கூ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூ 2
கூகை 1
கூகையை 1
கூச 4
கூசலர் 1
கூசலன் 2
கூசார் 2
கூசி 9
கூசிடாது 1
கூசிம் 1
கூசியதனால் 1
கூசியே 2
கூசின 5
கூசினர் 1
கூசினன் 2
கூசினார் 1
கூசினேன் 1
கூசினை 1
கூசினோம் 1
கூசுதல் 1
கூசும் 1
கூசுமால் 1
கூசுவது 1
கூசுவான் 1
கூட்ட 2
கூட்டத்தால் 1
கூட்டத்து 1
கூட்டத்தோடும் 1
கூட்டம் 12
கூட்டம்-போல் 1
கூட்டம்தான் 1
கூட்டமும் 3
கூட்டி 18
கூட்டிக்கொண்டு 1
கூட்டிய 3
கூட்டியே 1
கூட்டில் 1
கூட்டின் 1
கூட்டினன் 2
கூட்டினார் 1
கூட்டினால் 1
கூட்டினான் 1
கூட்டினுள் 1
கூட்டு 6
கூட்டும் 2
கூட்டுற 1
கூட்டொடும் 1
கூட 22
கூடங்கள் 2
கூடத்தின் 2
கூடத்து 1
கூடத்தை 1
கூடம் 9
கூடம்-தோறும் 1
கூடமும் 2
கூடமே 1
கூடல் 2
கூடலம் 1
கூடலும் 1
கூடலை 1
கூடவும் 1
கூடா 1
கூடாதாரின் 1
கூடாது 1
கூடாது-அரோ 1
கூடாய் 1
கூடி 24
கூடிதி 1
கூடிய 3
கூடியது 1
கூடிற்றே 2
கூடின 5
கூடினர் 4
கூடினார் 9
கூடினார்க்கு 1
கூடினால் 2
கூடினாள் 1
கூடினான் 5
கூடினேன் 1
கூடு 14
கூடுகின்றிலர் 1
கூடுகெனோ 1
கூடுதியோ 2
கூடும் 6
கூடுமேல் 1
கூடுமோ 5
கூடுவல் 1
கூடுவார் 1
கூடுவார்கள் 1
கூடுவாரிடை 1
கூத்தரின் 1
கூத்தன 1
கூத்தனும் 1
கூத்தாட 1
கூத்து 5
கூதாளம் 1
கூதாளி 1
கூதிர் 6
கூதிரும் 1
கூந்தல் 38
கூந்தலர் 2
கூந்தலள் 1
கூந்தலார் 2
கூந்தலாள் 5
கூந்தலாளை 2
கூந்தலில் 2
கூந்தலின் 4
கூந்தலும் 3
கூந்தலே 2
கூந்தலை 2
கூந்தனை 1
கூப்ப 3
கூப்பி 19
கூப்பிட 1
கூப்பிடும் 1
கூப்பியே 1
கூப்பினர் 1
கூப்பினன் 1
கூப்பினாள் 2
கூப்பினான் 4
கூப்புகின்றாள் 1
கூப்புமால் 1
கூம்ப 1
கூம்பல் 1
கூம்பலுற்று 1
கூம்பலொடும் 1
கூம்பி 1
கூம்பின 1
கூம்பு 2
கூம்பொடு 3
கூம்போடு 1
கூய் 5
கூய்க்கொண்டு 1
கூய 1
கூயது 3
கூயள் 2
கூயினன் 3
கூர் 35
கூர்க்கில 1
கூர்க்கின்ற 1
கூர்கிலாதார் 1
கூர்கின்றார் 1
கூர்த்த 4
கூர்த்தன 1
கூர்த்து 1
கூர்தர 1
கூர்தரும் 1
கூர்தியோ 1
கூர்ந்த 2
கூர்ந்தவர் 2
கூர்ந்தவே 1
கூர்ந்தனர் 1
கூர்ந்தார் 1
கூர்ந்து 3
கூர்ந்துள்ளார் 1
கூர்ம் 5
கூர்மத்தின் 1
கூர்மை 1
கூர்மையன் 1
கூர்வார் 1
கூர 30
கூரல் 1
கூரவும் 1
கூரவே 4
கூரிய 5
கூருதியோ 1
கூரும் 4
கூல 5
கூலத்தன் 1
கூலத்தில் 1
கூலத்து 2
கூலம் 6
கூலமே 2
கூவ 5
கூவத்தின் 1
கூவல் 2
கூவல்-செய் 1
கூவலில் 1
கூவலின் 1
கூவலோடும் 1
கூவா-முன்னம் 1
கூவாயோ 1
கூவி 15
கூவிட 1
கூவிடுகின்றான் 1
கூவியது 1
கூவிரம் 1
கூவிளை 1
கூவினர் 1
கூவினன் 3
கூவினான் 3
கூவுக 1
கூவுகின்றிலை 1
கூவுதிர் 1
கூவும் 3
கூவுவ 1
கூவுவான் 1
கூவுறு 1
கூழ் 2
கூழுடன் 1
கூழை 4
கூழையின் 1
கூளி 4
கூளிகட்கு 1
கூளிகள் 1
கூளியும் 1
கூளியோடு 1
கூற்றம் 27
கூற்றம்-கொல்லோ 1
கூற்றமும் 10
கூற்றமே 4
கூற்றன 1
கூற்றாய் 2
கூற்றின் 20
கூற்றின்-பால் 1
கூற்றின்-வாய் 2
கூற்றின்படி 1
கூற்றினார் 2
கூற்றினாரும் 2
கூற்றினாரே 1
கூற்றினாரையும் 1
கூற்றினால் 2
கூற்றினுக்கு 2
கூற்றினும் 5
கூற்றினே 1
கூற்றினை 7
கூற்றினையும் 1
கூற்று 27
கூற்றுக்கு 4
கூற்றுக்கும் 2
கூற்றும் 18
கூற்றுவ 1
கூற்றுவற்கு 1
கூற்றுவன் 4
கூற்றுவனை 2
கூற்றுற 1
கூற்றே 3
கூற்றை 10
கூற்றையும் 10
கூற்றையே 1
கூற 55
கூறல் 6
கூறல்-மேயினான் 1
கூறலாம் 2
கூறலாமே 1
கூறலாமோ 2
கூறலும் 28
கூறலுற்றாம்-அரோ 1
கூறலுற்றான் 5
கூறலை 1
கூறவே 2
கூறன் 1
கூறா 2
கூறா-முன்னம் 1
கூறாய் 6
கூறாயின 1
கூறான் 2
கூறி 50
கூறிட்ட 1
கூறிட்டு 2
கூறிட 5
கூறிடின் 2
கூறிடு 1
கூறிடும் 1
கூறிடையே 1
கூறிய 19
கூறிற்று 1
கூறின் 5
கூறின 7
கூறினர் 5
கூறினள் 2
கூறினன் 2
கூறினாம் 1
கூறினார் 16
கூறினாள் 4
கூறினான் 37
கூறினும் 1
கூறினென் 1
கூறினேன் 1
கூறினோன் 1
கூறு 42
கூறு-செய்து 1
கூறுக 2
கூறுகள் 2
கூறுகின்றன 1
கூறுகின்றான் 1
கூறுகூறாக்கி 1
கூறுகேன் 1
கூறுதலும் 1
கூறுதலுற்றான் 1
கூறுதி 4
கூறுதியோ 1
கூறுபட்டதும் 1
கூறுபட்டு 1
கூறுபடுக்கும் 1
கூறும் 20
கூறுவது 6
கூறுவல் 1
கூறுவாம் 4
கூறுவாய் 2
கூறுவார் 4
கூறுவாள் 7
கூறுவான் 24
கூறுவீர் 1
கூறுவென் 2
கூறுவெனேல் 1
கூறுவோம் 1
கூறுவோர்க்கே 1
கூறுற்ற 1
கூறுற 2
கூறே 1
கூறை 2
கூறோம் 1
கூன் 10
கூனர் 1
கூனல் 7
கூனி 7
கூனியால் 1
கூனியின் 1
கூனியும் 1
கூனியே 1
கூனியை 3
கூனின் 1
கூனீயும் 1
கூனுடை 1
கூனும் 2
கூனை 1
கூனையின் 1
கூனொடு 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


கூ (2)

ஏத்து வான் புகழினர் இன்று-காறும் கூ
காத்தனர் பின் ஒரு களைகண் இன்மையால் – அயோ:12 10/2,3
கூ ஒடுங்கின பிளிறு குரல் ஒடுங்கின களிறு – கிட்:1 39/4

TOP


கூகை (1)

தழை புரையும் சிறை கூகை பாறு முதல் பெரும் பறவை-தம்மை ஈன்றாள் – ஆரண்-மிகை:4 3/2

TOP


கூகையை (1)

அல் காக்கை கூகையை கண்டு அஞ்சினவாம் என அகன்றார் – பால:13 23/4

TOP


கூச (4)

குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச – யுத்2:16 175/4
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி – யுத்2:17 13/2
கூச ஆயிர கோடி கொலை கணை – யுத்2:19 122/3
கூச அண்டம் குலுங்க குலம் கொள் தார் – யுத்4:37 31/3

TOP


கூசலர் (1)

நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை – ஆரண்:7 3/2

TOP


கூசலன் (2)

குருதி வாய்-நின்று ஒழுகவும் கூசலன்
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில் – யுத்2:15 77/1,2
கண்டு கூசலன் நிற்கும் என்றால் அது கடனே – யுத்2-மிகை:15 30/4

TOP


கூசார் (2)

கொச்சை மாந்தரை கோல் வளை மகளிரும் கூசார்
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி – ஆரண்:8 2/2,3
குறுமை கண்டவர் கொழும் கனல் என்னினும் கூசார்
சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார் – யுத்1:6 11/3,4

TOP


கூசி (9)

கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி – பால:7 53/3
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – சுந்:2 188/4
கூசி ஆவி குலைவுறுவாளையும் – சுந்:3 95/1
கூசி கூசி இனையன கூறினான் – சுந்:3 98/4
கூசி கூசி இனையன கூறினான் – சுந்:3 98/4
கூசி என் வலி குறைந்திலென் பாதலத்து அமர்ந்தேன் – யுத்1-மிகை:2 24/4
கோத்து வெம் சமம் புரிந்திலென் எனது உளம் கூசி – யுத்1-மிகை:2 27/4
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி
துணை இன்றி சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல் – யுத்2:16 154/3,4
குரக்கு வான் படை குறைந்தன கூசி வானவர்கள் – யுத்2-மிகை:15 37/3

TOP


கூசிடாது (1)

கூசிடாது இலங்கை புக்கு இ குல மலர் சோலையோடு – சுந்-மிகை:7 1/3

TOP


கூசிம் (1)

கூசிம் மயிர் பொடிப்பு அற்றன அனல் ஆயின கொடிய – யுத்4:37 57/4

TOP


கூசியதனால் (1)

கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய் – யுத்1-மிகை:2 9/3

TOP


கூசியே (2)

கொடியவன் தனக்கு உளம் குலைந்து கூசியே
வட திசை பரப்பினுக்கு இறைவன் மா நெதி – ஆரண்-மிகை:10 10/2,3
கொண்ட ஆகுலத்தால் மனம் கூசியே
புண்டரீகன் பதியிடை போயினார் – யுத்2-மிகை:15 13/3,4

TOP


கூசின (5)

கூசின அல்ல பேச நாணின குயில்கள் எல்லாம் – பால:17 6/3
கூசின குரக்கு வெம் குழுவை கொண்டு எழுந்து – யுத்2:16 297/2
கூசின அமரரும் குடர் குழம்பினார் – யுத்2-மிகை:16 45/2
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – யுத்3:27 92/4
கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோம கூடம் – யுத்3:31 70/4

TOP


கூசினர் (1)

கூசினர் பொடியர் என்றும் குமிழ்ந்தனர் ஓம கூடம் – யுத்3-மிகை:31 59/4

TOP


கூசினன் (2)

கூசினன் அந்தகன் குலைந்தது உம்பரே – கிட்:7 19/4
கூசினன் குதித்தனன் விதிர்த்த கையினான் – சுந்:2 124/4

TOP


கூசினார் (1)

மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – யுத்2:19 70/4

TOP


கூசினேன் (1)

கொண்டு நின்றானை கொல்ல கூசினேன் எதிரே கொல்ல – யுத்3:26 51/2

TOP


கூசினை (1)

கொன்றவர் தம்மை கொல்ல கூசினை கொள்க என்றான் – யுத்3:29 60/4

TOP


கூசினோம் (1)

கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் – யுத்3:27 74/4

TOP


கூசுதல் (1)

தெய்வ படை பழுது உற்றது என கூசுதல் சிதைவால் – யுத்3:27 161/1

TOP


கூசும் (1)

கூசும் வானரர் குன்று கொடு இ கடல் – யுத்1:9 51/1

TOP


கூசுமால் (1)

குளிக்கும் நீரும் கொதித்து எழ கூசுமால்
விளிக்கும் வேலையை வெம் கண் அனங்கனை – ஆரண்:6 72/2,3

TOP


கூசுவது (1)

கூசுவது மானுடரை நன்று நம் கொற்றம் – யுத்1:2 52/4

TOP


கூசுவான் (1)

கொண்டனன் துணுக்கம் மெய் தீண்ட கூசுவான்
அண்டர்_நாயகன் அருள் தூதன் யான் எனா – சுந்:4 22/2,3

TOP


கூட்ட (2)

கொற்றவ நின்னை காண குறுகினன் நிமிர்ந்த கூட்ட
சுற்றமும் தானும் உள்ளம் தூயவன் தாயின் நல்லான் – அயோ:8 11/2,3
கூட்டினான் உயிரை விண்ணோர் குழாத்திடை அரக்கர் கூட்ட
காட்டில் வாழ் விலங்கு மாக்கள் கோள் அரி கண்ட என்ன – யுத்3:22 137/2,3

TOP


கூட்டத்தால் (1)

கொண்ட மா மரத்தை அம்பின் கூட்டத்தால் காட்ட தக்க – யுத்2:15 130/1

TOP


கூட்டத்து (1)

கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர் கொடி திண் தேரும் – யுத்2:19 92/1

TOP


கூட்டத்தோடும் (1)

மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம் – பால:18 2/3

TOP


கூட்டம் (12)

மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம்
ஏந்தல் பொன் தோளினாய் ஈது இயைந்த பின் எனக்கு மூத்த – ஆரண்:6 47/2,3
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – ஆரண்:12 82/2
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் – கிட்:3 21/2
கூட்டம் உற்று இருந்த வீரர் குறித்தது ஓர் பொருட்கு முன்_நாள் – கிட்:3 22/1
கொழு மணி முடிகள்-தோறும் கொண்ட நல் மணியின் கூட்டம்
அழுது அயர்கின்ற அண்ணல் அடித்தலத்து அமர சூட்டி – யுத்1:12 33/1,2
குத்துவார் கூட்டம் எல்லாம் வானர குழுவின் தோன்ற – யுத்3:25 20/2
குன்று_இனம் இடிய துள்ளி ஆடின குரக்கின் கூட்டம் – யுத்3:26 95/4
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – யுத்3:27 92/4
கொல்லாத விரதத்தார்-தம் கடவுளர் கூட்டம் ஒத்தார் – யுத்3:28 56/4
கொழுந்து எழும் செக்கர் கற்றை வெயில் விட எயிற்றின் கூட்டம்
அழுந்துற மடித்த பேழ் வாய் தலை அடியுறை ஒன்று ஆக – யுத்3:28 65/3,4
கொண்டு ஒருங்கு உடனே விட்டார் குலுங்கியது அமரர் கூட்டம்
அண்டமும் கீழ் மேலாக ஆகியது அதனை அண்ணல் – யுத்3:31 224/2,3
மொய்த்தனர் நூறு வெள்ள முரண் படைத்தலைவர் கூட்டம்
பத்து நூறு ஆய வெள்ள படையொடு மாயை பற்றி – யுத்3-மிகை:31 58/1,2

TOP


கூட்டம்-போல் (1)

கோல் பிடித்து ஒழுகுறு குருடர் கூட்டம்-போல்
வால் பிடித்து ஒழுகின கவியின் மாலையே – யுத்2:18 98/3,4

TOP


கூட்டம்தான் (1)

கூட்டம்தான் புறத்து உளதோ குறித்த பொருள் உணர்ந்திலனால் – ஆரண்:6 113/2

TOP


கூட்டமும் (3)

குன்றொடு மரங்களும் பிணத்தின் கூட்டமும்
பொன்றின கரிகளும் கவிகள் போக்கின – யுத்3:27 66/2,3
கோடி_கோடி குதிரையின் கூட்டமும்
ஆடல் வென்றி அரக்கர்-தம் ஆக்கையும் – யுத்3:29 26/1,2
கோனும் அ முனிவர்-தங்கள் கூட்டமும் குலத்துக்கு ஏற்ற – யுத்4:40 27/2

TOP


கூட்டி (18)

