரன் தழுவினன் இனைய சொன்னான் – யுத்3:22 149/4
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய் – யுத்3:24 13/2
தாணுவின் தோற்றத்தானை தழுவினன் தழுவலோடும் – யுத்3:27 10/3
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – யுத்3:28 67/4
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – யுத்4:40 111/4
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – யுத்4:41 116/4
தழுவினன் நின்ற-காலை தத்தி வீழ் அருவி சாலும் – யுத்4:41 117/1
தழுவினன் எடுத்து மார்பில் தம்பியை தழுவுமா போல் – யுத்4-மிகை:41 263/3
தாள்தொடு தட கை ஆர தழுவினன் தனிமை நீங்கி – யுத்4-மிகை:41 282/2
தழுவினன் இராமன் மற்றை தம்பியும் அனைய நீரான் – யுத்4-மிகை:41 287/3

TOP


தழுவினாய் (1)

சாயா வரம் தழுவினாய் தழிய பின்னும் – சுந்:1 68/1

TOP


தழுவினார் (1)

தட்டினார் தழுவினார் மேல் தாவினார் தரையினோடும் – யுத்3:22 133/1

TOP


தழுவினால் (1)

தழுவினால் அன்றி ஆசை தவிருமோ தவம் இலாதாய் – யுத்3-மிகை:28 7/2

TOP


தழுவினாள் (1)

தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி – யுத்4:42 19/3

TOP


தழுவினான் (10)

ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான் – பால:20 17/4
இனிய பைம் கழல் பணிந்து எழுதலும் தழுவினான்
மனு எனும் தகையன் மார்பிடை மறைந்தன மலை – பால:20 23/2,3
தன்னை அ தாதை முன் தழுவினான் என்னவே – பால:20 24/4
தளை வரும் தொடையல் மார்பு உற உற தழுவினான்
களைவு அரும் துயர் அற ககனம் எண் திசை எலாம் – பால-மிகை:20 1/2,3
தந்தையினும் களிகூர தழுவினான் தகவு உடையோர் – அயோ:13 32/3
சந்த நெடும் திரள் புயத்தான் தழுவினான் தழுவிய பின் – அயோ-மிகை:13 1/2
தன் திரண்ட தோள் ஆர தழுவினான்
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும் – யுத்2:16 67/2,3
தாயின் அன்பனை தழுவினான் தனி – யுத்3:24 108/2
எழுது மார்பத்து இறுக தழுவினான்
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் – யுத்4:41 60/2,3
அள்ளுற தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து இனிதின் நோக்கி – யுத்4-மிகை:42 46/3

TOP


தழுவினை (1)

தகவு இல தவ வேடம் தழுவினை வருவான் என் – அயோ:9 24/3

TOP


தழுவினையோ (1)

பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – யுத்4:38 10/4

TOP


தழுவு (11)

தாலி ஐம்படை தழுவு மார்பிடை – பால:2 58/1
தாவும் மா புகை தழுவு சோலை கண்டு – பால:6 25/3
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து – பால:20 29/3
தழுவு தேரிடை தம்பியொடு ஏறினான் – அயோ:11 7/3
சங்கு பேரியும் தழுவு சின்னமும் – அயோ:11 121/1
தரைத்தலை இழிந்து அவர் தழுவு காதலன் – ஆரண்:4 18/2
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய – கிட்:1 42/2
தழுவு இலங்கை தழங்கு எரி தாய் செல – சுந்:13 15/1
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – யுத்3:31 156/3
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற – யுத்4:41 18/3
தழுவு இரு கரைக்கும் நாதன் தாயினும் உயிர்க்கு நல்லான் – யுத்4-மிகை:41 266/3

TOP


தழுவும் (14)

தண்டுகள் தழுவும் ஆசை புனல் கரை சார்கின்றாரும் – பால:18 9/4
மேகத்தை தழுவும் அவை வெந்தன – ஆரண்:6 77/2
தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் – ஆரண்:7 19/4
தான் உயிர் உற தனி தழுவும் பேடையை – கிட்:1 14/1
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கிட்:1 28/2
பயில்வு உற திவலை சிந்தி பயப்பய தழுவும் பாங்கர் – கிட்:2 11/4
தம் சிறை ஒடுக்கின தழுவும் இன்னல – கிட்:10 111/1
தரும தயா இவை தழுவும் தன்மையர் – கிட்:14 10/2
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார் – சுந்:2 48/4
தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள் – சுந்:3 27/4
தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டு – யுத்3:21 15/3
தழுவும் வேலொடு கணையமும் பகழியும் தாக்க – யுத்3:22 105/3
கல் திண் மார்பில் தழுவும் கழுத்தினில் – யுத்3:29 29/1
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – யுத்4:41 115/3

TOP


தழுவும்-தொறும் (1)

தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – சுந்:10 41/1

TOP


தழுவும்படி (1)

சையம் புக நிமிர் அ கடல் தழுவும்படி சமைவான் – பால:24 15/1

TOP


தழுவுமா (1)

தழுவினன் எடுத்து மார்பில் தம்பியை தழுவுமா போல் – யுத்4-மிகை:41 263/3

TOP


தழுவுவர் (2)

தடுப்பர் பின்றுவர் ஒன்றுவர் தழுவுவர் விழுவர் – கிட்:7 56/4
ஒருவரோடு ஒருவர் ஒன்ற தழுவுவர் விழுவர் ஓடி – சுந்-மிகை:14 5/3

TOP


தழுவுவாரும் (2)

தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உற தழுவுவாரும்
தோளையே பற்றி வெற்றி திரு என தோன்றுவாரும் – பால:18 4/1,2
வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – பால:18 4/4

TOP


தழுவுவான் (1)

பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – யுத்4:38 10/3

TOP


தழுவுவென் (1)

ஒருங்குற தழுவுவென் ஒன்றும் காண்கிலென் – ஆரண்:14 96/3

TOP


தழுவுற்று (1)

நன் மார்பில் தழுவுற்று நாயகன் – கிட்:9 6/3

TOP


தழுவுற (1)

தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – யுத்3:26 84/2

TOP


தழுவுறும் (1)

குஞ்சரத்து அன கொழுநரை தழுவுறும் கொதிப்பால் – சுந்:13 21/3

TOP


தழை (22)

மணியும் பொன்னும் மயில் தழை பீலியும் – பால:1 7/1
மிடை பசும் கதிரும் மீனும் மென் தழை கரும்பும் வண்டும் – பால:2 7/3
தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா – பால:7 8/2
தழையிடை நிழல் கெட தவழும் அ தழை
மழையிடை எழில் கெட மலரும் அம் மழை – பால:14 13/2,3
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – பால:17 31/2
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த – பால:21 9/2
வில் தழை வாள் நிமிர மெய் அணிகள் மின்ன – பால:22 27/3
தழை செவி சிறு கண் தாழ் கை தந்த சிந்துரமும் தாரை – பால-மிகை:0 13/1
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம் – அயோ:3 62/1
தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த – அயோ:9 39/3
தழை இல் முண்டகம் தழுவி கானிடை – அயோ:11 131/3
கான்ற நெல் தழை கற்றையும் கற்பகம் – அயோ:14 15/3
கொடி தழை கவிகை வான் தொங்கல் குஞ்சரம் – ஆரண்:7 47/1
தழை புரையும் சிறை கூகை பாறு முதல் பெரும் பறவை-தம்மை ஈன்றாள் – ஆரண்-மிகை:4 3/2
வார் அளி தழை மா பிடி வாயிடை – கிட்:1 33/1
தழை துடிப்புற சார்வு உறாது அவன் – கிட்:3 47/3
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கிட்:7 2/2
தழை பட பேர் இலை புரையில் தங்குவ – கிட்:10 120/2
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை – சுந்:2 205/4
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின் – யுத்2:18 139/1
வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் – யுத்3:29 54/3
தன் தழை கைகளால் தழுவி தனி – யுத்4:38 29/3

TOP


தழை-கொண்டு (1)

உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – அயோ:10 10/1

TOP


தழைக்கவே (1)

தா இல் சங்கொலி ஆதி தழைக்கவே – யுத்4-மிகை:39 11/4

TOP


தழைக்கின்ற (4)

தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர் – அயோ:1 75/2
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – அயோ:4 1/4
தாய் உரைத்த சொல் கேட்டு தழைக்கின்ற
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – அயோ:4 6/1,2
தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால் – கிட்:4 7/1

TOP


தழைக்கும் (2)

பம்ப நாள் தழைக்கும் கதை பா செய்த – பால-மிகை:0 19/3
தழைக்கும் மின் ஒளி பொன் மலர் சதங்கையும் சாத்தி – யுத்4:35 7/4

TOP


தழைகளும் (1)

ஆனையின் கோடும் பீலி தழைகளும் ஆரத்தோடு – யுத்3:22 142/1

TOP


தழைத்த (16)

துன்னிய தமனிய தொழில் தழைத்த அ – பால:3 39/2
தழைத்த மா தவ கபிலன் வாழ் பாதலம் சார்ந்தான் – பால-மிகை:9 36/4
தாங்கி மேல் வளரவும் தழைத்த சானகி – பால-மிகை:10 3/3
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல் – அயோ:1 24/2
தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த
பாங்கு வெம் கனல் பங்கய வனங்களாய் பரந்த – அயோ:9 39/3,4
தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று – அயோ:11 98/1
தழைத்த வான் சிறையன தசையும் கவ்வின – அயோ:14 36/1
தழைத்த வீரன் உரை-செய தக்கிலாது – கிட்:7 109/2
தண்ணிய மெலிந்தன தழைத்த மேகமே – கிட்:10 3/4
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கிட்:12 14/3,4
தழைத்த பொன் முலை தடம் கடந்து அருவி போய் தாழ – சுந்:3 6/1
தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும் – சுந்:3 91/3
சந்தியும் பதமுமாய் தழைத்த தன்மையான் – யுத்1:3 72/4
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த – யுத்1:9 10/3
பொன் தழைத்த பொரு_அரு மார்பினை – யுத்4:38 29/2
தன்னுடை பெரும் சோதியின் கீழதாய் தழைத்த
மின்னும் நீடு ஒளி விண்டுவின் பதத்துளான் விறலோய் – யுத்4-மிகை:41 17/2,3

TOP


தழைத்தது (2)

தானம் என்ன தழைத்தது நீத்தமே – பால:1 5/4
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே – பால:19 1/4

TOP


தழைத்தன (2)

தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன
வாள் நனி மழுங்கிட மடங்கி வைகலும் – பால:3 37/2,3
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர் – சுந்:6 22/1

TOP


தழைத்தி (1)

தாய் நிந்தை இன்றி பல ஊழி தழைத்தி என்றாள் – அயோ-மிகை:4 9/4

TOP


தழைத்திட (1)

சதிர் ஏறிய தானை தழைத்திட அங்கு – யுத்2-மிகை:18 1/2

TOP


தழைத்து (9)

சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து – பால:3 74/3
முதிர்கின்ற பெரும் காதல் தழைத்து ஓங்க எடுத்து இறுக முயங்கலோடும் – பால:5 57/3
தழைத்து வண்டு இமிரும் தண் தார் தசரதராமன் என்பான் – பால:9 23/3
தான் வளர்ந்திடுக நல்லோர்-தம் கிளை தழைத்து வாழ்க – பால-மிகை:0 41/2
சந்திரன் தழைத்து அனைய தன்மையான் – கிட்:3 49/2
தழைத்து எழும் ஒலியின் நானா பல்_இயம் துவைக்கும் தா இல் – சுந்:10 14/3
தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன – சுந்:12 37/1
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – யுத்1:12 9/3
தான் வளர்ந்திடுக நல்லோர் தம் கிளை தழைத்து வாழ்க – யுத்4-மிகை:42 72/2

TOP


தழைத்து-அனைய (1)

பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – யுத்3:29 54/2

TOP


தழைந்த (2)

தழைந்த சந்தன சோலை தன் செலவினை தடுப்ப – அயோ:10 9/3
தழைந்த மொய் ஒளி பெய் மணி தாழ்-தொறும் – சுந்:2 167/1

TOP


தழைந்தது (1)

தண்ணென் மழை போல் இடை தழைந்தது சலத்தால் – சுந்:6 20/2

TOP


தழைந்தன (1)

தழைந்தன புரண்டன மீனம்தாம் எலாம் – சுந்:4 105/4

TOP


தழைந்து (1)

தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ – ஆரண்:1 13/1

TOP


தழைப்ப (7)

சந்திரன் ஒளி கெட தழைப்ப தண் நிலா – பால:3 44/4
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப
கரும்பையும் சுவை கைப்பித்த குதலையர் விளரி – பால-மிகை:9 7/2,3
சகரம் தொட்டலால் சாகரம் என பெயர் தழைப்ப
மகர வாரிதி சிறந்தது மகிதலம் முழுதும் – பால-மிகை:9 39/1,2
சட சட எனும் ஒலி தழைப்ப தாக்கவும் – ஆரண்:14 80/3
தண் மணி குலம் மழை எழும் கதிர் என தழைப்ப – சுந்-மிகை:9 1/4
தத்திய பரிகள்-தன்னின் சாமரை தழைப்ப போனான் – சுந்-மிகை:10 2/4
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப
என்னது ஆகும் மேல் விளைவு என்று இருந்தான் இராமன் இகல் இலங்கை – யுத்1:1 11/2,3

TOP


தழைப்பது (1)

பொங்கி ஓங்கி தழைப்பது போன்றதே – பால:21 51/4

TOP


தழைப்பன (1)

தாரை கொள்ள தழைப்பன சாலியே – பால:2 25/4

TOP


தழைப்பு (1)

தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – சுந்:2 197/2

TOP


தழைப்பொடு (1)

தள்ளற்கு அரு நல் சிறை மாடு தழைப்பொடு ஓங்க – சுந்-மிகை:1 5/1

TOP


தழைபட (1)

தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – சுந்:3 80/1

TOP


தழையிடை (1)

தழையிடை நிழல் கெட தவழும் அ தழை – பால:14 13/2

TOP


தழையுறு (1)

தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – ஆரண்:7 64/2

TOP


தழையொடும் (1)

சண்ட வெம் கதிரின் கற்றை தழையொடும் இரவிதான் அம் – யுத்3:28 54/3

TOP


தள் (1)

தள்_இல் முக்கணான் கணிச்சியும் தாக்கிய தழும்பும் – சுந்:12 38/2

TOP


தள்_இல் (1)

தள்_இல் முக்கணான் கணிச்சியும் தாக்கிய தழும்பும் – சுந்:12 38/2

TOP


தள்ள (28)

தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன – பால:3 27/2
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர் – பால:4 6/3
தள்ள_அரும் துயரமும் சமைவும் சாற்றலும் – பால:5 49/3
தா வரும் இரு வினை செற்று தள்ள_அரும் – பால:7 15/1
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – பால:12 23/1
தள்ள_அரும் பரம் தாங்கிய ஒட்டகம் – பால:14 36/1
தள்ள தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும் தேறாள் – பால:19 18/2
தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – பால:21 3/3
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – பால:22 6/2
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – அயோ:1 17/2
தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – ஆரண்:15 9/3
தள்ள_அரும் துளி பட தகர்ந்து சாய் கிரி – கிட்:10 16/3
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும் – கிட்:10 116/3
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள
மீ உயர் விசும்பினூடு மேக்கு உற செல்லும் வேலை – கிட்:16 54/1,2
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற முறை கால் தள்ள
மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின் – சுந்:1 5/1,2
தத்தி உக மென் குதலை தள்ள உயிர் தந்தாய் – சுந்:4 70/3
தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான் – சுந்:12 132/3
தாமரை_கண்ணவன் துயரம் தள்ள நீர் – சுந்-மிகை:14 37/3
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – யுத்1:3 75/4
தள்ள தக்கு_இல் பெரும் சயிலத்தோடு – யுத்1:3 99/1
தள்ள தளர் வெள்ளி பெரும் கிரி ஆம் என சலித்தான் – யுத்2:15 185/4
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – யுத்2:19 75/2
கானமும் தள்ள தள்ள களியொடும் கள்ளம் கற்ற – யுத்2:19 281/2
கானமும் தள்ள தள்ள களியொடும் கள்ளம் கற்ற – யுத்2:19 281/2
தழங்கின வயவர் ஆர்த்தார் என்பதோர் முறைமை தள்ள
வழங்கின பதலை ஓதை அண்டத்தின் வரம்பு-காறும் – யுத்3:21 11/2,3
தடிவன கொடும் சரம் தள்ள தள்ளுற – யுத்3:22 53/1
விரி அமைத்த நெடு வேணி புறத்து அசைந்து வீழ்ந்து ஒசிய மேனி தள்ள
எரி அமைத்த மயானத்தை எய்துகின்ற காதலனை இடையே வந்து – யுத்4:41 69/1,2
தள்ள அரிய முக்கனியும் சருக்கரையும் நறு நெய்யும் – யுத்4-மிகை:41 194/2

TOP


தள்ள_அரிய (1)

தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – பால:12 23/1

TOP


தள்ள_அரு (3)

தள்ள_அரு வாலொடு தலையினால் வளைத்து – ஆரண்:15 9/3
தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான் – சுந்:12 132/3
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – யுத்1:3 75/4

TOP


தள்ள_அரும் (8)

தள்ள_அரும் தமனிய தகடு வேய்ந்தன – பால:3 27/2
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர் – பால:4 6/3
தள்ள_அரும் துயரமும் சமைவும் சாற்றலும் – பால:5 49/3
தா வரும் இரு வினை செற்று தள்ள_அரும்
மூ-வகை பகை அரண் கடந்து முத்தியில் – பால:7 15/1,2
தள்ள_அரும் பரம் தாங்கிய ஒட்டகம் – பால:14 36/1
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – அயோ:1 17/2
தள்ள_அரும் துளி பட தகர்ந்து சாய் கிரி – கிட்:10 16/3
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும்
பொன் நிறம் பொருந்தின பூக தாறு எலாம் – கிட்:10 116/3,4

TOP


தள்ளப்படாத (1)

தள்ளப்படாத தகை ஆகி சார் கத்திரிகை வகை ஒழுகா – சுந்-மிகை:4 7/2

TOP


தள்ளல் (1)

தள்ளல் ஆன தோள் அரியின் தானையான் – கிட்:3 46/2

TOP


தள்ளலால் (1)

சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால்
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே – யுத்3:31 85/3,4

TOP


தள்ளலுற்று (1)

சாய்ந்து சாய்ந்து சரம் பட தள்ளலுற்று
ஓய்ந்து வீழ்ந்த சில சில ஓடின – யுத்2:15 33/3,4

TOP


தள்ளவாரி (1)

தள்ளவாரி நிலைமையும் தாபதர் – யுத்1:9 56/2

TOP


தள்ளவும் (1)

தண் நிழல் பரப்பவும் இருளை தள்ளவும்
அண்ணல்-தன் குடை மதி அமையும் ஆதலான் – பால:4 9/2,3

TOP


தள்ளற்கு (1)

தள்ளற்கு அரு நல் சிறை மாடு தழைப்பொடு ஓங்க – சுந்-மிகை:1 5/1

TOP


தள்ளா (6)

தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவாவகைதான் எய்தின் – அயோ:4 52/1
சரம் படர் புட்டில் கட்டி சாபமும் தரித்தான் தள்ளா
உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான் – ஆரண்:7 61/3,4
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய் – ஆரண்:14 67/1
தருவன தட கை தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப – சுந்:1 38/2
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – சுந்:2 36/2
தள்ளா ஓதி கோபத்தை கௌவ வந்து சார்ந்ததுவும் – சுந்:4 54/3

TOP


தள்ளாடிய (2)

தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான் – யுத்2:15 177/4
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் உடல் தரித்தான் – யுத்3:27 125/2

TOP


தள்ளி (37)

தள்ளி ஓடி அலை தடுமாறலால் – பால:18 29/1
சகரர்-தம்-பொருட்டு அரும் தவம் பெரும் பகல் தள்ளி
பகிரதம் கொணர்ந்திடுதலால் பகிரதி ஆகி – பால-மிகை:9 57/1,2
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – அயோ:13 50/1,2
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – அயோ:13 55/3
சம்பர பேர் தானவனை தள்ளி சதமகற்கு அன்று – அயோ:14 61/3
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை – ஆரண்:13 93/2
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையை தள்ளி
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் – கிட்:3 21/1,2
தாங்கினள் தலையில் சோர்ந்து சரிந்து தாழ் குழல்கள் தள்ளி
ஓங்கிய குரலால் பன்னி இனையன உரைக்கலுற்றாள் – கிட்:8 3/3,4
விசை இலவாக தள்ளி வீழ்வன என்ன வீழ்ந்த – சுந்:1 18/4
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – சுந்:2 188/1,2
தகைந்த அ சேனையை தள்ளி நின்னையும் – சுந்-மிகை:14 23/1
தாங்கும் யானையை தள்ளி அ தழல் நிறத்தவனை – யுத்1:2 102/3
தப்புதல் இன்றி கொன்று தையலார் கருவும் தள்ளி
இ புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி – யுத்1:3 142/2,3
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – யுத்2:15 137/4
சொல் கொண்டும் மயிரின் புன் தோல் தோள் கொண்டும் தள்ளி வெள்ளி – யுத்2:15 139/2
தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி – யுத்2:16 167/4
வெவ் உயிர்த்து ஆவி தள்ளி வீங்கினள் வெகுளி பொங்க – யுத்2:17 64/2
தாரொடும் புனைந்த மௌலி தரையொடும் பொருந்த தள்ளி
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் பணைகளோடும் – யுத்2:17 76/2,3
தாம் அழைத்து அலறி எங்கும் இரிந்தனர் அரக்கர் தள்ளி
தீமையும் தகைப்பும் நீங்கி தெளிந்தது குரக்கு சேனை – யுத்2:18 205/2,3
சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த – யுத்2:18 226/3
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி
குத்தி தனி குத்து என மார்பு கொடுத்தார் – யுத்2:18 243/3,4
தாங்கிய தரங்கம் ஆக கரையினை தள்ளி தள்ளி – யுத்2:18 261/3
தாங்கிய தரங்கம் ஆக கரையினை தள்ளி தள்ளி
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – யுத்2:18 261/3,4
தடுத்தனர் முகங்கள் தாங்கி தனித்தனி தலைவர் தள்ளி
படுத்தனர் அரக்கர் வேலை பட்டதும் படவும் பாரார் – யுத்2:19 53/2,3
தூங்கிய விழியார் தள்ளி துளங்கிய நடையார் வல்லி – யுத்2:19 280/3
நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழிய தள்ளி
சூலம் அங்கு ஒரு கை சுற்றி தொடர்ந்திடும் பகைஞர் ஆவி – யுத்2-மிகை:16 33/1,2
தளைத்து வைத்தது சதுமுகன் பெரும் படை தள்ளி
ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின் – யுத்3:22 177/1,2
தள்ளி தாமரை சேவடி நுடங்கிட தளர்ந்தான் – யுத்3:22 186/4
பாணியின் தள்ளி கால மாத்திரை படாது பட்ட – யுத்3:25 10/1
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி
சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன – யுத்3:25 11/2,3
தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க – யுத்3:25 19/1
எழுந்து அவன்-மேலே பாய எண்ணும் பேர் இடரில் தள்ளி
விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் போய் மெலியும் வெம் தீ – யுத்3:26 44/1,2
தந்தையார் தந்தையாரை செருவிடை சாய தள்ளி
கந்தனார் தந்தையாரை கயிலையோடு ஒரு கை கொண்ட – யுத்3:27 166/2,3
தீ முகம் கதுவ ஓடி சென்று அவன் சிரத்தை தள்ளி
பூ மழை வானோர் சிந்த பொலிந்தது அ பகழி புத்தேள் – யுத்3:28 52/3,4
தாலம் மேல் படுத்து மீண்டது அலன் சரம் தலைவர் தள்ளி – யுத்3-மிகை:31 61/4
நழுவி தள்ளி போவன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 10/4
தாழ்ந்தது ஓர் கருணை-தன்னால் தலைமகன் அருள தள்ளி
வீழ்ந்தனன் அவன்-மேல் வீழ்ந்த மலையின்-மேல் மலை வீழ்ந்து-என்ன – யுத்4:38 2/3,4

TOP


தள்ளிடுவான் (2)

தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான்
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான் – யுத்2:18 33/2,3
தாள் அற்று உருள கணை தள்ளிடுவான்
சூளுற்றதும் உண்டு அது சொல்லுதியால் – யுத்2:18 34/3,4

TOP


தள்ளிய (2)

தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – சுந்:1 22/4
வயிர படை தள்ளிய வாளியினான் – யுத்2:18 61/4

TOP


தள்ளினர் (1)

தாள்களை துணித்தனர் தலையை தள்ளினர்
தோள்களை துணித்தனர் உடலை துண்ட வன் – யுத்2:19 44/2,3

TOP


தள்ளினால் (1)

தன்னுடை சிரத்தை என் சரத்தின் தள்ளினால்
பொன்னுடை வனை கழல் பொலம் பொன் தோளினாய் – யுத்3:22 40/2,3

TOP


தள்ளினாள் (1)

சங்கையும் இன்னலும் துயரும் தள்ளினாள்
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன் – யுத்2:17 95/2,3

TOP


தள்ளினான் (1)

சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையை தள்ளினான்
பாதியின் மதி முக பகழி ஒன்றினால் – யுத்4:37 148/3,4

TOP


தள்ளு (1)

தள்ளு வன் கால் பொர தரணியில் தவழ் – கிட்:16 26/3

TOP


தள்ளு-மின் (1)

தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – யுத்1:3 84/4

TOP


தள்ளுதல் (2)

சூழி கரி தள்ளுதல் தோள் வலியோ – யுத்2:18 58/3
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – யுத்3:26 92/2

TOP


தள்ளுதலால் (1)

தலை-மேல் முடியை தரை தள்ளுதலால்
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால் – யுத்3:27 40/2,3

TOP


தள்ளும் (7)

தள்ளும் நீர்மையின் தலைமயங்குமே – பால:2 53/4
தள்ளும் நீர் பெரும் கங்கை தரங்கத்தால் – அயோ:7 19/1
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும்
கந்தார வீணை களி செம் செவி காது நுங்க – சுந்:1 62/3,4
தான் நிமிர்தர இடை குவிய தள்ளும் நீர் – யுத்1:8 15/2
தள்ளும் பொன் கிரி சலிப்புற கோபுரம் சார்ந்தான் – யுத்1:12 5/2
ஆழி கிரி தள்ளும் ஓர் அங்கையினால் – யுத்2:18 58/4
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும்
ஏகுதும் மீள இன்னும் இயம்புவது உளதால் ஐய – யுத்3:31 54/2,3

TOP


தள்ளுவார் (1)

தம் குடர் முதுகிடை சொரிய தள்ளுவார் – யுத்3:27 50/4

TOP


தள்ளுற்ற (1)

தள்ளுற்ற அறமும் தேவர் துயரமும் தந்ததேயால் – ஆரண்:13 112/2

TOP


தள்ளுற்று (3)

சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும் – பால:24 14/2
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – அயோ:4 53/2
சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறி தள்ளுற்று
ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே – யுத்2:15 155/1,2

TOP


தள்ளுற (11)

தள்ளுற மணிகள் சிந்த சலஞ்சலம் புலம்ப சாலில் – பால:2 18/2
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற
விராவின குவிந்தன விளம்ப வேண்டுமோ – பால:23 47/1,2
தள்ளுற சுமந்து எழுதரும் தமனிய கொம்பில் – அயோ:1 56/2
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – அயோ:3 90/2
தள்ளுற தலைவர்-தம்மை பிரிந்து அவர் தழீஇய தூம – கிட்:10 28/2
நூக்குறுத்து அங்கும் இங்கும் தள்ளுற நுடங்கும் நோன்மை – சுந்:1 78/2
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – சுந்:2 36/2
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி – சுந்:2 188/1
சங்கம் ஒன்று ஒலித்தனன் கடலும் தள்ளுற – யுத்3:22 45/4
தடிவன கொடும் சரம் தள்ள தள்ளுற
மடிவன கொடிகளும் குடையும் மற்றவும் – யுத்3:22 53/1,2
சாடிகள் பொரியொடு தகர்ந்து தள்ளுற
கோடிகள் பல படும் குழாம் குழாங்களாய் – யுத்3:27 51/2,3

