செ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செ 76
செக்க 1
செக்கர் 30
செக்கரான் 1
செக்கரின் 3
செக்கரும் 2
செக்கரை 2
செக 1
செக_தலத்து 1
செகத்து 1
செகதல 2
செகம் 1
செகுக்குமாறு 1
செகுக்குவென் 1
செகுத்த 2
செகுத்தது 1
செகுத்தல் 1
செகுத்து 1
செங்கண் 1
செங்கணான் 4
செங்கணானும் 1
செங்கணானை 2
செங்கதிர் 2
செங்கமல 3
செங்கமலத்தோன் 1
செங்கழுநீர் 1
செங்கழுநீர்-அரோ 1
செங்கழுநீரும் 1
செங்கள 1
செங்கனகத்தினாலும் 1
செங்கிடை 2
செங்குடை 2
செங்கை 3
செங்கையன் 1
செங்கையின் 1
செங்கையோன் 1
செங்கோல் 8
செங்கோலான் 1
செங்கோலினான் 1
செச்சை 2
செச்சையான் 1
செச்சையினொடே 1
செஞ்செ 1
செஞ்செவே 12
செஞ்சோறும் 1
செடி 2
செடியொடு 1
செடில் 1
செண்டு 2
செண்டை 1
செத்த 1
செத்திய 1
செத்திலென் 1
செது 1
செதுகா 1
செதுகை 1
செந்தயிர் 1
செந்தாமரை 14
செந்தாமரையினை 1
செந்திரு 1
செந்தினை 1
செந்து 1
செந்தேன் 4
செந்தேனினை 1
செந்நீர் 2
செந்நீரிடை 1
செந்நெல் 5
செந்நெலின் 1
செந்நெலும் 2
செந்நெறியின் 1
செப்ப 16
செப்ப_அரும் 1
செப்பம் 2
செப்பல் 4
செப்பல்-பாலரோ 1
செப்பல்-பாலவோ 1
செப்பல்-பாலை 1
செப்பலும் 3
செப்பலுற்றாம் 1
செப்பலுற்றான் 3
செப்பலை 1
செப்பலோடும் 1
செப்பவும் 1
செப்பி 9
செப்பிட 1
செப்பிடுதலோடும் 1
செப்பிய 2
செப்பில் 1
செப்பிற்று 1
செப்பின் 4
செப்பினம் 1
செப்பினன் 3
செப்பினாம் 1
செப்பினாய் 1
செப்பினார் 5
செப்பினாள் 1
செப்பினான் 10
செப்பினேன் 1
செப்பினை 1
செப்பு 12
செப்புக 3
செப்புகின்றது 2
செப்புகின்றேன் 1
செப்புகேன் 1
செப்புதி 3
செப்பும் 22
செப்பும்-காலை 1
செப்புவது 1
செப்புவாய் 4
செப்புவாள் 1
செப்புவான் 7
செப்புவேன் 1
செப்புறல் 2
செப்புறற்கு 1
செப்புறு 1
செம் 383
செம்_கண் 1
செம்_கதிர்_செல்வன் 2
செம்_கதிர்_செல்வனும் 1
செம்_சடை_முதலோன் 1
செம்_புனல் 14
செம்பின் 2
செம்பு 10
செம்புக்கும் 1
செம்பும் 1
செம்புனல் 4
செம்பொன் 47
செம்பொன்னின் 1
செம்பொனால் 1
செம்பொனின் 4
செம்போடு 1
செம்மணி 2
செம்மல் 21
செம்மல்-தான் 1
செம்மல்-பால் 2
செம்மல்தான் 1
செம்மலுக்கு 1
செம்மலும் 2
செம்மலே 1
செம்மலை 7
செம்மாந்த 1
செம்மாந்து 1
செம்மிய 1
செம்மிற்று 1
செம்மை 14
செம்மை_இல் 1
செம்மைத்து 1
செம்மைதான் 1
செம்மைய 1
செம்மையவர் 1
செம்மையால் 2
செம்மையாலும் 1
செம்மையாள் 1
செம்மையான் 1
செம்மையில் 2
செம்மையின் 6
செம்மையும் 2
செம்மையோன் 1
செய் 178
செய்-காலை 1
செய்-மின் 1
செய்_தக்கது 1
செய்_தவம் 1
செய்க 12
செய்கலா 1
செய்கலாதேன் 1
செய்கலார் 2
செய்கலான் 1
செய்கலேன் 1
செய்களின் 1
செய்கிலம் 1
செய்கிலா 1
செய்கிலாதவர் 1
செய்கிலேன் 1
செய்கிலை 2
செய்கிற்பாள் 2
செய்கின்ற 2
செய்கின்றார் 2
செய்கின்றார்கள் 2
செய்கின்றான் 1
செய்குதல் 2
செய்குதும் 1
செய்குநர் 3
செய்குநரும் 1
செய்குநரை 1
செய்குவது 3
செய்குவர் 1
செய்குவனாம் 1
செய்குவான் 1
செய்குவென் 4
செய்குன்றம் 1
செய்குனவால் 1
செய்கேம் 1
செய்கேன் 3
செய்கேனோ 1
செய்கை 84
செய்கை-கொல் 1
செய்கை-தானும் 1
செய்கை-மேல் 1
செய்கைகள் 1
செய்கைதாம் 1
செய்கைய 3
செய்கையது 2
செய்கையர் 1
செய்கையன் 7
செய்கையாய் 2
செய்கையார் 1
செய்கையால் 5
செய்கையாள் 2
செய்கையான் 6
செய்கையில் 1
செய்கையின் 7
செய்கையும் 9
செய்கையே 3
செய்கையை 4
செய்ஞ்ஞரும் 1
செய்ஞ்ஞரை 1
செய்த 172
செய்த-கொல்லோ 1
செய்ததால் 3
செய்தது 33
செய்தது-கொல் 1
செய்ததை 1
செய்ததோ 2
செய்தமை 1
செய்தருளும் 1
செய்தல் 11
செய்தலால் 1
செய்தலும் 1
செய்தலே 1
செய்தலை 1
செய்தவம் 1
செய்தவர் 4
செய்தவற்கு 1
செய்தவன் 5
செய்தவனே-கொல் 1
செய்தவா 2
செய்தவாறு-அரோ 3
செய்தவே 1
செய்தற்கு 4
செய்தற்கு_அரு 1
செய்தன 9
செய்தனர் 4
செய்தனர்கள் 1
செய்தனவும் 1
செய்தனளோ 1
செய்தனன் 13
செய்தனனால் 1
செய்தனென் 1
செய்தனை 5
செய்தனையது 1
செய்தனையால் 1
செய்தாய் 20
செய்தாயேனும் 1
செய்தார் 30
செய்தார்கள் 2
செய்தாரும் 1
செய்தாரே 2
செய்தாரேனும் 1
செய்தாரை 1
செய்தாரோடு 1
செய்தால் 6
செய்தாள் 1
செய்தாற்கு 1
செய்தான் 57
செய்தான்-அரோ 1
செய்தான்-ஆகின் 1
செய்தானுக்கு 1
செய்தானுடைய 1
செய்தானோ 1
செய்தி 16
செய்திட 5
செய்திடின் 1
செய்திடினும் 1
செய்திடுதலும் 1
செய்திடும் 2
செய்திடுவேன் 1
செய்திதான் 1
செய்தியால் 2
செய்தியும் 1
செய்தியே 1
செய்தியோ 2
செய்திர் 2
செய்திருந்த 1
செய்தில 1
செய்திலம் 1
செய்திலர் 1
செய்திலள் 1
செய்திலன் 4
செய்திலாதாய் 1
செய்திலெனால் 1
செய்திலேன் 1
செய்திலை 1
செய்தீர் 1
செய்தீரோ 1
செய்து 103
செய்து_செய்து 1
செய்தும் 6
செய்துமேல் 1
செய்துமோ 1
செய்துள 2
செய்துளதோ 1
செய்தே 1
செய்தேன் 7
செய்தோம் 2
செய்தோய் 1
செய்தோர் 1
செய்தோர்கள் 1
செய்தோர்களுக்கு 1
செய்தோன் 4
செய்நன்றி 1
செய்பவர் 3
செய்பவர்களை 1
செய்பவோ 1
செய்ம் 2
செய்ம்-மினே 1
செய்ய 114
செய்யகிற்பார் 1
செய்யத்தக்க 2
செய்யத்தக்கன 1
செய்யத்தான் 1
செய்யது 1
செய்யப்படுகிற்றி 1
செய்யராய் 1
செய்யல் 3
செய்யல்-பாற்று 1
செய்யலாம் 1
செய்யலாமோ 2
செய்யலாவது 1
செய்யவட்கு 1
செய்யவர் 1
செய்யவள் 2
செய்யவும் 4
செய்யவோ 1
செய்யளாகிய 1
செய்யன் 1
செய்யனே 1
செய்யா 7
செய்யாத 3
செய்யாதனவோ 1
செய்யாது 2
செய்யாய் 2
செய்யாயோ 1
செய்யார் 1
செய்யார்-ஆயின் 1
செய்யாவிடின் 1
செய்யாள் 2
செய்யான் 3
செய்யில் 2
செய்யின் 1
செய்யினும் 3
செய்யு-மின் 3
செய்யும் 52
செய்யுமா 1
செய்யுமா-போல் 1
செய்யுமால் 1
செய்யுமே 3
செய்யுமேல் 1
செய்யுள் 1
செய்யுறு 1
செய்யேன் 2
செய்யோன் 1
செய்வ 1
செய்வகை 2
செய்வதானான் 1
செய்வதானேன் 1
செய்வது 38
செய்வதும் 2
செய்வர் 4
செய்வரால் 1
செய்வரோ 2
செய்வன் 1
செய்வன 13
செய்வாம் 1
செய்வாம்-அரோ 1
செய்வாய் 7
செய்வாயோ 1
செய்வார் 8
செய்வார்களை 1
செய்வாரே 1
செய்வாள் 1
செய்வான் 22
செய்வானோ 1
செய்வித்து 2
செய்வினை 3
செய்வினைக்கு 1
செய்வினையால் 1
செய்வீர் 1
செய்வென் 10
செய்வெனே 1
செய்வெனோ 1
செய்வேம் 2
செய்வேன் 8
செய்வேன்-கொலோ 1
செய்வோர் 4
செய்வோர்கள் 1
செய 36
செயகிற்றி 2
செயசெய 1
செயத்தக்கது 4
செயத்தக்கானோ 1
செயத்தகைய 1
செயப்பெற்ற 1
செயம் 1
செயல் 89
செயல்-பால 2
செயல்-பாலது 1
செயல்-பாற்று 2
செயல்_அரும் 1
செயலதும் 1
செயலார் 1
செயலால் 4
செயலாள் 1
செயலில் 1
செயலின் 4
செயலினும் 1
செயலினை 1
செயலுக்கு 1
செயலுடை 1
செயலும் 4
செயலே 1
செயலை 6
செயலோ 3
செயலோய் 1
செயற்கு 18
செயற்கு_அரும் 1
செயற்பாற்கு 1
செயா 5
செயாதவன் 1
செயாதான் 1
செயாதிருந்தது 1
செயாமல் 1
செயான் 1
செயிர் 27
செயிர்_அறு 1
செயிர்க்குவது 1
செயிர்த்த 1
செயிர்த்து 3
செயிர்ப்பினும் 1
செயிர்ப்பு 1
செயிரா 1
செயிரியர் 4
செயிரின் 1
செயிரும் 1
செயிரோ 1
செயின் 3
செயும் 25
செரு 102
செரு_களத்து 3
செரு_களம் 1
செரு_முகத்து 3
செருக்கர் 1
செருக்கால் 1
செருக்கி 6
செருக்கிய 2
செருக்கிளர் 1
செருக்கின் 1
செருக்கின 1
செருக்கினர் 3
செருக்கினால் 3
செருக்கினான் 1
செருக்கினை 1
செருக்கு 8
செருக்குநர் 1
செருக்கும் 4
செருக்குவேம் 1
செருக்குற 1
செருக்குனோடு 1
செருக்கேல் 1
செருகின 1
செருகும் 1
செருகுறும் 1
செருந்தியின் 1
செருப்பினை 1
செருப்பு 3
செருப்புக்கு 1
செரும 1
செருவத்து 1
செருவது 1
செருவிடை 4
செருவில் 31
செருவின் 8
செருவினில் 2
செருவினின் 1
செருவினுக்கு 1
செருவே 1
செருவை 1
செல் 29
செல்_கதி 1
செல்க 10
செல்கலாவோ 1
செல்கில 5
செல்கிலன் 1
செல்கிலா 1
செல்கின்ற 2
செல்கின்றது 1
செல்கின்றன 1
செல்கின்றார் 1
செல்கின்றாரும் 1
செல்கின்றான் 5
செல்குவர் 1
செல்குவரால் 1
செல்குற்று 1
செல்கெனோ 3
செல்தி 1
செல்ப 1
செல்பவர் 2
செல்பவன் 1
செல்ல 82
செல்லகிற்றில 1
செல்லல் 2
செல்லலுற்ற 1
செல்லலுற்று 1
செல்லவே 3
செல்லா 18
செல்லாத 1
செல்லாது 3
செல்லாம் 1
செல்லார் 6
செல்லாவோ 1
செல்லிடை 1
செல்லிய 2
செல்லின் 5
செல்லினும் 4
செல்லினை 1
செல்லு-மின் 1
செல்லுதி 1
செல்லுதிர் 1
செல்லும் 71
செல்லுமா 1
செல்லுமே 2
செல்லுவார் 1
செல்லுவென் 1
செல்லேன் 2
செல்லொடு 1
செல்லோடு 1
செல்வ 22
செல்வத்த 1
செல்வத்தனோ 1
செல்வத்திற்கு 1
செல்வத்தின் 1
செல்வத்து 11
செல்வத்துள் 2
செல்வத்தை 2
செல்வத்தோடும் 1
செல்வதற்கே 1
செல்வதன் 1
செல்வது 16
செல்வதும் 2
செல்வதே 1
செல்வதை 1
செல்வம் 93
செல்வமும் 12
செல்வமோ 3
செல்வர் 5
செல்வர்கள் 1
செல்வரை 1
செல்வரோடு 1
செல்வழி 1
செல்வற்கேயும் 1
செல்வன் 28
செல்வன்-தானும் 1
செல்வன 23
செல்வனின் 1
செல்வனும் 5
செல்வனே 1
செல்வனை 9
செல்வா 1
செல்வாய் 3
செல்வார் 5
செல்வாரை 1
செல்வாரொடும் 1
செல்வான் 15
செல்வி 2
செல்வியும் 2
செல்வியே 3
செல்வியை 3
செல்வீர் 1
செல்வு 1
செல்வென் 2
செல்வென்-கொல் 1
செல்வெனோ 1
செல்வேன் 2
செல்வேனோ 1
செல்வோர் 1
செல்வோன் 1
செல 87
செலசரம் 1
செலல் 4
செலவிட்டான் 2
செலவித்து 1
செலவிற்று 1
செலவின் 4
செலவின 2
செலவினால் 1
செலவினை 1
செலவு 5
செலவே 1
செலற்கு 2
செலா 5
செலாத 1
செலாதவள் 1
செலாது 6
செலாது-அரோ 1
செலான் 1
செலீஇ 3
செலுத்த 5
செலுத்தல் 1
செலுத்தலில் 1
செலுத்தலும் 1
செலுத்தா 1
செலுத்தி 8
செலுத்தினாட்கு 1
செலுத்தினான் 1
செலுத்தினேன் 1
செலுத்தும் 2
செலுத்துமோ 1
செலுத்துவது 1
செலும் 12
செலுமாறு 1
செலூஉம் 1
செவ்வழி 3
செவ்வன் 1
செவ்வன 1
செவ்வாய் 3
செவ்வி 36
செவ்வித்து 1
செவ்விதின் 4
செவ்விது 5
செவ்விய 8
செவ்வியது 1
செவ்வியர் 1
செவ்வியள் 2
செவ்வியன் 2
செவ்வியன 1
செவ்வியால் 1
செவ்வியாள் 2
செவ்வியாளை 1
செவ்வியான் 2
செவ்வியின் 3
செவ்வியும் 1
செவ்வியோய் 7
செவ்வியோர் 5
செவ்வியோரும் 1
செவ்வியோன் 1
செவ்விராது 1
செவ்வுரை 1
செவ்வே 11
செவ்வை 1
செவ்வையின் 4
செவி 64
செவி-தன்னொடு 1
செவி-தொறும் 6
செவி-வயின் 2
செவி-வழி 1
செவி-அதனினூடு 1
செவிக்கு 2
செவிகள் 6
செவிகளால் 2
செவிகளின் 2
செவிகளுக்கு 1
செவிகளும் 1
செவிகளூடு 1
செவிகளை 3
செவிடு 11
செவிடை 2
செவித்தலத்து 2
செவித்தலம் 2
செவிப்புலம் 1
செவிய 1
செவியிடை 4
செவியில் 14
செவியின் 10
செவியின்-வழி 1
செவியினும் 1
செவியினூடு 1
செவியினூடும் 2
செவியினூடே 1
செவியும் 7
செவியுள் 1
செவியுறு 1
செவியூடும் 1
செவியை 1
செவியொடு 2
செவிலி 2
செவிலியர் 1
செவிலியின் 1
செவிலியை 1
செழு 13
செழும் 22
செற்ற 14
செற்றது 1
செற்றதும் 2
செற்றம் 3
செற்றவர் 2
செற்றவன் 1
செற்றவனை 1
செற்றனன் 1
செற்றார் 3
செற்றான் 1
செற்றி 3
செற்றிய 1
செற்றிலள் 1
செற்று 6
செற்றுக 1
செற்றுபு 1
செற்றும் 2
செற்றுளோர் 1
செற்றுற 1
செற்றோர் 4
செறி 106
செறிக்கின்றார் 1
செறிகின்றன 1
செறிகின்றார் 1
செறிகையாலும் 1
செறிஞரே 1
செறித்த 1
செறித்தலும் 1
செறித்தான் 4
செறித்து 3
செறிதல் 1
செறிதல்-தன்னால் 1
செறிதலும் 1
செறிந்த 28
செறிந்தது 3
செறிந்தவர் 1
செறிந்தவால் 2
செறிந்தவே 1
செறிந்தன 7
செறிந்தனரால் 1
செறிந்தார் 4
செறிந்தாரின் 1
செறிந்தாரையும் 1
செறிந்தான் 1
செறிந்தானோ 1
செறிந்திட 3
செறிந்து 14
செறிந்தே 1
செறிந்தோர் 1
செறிப்பான் 1
செறிய 7
செறியா 1
செறியும் 1
செறிவ 2
செறிவது 1
செறிவன 1
செறிவாரும் 1
செறிவு 2
செறிவும் 1
செறிவுற 1
செறிவுறு 1
செறுக்கும் 1
செறுத்த 2
செறுத்தது 1
செறுத்தவர் 1
செறுத்தன 1
செறுத்தார் 2
செறுத்தாரையும் 1
செறுத்தான் 3
செறுத்து 13
செறுநர் 9
செறுநர்-மாட்டு 1
செறுநரின் 1
செறுநரோடும் 1
செறும்பின் 1
செறுவின் 1
சென்-மின் 1
சென்மமும் 1
சென்ற 55
சென்றதால் 5
சென்றது 44
சென்றதும் 1
சென்றவன் 2
சென்றவன்-தன்னை 1
சென்றவனை 1
சென்றவால் 6
சென்றவே 1
சென்றன 32
சென்றன-போல் 2
சென்றனர் 11
சென்றனவால் 1
சென்றனள் 1
சென்றனன் 29
சென்றனென் 1
சென்றார் 37
சென்றால் 3
சென்றாலும் 4
சென்றாள் 3
சென்றான் 70
சென்றிட 2
சென்றிடின் 1
சென்றிடுவாய் 1
சென்றில 4
சென்றிலது 1
சென்றிலர் 2
சென்றிலன் 3
சென்று 320
சென்றும் 4
சென்றுழி 2
சென்றுளது 1
சென்றுளார் 1
சென்றுற 1
சென்றுறு 1
சென்றே 4
சென்றேன் 1
சென்றோர் 1
சென்னம் 1
சென்னி 30
சென்னி-மேல் 3
சென்னியர் 5
சென்னியன் 5
சென்னியார் 1
சென்னியால் 2
சென்னியானும் 1
சென்னியானை 1
சென்னியில் 16
சென்னியின் 3
சென்னியினும் 2
சென்னியையாய் 1
சென்னிவான் 1
செனமும் 1
செனி 1
செனியன் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


செ (76)

மது பொதி மழலை செ வாய் வாள் கடை கண்ணின் மைந்தர் – பால:2 11/3
ஏங்கும் இடை தடித்த முலை இருண்ட குழல் மருண்ட விழி இலவ செ வாய் – பால:5 36/3
மாகதர்கள் அரு மறை நூல் வேதியர்கள் வாழ்த்து எடுப்ப மதுர செ வாய் – பால:5 55/2
திண்ணம் மாத்து ஒளிர் செ இளநீர் இழி – பால:14 49/3
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – பால:14 60/1
வெள் எயிற்று இலவ செ வாய் முகத்தை வெண் மதியம் என்று – பால:14 65/1
பண் மலர் பவள செ வாய் பனி மலர் குவளை அன்ன – பால:16 3/1
தொடி உலாம் கமல செம் கை தூ நகை துவர்த்த செ வாய் – பால:18 13/1
நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – பால:19 11/2
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – பால:19 60/1
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம் – பால:21 14/1
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செ வாய்ச்சியர் – பால:21 30/1
மை தகு கரும் கண் செ வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் – பால-மிகை:0 12/4
பாகு இயல் பவள செ வாய் பணை முலை பரவை அல்குல் – அயோ:3 72/1
சிந்துர பவள செ வாய் செம் கையின் புதைத்து மற்றை – அயோ:3 108/2
சேந்து ஒளி விரி செ வாய் பைம் கிளி செறி கோல – அயோ:9 5/1
குருதி வாள் என செ அரி பரந்த கண் குயிலே – அயோ:10 3/1
தேர்-மிசை சென்றது ஓர் பரவை செ முக – அயோ:12 32/1
செ மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய் – அயோ-மிகை:4 7/2
செ வேலவர் சென்றனர் சேறல் உறும் – ஆரண்:2 2/1
சேண் உற நீண்டு மீண்டு செ அரி சிதறி வெவ்வேறு – ஆரண்:6 39/1
செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன – ஆரண்:10 166/3
துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு – ஆரண்:11 6/3
சிந்துர பவள செ வாய் முறுவலன் சிகர செவ்வி – ஆரண்:11 69/3
செ வழி உரிமை யாவும் திருத்துவம் சிறுவ என்றான் – ஆரண்:13 133/4
தீயும் அங்கு அவை தீய்தலும் செ இருந்து – ஆரண்:14 17/2
செ வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்தி – கிட்:2 14/2
செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கிட்:2 20/4
செ வழி நோக்கி நின் தேவியே-கொலாம் – கிட்:6 2/3
செ வாயை நிகர்த்தன செக்கரை ஒத்த மேகம் – கிட்:7 53/4
செப்பு என்பென் கலசம் என்பென் செ இளநீரும் தேர்வென் – கிட்:13 43/1
வெள்ளிய முறுவல் செ வாய் விளங்கு இழை இளம் பொன்_கொம்பின் – கிட்:13 47/1
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ – கிட்:13 61/3
செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும் – கிட்:14 53/2
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை – கிட்:15 26/3
தேறல் மாந்தினர் தேன் இசை மாந்தினர் செ வாய் – சுந்:2 29/1
செ வழி மந்திர திசையர் ஆகையால் – சுந்:2 45/3
செ வழி ஒதுங்கினன் தேவர் ஏத்த போய் – சுந்:2 59/3
வேலையில் கொள_ஒணாத வேல்_கணார் குமுத செ வாய் – சுந்:2 110/3
கொங்கு அலர் கூந்தல் செ வாய் அரம்பையர் பாணி கொட்டி – சுந்:2 113/3
மின் இடை செ வாய் குவி முலை பணை தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி – சுந்:3 85/3
ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செ வாய் – சுந்:4 52/1
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – சுந்:4 83/2
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான் – சுந்:4 100/1
சிந்தையாலும் தொடேன் என்ற செ வரம் – சுந்:5 34/3
செ வழி சேறல் ஆற்றார் பிண பெரும் குன்றம் தெற்றி – சுந்:8 19/2
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள் – சுந்:10 13/3
செ வான் கதிரும் குளிர் திங்களும் தேவர் வைகும் – சுந்-மிகை:1 14/1
கன்றிய பவழ செ வாய் எயிறு புக்கு அழுந்த கவ்வி – சுந்-மிகை:7 11/2
செ அடிஅதன் மிசை வீழ்ந்து செப்பினார் – சுந்-மிகை:10 10/3
உம்பரின் கொம்பர் ஒத்த ஒரு பிடி நுசுப்பின் செ வாய் – சுந்-மிகை:11 4/2
செ வழி செம் மணி தூணம் சேர்த்திய – யுத்1:2 5/2
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – யுத்1:5 14/2
செ விலங்கல் இல் சிந்தையின் தீர்வரோ – யுத்1:8 29/2
பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவள செ வாய் – யுத்1:9 22/3
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த – யுத்1:9 74/3
தேன் அக திரு திலோத்தமை செ வாய் – யுத்1:11 6/2
செ வழி கோதையின் தெறிக்க சிந்தின – யுத்2:15 123/3
பண் நிறை பவள செ வாய் பைம் தொடி சீதை என்னும் – யுத்2:16 10/1
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – யுத்2:16 11/3
செ வழி நீரொடும் குருதி தேக்கினான் – யுத்2:16 94/2
சுந்தர குமுத செ வாய் அமுது அலால் அமுத சொல்லீர் – யுத்2:17 16/4
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – யுத்2:19 282/3
ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய் – யுத்3:25 4/2
சிலை நிகர் புருவம் நெற்றி குனித்தன விளர்த்த செ வாய் – யுத்3:25 7/4
சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர – யுத்3:25 15/2
வள்ளி அம் மருங்குல் செ வாய் மாதர்-மேல் வைத்த போது – யுத்3:29 57/3
மலை விழுந்தவா விழுந்த மான யானை மள்ளர் செ
தலை விழுந்தவா விழுந்த தாய வாசி தாள் அறும் – யுத்3:31 81/1,2
செ உரை வேறு இலை என்று தீயவர் – யுத்3-மிகை:31 51/2
சிந்துர பவள செ வாய் தேம் பசும் பாகு தீற்றி – யுத்4:40 33/3
வெவ் விடம் பொருது நீண்டு மிளிர்தரும் கரும் கண் செ வாய் – யுத்4:41 24/2
கனி வளர் பவள செ வாய் கனம்_குழை நின்னை காணா – யுத்4-மிகை:41 129/1
அம் பவள செ வாய் அணி கடக சேவகன் – யுத்4-மிகை:41 179/1
செ வழி உள்ளத்தான் திருவின் நாயகன் – யுத்4-மிகை:41 223/2
பொங்கு பல்லியங்கள் ஆர்ப்ப பொரு கயல் கரும் கண் செ வாய் – யுத்4-மிகை:42 38/3
சிந்துர பவள செ வாய் தெரிவையர் பலாண்டு கூற – யுத்4-மிகை:42 40/3

TOP


செக்க (1)

திருமகள் கரம் செக்க சிவந்து காட்டிற்றே – பால:8 27/4

TOP


செக்கர் (30)

தோன்றிய செக்கர் வானம் தொடக்கு அற்று வீழ்ந்தது ஒத்தே – பால:7 52/4
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர்
பை வாய் அந்தி பட அரவே என்னை வளைத்து பகைத்தியால் – பால:10 66/1,2
செக்கர் நிறத்து எரி குஞ்சி சிர குவைகள் பொருப்பு என்ன – பால:12 29/1
செம் சோரி என பொலிவுற்றது செக்கர் வானம் – பால:16 36/4
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய – பால:16 37/1
செக்கர் வானகம் ஒத்தது அ தீம் புனல் – பால:18 21/4
வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே – அயோ:2 42/4
இடம்-தொறும் கிடந்து இமைப்பன எக்கு இளம் செக்கர்
படர்ந்த வானிடை தாரகை நிகர்ப்பன பாராய் – அயோ:10 27/3,4
செக்கர் அ தீயவன் வாயின் தீர்ந்து வேறு – அயோ:10 39/3
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து – ஆரண்:1 8/3
பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் பக்கம் எரிய – ஆரண்:1 12/1
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:6 64/4
தெரிந்த மூக்கினள் வாயினள் செக்கர் மேல் – ஆரண்:7 1/3
செக்கர் மேனி பகழி செலுத்தினான் – ஆரண்:11 75/3
சிந்துர கால் சிரம் செக்கர் சூடிய – ஆரண்:13 6/3
செக்கர் மெய் தனி சோதி சேர்கலா – கிட்:3 66/2
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் அகன்ற செக்கர்
வெம் கதிர் விசும்பில் தோன்றும் மின் என திகழும் மெய்யாள் – கிட்:8 2/3,4
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர் – சுந்:2 173/4
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா – சுந்:2 180/3
செக்கர் மேகத்து சிறு பிறை நுழைந்தன செய்கைய வலி சிந்தி – யுத்1:3 89/3
செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை செக்கர் ஆர்ந்த – யுத்1:10 19/3
தூ அணை குருதி செக்கர் சுவடு உற பொலிந்த தோளான் – யுத்1:13 9/2
பொங்கு வெம் குருதி புனல் செக்கர் முன் – யுத்2:15 29/2
சுற்றிய குருதியின் செக்கர் சூழ்ந்து எழ – யுத்2:16 283/1
இந்து வெள் எயிறு இமைத்திட குருதி யாறு ஒழுக்கல் கொண்டு எழு செக்கர்
அந்தி வந்து என அகல் நெடு வாய் விரித்து அடி ஒன்று கடிது ஓட்டி – யுத்2:16 342/2,3
தலை குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி – யுத்2:18 265/3
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல் – யுத்3:20 61/1
செம்_புனல் சோரி செக்கர் திசை உற செறிகையாலும் – யுத்3:28 34/1
கொழுந்து எழும் செக்கர் கற்றை வெயில் விட எயிற்றின் கூட்டம் – யுத்3:28 65/3
காள மேகத்தை செக்கர் கலந்து-என கரிய குன்றில் – யுத்3:28 67/1

TOP


செக்கரான் (1)

சிகை நிற கனல் பொழி தெறு கண் செக்கரான்
பகை நிறத்தவர் உயிர் பருகும் பண்பினான் – யுத்3:20 31/1,2

TOP


செக்கரின் (3)

குட திசை செக்கரின் சேந்த கூந்தலாள் – ஆரண்:10 25/3
கோளின் முற்றா செக்கரின் மேக குழுவின்-கண் – யுத்4:33 14/3
உகுத்த செக்கரின் பிறை குலம் முளைத்தன ஒக்க – யுத்4:35 13/4

TOP


செக்கரும் (2)

எரி நிற செக்கரும் இருளும் காட்டலால் – பால:10 62/2
ஓத மென் சிலம்பொடும் உதிர செக்கரும்
பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால் – பால:10 63/2,3

TOP


செக்கரை (2)

சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்றே – பால:16 14/4
செ வாயை நிகர்த்தன செக்கரை ஒத்த மேகம் – கிட்:7 53/4

TOP


செக (1)

திரிவ நிற்ப செக_தலத்து யாவையும் – பால-மிகை:11 50/1

TOP


செக_தலத்து (1)

திரிவ நிற்ப செக_தலத்து யாவையும் – பால-மிகை:11 50/1

TOP


செகத்து (1)

திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – பால:5 30/3

TOP


செகதல (2)

செவ்வையின் படரல் உற்ற செகதல மடந்தையோடும் – யுத்4-மிகை:41 296/2
செய்ய மா மகளும் மற்ற செகதல மகளும் சற்றும் – யுத்4-மிகை:42 71/3

TOP


செகம் (1)

செகம் உண்ட ஒருவன் செம் கை சிலையுறு மணியின் ஓசை – யுத்3-மிகை:31 65/3

TOP


செகுக்குமாறு (1)

சீதம் வீங்கு உவரியை செகுக்குமாறு ஒரு – கிட்:1 4/3

TOP


செகுக்குவென் (1)

செய்ய வேண்டுவது என் இனி நின் உயிர் செகுக்குவென் சிறப்பு இல்லா – யுத்1-மிகை:3 14/3

TOP


செகுத்த (2)

சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு – அயோ:1 76/3
செகுத்த தோள் உடை தம்பியும் சீதையும்-தானும் – யுத்4-மிகை:41 98/4

TOP


செகுத்தது (1)

செவ்வை இல் துயில் நமை செகுத்தது ஈது எனா – சுந்:3 55/2

TOP


செகுத்தல் (1)

நீங்கு செய்பவர்களை செகுத்தல் திண்ணம் நீர் – யுத்4-மிகை:41 227/3

TOP


செகுத்து (1)

செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/2

TOP


செங்கண் (1)

முத்து உரு கொண்டு அமைந்தனைய முழு வெள்ளி கொழு நிறத்து முளரி செங்கண்
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு – யுத்4:41 66/1,2

TOP


செங்கணான் (4)

தீயில் மூழ்கினர் ஒத்தனர் செங்கணான்
தூய தையலை நோக்கினன் சொல்லுவான் – அயோ:4 225/3,4
சீறிய கைகளால் தொழுது செங்கணான்
ஆறிய சிந்தனை அறிஞ ஒன்று உரை – அயோ:14 123/2,3
தேற்ற தேறி இருந்த செங்கணான்
கூற்று ஒப்பான் கொலை வாள் அரக்கனோடு – கிட்:16 39/1,2
சீறுகின்ற முகத்து இரு செங்கணான் – யுத்2:16 55/4

TOP


செங்கணானும் (1)

தந்தையும் உமையை பெற்றான் தாமரை செங்கணானும்
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும் – ஆரண்:10 75/2,3

TOP


செங்கணானை (2)

தழுவின புளிஞர்_வேந்தன் தாமரை செங்கணானை
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன – அயோ:13 33/1,2
தீண்டவும் தாழ்த்தது இல்லை யாரும் அ செங்கணானை
பூண்டனர் தழுவி புக்கார் காணுதி போதி என்றார் – யுத்4:34 18/3,4

TOP


செங்கதிர் (2)

செல்வ கானில் செங்கதிர் என்ன திரிவாரும் – பால:17 32/4
செங்கதிர் செல்வனை பணிவுறும் சென்னியார் – கிட்:13 74/4

TOP


செங்கமல (3)

சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன் – பால:11 13/2
நெய்தலும் குமுத பூவும் நெகிழ்ந்த செங்கமல போதும் – பால:14 53/2
கம்பன் செங்கமல பாதம் கருத்துற இருத்துவாமே – பால-மிகை:0 20/4

TOP


செங்கமலத்தோன் (1)

செப்பும்-காலை செங்கமலத்தோன் முதல் யாரும் – பால:10 24/1

TOP


செங்கழுநீர் (1)

சேம்பு கால் பொர செங்கழுநீர் குள – பால:2 35/1

TOP


செங்கழுநீர்-அரோ (1)

சேறு நாறுவ செங்கழுநீர்-அரோ – கிட்-மிகை:15 2/4

TOP


செங்கழுநீரும் (1)

தேம்பின குவிந்த போலும் செங்கழுநீரும் சேரை – அயோ:6 3/2

TOP


செங்கள (1)

தெவ் முறை துறந்து வென்ற செங்கள மருங்கில் சேர்ந்தான் – யுத்2:19 216/4

TOP


செங்கனகத்தினாலும் (1)

கானும் பொழிலும் இவை செங்கனகத்தினாலும்
ஏனைம் மணியாலும் இயற்றியவேனும் யாவும் – சுந்-மிகை:2 2/2,3

TOP


செங்கிடை (2)

செங்கிடை சிகழிகை செம்பொன் மாலையும் – பால:23 51/3
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை – கிட்:10 113/4

TOP


செங்குடை (2)

செம்பொனின் தேரின் பாங்கர் செங்குடை தொங்கல் காடும் – சுந்-மிகை:11 4/1
செங்குடை வெண்மை நீலம் பச்சையோடு இனைய எல்லாம் – சுந்-மிகை:11 5/3

TOP


செங்கை (3)

தன் நேர் இல்லா மங்கையர் செங்கை தளிர் மானே – பால:10 30/1
சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அ – பால:13 5/1
செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி – யுத்2:16 323/3

TOP


செங்கையன் (1)

சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன்
தோல் உடை நெடும் பணை துவைக்கும்-தோறு எலாம் – ஆரண்:10 17/2,3

TOP


செங்கையின் (1)

செவ்வி முகம் முன்னி அடி செங்கையின் இறைஞ்சா – ஆரண்:6 30/2

TOP


செங்கையோன் (1)

சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின் – ஆரண்:6 32/2

TOP


செங்கோல் (8)

திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – பால:5 62/3
விடா நெறி புலமை செங்கோல் வெண்குடை வேந்தர்_வேந்தன் – பால:20 1/2
தா_இல் வெண் கவிகை செங்கோல் சனகனை இனிது நோக்கி – பால:22 1/3
தண்டாத செங்கோல் தயரதனும்தான் அளித்தான் – அயோ:4 90/2
திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத – அயோ:14 64/2
இயல் தரும் புலமை செங்கோல் மனு முதல் எவரும் ஒவ்வா – கிட்:2 27/3
பரதனை தனது செங்கோல் நடாவுற பணித்து நாளும் – யுத்4:42 20/3
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல – யுத்4-மிகை:42 71/2

TOP


செங்கோலான் (1)

செங்கோலான் மகள் சீதை செவ்வியாள் – கிட்:16 40/2

TOP


செங்கோலினான் (1)

சான்று என தகைய செங்கோலினான் உயிர்கள்-தாம் – பால:20 27/1

TOP


செச்சை (2)

சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள் தெளி நூல் யாழ் – சுந்:2 78/1
பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை
மறு உற்ற அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 3/3,4

TOP


செச்சையான் (1)

சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான்
இந்து விண் நின்று இழிந்துளதாம் என – யுத்1:14 42/2,3

TOP


செச்சையினொடே (1)

உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே – ஆரண்:1 8/4

TOP


செஞ்செ (1)

செஞ்செ வேலவர் செறி சிலை குரிசிலர் இருண்ட – கிட்:10 44/1

TOP


செஞ்செவே (12)

