ஞா-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாங்கர் 1
ஞாட்புறு 1
ஞாண் 1
ஞாயத்தொடும் 1
ஞாயிறு 9
ஞாயிறும் 2
ஞால்வ 1
ஞால 7
ஞால_நாயகன் 1
ஞாலத்தவர் 2
ஞாலத்தால் 1
ஞாலத்தாள் 1
ஞாலத்து 9
ஞாலத்தும் 1
ஞாலத்துள் 1
ஞாலத்தை 5
ஞாலத்தொடு 1
ஞாலம் 43
ஞாலம்-தன்னுள் 1
ஞாலம்-தனில் 1
ஞாலமும் 8
ஞாலமே 1
ஞாளி 1
ஞாளிகள் 1
ஞாளியும் 1
ஞாளியோடு 1
ஞான்று 2
ஞான்றும் 2
ஞான்றே 1
ஞான 23
ஞானங்கள் 1
ஞானத்தர் 1
ஞானத்தாலும் 1
ஞானத்தின் 2
ஞானத்து 3
ஞானம் 13
ஞானமும் 10
ஞானமே 1
ஞானி 1
ஞானிகள் 1
ஞானியர் 1
ஞானீயும் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


ஞாங்கர் (1)

ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற – கிட்:10 47/4

TOP


ஞாட்புறு (1)

பந்த ஞாட்புறு பாசறை பொருள்-வயின் பருவம் – அயோ:9 46/1

TOP


ஞாண் (1)

தடி துவண்ட ஞாண் இரங்கு தக்கையோடு பம்பை மற்று – யுத்3-மிகை:31 17/2

TOP


ஞாயத்தொடும் (1)

ஞாயத்தொடும் ஒரு குத்து அமர் புரிதற்கு எதிர் வரும் நீ – யுத்2-மிகை:15 25/4

TOP


ஞாயிறு (9)

அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய – அயோ:8 23/3
கண் தாமரை போல் கரு ஞாயிறு என – ஆரண்:2 24/2
முற்றிய ஞாயிறு போலும் முகத்தாள் – ஆரண்:14 44/4
தொல்லை கிரியின் தலை தோற்றிய ஞாயிறு என்ன – கிட்:7 37/4
குழவி ஞாயிறு குன்று இவர்ந்தனையன குரு மணி நெடு மோலி – சுந்:2 205/1
உதயம் அது ஒழிய தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான் – யுத்1:10 3/4
கட்டு ஆர் சிலை கரு ஞாயிறு புரைவான் கடையுகநாள் – யுத்3:31 108/2
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி – யுத்4:32 50/2
ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புற – யுத்4:37 195/3

TOP


ஞாயிறும் (2)

வையமும் வானமும் மதியும் ஞாயிறும்
எய்திய எய்துப திகழும் யாண்டு எலாம் – அயோ-மிகை:1 11/1,2
எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த – யுத்2:15 247/2

TOP


ஞால்வ (1)

இடுக்கியன ஒத்தன எயிற்றின் இடை ஞால்வ – சுந்:6 13/4

TOP


ஞால (7)

ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய – அயோ:2 27/3
இடியின் தொடர கடல் ஏழும் மடுத்து இ ஞால
முடிவில் குமுறும் மழை மும்மையின் மேல் முழங்க – அயோ:4 115/3,4
நறை குழல் சீதையும் ஞால நங்கையும் – அயோ-மிகை:1 5/1
ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – சுந்:14 7/4
ஞால நாயக தெரிந்து எண்ணி நாடிலே – யுத்1-மிகை:4 6/4
ஞால நாயகன் அரி கடவுள் ஏந்திய – யுத்2-மிகை:16 51/2
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – யுத்3:31 93/3

TOP


ஞால_நாயகன் (1)

ஞால_நாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான் – சுந்:14 7/4

TOP


ஞாலத்தவர் (2)

ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண் – அயோ:4 119/2
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார் – சுந்:4 84/1

TOP


ஞாலத்தால் (1)

நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ – யுத்1:12 38/2

TOP


ஞாலத்தாள் (1)

மா இரு ஞாலத்தாள் தன் வன் பொறை பாரம் நீங்கி – யுத்3:31 226/2

TOP


ஞாலத்து (9)

அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – பால:3 6/4
அம் கண் ஞாலத்து அரசு மிடைந்து அவர் – பால:14 27/1
தானும் தன தம்முனும் அல்லது மும்மை ஞாலத்து
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க – அயோ:4 116/3,4
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – ஆரண்:14 24/2
நாமத்து ஆழ் கடல் ஞாலத்து அவிந்தவர் – சுந்:12 92/1
மா இரு ஞாலத்து வைத்த மா படை – யுத்1:5 31/2
மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் – யுத்1:6 11/1
ஞாலத்து ஆய இறைவன் இராவணன் – யுத்3-மிகை:31 44/3
வாம் புனல் பரவை ஞாலத்து அரசரும் மற்றுளோரும் – யுத்4-மிகை:42 48/3

TOP


ஞாலத்தும் (1)

இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி – கிட்:12 5/3

TOP


ஞாலத்துள் (1)

நல்லை நல்லை இ ஞாலத்துள் நின் ஒக்க நல்லார் – சுந்:11 37/1

TOP


ஞாலத்தை (5)

மா இரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் – ஆரண்:7 37/2
அம் கண் மா ஞாலத்தை விளக்கும் ஆய் கதிர் – ஆரண்:13 109/3
மா இரு ஞாலத்தை சுமப்ப வாங்குவது – யுத்2:16 99/3
இம்பர் ஞாலத்தை நெளிப்பது மாருதி எடுத்தான் – யுத்3:22 111/4
மா இரு ஞாலத்தை மறிக்கும் வன்மையோர் – யுத்3:31 172/2

TOP


ஞாலத்தொடு (1)

ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும் – ஆரண்:10 141/3

TOP


ஞாலம் (43)

மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – பால:3 21/3
மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் – பால:5 22/4
ஊனம்_இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண் – பால:8 8/2
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – பால:22 3/4
ஞாலம் யாவையும் சுமந்திரன் தன்-வயின் நல்கி – பால-மிகை:9 43/1
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் – அயோ:3 9/2
நாரியர் இல்லை இ ஞாலம் எங்கும் என்ன – அயோ:3 26/1
நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம்
பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் – அயோ:3 42/3,4
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர – அயோ:3 71/1
கேகயன் மடந்தை கிளர் ஞாலம் இவன் ஆள – அயோ:3 101/2
இவன் இ ஞாலம் இறந்து இரும் கானிடை – அயோ:4 27/2
கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே – அயோ:4 111/1
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – அயோ:9 26/2
துறந்தான் தாயின் சூழ்ச்சியின் ஞாலம் அவனோடும் – அயோ:11 76/3
சான்றும்-தானே நல் அறம் ஆக தகை ஞாலம்
மூன்றும் காண மா தவம் யானே முயல்கின்றேன் – அயோ:11 84/3,4
ஏந்து ஞாலம் இனிது அளியாது இவண் – ஆரண்:4 31/2
வேலை ஞாலம் வெருவுறும் ஆர்ப்பினார் – ஆரண்:7 11/3
நள்ளா இருள் வந்து அகன் ஞாலம் விழுங்கலோடும் – ஆரண்:10 140/2
ஞாலம் படுப்பான் தனது ஆற்றலுக்கு ஏற்ற நல் வில் – ஆரண்:13 31/1
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம்
எண்ணிய இன்பம் அன்றி துன்பங்கள் இல்லை ஆன – ஆரண்:16 1/2,3
ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள் – கிட்:13 18/1
மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கிட்:14 5/1
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம்
அழுகின்ற கலுழி மாரி ஆம் என பொலிந்தது அன்றே – கிட்:15 28/3,4
பாய் திரை பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின் – கிட்:16 53/3
ஞாலம் அறியும் நளன் சங்கன் விந்தன் துவிந்தன் மதன் என்பான் – சுந்:4 116/4
இருளும் ஞாலம் இராவணனால் இது – சுந்:5 28/1
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறா – சுந்:5 63/3
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – சுந்:12 83/4
நாள் ஒத்தது மேல் ஒளி கீழ் இருள் உற்ற ஞாலம் – சுந்-மிகை:1 15/4
விழுங்கி நீங்கியது ஒத்தது வேலை சூழ் ஞாலம் – யுத்1:6 1/4
கேள் இல் ஞாலம் கிளத்திய தொல் முறை – யுத்2:15 40/1
மா இரு ஞாலம் முற்றும் வயிற்றிடை வைத்த மாயன் – யுத்2:16 24/3
ஞாலம் உண்டவ நல்கினான் – யுத்2:16 117/4
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – யுத்2:19 245/3
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர் – யுத்3:20 77/3
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் – யுத்3:27 71/1
நன்று இது என்று ஞாலம் ஏழும் நாகம் ஏழும் மானும் தன் – யுத்3:31 76/3
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – யுத்4:37 137/4
கடித்தே தீரும் கண் அகன் ஞாலம் கடலோடும் – யுத்4:37 140/1
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர் – யுத்4:37 214/1
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே – யுத்4-மிகை:41 97/4
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல – யுத்4-மிகை:41 267/3
எறி கடல் ஞாலம் தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம் – யுத்4-மிகை:42 73/1