கள் என நரம்பு வீக்கி கையொடு மனமும் கூட்டி
வெள்ளிய முறுவல் தோன்ற விருந்து என மகளிர் ஈந்த – பால:10 11/2,3
அம் கையும் மிடறும் கூட்டி நரம்பு அளைந்து அமுதம் ஊறும் – பால:16 9/3
கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி
சூடுவார் களி வண்டு ஓச்சி தூ நறும் தேறல் உண்பார் – பால:16 16/1,2
நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன – பால:22 15/1
குவளையின் எழிலும் வேலின் கொடுமையும் குழைத்து கூட்டி
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – அயோ:3 74/1,2
கூட்டினன் தேர் பொறி கூட்டி கோள் முறை – அயோ:5 46/1
குதித்தது செவியை நீட்டி குரபதம் உரத்தை கூட்டி
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – ஆரண்:11 70/2,3
கொம்பு இழை மானின் பின் போய் குல பழி கூட்டி கொண்டீர் – ஆரண்:13 124/2
குழல் படைத்து யாழை செய்து குயிலொடு கிளியும் கூட்டி
மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான் – கிட்:13 62/1,2
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி
கூற்றினை ஏற்றி அன்ன குல பரி குழுவ குன்றின் – சுந்:8 5/1,2
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ – சுந்:10 46/3
கொண்டு கொற்ற வெம் சிலை நெடு நாணொடும் கூட்டி
சண்ட வேகத்த மாருதி தோளொடும் சாத்தி – சுந்:11 55/1,2
கோல் படு மனைகள் ஆய குல மணி எவையும் கூட்டி
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – யுத்1:10 14/2,3
குரங்கு எலாம் கூட்டி வேலை குட்டத்தை சேது கட்டி – யுத்1:14 22/2
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான் – யுத்2:18 204/2
கோல வன் சிலையில் கோத்த கொடும் கணையோடும் கூட்டி
மேலவன் துரத்தலோடும் விசும்பின் நின்று இரிந்து வெய்தின் – யுத்3:21 27/2,3
கொல்விக்க வந்தேன் உன்னை கொடும் பழி கூட்டி கொண்டேன் – யுத்3:26 48/4
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல் – யுத்3:30 9/2,3

TOP


கூட்டிக்கொண்டு (1)

கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக்கொண்டு
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும் – யுத்2:16 122/2,3

TOP


கூட்டிய (3)

கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால் – பால:23 101/2
கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும் – சுந்:12 71/2
கூட்டிய விரல் திண் கையால் குரங்குகள் இரங்க குத்தி – யுத்1:9 26/1

TOP


கூட்டியே (1)

கோலமான மணலினை கூட்டியே
ஆலம் உண்டதே இவர் ஆம் என – யுத்4-மிகை:41 97/2,3

TOP


கூட்டில் (1)

குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டை கூட்டில்
பயிற்றிய பருவம் ஒத்த காலத்துள் அமுது பல்கும் – யுத்1:3 135/1,2

TOP


கூட்டின் (1)

கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்-அரோ – பால:2 27/4

TOP


கூட்டினன் (2)

கூட்டினன் தேர் பொறி கூட்டி கோள் முறை – அயோ:5 46/1
துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான் இடை தொடரா – யுத்3:27 158/3

TOP


கூட்டினார் (1)

கூட்டினார் படை பாகத்தின் மேற்பட கொன்றாய் – யுத்1:5 70/1

TOP


கூட்டினால் (1)

நெடும் படை கூட்டினால் அன்றி நேட அரிது – கிட்:6 29/3

TOP


கூட்டினான் (1)

கூட்டினான் உயிரை விண்ணோர் குழாத்திடை அரக்கர் கூட்ட – யுத்3:22 137/2

TOP


கூட்டினுள் (1)

குரி_இனம் பெடையோடும் துயில்வ கூட்டினுள் – கிட்:10 86/4

TOP


கூட்டு (6)

குன்று ஓங்கு தோளார் குணம் கூட்டு இசை குப்பை என்ன – பால:3 70/3
கொடியொடு கொடுஞ்சு இற புரவி கூட்டு அற – ஆரண்:7 116/1
கூட்டு ஒருவரையும் வேண்டா கொற்றவ பெற்ற தாதை – கிட்:7 87/1
கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற – யுத்1:2 19/2
கொழுந்து விட்டு அழன்று எரி மடங்கல் கூட்டு அற – யுத்2:18 1/1
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – யுத்4:41 110/4

TOP


கூட்டும் (2)

மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – அயோ:13 52/4
கூட்டும் என்று உமை கொற்றவன் கூறிய – கிட்:11 28/2

TOP


கூட்டுற (1)

குஞ்சித அடிகள் மண்டிலத்தில் கூட்டுற
அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால் – யுத்4:41 93/3,4

TOP


கூட்டொடும் (1)

கூட்டொடும் துறக்கம் புக்க குன்று என குலவு திண் தோள் – சுந்:6 43/2

TOP


கூட (22)

குனி சிலை தம்பி பின் கூட ஏனையன் – பால:23 72/3
கூட மேவு போர் அரக்கரை இளையவன் கொன்று – பால-மிகை:14 3/1
வையம் ஏழும் ஓர் ஏழும் ஆருயிரோடு கூட வழங்கும் அ – அயோ:3 63/1
குன்றிடை இவரும் மேக குழுவிடை குதிக்கும் கூட
சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் – ஆரண்:11 72/1,2
ஊடு வந்து கூட இ – ஆரண்-மிகை:1 9/3
தாம கூட திரை தீர்த்த சங்கம் ஆம் – கிட்:14 11/1
வாம கூட சுடர் மணி வயங்குறும் – கிட்:14 11/3
கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூட
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும் – சுந்:12 46/1,2
கோணுதற்கு அமைந்த கோல புருவம் போல் திரையும் கூட
பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பில் – யுத்1:4 131/1,2
ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ – யுத்1:8 24/1
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட
மின் திரைத்து அருக்கன்-தன்னை விரித்து முன் தொகுத்த போலும் – யுத்2:17 17/2,3
கல்லொலியோடும் கூட கடல் ஒலி கரந்தது அன்றே – யுத்3:22 8/4
கோத்த மேகலையினோடும் துகில் மணி குறங்கை கூட
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – யுத்3:25 9/1,2
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான் – யுத்3:26 75/3,4
அழுதியோ நீயும் கூட ஆர்த்தியோ அவனை வாழ்த்தி – யுத்3:27 169/3
குவளை கண்ணி அங்கு இராக்கத கன்னியை கூட
அவளின் தோன்றினர் ஐ_இரு கோடியர் நொய்தின் – யுத்3:30 14/2,3
கோடை மாரி போல வாளி கூட ஓடை யானையும் – யுத்3:31 82/2
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட
மண்டு நாள் மறித்தும் காட்ட மன்னுயிர் அனைத்தும் வாரி – யுத்3:31 230/2,3
கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – யுத்4:33 8/2,3
கொண்டனர் ஏற்றி வான மடந்தையர் தொடர்ந்து கூட
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட – யுத்4:40 34/2,3
வாக்கின் கூட புதைத்து ஒரு மாற்றம் நீ – யுத்4:41 82/3
மன்றல் அம் குழலினார்கள் துவன்றினர் மகிழ்ச்சி கூட – யுத்4-மிகை:41 122/4

TOP


கூடங்கள் (2)

வெந்த வல் இரும்பிடை நெடும் கூடங்கள் வீழ்ப்ப – கிட்:7 54/1
மாட கூடங்கள் மாளிகை ஒளிகை மகளிர் – சுந்:2 131/1

TOP


கூடத்தின் (2)

சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன – அயோ:8 35/2
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா – யுத்3:24 46/2

TOP


கூடத்து (1)

பளிக்கு வேதிகை பவளத்தின் கூடத்து பசுந்தேன் – சுந்:2 134/1

TOP


கூடத்தை (1)

திருத்து கூடத்தை திண் கணையத்தொடும் – பால:14 37/3

TOP


கூடம் (9)

கோ முனி இருக்கை ஓர் கூடம் ஆக்கினான் – பால:8 38/4
குஞ்சர குழாத்தின் சுற்ற கொற்றவன் இருந்த கூடம்
வெம் சின தனுவலானும் மேரு மால் வரையில் சேரும் – பால:23 77/2,3
சிந்துர களிறு கூடம் புக்கு என கோயில் சேர்ந்தான் – யுத்2:16 5/4
கோடு இகல் தண்டு கூடம் குந்தம் வல்லோர்கள் கூடி – யுத்2:16 47/1
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப – யுத்2:16 193/3
கலையில் படு கம்மியர் கூடம் அலைப்ப – யுத்2:18 244/2
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – யுத்2:19 80/4
கூசின பொடியால் எங்கும் குமிழ்த்தன வியோம கூடம் – யுத்3:31 70/4
கூசினர் பொடியர் என்றும் குமிழ்ந்தனர் ஓம கூடம் – யுத்3-மிகை:31 59/4

TOP


கூடம்-தோறும் (1)

ஆ துறு சாலை-தோறும் ஆனையின் கூடம்-தோறும்
மா துறு மாடம்-தோறும் வாசியின் பந்தி-தோறும் – சுந்:2 99/1,2

TOP


கூடமும் (2)

அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும் என்று அழியா – பால-மிகை:9 11/2
உள் நிறை கூடமும் உவந்த சாலையும் – ஆரண்-மிகை:13 3/2

TOP


கூடமே (1)

பொன் மலை ஒத்தது அ பொரு_இல் கூடமே – பால:23 44/4

TOP


கூடல் (2)

ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – அயோ:3 61/4
சென்று கூடல் ஆம் பொழுது எலாம் தடுப்பது திடனால் – ஆரண்:13 83/2

TOP


கூடலம் (1)

கூறின நாள் அவர் இருக்கை கூடலம்
ஏறல் அஞ்சுதும் என இன்ப துன்பங்கள் – சுந்:14 20/1,2

TOP


கூடலும் (1)

குன்று வந்து சூழ் வளைந்த போல் தொடர்ந்து கூடலும்
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – யுத்3:31 76/2,3

TOP


கூடலை (1)

குழைத்த பூம் கொம்பு_அனாள் ஒருத்தி கூடலை
இழைத்தனள் அது அவள் இட்ட போது எலாம் – பால:19 33/1,2

TOP


கூடவும் (1)

ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை – பால:3 65/1

TOP


கூடா (1)

பண் பெற்றாரோடு கூடா பகை பெற்றாய் பகழி பாய – யுத்2:17 39/1

TOP


கூடாதாரின் (1)

கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ – கிட்:1 26/2

TOP


கூடாது (1)

நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும் – யுத்3:25 10/2

TOP


கூடாது-அரோ (1)

சூரும் ஓடாது கூடாது-அரோ சூரியன் – பால:7 9/2

TOP


கூடாய் (1)

கூசியதனால் விளையவும் பெறுதல் கூடாய்
வீசு புகழ் வாழ்வு வெறிதே அழிவது ஆமோ – யுத்1-மிகை:2 9/3,4

TOP


கூடி (24)

தையல் பாகனும் சதுமுக கடவுளும் கூடி
செய்ய தாமரை திரு மறு மார்பனை சேர்ந்தார் – பால-மிகை:9 17/3,4
கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான் – ஆரண்:8 12/4
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி
பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன் பழியும் பாரேன் – கிட்:11 69/3,4
தன் தாதை மாதா உடன் கூடி உண்ண தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான் – கிட்-மிகை:7 6/3
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – சுந்:1 24/3
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று – சுந்:2 176/1
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால் – சுந்:7 36/2
கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து – யுத்1:4 65/1
உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் – யுத்1:13 28/4
குன்றின் மேல் இவர் கோள் அரி_ஏறு என கூடி
அன்று வானவர் ஆசிகள் இயம்பினர் ஈன்ற – யுத்2:15 218/2,3
கோது இலா மலைகள் கூடி வருவது போவதாக – யுத்2:16 45/2
கோடு இகல் தண்டு கூடம் குந்தம் வல்லோர்கள் கூடி
தாடைகள் சந்து மார்பு தலை எனும் இவற்றில் தாக்கி – யுத்2:16 47/1,2
குன்றின் வீழ் குரீஇ குழாத்தின் குழாம் கொடு குதித்து கூடி
சென்று மேல் எழுந்து பற்றி கை தலம் தேய குத்தி – யுத்2:16 178/1,2
மாயத்தவர் கூடி மலைந்திடினும் – யுத்2:18 64/2
இரிந்தன கவியும் கூடி எடுத்தன எடுத்தலோடும் – யுத்2:19 60/3
நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி – யுத்2:19 170/1
கால்-கொடு காலின் கூடி கை தொடர் கனக தண்டால் – யுத்3:27 180/2
கோல் விழுந்து அழுந்தா-முனம் கூடி யாம் – யுத்3:31 129/1
ஆயிரம் கையும் கூடி இரண்டு கை ஆனது அன்றே – யுத்3:31 217/4
குழுவின் கொண்டார் நாடி துடிக்க பொறி கூடி
தழுவி கொள்ள கள்ள மன பேய் அவை-தம்மை – யுத்4:33 10/2,3
ஈறு இல் பரன் புகன்றபடி சுரந்து இமைப்பின் ஏகியதால் இடையே கூடி
தேறுதல் செய்து உழல் போதில் தீவினை மாய்த்திட போம் நல் வினையே போல – யுத்4-மிகை:37 30/3,4
கூந்தனை அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி
வார்த்த பேர் உருவம் கொள்ள வால் விசைத்து அனுமன் அந்த – யுத்4-மிகை:41 104/2,3
இந்திரன் மகனார் தார தாரையும் ருமையும் கூடி
வந்தனர் வந்து மொய்த்தார் வானர மடந்தைமார்கள் – யுத்4-மிகை:41 123/2,3
குழுவினர் திசைகள்-தோறும் குழாம் கொண்டு களித்து கூடி
தொழுவன அமரர் கைகள் சுமக்கலாம் விசும்பில் துன்னி – யுத்4-மிகை:42 5/2,3

TOP


கூடிதி (1)

கார் கோல மேனியானை கூடிதி கடிதின் ஏகி – யுத்2:16 150/4

TOP


கூடிய (3)

கூடிய நறை வாயில் கொண்டன விழி கொள்ளா – அயோ:9 13/1
நொய்தின் கூடிய சேனை நூறு_ஆயிரகோடி – கிட்:12 21/1
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக – சுந்:4 94/1

TOP


கூடியது (1)

கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப – பால:9 14/3

TOP


கூடிற்றே (2)

கொழுந்து போய் கொடி மதில் மிதிலை கூடிற்றே – பால:14 23/4
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கிட்:16 2/4

TOP


கூடின (5)

கூடின குறை தலை மிறைத்து கூத்து நின்று – பால:8 43/2
கூடின புருவங்கள் குனித்து கூத்து நின்று – அயோ:11 65/2
கோள் இரு_நாலினோடு ஒன்று கூடின
ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை – ஆரண்:4 7/1,2
கொஞ்சுறு கிளி நெடும் குதலை கூடின
அம் சிறை அறுபத அளக ஓதிய – கிட்:10 118/1,2
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – சுந்:4 94/4

TOP


கூடினர் (4)

கூடினர் நாளொடு கோளும் நின்றமை – பால:5 106/3
கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே – அயோ:4 206/4
கூடினர் துவர் இதழ் கோலம் கொண்டன – கிட்:10 113/3
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம் – யுத்3:31 67/2

TOP


கூடினார் (9)

அ வழி இமையவர் அறிந்து கூடினார்
இ வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல் – அயோ:14 128/1,2
குன்று இசைத்தது வல்லையில் கூடினார்
தென் திசை கடல் சீகர மாருதம் – கிட்:15 53/2,3
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – சுந்:10 45/4
கூடினார் முக களி நறை ஒரு முகம் குடிப்ப – சுந்-மிகை:12 4/2
கூடினார் படைத்தலைவர் கொற்றவனை குடர் கலங்கி – யுத்2:16 356/3
கோ இளம் களிற்றை வந்து கூடினார் ஆடல் கொண்டார் – யுத்3:22 155/4
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார் – யுத்3:24 100/4
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார்
வேல் தலத்து ஊன்றினர் துளங்கும் மெய்யினர் – யுத்3:27 49/2,3
குண்டையின் பாகனும் பிறரும் கூடினார்
அண்டர்கள் விசும்பினின்று ஆர்க்கின்றாருழை – யுத்3:31 174/2,3

TOP


கூடினார்க்கு (1)

கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான் – சுந்:7 43/3

TOP


கூடினால் (2)

பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ – பால:10 38/4
குன்றுகள் ஒரு வழி கூடினால் என – கிட்-மிகை:12 1/3

TOP


கூடினாள் (1)

கூடினாள் என்ன நின்று செவியிடை குறுகி சொன்னாள் – யுத்3:23 22/3

TOP


கூடினான் (5)

கூழையின் நெற்றி நின்றானை கூடினான் – யுத்2:15 118/4
கொண்டனன் எழுந்து போய் தமரை கூடினான் – யுத்2:16 286/4
குழன்ற பூம் குஞ்சியான் உணர்வு கூடினான் – யுத்3:24 102/4
குன்று போல் நெடு மாருதி கூடினான் – யுத்4:41 80/4
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – யுத்4:41 110/4

TOP


கூடினேன் (1)

கூடு வந்து கூடினேன் – ஆரண்-மிகை:1 9/4

TOP


கூடு (14)