TOP


தள்ளுறும் (3)

தள்ளுறும் மருங்கினர் தழீஇ கொண்டு ஏகினார் – ஆரண்:10 37/4
தள்ளுறும் உயிரினர் தலைவர் நீங்கலால் – ஆரண்:10 120/1
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை – சுந்:5 69/2,3

TOP


தள்ளூறு (1)

தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – அயோ:4 105/1

TOP


தள (8)

வெண் தள கலவை சேறும் குங்கும விரை மென் சாந்தும் – பால:2 12/1
தள மலர் புள் ஒலி தழங்க இன்னது ஓர் – கிட்:1 6/2
ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தள
சேறு இடு பரணியின் திகழும் தேசது – கிட்:1 15/3,4
தள தகு மலர் தவிசு இகந்து நகு சந்தின் – கிட்:10 79/3
தள மலர் தகை பள்ளியில் தாழ் குழல் – கிட்:11 18/2
வெண் தள களப மாட வீதியும் பிறவும் எல்லாம் – சுந்:1 2/3
தள பெரும் சேனை வெள்ளம் அறுபதும் தலத்தது ஆக – யுத்3:22 33/1
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி – யுத்3:26 11/2

TOP


தளங்கள்-தம்மொடும் (1)

தாள் உயர் தாமரை தளங்கள்-தம்மொடும்
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான் – ஆரண்:6 9/1,2

TOP


தளத்தின் (1)

தன் நெடும் தாரைகள் தளத்தின் வீழ்தலால் – அயோ:4 194/2

TOP


தளம் (6)

தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும் – பால:15 11/1
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம் – பால:23 25/1
கால் தளம் பொலிதரு கன்னிமாரொடும் – அயோ:12 29/2
தளம் கெழு கற்பக முகிழும் தண் துறை – சுந்:4 40/1
தளம் மலி சேனையை சாம்பன் சாற்றினான் – யுத்1:8 4/4
தளம் கிளர் தட கை தன் மார்பில் தாக்கலும் – யுத்4:37 158/2

TOP


தளர் (2)

சுரா மலைய தளர் கை கரி எய்த்தே – பால:5 115/1
தள்ள தளர் வெள்ளி பெரும் கிரி ஆம் என சலித்தான் – யுத்2:15 185/4

TOP


தளர்கின்ற (1)

தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – ஆரண்:13 64/3

TOP


தளர்கின்றார் (1)

தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார்
கொங்கை இணை செம் கையின் மலைந்து குலை கோதை – ஆரண்:10 43/2,3

TOP


தளர்கின்றாள் (1)

தாழ தாழாள் தாழ்ந்த மனத்தாள் தளர்கின்றாள்
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும் – பால:17 24/2,3

TOP


தளர்கின்றேன் (1)

தாதாய் காண சால நினைந்தேன் தளர்கின்றேன்
போதாய் ஐயா பொன் முடி என்னை புனைவிப்பான் – யுத்3:22 214/3,4

TOP


தளர்தற்கும் (1)

தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும் – சுந்:5 37/1,2

TOP


தளர்ந்த (3)

என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – ஆரண்:13 64/4
தரியாள் நடந்தாள் இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ – கிட்:1 23/2
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட உயிரொடு தடுமாறி – சுந்:2 190/2

TOP


தளர்ந்தது (1)

சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கிட்:10 64/4

TOP


தளர்ந்தன (1)

பாணரின் தளர்ந்தன பாடல் தும்பியே – ஆரண்:10 127/4

TOP


தளர்ந்தனர் (1)

நொந்தனர் தளர்ந்தனர் நுவல்வது ஓர்கிலார் – கிட்:11 109/4

TOP


தளர்ந்தனை (1)

நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண – யுத்3:28 2/3

TOP


தளர்ந்தாய் (1)

வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி – யுத்3:22 205/3

TOP


தளர்ந்தார் (2)

கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கிட்:10 25/4
சா-மின் நீர் என்றல் தருமம் அன்று என்றனர் தளர்ந்தார் – யுத்3:31 44/4

TOP


தளர்ந்தான் (3)

தள்ளி தாமரை சேவடி நுடங்கிட தளர்ந்தான் – யுத்3:22 186/4
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான்
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான் – யுத்3:22 188/3,4
பித்தன் மனம் தளர்ந்தான் இனி பிழையான் என பகர்ந்தான் – யுத்3:27 128/4

TOP


தளர்ந்திட (1)

நிலை தளர்ந்திட அனந்தனும் கீழுற நெளித்தான் – பால-மிகை:9 21/4

TOP


தளர்ந்திலர் (1)

கைம்மிக கனன்றது அல்லால் தளர்ந்திலர் காளை வீரர் – யுத்2:19 114/4

TOP


தளர்ந்து (14)

தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள் – பால:10 79/2
வேர்த்து மேனி தளர்ந்து உயிர் விம்மலோடு – பால:21 31/1
உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள் – பால:21 35/4
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – அயோ:11 93/4
அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும் – கிட்:15 8/2
தாயை போல தளர்ந்து மயங்கினாள் – சுந்:12 35/3
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து
சிந்துகின்ற நறும் தரள கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து – யுத்1:1 8/2,3
தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர் – யுத்1:2 77/2
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – யுத்1:12 26/4
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ – யுத்2:19 250/3
தடுப்ப அரிது என தளர்ந்து அமரர் ஓடினார் – யுத்2-மிகை:16 50/4
தங்கை அழுதாள் இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் – யுத்3:23 5/4
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத – யுத்3:23 6/2
மூர்த்தி என்று உணரான் நெஞ்சம் மூச்சு அற தளர்ந்து வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 104/4

TOP


தளர்ந்துளான் (1)

தான் ஒரு மனிதனால் தளர்ந்துளான் எனின் – சுந்:3 123/3

TOP


தளர்ந்தே (1)

ஏது ஆனாரோ என்று தளர்ந்தே இறுவாரை – யுத்3:22 214/2

TOP


தளர்வது (1)

தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ – அயோ:1 62/3

TOP


தளர்வர் (1)

தளர்வர் என்பது தவம் புரிவோர்கட்கும் தகுமால் – கிட்:10 49/2

TOP


தளர்வாள் (2)

இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – பால:10 65/3
தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – அயோ:4 50/4

TOP


தளர்வாளும் (1)

சாகை தம் கை கண்கள் புதைத்தே தளர்வாளும் – பால:17 30/4

TOP


தளர்வான் (4)

தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – அயோ:4 50/4
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான்
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிட புலம்பிடலுற்றான் – கிட்:1 22/3,4
பூவையும் பொருவான் அவன் புலம்பினன் தளர்வான்
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான் – கிட்:10 50/2,3
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய் நிலை தளர்வான்
தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய் – யுத்1:1 5/1,2

TOP


தளர்வானும் (1)

சந்து ஆர் கொங்கை தாழ் குழலாள்-பால் தளர்வானும் – பால:17 25/4

TOP


தளர்வின்றி (1)

மெய்ம் மாண் நெறியும் விதியின் விளைவும் தளர்வின்றி உணரும் – அயோ-மிகை:4 7/3

TOP


தளர்வு (4)

ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும் – அயோ:4 84/3
சிந்தை தளர்வு உற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன் சொல் – அயோ:4 87/1
புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கிட்:4 5/4
தாயாள் துன்பும் மாருதி கண்டே தளர்வு எய்தி – சுந்-மிகை:3 25/2

TOP


தளர்வு_இல் (1)

புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கிட்:4 5/4

TOP


தளர்வும் (1)

சாய்ந்த தானை தளர்வும் சலத்து எதிர் – யுத்2:15 43/1

TOP


தளர்வுற்றேன் (1)

தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன்
கம்பிக்கும் என் நெஞ்சு அவன் என்றே கவல்கின்றேன் – ஆரண்:11 17/3,4

TOP


தளர்வுறும் (1)

தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய் – யுத்1:7 20/4

TOP


தளர்வொடு (1)

ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே – பால:23 2/3

TOP


தளர (7)

தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – பால:24 8/2
தாய் பசி உழந்து உயிர் தளர தான் தனி – அயோ:11 99/1
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை – கிட்:14 46/3
தானை நகரத்து தளர தலைமயங்கி – யுத்2:18 273/1
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – யுத்2:19 70/4
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர
விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ – யுத்4:37 107/3,4
சரதம் நீங்கலதாம் என்றான் தழீஇய கை தளர – யுத்4:40 116/4

TOP


தளரல் (1)

தத்துறுவது என்னை மனனே தளரல் அம்மா – ஆரண்:10 61/2

TOP


தளரவே (1)

மண் துளங்க வய அந்தகன் மனம் தளரவே – ஆரண்:1 7/4

TOP


தளரா (1)

தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என வெம் துயர் உற்றான் – பால:24 24/3,4

TOP


தளராது (1)

சிந்தை தளராது அறம் பிழையா செய்கையாய் – யுத்1:3 166/2

TOP


தளராநின்ற (1)

தா இல் முனிவன் புகல தளராநின்ற மன்னன் – அயோ:4 46/1

TOP


தளரும் (3)

ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – பால:11 13/1
சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும்
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா – பால:24 14/2,3
தத்து உறு சிந்தையர் தளரும் தேவர் இ – ஆரண்:10 33/1

TOP


தளவ (1)

சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவ
போது ஆம் பல் தோன்ற புணர் முலை மேல் பூம் தரளம் – அயோ:4 97/1,2

TOP


தளவுகள் (1)

தேம் தளவுகள் செய்யும் சிறு குறு_நகை காணாய் – அயோ:9 9/4

TOP


தளாடி (1)

சாக எனா எழும் மெய் தளாடி வீழும் – அயோ:3 25/3

TOP


தளிந்த (1)

தளிந்த கல் தலத்தொடு அ சலத்தினை தனித்துற – பால:3 19/3

TOP


தளிப்ப (1)

உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – அயோ:13 56/3

TOP


தளிர் (53)

இன் தளிர் கற்பக நறும் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து – பால:6 9/1
வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த – பால:10 11/1
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே – பால:10 30/1
வீ அரி தளிர் மெல் அணை மேனியில் – பால:10 81/2
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின் – பால:13 46/3
சூடக தளிர் கை மற்றை சுடர் மணி தட கை பற்றி – பால:14 52/2
சந்த நுண் துகிலும் வீழ தளிர் கையால் அணைத்து சார – பால:14 54/3
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – பால:14 57/4
தளம் கொள் தாமரை என தளிர் அடியினும் முகத்தும் – பால:15 11/1
மாம் தளிர் அனைய மேனி குறத்தியர் மாலை சூட்டி – பால:16 12/1
பின்னங்கள் உகிரின் செய்து பிண்டி அம் தளிர் கை கொண்ட – பால:16 24/1
ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி – பால:16 25/1
தணியாத நறும் தளிர் தந்தன போன்று தாழ – பால:16 37/2
பொன் தொடி தளிர் கை சங்கம் வண்டொடு புலம்பி ஆர்ப்ப – பால:18 11/1
ஏற்றி வாள் எயிறுகள் அதுக்கி இன் தளிர்
மாற்ற_அரும் கரதலம் மறிக்கும் மாது ஒரு – பால:19 21/2,3
மாம் தளிர் மேனியாள் ஓர் வாள்_நுதல் மதனன் எங்கும் – பால:21 11/1
தலை அவிழ் கோதை ஓதி சானகி தளிர் கை என்னும் – பால:22 11/1
தையல் தளிர் கை தட கை பிடித்தான் – பால:23 89/4
சரம் பெய் தூணியின் தளிர் அடி நூபுரம் தழைப்ப – பால-மிகை:9 7/2
பஞ்சி மென் தளிர் அடி பாவை கோல்_கொள – அயோ:1 18/1
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – அயோ:9 5/3
தாள் புரை தளிர் வைகும் தகை ஞிமிறு இவை காணாய் – அயோ:9 17/2
இறுத்து எறிந்தன வல்லிகள் இளம் தளிர் ஈன்ற – அயோ:9 40/3
வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே – அயோ:10 17/1
சூடக தளிர் கை மாதர் குழுமினர் துவன்றி தோன்ற – அயோ:13 54/2
அன்னமும் தளிர் ஆடையும் நல்கினாள் – அயோ-மிகை:2 1/4
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர் – ஆரண்:10 35/2
தழுவிய வளை தளிர் நெகிழ தாமரை – ஆரண்:10 40/2
தாது கொண்ட சீதம் மேவு சாந்து சந்த மென் தளிர்
போது கொண்டு அடுத்தபோது பொங்கு தீ மருந்தினால் – ஆரண்:10 91/1,2
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – ஆரண்:10 105/2
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – ஆரண்:10 162/4
செவிகளை தளிர் கையாலே சிக்குற சேமம்-செய்தாள் – ஆரண்:12 67/1
பொடித்த தண் தளிர் பூவொடு மால் கரி – ஆரண்:14 9/3
சாயும் தம்பி திருத்திய தண் தளிர்
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து – ஆரண்:14 17/1,2
சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன் – ஆரண்:14 82/3
ஏல கோடு ஈன்ற பிண்டி இளம் தளிர் கிடக்க யாணர் – கிட்:13 46/1
நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி – கிட்:13 56/1
தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர் கை – கிட்:14 46/1
மயில் இயல் தளிர் கை மாதர் தழீஇ கொள பொலிந்த வானோர் – சுந்:1 11/2
சரம் பெய் தூணி போல் தளிர் அடி தாம் தொட சாமரை பணிமாற – சுந்:2 195/2
பூ இலை தளிர் இலை பொரிந்து வெந்திலா – சுந்:5 67/3
விழையும் தண் தளிர் சூழலும் மென் மலர் – சுந்:6 28/2
கொய் தளிர் கோதும் வாழ்க்கை கோடரத்து உருவு கொண்டு – சுந்:10 4/1
பூம் தளிர் கைகளான் மெய் உற புல்லினாள் – சுந்:10 47/4
கொய் தளிர் கொம்பிடை கொடி இட்டே தலை – சுந்-மிகை:4 3/3
எழுந்தாள் இருந்தாள் தளிர் கரத்தை நெரித்தாள் சிரித்தாள் ஏங்கினாள் – யுத்3:23 9/2
மாம் தளிர் எய்த நொய்தின் மயங்கினர் மழலை சொல்லார் – யுத்3:25 8/4
தேவியர் குழாங்கள் சுற்றி சிரத்தின் மேல் தளிர் கை சேர்த்தி – யுத்3:29 43/2
தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன் – யுத்4:37 205/1
பொன்னின் கால் தளிர் சூடினன் போற்றினான் – யுத்4:40 25/4
செம் தளிர் கைகளால் சேயரி பெரும் – யுத்4:40 69/3
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி – யுத்4:42 19/3
வளை பயில் தளிர் கை மாதே வரு புனல் பெருக கண்டு – யுத்4-மிகை:41 134/1

TOP


தளிர்_அடி (1)

நல் நாளும் நளினம் நாணும் தளிர்_அடி நுதலை நாணி – கிட்:13 56/1

TOP


தளிர்_இயல் (1)

தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன் – யுத்4:37 205/1

TOP


தளிர்க்கும் (1)

தழுவினளாம் என தளிர்க்கும் சிந்தையாள் – சுந்:4 107/4

TOP


தளிர்க்கை (1)

அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – சுந்:2 103/2

TOP


தளிர்கள் (1)

கற்றை அம் தளிர்கள் என்ன கவ்விய நிமிர்வ காணாய் – யுத்1:10 19/4

TOP


தளிர்களால் (1)

மொய் இளம் தளிர்களால் முளரி மேல் விழும் – அயோ:4 166/2

TOP


தளிர்களோடு (1)

கள்ளும் முகையும் தளிர்களோடு இனிய காயும் – சுந்:6 16/2

TOP


தளிர்த்த (2)

தம் புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென் பூம் – பால:17 8/3
தேன் தளிர்த்த கவளமும் செம் கதிர் – அயோ:14 15/2

TOP


தளிர்த்ததால் (1)

சரிந்தது அரக்கர் வலி என்று எண்ணி அறமும் தளிர்த்ததால் – சுந்:8 49/4

TOP


தளிர்த்தன (3)

உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே – அயோ:14 23/4
தளிர்த்தன கிளர்ந்த மேனி தாமரை கெழுமு செந்தேன் – ஆரண்:13 136/1
தளிர்த்தன மயிர் புறம் சிலிர்ப்ப தண்மையால் – சுந்:12 123/3

TOP


தளிர்த்தார் (1)

தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – சுந்:14 3/4

TOP


தளிர்த்து (2)

தானுடை செவிகளூடு தவழுற தளிர்த்து வீங்கும் – ஆரண்:12 58/2
மின் தளிர்த்து அனைய பல் மா மணியினை வெளியில் கண்டான் – யுத்1:12 49/2

TOP


தளிர்ப்ப (1)

தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப
தூய தம்பியும் தானும் அ சுமந்திரன் தேர் மேல் – அயோ:1 57/2,3

TOP


தளிர்ப்பான் (2)

தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான்
பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு_மனை புக்கான் – அயோ:1 48/3,4
தையலாள் வர கண்டனன் ஆம் என தளிர்ப்பான்
எய்தினான் அங்கு ஓர் நெடு வரை சிகரத்தின் இருக்கை – கிட்:12 29/2,3

TOP


தளிர்ப்பு (1)

தளிர்ப்பு உறு மத கரி தானையான் இடை – பால:24 42/2

TOP


தளிரால் (1)

பெய் வளை தளிரால் பிசையும் புகை – அயோ:4 10/3

TOP


தளிரியல் (1)

தளிரியல் பாகத்தான் தட கை ஆழியான் – கிட்:6 17/2

TOP


தளிரியற்கு (1)

தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான் – கிட்:1 22/3

TOP


தளிரில் (2)

படுத்த தளிரில் சிலர் பசைந்தனர் அசந்தார் – அயோ-மிகை:5 1/4
பொன்னின் வார் தளிரில் புரண்டாள்-அரோ – ஆரண்:6 75/4

TOP


தளிரும் (2)

பூவும் நீரும் புனை தளிரும் என – யுத்2:19 142/2
பூவும் தளிரும் தொகு பொங்கு அணை-மேல் – யுத்3:23 20/1

TOP


தளிரே (1)

ஈனும் மாழை இளம் தளிரே இடை – பால:16 25/2

TOP


தளிரை (1)

தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும் – ஆரண்:6 55/3

TOP


தளை (15)

தளை அவிழ் தருவு உடை சயிலகோபனும் – பால:5 103/1
தளை வரும் தொடையல் மார்பு உற உற தழுவினான் – பால-மிகை:20 1/2
களை கட்டவர் தளை விட்டு எறி குவளை தொகை கண்டான் – அயோ:7 5/4
இரும்பு அலர் நெடும் தளை ஈர்த்த காலொடும் – அயோ:11 113/3
தானவரை கரு_அறுத்து சதமகனை தளை இட்டு – ஆரண்:6 103/3
தளை அரி தவத்தர் வடிவம் தாங்கினான் – ஆரண்:12 20/4
தளை அவிழ் குழல் இவள் கண்டு தந்த என் – ஆரண்:12 32/3
தளை அவிழ் கோதையை தாங்கல் ஆற்றலன் – ஆரண்:15 25/1
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால் – கிட்:16 34/2
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – சுந்:2 198/2
தளை கொளுத்திய தாவு எரி தாமணி – சுந்:13 17/1
தண்டல்_இல் நெடும் சிறை தளை பட்டார்-கொலோ – சுந்:14 19/4
தளை அவிழ்ந்த கொழும் தடம் தாமரை – யுத்2:15 6/3
தளை அவிழ் அலங்கல் மார்ப நம்-வயின் தங்கிற்று அன்றால் – யுத்2:19 289/2
வினை துவக்குடை வீட்ட_அரும் தளை நின்று மீள்வார் – யுத்4:40 89/4

TOP


தளைத்தார் (1)

தளைத்தார் என வந்து தனி தனியே – யுத்3:31 191/2

TOP


தளைத்து (2)

உரு பயில் இந்திர நீல சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க – ஆரண்-மிகை:10 2/3
தளைத்து வைத்தது சதுமுகன் பெரும் படை தள்ளி – யுத்3:22 177/1

TOP


தளைப்படும் (1)

அரும் தளைப்படும் துயர் அதனுக்கு அஞ்சியே – ஆரண்-மிகை:10 9/3

TOP


தளையில் (2)

இரு காலில் புரந்தரனை இரும் தளையில் இடுவித்த – ஆரண்:6 104/3
தம்மை தளையில் கொடு தந்திலெனோ – யுத்2:18 9/2

TOP


தற்கு (3)

தாளினில் அடைந்தவர்-தம்மை தற்கு ஒரு – அயோ:11 100/1
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர் – யுத்2:15 48/3
தாதையும் ஒத்தனன் உவமை தற்கு இலான் – யுத்3:24 98/4

TOP


தற்சூழ்ந்தார் (1)

சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார்
ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க – சுந்-மிகை:12 6/3,4

TOP


தற்பத்தை (1)

தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்2:16 27/4

TOP


தற்பயன் (1)

தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது – யுத்1:3 66/3

TOP


தற்பர (1)

தன்னையும் விடின் உயிர் குடிக்கும் தற்பர
உன்னை ஒன்று இழைத்திலது ஒழிந்து நீங்கியது – யுத்3:24 84/2,3

TOP


தற்பிரிந்து (1)

தாது சேர் தொடை தயரதன் காண்க தற்பிரிந்து
போது கானிடை தாடகை பொருப்பு என புகுந்து – பால-மிகை:14 1/2,3

TOP


தறி (6)

ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து – பால:1 16/3
தறி மடுத்து இடையிடை தண்டில் தாங்கினர் – பால:13 3/4
அம் தாம நெடும் தறி ஆயிரத்தால் அமைத்த – ஆரண்:10 156/3
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய – சுந்:13 30/2
நீர் அடா போதாது என்று நெடும் தறி நேடினாயோ – யுத்1:3 129/2
தறி பொரு களி நல் யானை சேவகம் தள்ளி ஏங்க – யுத்3:25 19/1

TOP


தறித்த (1)

தறித்த தேரும் களிறும் தரை பட – யுத்3:31 132/2

TOP


தறியின் (1)

தறியின் நீங்கிய தாழ் தட கை துணை – ஆரண்:7 27/1

TOP


தறியுள் (1)

தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று – பால:17 1/3

TOP


தறியொடும் (1)

உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே – பால:15 3/3

TOP


தறு (1)

மழை மத தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை – பால-மிகை:0 13/2

TOP


தறுகண் (23)

சலம் புக அனல் தறுகண் அந்தகனும் அஞ்சி – பால:7 29/3
தாறு மாய் தறுகண் குன்றம் தட மத அருவி தாழ்ப்ப – பால:10 6/1
தாறு என கனல் உமிழ் தறுகண் யானையே – பால:14 22/4
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ – அயோ:6 23/3
தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனை – ஆரண்:11 21/1
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய் – கிட்:2 10/1
பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனை பாரா – சுந்:8 1/2
தணிப்ப_அரும் பெரும் படைக்கலம் தழல் உமிழ் தறுகண்
பணி குலங்களுக்கு அரசினது உருவினை பற்றி – சுந்:11 56/1,2
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும் – சுந்:12 19/3
தாமரை கிழவனோ தறுகண் பல் தலை – சுந்:12 65/2
தானை அம் தலைவன் ஈது சாற்றலும் தறுகண் வெம் போர் – யுத்1-மிகை:9 15/1
அரவு இயல் தறுகண் வன் தாள் ஆள் விழ ஆள் மேல் வீழ்ந்த – யுத்2:15 151/1
தேர் இழந்து வெம் சிலைகளும் இழந்து செம் தறுகண்
கார் இழந்து வெம் கலின மா கால்களும் இழந்து – யுத்2:15 234/1,2
தண்டை தோள்_வளை கடகம் என்று இனையன தறுகண்
கண்ட கண்டங்களொடும் கணை துரந்தன கதிர் சூழ் – யுத்2:16 247/2,3
தாள் துணிந்தன தறுகண் வெம் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல் – யுத்2:16 316/2
சையத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா – யுத்2:18 161/1
இரைக்கும் மும் மதம் பொழி தறுகண் யானையின் – யுத்2-மிகை:16 19/1
தேர் ஏறு சின கடு வெம் தறுகண்
கார் ஏறு என வந்த கத தொழிலோன் – யுத்2-மிகை:18 6/3,4
தழங்கு பேர் ஒலி கலிப்பது தறுகண் மா நிருத – யுத்3:31 20/3
தேர்-மேல் உளர் மாவொடு செம் தறுகண்
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – யுத்3:31 212/1,2
தானை-தன்னையும் எழுக என சாற்றினர் தறுகண்
கோன் உரைத்தமை தலைக்கொளும் கொடும் படைத்தலைவர் – யுத்3-மிகை:31 1/3,4
தாரின் மீது அனந்த கோடி தறுகண் நீசர் தாழ்வு இலா – யுத்3-மிகை:31 16/3
ஈசன் விடு சர மாரியும் எரி சிந்துறு தறுகண்
நீசன் விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க – யுத்4:37 57/1,2

TOP


தறுகண்ணார் (1)

கன்று புல்லிய கோள் அரி குழு என கனல்கின்ற தறுகண்ணார் – யுத்1:3 81/4

TOP


தறுகண்ணாளர் (1)

தண்டமே இடுவோர் மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர் – யுத்4-மிகை:41 73/4

TOP


தறுகண்ணான் (1)

எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – யுத்1:3 87/4

TOP


தறுகண்ணினள் (1)

வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள் – ஆரண்:12 12/4

TOP


தறுகணர் (2)

தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு – யுத்2:18 136/3
தந்தையை தாயை பேணா தறுகணர் பசுவை செற்றோர் – யுத்4-மிகை:41 65/4

TOP


தறுகணர்க்கு (1)

சலத்த காலனை தறுகணர்க்கு அரசனை தருக்கினின் பெரியானை – யுத்2:16 341/3

TOP


தறுகணாளர் (1)

தண்டு அவன் கையது ஆன தன்மையை தறுகணாளர்
கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார் – யுத்2:19 174/1,2

TOP


தறுகணான் (1)

சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி – யுத்3:21 34/2

TOP


தறுகணானும் (2)

தாள் இணை வீழ்ந்தான் தம்பிக்கு இரங்குவான் தறுகணானும்
தோள் இணை பற்றி ஏந்தி தழுவினன் அழுது சோர்ந்தான் – சுந்:11 8/1,2
சார்த்தூலன் இதனை சொல்ல தழல் சொரி தறுகணானும்
பார்த்து ஊழி வடவை பொங்க படுவது படுமா பார்த்தி – யுத்1:13 8/1,2

TOP


தறுகணானை (1)

தண்டு இற தட கை ஓச்சி தழுவி அ தறுகணானை
கொண்டு இறப்புறுவென் என்னா தலையுற குனிக்கும்-காலை – யுத்2:16 191/1,2

TOP


தறுகணும் (1)

சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார் – ஆரண்:7 42/2

TOP


தறுகணூடு (1)

தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு
வெம் புணீர் சொரிய நின்றான் இனையன விளம்பலுற்றான் – யுத்2:16 149/3,4

TOP


தறை (1)

தறை அடித்தது போல் தீரா தகைய இ திசைகள் தாங்கும் – கிட்:7 148/1

TOP


தறைத்தலை (1)

தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில் – யுத்2:18 221/1

TOP


தறையிடை (1)

தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி – ஆரண்:10 15/3

TOP


தறையில் (3)

தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ – பால:0 9/2
சார வந்து அயல் விலங்கினன் மரங்கள் தறையில்
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – ஆரண்:1 18/1,2
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து – யுத்2:15 253/4

