நோ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 2
நோக்க 19
நோக்க_அரும் 2
நோக்கதோ 1
நோக்கம் 9
நோக்கமும் 3
நோக்கல் 4
நோக்கலம் 1
நோக்கலர் 1
நோக்கலன் 3
நோக்கலாய் 1
நோக்கலின் 1
நோக்கலும் 1
நோக்கலுற்றார் 1
நோக்கலுற்றான் 1
நோக்கலுற்றேம் 1
நோக்கலை 1
நோக்கவும் 3
நோக்கவே 1
நோக்கவோ 1
நோக்கற்கு 1
நோக்கன 1
நோக்கா 5
நோக்கா-வண்ணம் 2
நோக்காது 1
நோக்காமை 1
நோக்காய் 21
நோக்காயோ 1
நோக்கார் 5
நோக்கான் 9
நோக்கி 504
நோக்கி-தன் 1
நோக்கிடா 1
நோக்கிநோக்கி 1
நோக்கிய 51
நோக்கிய-காலை 1
நோக்கியது 1
நோக்கியர் 8
நோக்கியும் 1
நோக்கியுள்ளான் 1
நோக்கியே 17
நோக்கியை 2
நோக்கியோ 2
நோக்கில் 1
நோக்கிலன் 1
நோக்கின் 30
நோக்கின்ற 1
நோக்கின 9
நோக்கினது 1
நோக்கினதே 1
நோக்கினர் 22
நோக்கினள் 3
நோக்கினன் 55
நோக்கினார் 11
நோக்கினார்-தம் 1
நோக்கினார்கள் 1
நோக்கினாரை 1
நோக்கினால் 6
நோக்கினாள் 11
நோக்கினாளை 2
நோக்கினான் 80
நோக்கினான்-கொலோ 1
நோக்கினின் 1
நோக்கினீர் 1
நோக்கினும் 8
நோக்கினென் 3
நோக்கினேன் 4
நோக்கினை 2
நோக்கினோன் 1
நோக்கீர் 1
நோக்கு 17
நோக்குகின்றாள் 2
நோக்குகேன் 1
நோக்குடையாள் 1
நோக்குதி 2
நோக்குதிர் 1
நோக்கும் 82
நோக்கும்-கால் 1
நோக்கும்-காலை 1
நோக்கும்-தோறும் 1
நோக்குமால் 2
நோக்குமே 1
நோக்குவது 1
நோக்குவர் 1
நோக்குவாய் 1
நோக்குவார் 4
நோக்குவாள் 1
நோக்குவான் 7
நோக்குவான்-தன் 1
நோக்குவென் 1
நோக்குவேமை 1
நோக்குவேனோ 1
நோக்குவோர் 1
நோக்குறா 7
நோக்குறான் 2
நோக்குறின் 6
நோக்குறு 2
நோக்குறும் 4
நோக்குறுவாரை 1
நோகில 1
நோகின்ற 1
நோகின்றன 1
நோதல் 1
நோம் 2
நோய் 43
நோய்-கொடு 1
நோய்க்கு 7
நோய்க்கும் 5
நோய்மையால் 1
நோயால் 1
நோயின் 2
நோயினார் 1
நோயினால் 1
நோயினை 1
நோயீர் 1
நோயும் 3
நோயை 1
நோயொடும் 1
நோவ 15
நோவது 1
நோவன 2
நோவிலை 1
நோவினாலும் 1
நோவு 5
நோவும் 1
நோவுற 3
நோவுறு 1
நோவேன் 1
நோவை 1
நோவொடு 2
நோற்ககிற்பார் 1
நோற்கிலெம் 1
நோற்கின்றார்களும் 1
நோற்கின்றான் 1
நோற்கும் 1
நோற்பல் 1
நோற்பவர் 1
நோற்ற 5
நோற்றது 1
நோற்றவன் 1
நோற்றன 1
நோற்றனள் 3
நோற்றார் 2
நோற்றான் 1
நோற்றில 2
நோற்று 8
நோற்றுடை 1
நோற்றும் 1
நோன் 12
நோன்பின் 5
நோன்பினர் 2
நோன்பினால் 1
நோன்பினாளும் 1
நோன்பினோர் 1
நோன்பு 3
நோன்புகள் 2
நோன்மை 12
நோன்மைய 1
நோன்மையனாய் 1
நோன்மையாய் 1
நோன்மையாள் 1
நோன்மையின் 1
நோன்மையே 1
நோன்மையோ 1
நோனா 2
நோனாது 2
நோனார் 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


நோ (2)

நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர் – கிட்:2 6/2
நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ – யுத்2:15 111/4

TOP


நோக்க (19)

கொண்டல்கள் முழவின் ஏங்க குவளை கண் விழித்து நோக்க
தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – பால:2 4/2,3
நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – பால:3 10/2
நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை – பால:7 18/1
தையலார் இரைத்து நோக்க தாரணி தேரில் சென்றான் – அயோ:3 86/4
ஊடுகின்றனர் கொழுநரை உருகினர் நோக்க
பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய் – அயோ:10 12/3,4
மலங்கினர் இரண்டு பாலும் மறுகினர் வெருவி நோக்க
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி அழிதர அங்கும் இங்கும் – அயோ:13 55/2,3
வல்லிகள் நுடங்க கண்டான் மங்கை-தன் மருங்குல் நோக்க
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற – ஆரண்:5 6/2,3
மண்ணில் நோக்க அரு வானினில் மற்றினில் – ஆரண்:7 6/1
கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை – ஆரண்:7 7/1
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – ஆரண்:11 61/2
உரு பயில் இந்திர நீல சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க
திரு பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ-மன்னோ – ஆரண்-மிகை:10 2/3,4
வாள் நெடும் கண்ணி என் வரவு நோக்க யான் – கிட்:6 21/1
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடி துணை அழுத்தலோடும் – சுந்:1 15/2,3
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க
கண்ணடி வைத்தது அன்ன இலங்கையை தெரிய கண்டான் – சுந்:1 79/3,4
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையை – சுந்:5 15/2
ஏந்தும் ஆடியின் ஒரு முகம் எழிலினை நோக்க – சுந்-மிகை:12 6/4
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – யுத்2:16 3/3
ஆழி ஒன்று உடையோன் மைந்தன் அனுமனை கடிதின் நோக்க
சூழ் புவி-அதனை எல்லாம் கடந்தனன் காலின் தோன்றல் – யுத்4-மிகை:42 16/3,4
தேமொழி திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க
பா மறை கிழத்தி ஈந்த பரு முத்த மாலை கை கொண்டு – யுத்4-மிகை:42 57/2,3

TOP


நோக்க_அரும் (2)

நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – பால:3 10/2
கண்டு நோக்க_அரும் காரிகையாள்-தனை – ஆரண்:7 7/1

TOP


நோக்கதோ (1)

நுவல யாம் வர வேண்டிய நோக்கதோ
கவலை_வேலை எனும் கரை கண்டிலா – யுத்1:9 58/1,2

TOP


நோக்கம் (9)

மை அரி நெடும் கண் நோக்கம் படுதலும் கருகி வந்து – பால:10 16/3
மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – பால:13 41/4
அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால் – பால:21 10/4
செந்தாமரை தடம் கண் செவ்வி அருள் நோக்கம்
அந்தோ பிரிதுமோ ஆ விதியே ஓ என்பார் – அயோ:4 110/3,4
புறம் காண அகம் காண பொது முகத்தின் அருள் நோக்கம்
இறங்காத தாமரை கண் எம்பெருமான் இயம்புதியால் – ஆரண்:1 49/1,2
பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட பிடியுண்டு அன்பின் – யுத்1:10 22/1
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – யுத்1:12 51/3
அன்று ஆய மகளிர் நோக்கம் ஆடவர் நோக்கம் ஆக – யுத்1:12 51/3
கவ்வை அற்று இனிது வாழ கொடுத்தனன் கடை கண் நோக்கம் – யுத்4-மிகை:42 63/4

TOP


நோக்கமும் (3)

நினைவும் நோக்கமும் நீக்கலன் கைகளால் – பால:17 37/3
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – ஆரண்:13 33/4
நன்று நோக்கமும் நன்று கை கடுமையும் நன்று – யுத்2:15 203/2

TOP


நோக்கல் (4)

பக்கம் நோக்கல் என் பருவரல் இன்பம் என்று இரண்டும் – அயோ:4 210/3
சேவகம் இது எனின் சிறுக நோக்கல் என் – கிட்:6 15/3
யான் என்பது அறிந்தால் வாரார் ஏழைமை எண்ணி நோக்கல்
தேன் என்பது அறிந்த சொல்லாய் தேவர்தாம் யாவரே எம் – சுந்:3 140/2,3
நூல் ஏந்து கேள்வி நுகரார் புலன் நோக்கல் உற்றார் – சுந்-மிகை:1 4/1

TOP


நோக்கலம் (1)

திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று – கிட்:1 7/3

TOP


நோக்கலர் (1)

ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறன் – ஆரண்:7 5/1

TOP


நோக்கலன் (3)

கவ்வை என்று இறையும் தன் கருத்தின் நோக்கலன்
எ அருள் என்-வயின் வைத்தது இன் சொலால் – அயோ:5 34/2,3
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன்
வினையம் ஈது என்று அனுமன் விளம்பினான் – கிட்:11 41/3,4
இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன்
கடலினை நோக்கும் அ கள்வன் வைகுறும் – யுத்1:5 11/2,3

TOP


நோக்கலாய் (1)

நோய்மையால் துடைக்கின்றனை நோக்கலாய் – சுந்:12 90/4

TOP


நோக்கலின் (1)

அனையவன் இறுதியின் அமைவு நோக்கலின்
இனியவர் இன்னலின் இரங்கும் நெஞ்சினர் – ஆரண்:3 1/1,2

TOP


நோக்கலும் (1)

சேண அந்தரம் நோக்கலும் திண் சரம் – யுத்4:37 38/1

TOP


நோக்கலுற்றார் (1)

கண்ணுற நோக்கலுற்றார் களி உற கனிந்த காமர் – கிட்:15 26/2

TOP


நோக்கலுற்றான் (1)

பொதுவுற நோக்கலுற்றான் ஒரு நெறி போக போக – யுத்3:30 8/2

TOP


நோக்கலுற்றேம் (1)

முடிய நோக்கலுற்றேம் முது வேலையின் – யுத்1:9 57/2

TOP


நோக்கலை (1)

சிறிதும் நோக்கலை தீமை திருத்தினாய் – சுந்:12 87/2

TOP


நோக்கவும் (3)

எல்லை நோக்கவும் எய்திலதாம் எனும் – யுத்1:9 59/1
வில்லை நோக்கவும் வெந்தது வேலையே – யுத்1:9 59/4
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே – யுத்2:15 103/4

TOP


நோக்கவே (1)

கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – யுத்4:38 4/2

TOP


நோக்கவோ (1)

ஆண்டு வருவது இனி யார் முகத்தே நோக்கவோ – அயோ:14 62/4

TOP


நோக்கற்கு (1)

அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை-தன்னை – சுந்-மிகை:14 11/2

TOP


நோக்கன (1)

பார்த்த நோக்கன கலந்தன இலக்குவன் பகழி – யுத்2:16 209/4

TOP


நோக்கா (5)

கதி உறு பொறியின் வெய்ய காம நோய் கல்வி நோக்கா
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – ஆரண்:10 86/3,4
நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – சுந்:1 52/1,2
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி – சுந்:1 77/1,2
முத்தன் முகம் நோக்கா ஒரு மொழி கேள் என மொழிவான் – யுத்3:27 128/2
வெம்மையின் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும் – யுத்3:27 175/1

TOP


நோக்கா-வண்ணம் (2)

ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – யுத்2:16 171/4
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம்
குனி படாநின்ற வில்லால் ஒல்லையின் நூறி கொன்றான் – யுத்4:37 17/3,4

TOP


நோக்காது (1)

புண்ணில் கோல் இட்டாலன சொல்லி பொது நோக்காது
எண்ணி காணாய் மெய்ம்மையும் என்றார் சிலர் எல்லாம் – சுந்:3 150/3,4

TOP


நோக்காமை (1)

நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை – யுத்2:16 353/2

TOP


நோக்காய் (21)

ஏவம் பாராய் இல் முறை நோக்காய் அறம் எண்ணாய் – அயோ:3 42/1
நுடங்கு மாளிகை துகில் கொடி நிகர்ப்பன நோக்காய் – அயோ:10 4/4
நுழைந்து போகின்ற மதி இறால் ஒப்ப நோக்காய் – அயோ:10 9/4
என் ஒக்கும் என்னல் ஆகும் இளையவ இதனை நோக்காய்
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – ஆரண்:11 57/1,2
புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்கு எரி புனிதர் ஈயும் – ஆரண்:12 67/3
பூசல் வில் குமர நோக்காய் புகர்_அற விளங்கும் பொற்பின் – யுத்1:10 13/1
நல் நெறி அறிஞ நோக்காய் நளி நெடும் தெருவின் நாப்பண் – யுத்1:10 15/1
கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே கொள்ள நோக்காய்
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – யுத்1:10 18/1,2
மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய்
கிழிகிலை நெஞ்சம் வஞ்ச கிளையொடும் இன்று-காறும் – யுத்2:17 19/2,3
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய்
கன்றிய அரக்கன் சேனை காவலன்-தன்னை நீலன் – யுத்4-மிகை:41 53/2,3
கொன்று உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/4
செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய்
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி – யுத்4-மிகை:41 54/2,3
வெறுத்து எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/4
நோக்கிய பொழுதே நூறும் சேதுவை நீயும் நோக்காய் – யுத்4-மிகை:41 57/4
நீரிடை தரங்கம் ஓங்கும் நெறி கடல் அதனை நோக்காய் – யுத்4-மிகை:41 119/4
வடிவு உடை சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய்
அடு திறல் பரிதி_மைந்தன் நகர் அதன் அழகு பாராய் – யுத்4-மிகை:41 128/2,3
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய் – யுத்4-மிகை:41 128/4
நனி வளர் நட்பு கொண்ட நலம் தரு நாகம் நோக்காய் – யுத்4-மிகை:41 129/4
கவை அறு முனிவர்-தங்கள் இடங்களும் கருதி நோக்காய் – யுத்4-மிகை:41 132/4
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை-அதனை நோக்காய்
சரதம் நான் அரசு வேண்டேன் தட முடி சூடுக என்று – யுத்4-மிகை:41 133/2,3
துயில் வரும் கடலே அன்ன அயோத்தியை தொழுது நோக்காய் – யுத்4-மிகை:41 135/4

TOP


நோக்காயோ (1)

உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ – யுத்4-மிகை:38 4/4

TOP


நோக்கார் (5)

மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் – பால:13 34/2,3
விரிந்து வீழ் கூந்தல் பாரார் மேகலை அற்ற நோக்கார்
சரிந்த பூம் துகில்கள் தாங்கார் இடை தடுமாற தாழார் – பால:21 2/1,2
முனிவரோடு உடையர் முன்னே முதிர் பகை முறைமை நோக்கார்
தனியை நீ ஆதலால் மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த – ஆரண்:6 48/1,2
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – யுத்2:19 174/4
சிறுமையே நோக்கார் தங்கள் பெருமையே சிந்தை செய்யும் – யுத்4-மிகை:42 73/3

TOP


நோக்கான் (9)

ஏற்றாரை நோக்கான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான் – பால:17 19/3
வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான் – பால:21 11/3
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – அயோ:6 8/2
மங்கையர் மேனி நோக்கான் மைந்தனும் மனத்து வந்து – கிட்:11 84/1
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – யுத்2:16 3/1
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – யுத்2:16 3/1
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான் – யுத்2:16 3/2
காதலர் தம்மை நோக்கான் கடல் பெரும் சேனை நோக்கான்
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்க தான் அ – யுத்2:16 3/2,3
மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவ பேசான் – யுத்3:26 58/2

TOP


நோக்கி (504)