செஞ்செவே செரு_முகத்து அன்றியே திறன் இலா – பால:7 7/2
செஞ்செவே கமல கையால் தீண்டலும் நீண்ட கொம்பும் – பால:17 7/2
செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம் – பால:21 10/2
செஞ்செவே நீண்டு மீண்டு சே அரி சிதறி தீய – பால:22 15/2
செஞ்செவே சேற்றில் தோன்றும் தாமரை தேரில் தோன்றும் – அயோ:8 23/1
செஞ்செவே நெடு மரகத பாறையில் தெரிவ – அயோ:10 20/2
செஞ்செவே முனிவரன் செப்ப கேட்டலும் – அயோ:12 12/2
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2
செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும் – ஆரண்:13 58/3
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான் – ஆரண்:13 59/2
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கிட்:12 30/2
பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர் என் படைஞர் – யுத்1:6 10/4

TOP


செஞ்சோறும் (1)

உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – யுத்2:19 174/4

TOP


செடி (2)

செடி உடை நெடு நிழல் செய்ய தீ பொதி – அயோ:14 22/2
கழை எனும் அ கொடி பயந்தாள் கொடியுடனே செடி முதலா கண்ட எல்லாம் – ஆரண்-மிகை:4 3/4

TOP


செடியொடு (1)

செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம் – அயோ:12 28/2

TOP


செடில் (1)

சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா – கிட்:11 13/2

TOP


செண்டு (2)

புரவியில் பொரு_இல் செண்டு ஆடி போர் கலை – பால:3 67/3
செண்டு இயங்கு பரியும் செறிந்தவே – அயோ:11 10/4

TOP


செண்டை (1)

கும்பிகை திமிலை செண்டை குறடு மா பேரி கொட்டி – யுத்3:22 5/1

TOP


செத்த (1)

மூல பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும் – யுத்3:22 212/3

TOP


செத்திய (1)

செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி – யுத்3:24 54/3

TOP


செத்திலென் (1)

செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – யுத்2:19 208/4

TOP


செது (1)

செது நெறி நிலையினாரே என்பது தெரிய செப்பும் – யுத்1:9 71/4

TOP


செதுகா (1)

செதுகா படை தொடுப்பேன் என நினைந்தான் திசைமுகத்தோன் – யுத்3:27 131/3

TOP


செதுகை (1)

செதுகை பெரும் தானவர் ஊனொடும் தேய்த்த நேமியது – யுத்2:19 22/1

TOP


செந்தயிர் (1)

செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின் – பால:2 22/2

TOP


செந்தாமரை (14)

சேக்கை ஆகி மலர்ந்த செந்தாமரை
பூக்கள் பட்டது அ பூவையும் பட்டனள் – பால:10 79/3,4
செந்தாமரை பூத்து என தீபம் எடுத்தது அன்றே – பால:16 41/4
சேற்றால் விளையாத செந்தாமரை கைகள் நீட்டி – பால:17 19/2
தெள்ளு நீரிடை மூழ்கு செந்தாமரை
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது – பால:18 29/2,3
செந்தாமரை தடம் கண் செவ்வி அருள் நோக்கம் – அயோ:4 110/3
செந்தாமரை கண்ணொடும் செம் கனி வாயினோடும் – ஆரண்:10 149/1
துள்ளி ஓங்கு செந்தாமரை நயனங்கள் சொரிய – ஆரண்:13 93/1
அடி நாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் இவளால் யான் அடைந்த – ஆரண்:14 30/3
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப – சுந்:1 62/2
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள் – சுந்:3 20/3,4
செந்தாமரை கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய – சுந்:4 89/4
செந்தாமரை பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் – யுத்1:3 164/1
மரகத சயிலம் செந்தாமரை மலர் காடு பூத்து – யுத்4-மிகை:42 30/1
கரு முகிற்கு அரசு செந்தாமரை மலர் காடு பூத்து ஓர் – யுத்4-மிகை:42 35/3

TOP


செந்தாமரையினை (1)

அ பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா – அயோ:3 112/4

TOP


செந்திரு (1)

செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – யுத்2:17 53/4

TOP


செந்தினை (1)

தேன் உகு மடையை மாற்றி செந்தினை குறவர் முந்தி – பால:16 4/3

TOP


செந்து (1)

செந்து நாளை அ திருநகர் அடைக என செப்பி – யுத்4-மிகை:41 142/3

TOP


செந்தேன் (4)

அடுக்கலின் அளிந்த செந்தேன் அகிலொடு நாறும் அன்றே – பால:1 13/4
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் – பால:2 2/4
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன்
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரை புரைத்து கீழ் வந்து – பால:19 15/2,3
தளிர்த்தன கிளர்ந்த மேனி தாமரை கெழுமு செந்தேன்
துளித்தன போல நீங்கா துள்ளி சோர் வெள்ள கண்ணன் – ஆரண்:13 136/1,2

TOP


செந்தேனினை (1)

முருகு நாறு செந்தேனினை முழை-நின்றும் வாங்கி – அயோ:10 10/2

TOP


செந்நீர் (2)

பூழியில் பட்டு செந்நீர் புணரியில் பட்டு பொங்கும் – யுத்2:16 172/2
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற – யுத்3:28 1/3

TOP


செந்நீரிடை (1)

நிலம் தவாத செந்நீரிடை நிண கொழும் சேற்றில் – யுத்3:20 58/1

TOP


செந்நெல் (5)

கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு – அயோ:11 113/1
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ – ஆரண்:3 58/2
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா – ஆரண்:10 110/2
செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ – கிட்:15 18/2
கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கி – கிட்:15 31/2

TOP


செந்நெலின் (1)

நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே – பால:2 26/4

TOP


செந்நெலும் (2)

கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட – பால:5 44/2
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து – கிட்:15 46/3

TOP


செந்நெறியின் (1)

திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – ஆரண்:2 26/2

TOP


செப்ப (16)

தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – பால:8 3/3
செப்ப அரும் திருவின் நல்லார் தெரிவையர் சூழ போனார் – பால:14 69/4
தஞ்சம் இல்லை நின் சரணமே சரண் என செப்ப
அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தனன் உலகு எலாம் அளந்தோன் – பால-மிகை:9 18/3,4
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க என செப்ப – அயோ:1 72/4
செப்ப_அரும் குணத்து இராமன் திருமுக செவ்வி நோக்கின் – அயோ:3 112/2
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப
பூண்டாய் பகையால் இழந்தே வனம் போதி என்றால் – அயோ:4 126/2,3
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப
பரதன் பெறுவான் இனி யான் படைக்கின்ற செல்வம் – அயோ:4 133/2,3
செஞ்செவே முனிவரன் செப்ப கேட்டலும் – அயோ:12 12/2
சிந்தனை யாவது என்று சிருங்கிபேரியர்_கோன் செப்ப
சுந்தர வரி விலானும் சுமந்திரன் தன்னை நோக்கி – அயோ:13 47/2,3
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால் – ஆரண்:14 54/1
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த – கிட்:7 64/2,3
தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப
பாவையர் குழாங்கள் சூழ பாட்டொடு வான நாட்டு – சுந்:2 118/2,3
சிந்த நூறி சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – சுந்:12 120/2,3
சேதுவின் பெருமைக்கு இணை செப்ப ஓர் – யுத்1:8 37/1
செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி – யுத்4-மிகை:41 86/3
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார் – யுத்4-மிகை:41 139/3,4

TOP


செப்ப_அரும் (1)

செப்ப_அரும் குணத்து இராமன் திருமுக செவ்வி நோக்கின் – அயோ:3 112/2

TOP


செப்பம் (2)

திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள் – ஆரண்:12 54/1
சினை வரால் பகழி ஆவம் நெல் சினை என்னும் செப்பம்
எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கிட்:13 35/3,4

TOP


செப்பல் (4)

சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – அயோ:5 45/2
செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ – கிட்:7 139/4
தெறித்தன சில கணை செப்பல் ஆவதோ – யுத்2-மிகை:18 10/4
சென்றதும் நாயினேன் செப்பல் வேண்டுமோ – யுத்4-மிகை:41 224/4

TOP


செப்பல்-பாலரோ (1)

திண்மையார் உளர் என செப்பல்-பாலரோ
பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – ஆரண்:12 5/2,3

TOP


செப்பல்-பாலவோ (1)

சேமமும் பிறர்களால் செப்பல்-பாலவோ – யுத்1:3 73/4

TOP


செப்பல்-பாலை (1)

சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல்-பாலை
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – சுந்:14 8/3,4

TOP


செப்பலும் (3)

திரண்ட தோளினன் இப்படி செப்பலும் சிந்தை – அயோ:1 31/1
தீய மந்தரை இ உரை செப்பலும் தேவி – அயோ:2 84/1
திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள் – ஆரண்:12 54/1

TOP


செப்பலுற்றாம் (1)

திரு கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம் – யுத்4-மிகை:42 49/4

TOP


செப்பலுற்றான் (3)

சென்னியில் சுமந்த கையன் தேற்றுவான் செப்பலுற்றான் – கிட்:10 63/4
சினத்து வாய் மடித்து தீயோன் நகைத்து இவை செப்பலுற்றான் – சுந்-மிகை:6 1/4
தேற்றுவான் நினைந்து தம்பி இவை இவை செப்பலுற்றான் – யுத்3:26 62/4

TOP


செப்பலை (1)

செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா – யுத்4:37 209/3

TOP


செப்பலோடும் (1)

தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து – கிட்:16 51/1

TOP


செப்பவும் (1)

செப்பு இள முலையாள்-தன்-பால் செப்பவும் திரு_அனாளும் – யுத்4-மிகை:40 9/2

TOP


செப்பி (9)

சேவகன் தேவி தன்னை கண்டமை விரைவின் செப்பி
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் – சுந்:14 11/2,3
சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன் – யுத்1:3 35/2,3
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னி – யுத்1:6 58/2
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார் – யுத்1:9 76/4
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்த – யுத்4:37 15/3
சென்று தீது இன்மை செப்பி அ தீமையும் விலக்கி – யுத்4:41 43/2
செல்லவே போ-மின் என்று விடுக்குவென் செவியில் செப்பி – யுத்4-மிகை:41 28/4
திருவணை உயர் பதம் செப்பி மீண்ட பின் – யுத்4-மிகை:41 85/1
செந்து நாளை அ திருநகர் அடைக என செப்பி
உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார் – யுத்4-மிகை:41 142/3,4

TOP


செப்பிட (1)

திருகை வேலை தரை மிசை செப்பிட
குருகை நாதன் குரை கழல் காப்பதே – பால-மிகை:0 9/3,4

TOP


செப்பிடுதலோடும் (1)

செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும்
அ உழை நிகழ்ந்தனை ஆதியினொடு அந்தம் – கிட்:14 53/2,3

TOP


செப்பிய (2)

செய்யது அன்று என செப்பிய தம்பியை – ஆரண்:11 77/2
செப்பிய வாய்மை-தான் சிதையலாகுமோ – யுத்1-மிகை:14 2/2

TOP


செப்பில் (1)

சில்_இயல்_ஓதி கொங்கை திரள் மணி கனக செப்பில்
வல்லியும் அனங்கன் வில்லும் மான்_மத சாந்தின் தீட்டி – பால:22 12/1,2

TOP


செப்பிற்று (1)

தீ எழ நோக்கி என் இ சிறுமை நீ செப்பிற்று என்னா – யுத்2:16 34/3

TOP


செப்பின் (4)

சீலம் அழிவுற்ற புனல் உற்று உருவு செப்பின்
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால் – கிட்:10 72/2,3
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி – சுந்:3 88/2
செப்பின் மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல் – யுத்1:6 30/1
செப்பின் செம்_புனல் தோய்ந்த செம்பொன் மதில் – யுத்2:15 27/1

TOP


செப்பினம் (1)

செல்வழி உணர்வு தோன்ற செப்பினம் சிறுமை தீரா – யுத்2:17 1/2

TOP


செப்பினன் (3)

தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும் – கிட்:7 123/2
திசையில் சென்றனர் செப்பினன் என்னும் – யுத்1:3 91/2
சிந்தையுள் புக செப்பினன் அனையவன் திகைத்தான் – யுத்3:22 89/3

TOP


செப்பினாம் (1)

தென் திசை கரும செயல் செப்பினாம்
அன்று இசைக்கும் அரிய அயோத்தியில் – யுத்4:41 45/2,3

TOP


செப்பினாய் (1)

செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – ஆரண்:4 23/3

TOP


செப்பினார் (5)

சேதியர் சிந்தனை தெரிய செப்பினார் – அயோ-மிகை:1 17/4
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார்
இ உரை நிகழ்வுழி இருந்த சீதையாம் – சுந்:12 28/2,3
செ அடிஅதன் மிசை வீழ்ந்து செப்பினார்
எ வகை பெரும் படை யாவும் மாய்ந்ததே – சுந்-மிகை:10 10/3,4
செய்ததால் அணை என்பது செப்பினார்
வைய நாதன் சரணம் வணங்கியே – யுத்1:8 71/3,4
சென்னி தாழ்க்க செவியிடை செப்பினார் – யுத்2:15 82/4

TOP


செப்பினாள் (1)

சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ – அயோ:3 85/3

TOP


செப்பினான் (10)

ஏமுற திருத்தி வேறு இனைய செப்பினான் – பால:5 75/4
சீதையை தருக என்று என செப்பினான்
சோதியான் மகன் நிற்கு என சொல்லினான் – சுந்:12 101/3,4
தெள்ளிய பொருள் என அரசன் செப்பினான் – யுத்1:2 72/4
தீது ஆய் விளைதல் நனி திண்ணம் என செப்பினான்
மேதாவிகட்கு எல்லாம் மேலான மேன்மையான் – யுத்1:3 176/3,4
சேனை நாதன் இனையன செப்பினான் – யுத்1:9 49/4
ஏனையும் பாழ்பட இனைய செப்பினான் – யுத்3:27 61/4
திடல் அனைத்தையும் தீர்க்க என செப்பினான்
பொடிபடுத்தி இமைப்பில் புகுந்ததால் – யுத்3-மிகை:31 33/3,4
திரு கொள் மார்பன் இனையன செப்பினான் – யுத்4:39 11/4
செப்புறு இப்படி போய் என செப்பினான் – யுத்4:40 1/4
தெவ் அடக்கும் சிலையவன் செப்பினான் – யுத்4-மிகை:41 107/4

TOP


செப்பினேன் (1)

திருப்பொலி மார்ப நின் வரவு செப்பினேன்
இருப்பன ஆயின உலகம் யாவையும் – யுத்4-மிகை:41 197/3,4

TOP


செப்பினை (1)

சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – யுத்1:14 10/2

TOP


செப்பு (12)

கொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை – பால:22 10/1
செம்பொனால் செய்து குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர் – அயோ:10 26/1
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு
பார் அவள் பாதம் தீண்ட பாக்கியம் படைத்தது அம்மா – ஆரண்:10 68/2,3
செப்பு உருக்கு அனைய இ மாரி சீகரம் – கிட்:10 90/1
செப்பு என்பென் கலசம் என்பென் செ இளநீரும் தேர்வென் – கிட்:13 43/1
திங்கள் வாள் முகத்தினாட்கு செப்பு என பின்னும் செப்பும் – கிட்:13 66/4
செப்பு உறு தெய்வ பல் படையாலும் சிதையாதீர் – கிட்:17 10/2
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என – யுத்1:4 83/2
சேர்வுற இயற்றுவென் கொணர செப்பு என்றான் – யுத்1:8 3/4
செப்பு அகல் வெண்ணெயின் நோன்மை தெரிந்தோய் – யுத்3:20 18/4
செப்பு உருக்கு என தெரிந்தது மீன் குலம் செருக்கி – யுத்3:20 53/3
செப்பு இள முலையாள்-தன்-பால் செப்பவும் திரு_அனாளும் – யுத்4-மிகை:40 9/2

TOP


செப்புக (3)

சிறப்புடை முனிவன் என்னே தெருமரல் செப்புக என்ன – பால-மிகை:11 41/2
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் – ஆரண்:10 155/4
திருந்த அ போரில் வென்று மீண்டவா செப்புக என்றான் – யுத்4-மிகை:41 146/4

TOP


செப்புகின்றது (2)

தேவர்-தம் நகரியை செப்புகின்றது என் – பால:3 58/2
சீரியது எண்ணினை செப்புகின்றது என் – அயோ-மிகை:1 12/2

TOP


செப்புகின்றேன் (1)

சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன் – பால:7 43/2

TOP


செப்புகேன் (1)

தீர்த்தனை அ வழி யாது செப்புகேன் – கிட்:6 9/4

TOP


செப்புதி (3)

தெளிந்திலேன் இது செப்புதி நீ எனா – அயோ-மிகை:4 1/3
தேவரே பிறரே யாரே செப்புதி தெரிய என்றான் – யுத்1:3 119/3
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – யுத்2:16 49/4

TOP


செப்பும் (22)

திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும் – பால-மிகை:9 40/4
தெரிந்து நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும் – அயோ:1 33/4
சீற்றம் துறந்தான் எதிர்நின்று தெரிந்து செப்பும்
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா – அயோ:4 137/1,2
திருந்திய செய்து செவ்வி திருமுகம் நோக்கி செப்பும் – ஆரண்:11 1/4
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும்
வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த – ஆரண்:11 61/2,3
சென்னி-மேல் கொளூஉ அருக்கன் சேய் இவை இவை செப்பும் – கிட்:4 18/4
தேண்டி இவண் வந்து அடைதிர் விடை கோடிர் கடிது என்ன செப்பும் வேலை – கிட்:13 32/2
திங்கள் வாள் முகத்தினாட்கு செப்பு என பின்னும் செப்பும் – கிட்:13 66/4
தேர் அனைய அல்குல் செறி திண் கதலி செப்பும்
ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி உற ஒல்கும் – கிட்:14 45/1,2
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கிட்:17 8/4
தீர சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும்
பேரை சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ – யுத்1:3 29/3,4
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும்
சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா – யுத்1:7 18/3,4
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – யுத்1:9 66/4
செது நெறி நிலையினாரே என்பது தெரிய செப்பும் – யுத்1:9 71/4
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும்
வேத நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட – யுத்1:14 21/2,3
சீலம் உறுவோய் உனக்கு செப்பும் திருநாமம் – யுத்1-மிகை:3 31/1
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – யுத்2:17 64/4
செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும்
குறி உடை மலைகள் தம்மில் குல வரை குலமே கொள்ளா – யுத்2:19 56/2,3
தேரொடும் புரண்டு வீழ சிந்தி என் சிந்தை செப்பும்
வீரம் முன் தெரிந்தேன் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று – யுத்2:19 211/2,3
திண்ணன் யாக்கை எங்கே என சாம்புவன் செப்பும் – யுத்4-மிகை:41 42/4
வேரி அம் கமலை செப்பும் விரிந்த கிட்கிந்தை உள்ளார் – யுத்4-மிகை:41 120/2
தெரிந்திடாது இருத்தல் என்னோ என்றலும் அண்ணல் செப்பும் – யுத்4-மிகை:42 15/4

TOP


செப்பும்-காலை (1)

செப்பும்-காலை செங்கமலத்தோன் முதல் யாரும் – பால:10 24/1

TOP


செப்புவது (1)

சென்று செம்மலை குறுகி யான் செப்புவது உளதால் – கிட்:3 81/3

TOP


செப்புவாய் (4)

சித்தியின் இயன்றதோ செப்புவாய் என்றாள் – சுந்:4 98/3
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய் – சுந்:5 32/4
திருத்து வான் சித்திரம் அனைய செப்புவாய்
விருத்தர் மேதகையவர் வினைஞர் மந்திரத்து – யுத்1:2 67/2,3
சீர் அணி அணிக என செப்புவாய் என்றான் – யுத்4-மிகை:41 212/4

TOP


செப்புவாள் (1)

திரிசடை தெருட்டுவாள் இனைய செப்புவாள் – யுத்2:17 93/4

TOP


செப்புவான் (7)

செவ்விய குரிசில் கூற தேர் வலான் செப்புவான் அ – அயோ:5 19/1
சிந்தனை உணர்த்துதி என்று செப்புவான் – அயோ:5 32/4
சிங்க ஏறு அனைய வீரன் பின்னரும் செப்புவான் யாம் – அயோ:8 15/1
தேற்றுதல் நன்று என இனைய செப்புவான் – ஆரண்:13 105/4
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி – சுந்:4 81/2
சிரித்தனன் கதம் எழுந்து இனைய செப்புவான் – யுத்1-மிகை:4 1/4
தீயவன் சினந்து இ மொழி செப்புவான் – யுத்4-மிகை:37 27/4

TOP


செப்புவேன் (1)

செவ்வியான் ஒருவன் ஐய செப்புவேன் செருவில் சால – ஆரண்:7 68/2

TOP


செப்புறல் (2)

செப்புறல் என் பல தெய்வ வாளிகள் – சுந்:5 65/1
செப்புறல் அரிய இன்ப செல்வத்துள் செலுத்தும் நாளில் – யுத்4-மிகை:42 32/2

TOP


செப்புறற்கு (1)

செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர் – ஆரண்:10 29/1

TOP


செப்புறு (1)

செப்புறு இப்படி போய் என செப்பினான் – யுத்4:40 1/4

TOP


செம் (383)