TOP


தறைவாய் (1)

தறைவாய் அவன் வந்து அடி தாழுதலும் – ஆரண்:12 71/1

TOP


தன் (642)

உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால் – பால:4 10/2
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும் – பால:6 5/3
பொங்கு கோபம் சுட பூளை வீ அன்ன தன்
அங்கம் வெந்து அன்று தொட்டு அனங்கனே ஆயினான் – பால:7 1/3,4
தன் உணவு என கருது தன்மையினள் மைந்த – பால:7 26/2
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து – பால:7 42/1
செம் கை சூல வெம் தீயினை தீய தன்
வெம் கண் தீயொடு மேற்செல வீசினாள் – பால:7 45/3,4
அற்புதன் அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஓர் மெய்க்கொடு சென்றான் – பால:8 12/3,4
வேண்டுவ கொண்டு தன் வேள்வி மேவினான் – பால:8 29/3
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான் – பால:8 37/2
நதிக்கு வந்து அவர் எய்தலும் அருணன் தன் நயன – பால:9 2/1
நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – பால:9 17/4
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் – பால:9 18/4
தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே – பால:10 30/1
தன் சேர் கோலத்து இன் எழில் காண சத கோடி – பால:10 31/3
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன்
நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும் – பால:10 41/1,2
சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன்
உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே – பால:10 48/3,4
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால் – பால:10 73/4
மீ தன் கரங்கள் அவை பரப்பி மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால் – பால:10 74/2
பெரும் தகைமை தயரதன் தன் புதல்வர் என அவர் தகைமை பேசலுற்றான் – பால:12 2/4
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – பால:12 3/3
மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – பால:12 9/4
பன்னு மறை பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால் – பால:12 21/2
தன் அனைய நிறை குணத்து தசரதனும் வரன்முறையால் – பால:12 21/3
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – பால:12 31/4
என்றனன் ஏன்று தன் எதிர் நின்றாரை அ – பால:13 2/1
செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன்
மொய் தவ பெருமையின் முயற்சியால் என்பார் – பால:13 6/2,3
வேதனை தருகின்ற வில்லை நோக்கி தன்
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய – பால:13 11/2,3
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி அறிவனும் தன்
புனைந்த சடை_முடி துளக்கி போர் ஏற்றின் முகம் பார்த்தான் – பால:13 25/1,2
ஆரிடை புகுதும் நாம் என்று அமரர்கள் கமலத்தோன் தன்
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – பால:13 35/1,2
விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான் – பால:14 33/4
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம் – பால:15 8/4
மண்_மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்ன – பால:15 13/3
பொய் போது தாங்கி பொலிகின்ற தன் மேனி நோக்கி – பால:17 13/2
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – பால:17 20/1
சூழற்கே தன் கிள்ளையை ஏவி தொடர்வாளும் – பால:17 24/4
தன் நேர் இல்லாள் அங்கு ஒரு கொய்யல் தழை மூழ்கி – பால:17 31/2
இன்னே என்னை காணுதி நீ என்று இகலி தன்
நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும் – பால:17 31/3,4
கை கொள் வாள் ஒளிபட சிவந்து காட்ட தன்
மை கணும் சிவந்தது ஓர் மடந்தை வாய் வழி – பால:19 8/2,3
தாள் கரும் குவளை தோய்ந்த தண் நறை சாடியுள் தன்
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – பால:19 13/3,4
கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி – பால:19 17/1
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம் – பால:19 26/2
தன் துணை கிள்ளையை தழீஇ என் ஆவியை – பால:19 28/2
மாடகம் பற்றினள் மகர வீணை தன்
தோடு அவிழ் மலர் கரம் சிவப்ப தொட்டனள் – பால:19 32/1,2
பாடினள் ஒருத்தி தன் பாங்கிமார்களோடு – பால:19 32/3
மெலிந்தவா நோக்கி தன் புயங்கள் வீங்கினான் – பால:19 37/4
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான் – பால:19 42/1
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர் – பால:19 47/1
எதிர்தலும் தன் மனம் எழுந்து முன் செல – பால:19 49/2
பார்த்தனள் ஒருத்தி தன் பாங்கு_அனாளையே – பால:19 54/4
சிலை உரு அழிதர செறிந்த மார்பில் தன்
முலை உருவின என முதுகை நோக்கினாள் – பால:19 62/3,4
தந்தையே அனைய அ தகவினான் முன்பு தன்
சிந்தையே பொரு நெடும் தேரின் வந்து எய்தினான் – பால:20 16/3,4
எய்த அ திரு நெடும் தேர் இழிந்து இனிய தன்
மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும் – பால:20 17/1,2
மண் கடந்து அமரர் வைகும் வான் கடந்தானை தான் தன்
கண் கடவாது காத்த காரிகை வலியளே காண் – பால:21 7/3,4
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும் – பால:21 8/3
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம் – பால:21 10/3
பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள் – பால:21 36/2
மீன் எலாம் தன் பின் வர வெண்மதி – பால:21 44/3
கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு – பால:22 4/1
வெள்ளத்தின் சடிலத்தான் தன் வெம் சிலை இறுத்த வீரன் – பால:22 6/1
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – பால:22 6/2
பல்லவ மலர் தொகை பரப்பினள் என தன்
நல் அணி மணி சுடர் தவழ்ந்திட நடந்தாள் – பால:22 24/3,4
சொற்ற பொழுதத்து அரசர் கைதொழுது எழ தன்
ஒற்றை வயிர சுரி கொள் சங்கின் ஒலி பொங்க – பால:22 42/1,2
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின் – பால:23 17/1
சனகனும் தன் கிளை தழுவ ஏறினான் – பால:23 43/4
ஏதாம் இல் இரு குழை இரவு தன் பகல் – பால:23 52/1
ஈண்டு தன் கொம்பிடை ஈன்றது ஆம் என – பால:23 57/3
ஆய தன் அன்னை அடி துணை சூடி – பால:23 94/3
தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ – பால:24 3/1
தன் மக்களும் மருமக்களும் நனி தன் கழல் தழுவ – பால:24 3/1
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய் – பால:24 4/3
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – பால:24 41/2
ஒருவனை தழுவிநின்று உச்சி மோந்து தன்
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான் – பால:24 43/3,4
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – பால:24 45/3
இரு கை வேழத்து இராகவன் தன் கதை – பால-மிகை:0 9/2
சம்பு அ நாள் தன் உமை செவி சாற்று பூம் – பால-மிகை:0 19/1
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை – பால-மிகை:0 35/3
என்ற-போது தன் இரதம் ஏறியே – பால-மிகை:6 10/1
ஆயவன் யார்-கொல் என்று ஆய்ந்து தன் கிளை – பால-மிகை:7 7/3
பிருகு என்னும் பெரும் தவன் தன் மனை – பால-மிகை:7 21/1
தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால் வாசவன் தன் கை – பால-மிகை:9 10/1
பூளை சூடி தன் நகையினில் எயில் பொடிந்தன போல் – பால-மிகை:9 35/2
அழைத்து மைந்தன் தன் மைந்தனை அவர் கழிந்தனரேல் – பால-மிகை:9 36/2
தன் உணர்வு அழிந்து காதல் சலதியின் அழுந்தி வேந்தன் – பால-மிகை:11 23/2
தன் துணை குருவை நண்ணி தனுவொடும் துறக்கம் எய்த – பால-மிகை:11 25/3
இறைவர் தொக்கு அமரர் சூழ இளவல் தன் உயிரும் வேந்தன் – பால-மிகை:11 46/3
நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர் – பால-மிகை:11 54/3
பின்றை ஏத்தி பெய்ர்ந்தனன் தன் இடம் – பால-மிகை:11 55/4
கோதமன் தன் மனைக்கிழத்திக்கு உரைத்த கொடும் சாபம் எனும் – பால-மிகை:12 1/1
ஈது இவன் தன் அருள் வடிவும் வரலாறும் என உரைத்தான் – பால-மிகை:12 1/4
அறம் கொள் மாலவன் வாளியால் ஒருவன் தன் ஆவி – பால-மிகை:14 2/3
மருவு வார் சிலை முறித்தலின் சனகன் தன் மகளை – பால-மிகை:14 4/2
அன்னைமார்க்கும் தன் அமைச்சர்க்கும் சோபனம் அறிவித்து – பால-மிகை:14 5/2
தன் திரு நாமத்தை தானும் சாத்தியே – பால-மிகை:23 4/4
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திர கிழவரை வருக என்று ஏவினான் – அயோ:1 3/3,4
தன் உயிர்க்கு என்கை புல்லிது தன் பயந்தெடுத்த – அயோ:1 37/3
தன் உயிர்க்கு என்கை புல்லிது தன் பயந்தெடுத்த – அயோ:1 37/3
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன்
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – அயோ:1 49/3,4
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – அயோ:1 60/1
சுருதி அன்ன தன் மந்திர சுற்றமும் சுற்ற – அயோ:1 70/3
அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான் – அயோ:1 71/4
நல் நிதி குவையும் நனி நல்கி தன்
துன்னு காதல் சுமித்திரையோடும் போய் – அயோ:2 6/2,3
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள் – அயோ:2 8/4
இனிது எதிர்கொண்டு தன் இருக்கை எய்தினான் – அயோ:2 12/4
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது தன்
தார் ஒடுங்குல் செல்லாது அது தந்த பின் – அயோ:2 21/2,3
உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – அயோ:2 48/4
புரியும் தன் மகன் அரசு எனில் பூதலம் எல்லாம் – அயோ:2 78/1
விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன – அயோ:3 2/1
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த – அயோ:3 15/1
தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – அயோ:3 34/2
சாய் அடங்க நலம் கலந்து தயங்கு தன் குல நன்மையும் – அயோ:3 57/1
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – அயோ:3 84/3
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு – அயோ:3 98/2
தன் துணை தாதை பாதம் அ திசை நோக்கி தாழ்ந்து – அயோ:3 115/2
தூங்கு தன் செவியில் தொடரா-முனம் – அயோ:4 8/2
கையை கையின் நெரிக்கும் தன் காதலன் – அயோ:4 10/1
தன் அருள் தலை தாங்கிய விஞ்சையும் – அயோ:4 22/2
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த – அயோ:4 67/2
தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை – அயோ:4 70/2
தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை – அயோ:4 70/2
தன் மா மகனும் தானும் தரணி பெறுமாறு அன்றி – அயோ:4 71/3
தள்ளூறு வேறு இல்லை தன் மகற்கு பார் கொள்வான் – அயோ:4 105/1
தன் நேர் இலாத தலைமகற்கு தாரணியை – அயோ:4 108/2
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால் – அயோ:4 136/2
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – அயோ:4 137/3
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – அயோ:4 138/2
செம்மல் தன் தாதையின் சிலவர் முந்தினார் – அயோ:4 167/4
வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் – அயோ:4 180/4
தன் நெடும் தாரைகள் தளத்தின் வீழ்தலால் – அயோ:4 194/2
தாயர் தவ்வையர் தன் துணை சேடியர் – அயோ:4 225/1
கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன் – அயோ:5 34/2
காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால் – அயோ:5 46/3
தையல்-தன் கற்பும் தன் தகவும் தம்பியும் – அயோ:5 47/1
செய்ய தன் வில்லுமே சேமமாக கொண்டு – அயோ:5 47/3
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி – அயோ:6 12/1
வெய்யோன் ஒளி தன் மேனியில் விரி சோதியின் மறைய – அயோ:7 1/1
பங்கயத்து அயன் பண்டு தன் பாதத்தின் – அயோ:7 16/3
சுழிபட்டு ஓங்கிய தூங்கு ஒலி ஆற்று தன்
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து – அயோ:7 24/1,2
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – அயோ:9 22/2
குளிறும் வான் மதி குழவி தன் சூல் வயிற்று ஒளிப்ப – அயோ:9 47/2
தழைந்த சந்தன சோலை தன் செலவினை தடுப்ப – அயோ:10 9/3
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார் – அயோ:11 3/4
வாய் ஒளி மழுங்க தன் மலர்ந்த தாமரை – அயோ:11 45/1
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – அயோ:11 64/4
வெம் சின கூற்றும் தன் விழி புதைத்தே – அயோ:11 68/4
நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – அயோ:11 74/1
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – அயோ:11 103/2
சோறு தன் அயலுளோர் பசிக்க துய்த்துளோன் – அயோ:11 103/3
இழி வரு சிறு தொழில் இயற்றி ஆண்டு தன்
வழி வரு தருமத்தை மறந்து மற்று ஒரு – அயோ:11 105/2,3
தடுக்கல் ஆகலா துயரம் தன் உளே – அயோ:11 126/3
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த – அயோ:13 27/1
தன் புகழ் கற்றை மற்றை ஒளிகளை தவிர்க்குமா போல் – அயோ:13 36/2
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – அயோ:13 50/2
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – அயோ:13 67/2
இறந்தான் தன் இளம் தேவி யாவர்க்கும் தொழு குலம் ஆம் இராமன் பின்பு – அயோ:13 67/3
சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர் கடலின் ஏக – அயோ:13 68/1
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – அயோ:13 68/3
படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி – அயோ:13 69/1
தன் நல் கையின் வணங்கினன் தாய் என – அயோ:13 70/2
ஆய காதலோடு ஐயனை கொண்டு தன்
தூய சாலை உறைவிடம் துன்னினான் – அயோ:14 6/1,2
அந்தர் வந்து என அந்தி தன் கை தர – அயோ:14 14/3
பின் தருக என்று தன் பிரிவு_இல் காதலின் – அயோ:14 46/3
தன் துணை தம்பியும் தானும் முந்தினான் – அயோ:14 46/4
தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார் – அயோ:14 66/4
தன் நெடும் தட கையால் இராமன் தாங்கினான் – அயோ:14 83/2
தன் துணை திரு தம்பிமார்களும் – அயோ:14 93/3
சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய் – அயோ:14 124/1
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் – அயோ:14 132/4
தன் துணை தம்பியும் தானும் தையலும் – அயோ:14 139/3
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப – அயோ-மிகை:4 9/3
தன் அன தம்பியும் தாயர் மூவரும் – அயோ-மிகை:13 3/1
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் – ஆரண்:1 38/1
தாய் தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை – ஆரண்:1 54/1
எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன்
வில்லால் ஒளிர் மேகம் என பொலிவான் – ஆரண்:2 11/3,4
தன் நிகர் முனிவனை தர விடை என்னா – ஆரண்:2 32/3
அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால் – ஆரண்:2 36/3
உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – ஆரண்:3 50/3
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி – ஆரண்:4 4/1
மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன் – ஆரண்:4 19/1
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – ஆரண்:4 25/1
உய்விடத்து உதவற்கு உரியானும் தன்
மெய் விட கருதாது விண் ஏறினான் – ஆரண்:4 28/1,2
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை – ஆரண்:4 33/2
புல் இறுத்தது யாவும் புகன்று தன்
சொல் இறுத்தனன் தோன்றல்பின் தோன்றினான் – ஆரண்:4 37/3,4
கண்டனள் தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் – ஆரண்:6 4/4
அ-வயின் அ ஆசை தன் அகத்துடைய அன்னாள் – ஆரண்:6 30/1
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள் – ஆரண்:6 31/4
கைகளால் தன் கதிர் இளம் கொங்கை மேல் – ஆரண்:6 71/1
விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் – ஆரண்:6 82/1
பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால் – ஆரண்:6 91/3
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி – ஆரண்:6 92/3
வீர விரைந்தனை இவள் தன் விடு காதும் கொடி மூக்கும் – ஆரண்:6 112/2
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி – ஆரண்:6 114/2
தேவர்க்கும் வலியான் தன் திரு தங்கையாள் இவள் ஈண்டு – ஆரண்:6 119/3
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும் – ஆரண்:6 124/3
காத்தி தையலை என்று தன் கற்பகம் – ஆரண்:7 17/2
அருள் திரண்ட அருக்கன் தன் மேல் அழன்று – ஆரண்:7 28/3
தன் நிகர் வீரனும் தமியன் வில்லினன் – ஆரண்:7 113/3
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – ஆரண்:7 124/2
என்று தானும் தன் எறி கடல் சேனையும் இறை நீர் – ஆரண்:8 8/1
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – ஆரண்:9 16/4
அரா அழன்றது அனைய தன் ஆற்றலால் – ஆரண்:9 23/2
தங்கை தன் கை வயிறு தகர்த்தனள் – ஆரண்:9 29/2
இருந்தனன் உலகங்கள் இரண்டும் ஒன்றும் தன்
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – ஆரண்:10 23/1,2
தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால் – ஆரண்:10 52/2
இந்திரன் சசியை பெற்றான் இரு_மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையை பெற்றான் தாமரை செங்கணானும் – ஆரண்:10 75/1,2
மாதிரத்து இறுதி-காறும் தன் மனத்து எழுந்த மையல் – ஆரண்:10 101/1
ஓதும் கடுவை தன் மிடற்றில் ஒளித்த தக்கோன் – ஆரண்:10 135/3
மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய – ஆரண்:10 169/3
சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான் – ஆரண்:11 7/3
தன் தானை திண் தேரொடும் மாள தனு ஒன்றால் – ஆரண்:11 14/3
இங்கு ஓர் மனிதற்கு எளிய என்றனை என தன்
வெம் கண் எரிய புருவம் மீதுற விடைத்தான் – ஆரண்:11 19/3,4
சக்கரம் நடத்தும் எனையோ தயரதன் தன்
மக்கள் நலிகிற்பர் இது நன்று வலி அன்றோ – ஆரண்:11 28/3,4
தன் மானம் இலாத தயங்கு ஒளி சால் – ஆரண்:11 43/1
வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – ஆரண்:11 45/3
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – ஆரண்:11 57/2
அ கணத்தினில் ஐயனும் வெய்ய தன்
சக்கரத்தின் தகைவு அரிது ஆயது ஓர் – ஆரண்:11 75/1,2
வெய்யவன் தன் உருவோடு வீழ்தலும் – ஆரண்:11 77/1
ஆகின்றது அரசன் தன் ஆணை நீர் மறுத்து – ஆரண்:12 16/2
கேட்டான் நிருதர்க்கு_இறை கேழ் கிளர் தன்
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா – ஆரண்:13 17/1,2
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த – ஆரண்:13 33/3
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – ஆரண்:13 64/3
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை – ஆரண்:13 93/2
தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய் – ஆரண்:13 100/2
கொற்றவரை கண்டான் தன் உள்ளம் குளிர்ப்புற்றான் – ஆரண்:13 101/2
துடைத்தனன் நுந்தை தன் குவவு தோளினால் – ஆரண்:13 111/4
தன் நினைந்திலள் என்பது சாலுமோ – ஆரண்:14 11/1
நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து – ஆரண்:14 21/1
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள் – ஆரண்:14 40/3
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள் – ஆரண்:14 40/3
கரும் கடல் வருவதே அனைய காட்சி தன்
பெரும் துணை தம்முனை நோக்கி பின்னவன் – ஆரண்:14 81/2,3
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் – ஆரண்:14 85/4
வவ்விய தன் கையின் வளைத்து வாய் பெயும் – ஆரண்:15 21/3
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே – ஆரண்:15 27/3
தன் நேர் இலாத தம்பி தடுப்பான் பிறர் இல்லை – ஆரண்:15 34/3
தன் தாயை கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய் – ஆரண்:15 49/3
தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் – ஆரண்:16 8/2
கண்டு தன் இரு விழி களிப்ப கா கத்து – ஆரண்-மிகை:6 1/1
நடந்து தன் இரு கரத்தினில் நலம் பெறும் சிலை-வாய் – ஆரண்-மிகை:8 1/1
கடி நகர் அழித்து தன் காவல் மாற்றிய – ஆரண்-மிகை:10 10/1
வானகம் துறந்து வந்து அவன் தன் மாட்சியால் – ஆரண்-மிகை:12 1/2
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கிட்:2 9/4
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய் – கிட்:2 10/1
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கிட்:2 31/4
ஆன தன் பொரு சினத்து அரசன்-மாடு அணுகினான் – கிட்:3 1/2
கோலி அ கொடுமையாள் புதல்வனை கொன்று தன்
கால் இயல் பொடியினால் நெடிய கல் படிவம் ஆம் – கிட்:3 6/2,3
முற்றி நின்ற தன் முரண் வலி கையால் – கிட்:3 67/2
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை – கிட்:3 71/2
பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன் – கிட்:3 71/3
விழுந்ததே இனி வாலி தன் வலி என விரும்பா – கிட்:3 73/3
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய் – கிட்:3 75/1
கறுக்கும் வெம் சின காலன் தன் காலமும் காலால் – கிட்:3 77/2
தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி – கிட்:3 81/2
போகவே என் தன் மனத்து இடர் போம் என புகன்றான் – கிட்:4 1/4
மழை பொரு கண் இணை வாரியோடு தன்
இழை பொதிந்து இட்டனள் யாங்கள் ஏற்றனம் – கிட்:6 3/3,4
தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கிட்:7 22/4
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் – கிட்:7 34/3
தன் தோள் வலியால் தகை மால் வரை சாலும் வாலி – கிட்:7 38/2
கடித்தலத்தினும் கழுத்தினும் தன் இரு கரங்கள் – கிட்:7 63/2
பல்லினால் பறிப்புறும் பல-காலும் தன் உரத்தை – கிட்:7 71/3
தாரம் மற்று ஒருவன் கொள தன் கையில் – கிட்:7 96/1
கற்கின்றது இவன் தன் நாமம் கருதுவது இவனை கண்டாய் – கிட்:7 138/2
நீ இனி அயர்வாய் அல்லை என்று தன் நெஞ்சில் புல்லி – கிட்:7 151/3
தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால – கிட்:7 155/2
தன் அடி தாழ்தலோடும் தாமரை தடம் கணானும் – கிட்:7 157/1
இறையோன் தன் இளையோன் அ ஏந்தலை – கிட்:9 5/3
தன் மான கழல் தாழும் வேலையில் – கிட்:9 6/2
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கிட்:9 17/3
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கிட்:9 20/4
தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப தான் தன்
ஆவி போல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம் – கிட்:9 22/1,2
ஆரியன் அருளின் போய் தன் அகல் மலை அகத்தன் ஆன – கிட்:9 32/1
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி தன்
குரை மலர் தட கையால் கடைந்து கொண்டனன் – கிட்:10 96/3,4
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும் – கிட்:10 116/3
தன் துணை தமையன் தனி வாளியின் – கிட்:11 15/1
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின் – கிட்:11 64/3
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி – கிட்:11 75/3
தன் துணை தேவிமாரும் தமரொடும் தழுவ தானும் – கிட்:11 97/3
ஒன்பதினாயிர கோடி யூகம் தன்
முன் செல பின் செல மருங்கு மொய்ப்புற – கிட்:11 119/1,2
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கிட்:12 34/2
நூல் ஒக்கும் மருங்குலாள் தன் நூபுரம் புலம்பும் கோல – கிட்:13 46/3
பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து – கிட்:13 50/3
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கிட்:13 65/4
சான்றவர் பழி உரைக்கு அஞ்சி தன் உயிர் – கிட்:16 13/1
என்றலும் கேட்டனன் எருவை வேந்தன் தன்
பின் துணை ஆகிய பிழைப்பு இல் வாய்மையான் – கிட்:16 22/1,2
ஏம்பல் வர தன் சிந்தை தெரிப்பான் இவை சொன்னான் – கிட்:17 20/4
தன் நெடும் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ – கிட்:17 29/2
புறத்து அகத்து உணர் அரிய தன் பொலன் அடி கமலம் – கிட்-மிகை:3 5/2
வென்று ஆள்வதே என்னில் வேறு ஒன்றும் இல்லை வீணே பிடித்து என் தன் மேல் அம்பு விட்டாய் – கிட்-மிகை:7 6/2
தன் தாதை மாதா உடன் கூடி உண்ண தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான் – கிட்-மிகை:7 6/3
குன்றம் தன் வயிறு கீறி பிதுங்கின குடர்கள் மான – சுந்:1 3/4
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட – சுந்:1 31/1
தன் மேனியளாய் அவன் தாயினும் அன்பு தாழ – சுந்:1 60/2
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன்
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வவ்வ – சுந்:1 66/1,2
தன் தகை அனைய மேனி சுருக்கி அ சரள சாரல் – சுந்:2 40/3
வெல்வாய் நீயேல் வேறி என தன் விழி-தோறும் – சுந்:2 85/2
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை – சுந்:2 86/1
இ மதில் இலங்கை நாப்பண் எய்துமேல் தன் முன் எய்தும் – சுந்:2 96/3
தன் தகை அனைய மேனி சுருக்கி மாளிகையில் சார – சுந்:2 98/2
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – சுந்:2 100/4
தன் இயல் கதியொடு தழுவி தாது உகு – சுந்:2 122/2
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – சுந்:2 135/1
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான் – சுந்:2 136/3
பனி கடல் பெரும் கடவுள் தன் பரிபவம் துடைப்பான் – சுந்:2 144/2
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – சுந்:2 198/2
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம் – சுந்:2 203/1
எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன்
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – சுந்:2 232/1,2
தன் குல பொறை தன் பொறை என தணிந்தானோ – சுந்:3 16/3
தன் குல பொறை தன் பொறை என தணிந்தானோ – சுந்:3 16/3
வேக வென்றியை தன் தலை-மேல் கொள்வாள் – சுந்:3 28/4
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர் – சுந்:3 29/3
கடல் துணை நெடிய தன் கண்ணின் நீர் பெரும் – சுந்:3 60/3
வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில – சுந்:3 61/2
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால் – சுந்:3 62/2
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – சுந்:3 80/1
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – சுந்:3 82/4
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை – சுந்:3 118/1
இனிதின் என்பது நினைந்து தன் கரம் பிசைந்திருந்தான் – சுந்:3 136/4
மற்று அவன் முன்னோன் வாலி இராவணன் வலி தன் வாலின் – சுந்:4 30/1
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான் – சுந்:4 78/4
சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும் – சுந்:4 89/3
கண்டனன் தானும் தன் கமலக்கண்களால் – சுந்:4 104/4
தன் துணை பெருந்தேவி தவ தொழில் – சுந்:5 27/2
ஈரம்தான் அகத்து இல்லை என்றாலும் தன்
வீரம் காத்தலை வேண்டு என்று வேண்டுவாய் – சுந்:5 30/3,4
கங்கை யாற்றங்கரை அடியேற்கும் தன்
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய் – சுந்:5 32/3,4