புள்ளி மால் வரை பொன் என நோக்கி வான் – பால:1 4/1
மானம் நேர்ந்து அறம் நோக்கி மனு நெறி – பால:1 5/1
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – பால:2 17/3,4
பின்னர் வானவரை நோக்கி பிதாமகன் பேசுகின்றான் – பால:5 23/2
தாழ்ந்து எழு மாதரார் தம்மை நோக்கி நீர் – பால:5 47/3
கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான் – பால:5 57/4
செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – பால:5 60/1
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி
குன்று அளிக்கும் குல மணி தோள் சம்பரனை குலத்தோடும் தொலைத்து நீ கொண்டு – பால:6 9/2,3
உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – பால:6 10/1
என்றலும் இராமனை நோக்கி இன் உயிர் – பால:7 20/1
ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – பால:7 32/1
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான் – பால:8 37/2
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி
செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல் – பால:9 17/1,2
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை அற்றம் நோக்கி
நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – பால:9 17/3,4
தீ விழி சிந்த நோக்கி செய்ததை உணர்ந்து செய்ய – பால:9 21/1
மெல்லியலாளை நோக்கி விலை_மகள் அனைய நீயும் – பால:9 22/3
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – பால:10 64/4
இருந்த குல குமரர்-தமை இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – பால:12 2/1,2
போதகம் அனையவன் பொலிவை நோக்கி அ – பால:13 11/1
வேதனை தருகின்ற வில்லை நோக்கி தன் – பால:13 11/2
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – பால:13 14/2
வேனில் வேள் இருந்த அ மிதிலை நோக்கி நம் – பால:14 7/2
விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான் – பால:14 33/4
நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல – பால:14 79/1
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – பால:15 30/3,4
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி
கடக கை எறிந்து தம்மில் கரும் கழல் வீரர் நக்கார் – பால:16 18/3,4
கை என மலர வேண்டி அரும்பிய காந்தள் நோக்கி
பை அரவு இது என்று அஞ்சி படை கண்கள் புதைக்கின்றாரும் – பால:16 23/1,2
பம்பு தேன் அலம்ப ஒல்கி பண்ணையின் ஆடல் நோக்கி
கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் – பால:17 5/2,3
நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி
செஞ்செவே கமல கையால் தீண்டலும் நீண்ட கொம்பும் – பால:17 7/1,2
பூ எலாம் கொய்து கொள்ள பொலிவு இல துவள நோக்கி
யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி – பால:17 11/1,2
பொய் போது தாங்கி பொலிகின்ற தன் மேனி நோக்கி
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – பால:17 13/2,3
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி – பால:17 14/2,3
எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட – பால:17 16/3
செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகும் என்ன – பால:17 17/1,2
சூடிசூடி கண்ணடி நோக்கி துவள்வாளும் – பால:17 26/4
வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி ஓர் – பால:17 38/1
புனை மலர் தடங்கள் நோக்கி பூசல் வண்டு ஆர்த்து பொங்க – பால:18 1/1
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர் தடங்கட்கு எல்லாம் – பால:18 7/3
தானுடை கோல மேனி தடத்திடை தோன்ற நோக்கி
நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – பால:18 8/2,3
வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி
அளித்தனென் அபயம் வானத்து அரவினை அஞ்சி நீ வந்து – பால:19 14/2,3
கள் மணி வள்ளத்துள்ளே களிக்கும் தன் முகத்தை நோக்கி
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி – பால:19 17/1,2
மான் அமர் நோக்கி ஓர் மதுகை வேந்தன்-பால் – பால:19 26/1
மெலிந்தவா நோக்கி தன் புயங்கள் வீங்கினான் – பால:19 37/4
மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள் – பால:19 42/2
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர் – பால:19 42/3
வள்ள தார் அகலம் தன்னை மலர்க்கையால் புதைப்ப நோக்கி
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – பால:19 59/2,3
பூம் துணர் வாளி மாரி பொழிகின்ற பூசல் நோக்கி
வேந்தர் கோன் ஆணை நோக்கான் வீரன் வில் ஆண்மை பாரான் – பால:21 11/2,3
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி என் – பால:21 37/2
தா_இல் வெண் கவிகை செங்கோல் சனகனை இனிது நோக்கி
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – பால:22 1/3,4
இழை குலாம் முலையினாளை இடை உவா மதியின் நோக்கி
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்கு உற்று நின்றார் – பால:22 20/1,2
நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி
மால் கடல் பொங்கும் மனத்தவளோடும் – பால:23 98/1,2
அண்ணல் அ பரதனை நோக்கி ஆண்தகை – பால:24 46/3
பரிவின் நோக்கி நீ பகர்தியால் என – பால-மிகை:6 8/3
கவர் மனத்தினனாய் அந்த கன்னியர்-தம்மை நோக்கி – பால-மிகை:8 4/4
மா தவர்க்கு அரசு நோக்கி மா நிலத்து உறுகண் நீக்க – பால-மிகை:8 10/3
செய்ய நாள் மலர் கிழவனை நோக்கி நீ செய்தி – பால-மிகை:9 42/3
தோகை பாகனை நோக்கி நீ அரும் தவம் தொடங்கு என்று – பால-மிகை:9 45/3
மங்கை_பாகனை நோக்கி முன் மொழிந்தன வருடம் – பால-மிகை:9 46/1
புரிந்த பின் காதி செம்மல் புனித மா தவனை நோக்கி – பால-மிகை:9 62/4
இன்ன பல் வளங்கள் எல்லாம் இனிதுற நோக்கி யார்க்கும் – பால-மிகை:10 1/1
மாதவன் தனை மா முகம் நோக்கி இப்போது – பால-மிகை:11 3/2
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி நூல் – பால-மிகை:11 4/3
மற்றைய மைந்தன் நக்கு மன்னவன் தன்னை நோக்கி – பால-மிகை:11 38/4
விறப்பொடு வணக்கம் செய்த விடலையை இனிது நோக்கி
சிறப்புடை முனிவன் என்னே தெருமரல் செப்புக என்ன – பால-மிகை:11 41/1,2
புத்திரர் தம்மை நோக்கி போக வேந்தோடும் என்ன – பால-மிகை:11 42/3
புக்கனர் அவர்களை பொருந்த நோக்கி இ – பால-மிகை:13 2/1
புரந்தரன் கலவியின் பூசல் நோக்கி வான் – பால-மிகை:19 1/2
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர் – அயோ:1 7/2
பொருந்து மன் உயிர்க்கு உறுதியும் பொதுவுற நோக்கி
தெரிந்து நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும் – அயோ:1 33/3,4
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக – அயோ:1 60/1,2
என்று பின்னும் இராமனை நோக்கி நான் – அயோ:2 14/1
வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி
எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான் – அயோ:2 86/2,3
அடைந்து அவண் நோக்கி அரந்தை என்-கொல் வந்து – அயோ:3 7/1
இ நிலை நின்றவள்-தன்னை எய்த நோக்கி
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ – அயோ:3 22/1,2
மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி
நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல் – அயோ:3 37/1,2
போழ்ந்தாள் உள்ள புன்மையை நோக்கி புலர்கின்றான் – அயோ:3 40/4
ஆரணம் அறிதல் தேற்றா ஐயனை அணுகி நோக்கி
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் – அயோ:3 94/3,4
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி
வீங்கு இரும் காதல் காட்டி விரி முகம் கமல பீடத்து – அயோ:3 104/2,3
புக்கவன் தன்னை நோக்கி புரவலர் முனிவர் யாரும் – அயோ:3 106/1
தூயவன் இருந்த சூழல் துருவினன் வருதல் நோக்கி
நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – அயோ:3 107/2,3
நின்றவன்-தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின் – அயோ:3 109/1
தன் துணை தாதை பாதம் அ திசை நோக்கி தாழ்ந்து – அயோ:3 115/2
நின்ற மைந்தனை நோக்கி நெடும் சுரத்து – அயோ:4 11/2
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை – அயோ:4 46/2,3
இன்னே பலவும் பகர்வான் இரங்கா தாளை நோக்கி
சொன்னேன் இன்றே இவள் என் தாரம் அல்லள் துறந்தேன் – அயோ:4 49/1,2
வந்த முனியை முகம் நோக்கி வாள் வேந்தர் – அயோ:4 89/1
வழிந்த நீர் நெடும் கண்ணினள் வள்ளலை நோக்கி – அயோ:4 214/4
ஆரியன் இளவலை நோக்கி ஐய நீ – அயோ:5 45/1
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி
தேம்பின குவிந்த போலும் செங்கழுநீரும் சேரை – அயோ:6 3/1,2
புரை தபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி
விரத மா தவனை கண்டான் வீரன் வந்தனனோ என்றான் – அயோ:6 10/3,4
நாயகன் பின்னும் தன் தேர் பாகனை நோக்கி நம்பி – அயோ:6 12/1
அயிர்த்தனள் நோக்கி மன்னற்கு ஆருயிர் இன்மை தேறி – அயோ:6 14/2
வேத முனிவன் விதி செய்த வினையை நோக்கி விம்முவான் – அயோ:6 26/4
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை – அயோ:7 11/2
கண்ணனை கண்ணின் நோக்கி கனிந்தனன் இருண்ட குஞ்சி – அயோ:8 12/3
விருத்த மா தவரை நோக்கி முறுவலன் விளம்பலுற்றான் – அயோ:8 13/4
ஈர்கிலா கள்வனேன் யான் இன்னலின் இருக்கை நோக்கி
தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் – அயோ:8 16/3,4
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா – அயோ:8 17/2
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா – அயோ:8 17/2
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி – அயோ:8 21/3
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் – அயோ:8 21/3,4
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய – அயோ:8 23/3
ஆள் முதற்கு அமைந்த கேண்மை அன்பனை நோக்கி ஐய – அயோ:8 24/3
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி
சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன – அயோ:8 35/1,2
பின்னும் தம்பியை நோக்கி பெரியவன் – அயோ:10 55/1
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்கு – அயோ:11 5/3
என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து – அயோ:11 27/1
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம் – அயோ:12 28/2
தோன்றிய புளிஞரை நோக்கி சூழ்ச்சியின் – அயோ:13 12/1
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கி தொழுகின்றான் – அயோ:13 30/3
அ வழி அவனை நோக்கி அருள் தரு வாரி அன்ன – அயோ:13 38/1
சுந்தர வரி விலானும் சுமந்திரன் தன்னை நோக்கி
எந்தை இ தானை-தன்னை ஏற்றுதி விரைவின் என்றான் – அயோ:13 47/3,4
வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – அயோ:13 48/2
சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலையை தொழுது நோக்கி
கொற்ற தார் குரிசில் இவர் ஆர் என்று குகன் வினவ கோக்கள் வைகும் – அயோ:13 64/1,2
நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள் – அயோ:13 66/1,2
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின் – அயோ:13 67/1
என்றனன் இளவலை நோக்கி ஏந்தலும் – அயோ:14 46/1
கொற்ற குரிசில் முகம் நோக்கி கோ மலரோன் – அயோ:14 67/3
நல் நெடும் கூந்தலை நோக்கி நாயகன் – அயோ:14 83/3
நின்று தோன்றலை நெடுது நோக்கி நீ – அயோ:14 95/2
தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு_அற சிந்தை நோக்கி
வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – அயோ:14 116/3,4
முடிவு உற நோக்கி ஓர் முகமன் கூறி பின் – அயோ-மிகை:2 3/2
பொற்றொடியோடும் ஐயன் துயில்தரும் புன்மை நோக்கி
இற்றது ஓர் நெஞ்சன் ஆகி இரு கண் நீர் அருவி சோர – அயோ-மிகை:8 6/2,3
விடம் கொள் நோக்கி நின் இடையினை மின் என வெருவி – அயோ-மிகை:10 2/1
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – ஆரண்:2 30/3,4
அழுவதே யான் என்னா அறிவுற்றான் என எழுந்து ஆங்கு அவரை நோக்கி
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – ஆரண்:4 24/3,4
நின்ற வீரரை நோக்கி நினைந்தவன் – ஆரண்:4 30/2
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – ஆரண்:5 2/2
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி
அழுவதும் ஒத்ததால் அ அலங்கு நீர் ஆறு மன்னோ – ஆரண்:5 3/3,4
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – ஆரண்:5 5/2
போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள் – ஆரண்:5 5/4
வான் சுடர் சோதி வெள்ளம் வந்து இடை வயங்க நோக்கி
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும் – ஆரண்:6 51/2,3
பண்பு உற நெடிது நோக்கி படைக்குநர் சிறுமை அல்லால் – ஆரண்:6 53/1
பொரு திறத்தானை நோக்கி பூவையை நோக்கி நின்றாள் – ஆரண்:6 54/1
பொரு திறத்தானை நோக்கி பூவையை நோக்கி நின்றாள் – ஆரண்:6 54/1
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – ஆரண்:6 54/3
வந்தானை முகம் நோக்கி வயிறு அலைத்து மழை கண்ணீர் – ஆரண்:6 107/1
மூரல் முறுவலன் இளைய மொய்ம்பினோன் முகம் நோக்கி
வீர விரைந்தனை இவள் தன் விடு காதும் கொடி மூக்கும் – ஆரண்:6 112/1,2
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – ஆரண்:6 126/2,3
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – ஆரண்:6 126/3,4
நோக்கி கூசலர் நுன்னை இ தன்மையை – ஆரண்:7 3/2
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார் – ஆரண்:7 5/2
கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – ஆரண்:7 6/4
ஆளியும் அரியும் அஞ்சி இரிதரும் அமலை நோக்கி
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – ஆரண்:7 58/3,4
நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான் – ஆரண்:8 18/2,3
அன்னவன் அமைச்சரை நோக்கி ஆண்டு ஒரு – ஆரண்:10 10/1
அரா அணை துயிலும் அண்ணல் காலம் ஓர்ந்து அற்றம் நோக்கி
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – ஆரண்:10 108/3,4
கரும் கழல் காலன் அஞ்சும் காவலன் கறுத்து நோக்கி
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன – ஆரண்:10 111/1,2
பொய் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – ஆரண்:10 148/1,2
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி
கறந்தால் என நீர் தரு சந்திரகாந்தத்தாலே – ஆரண்:10 155/2,3
வெ வழி அமைந்த செம் கண் வெருவுற நோக்கி வெய்யோன் – ஆரண்:10 166/2
திருந்திய செய்து செவ்வி திருமுகம் நோக்கி செப்பும் – ஆரண்:11 1/4
உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – ஆரண்:11 32/1
என்-வயின் இறுதி நோக்கி அச்சத்தால் இசைத்தேன் அல்லேன் – ஆரண்:11 32/2
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – ஆரண்:11 56/1
ஆரியன் அனைய கூற அன்னது தன்னை நோக்கி
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – ஆரண்:11 59/1,2
போனவள் புலவி நோக்கி புரவலன் பொலன் கொள் தாராய் – ஆரண்:11 67/1
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி
சிந்துர பவள செ வாய் முறுவலன் சிகர செவ்வி – ஆரண்:11 69/2,3
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – ஆரண்:12 68/4
அன்னம் அயர்கின்றது நோக்கி அரக்கன் ஆக்கை – ஆரண்:13 19/2
எறிந்தான்-தனை நோக்கி இராவணன் நெஞ்சின் ஆற்றல் – ஆரண்:13 35/1
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி
ஏகி யோசனை இரண்டு சென்றார் இடை எதிர்ந்தார் – ஆரண்:13 80/1,2
வில்லை நோக்கி நகும் மிக வீங்கு தோள் – ஆரண்:14 14/1
கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும் – ஆரண்:14 14/2
சொல்லை நோக்கி துணுக்கெனும் தொல் மறை – ஆரண்:14 14/3
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின் – ஆரண்:14 31/3
குழலை நோக்கி கொங்கை இணை குவட்டை நோக்கி அ குவட்டின் – ஆரண்:14 31/3
தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான் – ஆரண்:14 31/4
தொழிலை நோக்கி தன்னுடைய தோளை நோக்கி நாள் கழிப்பான் – ஆரண்:14 31/4
பெரும் துணை தம்முனை நோக்கி பின்னவன் – ஆரண்:14 81/3
வாசவன்-தானும் ஈண்டு வந்தனர் மகிழ்ந்து நோக்கி
ஆசு அறு தவத்திற்கு எல்லை அணுகியது இராமற்கு ஆய – ஆரண்:16 4/2,3
அருந்தவத்து அரசி-தன்னை அன்புற நோக்கி எங்கள் – ஆரண்:16 5/3
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய – ஆரண்:16 6/2
துன்று தாரவர் நோக்கி தொழுது கண் – ஆரண்-மிகை:4 6/2
தரங்கம் கெண்டை வரால் ஆமை என்று இத்தகைய-தமை நோக்கி
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கிட்:1 25/2,3
உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கிட்:1 27/4
என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி
அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை – கிட்:2 9/1,2
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான் – கிட்:2 16/2,3
குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம் – கிட்:2 35/2
கனை கடல் கரை-நின்று ஏறா கண் இணை களிப்ப நோக்கி
அனகனை குறுகினான் அ அண்ணலும் அருத்தி கூர – கிட்:3 20/2,3
ஆயது ஓர் அவதியின்-கண் அருக்கன்_சேய் அரசை நோக்கி
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கிட்:3 23/1,2
என்ற அ குரக்கு_வேந்தை இராமனும் இரங்கி நோக்கி
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கிட்:3 26/1,2
இருந்து நோக்கி நொந்து இறைவன் சிந்தியா – கிட்:3 35/2
ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று அமலன் – கிட்:4 12/1
செ வழி நோக்கி நின் தேவியே-கொலாம் – கிட்:6 2/3
அயர்வுறல் உற்றதை நோக்கி யான் அது – கிட்:7 27/2
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி
எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான் – கிட்:7 81/3,4
இருமை நோக்கி நின்று யாவர்க்கும் ஒக்கின்ற – கிட்:7 91/1
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ – கிட்:7 91/4
பின்னவற்கு இயம்பி நின்ற பேர் எழிலானை நோக்கி
மன்னவர்க்கு அரசன் மைந்த மற்று இவன் சுற்றத்தோடும் – கிட்:7 143/2,3
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை – கிட்:7 144/1
நொந்தனை அதுதான் நிற்க நின் முகம் நோக்கி கூற்றம் – கிட்:7 147/3
ஆயன பலவும் பன்னி அழுங்கினன் புழுங்கி நோக்கி
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கிட்:7 151/1,2
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கிட்:7 154/3,4
பொன் திணி வயிர பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி – கிட்:7 155/4
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால் – கிட்:8 17/3
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கிட்:9 26/2,3
பின்னர் மாருதியை நோக்கி பேர் எழில் வீர நீயும் – கிட்:9 27/3
வேனிலை வென்றது அம்மா கார் என வியந்து நோக்கி
மா நில கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ – கிட்:10 26/3,4
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்தி – கிட்:10 30/3
தன்னை ஒப்பானை நோக்கி தகை அழிந்து அயர்ந்த தம்பி – கிட்:10 63/2
வெய்தின் நீ வருதல் நோக்கி வெருவுறும் சேனை வீர – கிட்:11 49/1
ஏர் குலாம் முகத்தினாளை இறை முகம் எடுத்து நோக்கி
தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் – கிட்:11 50/3,4
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கிட்:11 54/4
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி
அந்தம்_இல் கேள்வி நீயும் அயர்த்தனை ஆகும் அன்றே – கிட்:11 60/1,2
அனையது கருதி பின்னர் அரி_குலத்தவனை நோக்கி
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால் – கிட்:11 68/1,2
அன்னது ஓர் அமைதியான் தன் அருள் சிறிது அறிவான் நோக்கி
பொன்னின் வார் சிலையினானும் மாருதியோடும் போனான் – கிட்:11 75/3,4
வில்லியும் அவனை நோக்கி விரைவின் என் வரவு வீர – கிட்:11 77/3
அறிவுற்று மகளிர் வெள்ளம் அலமரும் அமலை நோக்கி
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கிட்:11 79/1,2
வருகின்ற வேகம் நோக்கி வானர வீரர் வானை – கிட்:11 81/1
ஆண்தகை அதனை நோக்கி அம் மலர் கமல தாளால் – கிட்:11 82/1
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கிட்:11 87/2
திரு கிளர் செல்வம் நோக்கி தேவரும் மருள சென்றான் – கிட்:11 102/4
இன்ன சேனையை முடிவுற இருந்து இவண் நோக்கி
பின்னை காரியம் புரிதுமேல் நாள் பல பெயரும் – கிட்:12 37/1,2
திருவினையும் இடு பதம் தேர் சிறுமையையும் முறை ஒப்ப தெளிந்து நோக்கி
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கிட்:13 27/2,3
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கிட்:13 32/3
சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்க தக்காள் – கிட்:13 38/1
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கிட்:13 40/4
நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கிட்:13 52/4
விருப்பினால் அவனை நோக்கி விளம்பினன் எண்கின் வேந்தன் – கிட்:16 16/4
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல் – கிட்:16 56/2
நோவுற உலந்தனர் அதனை நோக்கி யான் – கிட்-மிகை:7 1/2
நினைக்கும் முன் திருவோடு அந்த நீசனை நோக்கி எந்தை – கிட்-மிகை:16 9/3
ஆண்தகை அதனை நோக்கி அரவினுக்கு அரசன் வாழ்வும் – சுந்:1 20/3
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – சுந்:1 29/1,2
கொழுந்து ஓடி நின்ற கொழும் குன்றை வியந்து நோக்கி
அழுங்கா மனத்து அண்ணல் இது என்-கொல் எனா அயிர்த்தான் – சுந்:1 41/3,4
சிரித்தான் அளவே சிறிது அ திசை செல்ல நோக்கி
வரை தாள் நெடும் பொன் குடுமி தலை மாடு கண்டான் – சுந்:1 48/3,4
விக்காது விழுங்க நின்றாள் அது நோக்கி வீரன் – சுந்:1 58/3
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க – சுந்:1 79/2,3
என்றனன் இலங்கை நோக்கி இனையன பலவும் எண்ணி – சுந்:2 40/1
வீரனும் விரும்பி நோக்கி மெய்ம்மையே விளைவும் அஃது என்று – சுந்:2 94/1
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – சுந்:2 95/2,3
கள்ளிடை தோன்ற நோக்கி கணவரை கனல்கின்றாரை – சுந்:2 109/4
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை – சுந்:2 112/4
குறுகி நோக்கி மற்று அவன் தலை ஒருபதும் குறித்த – சுந்:2 129/1
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – சுந்:2 216/4
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான் – சுந்:2 232/3
நீ அனையவர் முகம் நோக்கி தேம்பினாள் – சுந்:3 57/2
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி – சுந்:3 93/2,3
அஞ்சினை ஆதலான் அன்று ஆரியன் அற்றம் நோக்கி
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – சுந்:3 114/1,2
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – சுந்:3 146/1,2
என்று அவன் இறைஞ்ச நோக்கி இரக்கமும் முனிவும் எய்தி – சுந்:4 26/1
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம் – சுந்:4 28/1
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – சுந்:4 79/1
நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம் – சுந்:4 80/2,3
நன் மான்களை நோக்கி நும் நாமமும் மாய்ப்பென் இன்றே – சுந்:4 87/3
மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி வீரற்கு – சுந்:4 112/1
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி
உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன் – சுந்:4 112/2,3
நின்னை நோக்கி பகர்ந்தது நீதியோய் – சுந்:5 29/2
தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும் – சுந்:5 37/1
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ – சுந்:5 37/4
பொன்மலை என்ன நின்ற புனிதனை புகன்று நோக்கி
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார் – சுந்:6 47/2,3
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – சுந்:6 47/4
வந்திலர் அரக்கர் என்னும் மனத்தினன் வழியை நோக்கி
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற – சுந்:8 15/2,3
சுற்றுற நோக்கி தன் தோளை நோக்கினான் – சுந்:9 26/4
மறுக்குறுகின்ற நெஞ்சின் மாதரை வைது நோக்கி
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – சுந்:9 65/2,3
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி
துனை பரி தேர்-மேல் ஏறி சேறி என்று இனைய சொன்னான் – சுந்:10 6/2,3
சுந்தர தோளை நோக்கி இராமனை தொழுது சொன்னான் – சுந்:10 18/4
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான் – சுந்:10 21/3
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – சுந்:11 5/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – சுந்:11 17/3
புணர்த்து நோக்கி பொது நின்ற நீதியை – சுந்:12 85/2
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – சுந்:12 116/4
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி
அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும் சனகன் பாவை – சுந்:12 126/2,3
முழுவதும் தெரிய நோக்கி முற்றும் ஊர் முடிவில் சென்றான் – சுந்:12 128/1
ஆழி தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் – சுந்:13 38/1,2
சூரியன் புதல்வனை நோக்கி சொல்லுவான் – சுந்:14 16/4
பொலம் குழையவரை எல்லாம் பொதுவுற நோக்கி போந்தேன் – சுந்:14 35/2
தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி
ஐய யான் இருந்த காலை அலங்கல் வேல் இலங்கை வேந்தன் – சுந்:14 37/1,2
செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை – சுந்:14 41/2
நல் நகர் அதனை நோக்கி நளின கைம் மறித்து நாகர் – சுந்-மிகை:1 19/1
தூயவன் என்னை நோக்கி சுந்தரி காப்பாய் என்று ஆங்கு – சுந்-மிகை:2 5/3
தத்தம செய்கை எல்லாம் தனித்தனி நோக்கி தாங்காது – சுந்-மிகை:2 6/2
என்றனன் எயிறு தின்னா எரி எழ விழித்து நோக்கி
தாவி நிலன் ஒளி கலனில் தோய – சுந்-மிகை:3 17/1,2
அரக்கர் கோமகனை நோக்கி ஆண்மை அன்று அழகும் அன்றால் – சுந்-மிகை:3 18/2
என்றலும் அரக்கர் வேந்தன் எரி கதிர் என்ன நோக்கி
கன்றிய பவழ செ வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – சுந்-மிகை:7 11/1,2
வாய்களின் பேசி வானோர் மண்டினர் மலைதல் நோக்கி – சுந்-மிகை:11 6/4
நாயகனை திசை நோக்கி நயத்தால் – சுந்-மிகை:11 17/3
முந்தி எழுந்து முனிந்தமை நோக்கி
வெம் திறலாய் விரைவின் வருக என்றான் – சுந்-மிகை:11 22/2,3
அ நெடும் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி
மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து நீயிர் – சுந்-மிகை:14 6/2,3
ஒப்புற நோக்கி வந்துற்ற தானையர் – சுந்-மிகை:14 39/2
நீலனை நெடிது நோக்கி நேமியான் பணிப்பான் நம்-தம்-பால் – சுந்-மிகை:14 44/1
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி
நாயகற்கு இளைய கோவும் நன்று என அவன்-தன் தோள் மேல் – சுந்-மிகை:14 46/2,3
சூழ்ச்சியின் கிழவரை நோக்கி சொல்லுவான் – யுத்1:2 11/4
அஞ்சல் அஞ்சல் என்று அருகு இருந்தவர் முகம் நோக்கி
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – யுத்1:2 117/3,4
முழுதும் நோக்கி நீ வேதியன் கேட்கிலன் முனிய – யுத்1:3 39/3
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – யுத்1:3 121/1
நின் கணால் நோக்கி காண்டற்கு எளியனோ நினக்கு பின்னோன் – யுத்1:3 121/3
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – யுத்1:3 143/4
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும் – யுத்1:3 145/1
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி
அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான் – யுத்1:3 156/3,4
நெஞ்சு நடுங்கும் நெடும் தேவரை நோக்கி
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால் – யுத்1:3 162/2,3
அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய் – யுத்1:3 170/1
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு – யுத்1:4 29/3
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான் – யுத்1:4 55/4
சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு – யுத்1:4 81/3
பேர் அறிவாள நன்று நன்று என பிறரை நோக்கி
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – யுத்1:4 103/2,3
கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல் – யுத்1:4 104/1
பாடுறு பசியை நோக்கி தன் உடல் கொடுத்த பைம் புள் – யுத்1:4 109/3
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற – யுத்1:4 114/3
வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப கண்ணீர் – யுத்1:4 134/1
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர – யுத்1:4 139/1
தீர்த்தன் நல் அருளை நோக்கி செய்ததோ சிறப்பு பெற்றான் – யுத்1:4 140/1
கூர்த்த நல் அறத்தை நோக்கி குறித்ததோ யாது-கொல்லோ – யுத்1:4 140/2
அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கி
தஞ்ச நல் துணைவன் ஆன தவறு_இலா புகழான்-தன்னை – யுத்1:4 141/2,3
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார் – யுத்1:4 145/2,3
கருணை அம் கடல் கிடந்தனன் கரும் கடல் நோக்கி
வருண மந்திரம் எண்ணினன் விதி முறை வணங்கி – யுத்1:6 2/3,4
வழியினை தருதி என்றான் வருணனை நோக்கி வள்ளல் – யுத்1:7 19/4
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான் – யுத்1:7 22/4
நீலனை இனிது நோக்கி நேமியோன் விரைய நீ நம் – யுத்1:9 14/1
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் – யுத்1:9 17/3
ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை – யுத்1:9 23/2
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி
தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை – யுத்1:9 27/2,3
வல் வில் கை வீர மற்று இ வானரர் வலியை நோக்கி
வெல்விக்கை அரிது என்று எண்ணி வினையத்தால் எம்மை எல்லாம் – யுத்1:9 29/2,3
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – யுத்1:9 31/2
வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன் – யுத்1:9 39/3
படியை நோக்கி எ பாலும் படர்குறும் – யுத்1:9 57/3
கல்லை நோக்கி கணைகளை நோக்கி தன் – யுத்1:9 59/3
கல்லை நோக்கி கணைகளை நோக்கி தன் – யுத்1:9 59/3
சோர்கின்ற அருவி கண்ணான் துணைவனை நோக்கி சொல்லும் – யுத்1:12 35/4
அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக – யுத்1:12 43/3
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி
குழையுறு மெய்யன் பைய வரன்முறை கூறலுற்றான் – யுத்1:13 4/3,4
அளந்து அறிவு அறிய வல்ல அமைச்சரை அடங்க நோக்கி
வளைந்தது குரங்கின் சேனை வாயில்கள்-தோறும் வந்து – யுத்1:13 11/1,2
என்புழி மாலி-தன்னை எரி எழ நோக்கி என்-பால் – யுத்1:13 17/1
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான் – யுத்1:14 1/3
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – யுத்1:14 5/3
மறந்தனை எனினும் மற்று இ இலங்கையின் வளமை நோக்கி
இறந்து இது போதல் தீது என்று இரங்கினை எனினும் எண்ணின் – யுத்1:14 7/2,3
எழுகின்ற சேனை நோக்கி இயைந்து இருந்தானை கண்டான் – யுத்1:14 15/4
வந்திடும் அவர் முகம் நோக்கி மன்னவன் – யுத்1-மிகை:1 2/1
நகைத்து இளவலை கடிது நோக்கி நவில்கின்றான் – யுத்1-மிகை:2 15/1
எத்தனை கோடி கோடி மாயங்கள் இயற்ற நோக்கி
முத்தனும் முறுவல் கொண்டு ஆங்கு அவை எலாம் முடித்து நின்றான் – யுத்1-மிகை:3 25/3,4
ஆங்கு அவர் புகல கேட்ட ஐயனும் அவரை நோக்கி
ஈங்கு இது கருமமாக எய்தினீர் என்னின் நீர் போய் – யுத்1-மிகை:9 7/1,2
நிருதரை கணித்து நோக்கி நெடும் கரி இரதம் வாசி – யுத்1-மிகை:9 18/2
எண் திசை அழகும் நோக்கி இளவலுக்கு இயம்புகின்றான் – யுத்1-மிகை:10 1/4
நின்று என எருத்தம் கோட்டி நிலனுற நோக்கி கூறும் – யுத்1-மிகை:12 4/4
நோக்கி வஞ்சன் நொறில் வய மா பரி – யுத்2:15 54/1
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ – யுத்2:15 90/2
தீ எழ விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கி
காய் கணை ஐந்தும் ஐந்தும் கடுப்புற தொடுத்து கண்டித்து – யுத்2:15 134/2,3
பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – யுத்2:16 3/4
இருந்தவன் இலங்கை வேந்தன் இயற்கையை எய்த நோக்கி
பொருந்த வந்துற்ற போரில் தோற்றனன் போலும் என்னா – யுத்2:16 13/1,2
வேய் என தகைய தோளி இராகவன் மேனி நோக்கி
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால் – யுத்2:16 30/2,3
தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – யுத்2:16 34/3
வலத்து இயல் தோளை நோக்கி மகிழ்கின்றேன் மன்ன வாயை – யுத்2:16 127/3
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – யுத்2:16 139/3
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – யுத்2:16 161/4
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – யுத்2:16 162/2,3