TOP


ஞாலம்-தன்னுள் (1)

காண் பிறந்தமையால் நீயே கண் அகன் ஞாலம்-தன்னுள்
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே – சுந்-மிகை:14 41/3,4

TOP


ஞாலம்-தனில் (1)

நள்ளாது இந்த நானிலம் ஞாலம்-தனில் என்றும் – அயோ:3 30/2

TOP


ஞாலமும் (8)

மூவர் ஆய் முதல் ஆகி மூலம் அது ஆகி ஞாலமும் ஆகிய – அயோ:3 66/1
மொய் பெரும் சேனையும் மூரி ஞாலமும்
கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட – அயோ:12 56/1,2
ஞாலமும் நால் திசை புனலும் நாகரும் – கிட்:7 21/1
அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ் – சுந்:3 122/1
ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும் – யுத்2:16 311/3
ஞாலமும் விசும்பும் காத்த நானில கிழவன் மைந்தன் – யுத்3:22 19/3
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற – யுத்4:37 145/3
ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறா – யுத்4:40 43/3

TOP


ஞாலமே (1)

வெள்_அணி ஒத்தது வேலை ஞாலமே – பால:19 4/4

TOP


ஞாளி (1)

ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த – யுத்4:32 17/2

TOP


ஞாளிகள் (1)

ஞாளிகள் பூண்டன நரிகள் பூண்டன – ஆரண்:7 31/3

TOP


ஞாளியும் (1)

கோர ஆளி சீயம் மீளி கூளியோடு ஞாளியும்
போர ஆளினோடு தேர்கள் நூறு கோடி பொன்றுமால் – யுத்3:31 93/1,2

TOP


ஞாளியோடு (1)

ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரி குலம் பலவால் – ஆரண்:7 70/4

TOP


ஞான்று (2)

இன்ன மருந்து ஒரு நான்கும் பயோததியை கலக்கிய ஞான்று எழுந்த தேவர் – யுத்3:24 28/1
பூம் குலா நகர் புகுதி இ ஞான்று என புகன்றான் – யுத்4-மிகை:41 2/4

TOP


ஞான்றும் (2)

எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி – சுந்:4 58/2
ஏழும் வீவுற்ற ஞான்றும் இன்று என இருத்தி என்றாள் – சுந்:4 72/4

TOP


ஞான்றே (1)

புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – யுத்1:4 120/2,3

TOP


ஞான (23)

ஞான முனிக்கு ஒரு நாண் இலை என்பார் – பால:13 31/1
ஞான நீரவர் ஆகுதல் நன்று-அரோ – பால:18 20/2
பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செம் கை விமலையை அமலை-தன்னை – பால-மிகை:0 12/1,2
அம்பரம்-தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞான
கம்பன் செங்கமல பாதம் கருத்துற இருத்துவாமே – பால-மிகை:0 20/3,4
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – ஆரண்:2 30/3
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க – கிட்:10 43/2
ஞான நாதரை அறிவின் நாடி மாருதி மொழியும் – கிட்-மிகை:2 2/4
வாலிதின் ஞான வலத்தால் – சுந்-மிகை:13 17/1
ஞான நாயகன் இருந்தனன் அந்தணன் நடுங்கி – யுத்1:3 23/4
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் – யுத்1:7 18/3
ஞான நாயகன் சேனை நடத்தலால் – யுத்1:8 68/2
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான
தம்பியே சாற்றி போனான் என்பதும் சமைய சொன்னார் – யுத்1:9 80/3,4
இனைய திண் திறல் அரக்கனுக்கு அ வழி இதயத்தில் பெரு ஞான
நினைவு எழுந்தது இங்கு இவன் பெரும் கடவுள் மற்று இவன் பத நிழல் காண – யுத்2-மிகை:16 55/1,2
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி – யுத்3:22 199/4
அறத்தினை பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞான
திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன் – யுத்3:27 176/1,2
நார ஆளி ஞால ஆளி ஞான ஆளி நாந்தக – யுத்3:31 93/3
துரத்தியால் என ஞான மா கடும் கணை துரந்தான் – யுத்4:37 123/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – யுத்4:37 124/1
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – யுத்4:37 129/3
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான் – யுத்4:41 39/3
ஞான நாயகன் தேரும் எழுந்துற – யுத்4-மிகை:37 25/3
ஞான மா முனி பெருமையை புகழ்ந்து நாயகனும் – யுத்4-மிகை:41 207/3
நன் மதி கிழவர்-தம்மை நோக்கிய ஞான மூர்த்தி – யுத்4-மிகை:41 271/2