மீண்டு வந்து பிறந்து தன் மேனியை – சுந்:5 35/2
தன் திரு துகிலில் பொதிவுற்றது தானே – சுந்:5 79/3
வாங்கினாள் தன் மலர்_கையில் மன்னனை முன்னா – சுந்:5 80/1
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான் – சுந்:6 8/2
தன் திரள் ஒழுக்கி விழு தாரகையும் ஒத்த – சுந்:6 15/4
தன் தட கைகள் நீட்டி பற்றினன் தாதை ஒப்பான் – சுந்:6 49/4
தன் நெடும் கண்கள் காந்த தாழ் பெரும் கவசம் மார்பில் – சுந்:8 14/3
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – சுந்:9 2/3
சுற்றுற நோக்கி தன் தோளை நோக்கினான் – சுந்:9 26/4
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – சுந்:10 25/4
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – சுந்:10 38/4
பூண்ட நாண் இற தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான் – சுந்:11 36/4
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான் – சுந்:11 40/4
ஊறு தன் நெடு மேனியில் பல பட ஒல்கி – சுந்:11 46/3
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் – சுந்:11 57/2
ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன்
எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு எனா – சுந்:12 11/1,2
தண்டல்_இல் தன் உரு கரந்த தன்மையான் – சுந்:12 13/2
ஏய பன்னினள் இன்னன தன் உயிர் – சுந்:12 35/1
பாவகாரி தன் முடி தலை பறித்திலென் என்றால் – சுந்:12 52/3
பிறந்தனன் தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான் – சுந்:12 76/4
ஆதலால் தன் அரும்_பெறல் செல்வமும் – சுந்:12 101/1
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன – சுந்:12 127/1
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – சுந்:12 130/4
தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால் – சுந்:13 39/3
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும் – சுந்:14 2/3
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – சுந்:14 7/4
மீண்டதும் விளம்பான் தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி – சுந்:14 9/4
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – சுந்:14 26/3
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – சுந்:14 27/2
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – சுந்:14 28/2
தன் மணி கழுத்தில் சார்த்தும் அளவையில் தடுத்து நாயேன் – சுந்:14 39/3
என்று தன் இதயத்து உன்னி எறுழ் வலி தடம் தோள் வீரன் – சுந்-மிகை:1 22/1
தன் இடம் துடித்து எய்துற சானகி – சுந்-மிகை:3 7/3
தன் தனி கழுத்திடை தரிக்கும் ஏல்வையின் – சுந்-மிகை:4 2/4
தொலையாது அவன் விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி தன்
வலி சேர் கரம்-அதில் எழுவால் முழுதையும் மண்டி துகள் பட மடிவித்தான் – சுந்-மிகை:10 7/2,3
தன் நிகர் அனுமனால் இறந்த தன்மையை – சுந்-மிகை:10 9/3
கழிந்து ஓடிட தன் கை மராமரம் கொண்டு வீசி – சுந்-மிகை:11 28/3
தன் ஒர் ஆற்றலின் மாருதி சாற்றுவான் – சுந்-மிகை:12 7/2
தன் இறைக்கு உறுகண் வெய்யோர் தாம் இயற்றலும் கேட்டு இன்னே – சுந்-மிகை:12 8/1
உக கடை உலகம் யாவும் உணங்குற ஒரு தன் நாட்டம் – சுந்-மிகை:12 9/1
உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால் உறுதி கொண்டே – சுந்-மிகை:14 9/1
தன் தலை பொழிதரு குருதி-தன்னொடும் – சுந்-மிகை:14 20/3
வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான் – சுந்-மிகை:14 38/2
தன் தலை படியில் தாழ்ந்தான் அண்ணலும் சரணம் வைத்தான் – சுந்-மிகை:14 45/3
மன்னனும் உவந்த தன் முனிவு மாறினான் – யுத்1:2 2/4
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – யுத்1:2 24/3
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால் – யுத்1:2 24/4
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அற பொருது தன் வேல் – யுத்1:2 84/1
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – யுத்1:2 110/1
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – யுத்1:3 2/4
ஏழும் தன் இரு தாள் அளவு என கடந்து ஏறும் – யுத்1:3 3/4
தேரின் மேலின் நின்று இரவி தன் பெரும் பதம் செலுத்தும் – யுத்1:3 6/2
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – யுத்1:3 7/4
கொண்ட மத்தினை கொற்ற தன் குவவு தோட்கு அமைந்த – யுத்1:3 11/3
உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும் – யுத்1:3 13/3
போத தன் செவி தொளை இரு கைகளால் பொத்தி – யுத்1:3 22/2
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – யுத்1:3 33/2
கறங்கு வெம் சிறை கலுழன் தன் கடுமையின் கரந்தான் – யுத்1:3 49/2
வந்தான் என் தன் மனத்தினன் என்றான் – யுத்1:3 93/4
என்னா முன்னம் இரும் களிறும் தன்
பொன் ஆர் ஓடை பொருந்த நிலத்தின் – யுத்1:3 94/1,2
தலையில் கொண்ட தட கையினான் தன்
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான் – யுத்1:3 102/1,2
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – யுத்1:3 136/4
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பு ஒன்று இல்லாதான் – யுத்1:3 164/4
ஆயவன் வளர்ந்த தன் தாதை யாக்கையை – யுத்1:4 3/1
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான் – யுத்1:4 30/4
தண் நிற பவள வாய் இதழை தன் பொதி – யுத்1:4 31/3
தன் நிகர் பிறர் இலா தகைய சாம்பனை – யுத்1:4 69/2
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன்
வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – யுத்1:4 102/1,2
பாடுறு பசியை நோக்கி தன் உடல் கொடுத்த பைம் புள் – யுத்1:4 109/3
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – யுத்1:4 111/2
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரை தன் உயிரின் ஓம்பா – யுத்1:4 114/1
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – யுத்1:4 122/2
கருத்தினன் அன்றே தன் பொன் கழல் அடைந்தோரை காணும் – யுத்1:4 127/3
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – யுத்1:4 147/4
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப – யுத்1:4 148/2
தந்தனன் விடுத்த பின் இரவி தன் கதிர் – யுத்1:5 1/3
தன் திருமுகத்தினால் என்னை தாழ்த்து அற – யுத்1:5 5/2
திடரினை நோக்கும் தன் சிலையை நோக்குமால் – யுத்1:5 11/4
ஈம நாட்டிடை இடாமல் தன் எயிற்றிடை இடுவான் – யுத்1:5 44/2
திரண்ட மாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து – யுத்1:5 56/2
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல் – யுத்1:5 57/2
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – யுத்1:5 57/3
எண்ணும் செய்கையன் அந்தகன் தன் பதம் இழந்தான் – யுத்1:5 57/4
பருணன் தன் பெரும் பாசமும் பறிப்புண்டு பயத்தால் – யுத்1:5 58/3
தோள்கள் வீங்கி தன் தூதனை பார்த்து இவை சொன்னான் – யுத்1:5 69/4
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன் – யுத்1:5 76/2
பூழி சென்று தன் திரு உரு பொருந்தவும் பொறை தீர் – யுத்1:6 3/1
சேறு தீய்ந்து எழ காந்தின சேடன் தன் சிரங்கள் – யுத்1:6 21/4
அடுக்கினன் தன் வலி காட்டி ஆழியை – யுத்1:8 8/3
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளை – யுத்1:9 2/3
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன்
வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீர – யுத்1:9 5/2,3
இரும் கவி கொள் சேனை மணி ஆரம் இடறி தன்
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – யுத்1:9 6/1,2
சூழ்வு_இலா வஞ்சம் சூழ்ந்த தன்னை தன் சுற்றத்தோடும் – யுத்1:9 37/2
கல்லை நோக்கி கணைகளை நோக்கி தன்
வில்லை நோக்கவும் வெந்தது வேலையே – யுத்1:9 59/3,4
தேர் உலாவு கதிரும் திருந்து தன்
பேர் உலாவும் அளவினும் பெற்றனன் – யுத்1:9 60/2,3
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – யுத்1:9 81/2
ஏனையோன் இவன் இராமன் என தன்
மேனியே உரை-செய்கின்றது வேறு இ – யுத்1:11 20/1,2
நாறு தன் குல கிளை எலாம் நரகத்து நடுவான் – யுத்1:12 2/1
ததைய செம் கரம் பரப்பிய தன் பெரும் தாதை – யுத்1:12 4/3
வெள்ளம் போல் கண்ணி அழுதலும் இராவணன்-மேல் தன்
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான் – யுத்1:12 5/3,4
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – யுத்1:12 26/4
தன் பெரு நயனம் என்னும் தாமரை தடத்து நீரால் – யுத்1:12 34/4
கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள் – யுத்1:12 46/1
தன் தனி புதல்வன் வென்றி தசமுகன் முடியில் தைத்த – யுத்1:12 49/1
பொன்றாது பொன்றினான் தன் புகழ் என இழிந்து போனான் – யுத்1:12 51/4
தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா – யுத்1:13 3/1
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – யுத்1:14 11/2
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – யுத்1:14 31/1
சாந்து என புதல்வன்-தன்னை தரையிடை தேய்த்து தன் ஊர் – யுத்1:14 34/2
ஆன்ற தன் கருத்திடை அயனோடே மயன் – யுத்1-மிகை:1 1/3
ஈசன் தன் வயின் வரம் கொளும் முன்னம் யான் அவனை – யுத்1-மிகை:2 24/1
காய்வென் என்று தன் கண் சிவந்து இனையன கழறும் – யுத்1-மிகை:2 29/4
எரிபடுத்திய ஈசன் தன் பொருப்பினும் ஏகி – யுத்1-மிகை:3 3/2
சுற்று தன் கிளை பரப்பொடும் தொலைவு இன்றி வாழ்தற்கு – யுத்1-மிகை:5 10/1
வாட்டம் இல் சிந்தையான் தன் மனத்தினும் கடுகி வல்லே – யுத்1-மிகை:9 3/2
சரணம் என்று அடி தாழ்ந்து அவன் தன் பகை – யுத்1-மிகை:9 13/2
தன் தனி உள்ள நாணால் தழல் விழி கொலை வெம் சீயம் – யுத்1-மிகை:12 4/3
வரை இழிந்து அனைவரோடும் வந்து தன் இருக்கை எய்தி – யுத்1-மிகை:12 5/2
கை வைத்த நேமியோன் தன் கால் வைத்த கருத்தமே யாம் – யுத்1-மிகை:12 6/4
மலை குலைந்து என வச்சிரமுட்டி தன்
நிலை குலைந்து விழுதலின் நின்றுளார் – யுத்2:15 55/1,2
தன் படைத்தலைவன் பட தன் எதிர் – யுத்2:15 68/1
தன் படைத்தலைவன் பட தன் எதிர் – யுத்2:15 68/1
ஆற்றினான் தன் அடு சிலை அன்னதின் – யுத்2:15 96/2
நல் புற கோதை தன் நளின செம் கையின் – யுத்2:15 112/1
அவ்வழி இராவணன் அமரர் அஞ்ச தன்
வெவ் விழி நெருப்பு உக வில்லின் நாணினை – யுத்2:15 123/1,2
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து – யுத்2:15 125/3
பகுதியை ஒத்தான் வீரன் மேலை தன் பதமே ஒத்தான் – யுத்2:15 221/4
மண்ணும் வானமும் மற்றைய பிறவும் தன் வாய் பெய்து – யுத்2:15 224/3
கோள் ஒத்த சிறை வைத்த ஆண்ட கொற்றவற்கு அற்றை_நாள் தன்
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை – யுத்2:16 4/3,4
தந்திர சுற்றத்தாரும் தன் கிளை சுற்றத்தாரும் – யுத்2:16 5/2
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி – யுத்2:16 6/1
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – யுத்2:16 48/2
கொய்ம் மலர் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி ஐய – யுத்2:16 49/1
வன் தொழிலால் துயில்கின்ற மன்னவன் தன் மாடு அணுகி – யுத்2:16 51/2
சொரிந்த சோரி தன் வாய் வர தூங்குவான் – யுத்2:16 57/4
தன் திரண்ட தோள் ஆர தழுவினான் – யுத்2:16 67/2
தந்திர கடலை நீந்தி தன் பெரும் படையை சார்ந்தான் – யுத்2:16 124/1
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – யுத்2:16 146/3
தம்பியை எடுத்து மார்பில் தழுவி தன் தறுகணூடு – யுத்2:16 149/3
கைத்தலம் சலித்து காலும் குலைந்து தன் கருத்து முற்றான் – யுத்2:16 181/1
மறித்து அவன் அவனை தன் கை வயிர வான் சூலம் மார்பில் – யுத்2:16 192/1
மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு – யுத்2:16 267/2
ஏசியுற்று எழும் விசும்பினரை பார்க்கும் தன்
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை – யுத்2:16 293/1,2
சிந்துவும் தன் நிலை குலைய சேண் உற – யுத்2:16 307/3
பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் – யுத்2:16 321/3
என்று தன் நெடும் சூலத்தை இடக்கையின் மாற்றினன் வல கையால் – யுத்2:16 325/1
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – யுத்2:16 336/1
கை இரண்டொடு கால்களும் துணிந்தன கரு வரை பொருவும் தன்
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன – யுத்2:16 344/1,2
பாதம் கைகளோடு இழந்தனன் படியிடை இருந்து தன் பகு வாயால் – யுத்2:16 345/1
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல – யுத்2:16 345/3
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – யுத்2:16 347/4
பண்டை தன் நாமத்தின் காரணத்தை பாரித்தான் – யுத்2:17 87/2
கண்டாள் கருணனை தன் கண் கடந்த தோளானை – யுத்2:17 89/1
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால் – யுத்2:18 14/4
தன் மேல் எதிரும் வலி தக்குளையேல் – யுத்2:18 49/3
தன் தாதை படும் துயர் தந்தையை முன் – யுத்2:18 51/3
தன் போல்பவர் தானும் இலாத தனி – யுத்2:18 68/1
எட்டா ஒருவன் தன் இட தொடையை – யுத்2:18 72/2
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா – யுத்2:18 73/1
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – யுத்2:18 188/3
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை – யுத்2:18 210/3
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – யுத்2:18 212/3
தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை – யுத்2:18 217/1
தன் நெடு மகனை பற்றி பிடித்தது தட கை நீட்டி – யுத்2:18 219/4
பட்டிலன் தானே தன் போர் கரியினை படுத்து வீழ்த்தான் – யுத்2:18 224/4
தன் கரி தானே கொன்று தட கையால் படுத்து வீழ்த்தும் – யுத்2:18 225/1
தேரொடும் கடலின் வீழ்ந்து சிலையும் தன் தலையும் எல்லாம் – யுத்2:18 233/1
இடையே தடைகொண்டு தன் ஏடு அவிழ் அம் கை – யுத்2:18 249/3
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல – யுத்2:19 26/1
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – யுத்2:19 51/2
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால் – யுத்2:19 70/1
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – யுத்2:19 76/2
தன் பெரும் தம்பி என்றான் ஆம் என சாரன் சொன்னான் – யுத்2:19 90/4
தெற்றின புருவத்தோன் தன் மனம் என செல்லும் தேரான் – யுத்2:19 100/3
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – யுத்2:19 119/3
ஆனையும் தடம் தேரும் தன் ஆர் உயிர் – யுத்2:19 154/1
அன்று தன் அயல் நின்ற அரக்கரை – யுத்2:19 157/1
ஆயிர கோடி மேலும் அம்பு தன் ஆகத்தூடு – யுத்2:19 198/1
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு – யுத்2:19 203/3
அழைக்கும் தன் கையை வாயின் மூக்கின் வைத்து அயர்க்கும் ஐயா – யுத்2:19 222/3
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – யுத்2:19 223/3
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான் – யுத்2:19 224/4
தன் துணை தம்பி-தன்-மேல் துணைவர்-மேல் தாழ்ந்த அன்பான் – யுத்2:19 241/4
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – யுத்2:19 243/3
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – யுத்2:19 279/4
நன்று என அரக்கன் போய் தன் நளிர் மணி கோயில் புக்கான் – யுத்2:19 300/4
மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற – யுத்2-மிகை:16 10/2
பொன் என விளங்குவான் போய் தன் பெரும் கோயில் புக்கான் – யுத்2-மிகை:16 12/4
தன் ஒரு தேரினை தொழுது தாவினான் – யுத்2-மிகை:16 16/4
வினை அறுந்தது வேறு இனி பிறப்பு இலை என்று தன் மன வேகம் – யுத்2-மிகை:16 55/3
சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின் – யுத்2-மிகை:17 2/3
தன் தாமரை போல் இரு தாள் அளவா – யுத்2-மிகை:18 5/2
பெரும் கடை யுக மழை பிறழ தன் ஒரு – யுத்2-மிகை:18 13/1
இலக்குவ கடவுள் தன் ஏவின் மாரியால் – யுத்2-மிகை:18 14/1
தாருகன் எனும் படைத்தலைவன் தன் வய – யுத்2-மிகை:18 17/1
தாங்கு பல் அண்ட கோடி-தான் பிளந்து உடைய தன் கை – யுத்2-மிகை:18 20/2
சுடரும் வெள் வளை தோளி தன் கொழுநனை தொடர்வாள் – யுத்3:20 62/1
தன் போர் தவிராதவனை சலியா – யுத்3:20 83/2
தன் தாதையை முன்பு தடுத்து ஒரு நாள் – யுத்3:20 87/1
திண் தேர் அழிய சிலை விட்டு ஒரு தன்
தண்டோடும் இழிந்து தலத்தினன் ஆய் – யுத்3:20 89/1,2
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய் – யுத்3:21 1/4
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – யுத்3:21 20/4
ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – யுத்3:21 28/2
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச – யுத்3:21 38/2
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – யுத்3:22 77/3
பொடித்தான் கடல் பெரும் சேனையை பொலம் தண்டு தன் வலத்தால் – யுத்3:22 116/2
வெய்யவன் தன் கை தண்டால் விலக்கினான் விலக்கலோடும் – யுத்3:22 134/3
பொன் மலை வில்லினான் தன் படைக்கலம் பொருந்த பற்றி – யுத்3:22 153/3
சிறந்த நண்பரை கொன்று தன் சேனையை சிதைக்க – யுத்3:22 183/3
சொன்ன மைந்தனும் தன் பெரும் கோயிலை தொடர்ந்தான் – யுத்3:22 184/2
சுக்கிரீவனை நோக்கி தன் தாமரை துணை கண் – யுத்3:22 188/1
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – யுத்3:22 195/3
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – யுத்3:22 222/3
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர – யுத்3:22 227/2
உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு – யுத்3:23 15/1
அண்டர் நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய்-போலும் – யுத்3:23 24/3
பூண் எலாம் துறந்தேன் என் தன் பொரு சிலை மேகம்-தன்னை – யுத்3:23 31/2
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண் – யுத்3:24 10/1
கண்டு தன் கண்களூடு மழை என கலுழி கால – யுத்3:24 11/1
அன்பு தன் தம்பி-மேல் ஆத்து அறிவினை மயக்க ஐயன் – யுத்3:24 14/1
தன் பெரும் தகைமைக்கு ஒத்த சாம்பன் எ தலையன் என்றான் – யுத்3:24 14/4
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – யுத்3:24 24/3
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை – யுத்3:24 28/3
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன்
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – யுத்3:24 37/2,3
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – யுத்3:24 88/2
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் – யுத்3:27 8/3
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – யுத்3:27 72/4
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – யுத்3:27 157/2
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறுதாதையை செறுத்தான் – யுத்3:27 162/4
மொழிந்து தன் தெய்வ தேர்-மேல் ஏறினன் முடியலுற்றான் – யுத்3:28 13/4
வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – யுத்3:28 16/1
அள்ளினன் பறிக்கும் தன் பேர் ஆகமே ஆவம் ஆக – யுத்3:28 29/2
தன் தலை எடுப்ப கண்டு தானவர் தலைகள் சாய – யுத்3:28 62/3
தன் புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை – யுத்3:28 64/2
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – யுத்3:28 67/3
விழும் விழிக்கும் முகிழ்க்கும் தன் மேனியால் – யுத்3:29 15/3
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – யுத்3:29 26/4
அப்பு மாரி அழுந்திய மார்பை தன்
அப்பு மாரி அழுது இழி யாக்கையின் – யுத்3:29 31/1,2
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – யுத்3:29 42/1
நிருதி தன் குல புதல்வர் நின் குலத்துக்கு நேர்வர் – யுத்3:30 20/1
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன்
வென்றி வில்லை வேத நாதன் நாண் எறிந்த வேலை-வாய் – யுத்3:31 76/3,4
தெம் முனை செரு மங்கை தன் செம் கையால் – யுத்3:31 122/3
தீர்த்தானும் தன் வெம் சிலை நாணை தெறிப்புற்றான் – யுத்3:31 188/2
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர் – யுத்3:31 208/3
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர் – யுத்3:31 208/3
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த – யுத்3:31 222/3
மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – யுத்3:31 226/2
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான் – யுத்3:31 230/4
தலைகளை நோக்கும் தான் தன் சரங்களை நோக்கும் தன் கை – யுத்3-மிகை:22 3/1
தலைகளை நோக்கும் தான் தன் சரங்களை நோக்கும் தன் கை – யுத்3-மிகை:22 3/1
கண்டு தன் கருத்தில் கொண்ட கவலையை கடந்து அங்கு ஆவி – யுத்3-மிகை:26 5/1
கொண்டு தன் அகத்தில் உன்னி குலவிய உவகை தூண்ட – யுத்3-மிகை:26 5/3
அ தலை அமர் செய்து ஆற்றான் அவன் இடத்து உமை அன்பால் தன்
கைத்தல கிளி நிற்கு ஈய கவர்ந்து எனக்கு அளித்து நின்ற – யுத்3-மிகை:29 3/2,3
விரத வீரன் தன் வாளியின் வீட்டினான் – யுத்3-மிகை:31 42/4
தன் நெடும் சிலையின் மாரி-தனக்கு எழு முகிலும் அஞ்ச – யுத்3-மிகை:31 60/3
பார்ப்பது என் நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம் – யுத்4:32 30/3
ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி – யுத்4:32 34/3
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன்
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – யுத்4:34 14/1,2
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் இறுதிசெல்லா தன்
புகழ் என சரம் தொலைவு இலா தூணி பின் பூட்டி – யுத்4:35 17/3,4
மன்றல் அம் குழல் சனகி தன் மலர் கையான் வயிறு – யுத்4:35 26/1
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின் – யுத்4:36 3/1
அங்கியும் தன் ஒளி அடங்கிற்று ஆர்கலி – யுத்4:37 80/1
விரிந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த – யுத்4:37 95/1
எரிந்த கண்ணினன் எயிற்றிடை மடித்த வாயினன் தன்
தெரிந்த வெம் கணை கங்க வெம் சிறை அன்ன திறத்தான் – யுத்4:37 95/2,3
அங்கி தன் நெடும் படை தொடுத்து இராகவன் அறுத்தான் – யுத்4:37 98/4
ஆய தன் பெரும் படையொடும் அடு களத்து அவிய – யுத்4:37 109/3
இரியாநிற்கும் எ உலகும் தன் ஒளியே ஆய் – யுத்4:37 127/3
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – யுத்4:37 141/1
வன் கையை தன் கையின் வலியின் வாங்கினான் – யுத்4:37 157/4
தளம் கிளர் தட கை தன் மார்பில் தாக்கலும் – யுத்4:37 158/2
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – யுத்4:37 197/4
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – யுத்4:37 198/4
மீது அலைத்த பெரும் தாரை விசும்பு அளப்ப கிடந்தான் தன் மேனி முற்றும் – யுத்4:37 201/3
பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ – யுத்4:38 8/2
தன் தழை கைகளால் தழுவி தனி – யுத்4:38 29/3
தன் துணை பெரும் தேவி தயா எனா – யுத்4:40 24/2
தன் பிரிந்து அருள் புரி தருமம் போலியை – யுத்4:40 47/3
ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் என – யுத்4:40 72/2
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள் – யுத்4:40 88/2
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – யுத்4:40 96/3
வீழ்ந்த மைந்தனை எடுத்து தன் விலங்கல் ஆகத்தின் – யுத்4:40 103/1
தன் துணை கழல் வணங்கலும் கருணையால் தழுவி – யுத்4:40 107/3
புரந்தான் பெரும் பகைஞனை போர் வென்ற உன் தன்
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும் – யுத்4:40 113/1,2
கொண்ட கொண்டல் தன் துணைவரை பார்த்து இவை குணித்தான் – யுத்4:41 6/4
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – யுத்4:41 33/2
தொழுது நின்ற தன் தம்பியை தோய் கணீர் – யுத்4:41 60/1
தோட்ட தன் செவி பொத்தி துணுக்குறா – யுத்4:41 62/2
தாக்க தன் தலை தாழ்ந்து வணங்கி கை – யுத்4:41 82/2
மோதிரம் வாங்கி தன் முகத்தின்-மேல் அணைத்து – யுத்4:41 89/1
குழுவொடும் குனிக்கும் தன் தட கை கொட்டுமால் – யுத்4:41 91/4
தன் இணை தோள்கள் ஆர தழுவி அ தம்பிமாருக்கு – யுத்4:41 119/2
தன் நெடும் பீழை நீங்க தழுவினாள் தளிர் கை நீட்டி – யுத்4:42 19/3
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – யுத்4:42 19/4
அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசுரிமை – யுத்4-மிகை:35 3/1
மரம் படர் கானில் தீ போல் வள்ளல் தன் பகழி மாரி – யுத்4-மிகை:37 2/3
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்று எழுதிவிட்டான் – யுத்4-மிகை:41 10/4
தக்கவன் நீட்ட வாங்கி தன் தலை மிசையில் சூடி – யுத்4-மிகை:41 11/2
சொன்ன கூற்றுவன் தன்னை தன் வாலிடை துவக்கி – யுத்4-மிகை:41 14/1
இலகு இல் வீரன் தன் அடி இணை அவனொடும் வணங்கி – யுத்4-மிகை:41 19/3
தன் பொலம் கையில் தாங்கியே தொடுத்த அ சரங்கள் – யுத்4-மிகை:41 35/3
தன் தனி சரண் வணங்கலும் இராகவன் சாற்றும் – யுத்4-மிகை:41 41/1
மானுட வடிவம் கொண்டார் வள்ளல் தன் வாய்மை-தன்னால் – யுத்4-மிகை:41 48/4
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி – யுத்4-மிகை:41 54/3
வார் கெழு தன் மின்னாரை வழியில் விட்டு ஏகும் மாக்கள் – யுத்4-மிகை:41 76/4
தன் பெரும் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும் – யுத்4-மிகை:41 83/2
தன் திரு கைகளாலே தழுவினள் என்ன கண்ணால் – யுத்4-மிகை:41 127/3
தன் துணை பெரும் தம்பியை தழுவி நீ தக்கோய் – யுத்4-மிகை:41 151/2
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும் தந்து என் – யுத்4-மிகை:41 156/2
இருந்த-போது தன் திருவுளத்து இராகவன் நினைந்தான் – யுத்4-மிகை:41 164/2
வாழி மலை திண் தோள் சனகன் தன் மா மயிலை – யுத்4-மிகை:41 180/1
ஆய காலையில் ஐயனை கொண்டு தன்
தூய காவின் உறைவு இடம் துன்னினான் – யுத்4-மிகை:41 191/1,2
தன் துணை சுமந்திரற்கு அறிய சாற்றினான் – யுத்4-மிகை:41 214/4
மூலமே உணரின் உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ – யுத்4-மிகை:41 256/4
தப்பு அற காண்பென் என்று ஐயன் தன் மனத்து – யுத்4-மிகை:41 274/2
தன் நிகர் இலாத வென்றி தம்பியும் தாயர்-தங்கள் – யுத்4-மிகை:41 280/2
ஏறுக சேனை எல்லாம் விமான மீது என்று தன் போல் – யுத்4-மிகை:41 289/1
நான்முகன் தாதைதான் தன் மகன் என்று நல்கி விம்மி – யுத்4-மிகை:41 295/1
எனது அது காவற்கு இன்று என் தன் ஏவலின் ஏகும் என்றான் – யுத்4-மிகை:42 67/4
குகனை தன் பதியின் உய்த்து குன்றினை வலம் செய் தேரோன் – யுத்4-மிகை:42 70/1
மகனை தன் புரத்தில் விட்டு வாள் எயிற்று அரக்கர் சூழ – யுத்4-மிகை:42 70/2