போர் இணை ஆக ஏன்று பொருகின்ற பூசல் நோக்கி
தேரினை ஓட்டி வந்தான் திருவினை தேவர் தங்கள் – யுத்2:16 171/2,3
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால – யுத்2:16 182/1
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி
பொன்ற வந்து அடைந்த தானை புரவலன் ஒருவன் தானோ – யுத்2:16 186/1,2
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – யுத்2:16 194/4
செய்த போரினை நோக்கி இ தேரிடை சேர்ந்த – யுத்2:16 239/1
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – யுத்2:16 318/4
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி
தாக்கு அணங்கு அனையவள் பிறர் மனை என தடுத்தனென் தக்கோர் முன் – யுத்2:16 322/1,2
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – யுத்2:16 328/2
கொள்ளை கொண்டிட பண்டையின் மும் மடி குமைகின்ற படி நோக்கி
வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப – யுத்2:16 335/2,3
சுந்தர பொன் தோளானை முகம் நோக்கி இவை சொன்னான் – யுத்2:16 348/4
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை – யுத்2:17 2/2,3
வாங்கும் வாள் அரக்கன் ஆற்ற மனம் மகிழ்ந்து இனிதின் நோக்கி
தாங்குவாள் அல்லள் துன்பம் இவளையும் தாங்கி தானும் – யுத்2:17 48/2,3
நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – யுத்2:17 82/4
மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – யுத்2:17 92/4
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி – யுத்2:18 181/3
அ தொழில் நோக்கி ஆங்கு வானர தலைவர் ஆர்த்தார் – யுத்2:18 183/1
மன்னவன் தம்பி மற்று அ இராவணன் மகனை நோக்கி
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம் – யுத்2:18 186/1,2
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – யுத்2:18 207/2
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா – யுத்2:18 207/2,3
மின் கரிது என்ன மின்னும் எயிற்றினான் வெகுளி நோக்கி
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – யுத்2:18 225/2,3
தூர்க்கின்றான் குரங்கு சேனை துரக்கின்றான் துணிபை நோக்கி
ஏற்கின்றார் இல்லை என்னா இடபன் வந்து அவனோடு ஏற்றான் – யுத்2:18 228/3,4
சென்றவன்-தன்னை நோக்கி சிரித்து நீ சிறியை உன்னை – யுத்2:18 229/1
பசும் கழல் கண்ண பேயும் பறந்தன பரவை நோக்கி
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான் – யுத்2:18 232/3,4
இரு கணும் திறந்து நோக்கி அயல் இருந்து இரங்குகின்ற – யுத்2:18 257/1
ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை – யுத்2:19 52/3
முன்பனை முன்பு நோக்கி இவன்-கொலாம் பரதன் முன்னோன் – யுத்2:19 90/3
சிறையன என்ன நோக்கி தேவரும் திகைப்ப தேற்றி – யுத்2:19 97/2
ஒன்று வாள் முகம் நோக்கி ஒரு விலான் – யுத்2:19 157/2
குறிக்கொளும் என்று கூறி அவர் முகம் குழைய நோக்கி
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – யுத்2:19 166/3,4
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – யுத்2:19 166/4
நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி
வெய்தினின் கொன்று வீழ்ப்பல் என்பது ஓர் வெகுளி வீங்கி – யுத்2:19 170/1,2
சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – யுத்2:19 178/3,4
அறு குறை களத்தை நோக்கி அந்தரம் அதனை நோக்கும் – யுத்2:19 190/4
தலைகளை எடுத்து நோக்கி தழல் எழ விழிப்பர் தாவி – யுத்2:19 193/2
வீடணன் முகத்தை நோக்கி வினை உண்டே இதனுக்கு என்பர் – யுத்2:19 194/1
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – யுத்2:19 194/4
மாருதி பிழைத்தான்-கொல்லோ என்றனர் மறுகி நோக்கி
வீரனை கண்டு பட்டது இது-கொலாம் என்று விம்மி – யுத்2:19 195/2,3
பூட்டுறு பாசம்-தன்னை பல் முறை புரிந்து நோக்கி
வீட்டியது என்னின் பின்னை வீவென் என்று எண்ணும் வேத – யுத்2:19 242/2,3
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – யுத்2:19 271/1
மாரியை நோக்கி கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான் – யுத்2:19 271/4
தொழும் தொழிலானை நோக்கி துணுக்குற்ற மனத்தன் தோன்றல் – யுத்2:19 286/2
நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர் – யுத்2-மிகை:15 15/1
எதிர் வரும் அரக்கர் கோமான் இலக்குவன் தன்னை நோக்கி
மதியிலி மனிதன் நீயும் வாள் அமர்க்கு ஒருவன் போலாம் – யுத்2-மிகை:15 23/1,2
அன்னவர் உரைப்ப கேளா அரசன் மோதரனை நோக்கி
மின் எனும் எயிற்று வீர எம்பியை கொணர்தி என்ன – யுத்2-மிகை:16 12/1,2
ஏவுதி எம்மை என்றான் அவர் முகம் இனிதின் நோக்கி
போவது புரிதிர் என்ன புகறலும் பொறாத தூதர் – யுத்3:20 2/2,3
சுந்தர தோளினானை நோக்கி நின்று இனைய சொன்னான் – யுத்3:21 16/4
நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி
காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும் – யுத்3:21 26/1,2
அ துணை அரக்கன் நோக்கி அந்தர வானம் எல்லாம் – யுத்3:21 28/1
செம்_புனல் சுவடு நோக்கி இது நெறி என்று தேவர் – யுத்3:21 30/3
சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி
உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான் – யுத்3:21 34/2,3
துளக்கம்_இல் ஆற்றல் வீரர் பொருத போர் தொழிலை நோக்கி
அளப்ப_அரும் தோளை கொட்டி அஞ்சனை மதலை ஆர்த்தான் – யுத்3:22 33/3,4
துஞ்சினிர் போலும் அன்றோ என்று அவர் சுளித்து நோக்கி
மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – யுத்3:22 35/3,4
படுகள பரப்பை நோக்கி பாழி வாய் மடித்து நூழில் – யுத்3:22 128/1
அடித்தவன் தன்னை நோக்கி அசனி ஏறு அனைய தண்டு – யுத்3:22 136/1
நோக்கினான் பெரும் திசை-தொறும் முறை முறை நோக்கி
ஊக்கினான் தடம் தாமரை திரு முகத்து உதிரம் – யுத்3:22 187/1,2
சுக்கிரீவனை நோக்கி தன் தாமரை துணை கண் – யுத்3:22 188/1
பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி பெரும் துயரால் – யுத்3:22 227/3
மூவரை கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி
ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர் அஞ்சல் அன்னை – யுத்3:23 28/2,3
ஏயின கருமம் நோக்கி ஏகிய இலங்கை வேந்தன் – யுத்3:24 1/2
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலன் தெரிய நோக்கி
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – யுத்3:24 5/3,4
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும் நொய்தின் நோக்கி
சிந்தையின் உணர எண்ணி தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – யுத்3:24 6/3,4
பொய்ம் மருங்கின் நில்லாதாய் புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி
கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – யுத்3:24 29/3,4
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி
அடல் முன்னே தொடங்கிய நாள் ஆழ் கடல் சூழ் இலங்கை எனும் அரக்கர் வாழும் – யுத்3:24 35/2,3
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி
காண்டும் என இமைப்பதன்-முன் கட்புலமும் கடந்து அகலும் இன்னும் காண்-மின் – யுத்3:24 38/2,3
தட வரை அதனை நோக்கி தாமரை கைகள் கூப்பி – யுத்3:24 44/2
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய – யுத்3:24 49/2
செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி
வித்தகன் விடிந்தது என்னா முடிந்தது என் வேகம் என்றான் – யுத்3:24 54/3,4
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – யுத்3:24 58/4
நோவிலை வீடணா என்று நோக்கி பின் – யுத்3:24 68/2
இ தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லை – யுத்3:25 17/2
கட்டுரை அதனை கேளா கண் எரி கதுவ நோக்கி
பட்டனர் அரக்கர் என்னின் படைக்கலம் படைத்த எல்லாம் – யுத்3:26 9/1,2
அங்கும் இ அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி – யுத்3:26 68/1
இங்கும் இ துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி
பொங்கு வன் தலையில் பூட்டி ஆட்செய புகல்வர் அன்றே – யுத்3:26 68/3,4
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – யுத்3:26 89/2
விடுப்பன அவற்றை நோக்கி விடுதியால் விரகின் மிக்காய் – யுத்3:27 7/4
முன்பனை நோக்கி ஐய மூ-வகை உலகும் தான் ஆய் – யுத்3:27 8/2
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல் – யுத்3:27 53/1
கல் எடுத்து எறிய வந்த அனுமனை கண்ணின் நோக்கி
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – யுத்3:27 91/2,3
பூசின பிழம்பு இது என்ன வரும் அதன் புரிவை நோக்கி
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – யுத்3:27 92/3,4
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி
குன்றமும் மரமும் வீசி குறுகினார் குழாங்கள்-தோறும் – யுத்3:27 99/1,2
உறும் சுடர் கழுத்தை நோக்கி நூக்கினான் உருமின் வெய்யோன் – யுத்3:27 177/4
முக்கணான் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி
இ கணத்து இற்றான் இற்றான் என்கின்ற இமையோர் காண – யுத்3:27 178/2,3
அழிந்து இழிந்து ஓட நோக்கி அண்டமும் இரிய ஆர்த்தான் – யுத்3:27 181/4
கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை – யுத்3:28 1/2
எண்ணிடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான் – யுத்3:28 1/4
என்னையே நோக்கி யான் இ நெடும் பகை தேடி கொண்டேன் – யுத்3:28 8/4
எழுந்தவன் தன்னை நோக்கி இணை அடி இறைஞ்சி எந்தாய் – யுத்3:28 13/1
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – யுத்3:28 14/4
கடைக்கணால் நோக்கி நோக்கி இரு கண் நீர் கலுழ போனான் – யுத்3:28 14/4
வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – யுத்3:28 16/1
சேய் இரு விசும்பை நோக்கி வீடண தீயோன் அப்பால் – யுத்3:28 17/2
எயிலுடை இலங்கை நோக்கி இரிந்தனர் படையும் விட்டார் – யுத்3:28 55/4
ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சி – யுத்3:29 55/1
எண்ணுற அரிய சேனை எய்தியது இலங்கை நோக்கி – யுத்3:30 3/4
வன்னி மன்னனை நோக்கி நீ இவர் எலாம் மடிய – யுத்3:30 49/1
சாம்பனை வதனம் நோக்கி வாலி_சேய் அறிவு சான்றோய் – யுத்3:31 45/1
மூண்ட வெம் படையை நோக்கி தம்பிக்கு மொழிவதானான் – யுத்3:31 57/4
தோய் படை தொழிலால் யார்க்கும் துயர் துடைத்தானை நோக்கி
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார் – யுத்3:31 228/3,4
மானமேல் சேனையோடும் வட திசை நோக்கி மீது – யுத்3-மிகை:27 5/3
முன்னவன் அதனை நோக்கி முறுவலித்து அவர்கள் ஏவும் – யுத்3-மிகை:31 60/1
நூழில் வெம் சமம் நோக்கி அ இராவணன் நுவன்றான் – யுத்4:32 11/3
பொய்த்தல்_இல் குறி கெடாமே பொது அற நோக்கி பொன்-போல் – யுத்4:32 41/3
தொழும் துணையவனை நோக்கி துணுக்கமும் துயரும் நீக்கி – யுத்4:32 43/3
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – யுத்4:32 46/1
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார் – யுத்4:32 51/3
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 16/4
புண்களில் கைகள் நீட்டி புது நிணம் கவர்வ நோக்கி
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – யுத்4:34 23/2,3
மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை – யுத்4:35 1/2,3
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி – யுத்4:36 26/1
மாருதியை நோக்கி இள வாள் அரியை நோக்கி
நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என நின்றான் – யுத்4:36 26/1,2
மாதலி வதனம் நோக்கி மன்னர்-தம் மன்னன் மைந்தன் – யுத்4:37 6/1
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – யுத்4:37 6/4
ஓய்வும் ஊற்றமும் நோக்கி உயிர் பொறை – யுத்4:37 181/1
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன் – யுத்4:37 209/1
தன்ன தோள் இணையை நோக்கி வீடணா தக்கது அன்றால் – யுத்4:37 215/2
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன் – யுத்4:40 13/3
நோக்கி நோக்கி அரிது என நொந்துளேன் – யுத்4:40 13/3
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் – யுத்4:40 14/4
மன்னும் மாருதி மா முகம் நோக்கி வேறு – யுத்4:40 21/2
தனை எழ நோக்கி நீ தகாத செய்தியோ – யுத்4:40 38/3
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி
கரும் தடம் கண்ணும் நெஞ்சும் களித்திட இனைய சொன்னாள் – யுத்4:40 42/3,4
உற்று நின்று உலகினை நோக்கி ஓடு அரி – யுத்4:40 59/1
இணங்கர் இன்மையாள் நோக்கி ஓர் இடர் இன்றி இலங்கைக்கு – யுத்4:41 5/2
போலும் வீரனை நோக்கி மற்று அ மொழி புகன்றான் – யுத்4:41 10/4
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல் – யுத்4:41 13/2
எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான் – யுத்4:41 25/4
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – யுத்4:41 28/2
வரிசையின் வழாமை நோக்கி மாருதி மாதர் வெள்ளம் – யுத்4:41 29/1
சூது ஆர் முலை தோகையை நோக்கி முன் தோன்று சூழல் – யுத்4:41 31/2
மின்னை நோக்கி அ வீரன் ஈது இயம்பிடும் வேலை – யுத்4:41 33/1
விரத நூல் முனிவன் சொன்ன விதி நெறி வழாமை நோக்கி
வரதனும் இளைஞற்கு ஆங்கண் மா மணி மகுடம் சூட்டி – யுத்4:42 20/1,2
இனைய வீரன் இளவலை நோக்கி நீ – யுத்4-மிகை:38 8/1
சென்றவன் தன்னை நோக்கி திருவினாள் எங்கே என்ன – யுத்4-மிகை:40 6/1
மாறதாய் வெள்ளம் சேனை மானத்தின் வராமை நோக்கி
ஏறும் நீர் தேரில் என்ன கருணன் வந்து எதிர்த்த-போது – யுத்4-மிகை:41 8/1,2
என்ற காலையில் எழுந்தவன் இயற்கையை நோக்கி
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான் – யுத்4-மிகை:41 30/1,2
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையை பாராய் – யுத்4-மிகை:41 56/4
நின்ற-காலையில் அமலன் அங்கு அனுமனை நோக்கி
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து நம் பூசை – யுத்4-மிகை:41 102/1,2
விழுந்தவன்-தனை வெம் திறல் இராகவன் நோக்கி
அழுந்து சிந்தையாய் அறிவு இலாது அதனை என் செய்தாய் – யுத்4-மிகை:41 106/1,2
என்றவன் சேயை நோக்கி இசைந்து கிட்கிந்தை உள்ளார் – யுத்4-மிகை:41 121/1
விளை தரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப வெல் போர் – யுத்4-மிகை:41 134/3
இராகவன் அவனை நோக்கி இறந்த வாள் அரக்கர் எல்லாம் – யுத்4-மிகை:41 147/1
முனிவன் வாள் முகம் நோக்கி மெய் முழுது உணர் முனியே – யுத்4-மிகை:41 161/1
அவ் உரை புகல கேட்ட அறிவனும் அருளின் நோக்கி
வெவ் அரம் பொருத வேலோய் விளம்புகேன் கேட்டி வேண்டிற்று – யுத்4-மிகை:41 172/1,2
அன்று அவர்-தம்மை நோக்கி அந்த மாதவனும் இந்த – யுத்4-மிகை:41 175/1
அரைசியல் வழாமை நோக்கி அறு சுவை அமைக்கும் வேலை – யுத்4-மிகை:41 176/3
கோல நீள் கழல்கள் ஏத்தி குரக்கு_இனத்து அரசை நோக்கி
சாலவும் கலைகள் வல்லோய் தவறு உண்டு போலும் வாய்மை – யுத்4-மிகை:41 256/2,3
தொழுது நின்றவனை நோக்கி துணைவர்கள்-தமையும் நோக்கி – யுத்4-மிகை:41 266/1
தொழுது நின்றவனை நோக்கி துணைவர்கள்-தமையும் நோக்கி
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான் முழு நீர் கங்கை – யுத்4-மிகை:41 266/1,2
அ வயின் விமானம் தாவி அந்தரத்து அயோத்தி நோக்கி
செவ்வையின் படரல் உற்ற செகதல மடந்தையோடும் – யுத்4-மிகை:41 296/1,2
ஆயது ஓர் அளவில் ஐயன் பரதனை அருளின் நோக்கி
தூய வீடணற்கும் மற்றை சூரியன் மகற்கும் தொல்லை – யுத்4-மிகை:42 10/1,2
பெரியவன் அவனை நோக்கி பெரு நில கிழத்தியோடும் – யுத்4-மிகை:42 18/2
அள்ளுற தழுவினான் போன்று அகம் மகிழ்ந்து இனிதின் நோக்கி
எள்ளல் இலாத மொய்ம்பீர் ஈண்டு இனிது இருத்திர் என்றான் – யுத்4-மிகை:42 46/3,4
ஐயனும் அவர்கள்-தம்மை அகம் மகிழ்ந்து அருளின் நோக்கி
வையகம் சிவிகை தொங்கல் மா மணி மகுடம் பொன் பூண் – யுத்4-மிகை:42 51/1,2
மாருதி-தன்னை ஐயன் மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த – யுத்4-மிகை:42 55/1,2
முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி
பொன் திணி வயிர பைம் பூண் ஆரமும் புனை மென் தூசும் – யுத்4-மிகை:42 56/2,3
தன்னையே இனிது நோக்கி சராசரம் சூழ்ந்த சால்பின் – யுத்4-மிகை:42 64/2
சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி
மருங்கு இனி உரைப்பது என்னோ மறு அறு துணைவற்கு என்னா – யுத்4-மிகை:42 66/1,2
கனை கழல் காலினானை கருணை அம் கடலும் நோக்கி
நினைவதற்கு அரிது நும்மை பிரிக என்றல் நீவிர் வைப்பும் – யுத்4-மிகை:42 67/2,3