கூடு கோசலம் என்னும் கோது இலா – பால:2 61/3
கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா – ஆரண்:13 71/3
கூடு வந்து கூடினேன் – ஆரண்-மிகை:1 9/4
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும் – கிட்:10 9/2
கூடு நல் நதி தடம்-தொறும் குடைந்தன படிவுற்று – கிட்:10 39/3
நாம கூடு அ பெரும் திசையை நல்கிய – கிட்:14 11/2
வில் கூடு நுதல் திரு நின்னிடை மேவ ஏவி – சுந்:4 94/2
கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூட – சுந்:12 46/1
கூடு சேனையும் எழுபது வெள்ளமாய் குறிப்பார் – யுத்1-மிகை:11 8/4
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – யுத்2:16 355/1
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – யுத்2:19 17/4
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – யுத்3:22 222/3
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம் – யுத்3:31 78/2
கூடு சாரியில் குப்புற்று கூத்து நின்று – யுத்4:40 4/2

TOP


கூடுகின்றிலர் (1)

கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப – அயோ:10 12/2

TOP


கூடுகெனோ (1)

கூடுகெனோ அவன் குணங்கள் வீணையில் – பால:19 31/3

TOP


கூடுதியோ (2)

கொன்று இறந்த பின் கூடுதியோ குழை – சுந்:3 99/3
கொன்று இறந்தனை கூடுதியோ குழை – சுந்-மிகை:3 16/3

TOP


கூடும் (6)

உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கிட்:3 21/4
எள்ள அரும் மயேந்திரத்து எம்மில் கூடும் என்று – கிட்:14 18/3
சொல்லவும் கூடும் கேட்டால் துஞ்சவும் அடுக்கும் கண்ட – கிட்:16 14/2
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும்
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி – சுந்:3 139/2,3
கூடும் வெம் பொறி கொடும் கனல் தொடர்ந்து என கொளுந்த – யுத்1:6 19/1
கொல்லலாம் என்றோ நன்று குரங்கு என்றால் கூடும் அன்றே – யுத்3:27 90/3

TOP


கூடுமேல் (1)

கொன்று ஒரு பயனும் இல்லை கூடுமேல் கூட்டிக்கொண்டு – யுத்2:16 122/2

TOP


கூடுமோ (5)

குறங்கினுக்கு உவமை இ உலகில் கூடுமோ – சுந்:4 44/4
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – சுந்:5 19/4
கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ – சுந்:12 94/4
கொன்று தின்றல்லது ஓர் எண்ணம் கூடுமோ
என்றனன் இகல் குறித்து எரியும் கண்ணினான் – யுத்1:2 41/3,4
குலங்களினோடும் கொல்ல கூடுமோ என்ன கொன்றை – யுத்3:22 157/3

TOP


கூடுவல் (1)

சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யா – சுந்:12 55/3

TOP


கூடுவார் (1)

கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே – பால:3 55/4

TOP


கூடுவார்கள் (1)

கூடுவார்கள் முதலும் குறைவு அற – யுத்4:34 5/3

TOP


கூடுவாரிடை (1)

கூடுவாரிடை இன்_இயம் கொட்டுவார் முட்டு_இல் – சுந்:2 23/3

TOP


கூத்தரின் (1)

குமுதன் இட்ட குல வரை கூத்தரின்
திமிதன் இட்டு திரியும் திரை கடல் – யுத்1:8 42/1,2

TOP


கூத்தன (1)

கோள் உடை கணை பட புரவி கூத்தன
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில – யுத்2:18 113/1,2

TOP


கூத்தனும் (1)

கூத்தனும் வருக என கடிது கூவினான் – யுத்2:16 309/4

TOP


கூத்தாட (1)

வேறு காலையும் துணித்தனன் அறத்தொடு வேதங்கள் கூத்தாட – யுத்2:16 343/4

TOP


கூத்து (5)

கூடின குறை தலை மிறைத்து கூத்து நின்று – பால:8 43/2
கூடின புருவங்கள் குனித்து கூத்து நின்று – அயோ:11 65/2
கூத்து ஆடினர் அர_மங்கையர் குனித்து ஆடினர் தவத்தோர் – யுத்3:27 148/2
மடக்கோ இல்லா வார் படிம கூத்து அமைவிப்பான் – யுத்4:33 9/3
கூடு சாரியில் குப்புற்று கூத்து நின்று – யுத்4:40 4/2

TOP


கூதாளம் (1)

கோடியர் தாளம் கொட்டல் மலர்ந்த கூதாளம் ஒத்த – கிட்:10 32/4

TOP


கூதாளி (1)

சிங்கல்_இல் சிறு கூதாளி நந்தியின் திரள் பூ சேர்ந்த – கிட்:13 40/1

TOP


கூதிர் (6)

கூதிர் ஆம் பருவம் தன்னை கொணருதிர் விரைவின் என்றான் – ஆரண்:10 101/4
கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள் – ஆரண்:10 102/1
கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன் – ஆரண்:14 15/1
கூதிர் வெம் கால் நெடும் துருத்தி கோள் அமைத்து – கிட்:10 8/3
கூதிர் நுண் குறும் பனி திவலை கோவை கால் – யுத்1:4 28/1
கூதிர் கால் நெடு மழை சொரிய கோத்து இழி – யுத்2:16 291/2

TOP


கூதிரும் (1)

உள அல கூதிரும் இறுதி உற்றதால் – கிட்:10 95/2

TOP


கூந்தல் (38)

புலம்பும் மேகலை புது மலர் புனை அறல் கூந்தல்
சிலம்பு சூழும் கால் சோணை ஆம் தெரிவையை சேர்ந்தார் – பால:9 1/3,4
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – பால:14 60/1
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – பால:14 68/4
பொங்கு இரும் கூந்தல் சோரா புருவங்கள் நெரியா பூவின் – பால:16 9/2
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்பு காண்பார் – பால:16 12/2
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும் – பால:16 14/2
மூசிய கூந்தல் மாதர் மொய்த்த பேர் அமலை கேட்டு – பால:17 6/2
வெறும் கூந்தல் மொய்க்கின்றன வேண்டல வேண்டு போதும் – பால:17 12/3
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண் புதைப்ப – பால:17 18/3
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – பால:19 20/3
பூ நனை கூந்தல் மாதர் பொம்மென புகுந்து மொய்த்தார் – பால:21 1/4
விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார் – பால:21 2/1
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் – பால:21 14/1
சரிந்த மேகலையும் முத்தும் சங்கமும் தாழ்ந்த கூந்தல்
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி – பால:21 18/3,4
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – பால:22 4/3
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – அயோ:6 5/2
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக நறு மலர் காணாய் – அயோ:10 21/3,4
கூந்தல் மென் மயில் குறுகின நெடும் சிறை கோலி – அயோ:10 31/3
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் – அயோ:14 12/2
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண் – ஆரண்:6 40/2
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன – ஆரண்:10 69/2
மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல்
பஞ்சு ஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய – ஆரண்:10 70/1,2
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும் – ஆரண்:10 79/2
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி – ஆரண்:10 163/1
தீயிடை தன் நெடும் கூந்தல் தீகின்றாள் – கிட்:7 22/4
புயல் இயல் கூந்தல் மாதர் குழாத்தொடும் தாரை போனாள் – கிட்:11 76/4
நேர்மையை பருமை செய்த நிறை நறும் கூந்தல் நீத்தம் – கிட்:13 59/4
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த – கிட்:15 27/3
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – சுந்:2 113/3
கூந்தல் மென் மழை கொள் முகில்-மேல் எழு கோளின் – சுந்:5 82/1
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – யுத்2:16 3/3
கொய்த கொற்றவ மற்று அவள் கூந்தல் தொட்டு ஈர்த்த – யுத்2:16 230/3
குழுமி கொலை வாள் கண் அரக்கியர் கூந்தல் தாழ – யுத்2:19 1/1
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல்
அணங்கு வெள் எயிற்று அரக்கியர் களத்து வந்து அடைந்தார் – யுத்3:20 61/1,2
கூந்தல் அம் பார கற்றை கொந்தள கோல கொண்டல் – யுத்3:25 8/1
காத்தன கூந்தல் கற்றை அற்றம் அ தன்மை கண்டு – யுத்3:25 9/2
புயல் பொரு கூந்தல் பார கற்றையின் புனையலுற்றார் – யுத்3:25 16/4
கள் இருக்கும் மலர் கூந்தல் சானகியை மன சிறையில் கரந்த காதல் – யுத்4:38 23/3

TOP


கூந்தலர் (2)

தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்
ஆடவர் உயிர் என அருகு போயினார் – பால:14 21/3,4
நீண்ட கூந்தலர் நீள் கலை தாங்கலர் – அயோ:2 1/3

TOP


கூந்தலள் (1)

சொரிந்த சோரியள் கூந்தலள் தூம்பு என – ஆரண்:7 1/2

TOP


கூந்தலார் (2)

பொன் அணி புணர் முலை புரி மென் கூந்தலார்
மின் என மட பிடி மேகம் போன்றவே – பால:14 14/3,4
துன்று இரும் கூந்தலார் முகங்கள் தோன்றலால் – பால:14 18/2

TOP


கூந்தலாள் (5)

தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி தோன்றலோடு – பால:19 31/1
செம் பராகம் பட செறிந்த கூந்தலாள்
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள் – ஆரண்:6 2/1,2
விரிந்து ஆய கூந்தலாள் வெய்ய வினை யாதானும் – ஆரண்:6 108/1
குட திசை செக்கரின் சேந்த கூந்தலாள்
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – ஆரண்:10 25/3,4
காசுண்ட கூந்தலாள் கற்பும் காதலும் – சுந்:3 64/3

TOP


கூந்தலாளை (2)

மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் – ஆரண்:6 52/1
வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் – ஆரண்:13 113/1

TOP


கூந்தலில் (2)

வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே – அயோ:6 19/1
கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீ சொரிந்தனர் வீரரும் மாதரும் – சுந்:13 5/1,2

TOP


கூந்தலின் (4)

கூந்தலின் வறுமைய மலரின் கூலமே – அயோ:4 208/4
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி – அயோ:7 22/2
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின்
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின் – கிட்:10 4/2,3
கூறு மங்கையர் நறும் கூந்தலின் சுறு – யுத்1:2 13/3

TOP


கூந்தலும் (3)

சுழலிடு கூந்தலும் துகிலும் சோர்தர – பால:10 43/3
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ் – கிட்:14 9/2
விரிந்த கூந்தலும் குஞ்சியும் மிடைதலின் தானும் – சுந்:13 27/3

TOP


கூந்தலே (2)

வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே – பால:2 40/4
மலர் கடி நாறுவ மகளிர் கூந்தலே – பால:3 57/4

TOP


கூந்தலை (2)

எதிர் மலைந்த பைம் கூந்தலை இன வண்டு நணுக – பால-மிகை:9 59/3
நல் நெடும் கூந்தலை நோக்கி நாயகன் – அயோ:14 83/3

TOP


கூந்தனை (1)

கூந்தனை அனந்தன் வாழும் குவலயம் அளவும் கூடி – யுத்4-மிகை:41 104/2

TOP


கூப்ப (3)

வீக்கிய கழல் கால் வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப
தாக்கிய களிறும் தேரும் புரவியும் படைஞர் தாளும் – பால:14 79/2,3
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார் – கிட்:15 32/4
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப – யுத்2:16 163/4

TOP


கூப்பி (19)

கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி
அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – பால:6 10/2,3
புண்டரீக கை கூப்பி புனல் முகந்து இறைக்கின்றாரும் – பால:18 5/4
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன் – அயோ:4 3/2
இரு கை கூப்பி இறைஞ்சினன் எய்தியது – அயோ:11 37/2
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி
எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – அயோ:13 38/2,3
அன்றியும் அண்ணல் ஆணை மறுக்கிலன் அங்கை கூப்பி
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால் – ஆரண்:7 63/3,4
இன்னமும் காண்டி வாழி ஏகு என இரு கை கூப்பி
பொன்_அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே – ஆரண்:11 68/3,4
ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் இரு கை கூப்பி
தாங்கினள் தலையில் சோர்ந்து சரிந்து தாழ் குழல்கள் தள்ளி – கிட்:8 3/2,3
என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி தாழா – சுந்:14 8/1
என்றலும் இரு கை கூப்பி இரு நிலம் நுதலில் தோய – சுந்-மிகை:7 2/1
அங்கதன்-தன்னை அண்மி அனுமனும் இரு கை கூப்பி
கொங்கு தங்கு அலங்கல் மார்ப நின்னுடை குரக்கு சேனை – சுந்-மிகை:14 3/1,2
என்று உரைத்து எழுந்த வேலை மாருதி இரு கை கூப்பி
புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடை புகுதி என்னா – சுந்-மிகை:14 45/1,2
தட மலர் கண்ணனை தட கை கூப்பி நின்று – யுத்1:4 56/1
என இவை அமலன் கூற இரு கையும் எடுத்து கூப்பி
மனம் மிக நாணி ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான் – யுத்1-மிகை:12 3/1,2
கண்டான் இறை ஆறிய நெஞ்சினன் கைகள் கூப்பி
உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரை – யுத்2:19 4/1,2
தட வரை அதனை நோக்கி தாமரை கைகள் கூப்பி
படர்குவான் தன்னை அன்பால் பரமனும் விசும்பில் பார்த்தான் – யுத்3:24 44/2,3
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே வெண் மணல் கூப்பி
அகத்தினில் புறம் பூசித்தே அடி மலர் இறைஞ்சி – யுத்4-மிகை:41 98/2,3
என்னலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார் – யுத்4-மிகை:41 271/4
செம் கைகள் கூப்பி வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார் – யுத்4-மிகை:42 14/4

TOP


கூப்பிட (1)

குனி சிலை வயவனும் கரங்கள் கூப்பிட
துனி அறு முனிவரர் தொடர்ந்து சூழ்வர – பால:5 64/1,2

TOP


கூப்பிடும் (1)

அறி துயில் எழுந்தனன் அமரர் கூப்பிடும்
மறை மொழி துதி ஒலி வந்து இசைக்கவே – பால-மிகை:5 9/1,2

TOP


கூப்பியே (1)

குன்று என பணிந்தனன் இரு கை கூப்பியே – சுந்-மிகை:14 20/4

TOP


கூப்பினர் (1)

கரங்கள் கூப்பினர் தம் கிளை திருவொடும் காணார் – சுந்:13 39/1

TOP


கூப்பினன் (1)

தடம் கை கூப்பினன் தாரை முன் நாள் தந்த – கிட்:11 22/2

TOP


கூப்பினாள் (2)

இன்னமும் துயில்க என இரு கை கூப்பினாள் – சுந்:3 53/4
காட்டுவாயாதி என்று அழுது கை கூப்பினாள் – சுந்:10 46/4

TOP


கூப்பினான் (4)

யாண்டையான் பணித்திர் என்று இரு கை கூப்பினான் – அயோ:11 42/4
இளையவன் விளம்பிநின்று இரு கை கூப்பினான் – ஆரண்:14 90/4
குன்று போல நின்று இரு கை கூப்பினான்
நின்ற நீதியாய் நெடிது கேட்டியால் – கிட்:3 36/2,3
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – சுந்:12 62/4

TOP


கூப்புகின்றாள் (1)

கொய்து ஈதி என்று ஓர் குயிலை கரம் கூப்புகின்றாள் – பால:17 16/4

TOP


கூப்புமால் (1)

கந்து காணினும் கைத்தலம் கூப்புமால்
இந்து காந்தத்தின் ஈர நெடும் கலும் – ஆரண்:6 73/2,3

TOP


கூம்ப (1)

கொற்ற வேல் மன்னர் செம் கை பங்கய குழாங்கள் கூம்ப
மற்று ஒரு கதிரோன் என்ன மணி நெடும் தேரில் போனான் – பால:14 75/3,4

TOP


கூம்பல் (1)

கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – யுத்2:15 193/3

TOP


கூம்பலுற்று (1)

கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ – யுத்3:30 2/2

TOP


கூம்பலொடும் (1)

கூம்பலொடும் சேர் கை கமலத்தன் குலம் எல்லாம் – கிட்:17 20/3

TOP


கூம்பி (1)

குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால் – பால:10 75/2

TOP


கூம்பின (1)

கூம்பின கையன் நின்ற குன்று என குவவு திண் தோள் – சுந்:8 1/1

TOP


கூம்பு (2)

முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண – அயோ:13 58/2
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க – சுந்:1 8/3

TOP


கூம்பொடு (3)

போதம் கொள் நெடும் தனி பொரு_இல் கூம்பொடு
மாதங்கம் வரு கலம் மறுகி கால் பொர – அயோ:11 67/2,3
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல – அயோ:13 49/3
உய்த்த கூம்பொடு நெடும் கலம் ஓடுவ கடுப்ப – யுத்1:6 22/3

TOP


கூம்போடு (1)

கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன-போல் – யுத்3:31 202/4

TOP


கூய் (5)

கூய் தரும்-தொறும் தரும்-தொறும் தானை வெம் குழுவின் – சுந்:9 12/1
கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில் – சுந்:13 5/1
கூய் உரைப்ப குல மால் வரையேனும் – யுத்1:11 15/1
கூய் உளம் திகைத்து பின்னும் கொடியவன் செவியினூடே – யுத்2-மிகை:16 30/3
ஈண்டு கூய் தருக என்ன வந்து எய்தினார் – யுத்4:41 52/3