TOP


தன்-பால் (6)

நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – பால:19 57/2
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கிட்:1 28/2
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – யுத்2:19 247/2
படைக்கல விஞ்சை மற்றும் படைத்தன பலவும் தன்-பால்
அடைக்கலம் என்ன ஈசன் அளித்தன தேர்-மேல் ஆக்கி – யுத்3:28 14/1,2
கருதி தன்-பால் வந்தது அவன் கைக்கொடு காலன் – யுத்4:37 137/2
ஆய கண்டு அமலன் உள்ளம் மகிழ்ந்தனன் அனுமன் தன்-பால்
நேயம் மூண்டு அது தான் நிற்க நெடியவன் சரணம் சூடி – யுத்4-மிகை:41 47/1,2

TOP


தன்-பொருட்டு (1)

எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – யுத்2:17 77/3

TOP


தன்-மேல் (4)

தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா – யுத்3:22 32/4
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல்
முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும் – யுத்3:22 89/1,2
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – யுத்3:27 99/1
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – யுத்3:28 29/3

TOP


தன்-வயின் (3)

ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்-வயின் நல்கி – பால-மிகை:9 43/1
தந்தை தன்-வயின் தருமம் யாவையும் – அயோ:11 134/3
இறுதியை தன்-வயின் இயற்ற எய்தினான் – ஆரண்:4 10/1

TOP


தன்-உடன் (1)

தன்-உடன் பிறந்திலென் தம்பி முன் அலென் – அயோ:5 44/3

TOP


தன்கண் (1)

தேவியை விடுக அன்றேல் செரு களத்து எதிர்ந்து தன்கண்
ஆவியை விடுக என்றான் அருள் இனம் விடுகிலாதான் – யுத்1:14 31/3,4

TOP


தன்கணே (1)

உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம் எல்லாம் – யுத்1:6 60/1

TOP


தன்மவனம் (1)

வசை இல் தன்மவனம் மற்றை வசு கிரிவிரசம் வாழ்ந்தார் – பால-மிகை:8 3/4

TOP


தன்முனை (1)

தன்முனை கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய் – கிட்:7 133/2

TOP


தன்மை (163)

திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – பால:5 30/3
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான் – பால:5 32/4
என்னும் தன்மை எளிமையின் பாலதே – பால:7 42/4
ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயவம் அமைக்கும் தன்மை
யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – பால:10 4/1,2
பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – பால:13 35/3
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே – பால:19 57/4
சந்திரன் இரவி-தன்னை சார்வது ஓர் தன்மை தோன்ற – பால:20 4/3
தனு வலாய் இதன் தன்மை கேள் எனா – பால-மிகை:6 3/4
தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான் – அயோ:1 78/4
தானமும் தருமமும் தகவும் தன்மை சேர் – அயோ:1 80/1
பிறந்தார் பெயரும் தன்மை பிறரால் அறிதற்கு எளிதோ – அயோ:4 35/4
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான் – அயோ:4 66/2
மாயும் தன்மை மக்களின் ஆக மற மன்னன் – அயோ:6 18/2
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த – அயோ:6 26/3
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி – அயோ:8 21/3
உற்ற தன்மை வினாவி உவந்த பின் – அயோ:11 3/2
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான் – அயோ:11 35/1
என்ன தன்மை இளையவனே என்றான் – அயோ:11 35/4
நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல் – அயோ:12 15/2
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த – அயோ:13 27/1
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால் – அயோ:13 35/3
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் – ஆரண்:1 3/4
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – ஆரண்:1 50/2
ஒறுத்த தன்மை ஊழியாய் – ஆரண்:1 68/3
அனையது ஓர் தன்மை ஆன அருவி நீர் ஆற்றின் பாங்கர் – ஆரண்:5 7/1
மின் இழிவ தன்மை இது விண் இழிவது என்ன – ஆரண்:6 25/4
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் – ஆரண்:6 33/4
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் தையல் என்றான் – ஆரண்:6 35/4
தாம் உறு காம தன்மை தாங்களே உரைப்பது என்பது – ஆரண்:6 38/1
தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால் – ஆரண்:6 56/2
தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்தது ஒர் தன்மை – ஆரண்:6 88/4
தஞ்சு என தன் மயம் ஆக்கும் தன்மை போல் – ஆரண்:7 124/2
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – ஆரண்:10 1/3,4
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே – ஆரண்:10 113/3
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை
காட்டினான் அன்றி அன்று அ கடுமை யார் கணிக்கல்-பாலார் – ஆரண்:11 71/3,4
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல் – ஆரண்:13 76/3
வென்றியாய் விதியின் தன்மை பழுதில விளைந்தது ஒன்றோ – ஆரண்:13 131/2
தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ – ஆரண்:14 4/4
இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை
பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன – ஆரண்:16 5/1,2
எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற – கிட்:3 24/2
இறுக்கும் தன்மை அ மாயவற்கு அன்றியும் எளிதோ – கிட்:3 77/4
அன்ன தன்மை அறிந்து அருளலை – கிட்:7 104/1
பிழைத்த தன்மை இது என பேர் எழில் – கிட்:7 109/1
தா அரும் தவரும் பல தன்மை சால் – கிட்:7 120/3
அனைய தன்மை அறிந்தும் அழித்தனை – கிட்:7 121/3
தரை மேலாய் உறு தன்மை ஈது என – கிட்:8 8/2
விற்கு உரியார் இ தன்மை வெகுளியின் விரைவின் எய்த – கிட்:11 86/3
தரும் தகை அமைந்தும் அ தன்மை செய்திலேன் – கிட்:11 130/2
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின் – கிட்:13 38/2
பொன்றும் தன்மை புகுந்தபோது அவற்கு – கிட்:16 38/2
காலனுக்கேயும் சேறல் அரிது இது காவல் தன்மை
மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கிட்:16 60/3,4
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கிட்:17 26/4
நம்பிமீர் ஈது என் தன்மை நீர் இவண் நடந்தவாற்றை – கிட்-மிகை:16 8/3
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி – சுந்:1 79/1,2
ஆயத்தார் வரத்தின் தன்மை அளவு அற்றார் அறிதல் தேற்றா – சுந்:2 33/2
இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய – சுந்:2 177/1
இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை – சுந்:3 93/1
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி – சுந்:3 93/2
என் திறம் தரும் தன்மை இதால் எனை – சுந்:3 99/2
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால் – சுந்:3 123/4
பற்றினென் கொணரும் தன்மை காணுதி பழிப்பு இலாதாய் – சுந்:3 143/4
கொற்றவற்கு ஆண்டு காட்டி கொடுத்த போது அடுத்த தன்மை
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – சுந்:4 35/1,2
ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி மைந்தன் – சுந்:4 36/1
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – சுந்:4 73/3
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – சுந்:4 79/2
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண் – சுந்:4 91/1,2
ஆய தன்மை அரியது அன்றால் என – சுந்:5 11/3
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார் – சுந்:9 64/4
சாய்ந்த மாருதி சதுமுகன் படை எனும் தன்மை
ஆய்ந்து மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் – சுந்:11 58/1,2
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை – சுந்:12 84/3
பொருதமை புண்ணே சொல்ல வென்றமை போந்த தன்மை
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – சுந்:14 10/1,2
வித்தக தூதன் மீண்டது இறுதியாய் விளைந்த தன்மை
அ தலை அறிந்த எல்லாம் அறைந்தனம் ஆழியான்-மாட்டு – சுந்:14 13/2,3
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – சுந்:14 33/4
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி – சுந்:14 37/1
இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள் – சுந்:14 45/1
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – சுந்:14 45/2
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – சுந்:14 48/4
நின்றிடும் தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ – சுந்-மிகை:1 1/4
தெய்வ வெம் படை உற்றுள தன்மை தெரிப்பாய் – சுந்-மிகை:5 6/4
ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வுறு – யுத்1:2 43/1
அ தன்மை அறிந்த அரும் திறலோன் – யுத்1:3 114/1
சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினை சத கூறு இட்ட – யுத்1:3 124/1
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை
காணுதி விரைவின் என்றான் நன்று என கனகன் நக்கான் – யுத்1:3 124/3,4
போன்றன இனைய தன்மை பொருவியது இனையது என்று – யுத்1:3 152/1
தன்னை படைத்ததுவும் தானே எனும் தன்மை
பின்னை படைத்ததுவே காட்டும் பெரும் பெருமை – யுத்1:3 157/1,2
சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்தது உண்டோ – யுத்1:4 116/2
சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர் சொல்லீர் – யுத்1:4 150/4
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன் – யுத்1:7 2/1
தஞ்சம் என்றோர்களை தாங்கும் தன்மை போல் – யுத்1:8 9/4
புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன் போந்த தன்மை
என்-கொலாம் தெரிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் என்றான் – யுத்1:9 31/3,4
எல்லை இல் இலங்கை செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை
சொல்லுதிர் மகர வேலை கவி குல வீரர் தூர்த்து – யுத்1:9 33/1,2
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை
சொற்றவாறு அன்றியேயும் தோற்றி நீ என்றும் சொன்னாய் – யுத்1:9 82/2,3
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் எழிலி வண்ணன் – யுத்1:12 26/1
என்றானும் இனைய தன்மை எய்தாத இலங்கை வேந்தன் – யுத்1:12 51/1
இன்று இவன் தன்மை எய்த நோக்கினால் எதிர்ந்த போரில் – யுத்1:14 17/1
பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால் – யுத்2:15 112/4
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுற புலத்து நோக்கும் – யுத்2:15 221/2,3
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி – யுத்2:16 31/2
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை
சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன் – யுத்2:16 110/1,2
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை
செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும் என்றான் – யுத்2:16 165/3,4
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – யுத்2:17 33/4
தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை – யுத்2:18 217/1
இன்னது ஓர் தன்மை எய்தி இராக்கதர் இரிந்து சிந்தி – யுத்2:18 259/1
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை
தெரிகிலர் செவிடு செல்ல கிழிந்தன திசைகள் எல்லாம் – யுத்2:19 104/3,4
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார் – யுத்2:19 105/1,2
தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே – யுத்2:19 167/1
மின் குலாம் கழல் கால் வீரன் விண்ணிடை விரைந்த தன்மை
என்-கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல்போனார் – யுத்2:19 183/3,4
வார் கழல் தம்பி தன்மை காணுமோ வள்ளல் என்பார் – யுத்2:19 195/4
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான் – யுத்2:19 196/1
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – யுத்2:19 207/1
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – யுத்2:19 243/1
எ தன்மை எய்தி முடியும்-கொல் என்று குலைகின்ற எல்லை-இதன்-வாய் – யுத்2:19 243/2
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – யுத்2:19 243/3
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் – யுத்2:19 252/3
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒரு தன்மை சொல்ல அரியாய் – யுத்2:19 258/2
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – யுத்2:19 260/2
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – யுத்2:19 270/2
இளையவன் தன்மை ஈதால் இராமனது ஆற்றல் எண்ணில் – யுத்2:19 289/1
தலை தடம் தேரன் வில்லன் தாருகன் என்னும் தன்மை
கொலை தொழில் அவுணன் பின்னை இராக்கத வேடம் கொண்டான் – யுத்3:22 121/2,3
தண் தாமரை பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் தரியாதாள் – யுத்3:23 4/3
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்தது அன்றே – யுத்3:24 4/4
அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ ஆக்கை வேறே – யுத்3:24 22/1
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – யுத்3:24 45/1
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட – யுத்3:24 48/1
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – யுத்3:24 52/4
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – யுத்3:25 9/2
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது – யுத்3:25 14/1
இ தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லை – யுத்3:25 17/2
அ தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை – யுத்3:25 17/3
சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட – யுத்3:26 15/1
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – யுத்3:26 52/3
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் – யுத்3:26 58/1
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – யுத்3:26 59/1
படியுமாம் சிறியோர் தன்மை நினக்கு இது பழியிற்றாமால் – யுத்3:26 63/2
தன் பெரும் தன்மை தானும் அறிகிலா ஒருவன் தாங்கும் – யுத்3:27 8/3
கண்டனன் எய்த தன்மை கண்டிலர் இமைப்பு_இல்_கண்ணார் – யுத்3:27 93/4
பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – யுத்3:31 49/3,4
சாகினும் பெயர்ந்த தன்மை பழி தரும் நரகில் தள்ளும் – யுத்3:31 54/2
தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு என தொலையும் தன்மை
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – யுத்3:31 58/3,4
புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று மாலி பொய்க்குமோ – யுத்3:31 73/4
பட்டு வந்த போல் விழுந்த என்ன தன்மை பண்ணுமே – யுத்3:31 87/4
சண்ட போர் அரக்கர்-தம்மை தொடர்ந்து கொன்று அமைந்த தன்மை
பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த – யுத்3:31 222/2,3
ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ – யுத்3-மிகை:31 18/3
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே – யுத்3-மிகை:31 32/4
தாழ் இல் என் படை தருக்கு அறும் என்பது ஓர் தன்மை – யுத்4:32 11/4
கருமம் என்று அனுமன் ஆக்கி காட்டிய தன்மை கண்டால் – யுத்4:32 44/2
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்4:33 2/4
குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர் – யுத்4:33 5/4
இன்ன தன்மை அமைந்த இராக்கதர் – யுத்4:34 7/1
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத – யுத்4:37 1/2
தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம் – யுத்4:37 17/2,3
புலை-மேலும் செலற்கு ஒத்து பொது நின்ற செல்வத்தின் புன்மை தன்மை
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – யுத்4:37 203/3,4
தாயினும் தொழ தக்காள்-மேல் தங்கிய காதல் தன்மை
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – யுத்4:37 210/3,4
யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள் – யுத்4:40 27/1
தன் பெரும் தன்மை தாம் தெரி மறைகளின் தலைகள் – யுத்4:40 88/2
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம் – யுத்4:41 45/4
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு – யுத்4:41 66/2
பொன்றும் தன்மை புகுந்தது போய் என்றாள் – யுத்4:41 74/4
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – யுத்4:41 110/4
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – யுத்4:42 12/4
இனி ஒரு கணத்தின் எம் கோன் எழுந்தருள் தன்மை ஈண்டு – யுத்4-மிகை:41 261/1
மூன்று என நின்ற தன்மை குணங்களின் உயிர்கட்கு எல்லாம் – யுத்4-மிகை:41 293/1
ஈன்ற போது ஒத்தது அன்றே எதிர்ந்த போது ஒத்த தன்மை – யுத்4-மிகை:41 293/4

TOP


தன்மை-சால் (1)

தவள ஒண் மதியுள் வைத்த தன்மை-சால் தடம் கண் நல்லார் – அயோ:3 74/3

TOP


தன்மை-போல் (1)

சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல் – யுத்4:37 63/4

TOP


தன்மைக்கு (2)

தன்மைக்கு தலையாய தசமுகன் – யுத்2:15 12/1
என்னும் தன்மைக்கு ஏய்வன பல் வேறு இவை காணீர் – யுத்4:33 11/4

TOP


தன்மைகள் (1)

நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும் – கிட்-மிகை:11 2/2

TOP


தன்மைத்தால் (1)

சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்
மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால் – யுத்4:37 181/2,3

TOP


தன்மைத்து (6)

சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண் – பால:10 32/3
தணிக்கும் தன்மைத்து அன்று எனின் இன்று இ தகை வாளால் – ஆரண்:15 33/1
கணிக்கும் தன்மைத்து அன்று விடத்தின் கனல் பூதம் – ஆரண்:15 33/2
இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி – யுத்1:9 89/1
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல் – யுத்4:40 45/3
தாழ்வு இலாது இவண் வந்து எய்தற்கு அருமைத்து ஓர் தன்மைத்து என்ன – யுத்4-மிகை:42 16/2

TOP


தன்மைய (10)

தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான் – அயோ:13 1/3,4
தன் கன்று கண்டு அன்ன தன்மைய தறுகண் பேழ் வாய் – கிட்:2 10/1
ஆவது ஆகிய தன்மைய அரக்கனை அரக்கர் – சுந்:2 128/1
சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய
வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன – யுத்1:3 60/1,2
தொலைவு இல் தன்மைய தோன்றுவ போன்றன சோரி – யுத்3:20 57/3
தாரையும் மேகமும் படிந்த தன்மைய – யுத்3:27 68/4
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின் உடனே – யுத்3:31 9/1
இன்ன தன்மைய யானை தேர் இவுளி என்று இவற்றின் – யுத்3:31 14/1
பூதலம் எழுந்து படர் தன்மைய பொலம் தேர் – யுத்4:36 7/2
நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகிற்ப – யுத்4:37 138/4

TOP


தன்மையது (4)

கருத்து ஒரு தன்மையது உயிரும் ஒன்று தம் – பால:19 48/1
தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை – சுந்:4 91/1
குடுவை தன்மையது ஆயது குன்றம் – யுத்1:3 101/4
மறக்கும் தன்மையது என்றனன் மழுவலான் வழுத்தி – யுத்4:40 100/4

TOP


தன்மையர் (6)

ஏயும் தன்மையர் இ வகையார் எலாம் – பால:17 39/1
தன் தாய் தந்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே – ஆரண்:15 27/3
அன்ன தன்மையர் ஆற்றலின் அமர் புரி பொழுதின் – கிட்:7 60/1
தான் நெடும் சார் துணை பிரிந்த தன்மையர்
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கிட்:10 17/3,4
தரும தயா இவை தழுவும் தன்மையர்
பொரு மத யானையும் பிடியும் புக்கு உழல் – கிட்:14 10/2,3
இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் – யுத்1:5 46/1

TOP


தன்மையள் (4)

தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள்
நோக்கினள் நின்றனள் நுவன்றது ஓர்கிலள் – பால:19 51/2,3
அனைய தன்மையள் ஆகிய கேகயன் அன்னம் – அயோ:2 86/1
அன்ன தன்மையள் ஐயனும் அன்னையும் – அயோ:4 219/1
துறக்கும் தன்மையள் அல்லளால் தொல்லை எ உலகும் – யுத்4:40 100/1

TOP


தன்மையன் (8)

வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன் – ஆரண்:7 72/3
தன்மையன் இராமனோ தாமரை தவிர போந்தாள் – ஆரண்:10 67/2
தன் தாயை கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய் – ஆரண்:15 49/3
இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய – யுத்1:3 78/1
தாரம் நீங்கிய தன்மையன் ஆதலின் தகை-சால் – யுத்1:6 7/2
இகழும் தன்மையன் ஆய இராவணன் – யுத்2:15 7/1
எண் உடை தன்மையன் இனைய எண்_இலா – யுத்2:16 292/1
பெண் உடை தன்மையன் ஆய பீடையால் – யுத்2:16 292/2

TOP


தன்மையனாய் (1)

தன் நேர் இலாதானும் தம்பியும் அ தன்மையனாய்
உன்னா உணர்வு சிறிது உள் முளைப்ப புள்_அரசும் – ஆரண்:13 100/2,3

TOP


தன்மையாய் (2)

நீர் கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான் – யுத்1:5 15/4
தருமம் நீ அலது இல் எனும் தன்மையாய் – யுத்4:41 75/4

TOP


தன்மையார் (5)

தாய் வர நோக்கிய கன்றின் தன்மையார் – ஆரண்:3 5/4
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார் – சுந்:2 48/4
சலம் தலைக்கொண்டனர் ஆய தன்மையார்
அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – சுந்:7 58/1,2
தா நெடும் தீமைகள் உடைய தன்மையார்
மா நெடும் கடலிடை மறைந்து வைகுவார் – யுத்1:6 40/1,2
தாரை சேய் நீலன் என்று இனைய தன்மையார்
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும் – யுத்2:19 30/2,3

TOP


தன்மையால் (13)

தாமரை கண்ணினான் என்ற தன்மையால்
ஆம் அவனே-கொல் என்று ஐயம் நீங்கினாள் – பால:13 62/2,3
மேல் வரும் தன்மையால் மிக விளங்கினர்கள் தாம் – பால:20 26/3
அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால்
தொளை படு குழலினோடு யாழ்க்கு தோற்றன – அயோ:4 175/2,3
தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – அயோ:5 33/4
இனைய தன்மையால் இயைவ செய்த பின் – அயோ:11 133/2
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால்
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் – அயோ:14 109/2,3
சங்க நீர் உலகத்துள் தவத்தின் தன்மையால்
அங்கணன் அரசு செய்தருளும் ஆயிடின் – அயோ-மிகை:1 16/2,3
தானம் நின்னது என்று இயைந்த தன்மையால்
ஊனினில் பிறந்து உரிமையாகையின் – அயோ-மிகை:14 7/2,3
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும் – ஆரண்:9 24/2
அன்ன தன்மையால் அறிஞர் நாடி அ – கிட்:15 18/1
மீண்டு நின்று ஒரு தன்மையால் இனையன விளம்பும் – சுந்:3 137/4
தரையும் வெந்தது பொன் எனும் தன்மையால் – சுந்:13 12/4
தத்துறும் தலை முளைத்து எய்தும் தன்மையால்
அ திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன் – யுத்4-மிகை:37 23/2,3

TOP


தன்மையாள் (2)

தம் கோனை பிரிவுற்ற தன்மையாள் – கிட்:16 40/4
தடத்திடை இருந்தது ஓர் அன்ன தன்மையாள் – சுந்:3 60/4

TOP


தன்மையான் (11)

தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான் – அயோ:4 157/4
தான் புக முடுகினன் என்னும் தன்மையான் – அயோ:5 3/4
தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் – அயோ:14 132/4
சங்கரற்கும் தடுப்ப அரும் தன்மையான் – ஆரண்:7 22/4
சந்திரன் தழைத்து அனைய தன்மையான்
அந்தகன் தனக்கு அரிய ஆணையான் – கிட்:3 49/2,3
தானவர்க்குமே அரிய தன்மையான்
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட வேறு – கிட்:15 4/2,3
தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான் – சுந்:8 41/4
தண்டல்_இல் தன் உரு கரந்த தன்மையான்
மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உரு – சுந்:12 13/2,3
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் – சுந்:12 64/4
சந்தியும் பதமுமாய் தழைத்த தன்மையான் – யுத்1:3 72/4
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – யுத்1:3 75/4

TOP


தன்மையானும் (1)

சன்மத்தின் தன்மையானும் தருமத்தை தள்ளி வாழ்ந்த – யுத்2:18 226/3

TOP


தன்மையிர் (1)

தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – யுத்3:22 20/2

TOP


தன்மையின் (13)

சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – பால:3 10/4
நிறை பெரும் தன்மையின் நிற்ப செல்வன – அயோ:12 9/3
சோதி ஆம் தன்மையின் துயிறல் மேயினான் – அயோ:14 118/4
ஏற்ற இ தன்மையின் அமரர்க்கு இன் அமுது – அயோ:14 119/1
கை உறை நெல்லி தன்மையின் எல்லாம் கரை கண்டாம் – கிட்:17 1/2
இன்ன தன்மையின் எரி மணி விளக்கங்கள் எழில் கெட பொலிகின்ற – சுந்:2 197/1
சிமைய மேல் நின்ற தேவன் தன்மையின் சிறந்து நின்றான் – சுந்-மிகை:1 2/4
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – யுத்2:19 76/4
தலைத்தலை மயங்கி வீழும் தன்மையின் தலைகள் சிந்தும் – யுத்2:19 197/2
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின்
தழுவியது என தசமுகன்-தன் ஆணையால் – யுத்2-மிகை:16 18/2,3
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – யுத்3:31 5/4
ஒத்த தன்மையின் ஒளிர்வன தரளத்தின் ஒக்க – யுத்4:35 14/1
மீன் இனம் மதியை சூழ்ந்த தன்மையின் விரிந்து சுற்ற – யுத்4-மிகை:42 6/3

TOP


தன்மையினள் (1)

தன் உணவு என கருது தன்மையினள் மைந்த – பால:7 26/2

TOP


தன்மையினால் (1)

ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும் – சுந்:13 5/3

TOP


தன்மையினில் (1)

இச்சை தன்மையினில் பிறர் இல்லினை – சுந்:12 94/1

TOP


தன்மையினோர்க்கு (1)

சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம் – கிட்:11 29/4

TOP


தன்மையும் (21)

கோல் வரும் செம்மையும் குடை வரும் தன்மையும்
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – பால:20 26/1,2
இ கணம் இ கணம் என்னும் தன்மையும்
புக்கன புறத்தன புண்ணின் கண் மலர் – அயோ:4 170/2,3
பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் – ஆரண்:1 45/1
தருமம் இன்னது எனும் தகை தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை எண்ணினால் – கிட்:7 107/1,2
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும் – கிட்:11 94/2
பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம் – சுந்:2 154/4
தருக்கும் அம் மாருதி தனிமை தன்மையும்
பொருக்கென நோக்கிய புரந்தராதியர் – சுந்:9 25/2,3
சொறிந்த தன்மையும் செய்தில ஆயின தூயவன் துணிவு ஒன்றா – யுத்1:3 83/3
தார் கெழு தானையின் அளவும் தன்மையும்
நீர் கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான் – யுத்1:5 15/3,4
மானுட சிறு தன்மையும் காண்பரால் வானோர் – யுத்1:6 9/4
கையை நீட்டிய தன்மையும் காட்டுமால் – யுத்1:8 67/4
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் – யுத்1:9 34/4
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான் – யுத்2:15 141/2
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும் வீரன் தம்பி – யுத்2:15 143/2
என்ன ஓர் தன்மையும் தெரிந்தது இல்லையால் – யுத்3:22 50/3
தந்தையை கண்டு புகுந்துள தன்மையும் தன்-மேல் – யுத்3:22 89/1
அண்டர் நாயகன் தன் வீர தன்மையும் அயர்த்தாய்-போலும் – யுத்3:23 24/3
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – யுத்3:24 49/4
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – யுத்3:24 53/4
எ தன்மையும் இமையோர்களை வென்றான் இகல் வென்றாய் – யுத்3:27 128/3
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – யுத்3:30 39/2

TOP


தன்மையே (3)

தாதையோடு ஒத்தது அ தானையின் தன்மையே – பால:20 28/4
சானகி உரு என தோன்றும் தன்மையே – ஆரண்:14 95/4
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான் – சுந்:12 60/2

TOP


தன்மையேனும் (1)

ஆயது தன்மையேனும் அற வரம்பு இகவா-வண்ணம் – கிட்:9 14/3

TOP


தன்மையை (22)

நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு – அயோ:1 82/2
அறம் தவா நெறி அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் – ஆரண்:3 19/1,2
நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை
ஆக்கி போனவர் ஆர்-கொல் என்றான் அவள் – ஆரண்:7 3/2,3
புரிந்த தன்மையை உரை-செயின் பழி அவர் புணரும் – கிட்:4 14/4
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும் – கிட்:4 18/2
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை
இங்கித வகையினால் எய்த நோக்கினான் – கிட்:16 28/3,4
தன்னை ஆம் தன்மையை சாற்றல் மேவினான் – கிட்:16 30/4
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் – சுந்:12 64/4
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – சுந்:12 80/4
தன் நிகர் அனுமனால் இறந்த தன்மையை
முன்னினர் சொல அவன் முன்பு கேட்டனன் – சுந்-மிகை:10 9/3,4
கரந்து நின்ற நின் தன்மையை அது செல கருதும் – யுத்1:5 75/1
தானையும் பரியும் படும் தன்மையை
மான வெம் கண் அரக்கன் மன கொளா – யுத்2:19 154/2,3
தண்டு அவன் கையது ஆன தன்மையை தறுகணாளர் – யுத்2:19 174/1
தனை மறந்தனன் மறந்து அவன் தன்மையை நினைந்தனன் கருத்தோடும் – யுத்2-மிகை:16 55/4
போயின பகழி வேக தன்மையை புரிந்து நோக்கும் – யுத்3:22 27/3
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான் – யுத்3:22 188/4
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை விடத்தை தானே – யுத்3:24 2/3
தண்டலை ஆம் என கிடந்த தன்மையை – யுத்3:27 53/4
அ தன்மையை அறிந்தான் அவன் சிறுதாதையும் அணுகா – யுத்3:27 128/1
சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – யுத்3:30 13/4
இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன் – யுத்4:37 120/1
தங்கு பொன் வயிற்று அன்னை-தன் தன்மையை நிகழ்த்தும் – யுத்4-மிகை:41 155/4

TOP


தன்மையோ (2)

தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ – ஆரண்:10 87/2
இலையானாய் இது என்ன தன்மையோ – கிட்:16 35/4

TOP


தன்மையோடு (1)

உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர் – பால:20 16/2

TOP


தன்மையோய் (2)

தஞ்சு என உணர்ந்திலை உணரும் தன்மையோய் – யுத்1:2 16/4
தலையினால் தொழவும் தகும் தன்மையோய் – யுத்4:40 15/4

TOP


தன்மையோர்-தம்மை (1)