TOP


நோக்கி-தன் (1)

குப்புற கருதுவான் குவளை நோக்கி-தன்
துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான் – யுத்1:4 24/2,3

TOP


நோக்கிடா (1)

வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால் – அயோ:14 69/3

TOP


நோக்கிநோக்கி (1)

ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – சுந்:14 6/4

TOP


நோக்கிய (51)

முத்தமிழ் துறையின் முறை நோக்கிய
உத்தம கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென் – பால:0 5/1,2
வெம் கடும் கால் பொர மேக்கு நோக்கிய
பொங்கு இரும் பாற்கடல் தரங்கம் போலுமே – பால:3 26/3,4
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை – பால:10 36/1
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல்-மேயினான் – பால:13 11/3,4
காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம் – பால:14 25/3
நுண் திரை புரை நோக்கிய நோக்கினை – பால:14 46/2
நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல – பால:14 79/1
கொவ்வை நோக்கிய வாய்களை இந்திர கோபம் – பால:15 9/1
மதி நுதல் வல்லி பூப்ப நோக்கிய மழலை தும்பி – பால:17 9/2
வள்ளலை நோக்கிய மகளிர் மேனியின் – பால:23 76/1
ஞால மன்னற்கு நல்லவர் நோக்கிய
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ – அயோ:2 27/3,4
திக்கு நோக்கிய தீவினை பயன் என சிந்தை – அயோ:4 210/1
ஒக்க நோக்கிய யோகரும் அரும் துயர் உழந்தார் – அயோ:4 210/4
சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய
தோன்றல்-பால் சுமந்திரன் தொழுது தோன்றினான் – அயோ:14 87/3,4
தாய் வர நோக்கிய கன்றின் தன்மையார் – ஆரண்:3 5/4
இந்து நோக்கிய நுதலியை காத்து அயல் இருண்ட – ஆரண்:6 83/3
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் – ஆரண்:6 83/4
கரதலத்து அண்ணலை கண்ணின் நோக்கிய
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் – ஆரண்:10 11/2,3
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – ஆரண்:11 56/1
பொன் நோக்கியர் தம் புலன் நோக்கிய புன்கணோரும் – ஆரண்:13 33/1
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த – ஆரண்:13 33/3
சொரிந்தார் அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் – ஆரண்:13 43/4
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம் – ஆரண்:13 79/2
விற்கு நோக்கிய பகழியின் நெடிது அன்று விம்மி – ஆரண்:13 79/3
பொறியின் யாக்கையதோ புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ அறத்தாறுதான் – கிட்:7 114/1,2
திக்கு நோக்கிய புயங்களும் சில கரந்தனையான் – சுந்:2 138/2
கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – சுந்:2 199/3
நோக்கிய கண்களை நுதி கொள் மூக்கினால் – சுந்:5 60/3
பொருக்கென நோக்கிய புரந்தராதியர் – சுந்:9 25/3
வீங்கிய வீரனை வியந்து நோக்கிய
தீங்கு இயல் அரக்கரும் திருகினார் சினம் – சுந்:9 29/1,2
கரும் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான் – சுந்:12 50/2
நோக்கிய கண்களால் நொறில் கனல் பொறி – சுந்:12 63/1
தையலை நோக்கிய தலையன் கையினன் – சுந்:14 22/3
திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய
பொரு கழல் இராவணன் அயற்கு பூசனை – யுத்1:2 4/1,2
இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினார் – யுத்1:4 40/2
குலை கொள குறி நோக்கிய கொள்கையான் – யுத்1:8 46/1
சொல்லை நோக்கிய மானுடன் தோள் எனும் – யுத்1:9 59/2
எல்லை_இல் நூல் கடல் ஏற நோக்கிய
நல் இயல் நவை அறு கவிஞர் நா வரும் – யுத்2:15 114/2,3
நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை இவனை – யுத்2:15 250/1
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் – யுத்2:16 223/2
புரிந்து நோக்கிய திசை-தொறும் பகழியின் புயலால் – யுத்2:16 235/1
எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான் – யுத்2:16 235/2
ஏந்தலை அகம் மகிழ்ந்து எய்த நோக்கிய
வேந்தனும் சானகி இலங்கை வெம் சிறை – யுத்2:16 288/2,3
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான் – யுத்2:18 260/1
வெம்பு வெம் சேனையின் மெலிவும் நோக்கிய
நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும் – யுத்2-மிகை:16 46/2,3
அ தேர் அழிந்தது நோக்கிய இமையோர் எடுத்து ஆர்த்தார் – யுத்3:27 122/1
பூழியில் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத – யுத்4:37 1/2
இனயை தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன் – யுத்4:37 120/1
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள் – யுத்4:40 57/2
நோக்கிய பொழுதே நூறும் சேதுவை நீயும் நோக்காய் – யுத்4-மிகை:41 57/4
நன் மதி கிழவர்-தம்மை நோக்கிய ஞான மூர்த்தி – யுத்4-மிகை:41 271/2

TOP


நோக்கிய-காலை (1)

நூறுவென் என்று கை வில் நோக்கிய-காலை நோக்கி – சுந்:4 80/2

TOP


நோக்கியது (1)

தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் – ஆரண்:13 79/1

TOP


நோக்கியர் (8)

நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை பொலம் சாயல் – பால:15 9/3
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய – பால:18 32/1
பொன் நோக்கியர் தம் புலன் நோக்கிய புன்கணோரும் – ஆரண்:13 33/1
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும் – ஆரண்:13 33/2
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – ஆரண்:13 33/4
நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறும் தேன் – கிட்:1 16/1
மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுள பஞ்சி – சுந்:2 30/3
ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானை – சுந்:2 138/3

TOP


நோக்கியும் (1)

இங்கு அணைந்தேன் எனது இயற்கை நோக்கியும்
சங்கியாநிற்றியோ எவர்க்கும் சான்றுளாய் – யுத்4:40 78/3,4

TOP


நோக்கியுள்ளான் (1)

ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – யுத்2:16 171/4

TOP


நோக்கியே (17)

அரும் தவன் தந்தையை அற்றம் நோக்கியே
கரும் தடம் கண்ணியர் கலை வலாளன் இல் – பால:5 38/1,2
தான் முகம் நோக்கியே சாற்றல் மேயினான் – பால-மிகை:5 10/4
வள்ளல்-தன்னை மதி_முகம் நோக்கியே – பால-மிகை:11 7/4
வேதனை கூனி பின் வெகுண்டு நோக்கியே
பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும் – அயோ:2 61/1,2
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – ஆரண்:10 22/4
அ வழி இளையவன் அமர்ந்து நோக்கியே
வெவ்வியது ஒரு பெரும் பூதம் வில் வலாய் – ஆரண்:15 21/1,2
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான் – சுந்:7 43/2
வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே
மொழிந்திடு அங்கு யார் அது முடித்துளோர் என – சுந்-மிகை:14 21/3,4
நொந்த அ ததிமுகன் தன்னை நோக்கியே – சுந்-மிகை:14 28/4
வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே
ஒன்று உனக்கு உணர்த்துவது உளது வாலி சேய் – சுந்-மிகை:14 30/2,3
மூவரும் பக்கம் நோக்கியே மொழிதர முனிவான் – யுத்1:5 39/2
எல்லை இல்லவர் தங்களை நோக்கியே
அல் அரக்கர் பதியும் அங்கு ஓதுவான் – யுத்1-மிகை:9 9/3,4
நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி – யுத்2:16 257/1,2
சூலம் அங்கு அது வரும் துணிவை நோக்கியே
ஞால நாயகன் அரி கடவுள் ஏந்திய – யுத்2-மிகை:16 51/1,2
ஆய தன்மை அங்கு அண்ணலும் நோக்கியே – யுத்3-மிகை:31 32/4
அன்னம் உன்னி அனுமனை நோக்கியே
அன்ன போரில் அறிந்துளது ஐய நீ – யுத்4-மிகை:40 5/2,3
மன்னும் தொல் புரம் நோக்கியே மணி நகை முறுவல் – யுத்4-மிகை:41 31/2

TOP


நோக்கியை (2)

பிள்ளை மான் நோக்கியை பிரிந்து போகின்றான் – பால:14 26/1
வாள் கொள் நோக்கியை பாக்கியம் பழுத்து அன்ன மயிலை – யுத்1:5 69/2

TOP


நோக்கியோ (2)

உகவையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ
தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான் – அயோ:1 78/3,4
விரை குழல் சீதை-தன் மெலிவு நோக்கியோ
இரக்கமோ அறத்தினது எளிமை எண்ணியோ – சுந்:12 17/3,4

TOP


நோக்கில் (1)

நுனிக்கும் வானவர் முதலிய உயிர் தொகை நோக்கில்
அனைத்தும் அன்னவன் ஏவலை தலைக்கொண்டு அங்கு அவன் பேர் – யுத்1-மிகை:3 6/2,3

TOP


நோக்கிலன் (1)

நின்றிலன் ஒன்றும் நோக்கிலன் முனிவு எலாம் நீத்தான் – யுத்4:32 36/3

TOP


நோக்கின் (30)

விடன் ஒக்கும் நெடிய நோக்கின் அமிழ்து ஒக்கும் இன்_சொலார் தம் – பால:19 10/1
கற்றவர் மானம் நோக்கின் கவரி_மா அனைய நீரார் – அயோ:1 6/4
தனக்கு நல்லையும் அல்லை அ தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட – அயோ:2 72/2,3
செப்ப_அரும் குணத்து இராமன் திருமுக செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட – அயோ:3 112/2,3
வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர் ஈது அறிந்து வெகுண்டு நோக்கின்
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – ஆரண்:6 126/1,2
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின்
திங்கள் வாள் முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே – ஆரண்:12 51/2,3
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின்
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – ஆரண்:12 64/1,2
பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின்
என் கொன்ற வலியே சாலும் இதற்கு ஒன்றும் ஏது வேண்டா – கிட்:7 138/3,4
தோன்றலும் இறத்தல்-தானும் துகள்_அற துணிந்து நோக்கின்
மூன்று உலகத்தினோர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே – கிட்:7 152/1,2
திறத்துளி நோக்கின் செய்த வினை தர தெரிந்த அன்றே – கிட்:9 15/2
மங்கை-தன் கழுத்தை நோக்கின் வளர் இளம் கழுகும் வாரி – கிட்:13 48/3
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன – கிட்:13 54/3
பங்கயத்தவட்கும் ஐயா நிரம்பல பற்றி நோக்கின்
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ – கிட்:13 61/2,3
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – சுந்:3 144/2
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் – சுந்:4 117/3
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – சுந்-மிகை:14 19/1
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின்
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – யுத்1:4 99/3,4
சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்தது உண்டோ – யுத்1:4 116/2
ஆரிடை தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா – யுத்1:8 23/4
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே – யுத்1:12 37/2
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை – யுத்2:15 221/2
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி – யுத்2:19 97/1
பாரின்-மேல் நோக்கின் அன்றேல் பட்டனர் பட்டார் என்னும் – யுத்3:22 22/3
செய்கின்றார் இருவர் வெம் போர் சிதைக்கின்ற சேனை நோக்கின்
ஐயம்தான் இல்லா வெள்ளம் அறுபதும் அவிக என்று – யுத்3:22 24/1,2
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின்
கலியினும் கொடியர் கற்ற படைக்கல கரத்தர் என்றால் – யுத்3:31 53/2,3
கடுத்தது கேட்டும் ஈண்டு இங்கு இருந்துவீர் ஏது நோக்கின் – யுத்3:31 55/4
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – யுத்4:32 44/4
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – யுத்4:41 49/1
முடித்தலம் வானவர் நோக்கின் முன்னுவான் – யுத்4:41 98/4
பிணை என தகைய நோக்கின் சீதையை பேடை அன்ன – யுத்4-மிகை:41 294/3

TOP


நோக்கின்ற (1)

வெவந்த போது அவர் இருவரும் நோக்கின்ற வேலை – கிட்-மிகை:7 3/2

TOP


நோக்கின (9)

கவ்வி நோக்கின என்று-கொல் காட்டு இன மயில்கள் – பால:15 9/2
செவ்வி நோக்கின திரிவன போல்வன திரிந்த – பால:15 9/4
வெம் சுடர் செல்வன் மேனி நோக்கின விரிந்த வேறு ஓர் – அயோ:8 23/2
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின – அயோ:10 41/1,2
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின
நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின – அயோ:10 41/2,3
நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான் – அயோ:10 41/3,4
வெறிப்பு உறு நோக்கின வெருவுகின்றன – ஆரண்:15 2/3
தண்டல்_இல் உயிர் எலாம் தன்னை நோக்கின
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும் – சுந்:4 104/2,3
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின
தின்று தீர்வன போலும் சினத்தன – யுத்4:37 33/3,4

TOP


நோக்கினது (1)

பல் நோக்கினது என்பது பண்டு கொலாம் – பால:23 17/2

TOP


நோக்கினதே (1)

மென் நோக்கினதே கடு வல் விடமே – பால:23 17/4

TOP


நோக்கினர் (22)

ஊடிய மனத்தினர் உறாத நோக்கினர்
நீடிய உயிர்ப்பினர் நெரிந்த நெற்றியர் – பால:14 21/1,2
அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர் – பால:14 37/1
பாவையர் பனி மென் கொம்பை நோக்கினர் பரிந்து நிற்பார் – பால:17 11/4
கண்ணின் நோக்கினர் உள்ளம் களிக்கின்றார் – அயோ:7 11/4
தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய் தவம் – ஆரண்:3 7/1
சுற்றுற நோக்கினர் தொடர்ந்த சேனையில் – ஆரண்:7 103/1
பொருக்கென நோக்கினர் புகல்வது ஓர்கிலர் – ஆரண்:10 27/1
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர்
பிரை உறு பால் என நிலையின் பின்றிய – ஆரண்:10 35/2,3
சென்று நோக்கினர் திரி சிகை கொடு நெடும் சூலம் – ஆரண்:13 86/2
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் – ஆரண்:14 14/4
நோக்கினர் இருவரும் நுணங்கு கேள்வியார் – ஆரண்:15 19/4
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும் எவையும் – கிட்:4 18/2
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் – கிட்:7 73/3
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க – கிட்:10 43/2
அந்தம்_இல் நோக்கினர் அழுத கண்ணினர் – கிட்:11 109/2
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – சுந்:2 192/4
தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார் – சுந்:7 56/3
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர் – சுந்:11 59/2
குயிற்றிய விழியினர் கொடிய நோக்கினர்
எயிற்றினுக்கு இடை_இடை யானை யாளி பேய் – சுந்-மிகை:3 10/2,3
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – யுத்1:3 44/4
நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி – யுத்3:21 26/1
குழுவிய களத்தை கண்ணின் நோக்கினர் துணுக்கம் கொண்டார் – யுத்4:33 1/4

TOP


நோக்கினள் (3)

நோக்கினள் நின்றனள் நுவன்றது ஓர்கிலள் – பால:19 51/3
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – அயோ:2 70/4
வந்து நோக்கினள் வள்ளல் போய் ஒரு மணி தடத்தில் – ஆரண்:6 83/1

TOP


நோக்கினன் (55)

நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை – பால:7 18/1
தீய்ந்தன நோக்கினன் திசைக்கும் சிந்தையான் – பால:19 38/4
நோக்கினன் களிப்பு எழ நுணங்கு கேள்வி நூல் – பால-மிகை:5 14/1
தூய தையலை நோக்கினன் சொல்லுவான் – அயோ:4 225/4
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன்
பிச்சராம் அன்ன பேச்சினன் இந்திரன் – அயோ:8 7/2,3
தையலை நோக்கினன் சாலை நோக்கினான் – அயோ:14 81/2
சேய் உந்து நிலை நோக்கினன் சேய் அரி கண்கள் தேம்ப – அயோ-மிகை:4 9/2
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் தம்பி – ஆரண்:6 83/2
முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன் மொழியலுற்றான் – ஆரண்:7 59/4
பற்ற ஆதரிப்பான் தனை நோக்கினன் பரிவான் – ஆரண்:7 134/3
நிலை கிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் – ஆரண்:13 85/4
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் – ஆரண்:13 92/2
கூதிர் வாடை வெம் கூற்றினை நோக்கினன்
வேத வேள்வி விதிமுறை மேவிய – ஆரண்:14 15/1,2
இளவலை நோக்கினன் இராமன் ஏழையை – ஆரண்:15 7/1
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன் – கிட்:1 33/3
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி – கிட்:6 5/1
ஆர்க்கின்ற பின்னோன் தனை நோக்கினன் தானும் ஆர்த்தான் – கிட்:7 39/1
திக்கு நோக்கினன் செம் கதிரோன் மகன் செருக்கி – கிட்:7 62/3
ஓசை சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும் – கிட்:7 75/2
பொறித்த நாமத்தை அறிகுவான் நோக்கினன் புகழோன் – கிட்:7 76/4
ஏற்று எதிர் நோக்கினன் எழுந்தது அ வழி – கிட்:11 104/2
அண்ணல் தம்பியை நோக்கினன் உரை-செய்வதானான் – கிட்:12 34/4
நோக்கினன் நின்றனன் நுணங்கு கேள்வியான் – கிட்:16 29/1
செயிர்த்து நோக்கினன் சினத்தொடு சிறு நகை செய்யா – கிட்-மிகை:7 4/2
முத்த நகையாளை நனி நோக்கினன் முனிந்தான் – கிட்-மிகை:14 5/4
முக்கண் நோக்கினன் முதல் மகன் அறு-வகை முகமும் – சுந்:2 138/1
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான் – சுந்:2 138/4
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம் – சுந்:2 203/1
நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியன் நோக்கினன் மறம் கூரும் – சுந்:2 204/1
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:10 3/4
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:11 3/4
சூழுற நோக்கினன் சோதனை பெற்றான் – சுந்-மிகை:11 20/3
புனைய மாருதி நோக்கினன் இன்னன புகல்வான் – சுந்-மிகை:13 11/2
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான் – யுத்1:2 2/2
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் – யுத்1:2 31/3
வழி தெரிவு அறிவு இலாத நோக்கினன் வருணன் என்பான் – யுத்1:7 1/2
நாயகன்-தானும் வல்லே நோக்கினன் மகிழ்ந்து நன்று என்று – யுத்1-மிகை:9 4/3
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான் – யுத்2:15 216/2
சுற்றுற நோக்கினன் தொழுது வாழ்த்தினான் – யுத்2:16 285/3
புனை மலர் சரள சோலை நோக்கினன் எழுந்து போனான் – யுத்2:17 4/3
புல்லிய கிடந்தது ஒன்றை நோக்கினன் புகல்வதானாள் – யுத்2:17 18/4
ஐயன் நோக்கினன் நன்று என நகைத்து அவன் சிலை-வாய் – யுத்2-மிகை:15 34/1
போயின கேடகம் போக நோக்கினன்
ஆயிரம் பெயரவன் அறியும் முன்பு அவன் – யுத்2-மிகை:16 48/1,2
என்ற போதில் அரக்கனும் நோக்கினன் எம்பிரான் நுவல் மாற்றம் – யுத்2-மிகை:16 54/1
வில் இலங்கிய வீரரை நோக்கினன் வெகுண்டான் – யுத்3:22 58/3
அனுமன் வாள் முகம் நோக்கினன் ஆழியை அகற்றி – யுத்3:22 166/1
பக்கம் நோக்கினன் மாருதி தன்மையை பார்த்தான் – யுத்3:22 188/4
நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன் புகழ் – யுத்3:24 67/1
விரியும் வேலையும் கடந்தனர் நோக்கினன் வீரன் – யுத்3:31 30/4
பிறக்க நோக்கினன் பின்னுற நோக்கினான் – யுத்4:37 176/4
தன்னை நோக்கினன் தாயர் சொல் நோக்கினான் – யுத்4:39 13/4
நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – யுத்4:41 34/4
நோக்கினன் பல் முறை கண்கள் நீர் ததும்ப – யுத்4:41 40/3
சூழ நோக்கினன் சுக்கிரீவன் தனை பாரா – யுத்4-மிகை:41 24/3
அனுமன் என்பவன் வாள் முகம் நோக்கினன் அவனும் – யுத்4-மிகை:41 154/1