TOP


கூய்க்கொண்டு (1)

கூய்க்கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல் – யுத்3:26 82/3

TOP


கூய (1)

கூய ஆய் குரல் குறைந்த போல் குறைந்தன குயில்கள் – கிட்:10 45/4

TOP


கூயது (3)

கோடு பற்றிய கொற்றவன் கூயது ஓர் – கிட்:7 115/2
கொற்றவ சரண் என கூயது ஓர் உரை – யுத்1-மிகை:4 4/2
உறுவது தெரிய அன்று உன்னை கூயது
சிறு தொழில் மனிதரை கோறி சென்று எனக்கு – யுத்2:16 85/1,2

TOP


கூயள் (2)

கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என – அயோ:11 40/3
கூயள் அன்னை என்றே சென்று கூறலும் – அயோ-மிகை:11 2/3

TOP


கூயினன் (3)

கூயினன் நும் முன் என்று அவர் கூறலும் – யுத்2:16 65/1
கூயினன் நுந்தை என்றார் குன்று என குவிந்த தோளான் – யுத்3:22 2/1
உன்னை கூயினன் உம்முன் எனா முனம் – யுத்4:41 59/3

TOP


கூர் (35)

கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல் – பால:14 28/2
திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள் – பால:14 56/2
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய் – பால:18 27/2
கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர்
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – அயோ:3 60/2,3
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர்
பாவைமார் முகம் என்ன-முன்னம் மலர்ந்த பங்கய ராசியே – அயோ:3 66/3,4
கூர் கனக ராசியோடு கோடி மணியாலும் – அயோ:3 100/3
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய் – அயோ:4 52/2
கொல் பெற்ற வெற்றி கொலை பெற்ற கூர் வேலோய் – அயோ:14 59/4
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரி – அயோ:14 131/3
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – ஆரண்:10 148/2
ஏவு கூர் வாளியால் எய்து நாய் அடியனேன் – கிட்:7 127/1
கூர் அயில் தரும் கண் என குவிந்தன குவளை – கிட்:10 35/2
குரா அரும்பு அனைய கூர் வாள் எயிற்று வெம் குருளை நாகம் – கிட்:10 58/1
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க – சுந்:1 8/3
கொட்புறு புரவி தெய்வ கூர் நுதி குலிசத்தாற்கும் – சுந்:1 24/1
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி – சுந்:2 114/2
சூலம் வாள் முசலம் கூர் வேல் தோமரம் தண்டு பிண்டி – சுந்:7 3/1
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி – சுந்:8 6/1
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – சுந்:8 6/2
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற – சுந்:11 20/2
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – யுத்1:3 81/1
மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர்
பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான் – யுத்1:4 25/3,4
கூர் உடை எயிற்று கோள் மா சுறவு_இனம் எறிந்து கொல்ல – யுத்1:8 23/1
மையல் கூர் மனத்து இராவணன் படையினால் மயங்கும் – யுத்2:15 214/1
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு – யுத்2:18 39/3
கூர் மருப்பு இணையன குறைந்த கையன – யுத்2:18 107/1
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – யுத்2:18 212/3
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – யுத்2:19 261/3
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல் – யுத்3:20 66/3
கொண்டு சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயைய கூடு இயற்றி – யுத்3:22 222/3
தாக்கிய பகழி கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றி – யுத்3:28 68/3
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – யுத்3:29 61/1
தடுத்த கூர் வாளியின் ஆரை தாங்கலேம் – யுத்3:31 177/2
குதித்து ஓடிய சிலை வாளிகள் கூர் வேல் கதை குலிசம் – யுத்3-மிகை:31 30/2
மழுவின் கூர் வாய் வன் பல் இடுக்கின் வய வீரர் – யுத்4:33 10/1

TOP


கூர்க்கில (1)

பல்லும் கூர்க்கின்ற கூர்க்கில அரக்கர்-தம் படைகள் – யுத்4:32 14/4

TOP


கூர்க்கின்ற (1)

பல்லும் கூர்க்கின்ற கூர்க்கில அரக்கர்-தம் படைகள் – யுத்4:32 14/4

TOP


கூர்கிலாதார் (1)

அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார்
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும் – ஆரண்:11 58/2,3

TOP


கூர்கின்றார் (1)

கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் – அயோ:4 168/4

TOP


கூர்த்த (4)

கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை – பால:7 32/2
கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ – யுத்1:4 140/2
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என் – யுத்2:18 5/3
கூர்த்த வெம் கதிர் கோபனொடு ஆதியாய் – யுத்2-மிகை:15 3/3

TOP


கூர்த்தன (1)

கூர்த்தன பகழி கோத்தான் குபேரனை ஆடல் கொண்டான் – யுத்2:18 191/4

TOP


கூர்த்து (1)

கூர்த்து எழு வாள் என பிறழும் கொட்பினும் – கிட்:10 13/2

TOP


கூர்தர (1)

கவ்வை கூர்தர சனகி ஆம் கடி கமழ் கமலத்து – அயோ:3 4/2

TOP


கூர்தரும் (1)

நலம் பொறை கூர்தரும் மயிலை நாடிய – ஆரண்:14 101/2

TOP


கூர்தியோ (1)

அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கிட்:6 16/4

TOP


கூர்ந்த (2)

தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல – யுத்3:28 59/2
கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகி – யுத்4-மிகை:41 115/2

TOP


கூர்ந்தவர் (2)

குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர்
பற்றுதல் பழுது என பழுது உறா ஒரு – யுத்1:4 82/2,3
கனகம் நல் கூர்ந்தவர் கைப்பட்டு என்னவும் – யுத்4-மிகை:41 218/2

TOP


கூர்ந்தவே (1)

கொப்புளம் கொண்டு என உடுக்கள் கூர்ந்தவே – பால-மிகை:10 4/4

TOP


கூர்ந்தனர் (1)

ஓங்கிய புதல்வர் என்று உறவு கூர்ந்தனர் – பால-மிகை:7 17/4

TOP


கூர்ந்தார் (1)

இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார் – யுத்1:4 145/3

TOP


கூர்ந்து (3)

வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து
சிந்தையால் களிக்கின்றான்-தன் செறி கழல் சென்னி சேர்ந்தான் – யுத்2:16 124/3,4
புல்லுவ களிப்பு கூர்ந்து புலவு நாறு அலகை எல்லாம் – யுத்2:17 57/4
அடுத்துள துன்பம் நீங்க அணைத்து அணைத்து அன்பு கூர்ந்து
விடுத்துழி இளைய வீரன் வேதியன் தாளில் வீழ – யுத்4-மிகை:41 278/2,3

TOP


கூர்ந்துள்ளார் (1)

புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுற புலத்து நோக்கும் – யுத்2:15 221/3

TOP


கூர்ம் (5)

கொண்ட பூம் துகிலும் கோவை கலைகளும் சோர கூர்ம் கள் – சுந்:2 186/2
குறுமுனி என கடல் குடித்த கூர்ம் கணை – யுத்1:6 42/4
கோடையின் கதிர் என கொடிய கூர்ம் கணை – யுத்2:16 303/2
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – யுத்3:29 45/3
குழுக்களை கூர்ம் கணை குப்பை ஆக்கி நேர் – யுத்4:37 76/2

TOP


கூர்மத்தின் (1)

கூர்மத்தின் வெரிநின் வைத்து வானவர் அமுதம் கொண்ட – யுத்2:18 213/1

TOP


கூர்மை (1)

கொய்யுறும் குல மா மலர் குவை-நின்று எழுந்தனர் கூர்மை கூர் – அயோ:3 60/2

TOP


கூர்மையன் (1)

வாய்மையன் மறு_இலன் மதியின் கூர்மையன்
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் என – ஆரண்:4 5/2,3

TOP


கூர்வார் (1)

ஒருவர் மேல் ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார் – சுந்-மிகை:14 5/4

TOP


கூர (30)

ஆடவர் திரிவாரும் அரிவையர் களி கூர
நாடகம் நவில்வாரும் நகை உயிர் கவர்வாரும் – பால:23 33/3,4
பொய் சொல் பேணா வாய்மொழி மன்னன் பொறை கூர
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – அயோ:3 35/2,3
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – அயோ:3 71/1,2
அருத்தி கூர அணுகினன் ஆண்டு அவன் – அயோ:13 72/3
தொழுது தேவி துயர் கூர விளையாடல் தொழிலோ – ஆரண்:1 40/3
கண்டனன் இராமனை வர கருணை கூர
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் – ஆரண்:3 46/1,2
பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசி கூர
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – ஆரண்:11 9/2,3
பின் சென்று காதல் கூர பேழ்கணித்து இரங்குகின்ற – கிட்:2 10/3
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூர
கல்லாத கலையும் வேத கடலுமே என்னும் காட்சி – கிட்:2 18/1,2
அனகனை குறுகினான் அ அண்ணலும் அருத்தி கூர
புனை மலர் தட கை நீட்டி போந்து இனிது இருத்தி என்றான் – கிட்:3 20/3,4
பாடலம் வறுமை கூர பகலவன் பசுமை கூர – கிட்:10 25/1
பாடலம் வறுமை கூர பகலவன் பசுமை கூர
கோடல்கள் பெருமை கூர குவலயம் சிறுமை கூர – கிட்:10 25/1,2
கோடல்கள் பெருமை கூர குவலயம் சிறுமை கூர – கிட்:10 25/2
கோடல்கள் பெருமை கூர குவலயம் சிறுமை கூர
ஆடின மயில்கள் பேசாது அடங்கின குயில்கள் அன்பர் – கிட்:10 25/2,3
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர
அண்ணல் வாள் அரக்கன்-தன்னை அமுக்குவென் இன்னம் என்னா – சுந்:1 25/2,3
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர
அம் கை திரள்கள் எடுத்து ஓடி ஆர்த்தது ஒத்தது அணி ஆழி – யுத்1:1 10/3,4
மாசு_இல் புகழ் காதலுறுவேம் வளமை கூர
பேசுவது மானம் இடை பேணுவது காமம் – யுத்1:2 52/2,3
புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – யுத்1:2 93/1,2
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – யுத்1:4 139/1,2
ஆண்தகையும் அன்பினொடு காதல்-அது கூர
நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி – யுத்1:9 1/1,2
கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு கிளர்வான் – யுத்2:19 245/2
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர
நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – யுத்3:23 1/3,4
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர
தழுவினன் அவனை தானும் அன்பொடு தழுவி தக்கோய் – யுத்3:24 13/1,2
கொன்றவர்-தம்மை கொல்லும் கோள் இலர் நாணம் கூர
பொன்றினர் என்பர் ஆவி போக்கினால் பொதுமை பார்க்கின் – யுத்3:26 69/2,3
போர்_மகளை கலை_மகளை புகழ்_மகளை தழுவிய கை பொறாமை கூர
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – யுத்4:38 10/1,2
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – யுத்4:41 119/4
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார் – யுத்4:42 1/4
மன்னவன் போய பின்றை வானரம் வாழ்வு கூர
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கி போனார் – யுத்4-மிகை:41 249/3,4
காடு உறைந்து உலைந்த மெய்யோ கையறு கவலை கூர
நாடு மறைந்து உலைந்த மெய்யோ நைந்தது என்று உலகம் நைய – யுத்4-மிகை:41 282/3,4
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பம் செய்தார் – யுத்4-மிகை:41 300/4

TOP


கூரல் (1)

சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ – யுத்2:19 250/3

TOP


கூரவும் (1)

மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம் – ஆரண்:3 18/3

TOP


கூரவே (4)

குண்டல முகத்தியர் உவகை கூரவே – சுந்:12 6/4
குளிர்ந்தது அ குரிசில் வால் என்பு கூரவே – சுந்:12 123/4
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே – யுத்2:19 37/4
விளங்கினன் நகரிடை விளைவு கூரவே – யுத்4-மிகை:41 298/4

TOP


கூரிய (5)

செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – பால:3 1/1
கழிய கூரிய என்று ஒரு காரிகை – பால:14 33/3
கூரிய வாள் கொடு கொன்று நீக்கி யானும் – அயோ:3 26/2
கூரிய புந்தியின் கோவன் குறிக்கொடு – சுந்-மிகை:11 19/2
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – யுத்2:16 109/4

TOP


கூருதியோ (1)

எந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ – யுத்3:21 4/4

TOP


கூரும் (4)

கூரும் வெண் நிற திரை என பறப்பன குரண்டம் – கிட்:10 40/4
கந்தாரத்தின் இன் இசை பாடி களி கூரும்
மந்தாரத்தின் மாலை அலம்பும் மகுடத்தாள் – சுந்:2 78/3,4
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும்
வேல் பெரும் கடல் புடை பரந்து ஈண்டிய வெள்ளிடை வியன் கோயில் – சுந்:2 204/1,2
தின்று_தின்று உவகை கூரும் தேன் நுகர் அளியின் மொய்த்தே – சுந்-மிகை:14 4/4

TOP


கூல (5)

கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம் – கிட்:1 19/4
கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும் – சுந்:12 22/2
கூல வான் குரங்கினால் குறுகும் கோள் அது – யுத்1:2 80/3
கூல சேனையின் வெள்ளம் மற்று அதற்கு இன்று குறித்த – யுத்3:30 45/2
கூல வான் சேனை சூழ அடைந்தனன் எங்கள் கோமான் – யுத்4-மிகை:41 237/4

TOP


கூலத்தன் (1)

மேலின் மேல் நின்ற-காறும் சென்ற கூலத்தன் விண்டு – சுந்:1 32/2

TOP


கூலத்தில் (1)

குயின்றன குல மணி நதியின் கூலத்தில்
பயின்று உயர் வாலுக பரப்பில் பைம் புலில் – அயோ:5 9/1,2

TOP


கூலத்து (2)

கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க – ஆரண்:10 104/1
பாயும் வேலையின் கூலத்து மணலினும் பலரால் – யுத்3:31 41/4

TOP


கூலம் (6)

கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – யுத்1:3 86/4
கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால் – யுத்1:8 38/3
கூலம் கொள் குரங்கை எல்லாம் கொல்லுதி வெள்ளம் ஆன – யுத்1:13 19/3
குன்று கொண்டு எறியும் பாரில் குதிக்கும் வெம் கூலம் பற்றி – யுத்2:16 173/1
கூலம் நீங்கிய இராக்கத பூசுரர் கொணர்ந்தார் – யுத்3:22 159/4
கூலம் இல் சராசரம் அனைத்தினையும் ஒத்தனர் குரை கடல் எழும் – யுத்3:31 142/3

TOP


கூலமே (2)

கூந்தலின் வறுமைய மலரின் கூலமே – அயோ:4 208/4
வள நகர் கூலமே போலும் மாண்பது – கிட்:1 6/4

TOP


கூவ (5)

ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைந்திடாது – பால:3 22/3
மற்று உலகு அளிப்பென் என்னா மா தவர்-தம்மை கூவ
சுற்றுறு முனிவர் யாரும் தொக்கனர் வசிட்டன் மைந்தர் – பால-மிகை:11 30/2,3
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – சுந்:2 196/3
மாருதி கூவ மகிழ்ந்தனன் ஆகி – சுந்-மிகை:11 19/1
கூவ மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார் – யுத்2-மிகை:15 10/3

TOP


கூவத்தின் (1)

கூவத்தின் சிறு புனலை கடல் அயிர்த்தது ஒவ்வாதோ கொற்ற வேந்தே – யுத்1:4 100/4

TOP


கூவல் (2)

பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – சுந்:4 114/4
ஊர் கெழு கூவல் வீழ்ந்த உயிர் பசு எடாது போவோர் – யுத்4-மிகை:41 76/3

TOP


கூவல்-செய் (1)

கூவல்-செய் தொழிலினர் குடிமை செய்திட – ஆரண்:12 31/2

TOP


கூவலில் (1)

கூவலில் புக்கு வேலை கோட்படும் என்று கொள்ளேல் – யுத்3:23 28/4

TOP


கூவலின் (1)

கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன – ஆரண்:10 165/1

TOP


கூவலோடும் (1)

கூவினர் கூவலோடும் குறுகினர் கொடி திண் தேர் மேல் – ஆரண்:10 169/2

TOP


கூவா-முன்னம் (1)

கூவா-முன்னம் இளையோன் குறுகி நீ – அயோ:8 10/1

TOP


கூவாயோ (1)

கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரை கூவாயோ
பேதை ஆய் காமம் பிடிப்பாய் பிழைப்பாயோ – யுத்2:18 270/2,3

TOP


கூவி (15)