கேசவன் சிறுவர் என்ற இந்த தன்மையோர்-தம்மை கேளாய் – யுத்2:17 21/2

TOP


தன்வலத்தால் (1)

மாட்டான் இவன் மலரோன் படை முதல் போது தன்வலத்தால்
மீட்டான்_அலன் தடுத்தான்_அலன் முடிந்தான் என விட்டான் – யுத்3:27 134/1,2

TOP


தன்ன (2)

தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால் – யுத்4:37 215/2
உலகம் ஈர்_ஏழும் தன்ன ஒளி நிலா பரப்ப வானில் – யுத்4-மிகை:42 37/1

TOP


தன்னது (6)

தன்னது ஆருயிர் தம்பியும் தாமரை – அயோ:4 232/3
தன்னது அன்ன சரித தையல் சமைத்த வினை இன்று – ஆரண்-மிகை:1 2/2
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – சுந்:2 197/2
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – சுந்:14 28/2
தன்னது ஆய நெடு மானம் துயரம் காதல் இவை தழைப்ப – யுத்1:1 11/2
தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது – யுத்1:3 36/3

TOP


தன்னதே (1)

நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில – யுத்1:3 8/2

TOP


தன்னால் (10)

உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – பால:19 18/3
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா – பால:24 24/3
மலர் உளோன் மைந்தன் மைந்த வழங்கிய சாபம் தன்னால்
அலரியோன் தானும் நாணும் வடிவு இழந்து அரசர் கோமான் – பால-மிகை:11 27/1,2
மா முனி வெகுளி தன்னால் மடிகலா மைந்தர் நால்வர் – பால-மிகை:11 44/1
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள் – அயோ:4 36/4
தன்னால் உற்றது தான் விளம்புவான் – கிட்:16 52/4
ஈட்டம் வந்து இறுத்தது ஆக அங்கதன் ஏவல் தன்னால்
மாட்டின கவியின் தானை மது வளர் உலவை ஈட்டம் – சுந்-மிகை:14 8/3,4
மூசு எரி பிறக்க மீக்கொண்டு இறக்கிய முடுக்கம் தன்னால்
கோய் சொரி நறவம் என்ன தண் புனல் உகுக்கும் குன்றின் – யுத்1:8 25/1,2
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – யுத்3:31 230/2
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – யுத்4:34 14/2

TOP


தன்னாலும் (1)

தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற – அயோ:4 138/2

TOP


தன்னில் (13)

பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின் – பால:2 19/3
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில்
மங்கையர் இல்லை என்ன மடந்தையர் மருங்கு போனார் – பால:14 66/3,4
வெயில் சுடு கோடை தன்னில் என்பு_இலா உயிரின் வேவாள் – அயோ:6 14/4
தேவரும் வானம் தன்னில் தேவரும் சிந்தை சிந்த – ஆரண்:10 169/4
தன் துணை ஒருவரும் தன்னில் வேறு இலான் – கிட்:7 34/3
தன்னில் வந்து தலைமயக்குற்றனர் – யுத்2:15 46/4
தம்பியை முனிந்திலேன் சமரம் தன்னில் யான் – யுத்2:16 277/3
தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில்
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – யுத்2:18 221/1,2
தாள் அரி சதங்கை ஆர்ப்ப தவழ்கின்ற பருவம் தன்னில்
கோள் அரி இரண்டு பற்றி கொணர்ந்தனை கொணர்ந்து கோபம் – யுத்3:29 49/1,2
எழும் படை வெள்ளம் எல்லாம் இரண்டு ஒரு கடிகை தன்னில் ஆங்கு – யுத்4-மிகை:37 4/1
ஏறினன் விமானம் தன்னில் இராமனும் இளைய கோவும் – யுத்4-மிகை:41 7/1
இசைந்த சீ_ராமன் ஓலை இலங்கையில் பூசல் தன்னில்
வசந்தனை கண்டதில்லை மதித்தவாறு அழகிது அம்மா – யுத்4-மிகை:41 27/1,2
மறம் புகா நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே – யுத்4-மிகை:41 149/2

TOP


தன்னிலே (2)

புவனம் தன்னிலே நூக்கும் என்று அவுணர் கோன் புகல – யுத்1-மிகை:3 15/2
இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து – யுத்4-மிகை:41 93/1

TOP


தன்னின் (10)

தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான் – கிட்:1 22/3
விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்து என்ன வீழ்ந்தான் – கிட்:7 146/4
பாலமை தவிர் நீ என் சொல் பற்றுதி-ஆயின் தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி – கிட்:7 153/1,2
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – சுந்:14 30/2
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனி தலைவன் – யுத்1:2 111/1
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும் – யுத்1:3 112/2
எழுபது வெள்ளம் தன்னின் ஈண்டு ஓர் பேர் எஞ்சாது ஏகி – யுத்1:12 31/3
தன்னின் நேர் பிறர் தான் அலாது இல்லவன் தோள் மேல் – யுத்2:16 227/1
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – யுத்4:33 11/3
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின்
பின்னக அசத்த பொருள் இல்லை பெரியோனை – யுத்4:36 3/1,2

TOP


தன்னினும் (1)

தன் புகழ் தன்னினும் பெரிய தன்மையான் – அயோ:14 132/4

TOP


தன்னுடன் (4)

ஆறு தன்னுடன் வரும் அம் சொல் மாதரை – அயோ:11 103/1
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன்
எவரும் சிலை வலான் யாவும் நல்கினான் – யுத்4:41 102/3,4
தன்னுடன் பிறந்த முத்து மாலையை தரையில் தோன்றி – யுத்4-மிகை:41 124/3
துப்பு உற சிவந்த வாய் தோகை தன்னுடன்
மெய் புகழ் தம்பியும் வீரன்-தானும் போய் – யுத்4-மிகை:41 230/2,3

TOP


தன்னுடை (12)

தன்னுடை திரு அரை சீரை சாத்தினான் – அயோ:12 52/2
தாக்கிய தணப்பு இல் கால் எறிய தன்னுடை
மேக்கு உயர் கொடு முடி இழந்த மேரு தேர் – ஆரண்:15 19/1,2
தன்னுடை உரிமை செல்வம் தம்பிக்கு தகவின் நல்கி – கிட்:2 28/2
தன்னுடை தானையோடும் தயமுகன் தருக என்று ஏய – சுந்:8 3/1
சந்தி வந்தனை தொழில் முடித்து தன்னுடை
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்ப பூம் கணை – யுத்1:5 2/1,2
புந்தியில் அனுக்கம் தீர்வான் தன்னுடை கோயில் புக்கான் – யுத்2:19 207/4
தன்னுடை சேனை கோடி ஐந்து உடன் தழுவ தானை – யுத்3:21 8/1
தன்னுடை சிரத்தை என் சரத்தின் தள்ளினால் – யுத்3:22 40/2
விரதம் பூண்டு உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும் – யுத்3:28 63/3
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை – யுத்4:37 3/3
பல் நெடும் காலம் நோற்று தன்னுடை பண்பிற்கு ஏற்ற – யுத்4:42 19/1
தன்னுடை பெரும் சோதியின் கீழதாய் தழைத்த – யுத்4-மிகை:41 17/2

TOP


தன்னுடைய (1)

தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான் – ஆரண்:14 31/4

TOP


தன்னுடையது (1)

கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா – ஆரண்:13 71/3

TOP


தன்னுரு (1)

குன்றினால் சிவன் தன்னுரு குறித்தனென் கோடி – யுத்4-மிகை:41 102/4

TOP


தன்னுழை (1)

தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை
மான்_குலம் வெரு கொள மயங்கி மண்டி வான் – யுத்3:24 94/2,3

TOP


தன்னுள் (3)

பேர்வுறு கவியின் சேனை பெரும் கடல் வெள்ளம் தன்னுள்
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் – யுத்1:9 24/1,2
தாங்கு வில் கரத்தன் தூணி தழுவிய புறத்தன் தன்னுள்
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன் – யுத்2:19 184/1,2
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம் – யுத்4-மிகை:42 73/1

TOP


தன்னுள்ளே (1)

தன்னுள்ளே நின்று தான் அவற்றுள் தங்குவான் – யுத்1:3 59/2

TOP


தன்னுளே (1)

தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை – யுத்1:3 59/1

TOP


தன்னே (1)

தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – யுத்3:31 113/2

TOP


தன்னை (133)

புல்லிய நெய்தல் தன்னை பொரு_அரு மருதம் ஆக்கி – பால:1 17/2
தன்னை எம் இடத்தினும் சார்தல் வேண்டும் என்று – பால:5 41/3
ஆடக மால் வரை அன்னது தன்னை
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – பால:13 33/1,2
தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல் – பால:17 29/1
வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி – பால:19 59/2
தன்னை அ தாதை முன் தழுவினான் என்னவே – பால:20 24/4
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே – பால:21 6/3
எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான் – பால-மிகை:11 24/4
மற்றைய மைந்தன் நக்கு மன்னவன் தன்னை நோக்கி – பால-மிகை:11 38/4
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர் – பால-மிகை:11 51/4
தன்னை இ தகையதாய் தருமம் கைதர – அயோ:1 14/2
தாய் தந்து என்ன தன்னை இரந்தால் தழல் வெம் கண் – அயோ:3 33/3
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார் – அயோ:3 70/4
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னை
கண்டிலன் வினவ கேட்டான் கைகயள் கோயில் நண்ணி – அயோ:3 83/1,2
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார் – அயோ:3 85/2
புக்கவன் தன்னை நோக்கி புரவலர் முனிவர் யாரும் – அயோ:3 106/1
துறந்தாள் துயரம் தன்னை துறவாது ஒழிவாள் இவளே – அயோ:4 35/3
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – அயோ:4 46/2
தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – அயோ:4 50/4
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – அயோ:4 67/4
மருமத்து தன்னை ஊன்றும் மற கொடும் பாவம் தீர்க்கும் – அயோ:6 2/1
அஞ்சன குன்றம் அன்ன அழகனும் அழகன் தன்னை
எஞ்சல்_இல் பொன் போர்த்து அன்ன இளவலும் இந்து என்பான் – அயோ:6 4/1,2
இருந்த அந்தணனோடு எல்லாம் ஈன்றவன் தன்னை ஈன – அயோ:6 15/1
தன்னை நல்கி அ தருமம் நல்கினான் – அயோ:11 117/3
சுந்தர வரி விலானும் சுமந்திரன் தன்னை நோக்கி – அயோ:13 47/3
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால் – அயோ:14 114/3
தாய் தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை – ஆரண்:1 54/1
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி – ஆரண்:3 55/3
தன்னை போல் தகையோர் இல்லா தளிரை போல் அடியினாளும் – ஆரண்:6 55/3
தன்மையோ அரக்கன் தன்னை அயர்த்தது ஓர் தகைமையாலோ – ஆரண்:10 87/2
கூதிர் ஆம் பருவம் தன்னை கொணருதிர் விரைவின் என்றான் – ஆரண்:10 101/4
அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் – ஆரண்:10 111/4
ஈண்டு இவன் தன்னை பற்றி இரும் சிறை இடுதிர் என்றான் – ஆரண்:10 167/4
தன்னை முனிவுற்ற தறுகண் தகவிலோனை – ஆரண்:11 21/1
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – ஆரண்:11 59/1
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை – ஆரண்:11 71/3
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள் – ஆரண்:12 57/4
தந்தனன் தாதை தன்னை தட கையான் எடுத்து சார்வான் – ஆரண்:13 134/4
தன்னை பிரிவேன் உளென் ஆவதுதான் – ஆரண்:14 69/3
ஆக்கையின் இருந்தவன் தன்னை அ வழி – ஆரண்:15 19/3
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கிட்:2 9/4
இரவி-தன் புதல்வன் தன்னை இந்திரன் புதல்வன் என்னும் – கிட்:2 22/1
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில் – கிட்:2 35/3
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே – கிட்:3 78/2
தருமமே தவிர்க்குமோ தன்னை தான்-அரோ – கிட்:7 32/4
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கிட்:7 77/4
பொன் திணி வயிர பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி – கிட்:7 155/4
தன்னை ஒப்பானை நோக்கி தகை அழிந்து அயர்ந்த தம்பி – கிட்:10 63/2
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கிட்:11 71/1
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கிட்:11 71/3
மின்னை கண்டனையாள் தன்னை நாடுதல் விலக்கல்-பாற்றோ – கிட்:11 71/4
தன்னை தான் உணர தீரும் தகை அறு பிறவி என்பது – கிட்:11 91/1
முன்னை தான் தன்னை ஓரா முழு பிணி அழுக்கின் மேலே – கிட்:11 91/3
சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்க தக்காள் – கிட்:13 38/1
தன்னை எண்ணும் அ தகை புகுந்துளார் – கிட்:15 18/3
தன்னை ஆம் தன்மையை சாற்றல் மேவினான் – கிட்:16 30/4
என்றலும் இராமன் தன்னை ஏத்தினர் இறைஞ்சி எந்தாய் – கிட்:16 57/1
ஒன்றுவான் அவன் தன்னை உசாவினான் – கிட்-மிகை:11 2/4
தன்னை நேர் இல் அ சமீரணன் காதலன் – கிட்-மிகை:11 3/2
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – சுந்:4 59/2
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா – சுந்:4 82/3
தண்டல்_இல் உயிர் எலாம் தன்னை நோக்கின – சுந்:4 104/2
தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும் – சுந்:5 37/1
அண்டர்_கோன் தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க – சுந்:10 3/1
கொண்டனை என்முன் தன்னை பணி என நெஞ்சம் கோடல் – சுந்:10 3/2
சேவகன் தேவி தன்னை கண்டமை விரைவின் செப்பி – சுந்:14 11/2
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – சுந்:14 27/2
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – சுந்:14 28/2
மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை நீ என்னா – சுந்-மிகை:14 12/1
மற்று ஒரு குன்றம் தன்னை வாங்கினன் மதுவனத்தை – சுந்-மிகை:14 13/2
போய் மொழி கதிரோன் மைந்தற்கு என்று அவன் தன்னை போக்கி – சுந்-மிகை:14 15/2
நொந்த அ ததிமுகன் தன்னை நோக்கியே – சுந்-மிகை:14 28/4
வரும் சேனை தன்னை பகைஞர் வந்து அடரா வண்ணம் – சுந்-மிகை:14 44/2
தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய் – யுத்1:1 5/2
தந்தி கோடு இற தகர்த்த நாள் தன்னை யான் முன்னம் – யுத்1:2 113/2
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – யுத்1:2 118/4
தன்னை கொல்லுநர் சாருதலோடும் – யுத்1:3 96/1
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும் – யுத்1:3 145/1
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – யுத்1:3 152/2
தன்னை படைத்ததுவும் தானே எனும் தன்மை – யுத்1:3 157/1
பேடையை பிடித்து தன்னை பிடிக்க வந்து அடைந்த பேதை – யுத்1:4 109/1
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும் – யுத்1:4 125/3
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும் – யுத்1:9 32/1
சூழ்வு_இலா வஞ்சம் சூழ்ந்த தன்னை தன் சுற்றத்தோடும் – யுத்1:9 37/2
அன்னவற்கு இளவல் தன்னை அரு மறை பரம் என்று ஓதும் – யுத்1:9 73/1
புன் புலத்து அரக்கன் தன்னை தீண்டிய புன்மை போக – யுத்1:12 34/2
அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக – யுத்1:12 43/3
சூரியன் மகனை தன்னை பிரியலன் நிற்க சொன்னான் – யுத்1:13 5/4
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – யுத்1:14 23/2
தன்னை வந்து இடையில் சுற்ற தட வரை என்ன நிற்பான் – யுத்1-மிகை:11 4/2
எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன் தன்னை நோக்கி – யுத்2-மிகை:15 23/1
பற்றினன் வசந்தன் தன்னை பனை தடம் கைகளாலே – யுத்2-மிகை:16 24/1
தார் தட மார்பன் தன்னை தா விடை என்ன சார்ந்தார் – யுத்3:20 1/3
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும் – யுத்3:21 17/1
சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி – யுத்3:21 34/2
உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான் – யுத்3:21 34/3
தன்னை கொல்லுகை துணிவரேல் தனக்கு அது தகுமேல் – யுத்3:22 90/1
இன்று இவன் தன்னை விண்ணாடு ஏற்றி வாள் இலங்கை வேந்தை – யுத்3:22 127/1
அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறு அனைய தண்டு – யுத்3:22 136/1
ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான் – யுத்3:22 217/4
அன்னவன் தன்னை கண்டால் ஆணையே அரக்கர்க்கு எல்லாம் – யுத்3:24 16/1
படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான் – யுத்3:24 44/3
கண்டனென் இராவணன் தன்னை கண்களால் – யுத்3:24 72/1
வீழ்ந்தவன் தன்னை வீரன் விளைந்தது விளம்புக என்னா – யுத்3:26 55/1
தான் பிரிந்து ஏக கண்ட தயரதன் தன்னை ஒத்தான் – யுத்3:27 14/4
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய் – யுத்3:28 13/1
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – யுத்3:29 38/3
பொன்றினள் சீதை இன்றே புரவல புதல்வன் தன்னை
கொன்றவர் தம்மை கொல்ல கூசினை கொள்க என்றான் – யுத்3:29 60/3,4
மன்னவன் மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட – யுத்3:29 61/2
போரை கொண்டு இருந்த முன்_நாள் இளையவன் தன்னை போக்கிற்று – யுத்3:31 65/2
தன்னை ஈன்றிடும் ஒரு தனி தந்தையை கண்டான் – யுத்3-மிகை:22 5/4
தன்னை ஓர் கணத்து எரித்தது சலபதி வேண்ட – யுத்3-மிகை:30 6/3
அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு – யுத்4:37 9/1
பொய் இல் தன்னை புலன் தெரியாமை-போல் – யுத்4:37 30/4
வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே – யுத்4:37 129/2
தன்னை நோக்கினன் தாயர் சொல் நோக்கினான் – யுத்4:39 13/4
தன்னை தான் அறியாமையின் சலிப்ப அ சலம் தீர்ந்து – யுத்4:40 90/3
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே – யுத்4:40 95/2
தன்னை காட்டுதற்கு என்பது மன கொளல் தகுதி – யுத்4:40 109/2
தன்னை தான் என தழுவினன் கண்கள் நீர் ததும்ப – யுத்4:40 111/4
சுந்தர சயிலம் தன்னை கண்டவர் வினைகள் தீர்க்கும் – யுத்4:41 21/2
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – யுத்4:41 33/2
தாதியர்-தமை தொழும் தன்னை தான் தொழும் – யுத்4:41 94/2
பின் இணை குரிசில் தன்னை பெரும் கையால் வாங்கி வீங்கும் – யுத்4:41 119/1
பின் நெடும் கணவன் தன்னை பெற்று இடை பிரிந்து முற்றும் – யுத்4:42 19/2
சென்றவன் தன்னை நோக்கி திருவினாள் எங்கே என்ன – யுத்4-மிகை:40 6/1
சொன்ன கூற்றுவன் தன்னை தன் வாலிடை துவக்கி – யுத்4-மிகை:41 14/1
பாழியான் தன்னை கண்ட பம்பையாறு அதனை பாராய் – யுத்4-மிகை:41 130/4
இருந்த-போது இராமன் தன்னை இருடியும் இயம்பும் எந்தாய் – யுத்4-மிகை:41 146/1
நல்_நுதல் தன்னை தேடி தென் திசை நடக்கும் ஐயன் – யுத்4-மிகை:41 235/2
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி – யுத்4-மிகை:41 235/3
ஆயன பிறவும் பன்னி அழுங்குவான் தன்னை ஐய – யுத்4-மிகை:41 265/1
இராவணன் தன்னை வீட்டி இராமனாய் வந்து தோன்றி – யுத்4-மிகை:42 75/1

TOP


தன்னைத்தான் (1)

தன்னைத்தான் தம்பியைத்தான் தானை தலைவனைத்தான் – யுத்2:17 84/1

TOP


தன்னையும் (16)

தன்னையும் சுமித்திரை-தனக்கு நல்கினான் – பால:5 89/2
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என – பால:10 61/2
பொலிந்த வாள் முகத்தினான் பொங்கி தன்னையும்
மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை – பால:19 37/1,2
தன்னையும் துறக்கும் தன்மை காமத்தே தங்கிற்று அன்றே – பால:19 57/4
தன்னையும் தாங்கலாதாள் துகில் ஒன்றும் தாங்கி நின்றாள் – பால:21 12/4
தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான் – அயோ:4 157/4
நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி – ஆரண்:8 18/2
மண்ணிடை தன்னையும் மறந்து சாம்பினாள் – ஆரண்:13 51/4
வென்றேன் அ இராவணன் தன்னையும் வேரொடு என்றான் – சுந்:11 26/4
தன்னையும் வெலற்கு அரிது எனக்கு தாக்கினால் – சுந்:12 57/2
மூவரில் பெற்றம் உடையவன் தன்னையும் முழுதும் – யுத்1:2 105/2
தன்னையும் தெறும் தருமம் என்று இறை மனம் தாழான் – யுத்1:5 50/1
தன்னையும் விடின் உயிர் குடிக்கும் தற்பர – யுத்3:24 84/2
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் – யுத்3:25 1/2
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு – யுத்4:40 125/4
சங்கரன் அயன் தன்னையும் தரணி ஈர்_ஏழும் – யுத்4-மிகை:41 155/3

TOP


தன்னையே (11)

நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல – பால:14 79/1
தன்னையே அனையவன் தழலையே அனையவன் – பால:20 19/3
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான் – பால:23 67/2
அப்பனை அப்பினுள் அமிழ்தை தன்னையே
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ – பால:23 68/3,4
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – அயோ:3 84/3
தன்னையே அரிந்தனள் தான் என்றார் சிலர் – ஆரண்:10 30/4
தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு – ஆரண்:16 2/2
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான் – கிட்:3 16/4
தன்னையே தொழுது வாழ்த்தி சரங்களை தெரிந்து வாங்கி – யுத்3:22 153/2
தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான் – யுத்4-மிகை:41 235/4
தன்னையே இனிது நோக்கி சராசரம் சூழ்ந்த சால்பின் – யுத்4-மிகை:42 64/2

TOP


தன்னொடு (4)

ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி – சுந்:12 82/1
கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து – யுத்1:4 65/1
புரம் ஒரு மூன்றும் தீய பொடி செய்தோன் தன்னொடு அ நாள் – யுத்1-மிகை:14 3/3
மூல மந்திரம் தன்னொடு மூட்டலால் – யுத்4:37 194/4

TOP


தன்னொடும் (12)

பாண்டிலின் வையத்து ஓர் பாவை தன்னொடும்
ஈண்டிய அன்பினோடு ஏகுவான் இடை – பால:14 25/1,2
மா மகள் தன்னொடும் மன்னுதி என்னா – பால:23 86/3
இளையவன் தன்னொடும் ஏழு நாளிடை – பால:24 49/3
பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும் பிரியா – அயோ:1 49/1
தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் தான் இ – ஆரண்:6 62/1
மயிந்தன் மல் கசகோமுகன் தன்னொடும் வந்தான் – கிட்:12 14/4
தன்னொடும் அமர் பொர சமைந்து நின்றதும் – கிட்-மிகை:16 11/3
காவலின் பெற்ற திகிரியான் தன்னொடும் கடந்தது – யுத்1:2 105/3
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான் – யுத்1:3 21/3
மேயவன் தன்னொடும் எண்ணி மேல் இனி – யுத்1:5 13/3
காண்டி நீ அரக்கர்_வேந்தன் தன்னொடும் களத்தை என்றான் – யுத்4:32 52/4
புண்டரீகத்து புராதனன் தன்னொடும் பொருந்தி – யுத்4:40 106/3

TOP


தன்னொடே (1)

தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – யுத்2:19 75/2

TOP


தன்னோடு (4)

உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை – சுந்:12 83/1
எரி கணை சிந்தி காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் – யுத்3:21 32/3
ஆம்பல் அம் பகைஞன் தன்னோடு அயிந்தரம் அமைந்தோன் அன்னாய் – யுத்3:31 45/4
எய்யும் வில் கரத்து வீரன் இலக்குவன் தன்னோடு ஏற்றால் – யுத்3:31 64/2

TOP


தன்னோடும் (2)

சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம் – அயோ:4 103/3
கை வீர களிறு அனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர் – அயோ:13 66/3

TOP


தன (6)

எய்தனன் முனியும் தன கை தண்டினை எதிர்க என்றான் – பால-மிகை:11 18/4
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து – அயோ:4 116/3
கண்டாள் மகனும் மகனும் தன கண்கள் போல்வார் – அயோ:4 139/1
மடந்தையர் தடம் தன முகட்டிடை மயங்கி – சுந்:2 158/3
காலற்கு இரு கண்ணான் தன கையால் அவன் கதுப்பின் – யுத்2:18 169/3
கல் அதர் சுடும் தன கதிரின் என்னவே – யுத்4-மிகை:41 222/4

TOP


தனக்கு (38)

தனக்கு இயலா-வகை தாழ்வது தாழ்வு இல் – பால:8 17/2
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண் – பால:9 15/3
தான் தனக்கு வெலற்கு அரிய தானவரை தலை துமித்து என் – பால:12 5/1
தான் அணி ஆன போது தனக்கு அணி யாது-மாதோ – பால:22 7/4
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர் – பால-மிகை:7 18/2
போனகம் தனக்கு என்று எணும் புந்திய – பால-மிகை:7 22/2
தூயவன் தனக்கு உமை-வயின் தோன்றியே தொல்லை – பால-மிகை:9 28/2
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின் – அயோ:2 72/2
தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு
அ அரம் பொருத வேல் அரசன் ஆய்கிலாது – அயோ:4 162/2,3
தனக்கு அரும் தவம் அது தலைக்கொண்டு ஏகுதல் – அயோ:5 31/3
சூழி வெம் களிற்று இறை தனக்கு சோர்வு இலா – அயோ:5 36/3
கரியவள் வரம் எனும் காலனால் தனக்கு
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான் – அயோ:14 55/3,4
தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான் – ஆரண்:14 85/4
கொடியவன் தனக்கு உளம் குலைந்து கூசியே – ஆரண்-மிகை:10 10/2
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கிட்:3 26/2
அந்தகன் தனக்கு அரிய ஆணையான் – கிட்:3 49/3
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் – கிட்:7 35/1
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த – கிட்:12 14/3
தனக்கு இரை எய்திற்று என்னா சிறகினால் தகைந்து கொண்டான் – கிட்-மிகை:16 9/4
தாயை முன்னிய கன்று அனையான் தனக்கு
ஆய தன்மை அரியது அன்றால் என – சுந்:5 11/2,3
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – சுந்:14 27/2
ஆயவன் தனக்கு அரு மகன் அறிஞரின் அறிஞன் – யுத்1:3 19/1
அன்னவன் தனக்கு இளையவன் அ பெயர் ஒழிந்தான் – யுத்1:5 50/3
ஏன்று நின்றவன் இடபன் மற்று இவன் தனக்கு எதிரே – யுத்1:11 32/3
அன்னவன் தனக்கு மாதை விடில் உயிர் அருளுவாயேல் – யுத்1:14 6/1
நாம நான்மறை விடுத்து அவன் தனக்கு உள்ள நாமம் – யுத்1-மிகை:3 4/2
ஆம் அது ஓதுகில் அவன் தனக்கு ஒப்பவர் யாரோ – யுத்1-மிகை:3 4/4
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் – யுத்1-மிகை:14 1/4
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – யுத்2:17 24/2
தோற்றான் தனக்கு என் நெடும் சேவகம் தோற்க என்றான் – யுத்2:19 11/4
அரக்கன் மனம் கொதித்து ஆண்தகை அமலன் தனக்கு இளையோன் – யுத்2-மிகை:15 24/1
தூண்டி மற்று அவன் இலக்குவன் தனக்கு இவை சொல்வான் – யுத்2-மிகை:16 41/4
தன்னை கொல்லுகை துணிவரேல் தனக்கு அது தகுமேல் – யுத்3:22 90/1
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும் – யுத்3:27 137/3
தனக்கு அளிக்கும் பணியினும் தக்கதோ – யுத்4:40 17/3
தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் – யுத்4:40 23/2
அன்னவன் தனக்கு வேண்டும் அரும் கடன் முறையின் ஆற்றி – யுத்4-மிகை:41 235/1
ஆங்கு அவன் தனக்கு செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் – யுத்4-மிகை:41 236/4