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் – பால:2 13/1
எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து – பால:2 17/1
பாலின் ஊட்டுவார் செம் கை பங்கயம் – பால:2 58/3
செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – பால:3 6/3
பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால் – பால:3 9/1
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – பால:3 12/3
செம் தனி மணி துலாம் செறிந்த திண் சுவர் – பால:3 29/3
செம் துவர் அழிதர தேறல் மாந்தி சூது – பால:3 68/3
செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான் – பால:4 1/2
செம் கண் நாயக இது தீர்த்தி இல்லையேல் – பால:5 16/3
பாடக செம் பதும மலர் பாவையர் பல்லாண்டு இசைப்ப பைம் பொன் பீடத்து – பால:5 59/2
முத்து உரு கொண்டு செம் முளரி அலர்ந்தால் – பால:5 118/1
சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு – பால:7 4/2
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – பால:7 8/4
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள் தனை – பால:7 36/1
செம் கை சூல வெம் தீயினை தீய தன் – பால:7 45/3
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – பால:8 6/4
செம் சடை கடவுளை அடையும் தேவர் போல் – பால:8 39/2
செம் கண் ஏற்றவன் செறி சடை பழுவத்தில் நிறை தேன் – பால:9 5/2
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண் – பால:9 15/3
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண் – பால:10 1/3
காசு அறு பவள செம் காய் மரகத கமுகு பூண்ட – பால:10 9/3
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – பால:10 13/3
கேளொடு கிடந்த நீல சுருளும் செம் கிடையும் கொண்டு – பால:10 14/2
செம் கிடை தரங்கம் கெண்டை சினை வரால் இனைய தேம்ப – பால:10 18/2
செம் சிலை கரத்தர் மாதர் புலவிகள் திருத்தி சேந்த – பால:10 20/3
தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம் – பால:10 23/2
வீக்கிய கனை கழல் வீரன் செம் கணும் – பால:10 36/3
கரு நிற செம் மயிர் காலன் தோன்றினான் – பால:10 62/4
சிலை கோட்டு நுதல் குதலை செம் கனி வாய் கரு நெடும் கண் – பால:12 17/1
கரும் கடலை செம் கனி வாய் கவுசலை என்பாள் பயந்தாள் – பால:12 22/4
செம் மன்னர் புகழ் வேட்ட பொருளே போல் தேய்ந்ததால் – பால:13 22/2
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ் – பால:13 28/2
பாணி இவன் படர் செம் கை படாதேல் – பால:13 28/3
தேம் பொழி துழாய் முடி செம் கண் மாலவன் – பால:14 8/2
செம் கையில் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை – பால:14 66/1
கொற்ற வேல் மன்னர் செம் கை பங்கய குழாங்கள் கூம்ப – பால:14 75/3
நெருங்கு அயில் எயிற்று அனைய செம் மயிரின் நெற்றி – பால:15 25/1
வாள் புடை இலங்க செம் கேழ் மணி அணி வலையம் மின்ன – பால:15 30/2
செம் கயல் அனைய நாட்டம் செவி உறா முறுவல் தோன்றா – பால:16 9/1
செம் சோரி என பொலிவுற்றது செக்கர் வானம் – பால:16 36/4
செய்யில் கொள்ளும் தெள் அமுத செம் சிலை ஒன்று – பால:17 33/1
செம் கயல் அனைய நாட்டம் சிவப்பு உற சீறி போன – பால:18 10/2
தொடி உலாம் கமல செம் கை தூ நகை துவர்த்த செ வாய் – பால:18 13/1
வெறி உடை கலவையும் விரவு செம் சாந்தமும் – பால:20 13/3
தீர்த்தன் இத்தனை சிந்தையின் செம் கணின் – பால:21 31/3
சீனர் தெங்கணர் செம் சகர் சோமகர் – பால:21 47/3
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – பால:22 10/3
முளரிகள் இராமன் செம் கை முறைமையின் தீண்ட நோற்ற – பால:22 11/2
செம் சுடர் இருள் கீறி தினகரன் ஒரு தேர் மேல் – பால:23 21/3
சித்திர நிரை தோயும் செம் துகில் புனைவாரும் – பால:23 36/4
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – பால:23 77/4
வித்தகம் தரித்த செம் கை விமலையை அமலை-தன்னை – பால-மிகை:0 12/2
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து செம் கதிரின் – பால-மிகை:9 6/2
சென்னி தாழ்ந்து இரு செம் கை மலர் குவித்து – பால-மிகை:11 53/2
சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனை திருமாலை அ – அயோ:3 54/1
செம் கயல் நறவம் மாந்தி களிப்பன சிவக்கும் கண்ணார் – அயோ:3 69/3
செம் கணும் கரிய கோல மேனியும் தேரும் ஆகி – அயோ:3 90/3
திக்கினை நிமிர்த்த கோல செம்_கதிர்_செல்வன் ஏய்ந்த – அயோ:3 106/3
சிந்துர பவள செ வாய் செம் கையின் புதைத்து மற்றை – அயோ:3 108/2
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன் – அயோ:4 3/2
சேதாம்பல் போது அனைய செம் கனி வாய் வெண் தளவ – அயோ:4 97/1
கள் ஊறு செம் வாய் கணிகையரும் கைகேசி – அயோ:4 105/3
வில் தடம் தாமரை செம் கண் வீரனை – அயோ:4 160/1
தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார் – அயோ:4 191/4
கரும்பு அனைய செம் சொல் நவில் கன்னியர் துயின்றார் – அயோ:5 11/4
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின் – அயோ:6 28/1
சேல் பாய்வன கயல் பாய்வன செம் கால் மட அன்னம் – அயோ:7 8/3
செம் கை பற்றினன் தேவரும் துன்பு அற – அயோ:7 16/2
தாழ விட்ட செம் தோலன் தயங்குற – அயோ:8 4/3
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான் – அயோ:8 19/4
செம் தழல் புரி செல்வன் திசைமுக_முனி செவ்வே – அயோ:9 22/1
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – அயோ:9 31/3
சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான் – அயோ:9 34/3
கலவை சாந்து செம் குங்குமம் கற்பகம் கொடுத்த – அயோ:10 25/3
செம் வழி உருட்டிய திகிரி மன்னவ – அயோ:11 50/1
செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ – அயோ:13 14/3
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – அயோ:13 38/2
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – அயோ:13 38/2
ஆனனம் கமலத்து அன்ன மின் அன்ன அமுத செம் வாய் – அயோ:13 59/1
தேன் தளிர்த்த கவளமும் செம் கதிர் – அயோ:14 15/2
துன்று செம் சடை தவரும் சுற்றமும் – அயோ:14 93/2
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – அயோ:14 128/3
செம் தனி கோல் முறை செலுத்த சிந்தையான் – அயோ:14 138/2
மின்னு செம் சடை மெய் தவர் வேண்டிட – அயோ-மிகை:7 1/3
செம் கதிர் குண திசையில் தோன்றினான் – அயோ-மிகை:14 6/4
செம் சுடர் செறி மயிர் சுருள் செறிந்த செனியன் – ஆரண்:1 6/1
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் – ஆரண்:1 15/1
செம் கண் அங்க அரவின் பொரு இல் செம் மணி விராய் – ஆரண்:1 15/1
தேள் இரண்டும் நெரிய சினவு செம் கண் அரவ – ஆரண்:1 42/3
செம் மா மலராள் நிகர் தேவியொடும் – ஆரண்:2 6/1
தேரில் திரி செம் கதிர் தங்குவது ஒர் – ஆரண்:2 9/1
செற்றி கதிரின் பொலி செம் மணியின் – ஆரண்:2 10/1
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண் – ஆரண்:3 41/3
தாமரை செம் கண் இ தடம் கை வீரர்கள் – ஆரண்:4 13/2
கரு மலை செம் மலை அனைய காட்சியர் – ஆரண்:4 15/1
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம் – ஆரண்:4 15/2
செம் பராகம் பட செறிந்த கூந்தலாள் – ஆரண்:6 2/1
செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி – ஆரண்:6 24/2
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – ஆரண்:6 33/2
சேவலோடு உறை செம் தலை அன்றிலின் – ஆரண்:6 69/3
சில் வல் ஓதியை செம் கையில் திருகுற பற்றி – ஆரண்:6 85/3
செம் தாரை குருதியொடு செழு நிலத்தை சேறு ஆக்கி – ஆரண்:6 107/2
செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும் – ஆரண்:6 111/1
தேர்_இனம் துவன்றின சிறு கண் செம் முக – ஆரண்:7 33/1
குலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர் – ஆரண்:7 42/1
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான் – ஆரண்:7 85/4
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம்
பால் பொத்தின நதியின் கிளர் படி பொத்தின படர் வான் – ஆரண்:7 99/1,2
செம் சர தூய்மையால் தேவர் ஆக்கினான் – ஆரண்:7 124/4
தூர்த்த செம் சரம் திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்து – ஆரண்:8 13/3
செம் கண் எரி சிந்த வரி வில் பகழி சிந்த – ஆரண்:9 9/1
தூங்கு தூணியிடை சுடு செம் சரம் – ஆரண்:9 21/2
தேய்வுறதேய்வுற பெயர்ந்து செம் சுடர் – ஆரண்:10 6/3
செம் கையில் அரிசியும் மலரும் சிந்தினர் – ஆரண்:10 21/3
செம் கையள் சோரியின் தாரை சேந்து இழி – ஆரண்:10 24/2
கொங்கை இணை செம் கையின் மலைந்து குலை கோதை – ஆரண்:10 43/3
எல் ஒன்று கமல செம் கண் இராமன் என்று இசைத்த ஏந்தல் – ஆரண்:10 64/3
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும் – ஆரண்:10 75/3
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – ஆரண்:10 97/1
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண் – ஆரண்:10 109/3
திங்களோ அன்று இது செல்வ செம் கதிர் – ஆரண்:10 131/1
செந்தாமரை கண்ணொடும் செம் கனி வாயினோடும் – ஆரண்:10 149/1
வெ வழி அமைந்த செம் கண் வெருவுற நோக்கி வெய்யோன் – ஆரண்:10 166/2
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார் – ஆரண்:11 12/3
செம் சேவகனார் நிலை நீர் தெரிவீர் – ஆரண்:12 76/1
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – ஆரண்:13 114/2
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – ஆரண்:13 114/2
பொறி பிதிர் படலை செம் தீ புகையொடும் பொடிப்ப பொம்மென்று – ஆரண்:13 116/3
அம்பு இழை வரி வில் செம் கை ஐயன்மீர் ஆயும் காலை – ஆரண்:13 124/3
சிந்துர செம் தீ காட்டு ஓர் மை வரை சேக்கை கொண்டார் – ஆரண்:14 1/2
செம் கையில் கரியவன் திரிக்கும் எல்லையில் – ஆரண்:14 79/2
துன்னிய செம் கதிர் செல்வன் தோன்றினான் – ஆரண்:14 100/4
அலங்கு செம் பொன் இழை பயிலும் அரும் துகிலின் பொலிந்த அரை தவத்தின் மீது – ஆரண்-மிகை:10 3/2
செம் மானவள் சொல்கொடு தே மலரோன் – ஆரண்-மிகை:11 2/3
தேன் படி மலரது செம் கண் வெம் கைம்மா – கிட்:1 1/1
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் – கிட்:1 17/3
திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செம் கிடையே – கிட்:1 29/2
தூய செம் கமல பாதம் தோய்-தொறும் குழைந்து தோன்றும் – கிட்:2 12/2
பாழி அம் தடம் தோள் வென்றி மாருதி பதும செம் கண் – கிட்:2 30/3
சேமம் அ வழி செய்து செம் கதிர் – கிட்:3 58/1
செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே – கிட்:3 76/3
ஈர்த்தன செம் கண் நீர் வெள்ளம் யாவையும் – கிட்:6 9/1
செருவில் தேய்த்தலின் செம் கனல் வெண் மயிர் செல்ல – கிட்:7 59/3
திக்கு நோக்கினன் செம் கதிரோன் மகன் செருக்கி – கிட்:7 62/3
அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செய்ய செம் கை – கிட்:7 135/1
அஞ்சலித்து அறியா செம் கை ஆணையாய் அமரர் யாரும் – கிட்:7 150/2
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கிட்:7 151/2
பாலியா முன்னர் நின்ற பரிதி சேய் செம் கை பற்றி – கிட்:8 1/2
செல்லிடை பிறந்த செம் கனல்கள் சிந்தின – கிட்:10 15/3
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கிட்:10 26/2
திரை-செய் அ திண் கடல் அமிழ்தம் செம் கணான் – கிட்:10 96/1
தித்தியாநின்ற செம் கிடை வாய்ச்சியர் – கிட்:11 20/1
அயில் விழி குமுத செம் வாய் சிலை நுதல் அன்ன போக்கின் – கிட்:11 76/1
உரைத்த செம் சாந்தும் பூவும் சுண்ணமும் புகையும் ஊழின் – கிட்:11 98/1
செம் கதிரோன் மகன் கடிது சென்றனன் – கிட்:11 118/4
செம் கணான் தம்பியும் தானும் சிந்தையின் – கிட்:11 137/3
தீண்டுகின்றது செம் கதிர் செல்வனும் – கிட்:13 20/2
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கிட்:13 48/2
சோதி செம் பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கி தோன்றா – கிட்:13 52/2
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ – கிட்:13 61/3
எரி சுடர் செம் மணி ஈட்ட தோடு இழி – கிட்:14 13/2
சினம் மிக கனல் பொறி சிந்தும் செம் கணார் – கிட்:14 15/4
செம் பொன் நல் கிரியை ஓர் பகலில் தேடினார் – கிட்:14 17/3
பெரும் கலை மதி திரு முகத்த பிறழ் செம் கேழ் – கிட்:14 44/3
வீறு செம் சுடர் கடவுள் வேலை-வாய் – கிட்:15 11/3
செம் தாள் வஞ்சி திறத்து இறந்தவன் – கிட்:16 44/2
தீயையும் தீக்கும் தெய்வ செம் கதிர் செல்வன் சீறி – கிட்:16 54/4
வெப்பு உறு செம் தீ நீர் வளியாலும் விளியாதீர் – கிட்:17 10/1
சிவந்த கண் உடை வாலியும் செம் கதிர் சேயும் – கிட்-மிகை:7 3/1
கந்தார வீணை களி செம் செவி காது நுங்க – சுந்:1 62/4
பாகு ஆய செம் சொலவர் வீசுபடு காரம் – சுந்:2 3/4
செம் செவி செழும் பவளத்தின் கொழும் சுடர் சிதறி – சுந்:2 4/2
தெய்வ தச்சனை புகழ்துமோ செம் கண் வாள் அரக்கன் – சுந்:2 17/1
தேவரும் அவுணரும் செம் கண் நாகரும் – சுந்:2 48/1
செம் குருதி அன்ன செறி குஞ்சியர் சினத்தோர் – சுந்:2 68/3
தழங்கும் செம் தீ சிந்த அடித்தாள் தகவு இல்லாள் – சுந்:2 88/4
முலை உறு கலவை தீய முள் இலா முளரி செம் கேழ் – சுந்:2 111/2
நக்க செம் மணி நாறிய நீள் நிழல் – சுந்:2 173/1
எரி சுடர் மணியின் செம் கேழ் இள வெயில் இடைவிடாது – சுந்:2 178/1
பன்னக அரசர் செம் கேழ் பணா மணி வலிதின் பற்றி – சுந்:2 183/1
கண்டனன் காண்டலோடும் கருத்தின் முன் கால செம் தீ – சுந்:2 216/1
தேங்கு கங்கை திருமுடி செம் கணான் – சுந்:3 21/1
திரங்கு செம் சடை கட்டிய செய்வினைக்கு – சுந்:3 25/3
ஈண்டில பிறந்தவால் இனம் கொள் செம் சிதல் – சுந்:3 42/2
மழை புரை ஒண் கண் செம் கடை ஈட்டம் மார்பினும் தோளினும் மலைய – சுந்:3 88/4
சென்று இறங்கி மறம் தரு செம் கணாய் – சுந்:3 99/4
செம் கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம் – சுந்:3 122/3
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – சுந்:4 52/2
எவ்விய வரி வில் செம் கை இருவரும் இடரின் வீழ்ந்தார் – சுந்:4 81/4
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய் – சுந்:5 32/4
தாமரை தடம் பொய்கை செம் சந்தனம் – சுந்:6 33/1
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி – சுந்:6 35/3
உரும் ஒத்த முழக்கின் செம் கண் வெள் எயிற்று ஓடை நெற்றி – சுந்:8 4/1
கல் மறைத்து ஒளிரும் செம் பொன் கவசத்தர் கடும் தேர் ஆட்கள் – சுந்:8 11/4
தீ உறு பொறி உடை செம் கண் வெம் கைமா – சுந்:9 38/1
ஈர்த்து எழு செம்_புனல் எக்கர் இழுக்க – சுந்:9 47/1
திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம் பொன் திண் தேர் – சுந்:10 8/2
தேரே பட்டன என்றார் சிலர் சிலர் தெறு கண் செம் முக வயிர தோள் – சுந்:10 29/1
கதிர் எழுந்து அனைய செம் திரு முக கணவன்மார் – சுந்:10 43/1
ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண் – சுந்:11 13/1
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண் – சுந்:11 20/3
துன்று செம் மயிர் சுடர் நெடும் கற்றைகள் சுற்ற – சுந்:12 39/1
சிவன் என செம் கணான் என செய் சேவகன் – சுந்:12 62/3
அல்லி அம் கமலமே அனைய செம் கண் ஓர் – சுந்:12 69/3
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர் – சுந்:12 76/2
தேவியை நாடி வந்த செம் கணாற்கு எங்கள் கோமான் – சுந்:12 81/1
முற்றுறு மும்மை செம் தீ முப்புரம் முருங்க சுட்ட – சுந்:12 124/3
பிணியின் செம் சுடர் கற்றை பெருக்கலால் – சுந்:13 3/2
சேறு இட ஊர் அடு செம் தீ – சுந்:13 50/3
சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான் – சுந்:14 14/2
செம் நீர்மை செய்யேன் என சிந்தனை செய்து நொய்தின் – சுந்-மிகை:1 7/2
செம் மலர் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார் – சுந்-மிகை:3 19/1
தீய வல் அரக்கர்-தம்மில் சிலர் சிலர் செம் பொன் சின்னம் – சுந்-மிகை:10 3/1
செம் நிற சிகைய வெம் போர் மழு பின்னர் சேறல் ஒக்கும் – சுந்-மிகை:12 8/3
தெய்வ நாயகி கற்பு எனும் செம் தழல் – சுந்-மிகை:13 1/1
தேவர்-தம் பதிக்கு இராவணன் இட்ட செம் தழல் போல் – சுந்-மிகை:13 12/3
செ வழி செம் மணி தூணம் சேர்த்திய – யுத்1:2 5/2
சேம வீடு உற செய்வதும் செம் தழல் முகந்த – யுத்1:3 42/2
திசை திறந்து அண்டம் கீற சிரித்தது செம் கண் சீயம் – யுத்1:3 127/4
ஆடினான் அழுதான் பாடி அரற்றினான் சிரத்தில் செம் கை – யுத்1:3 128/3
தீ என கனலும் செம் கண் சிரம்-தொறும் மூன்றும் தெய்வ – யுத்1:3 133/3
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – யுத்1:3 134/2
துகில் படுத்து உரிக்கும் செம் தீ கண்களை சூலும் சுற்றி – யுத்1:3 138/2
திருத்திய உணர்வு மிக்க செம் கதிர் செல்வன் செம்மல் – யுத்1:4 127/1
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – யுத்1:4 134/2
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன் – யுத்1:4 135/2
திருவடி முடியின் சூடி செம் கதிர் உச்சி சேர்ந்த – யுத்1:4 145/1
தேர் பதினாயிரம் பதுமம் செம் முக – யுத்1:5 30/1
செம் பொன் நாட்டு உள சித்திரை சிறையிடை வைத்தான் – யுத்1:5 35/3
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன தாமரை செம் கண் – யுத்1:6 4/4
நிமிர்ந்த செம் சரம் நிறம்-தொறும் படுதலும் நெய்த்தோர் – யுத்1:6 20/1
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – யுத்1:7 5/3
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – யுத்1:7 6/1
சேண் உறு திவலையால் நனைந்த செம் துகில் – யுத்1:8 14/2
அருண செம் மணி குன்று அயலே சில – யுத்1:8 35/1
மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – யுத்1:9 22/1
தீ சிகை சிவணும் சோதி செம் மணி செய்த தூணின் – யுத்1:10 11/1
கோல் நிற குனி வில் செம் கை குமரனே குளிர் வெண் திங்கள் – யுத்1:10 17/1
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – யுத்1:11 27/3
ததைய செம் கரம் பரப்பிய தன் பெரும் தாதை – யுத்1:12 4/3
ஊறு படு செம்_புனல் உடைத்த கரை உற்ற – யுத்1:12 18/1
செம் கதிரவன் சிறுவனை திரள் புயத்தால் – யுத்1:12 20/2
செம்புக்கும் சிவந்த செம் கண் திசை நிலை களிற்றின் சீற்ற – யுத்1:12 41/1
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும் – யுத்1:12 46/2
செம் கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறைய தேக்கி – யுத்1:12 50/3
செம் தனி சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல – யுத்1:13 26/3
செம் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெற – யுத்1-மிகை:1 2/2
துப்புடை கனகன் சேனை தொகை அவை அனைத்தும் செம் தீ – யுத்1-மிகை:3 24/3
அலங்கலோடு செம் சாந்தமும் அன்று தான் அணிந்த – யுத்1-மிகை:5 12/2
சீற்றமே சிந்தும் செம் கண் தெதிமுகன் என்னும் சீயம் – யுத்1-மிகை:11 7/4
செம் புகர் சுடர் வேல் கணம் செல்லவே – யுத்2:15 20/4
செப்பின் செம்_புனல் தோய்ந்த செம்பொன் மதில் – யுத்2:15 27/1
செம் நிறத்தனவாய் நிறம் தீர்ந்தவே – யுத்2:15 30/4
சேனை பட்டது பட்டது செம் புண்ணீர் – யுத்2:15 50/4
தேய்ந்த ஆயுளர் ஆனவர் செம் புண்ணீர் – யுத்2:15 51/2
தேரும் பாகரும் வாசியும் செம் முக – யுத்2:15 61/1
செம்_புனல் பொழிய கதை சேர்த்தினான் – யுத்2:15 75/3
வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர் – யுத்2:15 79/3
நல் புற கோதை தன் நளின செம் கையின் – யுத்2:15 112/1
அளவு_அறு செம் சுடர் பட்டம் ஆர்த்தனன் – யுத்2:15 115/2
தேர் எலாம் துமிந்த மாவின் திறம் எலாம் துமிந்த செம் கண் – யுத்2:15 150/1
காய்ந்தது அ இலங்கை வேந்தன் மனம் எனும் கால செம் தீ – யுத்2:15 155/4
அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ – யுத்2:15 171/3
தேர் இழந்து வெம் சிலைகளும் இழந்து செம் தறுகண் – யுத்2:15 234/1
சேற்று செம்_புனல் படு கள பரப்பிடை செம் கண் – யுத்2:15 243/3
சேற்று செம்_புனல் படு கள பரப்பிடை செம் கண் – யுத்2:15 243/3
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – யுத்2:16 14/2
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – யுத்2:16 25/1
காலன் மேல் நிமிர் செம் மயிர் கற்றையான் – யுத்2:16 60/4
தெய்வம் நாறு செம் சாந்தமும் சேர்த்தினான் – யுத்2:16 70/4
தேர் செல கரி செல நெருக்கி செம் முக – யுத்2:16 98/1
எல்லை_அற்ற செம் குருதியின் ஈர்ப்புண்ட அல்லால் – யுத்2:16 212/3
தேர் அழிந்தது செம் கதிர் செல்வனை சூழ்ந்த – யுத்2:16 238/1
அரக்கர் செம் மயிர் கரும் தலை அடுக்கலின் அணைகள் – யுத்2:16 244/2
செம் மலை அனைய வெம் களிறும் சேனையின் – யுத்2:16 251/2
சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய செம் கணான் – யுத்2:16 304/1
சிந்துர செம் பசும் குருதி திசைகள்-தொறும் திரை ஆறா – யுத்2:16 348/1
செம் தேன் பருகி திசைதிசையும் நீ வாழ – யுத்2:17 86/1
தேர் சென்றன செம் கதிரோனொடு சேர் – யுத்2:18 25/1
உறைதந்தன செம் கதிரோன் உருவின் – யுத்2:18 40/1
தேறாதன செம் கண வெம் களி மா – யுத்2:18 41/3
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன் – யுத்2:18 138/2
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – யுத்2:18 199/2
செம் கண் நெடு மால் முதல் தேவர் சிரிக்க என்னை – யுத்2:19 10/4
செம் கதிரோன் மகன் முன்பு சென்றனன் – யுத்2:19 35/3
உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் – யுத்2:19 66/4
நாண் பொரு வரி வில் செம் கை நாம நூல் நவின்ற கல்வி – யுத்2:19 106/1
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன – யுத்2:19 115/3
தேரர் தேரின் இவுளியர் செம் முக – யுத்2:19 132/1
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ – யுத்2:19 165/2
தேரிடை செல்லார் மான புரவியில் செல்லார் செம் கண் – யுத்2:19 169/1
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி – யுத்2:19 172/2
தீ எரி சிதறும் செம் கண் அஞ்சனை சிங்கம் தெய்வ – யுத்2:19 198/3
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி – யுத்2:19 202/2
தேசம் கலந்த மறைவாணர் செம் சொல் அறிவாளர் என்று இ முதலோர் – யுத்2:19 263/3
தீர்த்து ஒரு கணத்தில் போக்க செம் கதிர் சிறுவன்-தானும் – யுத்2-மிகை:15 19/2
அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் – யுத்2-மிகை:16 7/4
செம் கையில் பிடித்த வீர சிலையை நாண் எறிந்து தீரா – யுத்2-மிகை:18 27/2
சீறிய நெஞ்சினர் செம் கணர் ஒன்றோ – யுத்3:20 16/3
தீபத்தின் எரிந்து எழு செம் கணினார் – யுத்3:20 73/2
செம்_புனல் சுவடு நோக்கி இது நெறி என்று தேவர் – யுத்3:21 30/3
தேரொடும் எடுத்தலோடு நிலத்திடை குதித்த செம் கண் – யுத்3:21 38/1
சென்று வெம் களத்தை எய்தி சிறையொடு துண்டம் செம் கண் – யுத்3:22 11/1
செம் கதிர் செல்வன் சேயும் சமீரணன் சிறுவன்-தானும் – யுத்3:22 15/1
வெம் கதிர் மௌலி செம் கண் வீடணன் முதலாம் வீரர் – யுத்3:22 15/3
மாற்றம் ஒன்று இளையவன் வளை வில் செம் கரத்து – யுத்3:22 37/1
செம் பெரும் குருதியின் திகழ்ந்த செம் கண் மீன் – யுத்3:22 52/1
செம் பெரும் குருதியின் திகழ்ந்த செம் கண் மீன் – யுத்3:22 52/1
விலங்கு செம் சுடர் விடுவன வெளி இன்றி மிடைந்த – யுத்3:22 56/2
செம் புணீர்-கொடு கடன் கழிப்பேன் என்று தெரிந்தான் – யுத்3:22 64/4
செம் சரத்தொடு சேண் கதிர் விசும்பின்-மேல் செல்வான் – யுத்3:22 81/1
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – யுத்3:22 113/4
செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர் – யுத்3:22 181/3
தேவரை கண்டேன் பைம் பொன் செம் கரம் சிரத்தில் ஏந்தி – யுத்3:23 28/1
வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி தன் வயிர செம் கண் – யுத்3:24 10/1
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – யுத்3:24 25/2
அழன்றில குளிர்ந்தன அங்கம் செம் கண்கள் – யுத்3:24 102/2
தேவர்கள் வாழ்த்து ஒலி கேட்ட செம் கணான் – யுத்3:24 103/3
மூடுண்ட முறுவல் முத்தும் முள்ளுண்ட முளரி செம்_கண் – யுத்3:25 4/3
சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர – யுத்3:25 15/2
செம் சரம் என்ன சென்றன மென்மேல் – யுத்3:26 22/4
செம் சிலை உரவோன் தேடி திரிகின்றான் உள்ளம் தேற – யுத்3:26 49/2
பேர்ப்பன செம் சொலாள் அ திரிசடை பேச பேர்ந்தாள் – யுத்3:26 91/2
விண்ணை தொடு செம் மயிர் வீசுதலால் – யுத்3:27 20/2
தீ மொய்த்த அரக்கர்கள் செம் மயிரின் – யுத்3:27 32/2
கொலை வெம் களி மால் கரி செம்_புனல் கொண்டு – யுத்3:27 33/2
செம் நாகம் விழுங்கிய திங்களினை – யுத்3:27 36/4
அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து – யுத்3:27 42/3
சீறிய முக தலை உருட்டி செம் நிறத்து – யுத்3:27 46/2
தெரி கணை விசும்பிடை துணிப்ப செம் மயிர் – யுத்3:27 47/1
சொரிகின்றன பொரு செம்_புனல் தொலைகின்றன கொலையால் – யுத்3:27 112/4
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான் – யுத்3:27 138/2
அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான் – யுத்3:27 143/4
தெறும் சிறை கலுழன் அன்ன ஒரு கணை தெரிந்து செம் பொன் – யுத்3:27 177/3
ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம்
சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண் – யுத்3:28 26/1,2
செம்_புனல் சோரி செக்கர் திசை உற செறிகையாலும் – யுத்3:28 34/1
குண்டல துணைகளோடும் கொந்தள குஞ்சி செம் கேழ் – யுத்3:28 54/2
ஆக்கையின்-நின்று வீழ்ந்த அரக்கன் செம் தலையை அம் கை – யுத்3:28 59/1
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – யுத்3:28 67/3
செம் கையால் எடுத்தான் சிரம் சேர்த்தினான் – யுத்3:29 28/4
செம் கையும் கொட்டி உன்னை சிரிப்பரால் சிறியன் என்னா – யுத்3:29 58/4
நிலவை செம் சடை வைத்தவன் வரம் தர நிமிர்ந்தார் – யுத்3:30 12/3
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – யுத்3:31 104/3
பட்டார் உடல் படு செம்_புனல் திருமேனியில் படலால் – யுத்3:31 108/1
தெம் முனை செரு மங்கை தன் செம் கையால் – யுத்3:31 122/3
செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள் – யுத்3:31 134/2
தேரோடு மடிந்தனர் செம் கதிரோன் – யுத்3:31 196/3
தேர்-மேல் உளர் மாவொடு செம் தறுகண் – யுத்3:31 212/1
ஆயிரம் கைகள் செய்த செய்தன அமலன் செம் கை – யுத்3:31 217/3
தீ மொய்த்த அனைய செம் கண் அரக்கரை முழுதும் சிந்தி – யுத்3:31 229/1
செம் சிலை மலரால் கோலி திரிந்தவா என்னில் செல்லும் – யுத்3-மிகை:29 4/3
சிரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் செம் சுடர் படை – யுத்3-மிகை:31 14/1
தேரின் மீது அனந்த கோடி நிருதர் சீறு செம் முக – யுத்3-மிகை:31 16/1
செகம் உண்ட ஒருவன் செம் கை சிலையுறு மணியின் ஓசை – யுத்3-மிகை:31 65/3
சென்று அடைந்து இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார் – யுத்4:32 45/3
காக பந்தர் செம் களம் எங்கும் செறி கால – யுத்4:33 4/1
வென்றி செம் கண் வெம்மை அரக்கர் விசை ஊர்வ – யுத்4:33 5/1
ஆளின் முற்றா செம் புனல் வெள்ளத்தவை காணீர் – யுத்4:33 14/2
ஆறோ என்ன விண் படர் செம் சோரியது ஆகி – யுத்4:33 19/2
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – யுத்4:33 19/3
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – யுத்4:34 11/3
பூதரம் அனைய மேனி புகை நிற புருவ செம் தீ – யுத்4:35 1/1
மின் நகு வரி வில் செம் கை இராமன்-மேல் விடுதி என்றான் – யுத்4:37 3/4
செம் தீ வினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள் – யுத்4:37 52/1
சிந்தினன் இராவணன் எரியும் செம் கணான் – யுத்4:37 74/4
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – யுத்4:37 137/4
தேவர்க்கும் திசை கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும் செம் கண் மாற்கும் – யுத்4:38 26/1
சாதுகை மாந்தர்-தம்மை தடுப்பது என்று அருளி செம் கண் – யுத்4:40 41/2
செம் தளிர் கைகளால் சேயரி பெரும் – யுத்4:40 69/3
நெற்றியின் அழலும் செம் கண் நீறு அணி கடவுள் நீடு – யுத்4:41 23/1
மீட்டு எழுந்து விரிந்த செம் தாமரை – யுத்4:41 54/1
தேன் உடை அலங்கல் மௌலி செம் கதிர் செல்வன் சேயும் – யுத்4-மிகை:41 48/1
செம் தழல் வேள்வி செற்றோர் தீ மனை இடுவோர்-தம்-பால் – யுத்4-மிகை:41 65/2
மரகத மேனி செம் கண் வள்ளலே வழுவா நீதி – யுத்4-மிகை:41 166/3
தீயின் ஆகுதி செம் கையின் ஓக்கினான் – யுத்4-மிகை:41 191/4
விரவினர் ஐயன் செம் கை வில்லினை நோக்கும் முன்பு ஓர் – யுத்4-மிகை:41 232/3
வன் திறல் அனுமன் செம் கை வல கையால் பற்றி காலின் – யுத்4-மிகை:41 254/2
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செம் கண் – யுத்4-மிகை:41 279/2
தோடு அணை மவுலி செம் கண் வாலி_சேய் தூசி செல்ல – யுத்4-மிகை:42 2/3
ஆயது நிகழ செம் கண் இராமனும் அயோத்தி நண்ணி – யுத்4-மிகை:42 7/1
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும் – யுத்4-மிகை:42 8/2
செம் கைகள் கூப்பி வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார் – யுத்4-மிகை:42 14/4
மின்னை ஏர் மௌலி செம் கண் வீடண புலவர் கோமான் – யுத்4-மிகை:42 64/1

TOP


செம்_கண் (1)

மூடுண்ட முறுவல் முத்தும் முள்ளுண்ட முளரி செம்_கண்
காடு உண்டு பரந்தது என்ன முனிந்தது கறை வெண் திங்கள் – யுத்3:25 4/3,4

TOP


செம்_கதிர்_செல்வன் (2)

திக்கினை நிமிர்த்த கோல செம்_கதிர்_செல்வன் ஏய்ந்த – அயோ:3 106/3
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான் – அயோ:8 19/4

TOP


செம்_கதிர்_செல்வனும் (1)

சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான் – அயோ:9 34/3

TOP


செம்_சடை_முதலோன் (1)

அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான் – யுத்3:27 143/4

TOP


செம்_புனல் (14)

ஈர்த்து எழு செம்_புனல் எக்கர் இழுக்க – சுந்:9 47/1
ஊறு படு செம்_புனல் உடைத்த கரை உற்ற – யுத்1:12 18/1
செப்பின் செம்_புனல் தோய்ந்த செம்பொன் மதில் – யுத்2:15 27/1
செம்_புனல் பொழிய கதை சேர்த்தினான் – யுத்2:15 75/3
அசைய தரை அரைவித்தனை அழி செம்_புனல் அதுவோ – யுத்2:15 171/3
சேற்று செம்_புனல் படு கள பரப்பிடை செம் கண் – யுத்2:15 243/3
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி – யுத்2:19 202/2
செம்_புனல் சுவடு நோக்கி இது நெறி என்று தேவர் – யுத்3:21 30/3
கொலை வெம் களி மால் கரி செம்_புனல் கொண்டு – யுத்3:27 33/2
அம் கங்கு இழி செம்_புனல் பம்ப அலைந்து – யுத்3:27 42/3
சொரிகின்றன பொரு செம்_புனல் தொலைகின்றன கொலையால் – யுத்3:27 112/4
செம்_புனல் சோரி செக்கர் திசை உற செறிகையாலும் – யுத்3:28 34/1
ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – யுத்3:31 104/3
பட்டார் உடல் படு செம்_புனல் திருமேனியில் படலால் – யுத்3:31 108/1

TOP


செம்பின் (2)

உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – ஆரண்:11 31/4
காய்ப்புண்ட செம்பின் தோன்ற கறுப்புண்ட மனத்தன் கண்டான் – சுந்:11 19/4

TOP


செம்பு (10)

உருக்கிய செம்பு என உமிழ் கண் தீயினர் – பால-மிகை:7 16/4
செம்பு காட்டிய கண் இணை பால் என தெளிந்தீர் – ஆரண்:8 5/1
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – சுந்:3 87/4
செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென் என்றான் – யுத்1:3 125/4
செம்பு இட்டு செய்த இஞ்சி திரு நகர் செல்வம் தேறி – யுத்2:16 155/1
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – யுத்2:16 260/4
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – யுத்2:18 265/4
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – யுத்3:22 170/4
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர் – யுத்3:29 8/4
உருக்கு செம்பு என அம்பரத்து ஓடினது உதிரம் – யுத்4:32 7/4

TOP


செம்புக்கும் (1)

செம்புக்கும் சிவந்த செம் கண் திசை நிலை களிற்றின் சீற்ற – யுத்1:12 41/1

TOP


செம்பும் (1)

வெள்ளி போன்று இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார் – யுத்1:9 30/4

TOP


செம்புனல் (4)

விழுந்தாள் நொந்தாள் வெம் குருதி செம்புனல் வெள்ளத்து – சுந்:2 90/1
எழுகிற்கில்லா செம்புனல் வெள்ளத்திடை இற்ற – யுத்4:33 7/2
சகரம் முந்நீர் செம்புனல் வெள்ளம் தடுமாறா – யுத்4:33 16/1
தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில – யுத்4:37 168/3

TOP


செம்பொன் (47)

தேன் அளாவியும் செம்பொன் விராவியும் – பால:1 8/2
குரம்பு எலாம் செம்பொன் மேதி குழி எலாம் கழுநீர் கொள்ளை – பால:2 2/2
ஊழ் உற குறித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து மீ – பால:3 25/2
திளைப்பன முத்தொடு செம்பொன் ஆரமே – பால:3 52/4
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி – பால:3 70/2
திருவொடும் பொலிய ஓர் செம்பொன் குன்றின் மேல் – பால:5 10/3
வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திம் எனில் செம்பொன்
பரு வரையும் நெடு வெள்ளி பருப்பதமும் போல்வார்கள் – பால:12 24/2,3
செம்பொன் செய் சுருளும் தெய்வ குழைகளும் சேர்ந்து மின்ன – பால:17 5/1
தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன்
ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி – பால:22 18/2,3
பத்தியின் நிமிர் செம்பொன் பல கலன் மகிழ்வாரும் – பால:23 36/2
செங்கிடை சிகழிகை செம்பொன் மாலையும் – பால:23 51/3
சிலை உடை கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர் – பால:23 79/1
செம்பொன் சிலை தெறியா அயில் முக வாளிகள் தெரிவான் – பால:24 8/4
மா தவன் கம்பன் செம்பொன் மலர் அடி தொழுது வாழ்வாம் – பால-மிகை:0 21/4
செம்பொன் மேரு அனைய புய திறல் சேர் இராமன் திரு கதையில் – பால-மிகை:0 27/3
சுந்தர பொடிகளும் செம்பொன் சுண்ணமும் – பால-மிகை:5 15/1
சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை – அயோ:2 27/1
செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி – அயோ:2 50/3
ஏத்தவை இசைக்கும் செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான் – அயோ:3 105/2
பற்று ஆர்ந்த செம்பொன் கவசம் பனி மேரு ஆங்கு ஓர் – அயோ:4 114/3
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர்-அரோ – அயோ:5 2/4
துகிலொடு தொடுத்த செம்பொன் தகட்டிடை தொடுத்த முத்தின் – அயோ:13 58/3
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – ஆரண்:10 68/2
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – ஆரண்:10 97/3
இருக்கின் மொழியார் எரிமுகத்தின் ஈந்த நெய்யின் அவிர் செம்பொன்
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம் – ஆரண்:10 117/1,2
மின் ஒக்கும் செம்பொன் மேனி வெள்ளியின் விளங்கும் புள்ளி – ஆரண்:11 57/4
தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன்
வாங்கின கொண்டு பாரில் மண்டும் மால் யாறு மான – கிட்:10 29/1,2
மீ ஓங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப – சுந்:1 40/1
தூண் எலாம் சுடரும் காசு சுற்று எலாம் முத்தம் செம்பொன்
பேணல் ஆம் மணியின் பத்தி பிடர் எலாம் ஒளிகள் விம்ம – சுந்:6 52/1,2
இறங்கும் பவள கொடி சுற்றின செம்பொன் ஏய்ந்த – சுந்-மிகை:1 9/2
தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக்கொண்டான் – யுத்1:4 144/4
செம்பொன் மால் வரை மதம் பட்ட தாம் என திரிந்தான் – யுத்1:5 48/3
பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடை பரிதி நாண – யுத்1:10 8/1
சென்னிவான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான் – யுத்1:10 24/4
செம்பொன் மௌலி சிகரங்கள் தயங்க – யுத்1:11 3/1
நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் செம்பொன்
தூணில் நின்றனனே அன்றி தோன்றியது இலது என்று ஒன்ற – யுத்1-மிகை:3 22/1,2
விண்தலம் அளவும் செம்பொன் கோபுரம் விளங்கும் வீதி – யுத்1-மிகை:10 1/2
செப்பின் செம்_புனல் தோய்ந்த செம்பொன் மதில் – யுத்2:15 27/1
அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன்
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே – யுத்2:15 210/1,2
ஆண்டு ஒரு செம்பொன் பீடத்து இருந்து தன் வருத்தம் ஆறி – யுத்2:16 6/1
சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன்
குன்று நின்று அனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப – யுத்2:17 23/1,2
செம்பொன் பொலி தேர் அயல் செல்குவரால் – யுத்2:18 16/3
ஆறு நூறு அம்பு செம்பொன் கவசம் புக்கு அழுந்த எய்தான் – யுத்2:19 117/4
ஐ இரு கோடி செம்பொன் மணி விளக்கு அம் கை ஏந்தி – யுத்2:19 206/1
நன் பால் விளங்கு மணி கோடியோடு நளிர் போது செம்பொன் முதலா – யுத்2:19 247/1
சிலையினை நோக்கும் செம்பொன் தேரினை நோக்கும் செய்த – யுத்3-மிகை:22 3/2
திருவடி இரண்டுமே செம்பொன் மௌலியா – யுத்4-மிகை:41 221/1

TOP


செம்பொன்னின் (1)

செம்பொன்னின் அமைந்து சமைந்தன தேர் – யுத்2:18 42/1

TOP


செம்பொனால் (1)

செம்பொனால் செய்து குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர் – அயோ:10 26/1

TOP


செம்பொனின் (4)

செம்பொனின் பசு மணி தேரின் வந்து எய்தினான் – பால:20 20/3
செம்பொனின் கல ராசி திருத்தினார் – அயோ:14 10/2
செம்பொனின் தேரின் பாங்கர் செங்குடை தொங்கல் காடும் – சுந்-மிகை:11 4/1
செம்பொனின் கேடகம் சிதைத்து வீழ்த்தினான் – யுத்2-மிகை:16 46/4

TOP


செம்போடு (1)

செம்போடு உதிர திரை ஆழியின்-வாய் – யுத்3:31 198/1

TOP


செம்மணி (2)

துனி அறு செம்மணி தூணின் நீல் நிறம் – அயோ:2 39/1
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி
மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ – யுத்1:5 12/3,4

TOP


செம்மல் (21)

செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – பால:6 11/3,4
சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம் கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிர குன்ற – பால:7 49/1,2
தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல்
கோது இலா குணத்தான் சொன்ன பொருள் எலாம் மனத்தில் கொண்டு – பால:9 25/1,2
செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி – பால:17 17/1
செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல் வெம்மையால் – பால:19 30/1
புரிந்த பின் காதி செம்மல் புனித மா தவனை நோக்கி – பால-மிகை:9 62/4
செம்மல் தன் தாதையின் சிலவர் முந்தினார் – அயோ:4 167/4
சிந்திய குரிசில் அ செம்மல் சேந்த கண் – அயோ:14 82/3
தேன் தரும் தெரியல் அ செம்மல் நால்வரை – அயோ:14 87/1
மன்னர் மன்னவன் செம்மல் மரபினால் – ஆரண்:9 16/3
தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான் – ஆரண்:12 19/4
செய்வது என் இவண் என செம்மல் சொல்லுவான் – ஆரண்:15 21/4
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ – கிட்:7 45/2
காய் எரி முளி புல் கானில் கலந்து என காற்றின் செம்மல்
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை – சுந்:10 26/1,2
திருத்திய உணர்வு மிக்க செம் கதிர் செல்வன் செம்மல்
ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும் உயிரின் ஓம்பும் – யுத்1:4 127/1,2
இந்திரன் செம்மல் பண்டு ஓர் இராவணன் என்பான்-தன்னை – யுத்1:14 24/1
இந்திரன் செம்மல் தம்பி யாவரும் எவரும் போற்றும் – யுத்1-மிகை:9 17/1
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல்
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான் – யுத்3:24 15/3,4
இன்னது இ தலையது ஆக இராமனுக்கு இரவி செம்மல்
தொல் நகர் அதனை வல்லை கடி கெட சுடுதும் என்றான் – யுத்3:26 18/3,4
தென் தலை ஆழி தொட்டோன் சேய் அருள் சிறுவன் செம்மல்
வென்று அலைத்து என்னை ஆர்த்து போர் தொழில் கடந்த வெய்யோன் – யுத்3:28 62/1,2
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப – யுத்4:40 111/3

TOP


செம்மல்-தான் (1)

சென்ற வாலி முன் சென்ற செம்மல்-தான்
அன்று வாவுதற்கு அறிந்தனன்-கொலாம் – கிட்-மிகை:3 3/3,4

TOP


செம்மல்-பால் (2)

சினம் கெழு வாள் கை ஓர் செம்மல்-பால் ஒரு – பால:19 43/1
சேய் உயர் கீர்த்தியான் கதிரின் செம்மல்-பால்
போயதும் அ வயின் புகுந்த யாவையும் – கிட்-மிகை:11 4/1,2

TOP


செம்மல்தான் (1)

சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான் – அயோ:14 93/4

TOP


செம்மலுக்கு (1)

செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி – கிட்:2 16/2

TOP


செம்மலும் (2)

செம்மலும் இளைய கோவும் சிறிது இடம் தீர்ந்த பின்னர் – பால:8 5/3
சிவந்த வாய் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன் – அயோ:2 62/1,2

TOP


செம்மலே (1)

தேற்றினன் இருந்தனன் கதிரின் செம்மலே – சுந்-மிகை:14 18/4

TOP


செம்மலை (7)

செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ – அயோ:3 93/3
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை
சிற்பம் கொள் பகல் என கடிது சென்று தீர் – ஆரண்:4 8/2,3
சென்று செம்மலை குறுகி யான் செப்புவது உளதால் – கிட்:3 81/3
திண்ணம் செய்வன செய்து செம்மலை – கிட்:9 4/4
செம்மலை எதிர்கோள் எண்ணி திருவொடு மலர்ந்த செல்வன் – கிட்:11 103/3
செம்மலை நீக்குதும் சிந்தை தீது என – கிட்:14 16/2
திரு கிளர் தாமரை பணிந்த செம்மலை
இருக்க ஈண்டு எழுந்து என இருந்த-காலையில் – யுத்1-மிகை:5 2/3,4

TOP


செம்மாந்த (1)

செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி – பால:17 17/1

TOP


செம்மாந்து (1)

செந்தாமரை பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் – யுத்1:3 164/1

TOP


செம்மிய (1)

அட்டி செம்மிய நிறை குடம் ஒத்தது இ அண்டம் – கிட்:12 32/4

TOP


செம்மிற்று (1)

திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே – பால:14 51/4

TOP


செம்மை (14)

செம்மை சேர் முனிவரன் தொடர சென்றனர் – பால:5 42/3
கனி திரள் இதழ் பொதி செம்மை கண் புக – பால:19 23/1
மொய் கொள் சீறடியை சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த – பால:22 9/1
சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே – அயோ:5 5/4
திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய் – அயோ:5 27/2
செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ – அயோ:14 108/4
செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும் – அயோ-மிகை:11 7/1
செம்மை சேர் நாமம் தன்னை கண்களின் தெரிய கண்டான் – கிட்:7 77/4
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா – கிட்:11 57/1
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – சுந்:2 105/2
பின்னே செம்மை பிடிப்பானோ – சுந்:5 48/4
செம்மை_இல் அரக்கரில் யாவர் சீரியோர் – யுத்1:4 59/4
காலம் கொண்டு எழுந்த மேக கருமையான் செம்மை காட்டும் – யுத்3:28 49/1
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – யுத்4:41 28/4

TOP


செம்மை_இல் (1)

செம்மை_இல் அரக்கரில் யாவர் சீரியோர் – யுத்1:4 59/4

TOP


செம்மைத்து (1)

வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – யுத்4:37 205/3

TOP


செம்மைதான் (1)

செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான்
வெவ் வழி பூதம் ஓர் ஐந்தின் மேலதோ – சுந்:4 100/1,2

TOP


செம்மைய (1)

செறிவுறு செம்மைய தீயை ஓம்புவ – யுத்1:6 42/1

TOP


செம்மையவர் (1)

செம்மையவர் என்ன நனி சென்றன துரங்கம் – பால:15 21/4

TOP


செம்மையால் (2)

சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால்
ஆற்ற நல் அறம் அல்லது இலாமையால் – பால:2 39/2,3
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே – சுந்:4 71/2

TOP


செம்மையாலும் (1)

உதிரத்தின் செம்மையாலும் உதிக்கின்ற கதிரோன் ஒத்தான் – யுத்3:27 95/4

TOP


செம்மையாள் (1)

சிந்தையன் உணர்த்தினள் அமுதின் செம்மையாள் – யுத்2:17 94/4

TOP


செம்மையான் (1)

திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம் – அயோ:14 23/2

TOP


செம்மையில் (2)

செம்மையில் பொருந்தி மேலோர் ஒழுக்கினோடு அறத்தை தேறும் – யுத்3:27 175/3
செம்மையில் தனி தனி செய்துமோ செரு – யுத்3:31 185/4

TOP


செம்மையின் (6)

செம்மையின் திறம்பல் செல்லா தோற்றத்தார் தெரியும் காலம் – அயோ:1 8/3
செம்மையின் ஓம்பி நல் அறமும் செய்தனென் – அயோ:1 23/2
செம்மையின் தருமத்தின் செயலின் தீங்கின்-பால் – அயோ:1 84/1
சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின்
ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ – அயோ:14 45/1,2
செம்மையின் திருவடித்தலம் தந்தீக என – அயோ:14 133/3
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால் – யுத்2:18 4/4

TOP


செம்மையும் (2)

கோல் வரும் செம்மையும் குடை வரும் தன்மையும் – பால:20 26/1
தெருளும் நல் அறமும் மன செம்மையும்
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ – அயோ:2 19/3,4

TOP


செம்மையோன் (1)

செம்மையோன் மன்மதன் திகைக்கும் செவ்வியன் – ஆரண்:12 46/2

TOP


செய் (178)

செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே – பால:0 8/4
உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினை – பால:2 55/1
பந்தி செய் தூணின் மேல் பவள போதிகை – பால:3 29/2
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம் – பால:3 38/3
செய் என காத்து இனிது அரசு செய்கின்றான் – பால:4 12/4
செய் தவம் இழந்தன திருவின் நாயக – பால:5 15/3
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – பால:5 58/1
செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – பால:5 125/2
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – பால:6 7/1
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – பால:6 7/2
குலம் செய் தவம் என்று இனிது கூற முனி கூறும் – பால:6 7/4
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – பால:8 6/4
பேர் என்ப அவன் செய் மாய பெரும் பிணக்கு ஒருங்கு தேர்வார் – பால:8 7/2
சிந்தை உவந்து எதிர் என் செய் என்றான் – பால:8 15/1
மை அறு மலரின் நீங்கி யான் செய் மா தவத்தின் வந்து – பால:10 1/1
பாதக இருள் செய் கஞ்சுகமும் பற்றலால் – பால:10 63/3
விரை செய் கமல பெரும் போது விரும்பி புகுந்த திருவினொடும் – பால:10 75/1
குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால் – பால:10 75/2
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – பால:10 75/3
தீய்ந்து ஏற சுடுகிற்கும் படை கலங்கள் செய் தவத்தால் – பால:12 30/3
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/4
உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான் – பால:13 65/1
செம்பொன் செய் சுருளும் தெய்வ குழைகளும் சேர்ந்து மின்ன – பால:17 5/1
வேகடம் செய் மணி என மின்னினார் – பால:18 22/4
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய் – பால:19 2/3
தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறும் தேறல் வள்ளத்து – பால:19 10/3
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே – பால:19 24/4
விரை செய் பூம் சேக்கையின் அடுத்த மீமிசை – பால:19 27/1
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும் – பால:21 8/3
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – பால:21 13/3
செய் தவன் தனி தேர் மிசை சேறல் விட்டு – பால:21 22/2
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான் – பால:21 43/4
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – பால:22 4/3
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு – பால:22 10/2
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல் – பால:22 13/1
புறம் செய் மேகலையின் தாழ தாரகை சும்மை பூட்டி – பால:22 13/2
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – பால:22 13/3
சிரம் செய் நூபுரமும் வண்டும் சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப – பால:22 22/2
எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தோன் – பால:22 32/1
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம் – பால:23 45/3
பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற – பால:23 55/1
காவல் செய் தட கையின் நடுவண் காந்துவ – பால:23 56/2
பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி – பால:23 91/2
விரை செய் முடி படி மேல் உற அடி மேல் உற விழவும் – பால:24 17/2
செய் தவம் யாவையும் சிதைக்கவே என – பால:24 39/2
அந்தகாரத்து அரக்கர் செய் தீமையால் – பால-மிகை:5 8/1
பனை செய் கையினால் பறித்து அடிப்படுத்தது அ பகடு – பால-மிகை:9 10/4
தீங்கு செய் அரக்கர்-தம் வருக்கம் தீயவும் – பால-மிகை:10 3/1
தென் திசை அதனை நண்ணி செய் தவம் செய்யும் செவ்வி – பால-மிகை:11 25/1
திருந்தினார் அன்ன சொல் கேட்ட செய் கழல் – அயோ:2 10/2
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம் – அயோ:2 10/3
இன்னல் செய் இராவணன் இழைத்த தீமை போல் – அயோ:2 46/3
உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல் – அயோ:4 88/1
ஆடை நல் அணி முனிந்தன அம் பொன் செய் இஞ்சி – அயோ:4 209/3
மாக மணி வேதிகையில் மாதவி செய் பந்தர் – அயோ:5 13/1
செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும் – அயோ:6 1/2
தீயை ஓம்பினை செய் அமுது என்றனர் – அயோ:7 15/4
செய் முறை குற்றேவல் செய்குதும் அடியோமை – அயோ:8 26/3
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – அயோ:9 44/4
ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று – அயோ:10 54/1
கண்ணாலே என் செய் வினை இன்னும் சில காண்பார் – அயோ:11 83/1
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று – அயோ:11 116/3
சுற்றும் நான்மறை துறை செய் கேள்வியார் – அயோ:11 119/2
கரை செய் வேலை போல் நகரி கை எடுத்து – அயோ:11 120/1
உரை செய் பூசலிட்டு உயிர் துளங்குற – அயோ:11 120/2
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே – அயோ:11 127/1
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் – அயோ:11 130/4
காவல் செய் தலைவரை இன்மை கண்டிலம் – அயோ:12 8/4
நறை அறு கோதையர் நாள் செய் கோலத்தின் – அயோ:12 39/1
செய் வினை நாவாய் ஏறி தீண்டலர் மனத்தின் செல்லும் – அயோ:13 61/3
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர் – அயோ:13 62/2
படம் செய் நாகணை பள்ளி நீங்கினான் – அயோ:14 92/1
இடம் செய் தொல் குலத்து இறைவன் ஆதலால் – அயோ:14 92/2
தடம் செய் தேரினான் தானும் நீரினால் – அயோ:14 92/3
தந்த தீவினை தாய் செய் தீமையும் – அயோ:14 101/2
செய் தவம் பெரிது என சேரர் கூறினார் – அயோ-மிகை:1 11/4
என்னே யான் செய் குறை-தான் என்றே இரங்கி மொழிவான் – அயோ-மிகை:4 2/4
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – ஆரண்:2 38/3
இந்திரன் அருளினன் இறுதி செய் பகலா – ஆரண்:2 41/1
தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய் தவம் – ஆரண்:3 7/1
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான் – ஆரண்:4 15/3
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றி – ஆரண்:6 41/2
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா – ஆரண்:6 49/3
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா – ஆரண்:7 59/3
வை தலை பகழியால் மழை செய் வில்லினான் – ஆரண்:7 112/4
தேர் அவள் அல்குல் கொங்கை செம்பொன் செய் குலிக செப்பு – ஆரண்:10 68/2
திற திறனாலே செய் தவம் முற்றி திரு உற்றாய் – ஆரண்:11 10/1
வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய் – ஆரண்:11 26/1
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – ஆரண்:11 29/4
தேவர் செய் தவத்தினால் செம்மல் ஏகினான் – ஆரண்:12 19/4
பூசல் செய் மருப்பினை பொடி செய் தோளினான் – ஆரண்:12 42/4
பூசல் செய் மருப்பினை பொடி செய் தோளினான் – ஆரண்:12 42/4
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – ஆரண்:13 124/4
வெம் சினம் செய் அரக்கர்-தம் வெம்மையை – ஆரண்:14 12/3
திறத்து இனாதன செய் தவத்தோர் உற – ஆரண்:14 24/1
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இ – ஆரண்:15 7/2
செய் தொழில் இல துயில் செவியின் தொள்ளையான் – ஆரண்:15 16/2
தான் உறு செய் வினைத்தலையில் நிற்கின்றான் – ஆரண்-மிகை:3 6/2
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால் – கிட்:1 35/2
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால் – கிட்:1 35/2
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கிட்:1 35/3
விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான் – கிட்:1 35/4
தீது அவித்து அமைய செய்த செய் தவ செல்வம் நன்றே – கிட்:2 21/4
இ நெடும் சிலைவலானுக்கு ஏவல் செய் அடியென் யானே – கிட்:2 28/4
மேலவன் திருமகற்கு உரை-செய்தான் விரை செய் தார் – கிட்:3 2/1
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே – கிட்:3 78/2
ஏவல் செய் துணைவரேம் யாங்கள் ஈங்கு இவன் – கிட்:6 15/1
ஆழியை குடிப்பினும் அயன் செய் அண்டத்தை – கிட்:6 33/3
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே – கிட்:7 2/4
இப்போதே கொணர்க இன்ன செய் வினைக்கு – கிட்:9 3/3
ஆக்கமும் கேடும் தாம் செய் அறத்தொடு பாவம் ஆய – கிட்:9 16/1
விரை செய் வார் குழல் தாரை விலக்கினாள் – கிட்:11 43/4
சிங்க ஏறு அனைய வீர செய் தவ செல்வன் என்றான் – கிட்:11 100/4
புல் அணை வைக யான் பொன் செய் பூம் தொடர் – கிட்:11 107/3
வரை செய் தாள் வில் இறுத்தவன் அ மா முனியொடும் – கிட்:13 68/1
செய் தவத்துளார் வடிவின் தேடினார் – கிட்:15 17/4
செய் தவம் பல செய்குநர் தேவரால் – கிட்:15 35/4
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கிட்:17 1/4
மரு குலாம் தாரீர் வந்தது அவன் செய் மா தவத்தின் அன்றோ – கிட்-மிகை:2 4/4
செய் தொழில் இழுக்கினாலே திகைத்து இந்த சிறுமை செய்தேன் – சுந்:2 91/3
நலம் துடிக்கின்றதோ நான் செய் தீவினை – சுந்:3 32/1
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – சுந்:3 144/3
தீண்டு அளவில் வேதிகை செய் தெய்வ மணி-கொல்லோ – சுந்:4 68/4
திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால் – சுந்:5 32/1
சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர் – சுந்:12 19/2
சிவன் என செம் கணான் என செய் சேவகன் – சுந்:12 62/3
செய் தொடர் கன வல்லியும் புரசையும் சிந்தி – சுந்:13 30/1
இகழ்ந்து உரைத்து இயைந்தனன் வாலி செய்
மனக்கு உகந்தன புகன்ற அ உரை பொறாமையே – சுந்-மிகை:14 23/2,3
திசாதிசை போதும் நாம் அரசன் செய் வினை – யுத்1:2 42/1
திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம் – யுத்1:2 69/2
எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து – யுத்1:2 87/1
ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய்
நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ – யுத்1:4 3/3,4
தீ தொழில் அரக்கர்-தம் மாய செய் வினை – யுத்1:4 92/1
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய – யுத்1:4 128/3
நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம் – யுத்1:5 71/1
பொன் செய் தோளினாய் போர் பெரும் படையொடும் புக்கோம் – யுத்1:5 71/3
அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி – யுத்1:9 13/3
துணியும் செய் வினை யாது என சொல்லினான் – யுத்1:9 42/2
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – யுத்1:9 66/4
புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்-தம் புரமும் பொற்பும் – யுத்1:10 3/2
சிதைவு செய் குறியை காட்டி வட திசை சிகர குன்றின் – யுத்1:10 3/3
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – யுத்1:13 3/3
சிந்தையில் விரும்புதல் செய் மங்கையர் திறத்தோ – யுத்1-மிகை:2 8/3
சீதையை விடுத்து எளியர் செய் பிழை பொறுக்க என்று – யுத்1-மிகை:2 13/2
வகுத்து அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே – யுத்1-மிகை:2 17/3
உறுத்துதல் செய் கும்பகருண திறலினோனும் – யுத்1-மிகை:2 20/3
உரை செய் காளமும் ஆகுளி ஓசையும் – யுத்2:15 35/2
திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே – யுத்2:15 35/4
செய் திறம் அன்னது தெரிய கேட்டியால் – யுத்2:16 83/4
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – யுத்2:16 166/4
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப – யுத்2:16 193/3
தேவாசுரர் ஆதியர் செய் செருவில் – யுத்2:18 55/2
பொன் செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும் – யுத்2:19 105/4
துகள் தவ தொழில் செய் துறை கம்மியர் – யுத்2:19 146/3
செய் திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் – யுத்2:19 267/4
கார் செய் மேனி அரக்கனை கைகளால் – யுத்2-மிகை:15 4/2
விளைக்கும் வெம் சமர் செய் விருப்பு உள்ளதேல் – யுத்2-மிகை:15 39/4
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி – யுத்3:20 66/1
புன்மை செய் தொழில் என் வினை கொடுமையால் புகழோர் – யுத்3:22 190/3
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால் – யுத்3:23 18/2
செய் கொலை தொழிலையும் சென்ற தீயவர் – யுத்3:27 60/2
செய் தவத்து இராவணன் மூல சேனையே – யுத்3:31 182/4
அது போது அகல் வானில் மறைந்து அரு மாயை செய் அரக்கர் – யுத்3-மிகை:31 27/1
சீலத்தான் இமையோர் செய் தவத்தினின் – யுத்3-மிகை:31 44/2
வரை செய் மேனி இராக்கதர் வந்துளார் – யுத்4:34 6/2
இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய்
துன்னிமித்தங்கள் தோன்றின தோன்றவும் – யுத்4:37 22/1,2
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான் – யுத்4:37 130/4
தூத என் இனி செய் திறம் சொல் என்றாள் – யுத்4:40 16/4
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து – யுத்4:40 19/3
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய – யுத்4:42 15/1
சிறந்த நின் கருணை அல்லால் செய் தவம் பிறிது இலார் மேல் – யுத்4-மிகை:41 38/1
பார் மேவும் மாந்தர்கள் செய் பஞ்சமாபாதகமும் – யுத்4-மிகை:41 82/1
விரை கமழ் ஓதி மாதே விராதன் வந்து எதிர்ந்து போர் செய்
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை-அதனை நோக்காய் – யுத்4-மிகை:41 133/1,2
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க என்று – யுத்4-மிகை:41 144/3
ஆயினும் அன்பினால் யாம் செய் மா தவம் – யுத்4-மிகை:41 198/4
இறுதி செய் சேனையும் ஏனை வேந்தரும் – யுத்4-மிகை:41 219/2
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை பைம் பூண் – யுத்4-மிகை:42 55/3
குகனை தன் பதியின் உய்த்து குன்றினை வலம் செய் தேரோன் – யுத்4-மிகை:42 70/1

TOP


செய்-காலை (1)

போர் செய்-காலை இடும்பனும் பொங்கி அ – யுத்2-மிகை:15 4/1

TOP


செய்-மின் (1)

பாங்கின் நல் அமுது செய்-மின் என்று அவள் பரவி நல்கும் – ஆரண்-மிகை:16 1/3

TOP


செய்_தக்கது (1)

ஆக செய்_தக்கது இல்லை அறத்தில்-நின்று – அயோ:10 54/1

TOP


செய்_தவம் (1)

செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – பால:5 125/2

TOP


செய்க (12)

எந்தை தந்தனென் இயைந்த செய்க என்றான் – பால:6 18/4
எய்தினால் அது செய்க என்று ஏவினால் – பால:7 44/2
சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான் – அயோ:6 29/3
சென்றனர் செறி திரை புனலில் செய்க என – அயோ:14 78/3
எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனா – அயோ:14 101/3
தாய் பணித்து உவந்தன தந்தை செய்க என – அயோ:14 125/1
சிறந்து ஆர் மணி மண்டபம் செய்க என செப்புக என்றான் – ஆரண்:10 155/4
மன்னவன் வருக போர் செய்க எனா மலையினை – கிட்:5 7/2
உற்றது செய்க என்றாலும் உரியன் இ அனுமன் என்றான் – கிட்:7 134/4
சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான் – கிட்:13 4/4
செம் கையால் கடன் செய்க என்று செப்புவாய் – சுந்:5 32/4
வாரா அமர் செய்க என வந்தனனால் – யுத்2:18 66/4

TOP


செய்கலா (1)

செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா
நல் அறிவாளரின் அவிந்த நா எலாம் – கிட்:10 114/3,4

TOP


செய்கலாதேன் (1)

தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன்
மருள் தரு மனத்தினேனுக்கு இனிது அன்றோ வாழ்வு மன்னோ – யுத்4-மிகை:41 264/3,4

TOP


செய்கலார் (2)

சிந்து மேகலை சிந்தையும் செய்கலார்
எந்தை வில் இறுத்தான் எனும் இன் சொலை – பால:14 41/2,3
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – ஆரண்:6 126/3

TOP


செய்கலான் (1)

அற்றான் அன்னது செய்கலான் எனா – கிட்:8 13/2

TOP


செய்கலேன் (1)

செய்வென் நின் குறை முடித்து அன்றி செய்கலேன் – கிட்:6 27/4

TOP


செய்களின் (1)

செய்களின் மடுவில் நல் நீர் சிறைகளில் நிறைய பூத்த – பால:14 53/1

TOP


செய்கிலம் (1)

தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும் – யுத்1:2 55/3

TOP


செய்கிலா (1)

மறத்தல் செய்கிலா தருமத்தை மறப்பதும் வழக்கு அன்று – அயோ:1 45/3

TOP


செய்கிலாதவர் (1)

ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர் என்னின் – சுந்:2 10/2

TOP


செய்கிலேன் (1)

தீயன் என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்
மேயின சில பொருள் விளம்ப கேட்டியால் – யுத்1:4 86/3,4

TOP


செய்கிலை (2)

இ பொன் படை-தனை மற்றொரு தொழில் செய்கிலை என்னா – யுத்3:27 158/2
திறந்திலை விழித்திலை அருளும் செய்கிலை
இறந்தனையோ என இரங்கி ஏங்கினார் – யுத்4:38 20/3,4

TOP


செய்கிற்பாள் (2)

விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள்
எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – பால:7 21/2,3
அன்பின் உரியோர் நிலை எடுத்து அறை செய்கிற்பாள் – ஆரண்-மிகை:10 15/4

TOP


செய்கின்ற (2)

எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அ – யுத்1:9 50/3
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு – யுத்4:41 80/3

TOP


செய்கின்றார் (2)

என் பெற தவம் செய்கின்றார் என்னை நீ இகழ்வது என்னே – ஆரண்:6 61/3
செய்கின்றார் இருவர் வெம் போர் சிதைக்கின்ற சேனை நோக்கின் – யுத்3:22 24/1

TOP


செய்கின்றார்கள் (2)

ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – ஆரண்:13 122/4
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – ஆரண்:13 122/4

TOP


செய்கின்றான் (1)

செய் என காத்து இனிது அரசு செய்கின்றான் – பால:4 12/4

TOP


செய்குதல் (2)

பந்தனை செய்குதல் பணி நமக்கு என – யுத்1:8 2/3
தேயத்தவர் செய்குதல் செய்திடினும் – யுத்2:18 64/3

TOP


செய்குதும் (1)

செய் முறை குற்றேவல் செய்குதும் அடியோமை – அயோ:8 26/3

TOP


செய்குநர் (3)

செய்குநர் சிலை வேடர் தேவரின் வலியாரால் – அயோ:8 29/2
செய் தவம் பல செய்குநர் தேவரால் – கிட்:15 35/4
தீய செய்குநர் தேவரால் அனையவர் சேரும் – சுந்:2 20/1

TOP


செய்குநரும் (1)

போதல் செய்குநரும் புகுவார்களும் – யுத்1:8 51/1

TOP


செய்குநரை (1)

ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை
காட்டாய் கடிது என்று கனன்று உரையா – ஆரண்:13 17/3,4

TOP


செய்குவது (3)

சிந்தா நின்ற சிந்தையினான் செய்குவது ஓரான் – பால:17 25/2
என்ன செய்குவது எய்தினன் என்றனர் – கிட்:11 40/4
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – சுந்:3 5/4

TOP


செய்குவர் (1)

விளிவது செய்குவர் என்ன வேண்டுதல் – யுத்1:4 94/2

TOP


செய்குவனாம் (1)

சாந்து செய்குவனாம் என முறை முறை அரைத்தனன் தரையொடும் – யுத்2:16 329/4

TOP


செய்குவான் (1)

செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – ஆரண்:13 138/4

TOP


செய்குவென் (4)

தீர்கிலேன் ஆனது ஐய செய்குவென் அடிமை என்றான் – அயோ:8 16/4
பின்னை நின்றது செய்குவென் என்பது பிடித்தான் – சுந்:3 135/4
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான் – யுத்2:18 154/3
அந்து செய்குவென் என அறிந்த மாதலி – யுத்4:37 61/1

TOP


செய்குன்றம் (1)

பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய் – யுத்1:10 21/4

TOP


செய்குனவால் (1)

ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால் – பால:12 30/4

TOP


செய்கேம் (1)

செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – யுத்1:3 167/4

TOP


செய்கேன் (3)

ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன் – ஆரண்:6 38/3
இறந்தனன் இருந்துளேன் யான் என் செய்கேன் இளவல் என்றான் – ஆரண்:13 130/4
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய – யுத்1:2 98/1

TOP


செய்கேனோ (1)

துறந்தனென் தவம் செய்கேனோ துறப்பெனோ உயிரை சொல்லாய் – ஆரண்:13 130/2

TOP


செய்கை (84)

செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான் – பால:7 44/4
வேயும் செய்கை வெறுத்தனர் வெண் திரை – பால:17 39/3
தேன் வளர்ந்து அறாத மாலை தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க எங்கும் – பால-மிகை:0 41/3,4
சிறந்த மோகினி மடந்தையால் அவுணர்-தம் செய்கை
துறந்து மாண்டனர் ஆர் அமிர்து அமரர்கள் துய்த்தார் – பால-மிகை:9 23/3,4
செய்கை கொண்டு நடந்து என தீது அறு – பால-மிகை:11 1/2
ஏனோர் செய்கை யாரொடு நீ இ அரசு ஆள்வாய் – அயோ:3 31/2
தேறான் ஆகி செய்கை மறந்தான் செயல் முற்றி – அயோ:3 49/3
முனியும் முனியும் செய்கை கொடியாள் முகமே முன்னி – அயோ:4 41/1
தேன் புனை தெரியலான் செய்கை நோக்கினான் – அயோ:4 149/2
நள்ளில் போன வரி சிலை கை நம்பி செய்கை நடத்துவாம் – அயோ:6 38/4
தெள்ளிய குலத்தோர் செய்கை சிக்கு_அற சிந்தை நோக்கி – அயோ:14 116/3
தீய அ புலையனின் செய்கை தேர்கிலா – அயோ:14 125/3
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ – ஆரண்:3 29/2
மாதரால் வந்த செய்கை வரம்பு இலா – ஆரண்:4 33/3
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள் – ஆரண்:6 21/4
அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – ஆரண்:6 33/1,2
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன் செய்கை ஓரான் – ஆரண்:10 161/2
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ – ஆரண்:11 26/2
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – ஆரண்:13 69/2
சிந்தையை ஆகிநின்று செய்வது என் செய்கை என்றான் – ஆரண்:13 132/4
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் – ஆரண்:15 47/1
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ – ஆரண்:15 47/2
என் செய்தேன் முன்னம் மறம் செய்கை எய்தினார் – ஆரண்:15 47/3
ஆயது செய்கை என்பது அற துறை நெறியின் எண்ணி – ஆரண்:15 54/1
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்ன – கிட்:1 18/3
தேவியை பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை – கிட்:7 84/4
சிற்றின குரங்கினோடும் தெரிவு உற செய்த செய்கை
வெற்று அரசு எய்தி எம்பி வீட்டு அரசு எனக்கு விட்டான் – கிட்:7 131/3,4
பின் இவன் வினையின் செய்கை அதனையும் பிழைக்கல் ஆமோ – கிட்:7 133/4
மத இயல் குரக்கு செய்கை மயர்வொடு மாற்றி வள்ளல் – கிட்:7 141/1
மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக என்றான் – கிட்:11 53/4
முந்திய செய்கை என்றான் முனிவினும் முளைக்கும் அன்பான் – கிட்:11 60/3
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையும்-ஆயின் – கிட்:11 62/3
செய்கை என் செய்கை அன்றோ அன்னது சிதையும்-ஆயின் – கிட்:11 62/3
பாவியர்க்கு ஏற்ற செய்கை கருதுவன் பழியும் பாரேன் – கிட்:11 69/4
சிந்தனை வருந்தும் அ செய்கை காண்குறேன் – கிட்:16 9/2
சிரித்த செய்கை நினைந்து அழு செய்கையாள் – சுந்:3 26/4
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – சுந்:4 64/4
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – சுந்:14 16/2
மீண்டில சுடர்கள் யாவும் விழுந்தில வேதம் செய்கை
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – சுந்:14 33/3,4
வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும் – சுந்:14 40/1
தேனும் மலரும் கனியும் தர செய்த செய்கை – சுந்-மிகை:2 2/4
தத்தம செய்கை எல்லாம் தனித்தனி நோக்கி தாங்காது – சுந்-மிகை:2 6/2
நனி தரு கவியின் தானை நண்ணலார் செய்கை நாண – சுந்-மிகை:14 7/3
புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால் – சுந்-மிகை:14 30/4
மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று – யுத்1:3 122/1
அளந்தது அ புறத்து செய்கை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்1:3 130/3
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – யுத்1:4 104/4
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல் – யுத்1:5 57/2
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னி – யுத்1:6 58/2
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை
ஆயிர நாமத்து ஐயா சரணம் என்று அடியில் வீழ்ந்தான் – யுத்1:7 10/3,4
செவ்விதின் மாய செய்கை தெளிந்திடுமாறு தாமே – யுத்1-மிகை:9 5/3
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான் எடுத்து கொண்டாம் – யுத்1-மிகை:12 5/4
தென் புல கிழவனும் செய்கை கீழ்ப்பட – யுத்2:15 119/3
தெரிகிலர் அமரரேயும் ஆர் அவன் செய்கை தேர்வார் – யுத்2:16 21/2
தீ என கொடிய வீர சேவக செய்கை கண்டால் – யுத்2:16 30/3
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – யுத்2:17 2/3,4
அந்தகன் அடியார் செய்கை ஆற்றுமால் அமிழ்தின் வந்த – யுத்2:17 53/3
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை
காண்பு அரிது என்று காட்சிக்கு ஐயுறவு எய்திற்று அன்னோ – யுத்2:19 106/3,4
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – யுத்2:19 227/4
தேன் விடு துளவ தாராய் இது இதன் செய்கை என்றான் – யுத்2:19 237/4
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – யுத்2:19 247/4
தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை தழுவி புணர்ந்த தகையால் – யுத்2:19 265/1
பேர் இயலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார் – யுத்2:19 271/3
தேவ மற்று இவர்கள் செய்கை கேள் என தெரிய சொன்னார் – யுத்3:20 2/4
கூறினர் தம் நிலை செய்கை குறித்தார் – யுத்3:20 16/4
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார் – யுத்3:23 6/3,4
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை
பேரும் இப்பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ – யுத்3:23 27/3,4
பெண் கொலை செய்கை பெரும் பழி அன்றோ – யுத்3:26 34/4
படிந்தது வினைய செய்கை பயந்தது பாவி வாளால் – யுத்3:26 45/3
முழுவது ஏழ் உலகம் இன்ன முறை முறை செய்கை மேல் மூண்டு – யுத்3:26 66/1
தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் – யுத்3:26 87/3
கொடும் சின மாய செய்கை வலியொடும் குறைந்து குன்ற – யுத்3:28 35/3
கால செய்கை நீர் வந்துளீர் இனி தக்க கழலோர் – யுத்3:30 45/3
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – யுத்3:31 86/4
திண்மை சான்றது தேவரும் உணர்வு அரும் செய்கை
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள் – யுத்4:35 23/3,4
சொல் ஒன்றாய் செய்கை ஒன்றாய் துணிந்தனன் அரக்கன் துஞ்சி – யுத்4:37 15/4
வாங்கு சிந்தையர் செய்கை மறந்துளார் – யுத்4:37 36/4
தேவரும் தங்கள் செய்கை மறந்தனர் – யுத்4:37 37/4
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் – யுத்4:37 131/1
சென்று தம்தம செய்கை புரிந்தனர் – யுத்4:39 3/4
ஆயது ஆக்கிய செய்கை கண்டு அரக்கனும் சினந்தே – யுத்4-மிகை:37 10/1
சீரிது மலரோன் செய்கை தெரியுமோ தெரியாது அன்றே – யுத்4-மிகை:41 125/3
உள்ளுற பிணித்த செய்கை ஒளி முக கமலம் காட்டி – யுத்4-மிகை:42 46/2
தேன் வழங்கு அமுத மாலை தெசரத ராமன் செய்கை
யான் அளந்து அறைந்த பாடல் இடைவிடாது ஒளிர்க எங்கும் – யுத்4-மிகை:42 72/3,4

TOP


செய்கை-கொல் (1)

செய்கை-கொல் என சிறிது சிந்தையில் நினைந்தான் – யுத்4:36 24/2

TOP


செய்கை-தானும் (1)

தீயோர் செய்கை-தானும் இராமன் ஒரு தேவி – சுந்-மிகை:3 25/1

TOP


செய்கை-மேல் (1)

உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி – கிட்:12 37/3

TOP


செய்கைகள் (1)

தீய வெவ் வினை செய்கைகள் யாவையும் சிதைந்தே – யுத்4-மிகை:37 16/2

TOP


செய்கைதாம் (1)

செய்கைதாம் வரும் தேரிடை கதிர் என செல்வார் – சுந்:9 14/2

TOP


செய்கைய (3)

சிக்கு அற கடை சேமித்த செய்கைய
தொக்குறுத்த மரத்த துவன்றின – கிட்:11 33/1,2
செக்கர் மேகத்து சிறு பிறை நுழைந்தன செய்கைய வலி சிந்தி – யுத்1:3 89/3
திமிர மா அன்ன செய்கைய இ திறம் – யுத்4:33 26/3

TOP


செய்கையது (2)

தீட்டியது தீட்ட அரிய செய்கையது செவ்வே – சுந்:4 63/2
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – யுத்1:5 57/3

TOP


செய்கையர் (1)

தீவு-தோறும் இனிது உறை செய்கையர்
ஈவு இலாத நெடு மலை ஏறினார் – யுத்3:31 125/3,4

TOP


செய்கையன் (7)

சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன் – ஆரண்:10 170/2
சேண் நெறி வந்தது ஓர் வருத்த செய்கையன்
பாணியின் அளந்து இசை படிக்கின்றான் என – ஆரண்:12 21/2,3
தீ பொதிந்தாம் என மிதிக்கும் செய்கையன்
காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன் – ஆரண்:12 22/2,3
தேவர் செய்கையன் அங்ஙனம் உரை-செய தீயோன் – யுத்1:3 41/1
எண்ணும் செய்கையன் அந்தகன் தன் பதம் இழந்தான் – யுத்1:5 57/4
வெம் தொழில் செய்கையன் விருந்தும் ஆய் நெடு – யுத்3:22 39/3
நன்று உணர் கேள்வியன் நவை இல் செய்கையன்
தன் துணை சுமந்திரற்கு அறிய சாற்றினான் – யுத்4-மிகை:41 214/3,4

TOP


செய்கையாய் (2)

சீலமும் தருமமும் சிதைவு_இல் செய்கையாய்
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய – அயோ:14 71/1,2
சிந்தை தளராது அறம் பிழையா செய்கையாய்
அந்தம்_இலா அன்பு என் மேல் வைத்தாய் அளியத்தாய் – யுத்1:3 166/2,3

TOP


செய்கையார் (1)

சிங்க ஏறு இரண்டொடும் திரண்டு அன்ன செய்கையார்
தங்கு சாலம் மூலம் ஆர் தமாலம் ஏலம் மாலை போல் – கிட்:7 1/2,3

TOP


செய்கையால் (5)

நல் நெடும் தவன் துணை நவை இல் செய்கையால்
நின்னை இ உலகினில் நிருபர் நேர்வரோ – பால:5 77/3,4
சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய் – கிட்:7 147/2
சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் – கிட்:9 13/2
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால் திசைகள் எங்கும் – யுத்3:28 41/2
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையால்
புரிந்த தன்மை வென்றி மேலும் நன்று மாலி பொய்க்குமோ – யுத்3:31 73/3,4

TOP


செய்கையாள் (2)

சிரித்த செய்கை நினைந்து அழு செய்கையாள் – சுந்:3 26/4
செய்ய கோலம் புனைந்தன செய்கையாள் – யுத்3:31 134/4

TOP


செய்கையான் (6)

சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான்
எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் – ஆரண்:3 15/2,3
திரு நகர் செல்லும் அ பரதன் செய்கையான் – ஆரண்:13 61/4
சிந்தின நயனம் வந்தனைய செய்கையான் – ஆரண்:14 82/4
சிறை அறு மலை என செல்லும் செய்கையான் – கிட்:16 23/4
தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான்
நாமமும் அவன் பிற நலி கொடா நெடும் – யுத்1:3 73/2,3
சென்ற குன்றை தழீஇ அன்ன செய்கையான் – யுத்2:16 67/4

TOP


செய்கையில் (1)

ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ – அயோ:12 14/4

TOP


செய்கையின் (7)

செய்கையின் அளித்தனன் தேவர் ஆர்த்து எழ – பால:5 87/2
செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – பால:13 41/3
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே – அயோ:1 13/2
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின்
நெஞ்சினின் இருண்டது நீல வானமே – கிட்:10 4/3,4
சிந்தையின் செய்கையின் சொல்லின் சேர்ந்துளன் – யுத்1:3 72/1
தெள் விளி யாழிடை தெரியும் செய்கையின்
உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான் – யுத்1:3 75/2,3
பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது உண்டோ – யுத்1:4 125/2

TOP


செய்கையும் (9)

சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு – அயோ:1 7/3
செம்மை நல் மனத்து அண்ணல் செய்கையும்
அம்மை தீமையும் அறிதல் தேற்றினாள் – அயோ-மிகை:11 7/1,2
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – யுத்1:3 7/4
கொற்ற வீரமும் ஆண்_தொழில் செய்கையும் குறைந்தார் – யுத்2:15 200/2
நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான் – யுத்3:22 169/4
தண்ட வாள் அரக்கர் பாவ செய்கையும் தருமம் தாங்கும் – யுத்3:23 24/2
சீல செய்கையும் கவி பெரும் சேனையும் தெரிக்கில் – யுத்3:30 45/4
வெவ் வழி அரக்கர்_கோமான் செய்கையும் இளைய வீரன் – யுத்3:31 232/3
எந்தை மெய்ம்மையும் இ குல செய்கையும்
நைந்து போக உயிர் நிலை நச்சிலேன் – யுத்4:41 77/2,3

TOP


செய்கையே (3)

தெரிந்திலம் திருநகர் மகளிர் செய்கையே – பால:23 75/4
பனை திரள் கர கரி பரதன் செய்கையே
அனை திறம் அல்லன அல்ல அன்னது – அயோ:14 42/2,3
ஆங்கு அவன் செய்கையே அளவை ஆம் எனா – சுந்:14 24/1

TOP


செய்கையை (4)

இராகவன் செய்கையை இயம்புவாம்-அரோ – பால:23 47/4
அடைவு_அரும் கொடுமை என் அன்னை செய்கையை
நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல் – அயோ:12 15/1,2
தீ அன கொடியவள் செய்த செய்கையை
நாயினேன் உணரின் நல் நெறியின் நீங்கலா – அயோ-மிகை:11 5/1,2
சிலையினை நோக்கும் தேவர் செய்கையை நோக்கும் செய்த – யுத்3:28 66/3

TOP


செய்ஞ்ஞரும் (1)

அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர் – பால:8 21/1

TOP


செய்ஞ்ஞரை (1)

பரிபவம் செய்ஞ்ஞரை படுக்கலாத நீ – யுத்1:2 17/3

TOP


செய்த (172)

செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே – பால:0 8/4
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – பால:5 58/1
வான் செய்த சுடர் வேலோய் அடைந்தது என மனம் மகிழா மணி தேர் ஏற்றி – பால:5 58/2
தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர் – பால:5 58/3
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – பால:5 58/4
தேறிய மனத்தான் செய்த நல்வினை பயன்கள் எல்லாம் – பால:8 2/3
செய்த பின் வானவரும் செயல் ஆற்றா – பால:8 9/1
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண் – பால:9 15/3
அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – பால:10 68/4
விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும் – பால:12 22/1
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும் – பால:12 22/2
சிற்சிலர் விதி செய்த தீமை ஆம் என்பார் – பால:13 9/4
மங்கல பேரி செய்த பேர் ஒலி மழையை ஓட்ட – பால:14 77/2
தெள்ளிய பளிக்கு பாறை தெளி சுனை மணியில் செய்த
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும்-மன்னோ – பால:16 10/3,4
சினத்தொடு காதல்கள் செய்த போரிடை – பால:19 61/3
பொருப்பு வில்லை பொடி செய்த புண்ணியா – பால:21 21/3
சனகன் செய்த தவ பயனால் என்றாள் – பால:21 26/4
சிங்கம் மண தொழில் செய்த திறத்தால் – பால:23 99/3
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – பால:24 50/3
பம்ப நாள் தழைக்கும் கதை பா செய்த
கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம் – பால-மிகை:0 19/3,4
எண்ணி நான் செய்த குற்றம் முனிவ நீ பொறுத்தி என்ன – பால-மிகை:9 61/2
ஏது செய்த தவம் என்று இயம்பினான் – பால-மிகை:11 3/4
மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி – பால-மிகை:11 22/1
விண் முழுது ஆளி செய்த வினை என வெகுண்டு நீ போய் – பால-மிகை:11 24/1
விறப்பொடு வணக்கம் செய்த விடலையை இனிது நோக்கி – பால-மிகை:11 41/1
யாரும் யாம் செய்த நல் அற பயன் என இருப்பார் – அயோ:1 38/4
செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி – அயோ:2 50/3
சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின் – அயோ:3 53/1
ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும் – அயோ:3 59/3
பாபம் முற்றிய பேதை செய்த பகை திறத்தினில் வெய்யவன் – அயோ:3 65/3
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – அயோ:3 92/3
புயல் மொழி மேகம் என்ன புண்ணியம் செய்த என்பார் – அயோ:3 93/2
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – அயோ:4 101/1
பெண் செய்த பாவம் அதனின் பெரிது என்பார் – அயோ:4 101/2
புண் செய்த நெஞ்சை விதி என்பார் பூதலத்தோர் – அயோ:4 101/3
கண் செய்த பாவம் கடலின் பெரிது என்பார் – அயோ:4 101/4
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ – அயோ:6 15/2
வேத முனிவன் விதி செய்த வினையை நோக்கி விம்முவான் – அயோ:6 26/4
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை என செய்த திருவே – அயோ:10 33/1
இனைய தன்மையால் இயைவ செய்த பின் – அயோ:11 133/2
செழும் திரை பரவையை சிறுமை செய்த அ – அயோ:14 26/3
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த
பெருமகன் ஏவலின் பரதன் தான் பெறும் – அயோ:14 37/1,2
நோவது ஆக இ உலகை நோய் செய்த
பாவகாரியின் பிறந்த பாவியேன் – அயோ:14 97/1,2
தீங்கு இழை இராவணன் செய்த தீமை-தான் – அயோ-மிகை:1 2/1
தீ அன கொடியவள் செய்த செய்கையை – அயோ-மிகை:11 5/1
தெரிஞ்சுற நோக்கினர் செய்த செய் தவம் – ஆரண்:3 7/1
வந்தனை யாம் செய்த தவத்தின் மாட்சியால் – ஆரண்:3 15/4
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – ஆரண்:6 11/4
இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் என்றாள் – ஆரண்:6 54/4
செய்த சே ஒளி முறுவலன் கடும் கணை தெரிந்தான் – ஆரண்:8 20/2
தார் உடை தானையோடும் தம்பியர் தமியன் செய்த
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம் – ஆரண்:10 65/1,2
மதியிலி மறைய செய்த தீமை போல் வளர்ந்தது அன்றே – ஆரண்:10 86/4
பூவினால் வேய்ந்து செய்த பொங்கு பேர் அமளி பாங்கர் – ஆரண்:10 89/1
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – ஆரண்:10 162/4
தென்றலை பகையை செய்த சீதையை தருதி என்றான் – ஆரண்:11 33/4
சேக்கையின் அரவு நீங்கி பிறந்தது தேவர் செய்த
பாக்கியம் உடைமை அன்றோ அன்னது பழுது போமோ – ஆரண்:11 56/3,4
வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த
கைதவ மான் என்று அண்ணல் காணுதி கடையின் என்றான் – ஆரண்:11 61/3,4
ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த
மாயமே ஆயதே நான் வருந்தியது என்றான் வள்ளல் – ஆரண்:11 73/3,4
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ – ஆரண்:13 122/2
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து – ஆரண்:14 5/2
மண்படி செய்த தவத்தினில் வந்த – ஆரண்:14 34/1
விண்ணை ஆளி செய்த மாயையினில் மெய் இல் மடவார் – ஆரண்-மிகை:1 8/1
தீது அவித்து அமைய செய்த செய் தவ செல்வம் நன்றே – கிட்:2 21/4
மண்டலம் உதயம் செய்த மரகத கிரி அனானை – கிட்:3 17/4
சிற்றின குரங்கினோடும் தெரிவு உற செய்த செய்கை – கிட்:7 131/3
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்-தன் – கிட்:7 148/2
நாயகன் இராமன் செய்த நல்வினை பயன் இது என்றான் – கிட்:7 151/4
திறத்துளி நோக்கின் செய்த வினை தர தெரிந்த அன்றே – கிட்:9 15/2
சேகு_அற பல் முறை தெருட்டி செய்த பின் – கிட்:10 99/3
செய்த கல் மதிலும் திசை யோசனை – கிட்:11 36/2
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா – கிட்:11 57/1
உதவாமல் ஒருவன் செய்த உதவிக்கு கைம்மாறாக – கிட்:11 65/1
பேர்வு அரிதாக செய்த சிறுமையான் என்னும் பெற்றி – கிட்:11 67/4
செற்றதும் பகைஞர் நட்டார் செய்த பேர் உதவி-தானும் – கிட்:11 93/1
தூய திண் பளிங்கின் செய்த சுவர்களின் தலத்தில் சுற்றில் – கிட்:11 99/1
நாயக மணியின் செய்த நனி நெடும் தூணின் நாப்பண் – கிட்:11 99/2
அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் – கிட்:11 103/4
வெள்ளி வெண் தோடு செய்த விழு தவம் விளைந்தது என்றே – கிட்:13 53/3
நேர்மையை பருமை செய்த நிறை நறும் கூந்தல் நீத்தம் – கிட்:13 59/4
மான் முக நலத்தவன் மயன் செய்த தவத்தால் – கிட்:14 56/3
பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே – கிட்:14 65/2
மண்டல மதிலும் கொற்ற வாயிலும் மணியின் செய்த
வெண் தள களப மாட வீதியும் பிறவும் எல்லாம் – சுந்:1 2/2,3
தரம் அடங்குவது அன்று இது தவம் செய்த தவமால் – சுந்:2 9/4
வான் தொடர் மணியின் செய்த மை அறு மாட கோடி – சுந்:2 95/1
ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி – சுந்:2 95/2
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி – சுந்:2 164/3
துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு – சுந்:3 8/1
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள் – சுந்:3 11/3,4
பாவமோ முன் நீ செய்த தருமமோ தெரிய பாராய் – சுந்:3 126/4
சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ – சுந்:3 130/4
சுந்தரி நின்னை செய்த வஞ்சனை சொல்ல சொல்ல – சுந்:4 79/3
ஆய மான் எய்த அம்மான் இளையவன் அரக்கர் செய்த
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – சுந்:6 48/3,4
செய்த கடும் பொறி ஒன்று சிதைத்தான் – சுந்:9 48/4
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல – சுந்:10 13/2
இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன் – சுந்:10 23/2
தெள்ளிய கடவுள் தச்சன் கை முயன்று அரிதின் செய்த
தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான் – சுந்:12 132/2,3
சாலையில் இருந்தாள் ஐய தவம் செய்த தவம் ஆம் தையல் – சுந்:14 31/4
தீண்டிலன் என்னும் வாய்மை திசைமுகன் செய்த முட்டை – சுந்:14 33/1
தேனும் மலரும் கனியும் தர செய்த செய்கை – சுந்-மிகை:2 2/4
போழ்ந்தன யான் செய்த குறை பொறுக்க எனா – சுந்-மிகை:14 36/1
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் – யுத்1:2 30/2
சின கொடும் படை செரு_களத்து என்னை என் செய்த
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – யுத்1:2 103/2,3
வந்த சாபங்கள் எனை பல அவை செய்த வலி என் – யுத்1:2 106/2
சிந்தியாதவர் யார் அவை நம்மை என் செய்த – யுத்1:2 106/4
இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம் – யுத்1:2 112/3
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று – யுத்1:3 54/1
பத்து_நூறு அமைந்த கோடி வெள்ளத்தால் பகுதி செய்த
அத்தனை கடலும் மாள தனித்தனி அள்ளி கொண்ட – யுத்1:3 132/3,4
கையனும் ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும் – யுத்1:4 114/2
சீதையை குறித்ததேயோ தேவரை தீமை செய்த
பேதையை கொல்வேன் என்று பேணிய விரத பெற்றி – யுத்1:4 115/1,2
எம்முனார் எனக்கு செய்த உதவி என்று ஏம்பலுற்றான் – யுத்1:4 135/4
குழியினை கருதி செய்த குமண்டையை குறித்து நீங்க – யுத்1:7 19/3
பற்றினன் என்ப மன்னோ பண்டு தான் பல நாள் செய்த
நல் தவ பயன் தந்து உய்ப்ப முந்துற போந்த நம்பி – யுத்1:9 23/3,4
செ வழி நாணும் சேடன் தெரி கணை ஆக செய்த
கவ்வு அயில் கால நேமி கணக்கையும் கடந்தது என்பார் – யுத்1:9 74/3,4
வென்றன ஒருவன் செய்த வினையினும் வலிய வெம் போர் – யுத்1:9 84/2
எழுத_அரும் தகைய ஆய மாளிகை இசைய செய்த
தொழில் தெரிகிலவால் தங்கண் சுடர் நெடும் கற்றை சுற்ற – யுத்1:10 8/3,4
தீ சிகை சிவணும் சோதி செம் மணி செய்த தூணின் – யுத்1:10 11/1
மாரனும் மருள செய்த மாளிகை மற்றோர் சோதி – யுத்1:10 16/2
செய்த வன் செருவினின் திகழ்கின்றான் – யுத்1:11 23/3
சேனாபதி-தன் அயலே இருள் செய்த குன்றின் – யுத்1:11 29/1
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – யுத்1:12 31/2
நாட்டிலே குகனார் செய்த நன்மையை நயக்கமாட்டேன் – யுத்1:12 39/2
செம் கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறைய தேக்கி – யுத்1:12 50/3
கற்ற போர்கள் எலாம் செய்த காலையில் – யுத்2:15 88/2
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான் – யுத்2:15 141/2
ஊக்கிய படைகள் வீசி உடற்றிய உலகம் செய்த
பாக்கியம் அனைய வீரன் தம்பியை சுற்றும் பற்றி – யுத்2:15 146/3,4
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான் – யுத்2:15 208/4
செம்பு இட்டு செய்த இஞ்சி திரு நகர் செல்வம் தேறி – யுத்2:16 155/1
செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த
வரி வில் ஆண்மையும் நோக்கிய புலத்தியன் மருமான் – யுத்2:16 223/1,2
செய்த குற்றம் ஒன்று இல்லவள் நாசி வெம் சினத்தால் – யுத்2:16 230/2
அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர – யுத்2:16 231/1
மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்-பால் – யுத்2:16 231/2
செய்த போரினை நோக்கி இ தேரிடை சேர்ந்த – யுத்2:16 239/1
தீயினால் செய்த கண்ணுடையான் நெடும் சிகையினால் திசை தீய – யுத்2:16 346/1
அவ்வழி கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம் – யுத்2:17 1/1
இ தலை இன்ன செய்த விதியினார் என்னை இன்னும் – யுத்2:17 30/1
தந்தையே தாயே செய்த தருமமே தவமே என்னும் – யுத்2:17 34/3
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த
உயர் வெம் சிலை அ சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி – யுத்2:19 16/2,3
போர் செய்த குருதியால் புகழின் பூணினாய் – யுத்2:19 30/4
தணிவு அற பண்டு செய்த தவத்தினும் தருமத்தாலும் – யுத்2:19 185/1
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும் – யுத்2:19 185/3
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – யுத்2:19 227/4
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால் – யுத்2:19 248/1
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – யுத்2:19 282/3
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – யுத்2:19 283/4
பின் பயன் உணர்தல் தேற்றா பேதை-பால் வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடி கலந்தது கள்ளின் வேகம் – யுத்3:25 6/3,4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – யுத்3:27 1/4
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த – யுத்3:27 72/2
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த
நம்பியை முதல்வர் ஆன மூவர்க்கும் நால்வர் ஆன – யுத்3:27 72/2,3
இழைத்த பேர் யாகம் தானே யாம் செய்த தவத்தினாலே – யுத்3:27 87/1
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடி கொண்டாய் – யுத்3:28 4/3
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல் – யுத்3:28 6/3
சிலையினை நோக்கும் தேவர் செய்கையை நோக்கும் செய்த
கொலையினை நோக்கும் ஒன்றும் உரைத்திலன் களிப்பு கொண்டான் – யுத்3:28 66/3,4
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – யுத்3:29 53/3,4
தேவரும் அவுணர்-தாமும் செரு பண்டு செய்த காலம் – யுத்3:31 51/1
வீரியன் பின்னர் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம் – யுத்3:31 68/4
ஆயிரம் கைகள் செய்த செய்தன அமலன் செம் கை – யுத்3:31 217/3
மா கொலை செய்த வள்ளல் வாள் அமர் களத்தை கைவிட்டு – யுத்3:31 231/3
சிலையினை நோக்கும் செம்பொன் தேரினை நோக்கும் செய்த
கொலைகளை நோக்கும் கொன்ற கொற்றவர்-தம்மை நோக்கும் – யுத்3-மிகை:22 3/2,3
செய்த மா தவத்து ஒருவனை சிறு தொழில் தீயோன் – யுத்4:32 29/2
தேர் குரல் ஓதை பொங்க செவி முற்றும் செவிடு செய்த – யுத்4:37 5/4
செய்த வெம் சினத்துடன் சிறக்கும் செல்வனை – யுத்4:37 152/3
போழ்ந்து-என அரக்கன் செய்த புன் தொழில் பொறையிற்று ஆமால் – யுத்4:38 2/1
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன – யுத்4:40 30/3
முந்து செய்த சபதம் முடிப்பெனால் – யுத்4:41 77/4
செய்த மா மணி மண்டபத்தே செழும் – யுத்4-மிகை:39 10/1
பொய்யினோர் செய்த பிழை பொறுத்தருள் என போர் மூண்டு – யுத்4-மிகை:41 39/3
பூம் கழல் புயல் போல் மேனி புனித என் பொருட்டால் செய்த
ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு என இரதம் ஆங்கே – யுத்4-மிகை:41 64/2,3
செய்த மா தவம் உடைமையின் நினக்கு அன்பு சிறந்து – யுத்4-மிகை:41 163/1
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு – யுத்4-மிகை:41 200/3
தேவர் கம்மியன் தான் செய்த செழு மணி மாட கோடி – யுத்4-மிகை:42 23/1
மா மணி தூணின் செய்த மண்டபம்-அதனின் நாப்பண் – யுத்4-மிகை:42 34/2
ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை பைம் பூண் – யுத்4-மிகை:42 55/2,3

TOP


செய்த-கொல்லோ (1)

நோம் பிழை செய்த-கொல்லோ குரங்கு என இரங்கி நோக்கி – யுத்1:9 27/2

TOP


செய்ததால் (3)

தீயின் தூயவளை துயர் செய்ததால் – சுந்:12 88/4
செய்ததால் அணை என்பது செப்பினார் – யுத்1:8 71/3
தீ பிறந்துளது இன்று என செய்ததால் – யுத்3:29 6/4

TOP


செய்தது (33)

வேந்தனுக்கு அரசு வீற்றிருக்க செய்தது ஓர் – பால:7 14/3
செம் கண் மால் இருந்து மேல்_நாள் செய் தவம் செய்தது அன்றே – பால:8 6/4
செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன் – பால:13 6/2
ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – பால:13 55/4
தூண் தரு வயிர தோளான் செய்தது சொல்லலுற்றாம் – பால:20 3/4
வரை என உயர்ந்தது மணியின் செய்தது
நிரை வளை மணவினை நிரப்பு மண்டபம் – பால:23 39/2,3
தேய்ந்தன நாள் சில செய்தது உரைப்பாம் – பால:23 102/4
துரித மான் தேரில் போனான் செய்தது சொல்லலுற்றாம் – அயோ:6 6/4
எய்த யான் செய்தது எ தவம் என்றனன் – ஆரண்:3 29/3
கேட்டும் இ மாயம் செய்தது அச்சத்தின் கிளர்ச்சி அன்றோ – ஆரண்:12 82/4
தாழ்தலும் தகாத செய்தது என்னை நீ தருமம் அன்றால் – கிட்:2 30/1
இறைவ நீ என்னை செய்தது ஈது எனில் இலங்கை வேந்தன் – கிட்:7 88/3
சிற்பமும் மயன் மனம் வருந்தி செய்தது – கிட்:14 31/4
ஏற்று போர் செய்தது என் நிமித்து என – கிட்:16 39/3
ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை – கிட்-மிகை:7 6/1
தெருளும் நான்முகன் செய்தது உன் சிந்தையின் – சுந்:3 103/3
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – சுந்:3 139/4
புண்ணும் செய்தது முதுகு என புறங்கொடுத்து ஓடி – யுத்1:5 57/1
தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – யுத்1:7 17/4
தேவர்-தம் தச்சன் நீல காசினால் திருந்த செய்தது
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த – யுத்1:10 21/2,3
காட்டிலே கழுகின் வேந்தன் செய்தது காட்டமாட்டேன் – யுத்1:12 39/1
இலங்கையர் வேந்தற்கேயோ எல்லார்க்கும் செய்தது இன்பம் – யுத்1:13 23/4
திரிபுர செயல் செய்தது அங்கு ஓர் கணை – யுத்1-மிகை:9 13/4
துப்பின் செய்தது போன்றது சூழ் வரை – யுத்2:15 27/2
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே – யுத்3:22 150/2
தெரிந்தனென் முன்னே அன்னான் செய்தது என் தெரித்தி என்றான் – யுத்3:24 21/3
அம்பு தாங்கவும் மிடுக்கு இலம் அவன் செய்தது அறிதி – யுத்3:31 42/2
கழித்த ஆயுதங்கள் ஒன்று செய்தது இல்லை கண்டதே – யுத்3:31 83/4
செறுத்து ஒரு தொழிலிடை செய்தது இல்லையால் – யுத்4:37 71/4
ஏதும் யான் செய்தது இல்லை அ இலங்கை மேல் வெகுண்டு – யுத்4-மிகை:41 152/3
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய ஆண்டு – யுத்4-மிகை:41 164/1
குனி சிலை குரிசில் செய்தது இற்று என குணிக்கலுற்றாம் – யுத்4-மிகை:41 261/4
திரு கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம் – யுத்4-மிகை:42 49/4

TOP


செய்தது-கொல் (1)

மேருவை நிறுத்தி வெளி செய்தது-கொல் விண்ணோர் – சுந்:2 64/1

TOP


செய்ததை (1)

தீ விழி சிந்த நோக்கி செய்ததை உணர்ந்து செய்ய – பால:9 21/1

TOP


செய்ததோ (2)

சிற்றவை வஞ்சனை முடிய செய்ததோ – ஆரண்:13 54/4
தீர்த்தன் நல் அருளை நோக்கி செய்ததோ சிறப்பு பெற்றான் – யுத்1:4 140/1

TOP


செய்தமை (1)

இனைய வீரர் செய்தமை இயம்பு என – கிட்-மிகை:3 4/3

TOP


செய்தருளும் (1)

அங்கணன் அரசு செய்தருளும் ஆயிடின் – அயோ-மிகை:1 16/3

TOP


செய்தல் (11)

அடுத்தவும் எண்ணி செய்தல் அண்ணலே அமைதி அன்றோ – ஆரண்:11 65/1
தீயவர் சேர்க்கிலாது செவ்வியோர் சேர்ந்து செய்தல்
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியை தலைப்பட்டு அன்னாள் – ஆரண்:15 54/2,3
செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை – கிட்:9 11/1
திசையொடு திசை செரு செய்தல் ஒத்தவே – கிட்:10 23/4
பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ – கிட்:14 40/3
தேறி இன் துயில் செய்தல் தீர்ந்துளார் – கிட்:15 11/2
தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் – சுந்:6 48/1
நகை உடைத்தாம் அமர் செய்தல் நன்று எனா – யுத்1:2 45/3
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – யுத்3:27 174/3
சின்னபின்னமாக நீறு செய்தல் கண்டு திருகியே – யுத்3-மிகை:31 23/2
கலங்கலர் ஏவல் செய்தல் கடன் என கருதி சூழ்ந்தார் – யுத்4-மிகை:42 68/4

TOP


செய்தலால் (1)

அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே – பால-மிகை:7 15/3

TOP


செய்தலும் (1)

போய் அகன்றிட செய்தலும் போக்கிலா – யுத்4-மிகை:37 27/3

TOP


செய்தலே (1)

இன்னம் நன்று அவர் ஏயின செய்தலே – அயோ:4 22/4

TOP


செய்தலை (1)

செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான் – யுத்4:34 20/4

TOP


செய்தவம் (1)

திறம் திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர் தீர் – அயோ:2 73/3

TOP


செய்தவர் (4)

தேவபாடையின் இ கதை செய்தவர்
மூவர் ஆனவர்-தம்முளும் முந்திய – பால:0 10/1,2
செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ – கிட்:7 139/4
கோது_இல் நல்வினை செய்தவர் உயர்குவர் குறித்து – யுத்1:3 53/3
தீது செய்தவர் தாழ்குவர் இது மெய்ம்மை தெரியின் – யுத்1:3 53/4

TOP


செய்தவற்கு (1)

வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ – யுத்1:6 31/2

TOP


செய்தவன் (5)

பெரும் தவம் செய்தவன் பெற்ற மாட்சியால் – ஆரண்-மிகை:3 1/3
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து – கிட்:10 95/3
முதுகு நொய்து என செய்தவன் கனலையும் முனிவோன் – யுத்1:11 33/2
சேறு செய்தவன் உருப்பசி திலோத்தமை முதலா – யுத்1:12 2/2
ஏர் அழித்தது செய்தவன் ஈண்டு எழில் – யுத்2:19 148/1

TOP


செய்தவனே-கொல் (1)

செய்தவனே-கொல் தெரித்தி இது என்றான் – யுத்3:20 29/3

TOP


செய்தவா (2)

எருவே மதியே இது என் செய்தவா
ஒருவேனொடு நீ உறவாகலையோ – பால:23 14/3,4
அன்னையார் எனக்கு அழகு செய்தவா – அயோ:11 129/4

TOP


செய்தவாறு-அரோ (3)

ஏகும் மீளும் இது என் செய்தவாறு-அரோ – பால:21 36/4
ஈரம் இன்றி இது என் செய்தவாறு-அரோ – கிட்:7 90/4
மன்னன் வந்திலன் என் செய்தவாறு-அரோ – கிட்:11 1/4

TOP


செய்தவே (1)

திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே – யுத்2:15 35/4

TOP


செய்தற்கு (4)

இணை இலாள்-தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும் – ஆரண்:15 52/2
செய்திர் செய்தற்கு_அரு நெடும் தீயன – கிட்:11 27/2
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – சுந்:4 32/4
அளவு இயல் அன்று செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே – யுத்4:32 48/4

TOP


செய்தற்கு_அரு (1)

செய்திர் செய்தற்கு_அரு நெடும் தீயன – கிட்:11 27/2

TOP


செய்தன (9)

திருந்தினார்-வயின் செய்தன தேயுமோ – அயோ:7 27/4
ஆறு செய்தன ஆனையின் மதங்கள் அ ஆற்றை – சுந்:9 9/1
சேறு செய்தன தேர்களின் சில்லி அ சேற்றை – சுந்:9 9/2
நீறு செய்தன புரவியின் குரம் மற்று அ நீற்றை – சுந்:9 9/3
வீறு செய்தன அ பரி கலின மா விலாழி – சுந்:9 9/4
ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ – யுத்1:6 55/2
இற்றை_நாள் வரை முதல் யான் முன் செய்தன
குற்றமும் உள எனின் பொறுத்தி கொற்றவ – யுத்2:16 93/1,2
செய்தன செருக்கி சென்று நெருக்கினர் தலைவர் செற்றி – யுத்3:21 12/2
ஆயிரம் கைகள் செய்த செய்தன அமலன் செம் கை – யுத்3:31 217/3

TOP


செய்தனர் (4)

இருந்தவர் இவர் என இனைய செய்தனர் – பால:5 38/4
செய்தனர் ஒன்று அல தீய மாயமே – பால:8 33/4
கூறு செய்தனர் என்பரால் வட குண திசையில் – பால-மிகை:9 34/2
செய்தனர் பிறவும் வெம் போர் திகைத்தனர் தேவர் எல்லாம் – யுத்2:16 170/4

TOP


செய்தனர்கள் (1)

செய்தனர்கள் மானிடர் என திசை அனைத்தும் – ஆரண்:10 51/1

TOP


செய்தனவும் (1)

ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர் பேர் – யுத்1:2 59/1

TOP


செய்தனளோ (1)

சீதை எ தவம் செய்தனளோ என்றாள் – பால:21 23/4

TOP


செய்தனன் (13)

உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின் – பால:7 3/3
பண்டு உள மறை நெறி பரவி செய்தனன் – பால:23 84/4
சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன் – பால-மிகை:0 28/2
செய்தனன் இனிது எல்லாம் செல்வனை முகம் முன்னா – அயோ:9 29/3
பழுது உறாவகை பந்தனை செய்தனன் வந்தித்து – சுந்:5 84/2
நன்று நன்று என மா நகை செய்தனன்
வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான் – சுந்:12 102/3,4
சேது பந்தனம் செய்தனன் என்றது இ – யுத்1:9 61/1
சினத்தொடும் மறுத்து இகழ்வு செய்தனன் இது ஊழின் – யுத்1-மிகை:2 19/3
மெய் எப்படி செய்தனன் நும் முன் விரைந்து – யுத்2:18 50/2
செய்தனன் துரந்தான் தெய்வ செயல் அன்ன கணையை வெம் கோல் – யுத்2:18 192/3
தீ அன வெகுளியன் இனைய செய்தனன் – யுத்2-மிகை:16 44/4
செய்தனன் இராகவன் அமரர் தேறினார் – யுத்4:37 83/4
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன் – யுத்4:39 5/4

TOP


செய்தனனால் (1)

செல்வாய் என ஏவுதல் செய்தனனால் – யுத்2:18 84/4

TOP


செய்தனென் (1)

செம்மையின் ஓம்பி நல் அறமும் செய்தனென்
இம்மையின் உதவி நல் இசை நடாய நீர் – அயோ:1 23/2,3

TOP


செய்தனை (5)

பேதாய் பிழை செய்தனை பேர் உலகின் – ஆரண்:13 9/1
தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய் – யுத்1:2 48/3
சிறியோர் செயல் துன்மதி செய்தனை நீ – யுத்3-மிகை:28 3/1
அஞ்சினேன் என செய்தனை ஆதலால் – யுத்4:37 178/3
நன்று செய்தனை என்ன போய் நாதனை பிடுங்கி – யுத்4-மிகை:41 100/3

TOP


செய்தனையது (1)

சோர் குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா – கிட்:13 59/3

TOP


செய்தனையால் (1)

பிள்ளாய் பெரியாய் பிழை செய்தனையால்
கொள்ளாது உலகு உன்னை இதோ கொடிதே – ஆரண்:14 67/3,4

TOP


செய்தாய் (20)

பிச்சி நீ என் செய்தாய் இ பெரு நறவு இருக்க வாளா – பால:19 11/3
மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை – அயோ:11 85/2
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ – ஆரண்:11 26/2
இழைத்தவற்கு இயல்பு அல இயம்பி என் செய்தாய்
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் – கிட்:7 31/3,4
எண்ணுற்றாய் என் செய்தாய் என்று ஏசுவான் இயம்பலுற்றான் – கிட்:7 81/4
நாட்டு ஒரு கருமம் செய்தாய் எம்பிக்கு இ அரசை நல்கி – கிட்:7 87/3
காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன்-மேல் உண்டோ – கிட்:7 87/4
ஆகா செய்தாய் அஞ்சலை போலும் அறிவு_இல்லாய் – சுந்:2 80/1
என்றனர் யானே கேட்டேன் நீ அதற்கு இயைவ செய்தாய் – சுந்:3 129/4
பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய்
புண்ணில் கோல் இட்டாலன சொல்லி பொது நோக்காது – சுந்:3 150/2,3
சிட்டர் செயல் செய்திலை குல சிறுமை செய்தாய்
மட்டு அவிழ் மலர் குழலினாளை இனி மன்னா – யுத்1:2 53/1,2
அழிவது செய்தாய் ஐய அன்பினால் அளியத்தேனுக்கு – யுத்1:12 31/1
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந்து என் செய்தாய் நீ – யுத்1:12 37/4
பின்னை என் இதனை கொண்டு விளையாடி பிழைப்ப செய்தாய் – யுத்1:12 38/4
வந்தனை நன்று செய்தாய் என்னுடை மைந்த என்றான் – யுத்1:14 25/4
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய்
அணையாய் இனி எனது ஊழ் என அடரா எதிர் படரா – யுத்2:15 180/2,3
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய்
நன்றாக நின் நிலை நன்று என நல்கா எதிர் நடவா – யுத்2:15 183/2,3
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம் – யுத்2:17 35/1
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும் – யுத்2:18 173/2
அழுந்து சிந்தையாய் அறிவு இலாது அதனை என் செய்தாய்
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி என்று உரைப்ப – யுத்4-மிகை:41 106/2,3

TOP


செய்தாயேனும் (1)

செய்தாயேனும் தீவினையோடும் பழி அல்லால் – ஆரண்:11 13/1

TOP


செய்தார் (30)

மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – பால:5 35/4
தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால் இரவை பகல் செய்தார் – பால:10 69/4
அமிழ்தினை சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார்
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – பால:22 3/3,4
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார்
மான் அணி நோக்கினார் தம் மங்கல கழுத்துக்கு எல்லாம் – பால:22 7/2,3
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – பால:22 12/4
தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் – பால:22 16/4
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார் வினை செய்தார் – ஆரண்:7 88/4
சே_இழை அன்ன சொல்ல தீயவர் சேர்தல் செய்தார்
தூயவர் அல்லர் சொல்லின் தொல் நெறி தொடர்ந்தோர் என்றாள் – ஆரண்:12 52/1,2
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கிட்:11 50/1
கயிலையில் இருந்த தேவை தனி தனி கடுத்தல் செய்தார் – சுந்:1 11/4
செய தகு கடன்மை யாவும் தேவரும் மருள செய்தார்
கய தொழில் அரக்கன் தன்னை நாடி நாம் காண்டும் என்னா – சுந்:4 82/2,3
தெய்வ பாசம் உற பிணி செய்தார்
மையல் காய் கரி முன் உற வைத்தார் – யுத்1:3 92/2,3
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை – யுத்2:19 105/1
என் செய்தார் என் செய்தார் என்று இயம்புவார் இனைய தன்மை – யுத்2:19 105/1
முன் செய்தார் யாவர் என்பார் முன் எது பின் எது என்பார் – யுத்2:19 105/2
கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார் – யுத்2:19 105/3
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – யுத்2:19 174/4
பல வகை படைகள் வாங்கி நிருதர்கள் பல் போர் செய்தார்
மலையொடு மரங்கள் ஓச்சி வயிர தோள் கொண்டு மாறா – யுத்2-மிகை:16 23/2,3
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – யுத்3:22 218/4
சீர்த்தவர் செய்ய தக்க கருமமே செய்தார் என்ன – யுத்3:25 9/4
அ தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்து திக்கும் – யுத்3:30 1/1
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார் – யுத்3:31 228/4
சென்று அடைந்து இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார்
வென்றியின் தலைவர் கண்ட இராமன் என் விளைந்தது என்றான் – யுத்4:32 45/3,4
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார் – யுத்4:40 32/4
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – யுத்4:41 119/4
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார் – யுத்4:42 1/4
செய்ய தாமரை கணீரால் மஞ்சன தொழிலும் செய்தார் – யுத்4-மிகை:41 279/4
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பம் செய்தார் – யுத்4-மிகை:41 300/4
எங்கள் நாயகனை வெவ்வேறு எதிர்ந்து அபிடேகம் செய்தார் – யுத்4-மிகை:42 27/4
தீது இலா இலங்கை_வேந்தும் பின் அபிடேகம் செய்தார் – யுத்4-மிகை:42 28/4

TOP


செய்தார்கள் (2)

மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – சுந்:12 108/3
யார் வீரதை இன்ன செய்தார்கள் எனா – யுத்3:20 84/3

TOP


செய்தாரும் (1)

நூக்கினார் இல்லை ஒன்றும் நோவு செய்தாரும் இல்லை – யுத்2:16 200/2

TOP


செய்தாரே (2)

நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கிட்:1 27/3
எல்லை இலாதன செய்தாரே என்றாலும் – யுத்1:3 168/2

TOP


செய்தாரேனும் (1)

தாம் பிழை செய்தாரேனும் தஞ்சம் என்று அடைந்தோர்-தம்மை – யுத்1:9 27/3

TOP


செய்தாரை (1)

சொல்விக்க வந்து போனேன் நோவுறு துயர் செய்தாரை
வெல்விக்க வந்து நின்னை மீட்பிக்க அன்று வெய்தின் – யுத்3:26 48/2,3

TOP


செய்தாரோடு (1)

ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற – யுத்2:16 138/2

TOP


செய்தால் (6)

வசம் செய்தால் அது முறைமையோ வசைக்கு – அயோ:14 112/2
தீமைதான் பிறரை காத்து தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ – கிட்:7 82/3
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கிட்:7 86/4
சீறுவாய் அல்லை ஐய சிறியவர் தீமை செய்தால்
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கிட்:11 54/1,2
தீயன சிறியோர் செய்தால் பொறுப்பதே பெரியோர் செய்கை – யுத்1:7 10/3
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால் என் ஆம் – யுத்3:31 25/2

TOP


செய்தாள் (1)

அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள்
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர் – கிட்:15 33/1,2

TOP


செய்தாற்கு (1)

என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு
ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த – யுத்2:17 29/1,2

TOP


செய்தான் (57)

தீம் கவி செவிகள் ஆர தேவரும் பருக செய்தான்
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி – பால:2 1/2,3
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான் – பால:8 8/4
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – பால:11 13/4
ஆரண கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் – பால-மிகை:0 15/2
கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதை செய்தான் – பால-மிகை:0 15/4
பார் அமுது அருந்த பஞ்சதாரையாய் செய்தான் கம்பன் – பால-மிகை:0 28/3
சிங்க ஆசனமும் வைத்து செய்வன பிறவும் செய்தான் – அயோ:3 81/4
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன – அயோ:11 78/3
அனையவற்கு அமைவின் செய்தான் ஆர் அவற்கு அன்பு இலாதார் – அயோ:13 37/3
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான்
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/2,3
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – ஆரண்:10 107/4
எந்நாள் அவன் என்னை இ தீர்வு அரும் இன்னல் செய்தான்
அ நாள்-முதல் யானும் அயர்த்திலென் ஆகும் என்றாள் – ஆரண்:10 152/3,4
சிந்தாவினை அன்றியும் கைவினையாலும் செய்தான்
அம் தாம நெடும் தறி ஆயிரத்தால் அமைத்த – ஆரண்:10 156/2,3
ஈறு ஒரு மனிதன் செய்தான் என்று எடுத்து இயம்பினாயேல் – ஆரண்:12 59/2
புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான்
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கிட்:3 15/3,4
முறை அல செய்தான் என்று முனிதியோ முனிவு இலாதாய் – கிட்:7 88/4
என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது – கிட்:7 154/1
சீரியன் சொல்லே என்ன செவ்விதின் அரசு செய்தான் – கிட்:9 32/4
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செய்தான்
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம் – கிட்:11 67/2,3
இழை பொரும் இடையினாள்-தன் இன் சொற்கள் இயைய செய்தான்
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கிட்:13 62/3,4
வேண்ட துஞ்சார் என்று ஒரு விஞ்ஞை வினை செய்தான்
மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – சுந்:4 1/3,4
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான்
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான் – சுந்:4 74/1,2
மூடரும் மொழியார் என்ன மன்னனும் முறுவல் செய்தான் – சுந்:6 58/4
நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும் – சுந்:12 112/1
தன் குலம் தன்னது ஆக்கி தன்னை இ தனிமை செய்தான்
வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து – சுந்:14 28/2,3
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – யுத்1:4 102/4
நல் நகர் நொய்தின் செய்தான் தாதையும் நாண் உட்கொண்டான் – யுத்1:9 15/4
தொல் நகர் காண்பான் போல கதிரவன் தோற்றம் செய்தான் – யுத்1:9 89/4
ஆறாத-முன்னம் அகன் வேலையை ஆறு செய்தான் – யுத்1:11 27/4
சினம் கொள் திண் திறல் அரக்கனும் சிறு நகை செய்தான்
புனம் கொள் புன் தலை குரங்கினை புகழுதி போலாம் – யுத்1:11 35/1,2
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன கதிரவன் உதயம் செய்தான் – யுத்1:13 24/4
தேசருக்கு இடுக்கண் செய்தான் தேவியை சிறையில் வைத்தான் – யுத்1:14 4/1
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து உன் துணைவியை பிரிவு செய்தான்
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற – யுத்1:14 5/2,3
சிறந்தது போரே என்றான் சேவகன் முறுவல் செய்தான் – யுத்1:14 7/4
போர் கிழிந்து புறம் தர போர் செய்தான் – யுத்2:15 65/4
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான் – யுத்2:15 134/4
ஆயிரம் கூறு செய்தான் அமரரை அலக்கண் செய்தான் – யுத்2:15 134/4
ஈர்க்கின்றன கனல் ஒப்பன எய்தான் இகல் செய்தான் – யுத்2:15 157/4
உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன் – யுத்2:18 11/1
சித்திர வில் வலோனும் சின்ன பின்னங்கள் செய்தான் – யுத்2:19 177/4
இனையன சொல்லி தேற்றி அனலன் மற்று இனைய செய்தான் – யுத்2:19 213/4
சாரதி புரள வீர தண்டினால் கண்டம் செய்தான் – யுத்3:22 130/4
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினை குளிர செய்தான் – யுத்3:24 11/4
திருவோடும் இருந்த மூல தேவையும் வணக்கம் செய்தான் – யுத்3:24 50/4
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – யுத்3:24 51/4
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன் – யுத்3:24 55/3
சிந்துவென் என்று செறுத்து உரை செய்தான்
அந்தம்_இல் மாருதி அஞ்சி அயர்ந்தான் – யுத்3:26 30/3,4
ஏற்றது என்று அயோத்தி வேந்தற்கு இளையவன் இதனை செய்தான் – யுத்3:28 50/4
துன்னுவித்து அரக்கர் வெள்ள சேனையை தொலைத்தல் செய்தான் – யுத்3-மிகை:31 60/4
சிட்டது செய்தி என்றான் அதற்கு அவன் சீற்றம் செய்தான் – யுத்4:34 16/4
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான் – யுத்4:36 18/4
திசைகளும் கிழிய ஆர்த்தான் தீர்த்தனும் முறுவல் செய்தான் – யுத்4:37 14/4
செவ்வையின் அவர் முன் சென்றான் வீடணன் இதனை செய்தான் – யுத்4:38 1/4
எழுந்து போய் அவன் இறைவனை அருச்சனை செய்தான் – யுத்4-மிகை:41 106/4
விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 210/4
விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 255/4
கலங்கலர் காத்து நின்றார் கதிரவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 268/4

TOP


செய்தான்-அரோ (1)

வந்து இரைந்து ஆர்த்து எழும்வகை செய்தான்-அரோ – யுத்3-மிகை:23 2/4

TOP


செய்தான்-ஆகின் (1)

கொல்லுதல் செய்தான்-ஆகின் கொடுமையால் கொற்றம் பேணி – யுத்1:12 36/2

TOP


செய்தானுக்கு (1)

நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – யுத்1:9 14/4

TOP


செய்தானுடைய (1)

உறு திறல் கலுழன்-மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் – யுத்1:2 87/2

TOP


செய்தானோ (1)

வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ
தஞ்சு என கருதினானோ தாழ் சடை கடவுள் உண்ட – யுத்1:4 123/2,3

TOP


செய்தி (16)

செய்ய நாள் மலர் கிழவனை நோக்கி நீ செய்தி
நையல் என்று இனிது உரைத்தனன் நவை அறு முனிவன் – பால-மிகை:9 42/3,4
திரிதர செய்தி ஒன்றினால் செழு நிலம் எல்லாம் – அயோ:2 89/3
செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ – அயோ:3 93/3
என்னும் படி அன்று அடியாரினில் ஏவல் செய்தி
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல் – அயோ:4 147/2,3
சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான் – அயோ:14 115/4
செய்தி காவல் நீ சிறிது போழ்து எனா – கிட்:3 52/3
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கிட்:7 154/2
வைத்த வேதிகை செய்தி மனக்கொள்வாள் – சுந்:3 24/4
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய் – சுந்:8 43/3
செய்தி செய்தி சிலை கை கொண்டால் வெறும் கை திரிவோரை – சுந்:8 45/1
செய்தி செய்தி சிலை கை கொண்டால் வெறும் கை திரிவோரை – சுந்:8 45/1
அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – சுந்:12 111/4
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர் – யுத்3:22 152/2
சிட்டது செய்தி என்றான் அதற்கு அவன் சீற்றம் செய்தான் – யுத்4:34 16/4
சோதனை நோக்கி செய்தி துடிப்பு இலை என்ன சொன்னான் – யுத்4:37 6/4
சீரிய அயோத்தி சேர திருவுளம் செய்தி என்ன – யுத்4-மிகை:41 120/3

TOP


செய்திட (5)

மன்னு மணி முடி அணிந்து வரன்முறை செய்திட இவண் நீ வருதற்கு ஒத்தது – பால:5 61/3
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள் – பால:21 20/2,3
இன்றே நின் பணி செய்திட இறைவா – அயோ-மிகை:8 2/2
கூவல்-செய் தொழிலினர் குடிமை செய்திட
மூ_உலகமும் இவர் முறையின் ஆள யான் – ஆரண்:12 31/2,3
சிறப்பு அவன் செய்திட செல்வம் எய்தினார் – யுத்1:5 27/1

TOP


செய்திடின் (1)

வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ – ஆரண்:11 16/2

TOP


செய்திடினும் (1)

தேயத்தவர் செய்குதல் செய்திடினும்
மாய தொழில் செய்ய மதித்திலனால் – யுத்2:18 64/3,4

TOP


செய்திடுதலும் (1)

வீட்டியே எழு கூறு செய்திடுதலும் விம்மி – பால-மிகை:9 27/3

TOP


செய்திடும் (2)

நீறு செய்திடும் நீலன் என்று ஓதினான் – கிட்:13 3/4
அழி புகழ் செய்திடும் அரக்கர் ஆகையால் – யுத்4-மிகை:40 10/1

TOP


செய்திடுவேன் (1)

இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன்
ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும் – அயோ:4 84/2,3

TOP


செய்திதான் (1)

செய்திதான் உணர்கிலாது திருவுளம் தெரித்தி என்றாள் – கிட்:11 49/2

TOP


செய்தியால் (2)

இனிய கூறி நின்று ஏயின செய்தியால் – அயோ:2 17/4
சேதியாநின்றது உன் ஒழுக்க செய்தியால்
சாதியால் அன்று எனின் தக்கது ஓர் நெறி – யுத்4:40 55/2,3

TOP


செய்தியும் (1)

சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்தியும்
சுந்தரி சொல் என தொழுது சொல்லுவாள் – பால:13 57/3,4

TOP


செய்தியே (1)

தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என் – சுந்:5 12/2,3

TOP


செய்தியோ (2)

உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ
கலங்குறா-வணம் காத்தி போந்து எனா – அயோ:14 111/2,3
தனை எழ நோக்கி நீ தகாத செய்தியோ
புனித நூல் கற்று உணர் புந்தியோய் என்றான் – யுத்4:40 38/3,4

TOP


செய்திர் (2)

இனத்திடை வைகினிர் என் செய்திர் என்றாள் – ஆரண்:12 50/4
செய்திர் செய்தற்கு_அரு நெடும் தீயன – கிட்:11 27/2