குயிலொடும் இனிது பேசி சிலம்பொடும் இனிது கூவி
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – பால:15 29/3,4
குரிசிலும் தம்பியை கூவி கொண்டலின் – அயோ:12 21/1
கோள் உற கொதித்து விம்மி உழையரை கூவி சொன்னான் – ஆரண்:10 164/4
கூவி நின்று ஏவல் கொள்வேன் காணுதி குதலை_சொல்லாய் – சுந்:3 142/4
நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால் – யுத்1:14 10/1
கூவி இன்று என்னை நீ போய் தன் குலம் முழுதும் கொல்லும் – யுத்1:14 31/1
கூவி இங்கு அறிவது கொள்கை ஆகுமால் – யுத்1-மிகை:4 9/4
உறு சமர்க்கு எம்மை கூவி ஏவிடாது ஒழிந்தாய் யாமும் – யுத்1-மிகை:13 1/3
ஆங்கு அவன்-தன்னை கூவி ஏவுதி-என்னின் ஐய – யுத்2:16 41/1
குருதி வாய் பொழிய குத்தி சிலவரை குமைக்கும் கூவி
திரிதர தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்-தம்மை – யுத்2-மிகை:16 29/2,3
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின் – யுத்3:23 2/1,2
கோடி ஐ_இரண்டு தொக்க படைக்கல மள்ளர் கூவி
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும் – யுத்3:31 223/1,2
வன்னி கூவி வரன்முறையால் மறை – யுத்4:38 31/2
கூவி ஓம விதிமுறை கொண்டிட – யுத்4-மிகை:39 11/3
மன்றல் தாங்கிய மலரவன் வாசவன் கூவி
துன்று தாரினோன் சுரருடன் துருவினை துடர – யுத்4-மிகை:40 20/2,3

TOP


கூவிட (1)

கூவிட தடிந்து அவர் செல்வம் கொண்ட போர் – ஆரண்-மிகை:3 2/3

TOP


கூவிடுகின்றான் (1)

கோழியின் ஒக்குற கூவிடுகின்றான் – சுந்-மிகை:11 18/4

TOP


கூவியது (1)

கூவியது அதனுக்கு அன்றோ என்றனன் கூற்றின் வெய்யோன் – யுத்2:18 187/4

TOP


கூவிரம் (1)

கூவிரம் செறி பொன் கொடி தேரொடும் – யுத்4:37 175/1

TOP


கூவிளை (1)

கரந்தை மத்தமோடு எருக்கு அலர் கூவிளை கடுக்கை – பால-மிகை:9 48/1

TOP


கூவினர் (1)

கூவினர் கூவலோடும் குறுகினர் கொடி திண் தேர் மேல் – ஆரண்:10 169/2

TOP


கூவினன் (3)

என்றே கூவினன் எயினரின் இறையோன் – அயோ-மிகை:8 2/4
இன்று உனை கூவினன் எனவும் சொல்லினார் – சுந்-மிகை:10 14/4
கூவினன் அங்கு அறைகூவ கொண்டலும் – யுத்4-மிகை:37 5/3

TOP


கூவினான் (3)

ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – அயோ:13 10/2,3
கூவினான் அவன் கோபுர வாயிலில் – யுத்1:14 40/3
கூத்தனும் வருக என கடிது கூவினான் – யுத்2:16 309/4

TOP


கூவுக (1)

ஈண்டு இப்பொழுதே விரைந்து எங்கையை கூவுக என்றான் – ஆரண்:10 146/4

TOP


கூவுகின்றிலை (1)

கூவுகின்றிலை கூறலை சென்று எனா – சுந்:2 171/2

TOP


கூவுதிர் (1)

மாலை பிறை பிள்ளையை கூவுதிர் வல்லை என்றான் – ஆரண்:10 132/4

TOP


கூவும் (3)

கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்-வாய் – பால:9 9/2
என்றான் எனலும் கடிது ஏகினர் கூவும் எல்லை – ஆரண்:10 147/1
கூவும் இள மென் குயில்கள் பூவை கிளி கோல – கிட்:14 38/3

TOP


கூவுவ (1)

கோட்டி மாக்களை கூவுவ போல்வன – அயோ:11 30/3

TOP


கூவுவான் (1)

கோது_இல் சிந்தை அனுமனை கூவுவான்
போதல் மேயினன் போதகமே அனான் – கிட்:11 25/3,4

TOP


கூவுறு (1)

கூவுறு கோழியும் துயில்வு கொண்டவே – ஆரண்:10 129/4

TOP


கூழ் (2)

அலர்ந்த பைம் கூழ் அகன் குள கீழன – அயோ:11 25/1
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ – அயோ:13 23/4

TOP


கூழுடன் (1)

கொண்டுழி ஒரு நிலை நிற்பர் கூழுடன்
உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் – யுத்1:4 67/3,4

TOP


கூழை (4)

நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார் – அயோ:5 10/4
கூழை போன்ற பொருநர் குழாங்களே – அயோ:11 33/4
கூழை புறத்து விரிந்தது ஓர் கொட்பால் – ஆரண்:14 45/3
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – சுந்:8 21/4

TOP


கூழையின் (1)

கூழையின் நெற்றி நின்றானை கூடினான் – யுத்2:15 118/4

TOP


கூளி (4)

கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – யுத்2:19 17/4
கூளி ஆர்த்தன குஞ்சரம் ஆர்த்தன – யுத்2:19 134/2
கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார் – யுத்3-மிகை:31 9/3
தடி உண்டு ஆடி கூளி தடிக்கின்றன காணீர் – யுத்4:33 15/4

TOP


கூளிகட்கு (1)

கூளிகட்கு நல் உடன்பிறந்தோர் பெரும் குழுவாய் – யுத்3:30 23/3

TOP


கூளிகள் (1)

கூளிகள் பூண்டன குதிரை பூண்டன – ஆரண்:7 31/4

TOP


கூளியும் (1)

சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும்
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று – அயோ:14 33/2,3

TOP


கூளியோடு (1)

கோர ஆளி சீயம் மீளி கூளியோடு ஞாளியும் – யுத்3:31 93/1

TOP


கூற்றம் (27)

கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால் – பால:2 39/1
கூற்றம் போலும் கொலை கணினால் அன்றி – பால:14 35/1
பெண்டிரில் கூற்றம் அன்னாள் பிள்ளையை கொணர்க என்றாள் – அயோ:3 83/4
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – அயோ:3 109/2
கொண்டேன் அல்லேன் வேறு ஓர் கூற்றம் தேடி கொண்டேன் – அயோ:4 47/4
கூற்றம் அஞ்ச குமுறும் குரலினான் – அயோ-மிகை:8 1/4
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – ஆரண்:12 64/4
அந்தோ வினையேன் அரும் கூற்றம் ஆனேனே – ஆரண்:13 95/4
கூற்றம் உண்ண கொடுப்பென் என்று எண்ணினாய் – கிட்:7 103/3
நொந்தனை அதுதான் நிற்க நின் முகம் நோக்கி கூற்றம்
வந்ததே அன்றோ அஞ்சாது ஆர் அதன் வலியை தீர்ப்பார் – கிட்:7 147/3,4
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – சுந்:3 139/2
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல் – யுத்1:5 57/2
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – யுத்1:14 16/2
கொற்றவன் அருளும் கொண்டோன் குடாவடிக்கு இறைவன் கூற்றம்
பெற்றவன் அடைந்தோர்-தம்மை உயிர் என பேணும் நீரான் – யுத்1-மிகை:11 2/3,4
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம் – யுத்2:15 237/4
உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார் – யுத்2:16 103/4
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம்
கொள்ளை கொண்டிட பண்டையின் மும் மடி குமைகின்ற படி நோக்கி – யுத்2:16 335/1,2
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – யுத்2:18 115/4
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம்
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – யுத்2:19 51/2,3
அட்டன கூற்றம் என்ன அடர்ந்தன அனந்தம் அம்மா – யுத்2:19 94/4
கூற்றம் கொடு முனை வந்து என கொன்றான் இகல் வென்றான் – யுத்3:22 112/4
சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை – யுத்3:26 78/2
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய் – யுத்3:27 5/4
கோல் ஒன்று துணிதலோடும் கூற்றுக்கும் கூற்றம் அன்னான் – யுத்3:27 179/1
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன கொல்வான் – யுத்3:28 50/2
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் – யுத்3:29 22/1
கூற்றம் ஆகிய கொம்பின் ஐம்பாலிடை கொடுமைக்கு – யுத்3:30 25/3

TOP


கூற்றம்-கொல்லோ (1)

கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – யுத்1:1 6/4

TOP


கூற்றமும் (10)

கொல்லும் வேலும் கூற்றமும் என்னும் இவை எல்லாம் – பால:10 32/1
மந்தரை கூற்றமும் வழி செல்வாரொடும் – அயோ:12 54/1
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள் – கிட்:11 4/3
உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன – சுந்:10 17/2
கூற்றமும் நின்றது எம்மை கொல்லிய விதியும் நின்ற – யுத்2:16 131/3
கூற்றமும் கட்புலம் புதைப்ப கோத்து எழு – யுத்2:19 34/1
கூற்றமும் குலுங்கி அஞ்ச வெம் கத குமுதன் கொன்றான் – யுத்2:19 55/4
கூற்றமும் குலைய நெஞ்சம் குறித்து இவை புரியலுற்றார் – யுத்2-மிகை:16 11/4
கொண்டு கூற்றமும் நடுக்குற தோள் புடை கொட்டி – யுத்4:32 6/2
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும்
தோளின் பத்திகள்-தோறும் சுமந்தன – யுத்4:37 165/2,3

TOP


கூற்றமே (4)

உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே – பால:14 16/4
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே
அன்னவள் யாவள் என்று அறைய கேட்டியால் – பால-மிகை:7 2/3,4
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே – யுத்2:19 45/4
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே – யுத்2:19 140/4

TOP


கூற்றன (1)

குமுதம் நாறும் மதத்தன கூற்றன
சமுதரோடு மடிந்தன சார்தரும் – யுத்4:33 26/1,2

TOP


கூற்றாய் (2)

உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – அயோ:14 60/3
கூற்றாய் நின்ற குல சனகி குவளை மலர்ந்த தாமரைக்கு – ஆரண்:10 115/2

TOP


கூற்றின் (20)

ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – பால:6 11/4
கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள் – பால:7 20/2
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – பால:10 64/4
கூற்றின் உற்றது கூறலுற்றாம்-அரோ – அயோ:10 56/4
குகன் என பெயரிய கூற்றின் ஆற்றலான் – அயோ:13 7/1
தன்மையை வினாயினான் கூற்றின் தன்மையான் – சுந்:12 64/4
கூற்றின் வாய் உற்றான் என்ன உம்பர் கால் குலைய பானு – சுந்-மிகை:14 14/3
கூற்றின் மா மைந்தன் கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்த – யுத்1-மிகை:11 7/3
கூற்றின் வெம் புருவம் அன்ன சிலை நெடும் குரலும் கேளா – யுத்2:15 143/3
துணை இன்றி சேரல் நன்றோ தோற்றுள கூற்றின் சூழல் – யுத்2:16 154/4
கூவியது அதனுக்கு அன்றோ என்றனன் கூற்றின் வெய்யோன் – யுத்2:18 187/4
பெய்துழி பெய்யும் மாரி அனையவன் பிணங்கு கூற்றின்
கையினின் பெரிய அம்பால் கவசத்தை கழித்து வீழ்த்தான் – யுத்2:19 170/3,4
வீழ் பெரும் துயிலும் பெற்றான் வெம் கடும் கூற்றின் வெய்யோன் – யுத்2-மிகை:16 22/4
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை – யுத்3:20 99/2
குழுவொடும் கொண்டு தோள்-மேல் கணத்தினின் குதிப்பென் கூற்றின் – யுத்3:26 84/4
கொல்லோடு சுடர் கணை கூற்றின் நிண – யுத்3:31 197/1
மாதிரங்களை அளப்பன மாற்ற_அரும் கூற்றின்
தூது போல்வன சுடு கணை முறை முறை துரந்தான் – யுத்4:32 16/3,4
புட்டிலொடு கோதைகள் புழுங்கி எரி கூற்றின்
அட்டில் எனலாய் அமலன் அங்கையின் அடங்க – யுத்4:36 4/1,2
உரும் ஒப்பன கனல் ஒப்பன ஊற்றம் தரு கூற்றின்
மருமத்தினும் நுழைகிற்பன மழை ஒப்பன வானோர் – யுத்4:37 47/1,2
கூற்றின் வெம் கணை கோடியின் கோடிகள் – யுத்4:37 183/1

TOP


கூற்றின்-பால் (1)

வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால்
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – அயோ:14 69/3,4

TOP


கூற்றின்-வாய் (2)

மடங்கல் ஐ_இருநூற்றையும் கூற்றின்-வாய் மடுத்தான் – யுத்3:22 73/4
கூற்றின்-வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார் – யுத்3:31 46/4

TOP


கூற்றின்படி (1)

கூற்றின்படி கொதிக்கின்ற அ கொலை வாள் எயிற்று அரக்கன் – யுத்3:27 129/1

TOP


கூற்றினார் (2)

கூசினோம் போதும் போதும் கூற்றினார் குறுக வந்தார் – யுத்3:27 74/4
கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் – யுத்3:27 168/3

TOP


கூற்றினாரும் (2)

கூற்றினாரும் குனிக்க குனித்து எதிர் – ஆரண்:9 19/2
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கிட்:10 59/3

TOP


கூற்றினாரே (1)

உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – ஆரண்:4 23/4

TOP


கூற்றினாரையும் (1)

கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே – யுத்2:15 96/4

TOP


கூற்றினால் (2)

வேல் உடை கூற்றினால் துணிய வீசவும் – யுத்2:16 298/2
கோலின் மேவிய கூற்றினால் குமுதனும் குறைந்தான் – யுத்3:22 172/4

TOP


கூற்றினுக்கு (2)

கூற்றினுக்கு அன்றே வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ – சுந்:3 116/4
கூளி கொடும் கூற்றினுக்கு ஆவது ஓர் கூடு போல்வ – யுத்2:19 17/4

TOP


கூற்றினும் (5)

எண்ணும் கூற்றினும் இத்தனை வேண்டுமோ – பால:11 7/4
கறங்கு போல்வன காற்றினும் கூற்றினும் கடிய – கிட்:12 16/1
கூற்றினும் மும் மடி கொன்றான் – சுந்:13 51/4
கோறிர் என்றனன் என்றலும் பற்றினர் கூற்றினும் கொலை வல்லார் – யுத்1:3 80/4
கூற்றினும் வெம்மை காட்டி கொதித்தது அ குளிர் வெண் திங்கள் – யுத்1:9 20/4

TOP


கூற்றினே (1)

கொல் இயல் யானையை கொல்லும் கூற்றினே – யுத்2:18 104/4

TOP


கூற்றினை (7)

வீட்டி வாள் அவுணரை விருந்து கூற்றினை
ஊட்டி வீழ் மிச்சில் தான் உண்டு நாள்-தொறும் – ஆரண்:4 6/1,2
கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன் – ஆரண்:14 15/1
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான் – கிட்:7 132/4
கூற்றினை ஏற்றி அன்ன குல பரி குழுவ குன்றின் – சுந்:8 5/2
தோன்றும் வெம் சுடர் சூல வெம் கூற்றினை தொட்டான் – யுத்2:16 240/4
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார் – யுத்3:24 100/4
கொல்லுதி அமரர்-தங்கள் கூற்றினை கூற்றம் ஒப்பாய் – யுத்3:27 5/4

TOP


கூற்றினையும் (1)

கூற்றினையும் விண்ணினையும் கோளினையும் பணி கொண்டற்கு – ஆரண்:6 96/2

TOP


கூற்று (27)

கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – பால:7 41/4
புதிய கூற்று அனையாள் புகைந்து ஏவிய – பால:7 46/1
கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப கூன் நுதல் – பால:19 21/1
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – பால:21 13/3
தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – அயோ:3 107/4
கோதை புடைபெயர கூற்று அனைய கண் சிவப்ப – அயோ:4 94/2
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ – அயோ:5 23/4
கூற்று உறழ் வரி சிலை குரிசில் கூறுவான் – அயோ:11 56/4
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – அயோ:11 111/4
தார்_இனம் குழுமின தடை_இல் கூற்று என – ஆரண்:7 33/3
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – ஆரண்:8 17/4
கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு – கிட்:16 39/2
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – யுத்1:2 24/3
நன்_நுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என – யுத்1:4 98/3
கொள்ள வாய் வெருவும் கொடும் கூற்று அனா – யுத்1:9 56/4
குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று என – யுத்2:15 71/1
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான் – யுத்2:15 156/3
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – யுத்2:16 196/2
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – யுத்2:17 25/2
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என் – யுத்2:18 5/3
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/2
வதையின் மற்றொரு கூற்று என மாருதி – யுத்2:19 127/3
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – யுத்2:19 175/2
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – யுத்3:22 122/4
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும் – யுத்3:31 190/3
கொல்லும் கூற்று என குறைக்கும் இ நிறை பெரும் குழுவை – யுத்4:32 14/2
கூற்று கோடினும் கோடல கடல் எலாம் குடிப்ப – யுத்4:37 99/1

TOP


கூற்றுக்கு (4)

வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து – சுந்:14 28/3
கூற்றுக்கு ஐயமும் அச்சமும் கெட நெடும் கொற்றவன் கொலை அம்பால் – யுத்2:16 337/3
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன் – யுத்4:34 17/1
கொன்று உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/4

TOP


கூற்றுக்கும் (2)

கோல் ஒன்று துணிதலோடும் கூற்றுக்கும் கூற்றம் அன்னான் – யுத்3:27 179/1
குசையின் தீவினின் உறைபவர் கூற்றுக்கும் விதிக்கும் – யுத்3:30 11/1

TOP


கூற்றும் (18)

கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – பால:7 41/4
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – பால:7 53/4
வெம் சின கூற்றும் தன் விழி புதைத்தே – அயோ:11 68/4
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி – ஆரண்:6 92/3
கூற்றும் வந்து என்னை இன்னே குறுகுமால் குறித்த ஆற்றால் – ஆரண்:10 168/2
கூற்றும் என் பெயர் சொல குலையும் ஆர் இனி – கிட்:7 28/3
பாச வெம் கரத்து கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும் – கிட்:16 59/2
கோள் வாய் அரியின் குலத்தாய் கொடும் கூற்றும் உட்க – சுந்:1 54/2
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – சுந்:11 21/2
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – யுத்1:2 24/3
கடும் கனல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி – யுத்1:14 19/2
கூற்றின் மா மைந்தன் கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்த – யுத்1-மிகை:11 7/3
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறு ஆய் – யுத்2:15 153/3
கூற்றும் கை எடுத்து ஆடிட இராவணன் கொதித்தான் – யுத்2:15 243/4
குறைந்தன குரக்கு வெள்ளம் கொன்றனன் கூற்றும் கூச – யுத்2:16 175/4
உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே – யுத்2:18 121/4
பரி பட கண்ட கூற்றும் பயம் பட பைம் பொன் திண் தேர் – யுத்2:18 185/2
துடிக்கும் நெஞ்சகத்து இமையவர் துளங்குற கூற்றும்
நடுக்கம் உற்றிட நல் அறம் ஏங்கிட கயிலை – யுத்2-மிகை:15 32/2,3

TOP


கூற்றுவ (1)

வினையின் கூற்றுவ கண்டருள் நீ என விளம்ப – கிட்:12 28/4

TOP


கூற்றுவற்கு (1)

வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன் – யுத்4:32 14/1

TOP


கூற்றுவன் (4)

கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து – யுத்1:4 65/1
வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – யுத்1:5 40/4
உண்டு கைவிடும் கூற்றுவன் நிருதர் பேர் உயிரை – யுத்4:32 15/2
சொன்ன கூற்றுவன் தன்னை தன் வாலிடை துவக்கி – யுத்4-மிகை:41 14/1

TOP


கூற்றுவனை (2)

கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள் – ஆரண்:6 135/4
கொள்ள கொடும் கூற்றுவனை கொணர்ந்தான் குரங்கின் – கிட்:7 41/2

TOP


கூற்றுற (1)

குறித்து எறிந்தன எய்தன கூற்றுற
தறித்த தேரும் களிறும் தரை பட – யுத்3:31 132/1,2

TOP


கூற்றே (3)

கூற்றே கூற்றே என் உடலை குலையும் குலையும் அது கண்டீர் – ஆரண்-மிகை:7 1/2
கூற்றே கூற்றே என் உடலை குலையும் குலையும் அது கண்டீர் – ஆரண்-மிகை:7 1/2
அண்ணாவோ அண்ணாவோ அசுரர்கள்-தம் பிரளயமே அமரர் கூற்றே – யுத்4:38 4/4

TOP


கூற்றை (10)

கூர்த்த நுதி மு தலை அயில் கொடிய கூற்றை
பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – பால:7 32/2,3
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை
போக்கினாய் புகுந்து கொண்டு போகின்றாய் பொருது நின்னை – ஆரண்:12 81/2,3
கொடும் குல பகைஞன் ஆகி கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ – கிட்:2 23/3,4
கொலையே செய்வான் கூற்றை நிகர்ப்பான் கொடுமைக்கு ஓர் – கிட்:15 2/2
விழுந்து முற்றினர் கூற்றை விழுங்குவார் – சுந்:13 18/4
வெஞ்சின கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ – யுத்1:4 112/4
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – யுத்2:18 188/4
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – யுத்2:19 166/4
வீ கொண்டு வீழ யானோ பரதனும் வெய்ய கூற்றை
கூய்க்கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல் – யுத்3:26 82/2,3
பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ – யுத்3:31 51/4

TOP


கூற்றையும் (10)

கொடிய கூற்றையும் ஒப்பன பதிற்றைந்து கோடி – கிட்:12 9/3
பிடிக்குமேல் பெரும் காற்றையும் கூற்றையும் பிடிக்கும் – கிட்:12 25/3
கூறு சேனை பதி கொடும் கூற்றையும்
நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான் – கிட்:13 3/3,4
கூற்றையும் கண் பொறி குறுக காண்பரேல் – யுத்1:5 21/3
தருக என் தேர் படை சாற்று என் கூற்றையும்
வருக முன் வானமும் மண்ணும் மற்றவும் – யுத்2:16 88/1,2
கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்2:16 155/4
துங்க தோள் கொட்டி ஆர்த்தான் கூற்றையும் துணுக்கம் கொண்டான் – யுத்2:16 201/4
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் – யுத்3:26 28/4
அந்து ஒக்க அரற்றவோ நான் கூற்றையும் ஆடல் கொண்டேன் – யுத்3:29 38/4
தடவும் ஆற்றலை கூற்றையும் தமையனை போல – யுத்4:32 22/3

TOP


கூற்றையே (1)

கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான் – யுத்2:16 29/4

TOP


கூற (55)

என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – பால:5 28/1
கொழுந்து ஓடி படர் கீர்த்தி கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற
கழுந்து ஓடும் வரி சிலை கை கடல் தானை புடை சூழ கழல் கால் வேந்தன் – பால:5 56/1,2
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – பால:6 7/4
ஆண்தகை அ உரை கூற அறிந்தோன் – பால:8 14/1
பொன்னை ஏய் சடையான் கூற கேட்டலும் பூமி கேள்வன் – பால:9 16/1
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி – பால:9 17/1
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற
ஆரண கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் – பால-மிகை:0 15/1,2
கொள் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற – பால-மிகை:11 13/4
அ தகு முனிவன் கூற அவர் மறுத்து அகறல் காணா – பால-மிகை:11 42/4
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் – அயோ:3 12/1
கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன் – அயோ:3 39/1
ஆண்டு இனையராய் இனைய கூற அடல் வீரன் – அயோ:3 103/1
இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி – அயோ:4 125/1
செவ்விய குரிசில் கூற தேர் வலான் செப்புவான் அ – அயோ:5 19/1
கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ – அயோ:8 16/1
பருவரல் தம்பி கூற பரிந்தவன் பையுள் எய்தி – அயோ:8 18/2
வலியன் என்று அவர் கூற மகிழ்ந்தனன் – அயோ:11 2/1
எந்தை கூற வேறு எவரும் இல்லையால் – அயோ:14 105/4
வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற
காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல் நீர் – ஆரண்:3 48/1,2
அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை – ஆரண்:6 44/1
நன்று அதுவே ஆம் அன்றோ போகாளேல் ஆக என நாதன் கூற
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – ஆரண்:6 134/3,4
அன்னாள் அது கூற அரக்கனும் அன்னது ஆக – ஆரண்:10 152/1
ஆண்டையான் அனைய கூற அரக்கர் ஓர் இருவரோடும் – ஆரண்:11 34/1
ஆயவன் அனைய கூற அரக்கர் கோன் ஐய நொய்து உன் – ஆரண்:11 35/1
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி – ஆரண்:11 59/1
அ வழி இளவல் கூற அறிவனும் அயர்வு நீங்கி – ஆரண்:13 133/1
குன்று இவர் தோளினாய் கூற வேண்டுவது – கிட்:6 28/3
ஆழியான் அனைய கூற ஆணை ஈது-ஆயின் அஃதே – கிட்:9 31/1
அன்னது சுயம்பிரபை கூற அனுமானும் – கிட்:14 64/1
தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப – சுந்:2 118/2
பூவையர் பலாண்டு கூற புது மணம் புணர்கின்றாரை – சுந்:2 118/4
வானவர் இதனை கூற வலங்கொடு தானை வைப்பை – யுத்1-மிகை:4 12/1
மன்னவர்_மன்னன் கூற மைந்தனும் வணங்கி ஐயா – யுத்1-மிகை:9 16/1
என இவை அமலன் கூற இரு கையும் எடுத்து கூப்பி – யுத்1-மிகை:12 3/1
இறைவன் மற்று இதனை கூற எறுழ் வலி அமைச்சர் பொங்கி – யுத்1-மிகை:13 1/1
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – யுத்2:16 109/1
அன்னானொடு போயின தானை அளந்து கூற
என்னால் அரிதேனும் இயம்பு வான்மீகன் என்னும் – யுத்2:19 24/1,2
அழகிது என்று அண்ணல் கூற ஆர்த்தனர் கடல்கள் அஞ்சி – யுத்2:19 273/1
இ மொழி அரக்கன் கூற ஏந்து_இழை இரு காதூடும் – யுத்2-மிகை:17 1/1
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற
இற்றனம் ஐய எல்லோம் எழுந்தனம் எழுந்தோம் என்னா – யுத்3:24 20/2,3
குரக்கு_இனம் உய்ந்தது கூற வேண்டுமோ – யுத்3:24 101/4
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – யுத்3:26 14/2
அனையன இளவல் கூற அருக்கன் சேய் அயர்கின்றான் ஓர் – யுத்3:26 70/1
மங்கலம் தேவர் கூற வானவ மகளிர் வாழ்த்தி – யுத்3:27 11/1
கொற்ற வானர தலைவர்-தம் தகைமையும் கூற
கிற்றும் கேட்டிரேல் என்றனன் கிளத்துவான் துணிந்தான் – யுத்3:30 39/3,4
அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – யுத்3:31 55/3,4
என்று மாலியவான் கூற பிறை எயிற்று எழிலி நாப்பண் – யுத்3-மிகை:26 2/1
அடுக்கிய உலகம் மூன்றும் ஆதர தூதர் கூற
இடுக்கு ஒரு பேரும் இன்றி அயோத்தி வந்து இறுத்தார் என்றால் – யுத்4:42 12/1,2
அற்புதன் இனைய கூற ஐய வீடணனும் எய்தி – யுத்4-மிகை:40 9/1
ஆரியன் அனைய கூற அடி இணை இறைஞ்சி ஐய – யுத்4-மிகை:41 120/1
ஒன்று அல பலவும் கூற உணர்ந்து உளம் உவகை உற்றே – யுத்4-மிகை:41 127/4
மாறு இலா வீரன் கூற வந்துள அனிக வெள்ளம் – யுத்4-மிகை:41 289/2
நம்பியும் வசிட்டன் கூற நந்தியம்பதியில் சென்று – யுத்4-மிகை:41 300/1
மங்கல கீதம் பாட மறையவர் ஆசி கூற
சங்கு இனம் குமுற பாண்டில் தண்ணுமை துவைப்ப தா இல் – யுத்4-மிகை:42 38/1,2
சிந்துர பவள செ வாய் தெரிவையர் பலாண்டு கூற
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்த-காலை – யுத்4-மிகை:42 40/3,4

TOP


கூறல் (6)

கொம்புகள் தாழும் என்றல் கூறல் ஆம் தகைமைத்து ஒன்றோ – பால:17 8/4
கூறுவது உளது என கூறல் மேயினான் – அயோ:14 123/4
வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல்
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை – கிட்:9 11/2,3
கூறல் மாந்தினர் அனையவர் தொழுது அவர் கோபத்து – சுந்:2 29/3
குண்டலங்கள் மற்று என் இனி பெரு விறல் கூறல் – யுத்1:3 12/4
குடல் தலை குறைந்தமை கூறல் ஆவதோ – யுத்2-மிகை:18 8/4

TOP


கூறல்-மேயினான் (1)

கோதமன் காதலன் கூறல்-மேயினான் – பால:13 11/4

TOP


கூறலாம் (2)

குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ – கிட்:2 32/3
கோடு உறு கரம் என சிறிது கூறலாம்
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா – சுந்:4 47/2,3

TOP


கூறலாமே (1)

கோள் ஒக்கும் என்னின் அல்லால் குறி ஒக்க கூறலாமே
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கிட்:13 55/2,3

TOP


கூறலாமோ (2)

குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ – யுத்1:14 10/4
கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ
வாம் புனல் பரவை ஏழும் இறுதியின் வளர்ந்தது என்னா – யுத்3:30 2/2,3

TOP


கூறலும் (28)

அரசர் தம் கோமகன் அனைய கூறலும்
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய – பால:5 5/2,3
இருக்க என இருந்த பின் இனிய கூறலும்
முருக்கு இதழ் மடந்தையர் முனிவனை தொழா – பால:5 39/2,3
சுடு அமர் களன் அடி கலந்து கூறலும்
படு பொருள் உணர்ந்த அ பரமன் யான் இனி – பால-மிகை:5 2/2,3
முனிவ கூறு என முதல்வன் கூறலும்
பனுவல் வேத நூல் பகரும் மா தவன் – பால-மிகை:6 3/2,3
என்று கூறலும் மகவு உனக்கு அளித்தனம் இனி நீ – பால-மிகை:9 26/1
என்று கூறலும் வியப்பினோடு உவந்தனர் இறைஞ்சி – பால-மிகை:9 58/1
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும்
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள் – அயோ:2 55/1,2
மங்கை அ மொழி கூறலும் மானவன் – அயோ:4 3/1
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் – அயோ:4 131/1
கொற்றவன் அது கூறலும் கோகிலம் – அயோ:4 227/1
என்று கூறலும் ஏத்தி இறைஞ்சினான் – அயோ:11 4/1
நல்லவன் உரை-செய நம்பி கூறலும்
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர் – அயோ:12 22/1,2
கூயள் அன்னை என்றே சென்று கூறலும்
ஏய அன்பினன் தானும் சென்று எய்தினான் – அயோ-மிகை:11 2/3,4
தாதை கூறலும் தம்பியை நோக்கினான் – ஆரண்:4 33/1
அன்னவன் அஃது எலாம் அறிய கூறலும்
இன்னலும் உவகையும் இரண்டும் எய்தினான் – ஆரண்:14 85/2,3
என்று அவள் கூறலும் மைந்தனும் இன்னே – ஆரண்-மிகை:14 2/1
மறு இலான் அது கூறலும் வானவர்க்கு இறைவன் – கிட்:4 2/1
எரி கதிர் காதலன் இனைய கூறலும்
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான் – கிட்:6 19/1,2
கோல் நினைத்திலன் என உலகம் கூறலும்
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான் – சுந்:9 21/2,3
இயைந்தன இயைந்தன இனைய கூறலும்
மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார் – யுத்1:4 39/1,2
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி – யுத்1:5 73/1
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும்
முற்ற ஓதி என் மூர்க்கன் முடி தலை – யுத்1:14 43/2,3
கூயினன் நும் முன் என்று அவர் கூறலும்
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ – யுத்2:16 65/1,2
அற்று அவர் கூறலும் ஆர் அழலிற்றாய் – யுத்3:20 4/1
முடிகுவென் உடன் என முடிய கூறலும்
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய் – யுத்3:24 81/2,3
குன்று என வருக என்று கூறலும் இமையோர் நாட்டில் – யுத்4-மிகை:41 159/3
முனிவன் இ மொழி கூறலும் முது மறை பெருமான் – யுத்4-மிகை:41 169/1
குன்றினில் அருளும் என்று கூறலும் வான நாட்டுள் – யுத்4-மிகை:41 175/3

TOP


கூறலுற்றாம்-அரோ (1)

கூற்றின் உற்றது கூறலுற்றாம்-அரோ – அயோ:10 56/4

TOP


கூறலுற்றான் (5)

மை மலி பொழில் யாது என்ன மா தவன் கூறலுற்றான் – பால:8 5/4
குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான் – அயோ-மிகை:4 8/4
குழையுறு மெய்யன் பைய வரன்முறை கூறலுற்றான் – யுத்1:13 4/4
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – யுத்2:16 109/4
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான் – யுத்2:17 61/4

TOP


கூறலை (1)

கூவுகின்றிலை கூறலை சென்று எனா – சுந்:2 171/2

TOP


கூறவே (2)

கோள் இரும் படை இது என்று உணர கூறவே – அயோ:14 25/4
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – ஆரண்:10 17/4

TOP


கூறன் (1)

உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – யுத்2:18 188/1

TOP


கூறா (2)

இழிய பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா
கிழிய பாய் புனல் கிளர்ந்து என கிளர் சினத்து அரக்கன் – யுத்2:16 241/1,2
ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ கெடுவேனே – யுத்3:22 204/3,4

TOP


கூறா-முன்னம் (1)

கூறா-முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின் – அயோ:3 49/1

TOP


கூறாய் (6)

விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி – பால:2 17/3
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய்
சுற்றமும் கெட சுடு துயர் கடல் விழ துணிந்தாய் – அயோ:2 82/3,4
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – சுந்:14 32/4
இற்றது நூறு கூறாய் எழு முனை வயிர தண்டு – யுத்2:16 190/4
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – யுத்2:16 197/4
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான் – யுத்2:18 212/4

TOP


கூறாயின (1)

கூறாயின என அன்னவை கொலை வாளியின் கொன்றான் – யுத்2:18 162/3

TOP


கூறான் (2)

மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கிட்:9 25/1
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – யுத்2:17 64/3

TOP


கூறி (50)