TOP


தனக்கும் (7)

சந்தி கலா வெண்மதி வாள் நுதலாள் தனக்கும்
வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – பால:17 22/1,2
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – யுத்1:3 33/2
இளையவன் தனக்கும் ஆற்றாது என் பெரும் சேனை நம்ப – யுத்2:16 16/4
இலக்கை அற்றது அ இலங்கைக்கும் இராவணன் தனக்கும் என்று எழுந்து ஓடி – யுத்2:16 333/4
முகைய நாள்_மலர் கிழவற்கும் முக்கணான் தனக்கும்
நகையும் நீங்கிய திருமுகம் கருணையின் நலிந்த – யுத்3:22 200/1,2
தனக்கும் பல் பெரு முனிவர்க்கும் உயிருடன் தழீஇய – யுத்4:40 89/2
தனக்கும் மற்று இவள் தாய் என மன கொள தகுதி – யுத்4-மிகை:40 21/2

TOP


தனக்கே (1)

காத்து இருந்த தனக்கே கடன் இடை – சுந்:5 31/3

TOP


தனங்கள் (1)

தேவதானங்கள் மாற்றி தேவர்கள் தனங்கள் வௌவும் – யுத்4-மிகை:41 74/1

TOP


தனங்களின் (1)

தனங்களின் இளையவர்-தம்மின் மும் மடி – பால:19 55/1

TOP


தனத்தவள் (1)

பீன தனத்தவள் பேறு இலள் என்பார் – பால:13 31/4

TOP


தனத்தில் (1)

தாக்கு அணங்கு_அனையவள் தனத்தில் தைத்தவே – பால:10 36/4

TOP


தனதன் (2)

தும்புரு தனதன் சூழ் – ஆரண்:1 63/3
சானகி-தன்னை வாளால் தடிந்ததோ தனதன் தந்த – யுத்3-மிகை:27 5/2

TOP


தனதனில் (1)

வாங்கினான் இரு நிதியொடு தனதனில் வள்ளால் – யுத்4-மிகை:41 2/1

TOP


தனது (32)

உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில் – பால:9 2/3
தனையவர் ஆனவர்க்கு இரங்கியே காசிபன் தனது
மனையுளாள் தவம் புரிந்தனள் இவண் என வலித்தான் – பால-மிகை:9 1/3,4
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்பு கொண்டு அளந்தான் – அயோ:1 59/4
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் – அயோ:4 112/4
அஞ்சு அம்பையும் ஐயன் தனது அலகு அம்பையும் அளவா – அயோ:7 3/1
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் – அயோ:11 106/1
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் – ஆரண்:1 22/2
மொய்த்த முள் தனது உடல்_தலை தொளைப்ப முடுகி – ஆரண்:1 32/1
பண்டு எழும் தனது வன் கதி பதிற்றின் முடுகி – ஆரண்:1 35/3
புரிந்தாள் என்பது தனது பொரு அரிய திருமனத்தால் – ஆரண்:6 108/2
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர் – ஆரண்:12 47/2
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் – ஆரண்:12 73/2
ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில் – ஆரண்:13 31/1
தடம் பெரும் கண்ணனை தாங்கினான் தனது
உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே – கிட்:6 10/3,4
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – சுந்:1 54/4
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – சுந்:4 88/2
அரம் சுடர் வேல் தனது அனுசன் இற்ற சொல் – சுந்:11 2/1
அருளினால் தனது ஆவி பெற்று உய்ந்துளாள் – சுந்-மிகை:3 6/4
தோன்றினன் தனது உரு காண தூயவன் – சுந்-மிகை:4 4/1
தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர் தம்பியோடும் – சுந்-மிகை:4 8/1
கவந்தன் தனது ஆவி கவர்ந்து ஒருக்காலும் நீங்கா – சுந்-மிகை:4 8/3
தனது ஒரு தம்பி அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும் – யுத்1-மிகை:9 6/2
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – யுத்2:15 184/1
தலையொடு தலையை தாக்கும் சிலவரை தனது தாளால் – யுத்2-மிகை:16 27/2
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து – யுத்3:23 3/2
காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள் – யுத்3:24 40/2
காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய் – யுத்3:27 153/3
நன் மகன் தனது ஆக்கையை நாடுவான் – யுத்3:29 23/4
சடில நீள் துகள் ஒழிதர தனது கண் அருவி – யுத்4:41 37/3
தந்தை வேகமும் தனது நாயகன் தனி சிலையின் – யுத்4:41 44/1
பரதனை தனது செங்கோல் நடாவுற பணித்து நாளும் – யுத்4:42 20/3
ஆங்கு அவள் தனது சொல்லால் அருக்கன் மா மகனை அண்மி – யுத்4-மிகை:41 236/1

TOP


தனம் (3)

வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர் – பால:18 17/3
தருமமும் தகவும் இவர் தனம் எனும் தகையர் இவர் – கிட்:2 7/1
பழம் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள் – சுந்:4 65/2

TOP


தனமே (1)

வறியோர் தனமே என்னும் தமியேன் வலியே என்னும் – அயோ:4 30/3

TOP


தனயர் (2)

தகை புலத்தோர் தந்தை தாய் தம்பியர்கள் தனயர் இவர்தாமே அன்றோ – யுத்1:4 101/3
தந்தையர் தேரிடை தனயர் வன் தலை – யுத்3:22 51/1

TOP


தனயர்கள் (3)

தார் காத்த நறும் குஞ்சி தனயர்கள் என் தவம் இன்மை – பால:12 18/1
வெப்பு உடை கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார் – பால-மிகை:11 16/4
தந்திர தலைவர் ஈன்ற தனயர்கள் பிறகும் தாதைக்கு – சுந்:10 10/2

TOP


தனயன் (7)

தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – சுந்:12 80/4
தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும் – சுந்-மிகை:14 9/4
தாம் வர துரந்து முந்தி தசமுகன் தனயன் ஆர்த்தான் – யுத்2:19 111/2
தானும் தேருமே ஆயினன் இராவணன் தனயன் – யுத்3:22 57/4
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – யுத்3:24 44/4
தனயன் ஆதியாம் படை பெரும் தலைவர்கள் தம்மை – யுத்4:41 15/2
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தனயன்
எனும் அது என்-கொலோ யாவர்க்கும் தந்தை நீ என்றான் – யுத்4-மிகை:41 154/3,4

TOP


தனயை (3)

தாம் மிகு வலியொடும் தனயை தோன்றும் நீ – பால-மிகை:7 6/3
தன் பெரும் தனயை என்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள் – சுந்:14 26/3
கைகயன் தனயை முந்த கால் உற பணிந்து மற்றை – யுத்4-மிகை:41 279/1

TOP


தனி (327)

உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – பால:3 3/1
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – பால:3 12/3
செம் தனி மணி துலாம் செறிந்த திண் சுவர் – பால:3 29/3
செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான் – பால:4 1/2
தடவுதல் அறிவு அரு தனி முதலவனும் – பால:5 129/3
விரசு உறு தனி குடை விளங்க வென்றி சேர் – பால:6 1/2
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி – பால:6 9/2
தந்தை நீ தனி தாயும் நீ இவர்க்கு – பால:6 18/3
சங்கு உறை கரத்து ஒரு தனி சிலை தரித்தான் – பால:7 27/4
தள்ள_அரிய பெரு நீதி தனி ஆறு புக மண்டும் – பால:12 23/1
கமை அறு சின தனி கார்முகம் கொளா – பால:13 12/3
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான் – பால:13 58/2
தனி சுடர் தாமரை முகத்து சாபமும் – பால:19 23/3
தனி வரு தோழியும் தாயை ஒத்தனள் – பால:19 50/3
கொடி உளாளோ தனி குடை உளாளோ குல – பால:20 8/1
தனி நெடும் சிலை இற தவழ் தடம் கிரிகளே – பால:20 23/4
செய் தவன் தனி தேர் மிசை சேறல் விட்டு – பால:21 22/2
தனி வரும்-கொல் கனவின்-தலை என்றாள் – பால:21 27/4
வெம் கண் ஆனையினான் தனி வெண்குடை – பால:21 51/1
தள்ள தன் ஆவி சோர தனி பெரும் பெண்மை-தன்னை – பால:22 6/2
சங்கினொடு சக்கரம் உடை தனி முதல் பேர் – பால:22 32/2
ஒன்று புரி கோலொடு தனி திகிரி உய்ப்பான் – பால:22 33/2
தாதை அருகு இட்ட தவிசில் தனி இருந்தாள் – பால:22 35/3
தட முலை பெரியாரும் தனி இடை சிறியாரும் – பால:23 37/3
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – பால:24 11/4
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய தனி படரும் – பால:24 12/1
குருதி புனல் அதனில் புக முழுகி தனி குடைவான் – பால:24 13/4
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – பால:24 14/4
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய் – பால:24 21/2
மேல் உயர்ந்து என வெள்ளி அம் தனி குடை விளங்க – பால-மிகை:9 8/4
தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே – அயோ:1 22/4
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய – அயோ:2 27/2
தன் பொருவு_இல் கன்று தனி தாவி வரல் கண்டு ஆங்கு – அயோ:3 98/2
சித்திரம் என தனி திகைத்து உருகி நிற்பார் – அயோ:3 99/4
பூ_வலயம் இன்று தனி அன்று பொது என்பார் – அயோ:3 102/2
மேகம் தோய் தனி கோயிலை மேயினான் – அயோ:4 28/4
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – அயோ:4 31/2
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த – அயோ:4 67/2
மாலை சிகர தனி மந்தர மேரு முந்தை – அயோ:4 119/3
மாறா தனி சொல் துளி மாரி வழங்கி வந்தான் – அயோ:4 121/2
நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில் – அயோ:4 132/1
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப – அயோ:4 133/2
சான்றோர் புகழும் தனி தாதையை வாகை கொண்டோ – அயோ:4 134/3
தாள்_முதல் வணங்கிய தனி திண் தேர் வலான் – அயோ:5 38/2
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – அயோ:6 2/4
துளங்கல் இல்லா தனி குன்றில் தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார் – அயோ:6 24/4
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண் – அயோ:7 4/3
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – அயோ:8 19/2
சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா – அயோ:10 6/1
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – அயோ:10 39/4
போதம் கொள் நெடும் தனி பொரு_இல் கூம்பொடு – அயோ:11 67/2
தாய் பசி உழந்து உயிர் தளர தான் தனி
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் – அயோ:11 99/1,2
விதி வரும் தனி குடை மீது இலா படை – அயோ:12 35/2
தானை பட தனி யானை பட திரள் சாயேனோ – அயோ:13 20/4
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – அயோ:13 25/2
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே – அயோ:14 58/2
தண்மை தகை மதிக்கும் ஈந்த தனி குடையோய் – அயோ:14 64/4
புண்டரீக தனி முதற்கும் போக்கு_அரு – அயோ:14 75/3
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள் – அயோ:14 120/2
செம் தனி கோல் முறை செலுத்த சிந்தையான் – அயோ:14 138/2
உந்து கடலில் பெரும் கலம் ஒன்று உடையா நிற்க தனி நாய்கன் – அயோ-மிகை:6 2/3
தந்திர தனி தலைவர் நண்பினோர் – அயோ-மிகை:11 10/3
அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பரமே பரமே என்று – ஆரண்:1 48/3
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின் – ஆரண்:1 51/3
தாய் ஆவார் யாவரே தருமத்தின் தனி மூர்த்தி – ஆரண்:1 52/4
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – ஆரண்:2 30/3
மான் வரு தனி உரி மார்பினை எனலும் – ஆரண்:2 39/2
தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர் – ஆரண்:3 10/3
வந்தனன் மருத்துவன் என தனி வலிப்பான் – ஆரண்:3 44/4
முப்புரம் எரித்த தனி மொய் கணையும் நல்கா – ஆரண்:3 56/4
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – ஆரண்:4 22/1
தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட – ஆரண்:5 7/3
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள் – ஆரண்:6 2/2
தனி இருந்தனள் சமைந்தது என் சிந்தனை தாழ்வு உற்று – ஆரண்:6 84/1
மலை எடுத்த தனி மலையே இவை காண வாராயோ – ஆரண்:6 93/4
சந்திரன் போல் தனி குடை கீழ் நீ இருக்கும் சவை நடுவே – ஆரண்:6 100/3
தரை அளித்த தனி நேமி தயரதன்-தன் புதல்வர் யாம் தாய் சொல் தாங்கி – ஆரண்:6 128/1
தழையுறு சாலை-நின்றும் தனி சிலை தரித்த மேரு – ஆரண்:7 64/2
நாக தனி ஒரு வில்லியை நளிர் முப்புரர் முன் நாள் – ஆரண்:7 96/1
உருளும் ஆழியது ஒரு தனி தேரினன் மேகத்து – ஆரண்:8 17/2
சுந்தர தனி வில்லி-தன் தோள் எனும் – ஆரண்:9 20/3
இராமன் அங்கு ஓர் தனி கணை ஏவினான் – ஆரண்:9 23/4
தனி இருந்த உடல் அன்ன தையல்-பால் – ஆரண்:9 26/4
வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர் – ஆரண்:10 54/2
தண் அம் தாமரையின் தனி பகைஞன் என்னும் தன்மை ஒருதானே – ஆரண்:10 113/3
புகழ்ந்தனை தனி பிழை பொறுத்தனென் இது என்றான் – ஆரண்:11 20/4
சங்கு அடுத்த தனி கடல் மேனியாற்கு – ஆரண்:12 1/1
பெருமகன் தனை தனி பிரிந்து பேதுறும் – ஆரண்:13 61/3
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை – ஆரண்:13 93/2
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – ஆரண்:13 96/2
பெண் தனி ஒருத்தி-தன்னை பேதை வாள் அரக்கன் பற்றி – ஆரண்:13 117/1
தாரகை உதிருமாறும் தனி கதிர் பிதிருமாறும் – ஆரண்:13 118/1
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – ஆரண்:14 21/4
தெவ் இடை வில்லவனும் தனி சென்றான் – ஆரண்:14 38/4
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய் – ஆரண்:14 67/1
என் ஆம் எனும் என் தனி நாயகனே – ஆரண்:14 73/4
சைய மா நெடும் தாழ் வரை தனி வரை-தன்னோடு – ஆரண்:15 37/3
சான்றவனோ தேவர் தவத்தின் தனி பயனோ – ஆரண்:15 40/2
நீ தனி புரந்திடுதல் நின் கடன்-அது என்றான் – ஆரண்-மிகை:3 8/3
விதி முறை பெற தனி விளம்பி போகவே – ஆரண்-மிகை:10 12/4
தான் உயிர் உற தனி தழுவும் பேடையை – கிட்:1 14/1
தவ்விட தனி அருளு தாழ் சடை கடவுள் என – கிட்:2 3/3
இந்திரன் தனி புதல்வன் இன் அளி – கிட்:3 49/1
செக்கர் மெய் தனி சோதி சேர்கலா – கிட்:3 66/2
அறுக்கும் புங்கவன் ஆண்ட பேர் ஆடக தனி வில் – கிட்:3 77/3
தன் துணை தனி மாருதி தோளிணை தழுவி – கிட்:3 81/2
ஓதிமம் தனி பெடையொடும் புடை இருந்து உறைவ – கிட்:4 7/4
கிளவியாய் தனி தனி கிடைப்பரோ துணை – கிட்:6 17/4
கிளவியாய் தனி தனி கிடைப்பரோ துணை – கிட்:6 17/4
தம்மையே தமர்க்கு நல்கும் தனி பெரும் பதத்தை தானே – கிட்:7 77/2
இந்தியம் அவித்த தனி யோகியின் இருந்த – கிட்:10 75/4
தன் துணை தமையன் தனி வாளியின் – கிட்:11 15/1
மந்திர தனி மாருதி-தன்னொடும் – கிட்:11 26/1
தனி வரும் தடம் கிரி என பெரியவன் சலத்தால் – கிட்:12 8/1
தெவ் ஆறு முகத்து ஒருவன் தனி கிடந்த சுவணத்தை சேர்திர்-மாதோ – கிட்:13 22/4
தமிழ் நிகர் நறவமும் தனி தண் தேறலும் – கிட்:14 35/2
தாரை சேயினை தனி வினாவினான் – கிட்:15 9/2
விட நீயே தனி சென்ற வீரமும் – கிட்:16 36/3
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனி பெயர் இயம்பு – கிட்-மிகை:7 7/2
கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் – சுந்:1 11/4
கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் – சுந்:1 11/4
ஆரியம் தனி ஐம் கர களிறும் ஓர் ஆழி – சுந்:2 11/3
சூரியன் தனி தேவருமே இ நகர் தொகாத – சுந்:2 11/4
தனி கட களிறு என ஒரு துணை இலான் தாய – சுந்:2 144/1
எரிந்தன பிரிந்தவர்-தம் எஞ்சு தனி நெஞ்சம் – சுந்:2 161/4
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – சுந்:2 193/4
குரு நிறத்து ஒரு தனி கொண்டல் ஊழியான் – சுந்:3 59/3
தா இல் மூ_உலகின் தனி நாயகம் – சுந்:3 109/2
வென்றவன் புரங்கள் வேவ தனி சரம் துரந்த மேரு – சுந்:3 118/2
நாராயணனே தனி நாயகனே – சுந்:4 6/4
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ – சுந்:4 7/4
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை – சுந்:4 8/2
கரும் தனி முகிலினை பிரிந்து கள்வர் ஊர் – சுந்:4 19/3
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – சுந்:4 32/2
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – சுந்:4 32/2
தனி கை சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும் – சுந்:4 55/2
தனி கை சிலையும் வானவரும் முனிவர் குழுவும் தனி அறனும் – சுந்:4 55/2
வரு நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம் – சுந்:4 56/1
தம்பன் தூம தனி பெயரோன் ததியின் வதனன் சதவலி என்று – சுந்:4 117/1
சாகம் நெடு மா பணை தழைத்தன தனி போர் – சுந்:6 22/1
தனி ஒரு குரங்கு போலாம் நன்று நம் தருக்கு என்கின்றார் – சுந்:7 11/2
கண்ணினும் மனத்தினும் தனி தனி கலந்தான் – சுந்:8 36/4
கண்ணினும் மனத்தினும் தனி தனி கலந்தான் – சுந்:8 36/4
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – சுந்:8 38/4
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – சுந்:8 38/4
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – சுந்:8 43/3
ஈசன் வன் தனி சூலமும் என்று இவை ஒன்றும் – சுந்:9 16/3
தாரொடும் உருளொடும் தட கையால் தனி
வீரன் விட்டு எறிந்தன கடலின் வீழ்வன – சுந்:9 39/1,2
மழு என பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
எழுவினின் பொலம் கழல் அரக்கர் ஈண்டிய – சுந்:9 45/2,3
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – சுந்:10 24/4
நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – சுந்:10 29/4
தாழி படு தயிர் ஒத்தார் மாருதி தனி மத்து என்பது ஓர் தகை ஆனான் – சுந்:10 30/2
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – சுந்:10 31/3
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற – சுந்:11 13/3
தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மா சீயம் – சுந்:11 20/1
பாரின் வீழ்தலும் தான் ஒரு தனி நின்ற பணை தோள் – சுந்:11 34/2
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – சுந்:11 61/2
கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன் – சுந்:12 15/1
திண்மைக்கும் தனி உறையுளாம் முழு முகம் திசையில் – சுந்:12 43/2
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால் – சுந்:12 60/3
மருங்கின்-மேல் ஒரு மகவு கொண்டு ஒரு தனி மகவை – சுந்:13 28/1
தாருவை சுட்டு மலைகளை தழல்-செய்து தனி மா – சுந்:13 32/2
ஈன்றானை ஈன்ற சுவண தனி அண்டம் என்ன – சுந்-மிகை:1 6/4
கண்ட அ தனி கடி நகர் நெடு மனை கதிர்கட்கு – சுந்-மிகை:2 1/2
மயல் அற தனி தேடிய மாருதி வனச – சுந்-மிகை:3 1/3
தஞ்சம் மற்று இலை தான் ஒரு தனி இருந்து அயர்வாள் – சுந்-மிகை:3 2/4
தன் தனி கழுத்திடை தரிக்கும் ஏல்வையின் – சுந்-மிகை:4 2/4
தினவு உறு புயம் ஒடிபடவும் திசை_திசை ஒரு தனி திரிவான் – சுந்-மிகை:7 4/4
இன்று முடிந்தது என தனி ஆர்த்தான் – சுந்-மிகை:9 2/4
தார் உடை தனி மலர் உலகின் தாதையும் – சுந்-மிகை:12 1/2
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் சேணில் உய்த்தான் – சுந்-மிகை:12 9/4
தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் எள்ள தனி தோன்றி – யுத்1:1 6/3
முழு பெரும் தனி முதல் உலகின் முந்தையோன் – யுத்1:2 3/1
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய் – யுத்1:2 79/2
தன்னின் முன்னிய பொருள் இலா ஒரு தனி தலைவன் – யுத்1:2 111/1
பூதம் கண்ணிய வலி எலாம் ஒரு தனி பொறுத்தான் – யுத்1:3 1/4
சாரும் மானத்தில் சந்திரன் தனி பதம் சரிக்கும் – யுத்1:3 6/1
தாதை வந்து தான் தனி கொலை சூழினும் சாகான் – யுத்1:3 18/3
நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன் – யுத்1:3 19/3
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – யுத்1:3 33/2
முழு தனி நான்முகன் முதல முற்று உயிர் – யுத்1:3 70/2
விழு தனி பல் இதழ் விரை இலா முகிழ் – யுத்1:3 70/4
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம் – யுத்1:3 101/1
தாமே தனி நாயகர் ஆய் எவையும் – யுத்1:3 109/1
தானே உடையன் தனி மாயையினால் – யுத்1:3 117/2
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – யுத்1:3 152/2
ஒரு தனி பேடை-மேல் உள்ளம் ஓடலால் – யுத்1:4 30/1
அன்னவன் தனி மகள் அலரின்-மேல் அயன் – யுத்1:4 98/1
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – யுத்1:4 140/3
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – யுத்1:4 140/3
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம் – யுத்1:4 147/3
உடை கரும் தனி நிறம் ஒளித்து கொண்டவன் – யுத்1:5 7/2
போவாராம் தகை அழிவராம் என தனி பொருவார் – யுத்1:5 51/3
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – யுத்1:5 62/3
தழுவி நின்று ஒருவன் தனி தாங்குவான் – யுத்1:8 55/2
தரை பரப்புவது என்ன தனி தனி – யுத்1:8 64/2
தரை பரப்புவது என்ன தனி தனி
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – யுத்1:8 64/2,3
சண்டம் கொள் வேகமாக தனி விடை உவணம் தாங்கும் – யுத்1:9 35/1
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – யுத்1:10 14/3
குவடு உடை தனி ஒர் குன்று என நின்றான் – யுத்1:11 1/4
கோபுரம் அடங்க இடிய தனி குதித்தான் – யுத்1:12 21/4
தார் கெழு மௌலி பத்தின் தனி மணி வலிதின் தந்த – யுத்1:12 45/3
தன் தனி புதல்வன் வென்றி தசமுகன் முடியில் தைத்த – யுத்1:12 49/1
வன் தனி குன்றுக்கு அப்பால் இரவியும் மறைய போனான் – யுத்1:12 49/4
செம் தனி சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல – யுத்1:13 26/3
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – யுத்1:14 5/3
காசு இல் ஒரு மங்கையவளை தனி கவர்ந்தும் – யுத்1-மிகை:2 9/2
நினைத்து வாழ்த்திட மூவர் போல் ஒரு தனி நின்றான் – யுத்1-மிகை:3 6/4
அன்னவன் புகழ் சீலம் நல் அறம் தனி மெய்ம்மை – யுத்1-மிகை:3 7/1
மன்னுயிர் தொகை மகிழ்ந்திட ஒரு தனி வாழ்ந்தான் – யுத்1-மிகை:3 7/4
தரை பரப்புவது என்ன தனி_தனி – யுத்1-மிகை:8 5/2
தரை பரப்புவது என்ன தனி_தனி – யுத்1-மிகை:8 5/2
தன் தனி உள்ள நாணால் தழல் விழி கொலை வெம் சீயம் – யுத்1-மிகை:12 4/3
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – யுத்2:15 164/3
குரக்கு தனி கரத்தின் புடை பொறை ஆற்றுவை-கொல்லாம் – யுத்2:15 165/4
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – யுத்2:15 184/1
தகவு கொண்டது ஓர் அன்பு எனும் தனி துணை அதனால் – யுத்2:15 213/2
காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – யுத்2:15 219/3
எண்ண_அரும் பெரும் தனி வலி சிலையை நாண் எறிந்தான் – யுத்2:15 224/2
திரிபுரம் எரிய ஆங்கு ஓர் தனி சரம் துரந்த செல்வன் – யுத்2:16 36/1
தனி நெடும் தூளி ஆர்த்தது ஆர்த்தில பரவை தள்ளி – யுத்2:16 167/4
தூண்டினன் அதனை அன்னான் ஒரு தனி தோளின் ஏற்றான் – யுத்2:16 182/4
சென்று தாக்கினன் ஒரு தனி சுமித்திரை சிங்கம் – யுத்2:16 203/4
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – யுத்2:16 257/4
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – யுத்2:16 318/4
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – யுத்2:16 318/4
ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய் – யுத்2:16 319/1
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும் – யுத்2:16 324/1
அனைய குன்று எனும் அசனியை யாவர்க்கும் அறிவு அரும் தனி மேனி – யுத்2:16 326/1
மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள் – யுத்2:17 36/3
தந்தேன் பிரியேன் தனி போக தாழ்க்கிலேன் – யுத்2:17 86/3
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை – யுத்2:17 89/3
யான் இப்பொழுதே தனி ஏகு எனினும் – யுத்2:18 13/2
ஏகி தனி சென்று எதிர் எய்தலுறும் – யுத்2:18 45/1
தன் போல்பவர் தானும் இலாத தனி
பொன்-போல் ஒளிர் மேனியனை புகழோய் – யுத்2:18 68/1,2
இருவோமொடு நீ தனி இத்தனை நாள் – யுத்2:18 69/2
தனி நாயகன் வன் கதை தன் கை கொளா – யுத்2:18 73/1
தான் என்பது என் வேறு தனி சிலையோர் – யுத்2:18 77/2
தாதையை தம்முனை தம்பியை தனி
காதலை பேரனை மருகனை களத்து – யுத்2:18 115/1,2
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன் – யுத்2:18 138/2
அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா – யுத்2:18 142/2
தலை அற்றன கரம் அற்றன தனி வில் தொழில் அதனால் – யுத்2:18 148/4
அலை அஞ்சின பிறிது என் சில தனி ஐம் கர கரியும் – யுத்2:18 152/3
தவ்வேலென வந்தான் அவன் தனி வேல் என தகையான் – யுத்2:18 154/4
தேய்த்தாய் ஒரு தனி எம்பியை தலத்தோடு ஒரு திறத்தால் – யுத்2:18 172/1
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான் – யுத்2:18 175/2
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான் – யுத்2:18 204/2
குத்தி தனி குத்து என மார்பு கொடுத்தார் – யுத்2:18 243/4
தார் அகலத்து அண்ணல் தனி கோயில் தாசரதி – யுத்2:18 274/1
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் – யுத்2:19 1/4
பொன் சென்று அறியா உவண தனி புள்ளினுக்கும் – யுத்2:19 20/1
ஏயா தனி போர் வலி காட்டிய இந்திரன்-தன் – யுத்2:19 21/1
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – யுத்2:19 50/2
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – யுத்2:19 75/2
நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும் – யுத்2:19 178/2
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி – யுத்2:19 186/4
தான் அந்தம் இல்லை பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா – யுத்2:19 255/1
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – யுத்2:19 279/4
தனி மராமரம் தான் கொண்டு தாக்கினான் – யுத்2-மிகை:15 8/4
தடுத்தனன் ஒரு தனி தனுவின் வன்மையால் – யுத்2-மிகை:18 12/4
ஆரியன் தனி தம்பியும் எதிரெதிர் அடர்ந்தார் – யுத்3:20 50/3
இடபன் தனி வெம் சமம் உற்று எதிரும் – யுத்3:20 88/1
முற்ற தனி குத்த முடிந்தனனால் – யுத்3:20 92/4
ஏகி தனி மன்னன் இருந்துழி புக்கு – யுத்3:21 2/1
ஊர் அழிந்திட தனி நின்ற கதிரவன் ஒத்தான் – யுத்3:22 74/2
சங்கம் ஊதிய தசமுகன் தனி மகன் தரித்த – யுத்3:22 76/1
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம் – யுத்3:22 112/3
தழி கொண்ட குருதி வேலை தாவுவான் தனி பேர் அண்டம் – யுத்3:22 148/2
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – யுத்3:22 187/4
காக்கும் வானர துணைவரை தனி தனி கண்டான் – யுத்3:22 187/4
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான் – யுத்3:22 188/3
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் தனி அல்லேன் – யுத்3:22 202/2
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – யுத்3:22 215/3
புணரியின் உதிர வெள்ளத்து ஒரு தனி விரைவின் போனான் – யுத்3:24 9/4
சந்திரன் அனைய கொற்ற தனி குடை தலை-மேல் ஆக – யுத்3:24 52/1
தனி அரசின் புறம் தவிர சார்ந்துளன் – யுத்3:24 86/2
தாயின் அன்பனை தழுவினான் தனி
நாயகன் பெரும் துயரம் நாம் அற – யுத்3:24 108/2,3
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – யுத்3:27 83/3
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – யுத்3:27 83/3
இறுத்தான் நெடும் சரத்தால் ஒரு தனி நாயகற்கு இளையோன் – யுத்3:27 126/3
ஆழி தனி முதல் நாயகற்கு இளையான் அது மதித்தான் – யுத்3:27 133/4
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – யுத்3:27 146/4
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறுதாதையை செறுத்தான் – யுத்3:27 162/4
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – யுத்3:27 167/2
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – யுத்3:28 18/4
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – யுத்3:30 27/3
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – யுத்3:31 63/4
தடுத்தவர் சலித்தவர் சரிந்தவர் பிரிந்தவர் தனி களிறு-போல் – யுத்3:31 137/2
தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ – யுத்3:31 147/4
செம்மையில் தனி தனி செய்துமோ செரு – யுத்3:31 185/4
செம்மையில் தனி தனி செய்துமோ செரு – யுத்3:31 185/4
தளைத்தார் என வந்து தனி தனியே – யுத்3:31 191/2
தான் ஏறி வந்த தேரே ஆக்கினான் தனி ஏறு அன்னான் – யுத்3:31 216/4
பண்ணையால் பகுக்க மாட்டார் தனி தனி பார்க்கலுற்றார் – யுத்3:31 219/3
பண்ணையால் பகுக்க மாட்டார் தனி தனி பார்க்கலுற்றார் – யுத்3:31 219/3
உற்ற போர் வலி அரக்கர்கள் ஒரு தனி முதல்வன் – யுத்3-மிகை:20 10/2
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெம் – யுத்3-மிகை:20 16/2
தன்னை ஈன்றிடும் ஒரு தனி தந்தையை கண்டான் – யுத்3-மிகை:22 5/4
பின் தனி மேவும் மாது பிரிந்தும் பிரிவு இல்லா – யுத்3-மிகை:22 10/2
தான் எம்மோடு பல் புவனங்கள் தனி வயிற்று அடக்கும் – யுத்3-மிகை:31 3/3
ஏற்பென் என் தனி மார்பின் என்று இலக்குவன் எதிர்ந்தான் – யுத்4:32 30/4
தருமம் என்று அறிஞர் சொல்லும் தனி பொருள்-தன்னை இன்னே – யுத்4:32 44/1
தமிழ் நெறி வழக்கம் அன்ன தனி சிலை வழங்க சாய்ந்தார் – யுத்4:34 22/2
அலரி தனி ஆழி புனை தேர் இது எனில் அன்றால் – யுத்4:36 17/1
தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ – யுத்4:36 17/4
ஆறா விறல் மறவோன் அவை தனி நாயகன் அறுப்பான் – யுத்4:37 53/2
மறை_முதல் தனி நாயகன் வானினை மறைத்த – யுத்4:37 101/1
சிட்டர்-தம் தனி தேவனும் அதன் நிலை தெரிந்தான் – யுத்4:37 103/4
தாருகன் பண்டு தேவரை தகர்த்தது தனி மா – யுத்4:37 106/1
யாரேனும் தான் ஆகுக யான் என் தனி ஆண்மை – யுத்4:37 136/1
ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி
நாயகன் கை கடுமை நடத்தியே – யுத்4:37 161/3,4
மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே வரத்தினாலே – யுத்4:38 28/4
தன் தழை கைகளால் தழுவி தனி
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – யுத்4:38 29/3,4
ஒரு கலை தனி ஒண் மதி நாளொடும் – யுத்4:40 7/1
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி
விலை இலாமையும் உன்னினென் மேல் அவை – யுத்4:40 15/1,2
தாய் தனி குறுகலும் தரிக்கிலாமையால் – யுத்4:40 67/2
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – யுத்4:40 96/3
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு – யுத்4:40 122/2
புரந்தராதி மற்று ஏனையோர் தனி தனி புகழ்ந்து ஆங்கு – யுத்4:40 122/2
தந்தை வேகமும் தனது நாயகன் தனி சிலையின் – யுத்4:41 44/1
தாயர் எம் அளவு அன்று தனி அறம் – யுத்4:41 71/3
தான் புவனம் ஒரு மூன்றும் தனி புரந்து வைகிய நீ தாய் சொல் தாங்கி – யுத்4-மிகை:38 1/2
சிட்டர் தம் தனி தேவனை வணங்கினர் சென்றார் – யுத்4-மிகை:41 37/4
எம் தனி பிழை பொறுத்தி என்று இயம்பினிர் இதனால் – யுத்4-மிகை:41 40/2
தன் தனி சரண் வணங்கலும் இராகவன் சாற்றும் – யுத்4-மிகை:41 41/1
என் தனி பிழை பொறுத்தி என்று இயம்பினை அதனால் – யுத்4-மிகை:41 41/2
தார் ஏறு தடம் தோளான் தனி வயிர குனி சிலை கை – யுத்4-மிகை:41 114/3