TOP


ஞானங்கள் (1)

கசிந்த ஞானங்கள் கலங்கல் இல் கழல் கும்பகருணன் – யுத்4-மிகை:41 26/1

TOP


ஞானத்தர் (1)

நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர்
உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான் – பால:23 59/1,2

TOP


ஞானத்தாலும் (1)

நாள் படா மறைகளாலும் நவை படா ஞானத்தாலும்
கோட்படா பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான் – கிட்:2 33/3,4

TOP


ஞானத்தின் (2)

கண்ணின் சிந்தையின் கல்வியின் ஞானத்தின் கருதி – கிட்:12 34/3
தொழும் கர துணையினன் சுருதி ஞானத்தின்
கொழுந்தினை பூசலிட்டு அரற்றும் கொள்கையான் – யுத்4:40 73/3,4

TOP


ஞானத்து (3)

ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் – பால:17 36/3
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கிட்:13 27/3,4
நித்தம் நியம தொழிலர் ஆய் நிறையும் ஞானத்து
உத்தமர் உறங்கினர்கள் யோகியர் துயின்றார் – சுந்:2 163/1,2

TOP


ஞானம் (13)

இறையும் ஞானம் இலாத என் புன் கவி – பால:0 9/3
ஞானம் முன்னிய நான்மறையாளர் கை – பால:1 5/3
பட்டவர் அல்லரேல் பரம ஞானம் போய் – அயோ:1 19/2
விள்ள ஞானம் வீசு தாள் – ஆரண்:1 62/2
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு – ஆரண்:3 43/2
கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தை கடக்கல் ஆமோ – ஆரண்:10 84/4
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என – சுந்:6 23/2
சுடு ஞானம் வெளிப்பட உய்ந்த துயக்கு இலார் போல் – சுந்-மிகை:1 13/2
இற்றை நாள் அளவும் யாரும் இருடிகள் இமையோர் ஞானம்
முற்றினார் அன்பு பூண்டார் வேள்விகள் முடித்து நின்றார் – யுத்1:4 151/1,2
தொக ஒருங்கிய ஞானம் ஒன்று எவரினும் தூயான் – யுத்2:15 213/1
ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் – யுத்2:19 255/2
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன் – யுத்4-மிகை:41 96/3

TOP


ஞானமும் (10)

பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல்_இடம் ஆன – பால:3 6/2
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் – பால-மிகை:0 40/1
ஞானமும் நல்லவர் பேணும் நன்மையும் – அயோ:1 80/2
பரவு கேள்வியும் பழுது_இல் ஞானமும்
விரவு சீலமும் வினையின் மேன்மையும் – அயோ:14 104/1,2
ஞானமும் துயரும் தம்முள் மலைந்து என நலிந்த அன்றே – ஆரண்:14 2/4
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் – கிட்:3 22/4
எல்லை இலா ஞானமும் ஈறு இலா எ பொருளும் – யுத்1:3 173/2
தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் – யுத்1:4 47/1
கருமமும் கடைக்கண் உறு ஞானமும்
அருமை சேரும் அவிஞ்சையும் விஞ்சையும் – யுத்4:37 24/1,2
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன் – யுத்4-மிகை:41 99/2

TOP


ஞானமே (1)

சான்றலோ எம் தவ பெரு ஞானமே – ஆரண்:3 24/4

TOP


ஞானி (1)

நாயகன் தனி ஞானி நல் அறத்துக்கு நாதன் – யுத்1:3 19/3

TOP


ஞானிகள் (1)

நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய் – பால:10 12/3

TOP


ஞானியர் (1)

மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் – யுத்1:6 11/1

TOP


ஞானீயும் (1)

ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை – அயோ:4 99/1

TOP