என்று இவை பற்பல இனிமை கூறி நல் – பால:5 78/1
ஓடினர் அரசன்-மாட்டு உவகை கூறி நின்று – பால:5 106/1
ஆறிய அறிவன் கூறி அளித்தலும் அண்ணல்-தன்-பால் – பால:8 2/1
இனிய கூறி நின்று ஏயின செய்தியால் – அயோ:2 17/4
என்று கொண்டு இனைய கூறி அடி இணை இறைஞ்சி மீட்டும் – அயோ:3 115/1
வந்தனை முதலிய மாற்றம் கூறி பின் – அயோ:5 32/2
குறைவு_இலா என் நெடு வணக்கம் கூறி பின் – அயோ:5 37/2
தொக்க நல் முறை கூறி தூயவன் உயிர் போலும் – அயோ:9 28/3
என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அ – அயோ:11 130/1
என இவை அன்ன மாற்றம் இயைவன பலவும் கூறி
புனை சுழல் புலவு வேல் கை புளிஞர்_கோன் பொரு_இல் காதல் – அயோ:13 37/1,2
முடிவு உற நோக்கி ஓர் முகமன் கூறி பின் – அயோ-மிகை:2 3/2
வழியும் கூறி வரம்பு அகல் ஆசிகள் – ஆரண்:3 35/1
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி
ஆற்றுகிற்கிலள் பற்பல பன்னி நின்று அழைத்தாள் – ஆரண்:6 92/3,4
மங்கல முறை மொழி கூறி வாழ்த்தவே – ஆரண்:10 21/4
கொன்றை ஆவி புறத்து இவை கூறி யான் – கிட்:1 32/2
என்ன மற்று இனைய கூறி ஏகு அவன் தொடர என்றான் – கிட்:9 27/1
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி – கிட்:11 75/2,3
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ – கிட்:11 84/3
வென்றியான் அடியேன்-தன்னை வேறு கொண்டு இருந்து கூறி
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – சுந்:4 34/3,4
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – சுந்:12 62/4
கொல்லல் பழுதே போய் அவரை கூறி கொணர்தி கடிது என்னா – சுந்:12 112/2
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை – சுந்:14 37/3
குரங்கு இனம் தம்மை எல்லாம் விலக்கினம் கொடுமை கூறி
கரங்களால் எற்ற நொந்தேம் காவலோய் என்னலோடும் – சுந்-மிகை:14 9/2,3
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என் – யுத்1:5 22/3
குன்று கொண்டு அடுக்கி சேது குயிற்றுதிர் என்று கூறி
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான் – யுத்1:7 22/3,4
வாயில் காவலன் கூறி வணங்கலும் – யுத்1:9 54/1
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை – யுத்1:10 7/2
அமைச்சர் மற்று இதனை கூறி அரச நீ விடைதந்தீமோ – யுத்1-மிகை:13 2/1
நின்றான் இது கூறி நிகழ்த்தினனால் – யுத்2:18 75/4
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி – யுத்2:19 166/3
சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய் – யுத்2:19 207/2
அது கண்டார் அடல் வானவர் ஆசிகள் கூறி
துதி கொண்டார் அடல் அரக்கனும் துணை விழி சிவந்து ஆங்கு – யுத்2-மிகை:16 42/1,2
போழ்ந்தனன் என்ன கூறி புரண்டனன் பொருமுகின்றான் – யுத்3:26 55/4
பங்கம்_இல் ஆசி கூறி பலாண்டு இசை பரவ பாக – யுத்3:27 11/2
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – யுத்3:30 16/3,4
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம் – யுத்3:31 67/2
ஆர்க்கின்ற வானவரும் அந்தணரும் முனிவர்களும் ஆசி கூறி
தூர்க்கின்ற மலர் மாரி தொடர போய் பாற்கடலில் தூய் நீர் ஆடி – யுத்4:37 198/1,2
என்று கூறி இளவலோடு ஆரையும் – யுத்4:39 3/1
பன்னும் நீதிகள் பல் பல கூறி மற்று – யுத்4:39 13/1
கோது அறு தவத்தினை கூறி காட்டுகேன் – யுத்4:40 64/2
வந்த வாசகம் கூறி மேல் வான் வழி போனான் – யுத்4:41 44/4
என்பன பலவும் அந்த ஏந்து_இழைக்கு இருந்து கூறி
தன் பெரும் சேனையோடும் தம்பியும் அரக்கர் கோவும் – யுத்4-மிகை:41 83/1,2
சீரிது கூறி சேறி என்றலும் மானம் சேர்ந்து – யுத்4-மிகை:41 177/3
சீரிது கூறி சேறி என்றலும் தேர் மேல் கொண்டு – யுத்4-மிகை:41 208/3
எடுத்தனன் முனிவன் மற்று அ இராமனை ஆசி கூறி
அடுத்துள துன்பம் நீங்க அணைத்து அணைத்து அன்பு கூர்ந்து – யுத்4-மிகை:41 278/1,2
வடித்த நூல் முனியும் ஏந்தி வாழ்த்தினான் ஆசி கூறி – யுத்4-மிகை:41 278/4
அரக்கருக்கு அரசை வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி
மரு கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன் நின்றான் – யுத்4-மிகை:41 285/3,4
எங்களால் துதிக்கலாகும் இயல்பதோ என்று கூறி
செம் கைகள் கூப்பி வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார் – யுத்4-மிகை:42 14/3,4
எ வகை திறனும் நல்கி இனியன பிறவும் கூறி
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல் – யுத்4-மிகை:42 63/2,3
இலங்கை வேந்தற்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி
அலங்கல் வேல் மதுகை அண்ணல் விடைகொடுத்து அருளலோடும் – யுத்4-மிகை:42 68/1,2

TOP


கூறிட்ட (1)

கூறிட்ட வயிர திண் தோள் கொடும் தொழில் மடங்கல் போல்வான் – யுத்1-மிகை:11 1/4

TOP


கூறிட்டு (2)

நல் நுதலார் மூவருக்கும் நாலு கூறிட்டு அளித்தான் – பால:12 21/4
இரண்டு கூறிட்டு என இலங்கு எயிற்றினான் – ஆரண்:15 14/4

TOP


கூறிட (5)

அயல் வரும் முனிவரும் ஆசி கூறிட
புயல் பொழி தட கையால் தொழுது பொங்கு நீர் – பால:5 72/1,2
அன்று கூறிட புரிந்தனள் அரும் தவம் அனையாள் – பால-மிகை:9 26/4
என்று கோசிகன் கூறிட ஈறு இலா – பால-மிகை:11 6/1
என்று கோதமன் காதலன் கூறிட
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா – பால-மிகை:11 55/1,2
தூதர் கூறிட திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்தார் – யுத்3:30 32/1

TOP


கூறிடின் (2)

கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான் – ஆரண்:14 53/4
முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின்
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார் – யுத்1:5 29/2,3

TOP


கூறிடு (1)

கூறிடு வெள்ளம் மிடைந்தது குந்தம் – சுந்-மிகை:11 11/3

TOP


கூறிடும் (1)

கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான் – ஆரண்:14 53/4

TOP


கூறிடையே (1)

கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே
நூறு ஆயின யோசனை நூழில்கள் சால் – யுத்3:31 207/2,3

TOP


கூறிய (19)

என்று கூறிய பின்னர் அ எழில் மலர் கானத்து – பால:8 47/1
கூறிய தூதரும் கொணர்ந்த ஓலையை – பால:14 3/1
கோதை வில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான் – அயோ:8 17/1
குருக்களை இகழ்தலின் அன்று கூறிய
செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று – அயோ:11 62/1,2
கூறிய முனிவனை குவிந்த தாமரை – அயோ:14 123/1
கூறிய மொழியினும் கொடியது ஆம் என்றான் – அயோ-மிகை:4 10/4
பொய் கரி கூறிய கொடும் சொல் போலவே – ஆரண்:7 123/4
வெற்றி கூறிய வானவர் வீரன் வில் – ஆரண்:9 15/1
கூறிய அவற்றினுக்கு இரட்டி குஞ்சரம் – ஆரண்-மிகை:7 3/2
குரங்கு என கருதி நாயேன் கூறிய மனத்து கொள்ளேல் – கிட்:7 126/2
கூட்டும் என்று உமை கொற்றவன் கூறிய
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என – கிட்:11 28/2,3
கூறிய வாசகம் கேட்டு கோது_இலான் – கிட்:16 32/1
அம் கண் நாயகன்-தனது ஆணை கூறிய
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால் – சுந்:12 59/2,3
கூறிய மனிதர்-பால் கொற்றம் கொள்ளலை – யுத்1:2 78/3
கொல்லு-மின் இவனை என்று அரக்கன் கூறிய
எல்லையில் தூதரை எறிதல் என்பது – யுத்1:4 94/1,2
மூது உணர்ந்த இ முது மகன் கூறிய முயற்சி – யுத்3:30 50/1
கூறிய அனுமன் சாம்பன் குமரன் வெம் கவி வந்து ஏற – யுத்4-மிகை:41 7/3
கூறிய குழுவினோரும் குழுமி அங்கு இராமன் பாதம் – யுத்4-மிகை:41 288/2
கூறிய பொருள்கள் எல்லாம் கொற்றவன் வதுவை காண – யுத்4-மிகை:42 20/2

TOP


கூறிற்று (1)

குரக்கு_இனத்து அரசை கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ – கிட்:7 85/2

TOP


கூறின் (5)

மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின்
தான் இயக்கியோ தானவர் தையலோ ஐயுறும் தகை ஆனாள் – சுந்:2 199/1,2
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின்
வெருவரும் தோற்றத்து அஞ்சா வெம் சின அவுணன் மேரு – யுத்1:3 148/2,3
வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின்
கலை குலாம் பரவை ஏழும் கால் கிளர்ந்து எழுந்த காலத்து – யுத்1:13 28/2,3
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து – யுத்2:15 125/3
வில் ஒன்று இரு கூறின் விழுந்திடலும் – யுத்3:20 80/2

TOP


கூறின (7)

கோ முனி கணங்கள் எல்லாம் கூறின ஆசி கொற்ற – பால:13 36/3
கூறின நெறி முறை குயிற்றி குங்கும – அயோ:10 46/2
கூறின ஒரு படை குறித்த அ படை – ஆரண்:7 38/2
கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகா-முன்னம் – ஆரண்:13 114/1
கூறின கூறின சொற்கள் கோத்தலால் – சுந்:11 3/3
கூறின கூறின சொற்கள் கோத்தலால் – சுந்:11 3/3
கூறின நாள் அவர் இருக்கை கூடலம் – சுந்:14 20/1

TOP


கூறினர் (5)

காட்டினை நன்று என கங்கர் கூறினர் – அயோ-மிகை:1 14/4
கூறினர் அரக்கர் ஆசி குமுறின முரச கொண்மூ – சுந்:10 7/3
ஆசி கூறினர் ஆர்த்தனர் ஆய் மலர் – யுத்2:19 130/1
கூறினர் தம் நிலை செய்கை குறித்தார் – யுத்3:20 16/4
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – யுத்3:31 36/4

TOP


கூறினள் (2)

கொடியாள் இன்ன கூறினள் கூற குல வேந்தன் – அயோ:3 39/1
குறைவு இலன் என கூறினள் நால்வர்க்கும் – அயோ:4 4/3

TOP


கூறினன் (2)

வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின – அயோ:2 39/2
முன் கூடின கூறினன் காலம் ஓர் மூன்றும் வல்லான் – சுந்:4 94/4

TOP


கூறினாம் (1)

நாடு கூறினாம் நகரம் கூறுவாம் – பால:2 61/4

TOP


கூறினார் (16)

நிகழ்ந்ததை இது என நெடிது கூறினார் – பால:14 2/4
கூறினார் அது மனம் கொண்ட கொற்றவன் – அயோ:1 77/2
இறுத்தவற்கு அன்றி என்று இரட்டர் கூறினார் – அயோ-மிகை:1 5/4
வேத்தவை வியப்புற விதர்ப்பர் கூறினார் – அயோ-மிகை:1 6/4
கருமம் வேறு இலது என கலிங்கர் கூறினார் – அயோ-மிகை:1 7/4
கொற்ற வேல் கனை கழல் குருக்கள் கூறினார் – அயோ-மிகை:1 9/4
சேய் நனி புரக்க என தெலுங்கர் கூறினார் – அயோ-மிகை:1 10/4
செய் தவம் பெரிது என சேரர் கூறினார் – அயோ-மிகை:1 11/4
நின்றது நிலை என நினைந்து கூறினார் – அயோ-மிகை:1 13/4
விழுமிது பெரிது என மிலேச்சர் கூறினார் – அயோ-மிகை:1 15/4
விளம்பினை பெரிது என விராடர் கூறினார் – அயோ-மிகை:1 18/4
இன்று இது காக்க என்று இரந்து கூறினார் – கிட்:14 27/4
குமைப்பது நலன் என முடுகி கூறினார் – யுத்1:4 38/4
உறு பொருள் யாவரும் ஒன்ற கூறினார்
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என – யுத்1:4 83/1,2
கூறினார் எடுத்து ஆர்த்தது வானர குழுவும் – யுத்2:16 226/2
உற்ற தீமை தீர்க இன்றொடு என்று கூறினார் நிலம் – யுத்3-மிகை:31 12/3

TOP


கூறினாள் (4)

ஈண்டு எழுந்தருளும் என்று இனிய கூறினாள் – ஆரண்:12 33/4
கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள் – சுந்:12 29/4
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள் – யுத்1:4 98/4
வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் – யுத்4:40 65/2,3

TOP


கூறினான் (37)

கோறி என்று எதிர் அந்தணன் கூறினான் – பால:7 43/4
யாது நும் கருத்து என இனைய கூறினான் – அயோ:1 30/4
மாறும் ஓர் அளவை சால் வாய்மை கூறினான் – அயோ:1 77/4
கூறுவது யாது என இனைய கூறினான் – அயோ:5 41/4
முன்னரே என முனிவன் கூறினான் – அயோ:11 124/4
சிந்தனை எமக்கு என தெரிந்து கூறினான் – அயோ:12 11/4
அந்தம்_இல் நலத்து ஆசிகள் கூறினான் – அயோ:14 1/4
பரத கூறு எனா பரிந்து கூறினான் – அயோ:14 94/4
சிந்தை யாவதும் தெரிய கூறினான் – அயோ:14 101/4
இருக்க ஈண்டு என்று இனியன கூறினான்
மரு கொள் சோலையில் மைந்தரும் வைகினார் – ஆரண்:3 28/3,4
குறை கிடந்தது இனி என கூறினான் – ஆரண்:3 32/4
உண்மையான் அனையவட்கு உணர கூறினான் – ஆரண்:12 5/4
கோணினான் நெடும் கொடுமை கூறினான் – கிட்:3 63/4
நீ துயர் ஒழிக என நின்று கூறினான் – கிட்:7 29/4
கொற்ற வாகையினீர் என கூறினான் – கிட்:13 11/4
முன் பிறந்தேன் என முடிய கூறினான் – கிட்:16 31/4
கூசி கூசி இனையன கூறினான் – சுந்:3 98/4
கோது இலானும் இனையன கூறினான் – சுந்:5 26/4
குணத்தினானும் இனையன கூறினான் – சுந்:12 85/4
ஓயும் நம் வலி என உணர கூறினான் – யுத்1:2 21/4
கொற்றவ கேள் என இனைய கூறினான் – யுத்1:2 22/4
முடிக்குவென் யான் என முடிய கூறினான் – யுத்1:2 27/4
கொல்வது கருமம் என்று உணர கூறினான் – யுத்1:2 37/4
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – யுத்1:4 68/4
ஏனையன் வரவும் என்று இனைய கூறினான் – யுத்1:4 74/4
ஏலுமே என்று எடுத்து இனைய கூறினான் – யுத்1:4 81/4
உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – யுத்2:16 84/4
உறங்குதி போய் என உளைய கூறினான் – யுத்2:16 86/4
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – யுத்2:16 89/4
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – யுத்2:19 78/4
கொன்று நின்றபடி என கூறினான் – யுத்2:19 157/4
கூறினான் குரங்கொடு மனிதரை – யுத்2-மிகை:15 12/2
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – யுத்3:20 35/4
உற்றவாறு எலாம் உணர கூறினான் – யுத்3:24 114/4
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – யுத்3:31 177/4
எழ விடு தேரை என்று இராமன் கூறினான் – யுத்4:37 60/4
களைகணை தொழ அவன் கண்ணின் கூறினான் – யுத்4:40 65/4

TOP


கூறினும் (1)

மங்கையர்-திறத்து ஒரு மாற்றம் கூறினும்
தங்களை ஆம் என தாழும் சென்னியர் – ஆரண்:10 9/1,2

TOP


கூறினென் (1)

கொல்ல வந்தானை நீதி கூறினென் விலக்கி கொள்வான் – யுத்3:26 85/1

TOP


கூறினேன் (1)

குன்று அனைய நெடும் தோளாய் கூறினேன் அது மனத்துள் கொள்ளாதே போய் – யுத்4:38 6/2

TOP


கூறினோன் (1)

பொய் கரி கூறினோன் போருக்கு அஞ்சினோன் – அயோ-மிகை:11 4/1

TOP


கூறு (42)