TOP


தனி-அரோ (1)

தம் இனம் அனைத்தையும் முனைந்து எதிர் தடுத்தனர் தனி தனி-அரோ – யுத்3:31 147/4

TOP


தனி_தனி (1)

தரை பரப்புவது என்ன தனி_தனி
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – யுத்1-மிகை:8 5/2,3

TOP


தனிக்குடை (1)

இலகி மேல் நிவந்தது என்ன எழு தனிக்குடை நின்று ஏய – யுத்4-மிகை:42 37/4

TOP


தனித்த (1)

சன்னவீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த
பொன் நெடுவரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடைஇடை பொலிய – சுந்:3 81/1,2

TOP


தனித்தனி (15)

தனித்தனி தடுப்பன போலும் சால்பின – பால:23 66/2
தா இல் மா மணி கலம் மற்றும் தனித்தனி சிதறி – அயோ:3 3/1
மனம் அனுக்கம் விட தனித்தனி வள்ளலை புணர் கள்ள வன் – அயோ:3 56/3
தூர வட்ட எண் திசைகளை தனித்தனி சுமக்கும் – ஆரண்:8 19/1
மீளவும் திகைப்பது-அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன் – ஆரண்:10 73/3
தலை மிசை மகுடம் என்ன தனித்தனி இனிது தாங்கி – ஆரண்:12 66/2
தத்தம செய்கை எல்லாம் தனித்தனி நோக்கி தாங்காது – சுந்-மிகை:2 6/2
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளி கொண்ட – யுத்1:3 132/4
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார் – யுத்1:9 76/4
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – யுத்2:16 3/3
தடுத்தனர் முகங்கள் தாங்கி தனித்தனி தலைவர் தள்ளி – யுத்2:19 53/2
தான் அறிவு அழிந்து யாரும் தனித்தனி தலத்தின் வீழ்ந்தார் – யுத்2-மிகை:18 24/4
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித்தனி மலைந்தார் – யுத்3-மிகை:20 10/4
தழுவிய திசைகள்-தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம் – யுத்4-மிகை:41 238/3
அழுகையும் உவகை-தானும் தனித்தனி அமர் செய்து ஏற – யுத்4-மிகை:41 287/1

TOP


தனித்தனியே (1)

தங்கு பெரும் சேனைக்கும் தனித்தனியே பொன் கலந்தால் – யுத்4-மிகை:41 193/3

TOP


தனித்து (8)

தரியாது உளம் நொந்து தனித்து உறைவாள் – பால-மிகை:23 1/4
தழங்கு பேரி என தனித்து ஏங்குவாள் – ஆரண்:7 2/2
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ – கிட்:6 16/3
தாழ்வு_இலா தவத்து ஓர் தையல் தனித்து ஒரு சிறையில் தங்க – யுத்1:9 37/1
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – யுத்3:27 123/4
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – யுத்3:28 67/4
கரந்திலன் தனித்து ஒருத்தன் நேரும் வந்து காலினான் – யுத்3:31 74/4
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – யுத்3:31 149/3

TOP


தனித்துற (1)

தளிந்த கல் தலத்தொடு அ சலத்தினை தனித்துற
தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே – பால:3 19/3,4

TOP


தனிப்படான்-ஆகின் (1)

தனிப்படான்-ஆகின் இன்னம் தாழ்கிலன் என்னும் தன்மை – யுத்4:37 17/2

TOP


தனிமுதல் (1)

வானவர் தனிமுதல் கிளையொடு வளர – பால:5 123/4

TOP


தனிமை (13)

தாழுமே இராகவன் தனிமை தையலீர் – ஆரண்:12 6/4
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கிட்:2 31/4
தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும் – கிட்:12 7/2
சங்கையும் நீங்குதி தனிமை நீங்குவாய் – சுந்:5 73/4
தருக்கும் அம் மாருதி தனிமை தன்மையும் – சுந்:9 25/2
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான் – சுந்:14 28/2
தந்த பாவை தவ பாவை தனிமை தகவோ என தளர்ந்து – யுத்1:1 8/2
தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த – யுத்2:15 221/1
இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி – யுத்2:15 251/4
சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி – யுத்2:19 178/3
தானைகள் வீய நின்ற தலைமகன் தனிமை ஓரார் – யுத்3:20 3/2
பேருதிர் சேனை காக்க என்னுடை தனிமை பேணி – யுத்3:31 61/2
தாள்தொடு தட கை ஆர தழுவினன் தனிமை நீங்கி – யுத்4-மிகை:41 282/2

TOP


தனிமைதான் (1)

சந்த வார் கொங்கையாள் தனிமைதான் நாயகன் – கிட்:1 38/2

TOP


தனிமைப்பாடு (1)

தகும் திறன் நினைந்தேன் எம்பிக்கு அமரிடை தனிமைப்பாடு
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – யுத்2:17 74/3,4

TOP


தனிமையின் (2)

தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் – ஆரண்:16 8/2
தஞ்சம் என்று அணைந்த வீரர் தனிமையின் சாதல் நன்றே – யுத்3:31 47/4

TOP


தனிமையும் (6)

தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – அயோ:5 33/4
சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான் – ஆரண்:9 16/2
ஏங்குவாள் தனிமையும் இறகு இழந்தவன் – ஆரண்:13 50/1
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே – சுந்:3 70/3
தார் தனி வீரன் தானும் தனிமையும் அவர்-மேல் சார்ந்தான் – சுந்:10 24/4
தனிமையும் அரக்கர் தானை பெருமையும் தரிக்கலாதார் – யுத்3:31 72/2

TOP


தனிமையை (4)

உரைத்த சீதை தனிமையை உன்னுவாள் – அயோ:7 22/3
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும் – ஆரண்:13 61/1
தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான் – ஆரண்:14 8/4
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – யுத்3:31 42/4

TOP


தனிமையோய் (2)

தா அரும் பதம் எனக்கு அருமையோ தனிமையோய் – கிட்:7 129/4
சாலவும் தடுமாறும் தனிமையோய் – சுந்:5 13/4

TOP


தனியரசு (1)

பரிக்கும் அண்ட பரப்பு எவைக்கும் தனியரசு என்று அரன் கொடுத்த வரத்தின் பான்மை – ஆரண்-மிகை:10 1/1

TOP


தனியவள் (1)

தான் தனியவள் வர தரிக்க வல்லரோ – ஆரண்:10 26/4

TOP


தனியன் (2)

தனியன் நானிலம் தாங்கியது அவற்கு இது தகாதோ – அயோ:1 42/4
தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உக தாக்கி – சுந்:3 136/1

TOP


தனியாள் (1)

போல் ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க – சுந்-மிகை:1 4/2

TOP


தனியும் (1)

தனியும் தானும் அ தையலும் ஆயினான் – பால:11 2/4

TOP


தனியே (16)

அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன் – பால:12 8/4
தனியே பறவாய் தகவு ஏதும் இலாய் – பால:23 5/3
தண் துறை ஓர் நாவாயில் ஒரு தனியே தான் வந்தான் – அயோ:13 31/4
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே
என் சொல் கடந்து மனமும் தளர்ந்த இள வீரன் வந்த இயல்பே – ஆரண்:13 64/3,4
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர் – சுந்:2 63/2
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – சுந்:8 41/2
தன்னை கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்-வாய் – யுத்1:1 5/2
உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம் எல்லாம் – யுத்1:6 60/1
தேரில் போர் அரக்கன் செல சேவகன் தனியே
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான் – யுத்2:15 216/1,2
வந்தது என் தனியே என்றான் மழையின் நீர் வழங்கு கண்ணான் – யுத்2:16 125/4
தவன் அல்லன் எனில் தனியே வலியோன் – யுத்2:18 82/3
திரிந்தான் ஒரு தனியே நெடும் தேவாந்தகன் சினத்தான் – யுத்2:18 163/4
நெஞ்சு நோவ நெடும் தனியே கிடந்து – யுத்3:29 19/3
தளைத்தார் என வந்து தனி தனியே
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – யுத்3:31 191/2,3
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே
என்னை காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கும் – யுத்4:40 95/2,3
இளையவன் தனியே நீந்தும் யமுனை யாறு இதனை பாராய் – யுத்4-மிகை:41 134/4

TOP


தனியேன் (2)

மகன் அவன்-தன் தூதன் வந்தனென் தனியேன் என்றான் – சுந்:12 77/4
வீரற்கு உரியது சொற்றனை விறலோய் ஒரு தனியேன்
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – யுத்2:15 167/2,3

TOP


தனியை (1)

தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – ஆரண்:6 48/2

TOP


தனியோய் (1)

தாதை தாதை இறைவா பிறந்து விளையாடுகின்ற தனியோய்
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ – யுத்2:19 250/2,3

TOP


தனில் (5)

அரி_அணை மிசை தனில் அழகு மன்றினில் – பால-மிகை:6 2/1
வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம் – ஆரண்:6 20/1
மன்றல் அம் தொங்கலான் தன் மனம் தனில் வருத்தம் மாற – யுத்2-மிகை:16 10/2
அ கணம் தனில் அரக்கர் தம் பெரும் படை அவிய – யுத்2-மிகை:16 43/2
அகம் தனில் அரும் களிப்பு எழுந்து துள்ளவே – யுத்4-மிகை:41 299/4

TOP


தனு (39)

தனு அன்றி துணை இல்லான் தருமத்தின் கவசத்தான் – பால:12 16/3
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய – பால:12 25/2
கைதவம் தனு எனல் கனக குன்று என்பார் – பால:13 6/1
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – பால:23 24/3
தனு வலாய் இதன் தன்மை கேள் எனா – பால-மிகை:6 3/4
கற்றை வார் சடையினான் கை கொளும் தனு இற – பால-மிகை:20 2/1
சன்னத்தன் ஆகி தனு ஏந்துதற்கு ஏது என்றான் – அயோ:4 122/4
நார் உள தனு உளாய் நானும் சீதையும் – அயோ:4 152/3
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – ஆரண்:6 104/1
தன் தானை திண் தேரொடும் மாள தனு ஒன்றால் – ஆரண்:11 14/3
சந்த பூண் அலங்கல் வீர தனு எனும் நாமத்தேன் ஓர் – ஆரண்:15 51/1
தானவரே முதலோரை தனு பயந்தாள் மதி என்பாள் மனிதர்-தம்மோடு – ஆரண்-மிகை:4 2/1
அதிதி திதி தனு அருட்டை சுதை கழையே சுரபி அணி விநதை ஆன்ற – ஆரண்-மிகை:4 5/1
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கிட்:7 135/2
வான் இடு தனு நெடும் கருப்பு வில் மழை – கிட்:10 17/1
தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கிட்:10 66/4
சுந்தர தனு வலாய் சொல்லு நீ என்றான் – கிட்:10 101/4
தாமரை வதனம் சாய்த்து தனு நெடும் தரையில் ஊன்றி – கிட்:11 47/1
தன்னை கொண்டு இருந்தே தாழ்த்தான் அன்று எனின் தனு ஒன்றாலே – கிட்:11 71/3
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன – சுந்:3 47/3
சம்பர பெயர் உடை தானவர்க்கு இறைவனை தனு வலத்தால் – யுத்1:2 82/1
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ – யுத்1:13 15/2
தார் எலாம் துமிந்த நின்ற தனு எலாம் துமிந்த தத்தம் – யுத்2:15 150/3
தானும் இந்திரன்-தன்னை ஓர் தனு வலம்-தன்னால் – யுத்2:15 204/2
தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – யுத்2:16 26/4
தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை – யுத்2:16 156/2
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – யுத்2:16 341/4
தகை ஆழி தகைந்த தனு தொழிலான் – யுத்2:18 60/4
தனு மறை வித்தகம் தடுக்கல்-பாலதோ – யுத்2:19 32/4
தனு என்றும் வாளி என்றும் தண்டு என்றும் தனி வேல் என்றும் – யுத்2:19 50/2
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – யுத்2:19 85/3
தனு வலம் காட்டி பின்னை நாற்பது வெள்ள தானை – யுத்2:19 230/2
தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும் – யுத்2-மிகை:18 4/2
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தம்பி – யுத்3:22 166/2
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – யுத்3:27 72/4
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – யுத்3:27 98/2
சயம் கொடு தருவென் இன்றே மனிதரை தனு ஒன்றாலே – யுத்3:28 7/4
குமை தொழில் புரிந்த வீரர் தனு தொழில் குறித்து இன்று எம்மால் – யுத்3-மிகை:22 2/2
தனு வலம் கொண்ட தாமரை_கண்ணவன் தனயன் – யுத்4-மிகை:41 154/3

TOP


தனுவலானும் (1)

வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும் – பால:23 77/3

TOP


தனுவின் (7)

சாது ஆம் என்ற அ தனுவின் செல்வனும் – கிட்:6 34/3
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான் – சுந்:8 15/4
முழங்கின தனுவின் ஓதை முழங்கின கழலும் தாரும் – யுத்2:18 184/3
தடுத்தனன் ஒரு தனி தனுவின் வன்மையால் – யுத்2-மிகை:18 12/4
தனுவின் ஆயிரம் கோடி வெம் கடும் கணை தைக்க – யுத்3:22 169/3
தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா – யுத்3:31 43/2
தனுவின் ஆற்றலும் தங்களை தாங்குவர் தாங்கார் – யுத்3-மிகை:31 7/2

TOP


தனுவினால் (1)

தப்பிற்று அ உரை இன்று ஓர் தனுவினால் – யுத்3:31 135/4

TOP


தனுவும் (4)

மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட மேல் வீழா – அயோ:4 76/2
சமுக வாளியும் தனுவும் வாழ் முகத்து – கிட்:15 22/3
தனுவும் வெம் கணை புட்டிலும் கவசமும் தட கைக்கு – யுத்3:22 84/2
கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கை கொடுத்து கொண்டல் – யுத்4:32 50/3

TOP


தனுவே-கொல் (1)

வில் இங்கு இது நெடு மால் சிவன் எனும் மேலவர் தனுவே-கொல்
என்று கொண்டு அயிர்த்தான் நெடும் கவசத்தையும் குலையா – யுத்3:27 127/1,2

TOP


தனுவை (2)

மலைகுவென் வல்லைஆகின் வாங்குதி தனுவை என்றான் – பால:24 34/4
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – யுத்2:18 207/2

TOP


தனுவொடு (1)

தனுவொடு தலை துகள்படவும் சர மழை பல பொடிபடவும் – சுந்-மிகை:7 4/3

TOP


தனுவொடும் (1)

தன் துணை குருவை நண்ணி தனுவொடும் துறக்கம் எய்த – பால-மிகை:11 25/3

TOP


தனை (50)

எதிர்கொள்வான் வருகின்ற வய வேந்தன் தனை கண்ணுற்று எழிலி நாண – பால:5 57/1
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான் – பால:5 57/4
ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து – பால:5 59/3
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – பால:5 60/1
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை
சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும் – பால:5 69/2,3
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள் தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும் பார்க்கிலா – பால:7 36/1,2
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – பால:19 19/1
ஐயன் தனை அரிதின் தரும் அரசன் அது கண்டான் – பால:24 15/3
தனை ஒவ்வாதவன் மகிழ்ச்சியால் வாசவன் தன் கை – பால-மிகை:9 10/1
மாதவன் தனை மா முகம் நோக்கி இப்போது – பால-மிகை:11 3/2
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன் – அயோ:1 58/1
மேல் கிடந்தாள் தனை விரைவின் எய்தினாள் – அயோ:2 49/4
அன்னவன் தனை கொணர்ந்து அலங்கல் மா முடி – அயோ:12 17/3
அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் – அயோ:13 32/2
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – அயோ:13 67/4
எழுதிய படிவம் ஒத்து எய்துவான் தனை
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான் – அயோ:14 47/3,4
தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால் – அயோ:14 96/3
விரித்து இருந்தனன் என விளங்குவான் தனை – ஆரண்:4 2/4
மந்தரகிரி என வயங்குவான் தனை – ஆரண்:4 3/4
ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய – ஆரண்:4 7/2,3
காமனும் தனை கண்டு உணரா-வகை – ஆரண்:6 74/2
பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன் பரிவான் – ஆரண்:7 134/3
பூ மாண் குழலாள் தனை வவ்வுதி போதி என்றாள் – ஆரண்:10 153/4
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – ஆரண்:11 57/2
மூண்டு எழு சிந்தனை முறை இலோன் தனை
காண்டலும் கண்ணின் நீர் துடைத்த கற்பினாள் – ஆரண்:12 33/2,3
பெருமகன் தனை தனி பிரிந்து பேதுறும் – ஆரண்:13 61/3
தொல் இருள் தனை கொல தொடர்கின்றாளையும் – ஆரண்:14 91/1
கொன்றுளான் தனை கொல_ஒணாது எனின் – கிட்:3 55/3
துன்ன_அரும் துயரத்து சோர்கின்றான் தனை
பன்ன_அரும் கதிரவன் புதல்வன் பையுள் பார்த்து – கிட்:6 26/2,3
ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன் தானும் ஆர்த்தான் – கிட்:7 39/1
புலம்புற்று உன் வழி போதலுற்றான் தனை
குலம் புக்கு ஆன்ற முதியர் குறி கொள் நீ – கிட்:7 98/2,3
தனை உணர்ந்திலன் மெல் அணை தங்கினான் – கிட்:11 24/4
நாயகன் தனை நாளும் வணங்கிய – கிட்:15 37/3
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் – சுந்:4 84/4
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி – யுத்1:6 5/1
தனை முனிந்து இடி_ஏறு என சாற்றினான் – யுத்2-மிகை:16 13/2
தனை மறந்தனன் மறந்து அவன் தன்மையை நினைந்தனன் கருத்தோடும் – யுத்2-மிகை:16 55/4
கனத்தின் நிறத்தான் தனை பெயர்த்தும் கண்டாள் கயலை கமலத்தால் – யுத்3:23 7/3
காற்றின் மகன் தனை வந்து கலந்தான் – யுத்3:26 28/2
பாழி சிகை பரப்பி தனை படர்கின்றது பார்த்தான் – யுத்3:27 133/3
என்று ஏங்கி அரற்றுவான் தனை எடுத்து சாம்பவனும் எண்கின் வேந்தன் – யுத்4:38 11/1
தனை ஒழித்து இல் அரக்கியர்-தங்களை – யுத்4:40 18/3
தனை எழ நோக்கி நீ தகாத செய்தியோ – யுத்4:40 38/3
தனை பயந்தவள் துன்பமும் தாங்கி அ – யுத்4:41 55/2
இலக்குவன் தனை வீட்டி இராவணன் – யுத்4-மிகை:34 1/3
அன்னவன் தனை கொணருதி ஆங்கு அணைந்து என்றான் – யுத்4-மிகை:41 17/4
சூழ நோக்கினன் சுக்கிரீவன் தனை பாரா – யுத்4-மிகை:41 24/3
புகன்றவன் தனை பூம் கழல் இராகவன் சாய்கை – யுத்4-மிகை:41 91/1
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும் – யுத்4-மிகை:41 169/2
தனை இனிது அளித்த தாயர் மூவரும் தம்பிமாரும் – யுத்4-மிகை:41 277/2

TOP


தனையர் (5)

தல பொறை ஆற்றினென் தனையர் வந்திலர் – பால:5 79/2
திண் திறல் புனை சகரனும் தனையர் சேவகங்கள் – பால-மிகை:9 31/1
தனையர் ஆயினார் தந்தை தாயரை – அயோ:14 107/1
தம் தாதையரை தனையர் கொலை நேர்ந்தார் – ஆரண்:13 95/1
தாயம் வந்தவரொடும் தனையர் இல்லையால் – கிட்:16 17/2

TOP


தனையர்கள் (1)

சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – பால:5 31/4

TOP


தனையவர் (1)

தனையவர் ஆனவர்க்கு இரங்கியே காசிபன் தனது – பால-மிகை:9 1/3

TOP


தனையன் (5)

தனை கொன்றாள் தரும் தனையன் ஆதலால் – அயோ:14 96/3
தயரதன் தொல் குல தனையன் தம்பியோடு – ஆரண்:12 37/1
தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கிட்:3 74/4
தனையன் நொய்தினின் தயரதன் புதல்வனை சார்ந்தான் – கிட்:12 28/2
தனையன் நான்முகன் தகை மகன் சிறுவற்கு தவத்தால் – யுத்1:5 52/3

TOP


தனையனும் (1)

தனையனும் தந்தை சார்விடம் மேவியான் – அயோ:11 38/4

TOP


தனையனை (2)

ஆய காதல் தனையனை தந்த அ – அயோ-மிகை:11 2/1
தன் துணை தட கை ஆர தனையனை தழுவி சால – கிட்:7 155/2

TOP


தனையும் (2)

கால நேமியையும் கண்டேன் இரணியன் தனையும் கண்டேன் – யுத்3:31 52/2
வெம் முனை இராவணன் தனையும் வெல்லுமால் – யுத்3:31 185/2

TOP


தனையை (1)

தவ்வை ஆம் என கிடந்தனள் கேகயன் தனையை – அயோ:3 4/4

TOP


தனையை-தன் (1)

கைகயன் தனையை-தன் கரத்தும் அ முறை – பால:5 87/1

TOP


தனையோ (1)

சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ
வந்தது இங்கு யாதோ யாரொடும் போமோ என்று தம் மனம் மறுகுதலால் – சுந்:3 77/2,3

TOP