TOP


நோக்கினார் (11)

மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார் – பால:19 7/3
மான் அணி நோக்கினார் தம் மங்கல கழுத்துக்கு எல்லாம் – பால:22 7/3
செறி கழல் வீரரும் செயிர்த்து நோக்கினார் – ஆரண்:4 10/4
இரிவன மயங்குவ இயல்பு நோக்கினார் – ஆரண்:15 3/4
அனையது நோக்கினார் அமிர்த மா மயில் – கிட்:14 15/1
அழைப்பதே கடுக்கும் அ ஆழி நோக்கினார் – கிட்:16 1/4
நோக்கினார் நோக்கினார் முன் நோக்குறு முகமும் கையும் – யுத்1:3 155/1
நோக்கினார் நோக்கினார் முன் நோக்குறு முகமும் கையும் – யுத்1:3 155/1
புல குறி அற நெறி பொருந்த நோக்கினார் – யுத்1:4 40/4
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார்
அலை கிளர்ந்து என வானரம் ஆர்த்தவே – யுத்2:15 55/3,4
முறிந்து தத்தம் முது நகர் நோக்கினார் – யுத்2:15 79/4

TOP


நோக்கினார்-தம் (1)

மா பிறழ் நோக்கினார்-தம் மணி நெடும் குவளை வாள் கண் – யுத்3:25 15/1

TOP


நோக்கினார்கள் (1)

உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர் – சுந்:10 14/1

TOP


நோக்கினாரை (1)

மான் அமர் நோக்கினாரை மைந்தரை காட்டி வாயால் – யுத்3:25 12/3

TOP


நோக்கினால் (6)

நோக்கினால் சுமந்திரன் நுவலல் உற்றதை – அயோ:12 4/1
சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால்
தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால் – அயோ:14 105/2,3
நோக்கினால் ஐய நொய்து இவண் எய்திய நுந்தை – ஆரண்:13 82/1
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கிட்:10 38/1
அஞ்சன்-மின் என்னா அருள் சுரந்த நோக்கினால்
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான் – யுத்1:3 162/3,4
இன்று இவன் தன்மை எய்த நோக்கினால் எதிர்ந்த போரில் – யுத்1:14 17/1

TOP


நோக்கினாள் (11)

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் – பால:10 35/4
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – பால:17 20/1
செயிர் உறு திங்களை தீய நோக்கினாள் – பால:19 40/4
மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள்
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர் – பால:19 42/2,3
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள் – பால:19 42/4
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – பால:19 60/2
முலை உருவின என முதுகை நோக்கினாள் – பால:19 62/4
கண்ட மாதரை காதலின் நோக்கினாள்
கொண்டல்_வண்ணனை நல்கிய கோசலை – அயோ:2 3/1,2
புலம்பு உறு குரிசில்-தன் புலர்வு நோக்கினாள்
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை – அயோ:11 93/1,2
தாயினும் இனியவள்-தன்னை நோக்கினாள்
தூய நீ கேட்டி என் துணைவி ஆம் எனா – சுந்:3 31/2,3
அனையள் ஆகி அனுமனை நோக்கினாள்
இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் – யுத்4:40 11/1,2

TOP


நோக்கினாளை (2)

மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – பால:22 1/4
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கிட்:15 26/3,4

TOP


நோக்கினான் (80)

கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான் – பால:5 107/4
வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான் – பால:7 17/4
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான்
அண்டர் நாயக இனி காண்டி ஈண்டு அவர் – பால:8 37/2,3
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் – பால:10 35/4
நினைந்த எலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான் – பால:13 25/4
புள்ளும் மென் தாமரை பூவும் நோக்கினான்
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான் – பால:14 26/3,4
விழியை நோக்கி தன் வேலையும் நோக்கினான் – பால:14 33/4
ஆன நீர் விளையாடலை நோக்கினான்
தானும் அன்னது காதலித்தான் என – பால:18 32/2,3
மன்னனும் அவர் முகம் மரபின் நோக்கினான்
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது – அயோ:1 12/2,3
மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்
புல்கு காதல் புரவலன் போர் வலாய் – அயோ:2 13/2,3
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான்
வான் புனை இசையினாய் மறுக்கிலாது நீ – அயோ:4 149/2,3
வரை தடம் தோளினான் வதனம் நோக்கினான்
விரை தடம் தாமரை கண்ணை மிக்க நீர் – அயோ:4 155/2,3
அன்னவர் முகத்தினோடு அகத்தை நோக்கினான்
பொன் அரை சீரையின் பொலிவு நோக்கினான் – அயோ:4 157/1,2
பொன் அரை சீரையின் பொலிவு நோக்கினான்
என் இனி உணர்த்துவது எடுத்த துன்பத்தால் – அயோ:4 157/2,3
வரை புயத்து அண்ணல் தன் மனையை நோக்கினான் – அயோ:4 180/4
வாள் விழி சனகியை வணங்கி நோக்கினான் – அயோ:5 38/4
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான் – அயோ:10 41/4
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான் – அயோ:10 41/4
நொந்த சிந்தை இளையவன் நோக்கினான்
எந்தை காண்டி இடரினுக்கு அங்குரம் – அயோ:10 53/2,3
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
சோக பங்கம் துடைப்பு அரிதால் எனா – அயோ:10 54/3,4
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான் – அயோ:11 28/4
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான்
பின்னை அ பெரியோர் தம் பெருந்தகை – அயோ:11 35/1,2
பன்னு தொல் அற படிவம் நோக்கினான் – அயோ:11 117/4
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான் – அயோ:12 3/4
நின்றவனை நோக்கினான் திரு மேனி நிலை உணர்ந்தான் – அயோ:13 28/3
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான் – அயோ:14 26/4
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான் – அயோ:14 47/4
பல் முறை நோக்கினான் பலவும் உன்னினான் – அயோ:14 54/2
நின்றனர் இராமனும் நெறியை நோக்கினான் – அயோ:14 78/4
தையலை நோக்கினன் சாலை நோக்கினான்
கைகளின் கண்_மலர் புடைத்து கால் மிசை – அயோ:14 81/2,3
முற்ற நோக்கினான் மொழிதல் மேயினான் – அயோ:14 102/4
துன்பு இலன் அவனது துணிவை நோக்கினான்
அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான் – அயோ:14 132/2,3
அனையவன் தானும் கண்டு அயிர்த்து நோக்கினான்
வினை அறு நோன்பினர் அல்லர் வில்லினர் – ஆரண்:4 11/2,3
தாதை கூறலும் தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை – ஆரண்:4 33/1,2
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்
மன்னர் மன்னவன் மைந்த இ வாள்_நுதல் – ஆரண்:4 36/2,3
கனை கழல் அரக்கனும் கண்ணின் நோக்கினான்
நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால் – ஆரண்:10 130/2,3
நீசன் மேனியை நின்று உற நோக்கினான்
மாசு_இல் மா தவன் வேள்வியில் வந்த மாரீசனே – ஆரண்:11 78/2,3
கற்பினுக்கு அரசியை கண்ணின் நோக்கினான் – ஆரண்:12 26/4
ஆங்குறு நிலைமையும் அரக்கன் நோக்கினான்
வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும் – ஆரண்:13 50/2,3
இன்னா உயிர்ப்பான் இருவரையும் நோக்கினான் – ஆரண்:13 100/4
மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான்
தான் நின்று எய்யகில்லான் தடுமாறுவான் – ஆரண்:14 25/3,4
நோக்கினான் நெடிது நின்றான் நொடிவு அரும் கமலத்து அண்ணல் – கிட்:3 18/1
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான்
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட – கிட்:6 19/2,3
இங்கித வகையினால் எய்த நோக்கினான் – கிட்:16 28/4
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெவ் வினை வேர் அற வீசினான் – சுந்:2 167/3,4
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – சுந்:3 54/4
பொருக்கென அவரிடை பொருந்த நோக்கினான் – சுந்:3 58/4
தேவரை நோக்கினான் நாணும் சிந்தையான் – சுந்:7 59/2
ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் – சுந்:9 24/4
சுற்றுற நோக்கி தன் தோளை நோக்கினான் – சுந்:9 26/4
ஆண்தகை வனை கழல் அனுமன் நோக்கினான் – சுந்:11 23/4
அன்புறு சிந்தையன் அமைய நோக்கினான் – சுந்:14 21/4
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன் – சுந்:14 23/1,2
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான்
முன்னையின் அழகு உடைத்து என்று மொய் கழல் – யுத்1:2 2/2,3
முற்றுற நோக்கினான் முடிவும் அன்னதால் – யுத்1:2 22/3
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பு ஒன்று இல்லாதான் – யுத்1:3 164/4
காதலால் நோக்கினான் கண்ட முனி கணங்கள் – யுத்1:3 165/2
நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான் – யுத்1:3 165/4
கள பெரும் தானையை கண்ணின் நோக்கினான் – யுத்1:4 15/4
பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான் – யுத்1:4 25/4
புரள் நெடும் திரைகளும் புரிந்து நோக்கினான் – யுத்1:4 26/4
புன்னை அம் பொதும்பரும் புக்கு நோக்கினான் – யுத்1:4 27/4
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான் – யுத்1:4 83/4
நொந்து சூரியன் கான்முளை நோக்கினான் – யுத்2:15 53/4
ஏந்தலை ஏந்து எழில் இராமன் நோக்கினான் – யுத்2:16 104/4
சின கொடும் திறலவன் திரிந்து நோக்கினான் – யுத்2:16 273/4
தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை – யுத்2:18 217/1
போயின கேடகம் புரிந்து நோக்கினான்
பேய் இரண்டாயிரம் சுமக்க பெற்றுடை – யுத்2-மிகை:16 47/2,3
நோக்கினான் பெரும் திசை-தொறும் முறை முறை நோக்கி – யுத்3:22 187/1
நோக்கினான் கண்டான் பண்டு இ உலகினை படைக்க நோற்றான் – யுத்3:24 2/1
பொன் குன்றம் அனைய தோளான் நோக்கினான் புலவன் சொன்ன – யுத்3:24 60/2
கை குலைக்கின்றதும் கண்ணின் நோக்கினான் – யுத்3:27 60/4
தீயவன் என் என திகைத்து நோக்கினான் – யுத்3-மிகை:27 3/4
ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான்
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையை தள்ளினான் – யுத்4:37 148/2,3
பிறக்க நோக்கினன் பின்னுற நோக்கினான் – யுத்4:37 176/4
தன்னை நோக்கினன் தாயர் சொல் நோக்கினான் – யுத்4:39 13/4
அற்பின் அ தலைவனும் அமைய நோக்கினான் – யுத்4:40 47/4
பின்னும் நோக்கினான் பெரும் தகை புதல்வனை பிரிந்த – யுத்4:40 101/1
உன்னினான்-கொல் உறுவது நோக்கினான்
இன்னதே நலன் என்று இருந்தான்-அரோ – யுத்4:41 57/3,4
தானுடை உயிரினை தம்பி நோக்கினான் – யுத்4:41 107/4

TOP


நோக்கினான்-கொலோ (1)

நோ இலள் என்பது நோக்கினான்-கொலோ – யுத்2:15 111/4

TOP


நோக்கினின் (1)

கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – யுத்2:15 109/4

TOP


நோக்கினீர் (1)

நோக்கினீர் தானை எங்கும் நுழைந்து நீர் இனி வேறு ஒன்றும் – யுத்1:9 38/1

TOP


நோக்கினும் (8)

என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார் – பால:23 17/3
நெறிதனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர் – யுத்1:4 70/3
காலமே நோக்கினும் கற்ற நூல்களின் – யுத்1:4 81/1
மூலமே நோக்கினும் முனிந்து போந்தவன் – யுத்1:4 81/2
எண்ணி நோக்கினும் இ கடல் மணலினை எல்லாம் – யுத்1:11 34/3
கண்ணி நோக்கினும் கணக்கு இலை என்றனன் காட்டி – யுத்1:11 34/4
அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – யுத்4:40 63/3,4
அயிர்த்து நோக்கினும் தென் திசை அன்றி வேறு அறியான் – யுத்4-மிகை:41 167/3

TOP


நோக்கினென் (3)

மாகமே நோக்கினென் வஞ்சன் வல்லையில் – ஆரண்:13 52/3
சிக்கு_அற நோக்கினென் தீய இன்னமும் – சுந்:3 41/3
புன்மை நோக்கினென் நாணினால் பொருதிலேன் என்றான் – யுத்3:30 49/3

TOP


நோக்கினேன் (4)

காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன்
தாமரை செம் கண் இ தடம் கை வீரர்கள் – ஆரண்:4 13/1,2
அயில்_விழி அனைய கண் அமைந்து நோக்கினேன்
பயில்வன பழுது இல பழுதின் நாடு என – சுந்:3 39/2,3
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன் – சுந்:4 23/4
நோக்கினேன் அரக்கியர் நுனிப்பு இல் கோடியர் – சுந்-மிகை:4 5/1

TOP


நோக்கினை (2)

நுண் திரை புரை நோக்கிய நோக்கினை
கண்டு இரைப்பன ஆடவர் கண் களி – பால:14 46/2,3
நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினை
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோய் – யுத்1:2 66/1,2

TOP


நோக்கினோன் (1)

பன்னியை நோக்கினோன் பருகினோன் நறை – அயோ:11 107/2

TOP


நோக்கீர் (1)

முழுகி தோன்றும் மீன் அரசு ஒக்கும் முறை நோக்கீர் – யுத்4:33 7/4

TOP


நோக்கு (17)

நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை – பால:7 18/1
நோக்கிய நோக்கு எனும் நுதி கொள் வேல் இணை – பால:10 36/1
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து – பால:10 37/1
அந்தம்_இல் நோக்கு இமை அணைகிலாமையால் – பால:10 39/1
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – பால:12 28/2
தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின் – பால:23 17/1
போர் பெரும் கோலத்தை பொருந்த நோக்கு எனா – அயோ:14 48/4
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – ஆரண்:10 148/2
நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான் – ஆரண்:13 79/4
நிலை கிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் – ஆரண்:13 85/4
நோக்கினால் நமை நோக்கு அழி கண்ட நுண் மருங்குல் – கிட்:10 38/1
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை – யுத்2:16 4/4
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி – யுத்2:16 322/1
நோக்கு அறவும் எம்பியர்கள் மாளவும் இ நொய்து இலங்கை – யுத்2:17 83/1
சூர்த்த நோக்கு உடை சூரனும் துற்கனும் – யுத்2-மிகை:15 3/2
போரின்-மேல் நோக்கு இலாத இருவரும் பொருத பூசல் – யுத்3:22 22/4
கடி தடம் தாமரை கண்ணின் நோக்கு எனா – யுத்4:41 98/2

TOP


நோக்குகின்றாள் (2)

நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள் – பால:21 15/4
மருங்குலின் வெளிகள் ஊடே வள்ளலை நோக்குகின்றாள் – பால:21 17/4