கூறு பாடலும் குழலின் பாடலும் – பால:2 56/1
தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு
மருவலர்க்கு அசனி அன்ன வாலியும் மகனும் என்ன – பால:5 24/1,2
இரவி மற்று எனது கூறு அங்கு அவர்க்கு இளையவன் என்று ஓத – பால:5 24/3
அரியும் மற்று எனது கூறு நீலன் என்று அறைந்திட்டானால் – பால:5 24/4
வாயு மற்று எனது கூறு மாருதி எனலும் மற்றோர் – பால:5 25/1
அழிவது என் காரணம் அறிஞ கூறு என்றான் – பால:7 19/4
கூறு பாற்கடலையே ஒத்த குன்று எலாம் – பால:19 3/2
குழலினோடு உற கூறு பல்லாண்டு ஒலி – பால:21 50/3
முனிவ கூறு என முதல்வன் கூறலும் – பால-மிகை:6 3/2
வீட்டியே எழு கூறு செய்திடுதலும் விம்மி – பால-மிகை:9 27/3
கூறு செய்தனர் என்பரால் வட குண திசையில் – பால-மிகை:9 34/2
இந்த நெடும் சொல் அ ஏழை கூறு முன்னே – அயோ:3 24/1
கூறு ஆகி ஓடாத இ துணையே குற்றமே – அயோ:4 100/4
வானகம் பற்றிலா வலிமை கூறு என்றான் – அயோ:5 43/4
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – அயோ:11 111/4
பரத கூறு எனா பரிந்து கூறினான் – அயோ:14 94/4
கூறு தென் கரையிடை குழீஇய போதிலே – அயோ-மிகை:13 2/4
கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார் – கிட்:12 26/2
கூறு சேனை பதி கொடும் கூற்றையும் – கிட்:13 3/3
கூறு இரண்டு ஆக்கும் வாள் கை குழுவையும் குணிக்கல் ஆற்றேம் – சுந்:11 6/2
கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள் – சுந்:12 1/2
பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு_ஆயிரவர் பற்றினார் – சுந்:12 119/2
கோள் ஒத்த பொன் மேனி விசும்பு இரு கூறு செய்யும் – சுந்-மிகை:1 15/3
குமைத்து உயிர் பதைப்ப நீ கூறு போய் என்றான் – சுந்-மிகை:14 24/4
கூறு மங்கையர் நறும் கூந்தலின் சுறு – யுத்1:2 13/3
சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினை சத கூறு இட்ட – யுத்1:3 124/1
அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட – யுத்1:3 167/1
கொம்பு உடை பணை கூறு உற நூறின – யுத்2:15 20/2
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான் – யுத்2:15 134/4
விண் இரண்டு கூறு ஆயது பிளந்தது வெற்பு – யுத்2:16 232/1
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன் – யுத்2:16 236/4
கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட – யுத்2:16 336/3
கூறு கூறு பட்டு இலங்கையும் விலங்கலும் பறவையும் குலைந்து ஓட – யுத்2:16 336/3
கூறு ஆயின பயமுற்று ஒரு குலைவு ஆயின உலகம் – யுத்2:18 146/2
ஆதி நாயகன் அங்கு அது கூறு முன் – யுத்2-மிகை:15 1/1
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால் – யுத்3:27 31/4
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின் – யுத்3:27 55/3
கூறு கூறு ஆக்கிய குவையும் சோரியின் – யுத்3:27 55/3
கூறு ஆகிய நாலில் ஓர் கூறிடையே – யுத்3:31 207/2
கூறு ஆயின கனல் சிந்துவ குடிக்க புனல் குறுகி – யுத்4:37 53/3
குழுவினர் முறை முறை கூறு கூறு கொண்டு – யுத்4:38 17/3
குழுவினர் முறை முறை கூறு கூறு கொண்டு – யுத்4:38 17/3

TOP


கூறு-செய்து (1)

கூறு-செய்து அமர் தொழில் கொதிப்பை நீக்கினான் – ஆரண்:7 106/4

TOP


கூறுக (2)

எந்தை கூறுக என்று இராகவன் வினவுற எனை ஆள் – பால-மிகை:9 29/2
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி – சுந்:4 81/2

TOP


கூறுகள் (2)

கொய்யு-மின் குடரினை கூறு கூறுகள்
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின் – சுந்:12 1/2,3
அறுத்தன சில கணை அறுத்த கூறுகள்
செறுத்தன சில கணை சின்னபின்னமாய் – யுத்2-மிகை:18 10/1,2

TOP


கூறுகின்றன (1)

கூறுகின்றன முன் குறி உற்றன கோமாற்கு – சுந்:5 76/3

TOP


கூறுகின்றான் (1)

கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான்
துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே பின்னை – யுத்1:4 106/2,3

TOP


கூறுகூறாக்கி (1)

கூறுகூறாக்கி அம்பால் கோடியின் மேலும் கொன்றான் – யுத்2:18 193/4

TOP


கூறுகேன் (1)

யாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன் – அயோ:5 20/4

TOP


கூறுதலும் (1)

கொல்லும்படியால் அரி கூறுதலும் – யுத்2:18 70/4

TOP


கூறுதலுற்றான் (1)

கோள் அமைந்து அன்னவை கூறுதலுற்றான் – சுந்-மிகை:11 20/4

TOP


கூறுதி (4)

வார்த்தை கூறுதி மன் அருளால் எனை – சுந்:5 31/2
கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – யுத்1:7 12/4
கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – யுத்1:14 20/3
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான் – யுத்4:40 114/2

TOP


கூறுதியோ (1)

வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – அயோ:4 131/2

TOP


கூறுபட்டதும் (1)

கூறுபட்டதும் கொழும் குருதி கோத்து இழிந்து – யுத்2:16 299/2

TOP


கூறுபட்டு (1)

தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால் – யுத்3:31 86/3

TOP


கூறுபடுக்கும் (1)

கூறா-முன்னம் கூறுபடுக்கும் கொலை வாளின் – அயோ:3 49/1

TOP


கூறும் (20)

ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – பால:5 32/1
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – பால:6 7/4
குன்று இவர் தோளினானை தொழுது வாய் புதைத்து கூறும் – அயோ:3 84/4
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – அயோ:13 68/4
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – ஆரண்:6 130/4
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கிட்:7 136/4
ஆரியன் மின்னின் பேர் எழில் கூறும் அமைவாலும் – கிட்-மிகை:17 1/1
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – சுந்:5 19/4
கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய் மறையில் கூறும்
எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள – யுத்1:7 8/1,2
கூறுதி அறிய என்றான் வருணனும் தொழுது கூறும் – யுத்1:7 12/4
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – யுத்1:7 14/4
கூறும் மங்கையர் குழாத்திடை கோபுர குன்றத்து – யுத்1:12 2/3
நின்று என எருத்தம் கோட்டி நிலனுற நோக்கி கூறும் – யுத்1-மிகை:12 4/4
இறுத்து கூறும் என்றான் இசை எங்கணும் – யுத்2:15 87/2
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – யுத்2:15 169/4
கிழிபட அயில் வேல் வந்து கிடைப்பினும் ஆன்றோர் கூறும்
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும் – யுத்2:17 66/2,3
நம்பி குல கிழவன் கூறும் நலம் ஓராய் – யுத்2:18 271/2
குறை இலை குணங்கட்கு என்னோ கோள் இலா வேதம் கூறும்
இறைவர்கள் மூவர் என்பது எண் இலார் எண்ணமே தான் – யுத்3:26 5/2,3
வேத வேதாந்தம் கூறும் பொருளினை விரிக்கின்றார்-போல் – யுத்3:30 9/3
நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய் – யுத்3-மிகை:27 5/1

TOP


கூறுவது (6)

குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய – பால:13 18/1
ஒன்று கூறுவது உண்டு உறுதி பொருள் – அயோ:2 14/2
கூறுவது யாது என இனைய கூறினான் – அயோ:5 41/4
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான் – அயோ:9 29/4
கூறுவது உளது என கூறல் மேயினான் – அயோ:14 123/4
கூறுவது உளது துன்பம் கோளுற குலுங்கி உள்ளம் – யுத்3:26 87/2

TOP


கூறுவல் (1)

குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – யுத்1:7 14/4

TOP


கூறுவாம் (4)

கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம் – பால:1 1/4
நாடு கூறினாம் நகரம் கூறுவாம் – பால:2 61/4
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம் – கிட்:12 1/4
கோது இறந்தன நின்-வயின் கூறுவாம் – சுந்:12 86/4

TOP


கூறுவாய் (2)

கொன்றிலை போலுமால் கூறுவாய் என்றான் – ஆரண்:14 89/4
கோத்த வெம் சிறை வீடு என்று கூறுவாய் – சுந்:5 31/4

TOP


கூறுவார் (4)

கொதி கொள் வேல் அரக்கர்-தம் கொடுமை கூறுவார் – பால:5 14/4
கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார்
எற்றுவது அன்றியே இவனை கண்டு இறை – யுத்1:4 37/2,3
கொள்ளை யார் அதன் கணக்கு அறிந்து கூறுவார்
உள்ளம் ஆய்ந்து ஓது இரு_நூறு வெள்ளம் ஆம் – யுத்2-மிகை:15 14/2,3
ஒப்புற குவிந்தனர் ஓகை கூறுவார் – யுத்4:40 35/4

TOP


கூறுவாள் (7)

மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள்
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால் – அயோ:2 67/1,2
அன்னவள் கூறுவாள் அரசர்க்கு அத்தையர்க்கு – அயோ:5 39/1
வெம் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள்
தெவ் அடு சிலையினாய் தேவி தம்பி என்று – அயோ:11 58/2,3
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – அயோ:11 93/4
வன் தறுகண்ணினள் வயிர்த்து கூறுவாள் – ஆரண்:12 12/4
மலை குல மயில் என மடந்தை கூறுவாள் – கிட்:7 23/4
வாயது கேள் என மறித்தும் கூறுவாள் – சுந்:3 38/4

TOP


கூறுவான் (24)

மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான் – பால:6 15/4
அறிந்து நான்மறை அந்தணன் கூறுவான் – பால:7 36/4
கோசிகற்கு ஒரு மொழி சனகன் கூறுவான் – பால:13 64/4
மன துயர் அகன்றிட வணங்கி கூறுவான் – பால-மிகை:5 11/4
வள்ளலும் முனிவனை வணங்கி கூறுவான் – பால-மிகை:7 1/4
வழிந்த கண்ணீரினன் மன்னன் கூறுவான் – அயோ:1 83/4
கூற்று உறழ் வரி சிலை குரிசில் கூறுவான் – அயோ:11 56/4
கோ குமரனுக்கு அது தெரிய கூறுவான் – அயோ:12 4/4
பிடி எறி பட எனா பெயர்த்தும் கூறுவான் – அயோ:13 13/4
கொற்ற வேல் நெடும் குமரன் கூறுவான் – அயோ-மிகை:11 13/4
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் – ஆரண்:3 29/4
மறைவலான் எதிர் வள்ளலும் கூறுவான்
இறைவ நின் அருள் எ தவத்திற்கு எளிது – ஆரண்:3 32/1,2
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான்
சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன் – ஆரண்:14 82/2,3
அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் இ – கிட்:7 43/1
அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான் – கிட்:11 110/4
வான் தொடர்குவென் என மறித்தும் கூறுவான் – கிட்:16 13/4
பின்னரும் கூறுவான் பிலத்தில் வானத்தில் – கிட்:16 20/1
அனுமனும் அண்ணலுக்கு அறிய கூறுவான் – சுந்-மிகை:14 40/4
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான்
அ சிரத்தைக்கு ஒரு பொருள் அன்று என்றனன் – யுத்1:2 28/2,3
வர கதம் சிறப்பன மாற்றம் கூறுவான் – யுத்3:27 69/4
கோள் கடை கணித்து என்று அவன் கூறுவான் – யுத்4:37 179/4
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – யுத்4:40 83/4
அறை கழல் அனுமனும் அறிய கூறுவான் – யுத்4:41 96/4
ஆர் உனை உரை என அனுமன் கூறுவான்
சீரிய வாயுவின் தோன்றல் சீரியோய் – யுத்4-மிகை:41 187/1,2

TOP


கூறுவீர் (1)

கொல்லலை தருக என கூறுவீர் என்றான் – சுந்:12 27/4

TOP


கூறுவென் (2)

தொகையுற கூறுவென் குரங்கின் சொல் என – யுத்1:4 76/3
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா – யுத்2:17 18/3

TOP


கூறுவெனேல் (1)

என்று ஆங்கு இனிது இயம்பி இன்று அறிய கூறுவெனேல்
ஒன்றாது தேவர் உறுதிக்கு என உன்னா – ஆரண்:15 49/1,2

TOP


கூறுவோம் (1)

சென்று கூறுவோம் என தெளிந்து சிந்தை முந்துவாள் – பால-மிகை:13 3/4

TOP


கூறுவோர்க்கே (1)

சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே – பால-மிகை:0 40/4

TOP


கூறுற்ற (1)

கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – சுந்:4 88/3

TOP


கூறுற (2)

விசும்பு விண்டு இரு கூறுற கல் குலம் வெடிப்ப – யுத்4:35 28/1
குதித்தனர் பாரிடை குன்று கூறுற
மிதித்தனர் வடகமும் தூசும் வீசினார் – யுத்4:37 150/1,2

TOP


கூறே (1)

கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும் – யுத்2:18 38/3

TOP


கூறை (2)

கோல வான் களி நெடும் கூறை சுற்றினாள் – யுத்1:6 52/3
வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற வெற்றி – யுத்4:42 8/1

TOP


கூறோம் (1)

கூறோம் இனி நாம் அ கும்பகருணனார் – யுத்2:17 92/1

TOP


கூன் (10)

கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப கூன் நுதல் – பால:19 21/1
அவன் மலர் கைகள் நீவ கூன் நிமிர்ந்து அழகு வாய்த்தார் – பால-மிகை:8 7/1
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – ஆரண்:12 55/4
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால் – கிட்:7 8/3
கோட்ட தேம் பலவின் கனி கூன் சுளை – கிட்:15 45/2
தடறு தாங்கிய கூன் இளம் தாழையின் – கிட்:15 47/2
கூன் சூல் முதிர் இப்பி குரைக்க நிரைத்த பாசி – சுந்-மிகை:1 10/1
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை – யுத்2:16 17/3
கூன் உடை குரங்கையும் கும்பிட்டு உய் தொழில் – யுத்2:16 87/2
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால் – யுத்3:31 216/2

TOP


கூனர் (1)

கொணரும் கூனர் குறளர் கொழும் சுடர் – யுத்1:9 41/3

TOP


கூனல் (7)

கூனல் வான் கோடு நீட்டி குத்திட குமுறி பாயும் – பால:16 4/2
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – அயோ:10 30/3
குளித்தன மண்ணிடை கூனல் தந்து எலாம் – கிட்:10 119/4
கூனல் மா குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடி – கிட்:12 2/3
கூனல் வெண் பிறையின் தோன்றும் எயிற்றினர் கொதிக்கும் கண்ணர் – சுந்:7 7/4
கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார் – யுத்1:2 63/3
கூனல் தாமரையின் தோன்ற வான் தொடும் கோயில் புக்கான் – யுத்1:13 1/2

TOP


கூனி (7)

துன்ன_அரும் கொடு மன கூனி தோன்றினாள் – அயோ:2 46/4
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள் – அயோ:2 55/2
வேதனை கூனி பின் வெகுண்டு நோக்கியே – அயோ:2 61/1
கூனி போன பின் குல மலர் குப்பை-நின்று இழிந்தாள் – அயோ:3 1/1
முன் மாய்விப்ப துணிந்தாள் அன்றேல் கூனி மொழியால் – அயோ:4 71/2
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி – யுத்1:2 109/2
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை – யுத்2:16 17/3

TOP


கூனியால் (1)

குறியது ஆம் மேனி ஆய கூனியால் குவவு தோளாய் – கிட்:9 12/3

TOP


கூனியின் (1)

கூனியின் கொடியார் அலரே இவர் – யுத்4:40 22/3

TOP


கூனியும் (1)

தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள் – அயோ:2 47/1

TOP


கூனியே (1)

குழித்தனள் நிலத்தை அ கொடிய கூனியே – அயோ:2 60/4

TOP


கூனியை (3)

வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி – அயோ:2 86/2
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி – அயோ:2 90/1
வேதனை கூனியை வெகுண்டும் என்னினும் – அயோ-மிகை:12 1/2

TOP


கூனின் (1)

குருதி சாறு என பாய்வது குரை கடல் கூனின் – சுந்:7 40/4

TOP


கூனீயும் (1)

கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ – அயோ:4 99/3

TOP


கூனுடை (1)

கூனுடை குரங்கினோடு மனிதரை கொன்று சென்று அ – யுத்3:27 82/3

TOP


கூனும் (2)

சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி – பால:22 23/1
கூனும் சிறிய கோ_தாயும் கொடுமை இழைப்ப கோல் துறந்து – அயோ:0 1/3

TOP


கூனை (1)

கூனை அங்கியின் குண்டம் ஒத்தது கடல் குட்டம் – யுத்1:6 16/4

TOP


கூனையின் (1)

ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ்முறை – கிட்:15 48/3

TOP


கூனொடு (1)

கூனொடு குறளும் சிந்தும் சிலதியர் குழாமும் கொண்ட – பால:14 68/1

TOP