TOP


நோக்குகேன் (1)

எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – அயோ:1 16/4

TOP


நோக்குடையாள் (1)

பெண்ணின் நோக்குடையாள் ஒரு பேதை என் – ஆரண்:7 6/3

TOP


நோக்குதி (2)

செவ்வே செல நோக்குதி தானவர் தேவர் நிற்க – கிட்:7 40/2
வில் படி திரள் தோள் வீர நோக்குதி வெம் கண் யானை – யுத்1:10 12/1

TOP


நோக்குதிர் (1)

நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்
உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா – கிட்:11 27/3,4

TOP


நோக்கும் (82)

விதுப்பு உற நோக்கும் மின்னார் மிகுதியை விளம்பலாமே – பால:2 11/4
சொல்லிய பருவம் நோக்கும் தோகையின் ஆடினாரே – பால:13 38/4
வீடு இயல் வழி-அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை – பால-மிகை:0 40/2,3
நும் மகன் கையடை நோக்கும் ஈங்கு என்றான் – அயோ:1 84/4
மைந்தன் வரவே நோக்கும் வளர் மாதவர்-பால் மகவோடு – அயோ:4 79/1
பெண்ணின் நோக்கும் சுவையில் பிறர் பிறர்க்கு – அயோ:7 11/1
பண்ணின் நோக்கும் பரா அமுதை பசும் – அயோ:7 11/3
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்_இழை நெடிய நம்பி – ஆரண்:5 4/2,3
இன்ன போது இ வழி நோக்கும் என்பதை – ஆரண்:10 8/1
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும் – ஆரண்:10 151/3
நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் – ஆரண்:10 164/2
பொழிலை நோக்கும் பொழில் உறையும் புள்ளை நோக்கும் பூங்கொம்பின் – ஆரண்:14 31/1
பொழிலை நோக்கும் பொழில் உறையும் புள்ளை நோக்கும் பூங்கொம்பின் – ஆரண்:14 31/1
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள் – ஆரண்:14 31/2
எழிலை நோக்கும் இள மயிலின் இயலை நோக்கும் இயல்பு ஆனாள் – ஆரண்:14 31/2
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கிட்:7 125/2
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர் – சுந்:3 88/3
நோக்கும் நுவல கருதும் ஒன்றும் நுவல்கில்லாள் – சுந்:4 67/3
நுண்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும் நோக்கும்
கண்புலம் வரம்பிற்று ஆமே காட்சியும் கரையிற்று ஆமே – சுந்-மிகை:1 21/3,4
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல் – யுத்1:4 137/2
உடலினை நோக்கும் இன் உயிரை நோக்குமால் – யுத்1:5 11/1
இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன் – யுத்1:5 11/2
கடலினை நோக்கும் அ கள்வன் வைகுறும் – யுத்1:5 11/3
திடரினை நோக்கும் தன் சிலையை நோக்குமால் – யுத்1:5 11/4
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும்
கண மயில் குழுவின் நம்மை காண்கின்றார் தம்மை காணாய் – யுத்1:10 22/3,4
அயில் கடந்து எரிய நோக்கும் அரக்கரை கடக்க ஆழி – யுத்1:14 14/1
புகுதி கூர்ந்துள்ளார் வேதம் பொதுவுற புலத்து நோக்கும்
பகுதியை ஒத்தான் வீரன் மேலை தன் பதமே ஒத்தான் – யுத்2:15 221/3,4
திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த – யுத்2:18 262/1
திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த – யுத்2:18 262/1
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – யுத்2:18 262/2
வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – யுத்2:18 262/2
அறு குறை களத்தை நோக்கி அந்தரம் அதனை நோக்கும் – யுத்2:19 190/4
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா – யுத்2:19 223/2
ஏமுறும் விசும்பை நோக்கும் எடுக்கும் தன் மார்பின் எற்றும் – யுத்2:19 223/3
வில்லினை நோக்கும் பாச வீக்கினை நோக்கும் வீயா – யுத்2:19 224/1
வில்லினை நோக்கும் பாச வீக்கினை நோக்கும் வீயா – யுத்2:19 224/1
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை – யுத்2:19 224/2
அல்லினை நோக்கும் வானத்து அமரரை நோக்கும் பாரை – யுத்2:19 224/2
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான் – யுத்2:19 224/4
சொல்லினை நோக்கும் தன் கை பகழியை நோக்கும் தோளான் – யுத்2:19 224/4
வீரரை எல்லாம் நோக்கும் விதியினை பார்க்கும் வீர – யுத்2:19 225/1
பார வெம் சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில் – யுத்2:19 225/2
பார வெம் சிலையை நோக்கும் பகழியை நோக்கும் பாரில் – யுத்2:19 225/2
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும் – யுத்3:22 25/1
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும்
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும் – யுத்3:22 25/1,2
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும்
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற – யுத்3:22 25/2,3
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற – யுத்3:22 25/3
தும்பியை நோக்கும் வீரர் சுந்தர தோளை நோக்கும் – யுத்3:22 25/4
தும்பியை நோக்கும் வீரர் சுந்தர தோளை நோக்கும் – யுத்3:22 25/4
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – யுத்3:22 26/1
தலைகளை நோக்கும் வீரர் சரங்களை நோக்கும் தாக்கி – யுத்3:22 26/2
தலைகளை நோக்கும் வீரர் சரங்களை நோக்கும் தாக்கி – யுத்3:22 26/2
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும்
சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும் – யுத்3:22 26/3,4
சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும் – யுத்3:22 26/4
போயின பகழி வேக தன்மையை புரிந்து நோக்கும்
பாயும் வெம் பகழிக்கு ஒன்றும் கணக்கு_இலா பரப்பை பார்க்கும் – யுத்3:22 27/3,4
செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – யுத்3:22 28/4
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும்
எயிறு அலைத்து இடிக்கும் பேழ் வாய் தலை இலா ஆக்கை ஈட்டம் – யுத்3:22 29/2,3
ஆர்க்கின்ற அமரர்-தம்மை நோக்கும் ஆங்கு அவர்கள் அள்ளி – யுத்3:22 31/1
தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும் – யுத்3:22 31/2
தூர்க்கின்ற பூவை நோக்கும் துடிக்கின்ற இட தோள் நோக்கும்
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிண பரப்பை நோக்கும் – யுத்3:22 31/2,3
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிண பரப்பை நோக்கும்
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும் – யுத்3:22 31/3,4
ஈர்க்கின்ற குருதி ஆற்றின் யானையின் பிணத்தை நோக்கும் – யுத்3:22 31/4
எண்ணுக்கும் அளவு_இலாத அறிவினோர் இருந்து நோக்கும்
கண்ணுக்கும் கருதும் தெய்வ மனத்திற்கும் கடியன் ஆனான் – யுத்3:24 47/1,2
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – யுத்3:25 18/3
விரதம் பூண்டு உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும்
பரதன் போன்று இருந்தான் தம்பி வருகின்ற பரிசு பார்த்தான் – யுத்3:28 63/3,4
தலையினை நோக்கும் தம்பி கொற்றவை தழீஇய பொன் தோள் – யுத்3:28 66/1
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – யுத்3:28 66/2
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும்
சிலையினை நோக்கும் தேவர் செய்கையை நோக்கும் செய்த – யுத்3:28 66/2,3
சிலையினை நோக்கும் தேவர் செய்கையை நோக்கும் செய்த – யுத்3:28 66/3
சிலையினை நோக்கும் தேவர் செய்கையை நோக்கும் செய்த – யுத்3:28 66/3
கொலையினை நோக்கும் ஒன்றும் உரைத்திலன் களிப்பு கொண்டான் – யுத்3:28 66/4
கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின் காதல் கொண்டான் – யுத்3:30 8/4
தலைகளை நோக்கும் தான் தன் சரங்களை நோக்கும் தன் கை – யுத்3-மிகை:22 3/1
தலைகளை நோக்கும் தான் தன் சரங்களை நோக்கும் தன் கை – யுத்3-மிகை:22 3/1
சிலையினை நோக்கும் செம்பொன் தேரினை நோக்கும் செய்த – யுத்3-மிகை:22 3/2
சிலையினை நோக்கும் செம்பொன் தேரினை நோக்கும் செய்த – யுத்3-மிகை:22 3/2
கொலைகளை நோக்கும் கொன்ற கொற்றவர்-தம்மை நோக்கும் – யுத்3-மிகை:22 3/3
கொலைகளை நோக்கும் கொன்ற கொற்றவர்-தம்மை நோக்கும்
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும் – யுத்3-மிகை:22 3/3,4
அலை பொரும் குருதி என்னும் அளக்கரை அமைய நோக்கும் – யுத்3-மிகை:22 3/4
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் – யுத்4:34 24/3
பொன்றினான் என்று தோளை பொது அற நோக்கும் பொற்பு – யுத்4:37 206/2
விரவினர் ஐயன் செம் கை வில்லினை நோக்கும் முன்பு ஓர் – யுத்4-மிகை:41 232/3

TOP


நோக்கும்-கால் (1)

கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்-கால்
சானகி உரு என தோன்றும் தன்மையே – ஆரண்:14 95/3,4

TOP


நோக்கும்-காலை (1)

நின்ற வாள் அரக்கர்-தம்மை நெடிதுற நோக்கும்-காலை – சுந்-மிகை:7 11/4

TOP


நோக்கும்-தோறும் (1)

இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான் – யுத்1:4 137/3

TOP


நோக்குமால் (2)

உடலினை நோக்கும் இன் உயிரை நோக்குமால்
இடரினை நோக்கும் மற்று யாதும் நோக்கலன் – யுத்1:5 11/1,2
திடரினை நோக்கும் தன் சிலையை நோக்குமால் – யுத்1:5 11/4

TOP


நோக்குமே (1)

நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – சுந்:3 114/4

TOP


நோக்குவது (1)

ஊன வில் இறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கம் அன்றால் – பால:24 32/1

TOP


நோக்குவர் (1)

சிலையவற்கு இளைய கோவை நோக்குவர் உள்ளம் தீவர் – யுத்2:19 193/4

TOP


நோக்குவாய் (1)

மேயது கேட்டியால் விளைவு நோக்குவாய் – யுத்1:4 58/4

TOP


நோக்குவார் (4)

நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார்
சலம் முதல் அறுத்து அரும் தருமம் தாங்கினார் – அயோ:1 5/3,4
தேரின் சுவடு நோக்குவார் திரு மா நகரின் மிசை திரிய – அயோ:6 33/1
வீரனும் தம்பியும் விடிவு நோக்குவார்
வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு – ஆரண்:14 92/2,3
நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை – யுத்2:16 353/2

TOP


நோக்குவாள் (1)

மறப்பிலள் கொழுநனை வரவு நோக்குவாள்
பிறப்பினொடு இறப்பு என பெயரும் சிந்தையாள் – பால:19 52/1,2

TOP


நோக்குவான் (7)

மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய – பால:13 11/3
புரை தபு நாளொடு பொழுது நோக்குவான்
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு – அயோ:1 85/2,3
தொகை முரண் சேனையை துகளின் நோக்குவான்
நகை மிக கண்கள் தீ நாற நாசியில் – அயோ:13 7/2,3
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான்
கூற்றம் அஞ்ச குமுறும் குரலினான் – அயோ-மிகை:8 1/3,4
எல்லை நோக்கினர் யாவரும் நோக்குவான் – ஆரண்:14 14/4
அ இடை எய்தினன் அரிதின் நோக்குவான்
நொவ் இடை மடந்தை-தன் இருக்கை நோக்கினான் – சுந்:3 54/3,4
ஆணியை அனுமனை அமைய நோக்குவான்
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – சுந்:4 103/2,3

TOP


நோக்குவான்-தன் (1)

சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார் – சுந்:9 65/4

TOP


நோக்குவென் (1)

நிரந்தரம் நோக்குவென் நேமியானும் அ – ஆரண்:4 12/2

TOP


நோக்குவேமை (1)

பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – யுத்2:16 129/4

TOP


நோக்குவேனோ (1)

நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – யுத்2:17 67/4

TOP


நோக்குவோர் (1)

நெக்கு நோக்குவோர் நல்வினை பயன் என நேர்வோர் – அயோ:4 210/2

TOP


நோக்குறா (7)

என்னலும் முனிவரன் இனிது நோக்குறா
மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – பால:5 77/1,2
நல் துணைவரை முகம் நயந்து நோக்குறா – யுத்1-மிகை:4 4/4
தொழும் தகை அமைச்சரை சுளித்து நோக்குறா
மொழிந்தனன் இடியொடு முகிலும் சிந்தவே – யுத்2:18 1/3,4
தோற்றமும் இராவணி துணிபும் நோக்குறா
மேல் திசை கீழ் திசை விட்டு வெம் கடும் – யுத்2:19 34/2,3
செவ்வி வாள் முகம்-கொடு செயிர்த்து நோக்குறா
இ ஒலி யாவது என்று இயம்ப இற்று எனா – யுத்4:40 37/2,3
மீட்டும் நோக்குறா வீர நீ வேண்டுவ வரங்கள் – யுத்4:40 120/2
வீடணன்-தனை அன்புற நோக்குறா விமலன் – யுத்4:41 7/1

TOP


நோக்குறான் (2)

நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான் – சுந்-மிகை:14 19/1,2
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான்
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான் – யுத்4:41 49/1,2

TOP


நோக்குறின் (6)

முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின்
மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை – அயோ:12 9/1,2
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்ல கண் நெடிய மார்பு என்பாள் – ஆரண்:6 9/3,4
எண்ணி நோக்குறின் யாவரும் நேர்கிலா – ஆரண்:7 6/2
கண்ணின் நோக்குறின் கண்ணுதலானுக்கும் கதுவா – கிட்:12 24/3
ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த – சுந்:12 46/3
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின்
நாள் பல கழியுமால் நடுவண் நின்றது ஓர் – யுத்2:16 106/1,2

TOP


நோக்குறு (2)

சேய்மையின் நோக்குறு சிறு கணான்-தனை – ஆரண்:4 5/4
நோக்கினார் நோக்கினார் முன் நோக்குறு முகமும் கையும் – யுத்1:3 155/1

TOP


நோக்குறும் (4)

ஈன்றவர் மூவரோடு இருமை நோக்குறும்
சான்றவர் குழாத்தொடும் தருமம் நோக்கிய – அயோ:14 87/2,3
இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது – கிட்:7 32/1
சுற்றும் நோக்குறும் சுடு சரம்-தனை துணை கரத்தால் – கிட்:7 68/2
விண்ணை நோக்குறும் இரு கரம் குவிக்கும் வெய்து உயிர்க்கும் – சுந்-மிகை:3 3/3

TOP


நோக்குறுவாரை (1)

நோக்குறுவாரை எல்லாம் எரி எழ நோக்குகின்றாள் – பால:21 15/4

TOP


நோகில (1)

கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய் – அயோ-மிகை:10 1/4

TOP


நோகின்ற (1)

மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம் – அயோ-மிகை:10 1/3

TOP


நோகின்றன (1)

நோகின்றன திசை யானைகள் செவி நாண் ஒலி நுழைய – யுத்3:27 117/4

TOP


நோதல் (1)

நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான் – யுத்1:3 165/4

TOP


நோம் (2)

நோம் உரும் நோய் நிலை நுவலகிற்றிலள் – பால:10 42/1
நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி – யுத்1:9 27/2

TOP


நோய் (43)

நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி – பால:4 4/3
தீது_அற முயலின் ஐய சிந்தை_நோய் தீரும் என்றான் – பால:5 27/4
வறுமை நோய் தணிதர வான் வழங்கவே – பால:5 53/1
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய்
பால் உறு பிரை என பரந்தது எங்குமே – பால:10 41/3,4
நோம் உரும் நோய் நிலை நுவலகிற்றிலள் – பால:10 42/1
வெருளும் நோய் விட கண்ணின் விழுங்கலால் – பால:11 5/2
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும் – பால:13 51/2,3
ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட – பால:19 31/2
வையம் யாவையும் வறுமை நோய் நலிய வானோரும் – பால-மிகை:9 17/2
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – அயோ:3 33/2
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் – அயோ:4 33/2
நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார் – அயோ:4 142/3
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம – அயோ:4 211/2
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த – அயோ:14 37/1
நோவது ஆக இ உலகை நோய் செய்த – அயோ:14 97/1
உந்தை தீமையும் உலகு உறாத நோய்
தந்த தீவினை தாய் செய் தீமையும் – அயோ:14 101/1,2
கரக்க வந்த காம நோய்
துரக்க வந்த தோமினால் – ஆரண்:1 64/1,2
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – ஆரண்:6 1/4
அந்தகர்க்கு அளிக்கும் நோய் போல் அரக்கி முன் ஆக அம்மா – ஆரண்:7 55/4
கதி உறு பொறியின் வெய்ய காம நோய் கல்வி நோக்கா – ஆரண்:10 86/3
அணங்கினுக்கு அணங்கனாளே ஆசை நோய் அகத்து பொங்க – ஆரண்:12 70/1
தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய்
கெடுத்து மேலையோர் கிளத்து நீதியால் – கிட்:3 56/1,2
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட – கிட்:10 21/3
வேண்டுவது அன்று இது வீர நோய் தெற – கிட்:10 89/3
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின் – சுந்:4 90/2
வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட வெளியிடை விண் நோய்
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் – சுந்:7 20/3,4
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன – சுந்:10 21/1
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள் – யுத்1:2 81/3
நோய் தந்தவனே நுவல் தீர்வும் எனா – யுத்1:3 113/3
நோய் தெரிந்து உணரான் தேடி கொண்டனன் நுவல யாங்கள் – யுத்1:9 32/2
மனக்கு நோய் துடைத்து வந்த மரபையும் விளக்கு வாழி – யுத்2:16 135/4
போக்குவென் மனத்துறு காதல் புன்கண் நோய் – யுத்2:16 279/4
ஆசை நோய் கொன்றது என்றால் ஆண்மைதான் மாசுணாதோ – யுத்2:17 13/4
சுமை உடை காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன் – யுத்2:17 50/4
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – யுத்2:18 230/3
ஆவி ஒன்றிட தழுவினர் பிரிவு நோய் அகன்றார் – யுத்3:22 108/4
ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ – யுத்3:24 113/3
நூல் என உடல் பொறை தொடர்ந்த நோய் என – யுத்3:27 52/2
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – யுத்4:37 122/3
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு – யுத்4:40 23/3
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – யுத்4:41 112/4
அகத்தின் நோய் அறுத்து அரும் துயர் களைந்து எமக்கு அழியா – யுத்4-மிகை:40 18/3
பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய்
சுட்டவன் மானவன் தொழுதல் உன்னியே – யுத்4-மிகை:41 273/2,3

TOP


நோய்-கொடு (1)

மையல் நோய்-கொடு முடிந்தவன் நாள் என்று வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு – யுத்2:16 347/3

TOP


நோய்க்கு (7)

மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்து அன சடையன் வெண்ணெய் – பால:8 1/3
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – பால:10 80/4
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கிட்:7 153/4
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – சுந்:3 15/3
பெரும் தவம் இயற்றினோர்க்கும் பேர்வு_அரும் பிறவி நோய்க்கு
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான் – யுத்1:4 136/1,2
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – யுத்2:16 134/3
மந்திரம் இல்லை வேறு ஓர் மருந்து இல்லை மையல் நோய்க்கு
சுந்தர குமுத செ வாய் அமுது அலால் அமுத சொல்லீர் – யுத்2:17 16/3,4

TOP


நோய்க்கும் (5)

இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் – கிட்:7 77/3
அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அரு மருந்து அனைய ஐயா – கிட்:7 126/3
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும் – சுந்:5 37/2
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே – சுந்:5 37/3
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – யுத்4:37 122/3

TOP


நோய்மையால் (1)

நோய்மையால் துடைக்கின்றனை நோக்கலாய் – சுந்:12 90/4

TOP


நோயால் (1)

வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால்
மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி – அயோ:2 79/3,4

TOP


நோயின் (2)

பரத்துவன் எனும் நாம பர முனி பவ நோயின்
மருத்துவன் அனையானை வரவு எதிர்கொள வந்தான் – அயோ:9 20/3,4
நோயின் நீங்கினெம் நுன்னின் என் எங்களை – ஆரண்:4 29/3

TOP


நோயினார் (1)

புனையும் நோயினார் கடிது போயினார் – கிட்:15 23/4

TOP


நோயினால் (1)

மயில்_இயல் பிரிந்த பின் மான நோயினால்
அயில்விலன் ஒரு பொருள் அவலம் எய்தலால் – ஆரண்:14 94/1,2

TOP


நோயினை (1)

நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி – யுத்2:17 14/1

TOP


நோயீர் (1)

நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – அயோ:11 74/1

TOP


நோயும் (3)

நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி – அயோ:6 18/1
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – ஆரண்:10 82/4
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – யுத்4:37 210/4

TOP


நோயை (1)

தோற்றிய துன்ப நோயை உள்ளுற துரந்தது அம்மா – சுந்:11 22/3

TOP


நோயொடும் (1)

தொடர்ந்து நோயொடும் துணை மருப்பு இழந்து தம் காத்திரம் துணி ஆகி – யுத்2:16 314/3

TOP


நோவ (15)

வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த – பால:10 11/1
துணைத்த தாமரை நோவ தொடர்ந்து அடர் – பால:14 32/1
கம்பிக்கின்ற நுண் இடை நோவ கசிவாளும் – பால:17 28/2
தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும் – பால:21 3/3
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – ஆரண்:2 28/3,4
தாழி தரை ஆக தண் தயிர் நீர் ஆக தட வரையே மத்து ஆக தாமரை கை நோவ
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – ஆரண்:2 29/3,4
பஞ்சின் மெல் அடிகள் நோவ பதைத்தனள் பருவ கால – ஆரண்:6 59/2
நையா இடை நோவ நடந்தனளால் – ஆரண்:11 45/2
மின்னொடு மணி கலைகள் விம்மி இடை நோவ
துன்னு குழல் வன் கவரி தோகை பணிமாற – ஆரண்-மிகை:6 2/2,3
அலத்தக தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைந்த பாடல் – சுந்:2 103/2
வேறுற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – சுந்:4 88/1,2
இளைப்புறும் மருங்குல் நோவ முலை சுமந்து இயங்கும் என்ன – யுத்2:17 6/2
நெஞ்சு நோவ நெடும் தனியே கிடந்து – யுத்3:29 19/3
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – யுத்4:34 19/4
தேம்பும் நுண் இடை நோவ திரள் முலை – யுத்4:40 8/2

TOP


நோவது (1)

நோவது ஆக இ உலகை நோய் செய்த – அயோ:14 97/1

TOP


நோவன (2)

நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – அயோ:3 33/2
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – யுத்3:27 174/3

TOP


நோவிலை (1)

நோவிலை வீடணா என்று நோக்கி பின் – யுத்3:24 68/2

TOP


நோவினாலும் (1)

எரிகின்ற மூப்பினாலும் ஏவுண்ட நோவினாலும்
அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும் – யுத்3:24 17/1,2

TOP


நோவு (5)

உள் நோவு ஒழியா உயிரோ அகலா – பால:23 10/3
நொந்து உளாரையும் நோவு அகன்றாரையும் – அயோ:2 16/3
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ – கிட்:9 12/1
நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை – யுத்2:16 200/2
நொந்தவர் நோவு தீர்க்க சிறிது அன்றோ நொடிதல் முன்னே – யுத்4:32 42/3

TOP


நோவும் (1)

தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் – யுத்2:19 175/3

TOP


நோவுற (3)

பொன் தலை மரகத பூகம் நோவுற
சுற்றிய மணிவடம் தூங்கும் ஊசலின் – ஆரண்:10 39/1,2
தீண்டலும் மார்பிடை திருவும் நோவுற
நீண்ட பொன் தட கையால் நெடிது புல்லினான் – கிட்:11 126/1,2
நோவுற உலந்தனர் அதனை நோக்கி யான் – கிட்-மிகை:7 1/2

TOP


நோவுறு (1)

சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை – யுத்3:26 48/2

TOP


நோவேன் (1)

ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன் – ஆரண்:6 38/3

TOP


நோவை (1)

நொந்தனென் இராமன் என் நோவை நீக்குவான் – அயோ:1 26/2

TOP


நோவொடு (2)

நுழைவன அன்னவை நுழைய நோவொடு
குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே – பால:3 46/3,4
புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி – ஆரண்:14 41/3

TOP


நோற்ககிற்பார் (1)

நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார் – யுத்2:16 23/4

TOP


நோற்கிலெம் (1)

புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம் நோற்கிலெம் புகுந்த போதே – சுந்:3 129/2

TOP


நோற்கின்றார்களும் (1)

நோற்கின்றார்களும் நுண் பொருள் நுண்ணிதின் – சுந்:3 102/1

TOP


நோற்கின்றான் (1)

அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான்
நவம் செயத்தகைய இ நளின நாட்டத்தான் – ஆரண்:6 11/2,3

TOP


நோற்கும் (1)

தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு – ஆரண்:16 2/2

TOP


நோற்பல் (1)

நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கிட்:9 23/4

TOP


நோற்பவர் (1)

நுங்குவ அருந்துவ நீக்கி நோற்பவர்
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை – சுந்:3 68/2,3

TOP


நோற்ற (5)

முளரிகள் இராமன் செம் கை முறைமையின் தீண்ட நோற்ற
அளியன கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு – பால:22 11/2,3
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால் – அயோ:2 50/2
அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி – கிட்:11 48/1
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – சுந்:3 116/3
எண்ணிய இருவர் தம்முள் ஒருவனேல் யான் முன் நோற்ற
புண்ணியம் உளதாம் எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே – சுந்:10 19/1,2

TOP


நோற்றது (1)

பேண நோற்றது மனை பிறவி பெண்மை போல் – சுந்:3 69/1

TOP


நோற்றவன் (1)

வினை எலாம் அற நோற்றவன் விளம்புவான் மேல்நாள் – பால-மிகை:9 1/2

TOP


நோற்றன (1)

வற்கலை நோற்றன மாசு இலா மணி – ஆரண்:6 15/3

TOP


நோற்றனள் (3)

நோற்றனள் நங்கையும் நொய்தின் ஐயன் வில் – பால:13 1/3
பிரிவு_அற நோற்றனள் என்னின் பின்னை அ – சுந்:4 46/3
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து நும் முனாற்கு – யுத்4:41 97/2

TOP


நோற்றார் (2)

பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார்
அலகு ஓவு இல்லா அந்தணரோ நல் அறமேயோ – பால:10 29/2,3
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கிட்:3 23/2

TOP


நோற்றான் (1)

நோக்கினான் கண்டான் பண்டு இ உலகினை படைக்க நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன வானர வீரர் முற்றும் – யுத்3:24 2/1,2

TOP


நோற்றில (2)

பொன்_கலை நோற்றில போலுமால் என்றாள் – ஆரண்:6 15/4
காண நோற்றில அவன் கமலக்கண்களே – சுந்:3 69/4

TOP


நோற்று (8)

வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான் – பால:8 4/4
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – அயோ:3 82/2
நோற்று இருந்தனன் நோன் சிலையோன் இப்பால் – அயோ:10 56/2
தீவினை தீய நோற்று தேவரின் பெற்றது என்றாள் – ஆரண்:6 34/4
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால் – சுந்:3 69/2
மாண நோற்று ஈண்டு இவள் இருந்தவாறு எலாம் – சுந்:3 69/3
உடைந்த வல் இருள் நோற்று பல் உருக்கொடு அ கதிர் குழாங்கள் – சுந்-மிகை:11 26/1
பல் நெடும் காலம் நோற்று தன்னுடை பண்பிற்கு ஏற்ற – யுத்4:42 19/1

TOP


நோற்றுடை (1)

நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி – யுத்3:21 26/1

TOP


நோற்றும் (1)

பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – அயோ:8 18/4

TOP


நோன் (12)

நுனிப்ப அரு நுண் வினை சிலம்பு நோன் கழல் – பால:23 66/3
நோயும் இன்றி நோன் கதிர் வாள் வேல் இவை இன்றி – அயோ:6 18/1
நோற்று இருந்தனன் நோன் சிலையோன் இப்பால் – அயோ:10 56/2
நொய்தின் நோன் கதவும் முது வாயிலும் – கிட்:11 36/1
நொய்தினின் சேனை பின்பு ஒழிய நோன் கழல் – கிட்:11 123/2
நூறொடு நூறு பூண்ட நொறில் வய புரவி நோன் தேர் – சுந்:10 7/2
நூற்றிரண்டாய கோடி நோன் கவி தாளை சுற்ற – யுத்1-மிகை:11 7/1
நூற்று இரண்டு எனும் வெள்ளமும் நோன் கழல் – யுத்2:15 81/1
நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி – யுத்2:16 187/1
நூக்குவ கணிப்பு இல அரக்கர் நோன் பிணம் – யுத்2:18 112/4
நோக்கினன் கரடிகட்கு அரசும் நோன் புகழ் – யுத்3:24 67/1
நூறு நூறு_ஆயிர கோடி நோன் கழல் – யுத்3:27 55/1

TOP


நோன்பின் (5)

சொல் பெற்ற நோன்பின் துறையோன் அருள் வேண்டி – அயோ:14 59/1
பன்ன_அரிய நோன்பின் பரத்துவனே ஆதி ஆம் – அயோ:14 66/1
நல் அறம் தொடர்ந்த நோன்பின் நவை அற நோற்பல் நாளும் – கிட்:9 23/4
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின்
ஆ இயல் மனிதர்-தம்மை அடுகிலேன் அவரை ஈண்டு – சுந்:3 142/2,3
நொய்தினின் இயற்ற நோன்பின் மாதவர் நுனித்து காட்ட – யுத்4:42 15/3

TOP


நோன்பினர் (2)

வினை அறு நோன்பினர் அல்லர் வில்லினர் – ஆரண்:4 11/3
சேகு_அறு நோன்பினர் என்னும் சிந்தையால் – ஆரண்:12 25/2

TOP


நோன்பினால் (1)

நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்
செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி – அயோ:2 50/2,3

TOP


நோன்பினாளும் (1)

வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய – ஆரண்:16 6/2

TOP


நோன்பினோர் (1)

கொல் என எறிந்தனன் குறைவு இல் நோன்பினோர்
சொல் என பிழைப்பு இலா சூலம் சோர்வு இலான் – யுத்2:16 254/3,4

TOP


நோன்பு (3)

பின்னும் மா தவம் தொடங்கி நோன்பு இழைத்தவர் அல்லர் – அயோ:1 67/3
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை – ஆரண்:10 34/3
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – சுந்:3 116/3

TOP


நோன்புகள் (2)

அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே – அயோ:4 20/4
தொல்லை நோன்புகள் யாவும் தொடங்கினாள் – அயோ-மிகை:2 2/4

TOP


நோன்மை (12)

நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய – அயோ:11 49/3
நொய்தின் ஏறினர் அதனின் நோன்மை சால் கவி அரசு – கிட்:2 1/2
பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர் – கிட்:17 12/3
நூக்குறுத்து அங்கும் இங்கும் தள்ளுற நுடங்கும் நோன்மை
போக்கினுக்கு இடையூறு ஆக புயலொடு பொதிந்த வாடை – சுந்:1 78/2,3
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி – சுந்:12 117/1
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் சேணில் உய்த்தான் – சுந்-மிகை:12 9/4
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – யுத்2:18 230/3
நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து – யுத்2:19 19/1
நொந்திலென் இனையது ஒன்றும் நுவன்றிலென் மனிதன் நோன்மை
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – யுத்2:19 288/3,4
செப்பு அகல் வெண்ணெயின் நோன்மை தெரிந்தோய் – யுத்3:20 18/4
நோற்றுடை தவத்தின் நோன்மை நோக்கினர் கருணை நோக்கி – யுத்3:21 26/1
நுரை குடையும் வெண் குடையும் சாமரையும் என சுமந்து பிணத்தின் நோன்மை
கரை பொருது கடல் மடுக்கும் கடும் குருதி பேர் ஆறு காண்-மின் காண்-மின் – யுத்4:33 21/3,4

TOP


நோன்மைய (1)

நூல் வரும் தகையன நுனிக்கும் நோன்மைய
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய – பால:23 71/1,2

TOP


நோன்மையனாய் (1)

மின்-மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி – சுந்:1 60/1

TOP


நோன்மையாய் (1)

நொய்தின் அங்கு அவன் கொணர்வென் நோன்மையாய்
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா – கிட்:3 52/2,3

TOP


நோன்மையாள் (1)

நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள்
எய்தினள் இராகவன் இருந்த சூழல்-வாய் – ஆரண்:6 3/3,4

TOP


நோன்மையின் (1)

நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின்
ஆளும் அ அரசே அரசு அன்னது – அயோ:2 22/2,3

TOP


நோன்மையே (1)

நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர் – சுந்:1 21/2

TOP


நோன்மையோ (1)

ஓய்வு_அறு துயர் என நுடங்கல் நோன்மையோ – ஆரண்:14 86/4

TOP


நோனா (2)

அ தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால் – சுந்:12 110/2
நொந்து ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினனாய் – யுத்2-மிகை:17 2/2

TOP


நோனாது (2)

நோனாது அதனை நுவலற்கு அரும் கோடி வெள்ளம் – பால:16 43/2
நொவ் இடை மயில் அனாட்கு நுவன்றுழி வருணன் நோனாது
இ இடை வந்து கண்டாய் சரண் என இயம்பிற்று என்றான் – யுத்4:41 24/3,4

TOP


நோனார் (2)

ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார்
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ – ஆரண்:11 16/3,4
நூபுர மடந்தையர் கிடந்து அலற நோனார்
மா புரம் அடங்கலும் இரிந்து அயர வன் தாள் – யுத்1:12 21/1,2

TOP