TOP


செய்திருந்த (1)

வேய் சொரி முத்துக்கு அம்மா விருந்து செய்திருந்த ஈண்ட – யுத்1:8 25/3

TOP


செய்தில (1)

சொறிந்த தன்மையும் செய்தில ஆயின தூயவன் துணிவு ஒன்றா – யுத்1:3 83/3

TOP


செய்திலம் (1)

செறி பொன் தார் அலங்கல் வீர செய்திலம் குற்றம் நம்மை – கிட்:11 79/3

TOP


செய்திலர் (1)

செய்திலர் இவனை ஒன்றும் நீ இது தீர்ப்பின் அல்லால் – யுத்2:19 89/3

TOP


செய்திலள் (1)

இல்_பிறந்தார்-தமக்கு இயைவ செய்திலள்
கற்பு இறந்தாள் என கரன்-கொலாம் இவள் – ஆரண்:10 32/2,3

TOP


செய்திலன் (4)

எனக்கு அடுத்தது செய்திலன் என்ற சொல் – அயோ:14 3/3
செய்திலன் எமை தே மலர் மேலவன் – கிட்:7 110/3
செய்திலன் குலத்து மானம் தீர்ந்திலன் சிறிதும் என்றான் – யுத்2:16 165/4
வேறு செய்திலன் வெய்யவன் வீரனும் – யுத்2:19 129/2

TOP


செய்திலாதாய் (1)

சிந்தையால் செய்கையால் ஓர் தீவினை செய்திலாதாய்
நொந்தனை அதுதான் நிற்க நின் முகம் நோக்கி கூற்றம் – கிட்:7 147/2,3

TOP


செய்திலெனால் (1)

தீது என்று அது சிந்தனை செய்திலெனால்
ஈது என்று அறம் மன் நெறி ஆம் என நீ – யுத்2:18 35/1,2

TOP


செய்திலேன் (1)

தரும் தகை அமைந்தும் அ தன்மை செய்திலேன்
திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ – கிட்:11 130/2,3

TOP


செய்திலை (1)

சிட்டர் செயல் செய்திலை குல சிறுமை செய்தாய் – யுத்1:2 53/1

TOP


செய்தீர் (1)

என் நினைந்து என்ன செய்தீர் நும் உயிர்க்கு இறுதி என்ன – சுந்-மிகை:14 6/4

TOP


செய்தீரோ (1)

பின் இவளை அயல் ஒருவர் பாரார் என்றே அரிந்தீர் பிழை செய்தீரோ
அன்னதனை அறிந்து அன்றோ அன்பு இரட்டி பூண்டது நான் அறிவு இலேனோ – ஆரண்:6 125/3,4

TOP


செய்து (103)

எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற – பால:3 1/3
செய்யாத யாகம் இவன் செய்து மறந்த மாதோ – பால:4 3/4
பாசிழை மடந்தையர் பன்னசாலை செய்து
ஆசு அறும் அரும் தவத்தவரின் வைகினார் – பால:5 37/3,4
இணைந்த கமல சரண் அருச்சனை செய்து இன்றே – பால:6 6/3
வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என் – பால:6 7/3
தீது என்றுள்ளவை யாவையும் செய்து எமை – பால:7 37/1
ஏவின செய்து நிற்றும் இளையவன் போல என்று – பால:8 3/2
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து
பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் – பால:9 18/3,4
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான் – பால:12 12/4
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண் – பால:13 18/2
பின்னங்கள் உகிரின் செய்து பிண்டி அம் தளிர் கை கொண்ட – பால:16 24/1
அமிழ்தினை சுவை செய்து என்ன அழகினுக்கு அழகு செய்தார் – பால:22 3/3
கை வளர் மயில்_அனாளை வலம் செய்து காப்பும் இட்டார் – பால:22 18/4
மற்று உள செய்வன செய்து மகிழ்ந்தார் – பால:23 92/1
அலகு இல் மா தவங்கள் செய்து ஓர் அரு வரை இருந்தேன் ஆண்டை – பால:24 34/2
குன்றல் இன்றியே செய்து கொண்டு அவன் – பால-மிகை:6 7/2
வாது செய்து நின்று இராகவன் வாளியால் மாண்டாள் – பால-மிகை:14 1/4
மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் – அயோ:1 14/3
இறந்திலன் இருந்தனன் என் செய்து ஆற்றுவான் – அயோ:2 63/3
நோய் தந்து என்னை நோவன செய்து நுவலாதே – அயோ:3 33/2
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – அயோ:3 50/1
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே – அயோ:4 21/2
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – அயோ:4 40/3
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – அயோ:4 64/1
செய்து உடை செல்வமோ யாதும் தீர்ந்து எமை – அயோ:4 154/1
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின் – அயோ:5 24/1
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் – அயோ:8 20/1
செம்பொனால் செய்து குலிகம் இட்டு எழுதிய செப்பு ஓர் – அயோ:10 26/1
தேக்கு அடை படலையின் செறிவு செய்து பின் – அயோ:10 45/1
சிறுவர் செய் கடன் செய்து தீர்த்தி என்று – அயோ:11 116/3
செய்து தீ கலம் திருத்தி செல்வனை – அயோ:11 123/2
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல் – அயோ:12 8/1
சின்னபின்னம் செய்து என் சினத்தை தீர்வெனேல் – அயோ:12 55/2
கோது அற தவம் செய்து குறிப்பின் எய்திய – அயோ:14 50/1
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ – ஆரண்:3 29/2
திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த – ஆரண்:6 102/3
மண்டு அமர் யானே செய்து இ மானிடன் வலியை நீக்கி – ஆரண்:7 66/3
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன் – ஆரண்:7 72/3
திருந்திய செய்து செவ்வி திருமுகம் நோக்கி செப்பும் – ஆரண்:11 1/4
ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – ஆரண்:12 31/4
தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து
பெண்டிரின் வாழ்வர் அன்றே இது அன்றோ தேவர் பெற்றி – ஆரண்:13 123/1,2
ஏவலின் புரி தொழில் எவையும் செய்து_செய்து – ஆரண்-மிகை:10 7/1
ஏவலின் புரி தொழில் எவையும் செய்து_செய்து – ஆரண்-மிகை:10 7/1
வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட – கிட்:2 26/3
தடுத்து வல்லவர் தணிவு செய்து நோய் – கிட்:3 56/1
சேமம் அ வழி செய்து செம் கதிர் – கிட்:3 58/1
முறுவல் செய்து அவன் முன்னிய முயற்சியை உன்னி – கிட்:4 2/2
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறு ஓர் – கிட்:7 85/1
சிதைவு_இல செய்து நொய்தின் தீர்வு_அரும் பிறவி தீர்தி – கிட்:7 141/4
திண்ணம் செய்வன செய்து செம்மலை – கிட்:9 4/4
குழல் படைத்து யாழை செய்து குயிலொடு கிளியும் கூட்டி – கிட்:13 62/1
திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று – கிட்:16 5/3
செய்தும் என்று அமைந்தது செய்து தீர்ந்திலம் – கிட்:16 8/1
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின் – கிட்:16 46/2
திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால் – கிட்:17 16/3
அடுத்த பணி செய்து இவண் இருத்தி என அ சொற்கு – சுந்:4 60/2
உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – சுந்:5 36/4
செம் நீர்மை செய்யேன் என சிந்தனை செய்து நொய்தின் – சுந்-மிகை:1 7/2
வெம்மை உற்று உன் மேல் வீழ்வார் வெள்கியே நகை செய்து ஓத – சுந்-மிகை:3 19/2
வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெம் தீ மூட்டி – யுத்1:4 109/2
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – யுத்1:5 33/1
ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே – யுத்1:7 12/2
முழுது எரி மணியின் செய்து முடிந்தன முனைவராலும் – யுத்1:10 8/2
புக்கு எரி மடுத்து இ ஊரை பொடி செய்து போயினாற்கு – யுத்1:13 15/1
நீசர் தொழில் செய்து அதனை நீங்கியிடலாமோ – யுத்1-மிகை:2 11/3
மாசு அற வகுத்து நாலு திக்கினும் வளைய செய்து
பாசமுற்றுடைய நண்பின் படை துணையவர்களோடும் – யுத்1-மிகை:12 7/2,3
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – யுத்2:15 140/1
செய்து வெம் சரம் ஐந்து ஒரு தொடையினில் சேர்த்தி – யுத்2:15 227/2
இறையில் வைத்து அவற்கு ஏவல் செய்து இருத்தியேல் இன்னும் – யுத்2:15 253/3
போர் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன் – யுத்2:16 150/2
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால் – யுத்2:16 297/4
பண்களால் கிளவி செய்து பவளத்தால் அதரம் ஆக்கி – யுத்2:17 7/1
பின்னானையும் இப்படி செய்து பெயர்த்து – யுத்2:18 31/2
கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும் – யுத்2:18 38/3
என் தேவியை வஞ்சனை செய்து எழுவான் – யுத்2:18 79/1
ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு – யுத்2:19 14/1
மன்னனும் முறுவல் செய்து வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி – யுத்3:21 22/2
கோளுற்று உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான் – யுத்3:22 60/3
வேம் அது செய்து இனி மீள்குவென் என்றான் – யுத்3:26 37/4
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் – யுத்3:26 94/3
பல் பெரும் போரும் செய்து வருந்தின அற்றம் பார்த்து – யுத்3:27 5/3
நிலம் செய்து விசும்பும் செய்து நெடிய மால் படை நின்றானை – யுத்3:28 4/1
நிலம் செய்து விசும்பும் செய்து நெடிய மால் படை நின்றானை – யுத்3:28 4/1
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – யுத்3:28 4/2
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – யுத்3:31 143/1
விளைப்ப அரும் இகல் நீர் செய்து வென்றது விறலின் மிக்கீர் – யுத்3-மிகை:20 1/4
தொழும்பு செய்து உளர் ஆம் தேவர் துயரினர் போல தாமும் – யுத்3-மிகை:29 1/1
அ தலை அமர் செய்து ஆற்றான் அவன் இடத்து உமை அன்பால் தன் – யுத்3-மிகை:29 3/2
பூசனை முறையின் செய்து திரு மறை புகன்ற தானம் – யுத்4:35 3/2
தவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன் – யுத்4:37 135/3
கடன்கள் செய்து முடித்து கணவனோடு – யுத்4:38 32/1
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து
இடி கொள் சொல்லன் அனலற்கு இது இயம்பினான் – யுத்4:39 9/3,4
வேத நல் மணி வேகடம் செய்து அன்ன – யுத்4:40 16/3
இ தகையன் ஆகி இகல் செய்து இவனை இன்னே – யுத்4-மிகை:36 1/1
தேறுதல் செய்து உழல் போதில் தீவினை மாய்த்திட போம் நல் வினையே போல – யுத்4-மிகை:37 30/4
உன்னின் அன்றி யான் தேவருக்கு உதவி செய்து என்னா – யுத்4-மிகை:41 31/3
இலங்கையை வலம் செய்து ஏக என நினைந்திடும் முன் மானம் – யுத்4-மிகை:41 58/1
உரை செய்து உற்றனன் சனகிக்கு பின்னும் அங்கு உரவோன் – யுத்4-மிகை:41 116/4
யுகம் அரை கோடிகாறு ஏவல் செய்து உழலும் தேவர் – யுத்4-மிகை:41 143/2
அடைந்த மா முனி தலைவனை அருச்சனை செய்து
மிடைந்த சேனை அம் பெரும் கடல் சூழ் தர மேல் நாள் – யுத்4-மிகை:41 145/1,2
வீடணன் கடன்கள் செய்து மீண்டனன் அவனுக்கு இன்னே – யுத்4-மிகை:41 246/2
அழுகையும் உவகை-தானும் தனித்தனி அமர் செய்து ஏற – யுத்4-மிகை:41 287/1
உரை செய்து வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார் – யுத்4-மிகை:41 290/4

TOP


செய்து_செய்து (1)

ஏவலின் புரி தொழில் எவையும் செய்து_செய்து
ஓவு இலர் துயர் கடற்கு ஒழிவு காண்கிலர் – ஆரண்-மிகை:10 7/1,2

TOP


செய்தும் (6)

தவளை ஈகிலம் ஆவது செய்தும் என்று அருளால் – கிட்:1 17/2
செய்தும் என்று அமைந்தது செய்து தீர்ந்திலம் – கிட்:16 8/1
தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – சுந்:14 10/4
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும்
கய் எலாம் வலியும் ஓய்ந்த கவன மா காலும் ஓய்ந்த – யுத்2:16 49/2,3
அறம் கெட செய்தும் என்றே அமைந்தனம் ஆகின் ஐய – யுத்3:26 72/1
அந்த நீதியே செய்தும் என்று அனுமனை அழைத்திட்டு – யுத்4-மிகை:41 93/3

TOP


செய்துமேல் (1)

அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால் – யுத்1:4 19/2

TOP


செய்துமோ (1)

செம்மையில் தனி தனி செய்துமோ செரு – யுத்3:31 185/4

TOP


செய்துள (2)

வெருவர செய்துள வெய்யவன் புயம் – கிட்:6 13/2
உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள எம் – யுத்4-மிகை:40 18/2

TOP


செய்துளதோ (1)

உக்கி ஓடினதும் அன்றி ஒன்று செய்துளதோ – யுத்4-மிகை:37 13/4

TOP


செய்தே (1)

துப்புறு வெற்பு அதனை துகள் செய்தே
மெய்ப்படு மாருதி மேல் சரம் விட்டார் – சுந்-மிகை:9 3/3,4

TOP


செய்தேன் (7)

ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான் – ஆரண்:11 26/4
என் செய்தேன் முன்னம் மறம் செய்கை எய்தினார் – ஆரண்:15 47/3
செய் தொழில் இழுக்கினாலே திகைத்து இந்த சிறுமை செய்தேன்
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – சுந்:2 91/3,4
சேகு ஆகும் என்று எண்ணி இ இன்னலின் சிந்தை செய்தேன் – யுத்2:19 14/4
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – யுத்3:22 215/3
சிலையினால் அரியை வெல்ல காண்பது ஓர் தவம் முன் செய்தேன்
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – யுத்3:29 47/2,3
தலை இலா ஆக்கை காண எ தவம் செய்தேன் அந்தோ – யுத்3:29 47/3

TOP


செய்தோம் (2)

பின் செய்தோம் சில அவை இனி பீடு இன்று பெறுமோ – யுத்1:5 71/2
என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம் – யுத்1:5 71/4

TOP


செய்தோய் (1)

தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய் – யுத்4:36 22/4

TOP


செய்தோர் (1)

அந்தணர்-தம்மை கொன்றோர் அரும் தவர்க்கு இடுக்கண் செய்தோர்
செம் தழல் வேள்வி செற்றோர் தீ மனை இடுவோர்-தம்-பால் – யுத்4-மிகை:41 65/1,2

TOP


செய்தோர்கள் (1)

வரங்கள் மாசு அற தவம் செய்தோர்கள் வாழ் – பால:6 22/1

TOP


செய்தோர்களுக்கு (1)

மெய்ம்மை இ சிறுவனே வினை செய்தோர்களுக்கு
இம்மையும் மறுமையும் ஈயும் என்றனன் – பால:24 44/3,4

TOP


செய்தோன் (4)

எய்த்த இடத்து இடர் செய்தோன் என்று இன்னோர் புகும் – அயோ-மிகை:11 4/3
புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொரு இலா – கிட்:7 128/1
புரம் ஒரு மூன்றும் தீய பொடி செய்தோன் தன்னொடு அ நாள் – யுத்1-மிகை:14 3/3
சிலையின் பந்தமும் பகுதிகள் அனைத்தையும் செய்தோன் – யுத்4:40 98/4

TOP


செய்நன்றி (1)

தீங்கு அணுகும் செய்நன்றி மறந்திடும் தீ மனத்தோர்கள் – யுத்4-மிகை:41 80/2

TOP


செய்பவர் (3)

மேல் தான் இது செய்பவர் யார் என விண்ணுளோர்கள் – ஆரண்:13 32/3
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர் என்னின் – சுந்:2 10/2
வேண்டிடாது இகழ்ந்து தீமை செய்பவர் விருந்தை நீப்போர் – யுத்4-மிகை:41 71/3

TOP


செய்பவர்களை (1)

நீங்கு செய்பவர்களை செகுத்தல் திண்ணம் நீர் – யுத்4-மிகை:41 227/3

TOP


செய்பவோ (1)

சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ
மூலம் பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறை தெரினும் – சுந்:2 220/2,3

TOP


செய்ம் (2)

செய்ம் முறை கடன் அவை திறம்பல் இன்றியே – பால:5 92/1
செய்ம் மறந்தன புனல் சிவந்த வாய்ச்சியர் – அயோ:4 205/1

TOP


செய்ம்-மினே (1)

திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/4

TOP


செய்ய (114)

குயில் இனம் வதுவை செய்ய கொம்பிடை குனிக்கும் மஞ்ஞை – பால:2 14/1
சேடரை தழீஇயின செய்ய வாயின – பால:3 30/2
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய
பூம் கழல் தொழுது வாழ்த்தி பூதல மன்னர்_மன்னன் – பால:5 32/1,2
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – பால:6 10/2
நாயகனும் அது செய்ய நயந்தான் – பால:8 10/4
தீ விழி சிந்த நோக்கி செய்ததை உணர்ந்து செய்ய
தூயவன் அவனை நின் கை சுடு சரம் அனைய சொல்லால் – பால:9 21/1,2
சீதையை தருதலாலே திருமகள் இருந்த செய்ய
போது என பொலிந்து தோன்றும் பொன் மதில் மிதிலை புக்கார் – பால:10 4/3,4
சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன் – பால:11 13/2
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரை போல் பணி செய்ய
கலை ஆழி கதிர் திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும் – பால:12 25/2,3
சொல் வில்லால் உலகு அளிப்பாய் போர் செய்ய தொடங்கினார் – பால:13 21/4
இடைஇடை மயங்கி எங்கும் வெளி சுரந்து இருளை செய்ய
படைகளும் முடியும் பூணும் படர் வெயில் பரப்பி செல்ல – பால:14 55/2,3
செய்ய தாமரைகள் எல்லாம் தெரிவையர் முகங்கள் பூத்த – பால:18 3/3
தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்றே – பால:18 3/4
செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்பு உற – பால:18 19/1
செய்ய தாமரை செல்வியை தீம் புனல் – பால:18 25/3
செய்ய பூம் கமலம் மன்ன சேர்த்திய சிலம்பு சால – பால:22 14/3
தாது உகு நறு மென் செய்ய தாமரை துணை மென் போதை – பால-மிகை:0 4/2
செய்ய தாமரை ஆயிரம் மலர்ந்து செம் கதிரின் – பால-மிகை:9 6/2
செய்ய தாமரை திரு மறு மார்பனை சேர்ந்தார் – பால-மிகை:9 17/4
செய்ய நாள் மலர் கிழவனை நோக்கி நீ செய்தி – பால-மிகை:9 42/3
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் – அயோ:1 14/4
வெள்ளிய கரியன செய்ய வேறு உள – அயோ:2 36/1
தன் தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை – அயோ:4 70/2
செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன் – அயோ:4 73/4
செய்ய கருதி தடைசெய்குநர் தேவர் ஏனும் – அயோ:4 123/3
சொன்ன செய்ய துணிந்தது தூயதே – அயோ:4 219/2
செய்ய தன் வில்லுமே சேமமாக கொண்டு – அயோ:5 47/3
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர் – அயோ:6 27/1
செய்ய தாமரை தாள் பண்டு தீண்டலால் – அயோ:7 25/1
அஞ்சன ஞாயிறு அன்ன ஐயனை நோக்கி செய்ய
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – அயோ:8 23/3,4
செடி உடை நெடு நிழல் செய்ய தீ பொதி – அயோ:14 22/2
செய்ய பூம் கழலவன் சென்னி சேர்ந்த பின் – அயோ-மிகை:1 3/2
செய்ய வல்லர் என்று கொள்க சேண் நெறிக்கண் நீங்கிட – அயோ-மிகை:10 3/2
மைய கண்ணி செய்ய பாதம் வல்ல ஆய எம்பி-தன் – அயோ-மிகை:10 3/3
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற – ஆரண்:7 81/3
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – ஆரண்:10 66/2,3
பஞ்சு ஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய – ஆரண்:10 70/2
வேதனை வெப்பும் செய்ய வேனிலும் வெதுப்பும் காலை – ஆரண்:10 101/2
வேரி அம் சரள சோலை வேனிலான் விருந்து செய்ய
ஆர் கலி அழுவம் தந்த அமிழ்து என ஒருவர் ஆவி – ஆரண்:10 163/2,3
மாண்டார் மாண்டார் நீ இனி மாள்வார் தொழில் செய்ய
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ – ஆரண்:11 16/1,2
ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய
வாயிடை மழலை இன் சொல் கிளியினின் குழறி மாழ்கி – ஆரண்:11 66/1,2
விண்ணவர் ஏவல் செய்ய வென்ற என் வீரம் பாராய் – ஆரண்:12 65/1
அலகு_இல் பூண் அரம்பை மாதர் அடிமுறை ஏவல் செய்ய
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – ஆரண்:12 66/3,4
தாள் செய்ய கமலத்தானே முதலினர் தலை பத்து உள்ளாற்கு – ஆரண்:13 122/3
தே மரு தெரியல் வீரன் கண் என தெரிந்த செய்ய
தாமரை கங்குல் போதும் குவிந்திலா தன்மை என்னோ – ஆரண்:14 4/3,4
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண யான் காற்றின் வேந்தற்கு – கிட்:2 15/3
செய்ய தாமரை ஆம்பல் அம் போது என சிவந்த – கிட்:3 70/4
செய்ய தீ அனைய அ தேவும் நீ நாயினேன் – கிட்:4 19/3
அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செய்ய செம் கை – கிட்:7 135/1
கதவம் செய்ய கரத்தின் நீக்கினான் – கிட்:9 1/4
இரங்கிய பணி யாம் செய்ய இருத்தியால் சில் நாள் எம்-பால் – கிட்:9 18/4
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த வில் – கிட்:11 4/2
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து – கிட்:11 80/3
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க என்றான் – கிட்:11 96/4
செய்ய பெண்ணை கரிய பெண்ணை சில – கிட்:13 15/3
பாற்கடல் பிறந்த செய்ய பவளத்தை பஞ்சி ஊட்டி – கிட்:13 33/1
வேதங்கள் இயம்பினர் தென்றல் விருந்து செய்ய – சுந்:1 61/4
வெள் உறுப்பு எயிற்ற செய்ய தலையன கரிய மெய்ய – சுந்:2 35/3
திண்மையும் முதல் யாவையும் செய்ய ஆய் – சுந்:3 106/2
என்றோரும் இருக்க அன்றே இந்திரன் ஏவல் செய்ய
ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே – சுந்:3 141/2,3
குழுவின உம் கோன் செய்ய குறித்தது குறிப்பின் உன்னி – சுந்:4 32/3
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம் – சுந்:4 80/3
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – சுந்:4 83/2,3
மொய்த்தனர் கொலை செய்ய முயல்கின்றார் சிலர் – சுந்:12 2/4
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய
தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்ப – சுந்:14 38/1,2
செய்ய மால் வரையே ஆறா சென்றது தகைப்பு இல் சேனை – சுந்-மிகை:14 48/4
தொல்லை சால் எண் குணனும் நின் சொல் தொழில் செய்ய
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – யுத்1:3 173/3,4
தீர்வு அரும் இன்னல் தம்மை செய்யினும் செய்ய சிந்தை – யுத்1:4 125/1
வெம் கழல் அரக்கன் மௌலி மிசை மணி விளக்கம் செய்ய
செம் கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறைய தேக்கி – யுத்1:12 50/2,3
தழுவின என்று செய்ய தக்கது சமைதி போலாம் – யுத்1:13 12/2
சின்னபின்னங்கள் செய்ய செரு_களம் சேர்தல் நன்றோ – யுத்1:14 11/3
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – யுத்1:14 17/4
பொன் அரி சுமந்த பீடத்து இமையவர் போற்றி செய்ய
மன்னவன் ஆக யானே சூட்டுவென் மகுடம் என்றான் – யுத்1:14 27/3,4
செய்ய வேண்டுவது என் இனி நின் உயிர் செகுக்குவென் சிறப்பு இல்லா – யுத்1-மிகை:3 14/3
நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய
ஆக்கிய அரக்கர் தானை ஐ_இரு கோடி கையொத்து – யுத்2:15 146/1,2
செய்ய வாள் அரி ஏறு அனான் சிறிதினில் தேற – யுத்2:15 214/2
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – யுத்2:16 15/3
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய் – யுத்2:16 40/2
தீவினை ஒருவன் செய்ய அவனொடும் தீங்கு இலாதோர் – யுத்2:16 139/1
தாய் வினை செய்ய அன்றோ கொன்றனன் தவத்தின் மிக்கான் – யுத்2:16 139/4
கண்ணுதல் தீமை செய்ய கமலத்து முளைத்த தாதை – யுத்2:16 140/1
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய
செங்கை தாங்கிய சிரத்தொடும் கண்ணின் நீர் குருதியினொடு தேக்கி – யுத்2:16 323/2,3
செய்ய கண் பொழி தீ சிகை இரு மடி சிறந்தன தெழிப்போடும் – யுத்2:16 344/3
அ தலை அன்ன செய்ய சிறியரோ வலியர் அம்மா – யுத்2:17 30/2
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர் – யுத்2:17 37/1,2
பந்தரின் உரிமை செய்ய யான் இவன் பணியில் நிற்பேன் – யுத்2:17 52/3
மாய தொழில் செய்ய மதித்திலனால் – யுத்2:18 64/4
அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போந்தார் – யுத்2:18 235/2
நூக்கிய களிறும் தேரும் புரவியும் நூழில் செய்ய
ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை – யுத்2:19 52/2,3
என்று கொண்டு இயம்பி ஈண்டு இங்கு ஒருவன் ஓர் இடுக்கண் செய்ய
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – யுத்2:19 241/1,2
நின்றான் உரை செய்ய நிசாசரனும் – யுத்2-மிகை:18 5/3
செய்ய தாமரை நாள்_மலர் கை தலம் சேப்ப – யுத்3:22 185/1
அந்த நெறியை அவர் செய்ய அரக்கன் மருத்தன்-தனை கூவி – யுத்3:23 2/1
சீர்த்தவர் செய்ய தக்க கருமமே செய்தார் என்ன – யுத்3:25 9/4
செய்ய கொழும் தீ சென்று நெருங்க – யுத்3:26 23/2
சின்னமே செய்ய கண்டும் தீவினை நெஞ்சம் ஆவி – யுத்3:26 43/3
தொழுதியோ யாதோ செய்ய துணிந்தனை விசய தோளாய் – யுத்3:27 169/4
வீழுமா செய்ய வல்லரேல் வென்றியின் நன்றே – யுத்3:31 39/4
செய்ய ஆடையள் அன்ன செம் சாந்தினள் – யுத்3:31 134/2
செய்ய கோலம் புனைந்தன செய்கையாள் – யுத்3:31 134/4
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் – யுத்3:31 150/4
செய்ய வந்து அயல் நின்றன தேவரில் – யுத்4:37 30/2
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால் – யுத்4:40 1/3
செய்ய தாமரை தாள் இணை முடி உற சேர்த்தி – யுத்4:41 11/3
சேயொளி கமலத்தாளும் களி நடம் செய்ய கண்டான் – யுத்4:42 6/4
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய
ஐயம் இல் சிந்தையான் அ சுமந்திரன் அமைச்சரோடும் – யுத்4:42 15/1,2
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய
தம்பியரோடும் தானும் தருமமும் தரணி காத்தான் – யுத்4:42 21/2,3
தீவினை யாம் பல செய்ய தீர்வு இலா – யுத்4-மிகை:41 198/1
செய்ய தாமரை கணீரால் மஞ்சன தொழிலும் செய்தார் – யுத்4-மிகை:41 279/4
சே ஒளிளி கமலத்தாளும் திரு நடம் செய்ய கண்டான் – யுத்4-மிகை:42 7/4
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர் – யுத்4-மிகை:42 29/3
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து செய்ய
இரு குழை தொடரும் வேல் கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்ப – யுத்4-மிகை:42 30/2,3
தேன் இமிர் அலங்கல் பைம் தார் வீடண குரிசில் செய்ய
மான வாள் அரக்கரோடு வந்து அடி வணங்கி சூழ்ந்தான் – யுத்4-மிகை:42 44/3,4
செய்ய மா மகளும் மற்ற செகதல மகளும் சற்றும் – யுத்4-மிகை:42 71/3

TOP


செய்யகிற்பார் (1)

யார் இது செய்யகிற்பார் என்று கொண்டு இமையோர் ஏத்த – யுத்2:15 137/1

TOP


செய்யத்தக்க (2)

நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்கு தூத – யுத்1:14 30/3
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம் ஏங்கி ஏங்கி – யுத்3:29 39/3

TOP


செய்யத்தக்கன (1)

வினை உள பலவும் செய்யத்தக்கன வீர நீயும் – யுத்2:19 213/2

TOP


செய்யத்தான் (1)

சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – ஆரண்:10 104/4

TOP


செய்யது (1)

செய்யது அன்று என செப்பிய தம்பியை – ஆரண்:11 77/2

TOP


செய்யப்படுகிற்றி (1)

செய்யப்படுகிற்றி தெரித்தனெனால் – யுத்2:18 50/4

TOP


செய்யராய் (1)

செய்யவர் சேர்ந்துளாரும் செய்யராய் திகழ்வர் அன்றே – பால:22 9/4

TOP


செய்யல் (3)

அல்லல் செய்யல் உனக்கு அபயம் பிழை – கிட்:7 102/3
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ – கிட்:9 12/1
பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை என்றலும் பெரியோன் – யுத்4:32 28/3

TOP


செய்யல்-பாற்று (1)

சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர் – யுத்3:22 152/2

TOP


செய்யலாம் (1)

செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – யுத்2:16 49/4

TOP


செய்யலாமோ (2)

அலமர செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல் – கிட்:7 83/4
நாம் பிழை செய்யலாமோ நலியலீர் விடு-மின் என்றான் – யுத்1:9 27/4

TOP


செய்யலாவது (1)

கண்டனர் கண்டு செய்யலாவது ஒன்றானும் காணார் – யுத்2:19 174/2

TOP


செய்யவட்கு (1)

செய்யவட்கு அருள்க என்றான் திருவின் நாயகனும் கொண்டான் – யுத்4-மிகை:41 248/4

TOP


செய்யவர் (1)

செய்யவர் சேர்ந்துளாரும் செய்யராய் திகழ்வர் அன்றே – பால:22 9/4

TOP


செய்யவள் (2)

செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – பால:10 1/2
சேயொளி விளக்கம் ஒன்று ஏந்தி செய்யவள்
நாயகன் திருமனை-நின்று நல்_நுதல் – சுந்:3 52/2,3

TOP


செய்யவும் (4)

பங்கயம் செய்யவும் வெளியவும் பல பட – பால:20 7/3
சிந்தையால் அருள் செய்யவும் தேவருள் – அயோ:2 16/2
திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும் சீற்றம் என்பது – கிட்:7 49/2
ஒத்த பூசனை செய்யவும் அமைதியின் உள்ள – யுத்4-மிகை:41 99/1

TOP


செய்யவோ (1)

அரசு செய்யவோ ஆவது ஆயினேன் – அயோ:11 127/4

TOP


செய்யளாகிய (1)

செய்யளாகிய திரு என பொலிந்து இனிது இருத்தி – யுத்4-மிகை:41 29/2

TOP


செய்யன் (1)

கரியன் ஆய் வெளியன் ஆகி செய்யன் ஆய் காட்டும் காண்டற்கு – சுந்:2 100/3

TOP


செய்யனே (1)

செய்யனே என்பது தேறும் சிந்தையாள் – அயோ:11 94/2

TOP


செய்யா (7)

தூண்டல் செய்யா மணி விளக்கின் சுடரால் இரவை பகல் செய்தார் – பால:10 69/4
பன் அரும் பருவம் செய்யா யோகி போல் பற்று நீத்த – ஆரண்:10 103/2
தேன் ஒன்றோ அமிழ்தம் ஒன்றோ அவை செவிக்கு இன்பம் செய்யா – கிட்:13 63/4
செயிர்த்து நோக்கினன் சினத்தொடு சிறு நகை செய்யா
வயிர்த்த கையினும் காலினும் கதிர்_மகன் மயங்க – கிட்-மிகை:7 4/2,3
சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யா
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – சுந்:12 55/3,4
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – யுத்2:18 230/3
தேவர்-தம் படையை விட்டான் என்பது சிந்தை செய்யா
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான் – யுத்3:22 155/1,2

TOP


செய்யாத (3)

செய்யாத யாகம் இவன் செய்து மறந்த மாதோ – பால:4 3/4
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – ஆரண்:4 23/3
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை – யுத்4:42 4/2

TOP


செய்யாதனவோ (1)

செய்யாதனவோ இலை தீவினைதான் – யுத்1:3 107/1

TOP


செய்யாது (2)

சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – யுத்2:16 161/3,4
பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் செய்யாது பெருமான் – யுத்3-மிகை:31 45/3

TOP


செய்யாய் (2)

கறுத்தாய் உருவம் மனமும் கண்ணும் கையும் செய்யாய்
பொறுத்தாய் பொறையே இறைவன் புரம் மூன்று எரித்த போர் வில் – அயோ:4 57/1,2
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய் – யுத்2:17 20/4

TOP


செய்யாயோ (1)

திக்குவிசயம் இனி ஒருகால் செய்யாயோ – யுத்2:18 269/4

TOP


செய்யார் (1)

தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார் – யுத்1:3 9/4

TOP


செய்யார்-ஆயின் (1)

தீயன செய்யார்-ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கிட்:11 55/4

TOP


செய்யாவிடின் (1)

துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின்
பிறப்பு எனும் பெரும் கடல் பிழைக்கலாகுமோ – அயோ:1 20/3,4

TOP


செய்யாள் (2)

தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி – பால:2 6/2,3
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – அயோ:4 64/2

TOP


செய்யான் (3)

அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான்
புவியிடை அண்ணல் என்பது எண்ணினில் பொருந்த முன்னே – கிட்:7 124/2,3
கண் இறை கோடல் செய்யான் கையறு கவலை சுற்ற – யுத்2:16 10/3
வனத்து வைகல் செய்யான் வந்து அடுத்தது ஓர் – யுத்4:41 55/3

TOP


செய்யில் (2)

செய்யில் கொள்ளும் தெள் அமுத செம் சிலை ஒன்று – பால:17 33/1
கல் அறுக்கும் மரம் அறுக்கும் கை அறுக்கும் செய்யில் மள்ளர் கமலத்தோடு – யுத்3:31 100/3

TOP


செய்யின் (1)

கருமம் என்-வயின் செய்யின் என் கட்டுரை கோடி – அயோ:1 62/4

TOP


செய்யினும் (3)

ஆதரை கோறலும் அழிவு செய்யினும்
தூதரை கோறலும் தூய்து அன்றாம் என – யுத்1:4 95/2,3
தீர்வு அரும் இன்னல் தம்மை செய்யினும் செய்ய சிந்தை – யுத்1:4 125/1
ஏது செய்யினும் என் உயிர் முடிப்பென் என்று எண்ணி – யுத்4-மிகை:41 182/2

TOP


செய்யு-மின் (3)

செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கிட்:17 1/4
செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின் – சுந்:12 1/3
தேர்ந்து உறு பொருள் பெற எண்ணி செய்யு-மின்
வேந்து உறல் பழுது என விளம்புவார் சிலர் – சுந்:12 10/3,4

TOP


செய்யும் (52)

அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் – பால:5 28/4
புடை ஊற்றும் சடையானும் புரந்தரனும் நான்முகனும் புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய் யான் காப்பென் பெரு வேள்விக்கு எழுக என்றான் – பால:6 13/3,4
கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும்
கொள்ளை வாள் கண்ணினார்-தம் குங்கும குழம்பு தங்கும் – பால:16 10/1,2
தென் திசை அதனை நண்ணி செய் தவம் செய்யும் செவ்வி – பால-மிகை:11 25/1
ஏயின செய்யும் மடந்தைமாரொடு ஏகி – அயோ:3 6/2
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின் – அயோ:6 28/1
தேம் தளவுகள் செய்யும் சிறு குறு_நகை காணாய் – அயோ:9 9/4
நல்லவும் உள செய்யும் நவைகளும் உள அந்தோ – அயோ:9 27/2
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – அயோ:13 68/3,4
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – ஆரண்:1 34/2
இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின் – ஆரண்:6 35/1,2
காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையை காத்தி என்றாள் – ஆரண்:6 38/4
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன் – ஆரண்:10 170/2
மீண்ட யான் சென்று செய்யும் வினை என்-கொல் விளம்புக என்றான் – ஆரண்:11 34/4
காயம் வேறு ஆகி செய்யும் கருமம் வேறு ஆகிற்று அன்றே – ஆரண்:11 73/1
மாற்றம் ஒன்று இல்லை செய்யும் வினை இல்லை வரிக்கல் ஆகா – ஆரண்:12 64/3
தேவரும் தவமும் செய்யும் நல் அற திறமும் மற்றும் – கிட்:11 63/1
செய்யும் வகை சிந்தையில் நினைத்தீர் சிறிது என்றாள் – கிட்:14 63/4
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார் – கிட்:15 46/4
திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும்
கைம் நாகம் அ நாள் கடல் வந்தது ஓர் காட்சி தோன்ற – சுந்:1 39/2,3
செய்யும் புன்மை யாது-கொல் என்றார் சிலர் எல்லாம் – சுந்:3 149/4
ஆலமே அனைய மெய்யர் அகலிடம் அழிவு செய்யும்
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – சுந்:7 3/3,4
தேனினும் களிப்பு செய்யும் சிந்தையர் தெரிந்தும் என்னின் – சுந்:7 4/2
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – சுந்:11 6/3
கோள் ஒத்த பொன் மேனி விசும்பு இரு கூறு செய்யும்
நாள் ஒத்தது மேல் ஒளி கீழ் இருள் உற்ற ஞாலம் – சுந்-மிகை:1 15/3,4
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும்
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – யுத்1:2 88/3,4
தாழ்வியாதன செய்யும் என்று அனையவர் தம்-பால் – யுத்1:3 55/3
வெண் கோடு இற்றன மேவலர் செய்யும்
கண் கோடல் பொறியின் கடிது ஏகி – யுத்1:3 98/1,2
துன்றி வந்து அன்பு செய்யும் துணைவனும் அவனே பின்னை – யுத்1:4 106/3
தெருளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின் செய்யும்
அருள் இது ஆயின் கெட்டேன் பிழைப்பரோ அரக்கர் ஆனோர் – யுத்1:4 124/3,4
வில்லினாற்கு இருக்கை செய்யும் விருப்பினால் பொருப்பின் வீங்கும் – யுத்1:9 16/1
செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கை தீர்ந்து – யுத்1:9 21/1
நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான் – யுத்1:9 24/4
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான் – யுத்1:13 6/2
இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து – யுத்1:13 16/2
அணி பறித்து அழகு செய்யும் அணங்கின்-மேல் வைத்த காதல் – யுத்1:14 18/1
அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – யுத்1:14 32/4
செந்திரு நீர் அல்லீரேல் அவளும் வந்து ஏவல் செய்யும் – யுத்2:17 53/4
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்தி – யுத்2:19 177/3
செய்யும் என்று எண்ண தெய்வம் சிறிது அன்றோ தெரியின் அம்மா – யுத்2:19 292/4
மாதினை விடுத்து வானோர் முனிவரர் வருந்த செய்யும்
தீதினை வெறுத்து தேவர்_தேவனாம் சிலை இராமன் – யுத்2-மிகை:16 4/2,3
வித்தகன் ஒருவன் செய்யும் வினையம் என்று இனைய சொன்னான் – யுத்3:21 28/4
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும்
மாய போர் ஆற்றல் எல்லாம் இன்றொடு மாளும் அன்றே – யுத்3:27 73/3,4
ஒல்லொலி ஐய செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ – யுத்3:27 77/4
தேரினை கடாவி வானில் செல்லினும் செல்லும் செய்யும்
போரினை கடந்து மாயம் புணர்க்கினும் புணர்க்கும் போய் அ – யுத்3:28 32/1,2
செய்யும் மா வெற்றி உண்டோ சேனையும் சிதையும் அன்றே – யுத்3:31 64/4
கூடினர் செய்யும் மாயம் தெரிந்தனை கூறி கொற்றம் – யுத்3:31 67/2
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் – யுத்4:37 131/1
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும் – யுத்4:37 211/4
பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து இனிது அளிக்க – யுத்4-மிகை:35 3/3
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி – யுத்4-மிகை:41 54/3
சிறுமையே நோக்கார் தங்கள் பெருமையே சிந்தை செய்யும்
அறிவுடை மாந்தர்க்கு எல்லாம் அடைக்கலம் ஆக வாழி – யுத்4-மிகை:42 73/3,4

TOP


செய்யுமா (1)

தடுத்து வீரர்-தாமும் ஒன்று செய்யுமா சலத்தினால் – யுத்3:31 84/4

TOP


செய்யுமா-போல் (1)

வேகடம் செய்யுமா-போல் மஞ்சன விதியின் வேதத்து – யுத்4:40 31/3

TOP


செய்யுமால் (1)

கீழ் மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யுமால் – கிட்:6 33/4

TOP


செய்யுமே (3)

தீன் உணாதன என் இது செய்யுமே
மான் உணாத திரை கடல் வாழ்தரு – யுத்1:8 28/2,3
தேர்கள் என்று வந்த பாவி என்ன செய்கை செய்யுமே – யுத்3:31 86/4
செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே – யுத்4:40 82/2

TOP


செய்யுமேல் (1)

தீயன இராமனே செய்யுமேல் அவை – அயோ:11 61/1

TOP


செய்யுள் (1)

சொல் என செய்யுள் கொண்ட தொடை என தொடையை நீக்கி – யுத்2:16 22/2

TOP


செய்யுறு (1)

செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே – யுத்3:31 218/3

TOP


செய்யேன் (2)

செம் நீர்மை செய்யேன் என சிந்தனை செய்து நொய்தின் – சுந்-மிகை:1 7/2
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன்
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – யுத்2:16 195/3,4

TOP


செய்யோன் (1)

செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறுதாதையை செறுத்தான் – யுத்3:27 162/4

TOP


செய்வ (1)

தேவரும் பிறரும் காண செருவது செய்வ எல்லாம் – யுத்2:18 187/2

TOP


செய்வகை (2)

என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – அயோ:14 126/4
செய்வகை பிறிது இலை உயிரின் தீர்ந்தவர் – யுத்3:24 69/2

TOP


செய்வதானான் (1)

தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான்
ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் துணைவரோடும் – யுத்1:13 6/2,3

TOP


செய்வதானேன் (1)

உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – யுத்3:29 39/4

TOP


செய்வது (38)

அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென் மற்று இனி செய்வது அருளுக என்று – பால:6 10/3
பிறவிக்கு ஒல்லேன் என் செய்வது இ பேர் அணி என்று ஓர் – பால:17 27/3
நின்று நின்றது செய்வது விரைவினில் நீயே – அயோ:1 47/3
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது
எண் தகு குணத்தினாய் தாதை என்றலால் – அயோ:14 75/1,2
விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று – அயோ:14 133/1
இன்னவா செய்வது என்று அறியாது இளம் – ஆரண்:6 75/3
தேண்டி கொடு வந்தனள் செய்வது ஓர் மாறும் உண்டோ – ஆரண்:10 146/2
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான் – ஆரண்:11 32/4
ஏவிய செய்வது அல்லால் இல்லை வேறு ஒன்று என்று எண்ணா – ஆரண்:11 38/4
எண்ணி நாம் இனி செய்வது என் இளவலே என்றான் – ஆரண்:13 78/4
சிந்தையை ஆகிநின்று செய்வது என் செய்கை என்றான் – ஆரண்:13 132/4
செய்வது என் இவண் என செம்மல் சொல்லுவான் – ஆரண்:15 21/4
செய்வது ஓர்கிலன் அனையர் தெவ்வர் ஆம் என வெருவி – கிட்:2 1/3
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார் – கிட்:7 9/4
நின்றனர் செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர் – கிட்:14 27/1
தேவியை காண்கிலார் செய்வது ஓர்கிலார் – கிட்:16 3/3
அழுது செய்வது என் ஆணை அரக்கனை – சுந்:2 170/3
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – சுந்:2 185/2
வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின் விரிஞ்சன் – சுந்:11 53/3
என் குலம் எனக்கு தந்தாள் என் இனி செய்வது எம் மோய் – சுந்:14 28/4
வெரு கொள செய்வது ஐயா என இவை விளம்பலுற்றாள் – சுந்-மிகை:3 18/4
நல்லேம் உனக்கு எம்மை நாணாமல் நாம் செய்வது
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான் – யுத்1:3 168/3,4
கிட்டிய போது செய்வது என் இனி கிளத்தல் வேண்டும் – யுத்1:9 67/4
தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என – யுத்2:15 5/3
உறு குறை துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஓரான் – யுத்2:19 190/3
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார் – யுத்2:19 191/4
இ முறை இருந்து செய்வது யாவதும் இல் என்று எண்ணி – யுத்2:19 216/2
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான் – யுத்2:19 269/4
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வு புக்கு ஒடுங்க – யுத்3:22 168/3
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – யுத்3:24 55/4
சமைவது செய்வது என்று வீடணன் விளம்ப தக்கது – யுத்3:26 89/3
எந்தையார் அரசு செய்வது இ பெரும் பலம் கொண்டேயோ – யுத்3:27 166/4
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – யுத்3:31 36/4
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது – யுத்3:31 62/2
எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ – யுத்3:31 138/4
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான் – யுத்4:32 21/4
யாது செய்வது என்று எண்ணி இருந்தனென் – யுத்4:40 16/2
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான் – யுத்4:40 111/2

TOP


செய்வதும் (2)

தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே – சுந்:5 12/2
சேம வீடு உற செய்வதும் செம் தழல் முகந்த – யுத்1:3 42/2

TOP


செய்வர் (4)

புண் சிலை செய்வர் என்று போவன போன்ற மஞ்ஞை – பால:17 4/2
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார் – யுத்2:16 137/1
நிந்தனை நின்னை செய்வர் நல்லது நினைந்தாய் நேரே – யுத்2:16 188/3
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – யுத்2:19 194/4

TOP


செய்வரால் (1)

தீயர் அன்றியும் தீமையும் செய்வரால் – சுந்:13 14/4

TOP


செய்வரோ (2)

பழையம் யாம் என பண்பு_அல செய்வரோ பருணிதர் பயன் ஓர்வார் – சுந்:2 196/4
தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ – யுத்1:4 72/4

TOP


செய்வன் (1)

உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன் – அயோ:3 11/3

TOP


செய்வன (13)

பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி – பால:23 91/2
மற்று உள செய்வன செய்து மகிழ்ந்தார் – பால:23 92/1
காகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான் – பால:24 5/2
சிங்க ஆசனமும் வைத்து செய்வன பிறவும் செய்தான் – அயோ:3 81/4
வெருவர செய்வன காண்டி வீர நீ – அயோ:14 31/4
செய்வன வரன் முறை திருத்தி சேந்த நின் – அயோ:14 76/3
திண்ணம் செய்வன செய்து செம்மலை – கிட்:9 4/4
செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை – கிட்:9 11/1
சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல் மற்று இ – கிட்:9 12/1
செய்வன முறையின் எண்ணி திறத்திறம் உணர்வினை தேர – யுத்1:13 10/1
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன் – யுத்3:22 215/3
கோல் செல்வன சத கோடிகள் கொலை செய்வன மலை-போல் – யுத்3:31 102/2
தெருள் தரும் இளைய வீரன் செய்வன செய்கலாதேன் – யுத்4-மிகை:41 264/3

TOP


செய்வாம் (1)

மை தகு கரும் கண் செ வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் – பால-மிகை:0 12/4

TOP


செய்வாம்-அரோ (1)

தெய்வ தாசனை சிந்தை செய்வாம்-அரோ – பால-மிகை:0 11/4

TOP


செய்வாய் (7)

இன்று போய் கொணர்கிலை என் செய்வாய் எனக்கு – பால:19 28/3
எந்தையே பரதனே என் செய்வாய் என்றாள் – அயோ:2 67/4
சால நாள் போர் செய்வாய் ஆதியேல் சாரல் போர் – கிட்:5 6/3
உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கிட்:9 11/4
தீயே எனல் ஆய பசி_பிணி தீர்த்தல் செய்வாய்
ஆயே விரைவுற்று எனை அண்மினை வண்மையாள – சுந்:1 55/1,2
ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும் – யுத்2:16 144/3
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான் – யுத்2:18 245/1

TOP


செய்வாயோ (1)

நல் நெடும் செரு செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான் – யுத்2:18 186/4

TOP


செய்வார் (8)

குறிகொளும் போத்தின் கொல்வார் கொன்ற நெல் குவைகள் செய்வார்
வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார் – பால:2 20/2,3
உரை செய்வார் ஆனார் ஆன-போது அதனுக்கு உவமை தான் அறிதர உளதோ – பால-மிகை:3 1/4
உற்ற-போது அவர் மனத்து உவகை யார் உரை செய்வார் – பால-மிகை:20 2/4
ஓடினார் அரசன் மாட்டு அணுகி நின்று உரை செய்வார் – சுந்-மிகை:10 12/4
முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார்
இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும் – யுத்1:2 94/1,2
மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான் – யுத்1:3 147/4
மூ-வகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார்
பாவகம் இன்னது என்று தெரிகிலர் பதைத்து விம்ம – யுத்2:16 9/1,2
யாவரும் வந்து நுந்தை அடி தொழுது ஏவல் செய்வார்
பாவை நீ இவனின் வந்த பயன் பழுது ஆவது அன்றால் – யுத்2:17 54/2,3

TOP


செய்வார்களை (1)

தேற்றாது செய்வார்களை தேறுதல் செவ்வியது அன்றால் – கிட்:7 42/2

TOP


செய்வாரே (1)

இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே – ஆரண்:1 51/4

TOP


செய்வாள் (1)

வன் தாள் நிருத குலம் வேரற மாய்த்தல் செய்வாள்
ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி – ஆரண்:10 147/2,3

TOP


செய்வான் (22)

உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில் – பால:9 2/3
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – பால:10 2/3
எய்யும் பொன் சிலை மாரனும் என் செய்வான்
கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான் – பால:21 32/3,4
செவ்விய குரிசில்-தானும் சென்றனன் நியமம் செய்வான்
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டு காணா – பால-மிகை:11 40/2,3
ஆதலால் இருந்தனன் அளியன் என் செய்வான் – பால-மிகை:11 56/4
ஈர் வாளை வாங்கி மனம் தேறுதற்கு ஏற்ற செய்வான்
போர் வாள் அரசர்க்கு இறை பொய்த்தனன் ஆக்ககில்லேன் – அயோ:4 140/2,3
தேவியொடு அடி தாழா சிந்தனை உரை செய்வான் – அயோ:8 25/4
யாதானும் தான் ஆக எனக்கே பணி செய்வான்
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன – அயோ:11 78/2,3
கடம் செய்வான் என கடலில் மூழ்கினான் – அயோ:14 92/4
ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின் – ஆரண்:6 131/2
வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால் – ஆரண்:10 167/1
சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லல்-பாற்றோ – கிட்:2 34/4
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கிட்:5 5/4
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கிட்:7 154/4
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கிட்:11 31/3
இன்னும் நீ இசைத்த செய்வான் இயைந்தனம் என்று கூறி – கிட்:11 75/2
தெரிகின்ற சின தீ பொங்க செரு செய்வான் செருக்கி நின்றார் – கிட்:11 81/4
கொலையே செய்வான் கூற்றை நிகர்ப்பான் கொடுமைக்கு ஓர் – கிட்:15 2/2
ஆங்கு வீரனோடு அமர் செய்வான் அமைந்த வாள் அரக்கன் – யுத்2:16 228/1
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – யுத்4:40 116/1
குட திசை மறைந்து பின்னர் குண திசை உதயம் செய்வான்
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம் – யுத்4:41 20/1,2
இன்புடை இராமன் வேலைக்கு இ புறத்து இழிந்து என் செய்வான் – யுத்4-மிகை:41 83/4

TOP


செய்வானோ (1)

தேர் மிசை நம் வாயில் கடிது ஏகுதல் செய்வானோ
கூர் கனக ராசியோடு கோடி மணியாலும் – அயோ:3 100/2,3

TOP


செய்வித்து (2)

தீர்ப்பித்தீர் இன்னம் என் என் செய்வித்து தீர்திர் அம்மா – யுத்2:17 11/4
மயிர் வினை செய்வித்து ஆங்கே மாசு அற மண்ணில் தாழும் – யுத்4-மிகை:41 301/2

TOP


செய்வினை (3)

திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி முற்றா – சுந்:1 10/3
ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை
தேவரும் முனிவரும் உணர தேயுமோ – யுத்1:3 63/3,4
எண்ணினை செய்வினை என்னை வெல்லுமாறு – யுத்1:4 6/2

TOP


செய்வினைக்கு (1)

திரங்கு செம் சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள் – சுந்:3 25/3,4

TOP


செய்வினையால் (1)

சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு செய்வினையால்
வித்தகமும் விதி வசமும் வெவ்வேறே புறம் கிடப்ப – பால:13 19/1,2

TOP


செய்வீர் (1)

இளைக்கலாத கொங்கைகாள் எழுந்து விம்மி என் செய்வீர்
முளைக்கலா மதி கொழுந்து போலும் வாள் முகத்தினான் – பால:13 50/1,2

TOP


செய்வென் (10)

தேன் தரு மலருளான் சிறுவ செய்வென் என்று – அயோ:14 124/3
சென்னியில் கொண்டு அது செய்வென் என்றதன் – அயோ:14 126/2
இன்ன ஆறு செய்வென் என்று ஓர் எண் இலான் இரங்குவான் – ஆரண்:10 95/2
அன்னது செய்வென் என்னா மாரீசன் அமைந்து போனான் – ஆரண்:11 39/3
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – ஆரண்:11 61/2
செய்வென் நின் குறை முடித்து அன்றி செய்கலேன் – கிட்:6 27/4
செறிந்து அமர் அரக்கனொடு செய்வென் என வந்தான் – யுத்1-மிகை:12 2/4
இன்னதே செய்வென் என்னா எழுந்து அடி வணங்கி போவான் – யுத்2-மிகை:16 12/3
சொற்றது செய்வென் வேறு ஓர் பிறிது இலை துணிவது என்னா – யுத்3:26 53/3
வெம்பு இகல் அரக்கன் அஃதே செய்வென் என்று அவனின் மீண்டான் – யுத்4:37 9/4

TOP


செய்வெனே (1)

செய்வெனே அரசு என்னும் அங்கு ஓர் தலை – யுத்3:29 16/2

TOP


செய்வெனோ (1)

செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ – அயோ:14 108/4

TOP


செய்வேம் (2)

ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – பால:10 24/4
சே ஒளி சிறைய வேக கழுகினுக்கு அரசு செய்வேம்
பாய் திரை பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின் – கிட்:16 53/2,3

TOP


செய்வேன் (8)

சாவது ஓர்கிலேன் தவம் செய்வேன் அலேன் – அயோ:14 97/3
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி – கிட்:2 16/2
கை தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்கும் காலை – கிட்:9 28/3
பண்ணைக்கு ஒருவன் என போந்தேன் ஏவல் கூவல் பணி செய்வேன் – சுந்:4 114/4
அன்னவற்கு அடிமை செய்வேன் நாமமும் அனுமன் என்பேன் – சுந்:12 77/1
ஆயிர நாமத்து ஆழி அரியினுக்கு அடிமை செய்வேன்
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – யுத்2:17 67/3,4
தீ ஒத்து எரி பகழிக்கு இரை செய்வேன் இது பொறுத்தேன் – யுத்2-மிகை:15 25/3
இரை செய்வேன் மறலிக்கு இனி என்னுமால் – யுத்4:40 19/4

TOP


செய்வேன்-கொலோ (1)

கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ – அயோ:5 23/4

TOP


செய்வோர் (4)

தண்டல் இல் தவம் செய்வோர் தாம் வேண்டிய தாயின் நல்கும் – ஆரண்:10 162/1
பெருக்கிய உடலர் பொய்ம்மை பிதற்றுவோர் பீடை செய்வோர் – யுத்4-மிகை:41 66/4
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர்
மிண்டுகள் சபையில் சொல்வோர் மென்மையால் ஒருவன் சோற்றை – யுத்4-மிகை:41 69/2,3
இன்னலுற்றிட தாம் வாழ்வோர் எளியரை இன்னல் செய்வோர் – யுத்4-மிகை:41 70/4

TOP


செய்வோர்கள் (1)

தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு தவம் செய்வோர்கள்
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் – பால:6 11/1,2

TOP


செய (36)

கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – பால:9 7/4
உரை செய தொழுத கையன் உவந்த உள்ளத்தன் பெண்ணுக்கு – பால:22 2/1
விரத மா தவம் செய விடுதல் நன்று என்றாள் – அயோ:2 64/4
சிந்தை என் செய திகைத்தனை இனி சில நாளில் – அயோ:2 80/1
ஏயின செய வல்லேன் இருளினும் நெறி செல்வேன் – அயோ:8 37/4
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள் – அயோ:11 43/1
கன்னியை அழி செய கருதினோன் குரு – அயோ:11 107/1
எவன் செய இனிய இ அழகை எய்தினோன் – ஆரண்:6 11/1
அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – ஆரண்:6 11/2
தவம் செய தவம் செய்த தவம் என் என்கின்றாள் – ஆரண்:6 11/4
யாம் இருந்த நெடும் சூழற்கு என் செய வந்தீர் எனலும் – ஆரண்:6 110/2
பாணிகள் பணி செய பழுது_இல் பண் இடை – ஆரண்:10 13/2
என்னவே மாகம் மீது ஏகினான் செய
உன்னியே இராவணன் உவந்ததொத்து-அரோ – ஆரண்-மிகை:13 4/3,4
எள்ளற்குறு போர் செய எண்ணினன் என்னும் இன்னல் – கிட்:7 41/3
வினை செய குழன்ற அல்ல விதி செய விளைந்த நீலம் – கிட்:13 57/3
வினை செய குழன்ற அல்ல விதி செய விளைந்த நீலம் – கிட்:13 57/3
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கிட்:17 1/4
வஞ்சனை நீ செய வள்ளல் சீற்றத்தால் – சுந்:3 121/2
செய தகு கடன்மை யாவும் தேவரும் மருள செய்தார் – சுந்:4 82/2
இம்பரில் பணி செய தசரத பெயரினான் இசை வளர்த்தான் – யுத்1:2 82/4
எடுத்தது என் இது என் செய எண்ணினை என்றான் – யுத்1:3 24/4
தருதல் காக்குதல் தவிர்த்தல் என்று இவை செய தக்கோன் – யுத்1:3 52/2
இட்ட போதிலும் என் இனி செய தக்கது என்றனர் இகல் வெய்யோர் – யுத்1:3 87/2
சித்திரவதை செய கண்டு தீர்தியோ – யுத்1:4 11/4
ஏலுமேல் இடைவது அல்லால் என் செய வல்லான் என்னை – யுத்1:9 85/2
வில்லானொடு போர் செய வேண்டும் எனா – யுத்2:18 54/2
புரக்கும் நன் கடன் செய உளன் வீடணன் போந்தான் – யுத்3:22 65/2
சுரக்கும் நுந்தைக்கு நீ செய கடவன கடன்கள் – யுத்3:22 65/3
எந்தை என் இனி செய தக்கது இசை என இசைத்தான் – யுத்3:22 89/4
முனைவர் வானவர் எவரொடும் போர் செய மூண்டான் – யுத்3:22 163/4
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – யுத்3:24 15/3
மண்டு போர் செய வானரர் இயற்றிய மார்க்கம் – யுத்3:30 47/2
தேய நிற்பது பின் இனி என் செய
பாயும் உற்று உடனே என பன்னினான் – யுத்3:31 130/2,3
சொன்னது ஓர் விதியினாலே கடன் செய துணிதி என்றான் – யுத்4:37 215/4
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும் – யுத்4-மிகை:41 132/2
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய ஆண்டு – யுத்4-மிகை:41 164/1

TOP


செயகிற்றி (2)

ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி – ஆரண்:11 29/3
அடைய செயகிற்றி அது ஆணை எனா – யுத்2:18 71/3

TOP


செயசெய (1)

சென்று சென்று செயசெய போற்றி என்று – யுத்4-மிகை:41 110/3

TOP


செயத்தக்கது (4)

எய்தி மேல் செயத்தக்கது என் என்றலும் – கிட்:11 27/1
பின் செயத்தக்கது பேசல்-பாற்று என்றான் – கிட்:11 135/4
தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ – சுந்:3 16/2
ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால் – யுத்3:30 50/3

TOP


செயத்தக்கானோ (1)

தேவரில் ஒருவன் என்னை இன்னலும் செயத்தக்கானோ
ஏவலின் அன்றி தென்றல் எ வழி எய்திற்று என்னா – ஆரண்:10 165/2,3

TOP


செயத்தகைய (1)

நவம் செயத்தகைய இ நளின நாட்டத்தான் – ஆரண்:6 11/3

TOP


செயப்பெற்ற (1)

பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் – அயோ:4 184/3

TOP


செயம் (1)

விடா செயம் ஏதியும் பிற கதி வேறு உளோன் – ஆரண்-மிகை:13 5/2

TOP


செயல் (89)

திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால் – பால:5 8/2
வட வரையுடன் வரு செயல் என மறையும் – பால:5 129/2
கரை செயல் அரியது ஓர் களிப்பின் வைகும் நாள் – பால:6 1/4
செய்த பின் வானவரும் செயல் ஆற்றா – பால:8 9/1
மும்மை புரி வன் கயிறு கொய்து செயல் மொய்ம்பால் – பால:15 21/1
சித்திரம் போன்ற அ செயல் ஓர் தோன்றற்கு – பால:19 45/3
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா – பால:24 24/3
விதி புரி செயல் போலும் மேல் உலகினும் இல்லா – பால-மிகை:23 3/3
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ – அயோ:1 69/3
சொன்ன பின் என் செயல் காண்டி சொல்லிடு என்றான் – அயோ:3 9/4
தேறான் ஆகி செய்கை மறந்தான் செயல் முற்றி – அயோ:3 49/3
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – அயோ:3 50/3
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் – அயோ:3 57/3
செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ – அயோ:3 93/3
எற்றே செயல் இன்று ஒழி நீ என்று என்று இரவாநின்றான் – அயோ:4 37/4
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – அயோ:4 45/4
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் – அயோ:4 51/1
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – அயோ:4 77/4
ஏழை-தன் செயல் கண்டவர் யாவரும் – அயோ:4 224/1
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான் – அயோ:9 25/3
தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம் – அயோ:11 61/2
சிறந்தார் சொல்லும் நல் உரை சொன்னேன் செயல் எல்லாம் – அயோ:11 85/1
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – அயோ:12 6/4
செம் வழித்து அன்று நம் செயல் என்று எண்ணினார் – அயோ:14 128/3
நைந்து நீங்க செயல் ஓரா மீகாமனை போல் நலிவுற்றான் – அயோ-மிகை:6 2/4
யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ – ஆரண்:2 39/1
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் – ஆரண்:10 49/4
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும் – ஆரண்:11 6/2
விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் – ஆரண்:12 17/4
சிந்தினர் மேல் இனி செயல் என் ஆம்-கொலோ – ஆரண்:13 53/4
இ நிலை இளையவன் செயல் இயம்பினாம் – ஆரண்:13 60/1
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – ஆரண்:13 126/4
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – ஆரண்:13 126/4
கொற்ற வாய்தல் செயல் குறித்த வாயினான் – ஆரண்:15 17/4
ஈது அவர்கள் தங்கள் செயல் என்று அவள் உரைப்ப – ஆரண்-மிகை:10 16/1
மூவரோடும் ஒப்பான் செயல் ஆம் என மொழியும் – கிட்:7 69/4
கவன மா குரங்கின் செயல் காண்டியோ – கிட்:13 5/4
முனிந்து அவளை உற்ற செயல் முற்றும் மொழிக என்ன – கிட்:14 60/1
இழைத்தி செயல் ஆய வினை என்றனர் இரந்தார் – கிட்:14 65/3
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார் – கிட்:16 4/4
சீர்நிலை முற்றும் தேறுதல் கொற்ற செயல் அம்மா – கிட்:17 2/3
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – சுந்:1 47/4
யாவது இங்கு இனி செயல் அரியது எம்பிராற்கு – சுந்:3 66/3
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே – சுந்:4 71/2
செறிவும் ஈதே செயல் ஈதே தேற்றம் ஈதே தேற்றத்தின் – சுந்:4 111/2
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் – சுந்:7 21/3
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் – சுந்:14 23/1
போய் அவன் செயல் கண்டு உடல் பொன்றினன் ஆகும் – சுந்-மிகை:3 4/3
தேய்ந்தார் சிலர் சிலர் பிடரில் குதியடி பட ஓடினர் சிலர் செயல் அற்றார் – சுந்-மிகை:10 8/4
சிகை கொழும் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல – சுந்-மிகை:12 9/2
இனி எம்மால் செயல் இன்று என்னா ததிமுகற்கு இயம்பினாரே – சுந்-மிகை:14 7/4
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ – யுத்1:2 49/3
சிட்டர் செயல் செய்திலை குல சிறுமை செய்தாய் – யுத்1:2 53/1
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – யுத்1:3 84/2
திண்ணிது உன் செயல் பிறர் செறுநர் வேண்டுமோ – யுத்1:4 6/4
துறந்தனென் இனி செயல் சொல்லுவீர் என்றான் – யுத்1:4 17/4
இருவரும் குரங்கும் என் செயல் ஆவதே – யுத்1-மிகை:2 5/4
பகைத்துடைய மானுடர் வலி செயல் பகர்ந்தாய் – யுத்1-மிகை:2 15/2
ஏது இல் கரும செயல் துணிந்திடுதல் எண்ணி – யுத்1-மிகை:2 21/1
இற்று அவன் செயல் என்று கொண்டு இனையன உரைப்பான் – யுத்1-மிகை:5 10/4
திரிபுர செயல் செய்தது அங்கு ஓர் கணை – யுத்1-மிகை:9 13/4
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – யுத்2:15 249/1
தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து – யுத்2:17 82/2
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான் – யுத்2:18 154/3
செய்தனன் துரந்தான் தெய்வ செயல் அன்ன கணையை வெம் கோல் – யுத்2:18 192/3
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – யுத்2:19 227/4
தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணை செல்வ – யுத்2:19 268/2
ஏற்றம் இனி செயல் வேறு இலை ஈர்-மின் – யுத்3:20 6/1
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – யுத்3:21 29/4
என்னை அன்னவர் அறிந்திலா-வகை செயல் இயற்ற – யுத்3:22 92/1
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் – யுத்3:23 3/1
யாதும் இனி செயல் இல் என எண்ணா – யுத்3:26 32/1
ஆதியின் தலை செயத்தக்கது இனி செயல் அழிவால் – யுத்3:30 50/3
வீரியன் பின்னர் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம் – யுத்3:31 68/4
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய் – யுத்3:31 149/4
சிறியோர் செயல் துன்மதி செய்தனை நீ – யுத்3-மிகை:28 3/1
உண்டு எனற்கு அரிது என் உளது இ செயல்
எண் தரும் தவர் எண்ணுவது இல்லையால் – யுத்3-மிகை:31 34/3,4
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – யுத்4:32 31/4
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ – யுத்4:37 151/4
தெவ் மடங்க பொரு தட கை செயல் அடங்க மயல் அடங்க ஆற்றல் தேய – யுத்4:37 200/2
மனக்கு நோய் செயல் என்றனள் மா மதி-தனக்கு – யுத்4:40 23/3
கரை செயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன் கணத்தின் முன்னம் – யுத்4:41 29/2
தென் திசை கரும செயல் செப்பினாம் – யுத்4:41 45/2
தத்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என வானில் – யுத்4-மிகை:36 1/3
கரை செயல் அரிய போகம் துய்க்குமா கண்டு இராமற்கு – யுத்4-மிகை:41 176/2
கரை செயல் அரியது ஓர் உவகை கைதர – யுத்4-மிகை:41 217/3
எ வழி உறைந்தது அ செயல் எலாம் விரித்து – யுத்4-மிகை:41 223/3
கரை செயல் அரிய வேத குறு_முனி கையும் ஒவ்வா – யுத்4-மிகை:41 290/2
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை பைம் பூண் – யுத்4-மிகை:42 55/3

TOP


செயல்-பால (2)

திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால
ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் – ஆரண்:1 56/3,4
என்னை அடியோம் செயல்-பால இன்ப துன்பம் இல்லோனே – யுத்3:22 219/4

TOP


செயல்-பாலது (1)

இருமையும் எய்தினாய் மற்று இனி செயல்-பாலது எண்ணின் – கிட்:7 140/2

TOP


செயல்-பாற்று (2)

எண்ணுகின்றனன் என் செயல்-பாற்று எனா – அயோ:4 222/4
எண்ணின் நுண்ணிய என் செயல்-பாற்று எனா – யுத்4:37 190/4

TOP


செயல்_அரும் (1)

செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ – அயோ:3 93/3

TOP


செயலதும் (1)

செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான் – யுத்4:34 20/4

TOP


செயலார் (1)

திரையினுள் பொலி சித்திர பாவையின் செயலார் – சுந்:13 22/4

TOP


செயலால் (4)

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண் பொறி அடக்கிய செயலால்
காவலின் கலை ஊர் கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும் – பால:3 8/2,3
தீது_அறும் பெரும் சாகைகள் தழைக்கின்ற செயலால்
வேதம் என்னவும் தகுவன விசும்பினும் உயர்ந்த – கிட்:4 7/1,2
பற்று அங்கு அருமையின் அன்னது பயில்கின்றது ஒர் செயலால்
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – யுத்2:15 179/3,4
சிலவரை கழல் சிலவரை கண் கொளும் செயலால்
நிலவரை தரு பொருள்-வழி தண் தமிழ் நிரப்பும் – யுத்2:16 221/2,3

TOP


செயலாள் (1)

தெளிவு அன்னது ஓர் மொழியாள் நிறை தவம் அன்னது ஓர் செயலாள்
வெளி அன்னது ஓர் இடையாளொடும் விடை அன்னது ஓர் நடையான் – அயோ:7 2/2,3

TOP


செயலில் (1)

அயிர்க்குறும் நேயர் தம் செயலில் காண்டல் போல் – யுத்1-மிகை:3 12/2

TOP


செயலின் (4)

செம்மையின் தருமத்தின் செயலின் தீங்கின்-பால் – அயோ:1 84/1
தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – ஆரண்:10 82/3
சைவத்தன் ஆகி யாவும் தடிந்திடும் செயலின் மேவும் – யுத்1-மிகை:12 6/3
தீயவன் தவ பெரும் செயலின் வன்மையால் – யுத்4-மிகை:37 21/4

TOP


செயலினும் (1)

சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – யுத்2:16 339/1

TOP


செயலினை (1)

போர்ப்பு உற செயலினை புகழ்கின்றார் பலர் – சுந்:12 9/2

TOP


செயலுக்கு (1)

தேவரோ என அயிர்க்கும் அ தேவர் இ செயலுக்கு
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கிட்:7 69/1,2

TOP


செயலுடை (1)

செயலுடை புது மலர் பொற்ப சிந்தியே – அயோ:10 47/4

TOP


செயலும் (4)

போனான் மனமும் செயலும் புகல்வாம் – ஆரண்:11 40/4
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ – ஆரண்:13 127/2
வினையமும் செயலும் மேல் விளை பொருளும் இ வழி விளங்கும் என்று எண்ணி – சுந்:3 93/3
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற – யுத்3:31 232/2

TOP


செயலே (1)

கருதலர் பெருமை தேவி மீண்டிலா செயலே காட்ட – சுந்:14 10/3

TOP


செயலை (6)

மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு – பால:19 47/2
எ வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் – ஆரண்:13 121/4
செயலை செற்ற பகை தெறுவான் தெரிந்து – கிட்:7 92/1
பனி உறு செயலை சிந்தி வேரமும் பறித்தது அம்மா – சுந்:7 11/1
தீ எழ விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கி – யுத்2:15 134/2
செத்திய இருள் இன்றாக விளங்கிய செயலை நோக்கி – யுத்3:24 54/3

TOP


செயலோ (3)

திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ – பால:24 22/2,3
சிந்தாகுலங்கள் களைவாய் தளர்ந்து துயர் கூரல் என்ன செயலோ
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – யுத்2:19 250/3,4
என் ஒக்கும் இன்ன செயலோ இது என்னில் இருள் ஒக்கும் என்று விடியாய் – யுத்2:19 253/3

TOP


செயலோய் (1)

தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய்
மூவாது எ நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா – யுத்2:19 251/1,2

TOP


செயற்கு (18)

செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான் – பால:12 12/4
கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார் – பால:22 2/3
கரை செயற்கு அரும்_துயர் கடலில் வீழ்கின்றாய் – அயோ:2 68/3
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர் – அயோ:6 27/1
பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர் செயற்கு
உற்றது நெடும் துணை உடைமையால் என்றாள் – கிட்:7 24/3,4
கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின் – கிட்:9 24/2
பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ – கிட்:14 40/3
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – சுந்:1 45/2
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – சுந்:6 1/4
திணி சுவர் தலம் சிந்தி செயற்கு_அரும் – சுந்:6 24/3
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார் – சுந்:9 63/2
தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றி சூழ்ந்தான் – யுத்1:3 147/3
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – யுத்1:13 11/4
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின் – யுத்3:24 69/3
தேவர் அது கேட்டு இது செயற்கு உரியது என்றார் – யுத்4:36 6/1
தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது – யுத்4:37 173/1
கரை செயற்கு அரிய தேவர் ஏனையோர் கலந்து காண்பான் – யுத்4:40 40/3
உரை செயற்கு அரும் தவத்தினுக்கு உவந்து உமை கேள்வன் – யுத்4-மிகை:35 2/1

TOP


செயற்கு_அரும் (1)

திணி சுவர் தலம் சிந்தி செயற்கு_அரும்
பணி படுத்து உயர் குன்றம் படுத்து-அரோ – சுந்:6 24/3,4

TOP


செயற்பாற்கு (1)

சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான் – அயோ:6 29/3

TOP


செயா (5)

கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு – பால:19 27/2
உருவி ஓட மறம் ஓடுதல் செயா உணர்வினான் – ஆரண்:1 33/2
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து – கிட்:13 68/3
ஊசி போழ்வது ஓர் வடு செயா நெடும் புயம் உடையார் – சுந்:9 16/4
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா
நின்றான் இது கூறி நிகழ்த்தினனால் – யுத்2:18 75/3,4

TOP


செயாதவன் (1)

வசம் செயாதவன் தான் அன்றி பிறர் இலா வலியான் – யுத்1:5 41/2

TOP


செயாதான் (1)

போயவன் எங்கே நின்றான் என்றனன் பொருள் செயாதான் – யுத்3:27 96/4

TOP


செயாதிருந்தது (1)

என்ன காரணம் இகல் செயாதிருந்தது என்று இசைத்தான் – யுத்3:30 49/2

TOP


செயாமல் (1)

மீட்டு ஒரு வினை செயாமல் மாணையின் கொடியால் வீக்கி – யுத்1:9 26/2

TOP


செயான் (1)

எம்மான் இதனை சிறிது எண்ணல் செயான்
செம் மானவள் சொல்கொடு தே மலரோன் – ஆரண்-மிகை:11 2/2,3

TOP


செயிர் (27)

செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே – பால:1 14/4
செயிர் அற போதிகை கிடத்தி சித்திரம் – பால:3 28/2
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ் – பால:4 10/3
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – பால:10 13/3
செயிர் தீர் மலர் காவின் ஓர் மாதவி சூழல் சேர – பால:17 15/2
செயிர் உறு திங்களை தீய நோக்கினாள் – பால:19 40/4
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும் சிந்தையும் உணர்வும் தேசும் – பால:21 8/2
செயிர் ஏதும் இலார் உடல் தேய்வு உறுவார் – பால:23 6/3
செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும் – பால:23 27/2
செயிர் சுற்றிய படையான் அடல் மற மன்னவர் திலகன் – பால:24 12/2
செயிர் உற புலை சிந்தையால் என் சொனாய் தீயோய் – அயோ:2 71/4
திறம் திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர் தீர் – அயோ:2 73/3
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – ஆரண்:4 23/3
செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் – ஆரண்:10 107/2
செயிர் தலைக்கொண்ட சொல் செவி சேர்தலும் – ஆரண்:12 2/2
செயிர் தீராய் விதி ஆன தெய்வமே – கிட்:8 5/3
தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன் – கிட்:9 10/1
செயிர் ஏதும் இலாரொடு தீருதியோ – கிட்:10 56/2
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கிட்:13 41/3
செயிர் கொள் வாள் அரக்கர் சீற்றம் செருக்கினர் படைகள் சிந்தி – சுந்:8 22/3
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய – யுத்1:3 144/2
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – யுத்1:3 167/4
செயிர் ஒப்புறும் இந்திரர் சிந்திய நாள் – யுத்2:18 61/2
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – யுத்2:19 16/2
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமா-போல் – யுத்3:28 55/2
செயிர் அறு கடில கற்றை திரள் அற களைந்து நீக்கி – யுத்4-மிகை:41 301/3
செயிர் அறு மணிகள் ஈன்ற செழும் சுடர் கற்றை சுற்ற – யுத்4-மிகை:42 12/2

TOP


செயிர்_அறு (1)

தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன் – கிட்:9 10/1

TOP


செயிர்க்குவது (1)

செயிர்க்குவது அன்றி சேர்ந்த மாந்தரின் உயிரை செற்றோர் – யுத்4-மிகை:41 72/3

TOP


செயிர்த்த (1)

செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்து உழந்து அழிவான் – யுத்4-மிகை:41 167/2

TOP


செயிர்த்து (3)

செறி கழல் வீரரும் செயிர்த்து நோக்கினார் – ஆரண்:4 10/4
செயிர்த்து நோக்கினன் சினத்தொடு சிறு நகை செய்யா – கிட்-மிகை:7 4/2
செவ்வி வாள் முகம்-கொடு செயிர்த்து நோக்குறா – யுத்4:40 37/2

TOP


செயிர்ப்பினும் (1)

செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கை தீர்ந்து – யுத்1:9 21/1

TOP


செயிர்ப்பு (1)

செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – யுத்3:25 14/3

TOP


செயிரா (1)

செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா
எறிந்த இந்திரன் இட்ட வான் சிலையினை எடுத்தான் – சுந்:11 45/3,4

TOP


செயிரியர் (4)

செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம் – பால:13 40/2
விறலியரோடு நல் யாழ் செயிரியர் புரவி மேலார் – பால:14 60/2
தெள் அரி பாண்டி பாணி செயிரியர் இசை தேன் சிந்த – பால:14 65/3
களம் தவா நெடும் கருவியில் கைகளில் செயிரியர் கலை கண்ணால் – சுந்:2 190/3

TOP


செயிரின் (1)

செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி – யுத்1:3 167/2

TOP


செயிரும் (1)

செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து – யுத்4:37 169/3

TOP


செயிரோ (1)

செயிரோ இல்லா உன்னை இழந்தும் திரிகின்றேன் – யுத்3:22 206/3

TOP


செயின் (3)

சென்று போர் செயின் தேவர் சிரிப்பரால் – ஆரண்:7 13/2
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து – கிட்:6 22/2
சலம் செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே – யுத்3:28 4/4

TOP


செயும் (25)

செய்கை அன்றோ அறம் செயும் ஆறு என்றான் – பால:7 44/4
இன்று யான் செயும் பணி என்-கொல் பணி என இசைத்தான் – பால:8 47/4
தாங்கினர் எதிர் செயும் தருக்கு இலாமையின் – பால-மிகை:7 17/2
கதிர் வளம் செயும் பவளமும் கழுத்திடை காட்டி – பால-மிகை:9 59/2
புது மணம் செயும் மடந்தையர் போன்றன பூகம் – பால-மிகை:9 59/4
கண் இழந்திலள் என செயும் நீ தந்த கழலோன் – அயோ:1 35/4
ஏவல் செயும் மன்னர் தவம் யாவது-கொல் என்பார் – அயோ:3 102/4
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன் – அயோ:4 20/3
தெருள் மனத்தார் செயும் செயல் இது ஆகுமால் – அயோ:12 6/4
புக்க அந்தமும் நமக்கு உரை செயும் புரையவோ – கிட்:3 12/2
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும்
வினையும் நல் ஆண்மையும் விளம்ப வேண்டுமோ – கிட்:11 131/2,3
உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான் – கிட்:16 6/3
சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே – கிட்-மிகை:17 1/4
குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என் – சுந்:3 110/1
ஏவது யான் இனிமேல் செயும் ஆள்வினை என்றான் – சுந்:12 52/4
இனங்களும் பல என் செயும் அரியினை என்றான் – யுத்1:11 35/4
அடைத்துழி வந்திலாதான் இனி செயும் ஆண்மை உண்டோ – யுத்1:14 35/4
எளிய புன் குரங்கு என் செயும் என்றனன் இகலோன் – யுத்1-மிகை:11 9/4
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – யுத்3:22 65/4
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – யுத்3:30 51/4
குரங்கு கொண்டு வந்து அமர் செயும் மானுடர்-கொல்லாம் – யுத்3:31 38/4
வேறு தாம் செயும் வினை இலை மெய்யின் ஐம் புலனும் – யுத்4:35 25/3
முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது முதலாய் – யுத்4:40 96/4
விஞ்சு போர் செயும் வேலையில் வீரனும் – யுத்4-மிகை:37 26/4
முறை செயும் அரசர் திங்கள் மும்மழை வாழி மெய்ம்மை – யுத்4-மிகை:42 33/2

TOP


செரு (102)

செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – பால:6 11/3
செஞ்செவே செரு_முகத்து அன்றியே திறன் இலா – பால:7 7/2
இந்திரனை வென்று திசை இரு_நான்கும் செரு வென்றான் – பால:12 13/4
சேக்கையின் விளை செரு செருக்கும் சிந்தையர் – பால:19 6/2
செரு மலைகின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன் – பால:24 29/3
இறந்திலன் செரு_களத்து இராமன் தாதைதான் – அயோ:1 27/1
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான் – அயோ:8 19/4
எஃகு எறி செரு_முகத்து ஏற்ற தெவ்வருக்கு – அயோ:11 104/1
திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த – ஆரண்:6 102/3
ஆம் பொறி_இல் அடல் அரக்கர் அவரோடே செரு செய்வான் அமைந்தீர் ஆயின் – ஆரண்:6 131/2
களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை – ஆரண்:6 132/2
எண் அளவிடல்_அரும் செரு வென்று ஏறினார் – ஆரண்:7 40/4
செரு பெறா தினவு உறு சிகர தோளினார் – ஆரண்:7 44/4
மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார் செரு விளைத்தார் – ஆரண்:7 96/4
பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் பின் வாய் – ஆரண்:7 100/1
மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானை – ஆரண்:7 133/2
இழிதரு மனிதரோடே யான் செரு ஏற்பன் என்றால் – ஆரண்:12 83/2
செரு வலி வீர நின் தீரும் அல்லது – ஆரண்:14 88/3
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான் செரு வெல்ல – ஆரண்:15 32/3
முடிவு_இல் வெம் செரு எனக்கு அருள் செய்வான் முயல்க எனா – கிட்:5 5/4
அற்றது ஆகிய செரு புரிவுறும் அளவினில் – கிட்:5 10/1
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர் – கிட்:7 37/1
செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே – கிட்:7 122/2
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின் – கிட்:8 10/1
திசையொடு திசை செரு செய்தல் ஒத்தவே – கிட்:10 23/4
தெரிகின்ற சின தீ பொங்க செரு செய்வான் செருக்கி நின்றார் – கிட்:11 81/4
செரு மத யாக்கையர் திருக்கு_இல் சிந்தையர் – கிட்:14 10/1
செரு வரும்-காலை என் மெய்ம்மை தேர்தியால் – சுந்:3 124/3
ஆக இ செரு விளைவுறும் அமைதியின் அரக்கர் – சுந்:7 46/1
வேர்க்க வெம் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர் – சுந்:7 51/2
அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – சுந்:7 58/2
தா இல் வெம் செரு நிலத்திடை உலந்தவர்-தம்-மேல் – சுந்:10 44/1
துன்ன அரும் செரு தொழில் தொடங்கல் தூயதோ – சுந்:12 57/4
சிரம் ஒருங்கிய இனி செரு ஒருங்கியது எனின் தேவர் என்பார் – யுத்1:2 90/3
சிந்த மா நாகரை செரு முருக்கிய கரன் திரிசிரத்தோன் – யுத்1:2 97/1
சின கொடும் படை செரு_களத்து என்னை என் செய்த – யுத்1:2 103/2
மறம் கொள் வெம் செரு மலைகுவான் பல் முறை வந்தான் – யுத்1:3 49/1
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – யுத்1:5 34/3
காது வெம் செரு வேட்டு என்னை காந்தினர் கலந்த போதும் – யுத்1:9 83/3
செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல – யுத்1:10 2/1
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செரு களத்தின் என்னை – யுத்1:12 29/3
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான் – யுத்1:13 6/2
சின்னபின்னங்கள் செய்ய செரு_களம் சேர்தல் நன்றோ – யுத்1:14 11/3
தேவியை விடுக அன்றேல் செரு களத்து எதிர்ந்து தன்கண் – யுத்1:14 31/3
முன் உழந்த முழங்கு பெரும் செரு
தன்னில் வந்து தலைமயக்குற்றனர் – யுத்2:15 46/3,4
கற்கள் தந்து நிமிர்ந்து கடும் செரு
மற்கடங்கள் வலிந்து மலைந்திட – யுத்2:15 48/1,2
தோணி பெற்றனர் என கடக்கும் தொல் செரு
காணிய வந்தவர் கலக்கம் கைம்மிக – யுத்2:15 102/2,3
சிலை எலாம் அற்ற கற்ற செரு எலாம் அற்ற சிந்தி – யுத்2:15 149/4
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே – யுத்2:15 163/3
சீரில் செல்கின்றது இல்லை இ செரு எனும் திறத்தால் – யுத்2:15 216/3
தாங்குவர் செரு முன் என்னின் தாபதர் உயிரை தானே – யுத்2:16 41/3
கிட்டியதோ செரு கிளர் பொன் சீதையை – யுத்2:16 75/1
செரு பதம் பெறா அரக்கர்-தம் தலை பல சிந்தி – யுத்2:16 207/3
செரு புகும் கடும் காத்திரம் இழந்தன சிகரம் – யுத்2:16 210/3
வளை கொள் வெள் எயிற்று அரக்கன் வெம் செரு தொழில் மலைய – யுத்2:16 225/2
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து – யுத்2:16 229/3
ஈண்டு வெம் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும் – யுத்2:16 249/1
பூண்ட வெம் செரு இரவி கான்முளையொடு பொருதான் – யுத்2:16 249/3
புரிந்தனர் நெடும் செரு புகையும் போர்த்து எழ – யுத்2:16 261/2
ஆக்கிய செரு எலாம் ஆக்கி எம்முனை – யுத்2:16 279/3
செரு திண் வாளினால் திற திறன் உங்களை அமர் துறை சிரம் கொய்து – யுத்2:16 324/3
செரு ஆசையினார் புகழ் தேடுறுவார் – யுத்2:18 36/1
கோமான் தனி பெரும் தூதனும் எதிரே செரு கொடுத்தான் – யுத்2:18 175/2
நல் நெடும் செரு செய்வாயோ சொல்லுதி நயந்தது என்றான் – யுத்2:18 186/4
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால் – யுத்2:19 70/1
செரு பயிற்றிய தட கை ஆளி செல விட்ட குன்று திசை யானையின் – யுத்2:19 80/1
ஓய்வு_இல் வெம் செரு ஒக்கும் என்று ஓதினார் – யுத்2:19 158/4
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று – யுத்2:19 182/2
ஓது நெடும் செரு அஞ்சி உடைந்தார் – யுத்3:20 14/2
பொங்கு வெம் செரு தேவரும் நடுக்குற பொருதார் – யுத்3:20 51/4
அதிரும் வெம் செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில் – யுத்3:20 55/1
சிலவர் தம் பெரும் கணவர்-தம் செரு தொழில் சினத்தால் – யுத்3:20 65/1
செரு முடித்து என்-கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா – யுத்3:21 19/2
இரவும் நன் பகலும் பெரு நெடும் செரு இயற்றி – யுத்3:22 86/1
கொள்ளை வெம் செரு இயற்றுதி மனிதரை குறுகி – யுத்3:22 93/4
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – யுத்3:24 39/4
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா – யுத்3:26 14/3
இடம் கொடு வெம் செரு வென்றி இன்று எனக்கு – யுத்3:27 63/3
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார் – யுத்3:27 107/2
வேர் ஒத்தன செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம் – யுத்3:27 114/4
அன்னார் செரு விளைத்தார் என இமையோர் எடுத்து அழைத்தார் – யுத்3:27 116/2
உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே – யுத்3:29 48/4
கட்டம் அ தொழில் செரு தொழில் இனி செயும் கடமை – யுத்3:30 51/4
தேவரும் அவுணர்-தாமும் செரு பண்டு செய்த காலம் – யுத்3:31 51/1
தெம் முனை செரு மங்கை தன் செம் கையால் – யுத்3:31 122/3
இனைய செரு நிகழும் அளவின் எதிர் பொருத – யுத்3:31 157/1
தேவர் திரிபுவன நிலையர் செரு இதனை – யுத்3:31 165/1
செம்மையில் தனி தனி செய்துமோ செரு – யுத்3:31 185/4
சேகு அறு மலரும் சாந்தும் செரு தொழில் வருத்தம் தீர்க்க – யுத்3:31 231/2
நீர் எலாம் மறந்தீர் போலும் யான் செரு ஏற்று நின்று – யுத்3-மிகை:27 6/2
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – யுத்4:32 12/4
மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே – யுத்4:32 15/3
போயினன் செரு முடிந்தது என்று இலங்கை ஊர் புகுவான் – யுத்4:32 34/4
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம் – யுத்4:35 31/3
மூண்ட செரு இன்று அளவில் முற்றும் இனி வெற்றி – யுத்4:36 5/1
எல்லாம் நெடும் கரத்தால் எடுத்து எறிந்தான் செரு அறிந்தான் – யுத்4:37 54/4
ஒத்து செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை உடனே – யுத்4:37 56/1
தேசம் முதல் ஐம் பூதமும் செரு கண்டனர் நெருக்க – யுத்4:37 57/3
ஆற்றினான் செரு கண்டவர் அஞ்சினார் – யுத்4:37 183/4
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – யுத்4:37 197/3
சிந்தையோடு கண் களிப்புற செரு எலாம் நினையா – யுத்4:40 123/3
மண்டினர் செரு தொழில் மலைதல் விட்டிலர் – யுத்4-மிகை:37 6/2

TOP


செரு_களத்து (3)

இறந்திலன் செரு_களத்து இராமன் தாதைதான் – அயோ:1 27/1
அலந்திலர் செரு_களத்து அஞ்சினார்_அலர் – சுந்:7 58/2
சின கொடும் படை செரு_களத்து என்னை என் செய்த – யுத்1:2 103/2

TOP


செரு_களம் (1)

சின்னபின்னங்கள் செய்ய செரு_களம் சேர்தல் நன்றோ – யுத்1:14 11/3

TOP


செரு_முகத்து (3)

செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – பால:6 11/3
செஞ்செவே செரு_முகத்து அன்றியே திறன் இலா – பால:7 7/2
எஃகு எறி செரு_முகத்து ஏற்ற தெவ்வருக்கு – அயோ:11 104/1

TOP


செருக்கர் (1)

செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா – ஆரண்:11 31/3

TOP


செருக்கால் (1)

தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால்
தாங்கும் யானையை தள்ளி அ தழல் நிறத்தவனை – யுத்1:2 102/2,3

TOP


செருக்கி (6)

செருக்கி இடையே திரு இழந்த சிறியோர் போன்ற சேதாம்பல் – ஆரண்:10 117/4
திக்கு நோக்கினன் செம் கதிரோன் மகன் செருக்கி
புக்கு மீ கொடு நெருக்கினன் இந்திரன் புதல்வன் – கிட்:7 62/3,4
தெரிகின்ற சின தீ பொங்க செரு செய்வான் செருக்கி நின்றார் – கிட்:11 81/4
செருக்கி நின்றவன் நின்றுழி சென்றவால் – யுத்2:15 42/4
செப்பு உருக்கு என தெரிந்தது மீன் குலம் செருக்கி
துப்பொடு ஒத்தன முத்து_இனம் குன்றியின் தோன்ற – யுத்3:20 53/3,4
செய்தன செருக்கி சென்று நெருக்கினர் தலைவர் செற்றி – யுத்3:21 12/2

TOP


செருக்கிய (2)

செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கிட்:13 48/2
தீவிய கன்னி ஆகி செருக்கிய காம செவ்வி – யுத்4-மிகை:41 270/2

TOP


செருக்கிளர் (1)

செருக்கிளர் நீலன்-தன்னை மற்றும் அ திறத்தினோரை – யுத்4-மிகை:41 285/2

TOP


செருக்கின் (1)

திக்கு அணை வகுத்தனர் என செல நெருக்கினர் செருக்கின் மிகையால் – யுத்3:31 148/3

TOP


செருக்கின (1)

தீவிய களிய ஆகி செருக்கின காம செவ்வி – கிட்:10 34/2

TOP


செருக்கினர் (3)

சீறி வைதனர் செருக்கினர் நெருக்கினர் செறுத்தார் – பால-மிகை:9 34/4
செயிர் கொள் வாள் அரக்கர் சீற்றம் செருக்கினர் படைகள் சிந்தி – சுந்:8 22/3
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால் – யுத்3:26 65/3

TOP


செருக்கினால் (3)

செருக்கினால் அன்று ஒரு தெய்வத்தாலும் அன்று – அயோ:11 62/2
திறம் திறம்பிய காம செருக்கினால்
மறந்து தம்தம் மதியின் மயங்கினார் – சுந்:12 91/1,2
செருக்கினால் கணிகைமாரை சேர்பவர் உயிர் கொல் தீம்பர் – யுத்4-மிகை:41 66/2

TOP


செருக்கினான் (1)

தேனே புரை கண் கனலே சொரிய சீற்றம் செருக்கினான்
தானே ஆனான் சம்புமாலி காலன் தன்மையான் – சுந்:8 41/3,4

TOP


செருக்கினை (1)

சயம் படைத்தது நன்று இவன் செருக்கினை தடுக்க – யுத்4-மிகை:37 8/2

TOP


செருக்கு (8)

செருக்கு இல் சிந்தையர் சேவடி தாழ்தலும் – ஆரண்:3 28/2
செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தி – ஆரண்:3 54/1
திக்கயங்களும் மத செருக்கு சிந்தின – கிட்:7 17/2
தேரில் நல் நெடும் திசை செல செருக்கு அழிந்து ஒடுங்கும் – கிட்:10 35/1
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க – சுந்:8 18/1
திண் திறல் அரக்கர்-தம் செருக்கு சிந்துவான் – சுந்:12 13/1
செருக்கு உறு தவத்தை கற்பின் தெய்வத்தை திருவை இன்னே – சுந்-மிகை:3 18/3
திசை நிலை கட கரி செருக்கு சிந்தின – யுத்4:37 81/1

TOP


செருக்குநர் (1)

செருக்குநர் தீர்த்தும் என்பார்-தம்மின் ஆர் செருக்கர் என்னா – ஆரண்:11 31/3

TOP


செருக்கும் (4)

சேக்கையின் விளை செரு செருக்கும் சிந்தையர் – பால:19 6/2
சிரத்தினர் தருக்கினர் செருக்கும் சிந்தையார் – ஆரண்:7 39/4
செற்றுற நெருக்கினர் செருக்கும் சிந்தையர் – சுந்:9 31/2
செருக்கும் வெண் கதிர் திங்களை சென்று உற – சுந்-மிகை:13 6/2

TOP


செருக்குவேம் (1)

திரு குவால் மலி செல்வத்து செருக்குவேம் திறத்து – யுத்4-மிகை:40 19/1

TOP


செருக்குற (1)

நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – சுந்:7 57/4

TOP


செருக்குனோடு (1)

செருக்குனோடு இருக்கும்-காலை செறுநரின் சீறி வாலி – கிட்-மிகை:2 4/2

TOP


செருக்கேல் (1)

தேவரின் பெற்ற வரத்தினது என் பெரும் செருக்கேல்
மூவரில் பெற்றம் உடையவன் தன்னையும் முழுதும் – யுத்1:2 105/1,2

TOP


செருகின (1)

செருகின அன்றே யானும் மாயையின் தீர்ந்திலேனேல் – யுத்2:19 287/4

TOP


செருகும் (1)

சின்ன பூ செருகும் மென் பூ சேகர போது கோது இல் – பால:22 17/1

TOP


செருகுறும் (1)

செருகுறும் கணின் தேம் குவளை குலம் – கிட்:15 41/1

TOP


செருந்தியின் (1)

செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் – அயோ:9 8/2

TOP


செருப்பினை (1)

செருப்பினை தாங்கி திலோத்தமை செல்ல அரம்பையர் குழாம் புடை சுற்ற – சுந்:3 75/2

TOP


செருப்பு (3)

துடியன் நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் – அயோ:8 2/1
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ – ஆரண்:6 97/2
ஊனம் இல் அடைப்பை கால் வருடல் ஒண் செருப்பு
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே – ஆரண்-மிகை:12 1/3,4

TOP


செருப்புக்கு (1)

வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர் தாளின் வீழ்ந்தான் – யுத்4:41 118/4

TOP


செரும (1)

செரும வானிடை கற்பக மரங்களும் தீய – யுத்1:6 18/2

TOP


செருவத்து (1)

செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே – ஆரண்:1 8/3,4

TOP


செருவது (1)

தேவரும் பிறரும் காண செருவது செய்வ எல்லாம் – யுத்2:18 187/2

TOP


செருவிடை (4)

தீந்தவா கண்டும் அரக்கரை செருவிடை முருக்கி – யுத்1:5 68/3
செருவிடை அஞ்சார் வந்து என் கண் எதிர் சேர்வர்-ஆகின் – யுத்2:16 158/1
செருவிடை தீயவர் சிதற தாக்கினார் – யுத்2-மிகை:15 15/4
தந்தையார் தந்தையாரை செருவிடை சாய தள்ளி – யுத்3:27 166/2

TOP


செருவில் (31)

செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில்
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய் – அயோ:2 82/2,3
செருவில் நேரும் நிருதரை தேடுவார் – ஆரண்:7 4/4
மீள_அரும் செருவில் விண்ணும் மண்ணும் என் மேல் வந்தாலும் – ஆரண்:7 62/1
செவ்வியான் ஒருவன் ஐய செப்புவேன் செருவில் சால – ஆரண்:7 68/2
செருவில் தேய்த்தலின் செம் கனல் வெண் மயிர் செல்ல – கிட்:7 59/3
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும் – கிட்:7 123/2
தாக்கின ஒன்றோடு ஒன்று தருக்குறும் செருவில் தக்கோய் – கிட்:9 16/3
சிதையாத செருவில் அன்னான் முன் சென்று செறுநர் மார்பில் – கிட்:11 65/3
தாக்குறு செருவில் நேர்ந்தார் தாள்_அற வீச தாவி – சுந்:1 7/3
தேயத்தார் தேயம் சேறல் தெறு விலோர் செருவில் சேறல் – சுந்:2 33/4
மண்டிய செருவில் மான தோள்களால் வாரி வாரி – சுந்:2 209/2
சித்திர இலக்கம் ஆகும் அல்லது செருவில் ஏற்கும் – சுந்:3 115/3
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் – சுந்:9 64/1
வெல தகா அமரரும் அவுணரும் செருவில் விட்டன விடாத – யுத்1:2 95/2
பூண்டுழி அஞ்சி வெம் செருவில் புக்கு உடன் – யுத்1:4 61/2
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில்
புக்கு இற்றன போகாதன புறம் உக்கன புகழின் – யுத்2:15 176/3,4
தீ கலாம் கொண்ட தேவர் சிரிக்கலாம் செருவில் ஆவி – யுத்2:16 142/3
மறம் கிளர் செருவில் வென்று வாழ்ந்திலை மண்ணின் மேலா – யுத்2:16 143/1
திரிந்த வேகத்த பாகர்கள் தீர்ந்தன செருவில்
புரிந்த வானர தானையில் புக்கன புயலின் – யுத்2:16 215/3,4
செருவில் மாண்டவர் பெருமையும் இலக்குவன் செய்த – யுத்2:16 223/1
சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன் – யுத்2:17 23/1
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – யுத்2:17 77/3
தேவாசுரர் ஆதியர் செய் செருவில்
சாவான் இறையும் சலியா வலியான் – யுத்2:18 55/2,3
புரந்தரன் செருவில் தந்து போயது புணரி ஏழும் – யுத்3:22 12/1
சிலை தொழில் குமரன் கொல்ல தொல்லை நாள் செருவில் தீர்ந்தான் – யுத்3:22 121/4
விளைவன செருவில் பல் வேறு ஆயின குறிகள் மேய – யுத்3:22 141/4
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில்
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர – யுத்3:22 227/1,2
நின்று ஈவது நின்னை நெடும் செருவில்
கொன்று ஈவது ஒர் கொள்கை குறித்தலினோ – யுத்3:23 17/3,4
முட்டிய செருவில் முன்னம் முதலவன் படையை என்-மேல் – யுத்3:28 5/1
செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும் சேர்த்தான் – யுத்4:35 4/4
கேட்டியால் என அரக்கர்கள் கிளர் பெரும் செருவில்
வீட்ட மாண்டுள குரங்கு எலாம் எழுக என விளம்பி – யுத்4:40 120/3,4

TOP


செருவின் (8)

வாள் கைகள் மயங்கிய செருவின் வார் மத – கிட்:10 5/3
தின்றுளான் நெடும் பல் முறை தேவரை செருவின்
வென்றுளான் உளன் வேள்வியின் பகைஞன் ஓர் வெய்யோன் – யுத்1:5 36/3,4
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும் – யுத்1:10 4/1
மண்டுகின்ற செருவின் வழக்கு எலாம் – யுத்2:15 94/1
திரிபுரம் செற்ற தேவனும் இவனுமே செருவின்
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – யுத்2:16 223/3,4
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான் – யுத்2:19 205/2
செருவின் வெற்றி திகழ வந்து எய்தினார் – யுத்2-மிகை:15 9/4
செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின் – யுத்3:31 37/2

TOP


செருவினில் (2)

பொங்கு வெம் செருவினில் பொருதி என்று உரை-செய – கிட்:5 4/2
கொண்டவன் என்னோடு ஏற்ற செருவினில் மறுக்கம் கொண்டான் – யுத்2:19 297/2

TOP


செருவினின் (1)

செய்த வன் செருவினின் திகழ்கின்றான் – யுத்1:11 23/3

TOP


செருவினுக்கு (1)

மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை – யுத்2:16 86/1

TOP


செருவே (1)

விடுத்து நின்றனர் வெய்யவர் விளைந்த வெம் செருவே – சுந்-மிகை:7 7/4

TOP


செருவை (1)

ஆக்கிய செருவை நோக்கி அமரரோடு அசுரர் போரை – யுத்2:19 52/3

TOP


செல் (29)

செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – பால:1 17/4
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் – பால:4 4/2
தயரதன் எனும் பெயர் தனி செல் நேமியான் – பால:13 58/2
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – பால:14 15/4
பின்னும் பகர்வாள் மகனே இவன் பின் செல் தம்பி – அயோ:4 147/1
நிறை மக உடையவர் நெறி செல் ஐம்பொறி – அயோ:4 190/1
எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா – அயோ:7 10/3
சித்திர கூடத்தின் செல் நெறி பகர் என்ன – அயோ:8 35/2
விளை முகத்தன வேலையின் மீது செல்
வளை முகத்தன வாசியும் வந்தவே – அயோ:11 11/3,4
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – அயோ:12 46/4
ஏலும் நல்வினை துய்ப்பவர்க்கு ஈறு செல்
காலம் என்ன கதிரவன் தோன்றினான் – அயோ:14 18/3,4
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – ஆரண்:13 138/4
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா – கிட்:10 114/3
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல்
அம்பின் போன்றனன் அன்று அடல் வாலி-தன் – கிட்:11 12/2,3
அறம் கொள் சிந்தையார் நெறி செல் ஆய்வினால் – கிட்:15 5/3
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – சுந்:3 15/4
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – சுந்:12 127/3
சேண் தவா நெறி செல் பகல் தீங்கு அற – சுந்-மிகை:5 1/1
யானை கால் பட்ட செல் என ஒல்லையின் அவிந்தார் – யுத்1:5 63/4
செல் வலம் பெறும் சிந்தையின் தீர்வரோ – யுத்1-மிகை:8 2/2
செல் எறிந்தன என சிதறி வீழ்ந்தன – யுத்3:20 37/3
வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – யுத்3:22 4/1
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – யுத்3:22 8/3
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – யுத்3:28 25/2
பாடு பேருமாறு கண்டு கண் செல் பண்பும் இல்லையால் – யுத்3:31 82/4
பூ வாய் வாளி செல் எறி காலை பரி பொன்ற – யுத்4:33 8/1
செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினான் செப்பி வந்த – யுத்4:37 15/3
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை – யுத்4:37 51/3
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான் – யுத்4:37 184/4

TOP


செல்_கதி (1)

எங்கள் செல்_கதி வந்தது என்று ஏமுறா – அயோ:7 10/3

TOP


செல்க (10)

சேனையும் அரசரும் செல்க முந்து எனா – பால:14 7/3
தோன்றலை கொண்டு முன் செல்க என சொல்லினான் – பால:20 27/4
தீ எரி நரகத்து கடிது செல்க யான் – அயோ:11 99/4
மிலைந்து செல்க என விடுத்தனன் எதிர்த்தனன் மீட்டும் – கிட்:7 61/4
வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான் – சுந்:7 43/2
சேனை கடலோடு இடை செல்க எனினும் – யுத்2:18 13/1
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா – யுத்2:19 62/1
தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று – யுத்2:19 91/1
தாள்முதல் காவல் பூண்டு செல்க என தக்கது என்னா – யுத்3:21 9/2
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர் – யுத்4:37 202/1

TOP


செல்கலாவோ (1)

சென்றன இன்று வந்த குரங்கின்-மேல் செல்கலாவோ – யுத்1:9 84/4

TOP


செல்கில (5)

அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி – யுத்3:20 45/2
விண் செல்கில செல்கின்றன விசிகம் என இமையோர் – யுத்3:27 108/1
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – யுத்3:27 108/2
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – யுத்3:27 108/2
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல் – யுத்3:27 108/3

TOP


செல்கிலன் (1)

எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல் – யுத்3:27 108/3

TOP


செல்கிலா (1)

தாம் அசத்தினில் செல்கிலா சதுமுகத்தவற்கும் – யுத்4:37 117/2

TOP


செல்கின்ற (2)

தீ எழ விசும்பினூடு செல்கின்ற செயலை நோக்கி – யுத்2:15 134/2
பாரில் செல்கின்ற வறுமையை நோக்கினன் பரிந்தான் – யுத்2:15 216/2

TOP


செல்கின்றது (1)

சீரில் செல்கின்றது இல்லை இ செரு எனும் திறத்தால் – யுத்2:15 216/3

TOP


செல்கின்றன (1)

விண் செல்கில செல்கின்றன விசிகம் என இமையோர் – யுத்3:27 108/1

TOP


செல்கின்றார் (1)

சேகு அற தென் திசை கடிது செல்கின்றார்
மேக மாலையினொடும் விரவி மேதியின் – கிட்:14 7/2,3

TOP


செல்கின்றாரும் (1)

தெரு இடம் இல் என்று எண்ணி வானிடை செல்கின்றாரும்
புருவமும் சிலையும் கோட்டி புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும் – சுந்:7 13/1,2

TOP


செல்கின்றான் (5)

வீதி-வாய் செல்கின்றான் போல் விழித்து இமையாது நின்ற – பால:21 6/1
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று – அயோ:3 87/1
தெண் திரை கலம் என விரைவில் செல்கின்றான்
புண்டரீக தடம் காடு பூத்து ஒரு – ஆரண்:13 62/1,2
தெள்ளு நுண் பொடிபட கடிது செல்கின்றான்
தள்ளு வன் கால் பொர தரணியில் தவழ் – கிட்:16 26/2,3
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால் – யுத்3:28 34/4

TOP


செல்குவர் (1)

புடைத்து செல்குவர் விசும்பினும் என்றன போதோன் – யுத்3:31 29/3

TOP


செல்குவரால் (1)

செம்பொன் பொலி தேர் அயல் செல்குவரால்
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர் – யுத்2:18 16/3,4

TOP


செல்குற்று (1)

தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று
ஈண்டு இவன் தன்னை பற்றி இரும் சிறை இடுதிர் என்றான் – ஆரண்:10 167/3,4

TOP


செல்கெனோ (3)

உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ
தென் புல கோ_மகன் தூதின் செல்கெனோ – அயோ:5 22/3,4
தென் புல கோ_மகன் தூதின் செல்கெனோ – அயோ:5 22/4
சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ
எங்கள் கோ_மகற்கு இனி என்னின் கேகயன் – அயோ:5 24/2,3

TOP


செல்தி (1)

செல்தி ஆண்டு அவன் சேருதி சேர்ந்த பின் – ஆரண்:3 33/3

TOP


செல்ப (1)

சுரி குழல் படிய வேற்று பிடியொடும் தொடர்ந்து செல்ப – பால:14 61/4

TOP


செல்பவர் (2)

செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும் – அயோ:6 1/2
ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை – கிட்:6 22/1

TOP


செல்பவன் (1)

சிந்தை பின் வர செல்பவன் குகற்கும் அ சேயோன் – யுத்4:41 44/3

TOP


செல்ல (82)

செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான் – பால:4 1/2
தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல
வரம்பு இல் பேர் அழகினாளை மணம் செய்வான் வருகின்றான் என்று – பால:10 2/2,3
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல – பால:10 8/3
கை வழி நயனம் செல்ல கண் வழி மனமும் செல்ல
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார் – பால:10 8/3,4
துனி இன்றி உயிர் செல்ல சுடர் ஆழி படை வெய்யோன் – பால:12 16/1
படைகளும் முடியும் பூணும் படர் வெயில் பரப்பி செல்ல
இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – பால:14 55/3,4
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல
தேனொடு மிஞிறும் வண்டும் தும்பியும் தொடர்ந்து செல்ல – பால:14 68/2,3
தேனொடு மிஞிறும் வண்டும் தும்பியும் தொடர்ந்து செல்ல
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – பால:14 68/3,4
அரு வரை சூழ்ந்தது என்ன அருகு முன் பின்னும் செல்ல
திரு வளர் மார்பர் தெய்வ சிலையினர் தேரர் வீரர் – பால:14 71/2,3
சுற்றுறு கமலம் பூத்த தொடு கடல் திரையின் செல்ல
கொற்ற வேல் மன்னர் செம் கை பங்கய குழாங்கள் கூம்ப – பால:14 75/2,3
இந்திர திருவன் செல்ல எழுந்தன திசைகள் எல்லாம் – பால:14 78/4
நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல
வீக்கிய கழல் கால் வேந்தர் விரிந்த கைம் மலர்கள் கூப்ப – பால:14 79/1,2
நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடும் கதி செல்ல
விரை மலர் பொழிந்து ஆர்த்தன விண்ணவர் குழாங்கள் – பால-மிகை:9 55/1,2
பொரு_அரு தேரில் செல்ல புறத்திடை கண்டார் போல்வார் – அயோ:3 87/4
இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக – அயோ:4 1/2
ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால – அயோ:6 35/1
ஆறு செல்ல செல்ல தேர் ஆழி கண்டார் அயல்-பால – அயோ:6 35/1
விரியும் நீழலில் செல்ல விண் சென்றனன் – ஆரண்:4 40/4
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – ஆரண்:10 118/4
செருவில் தேய்த்தலின் செம் கனல் வெண் மயிர் செல்ல
முரி புல் கானிடை எரி பரந்தன என முனைவார் – கிட்:7 59/3,4
தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல
நீண்ட கல் மதிலும் கொற்ற வாயிலும் நிரைத்த குன்றும் – கிட்:11 82/2,3
கதுமென கொணரும் தூது கல் அதர் செல்ல ஏவி – கிட்:11 85/3
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல
எஞ்சல்_இல் பெரும் சேனையை எழுக என ஏவி – கிட்:12 30/2,3
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல
பறிந்து வினை பற்று அற மன பெரிய பாசம் – கிட்:14 47/2,3
நீர் நிழல் உவரி தாவி இலங்கை-மேல் செல்ல நின்றான் – கிட்:17 27/4
திடல் எலாம் தொடர்ந்து செல்ல சேண் விசும்பு ஒதுங்க தெய்வ – சுந்:1 31/3
சிரித்தான் அளவே சிறிது அ திசை செல்ல நோக்கி – சுந்:1 48/3
செருப்பினை தாங்கி திலோத்தமை செல்ல அரம்பையர் குழாம் புடை சுற்ற – சுந்:3 75/2
அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய – சுந்:8 9/3
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல
பாகு இயல் கிளவி செ வாய் படை விழி பணைத்த வேய் தோள் – சுந்:10 13/2,3
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – சுந்:12 127/3
அ நெறி நெடிது செல்ல அரி_குலத்து அரசனோடும் – சுந்:14 52/1
பத்தியில் தேர்கள் செல்ல பவள கால் புடைகள் சுற்ற – சுந்-மிகை:10 2/1
வாயின் வைத்து ஊத வீரர் வழி இடம் பெறாது செல்ல
காயும் வெம் களிறு காலாள் கடும் பரி கடுகி செல்ல – சுந்-மிகை:10 3/2,3
காயும் வெம் களிறு காலாள் கடும் பரி கடுகி செல்ல
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:10 3/3,4
பத்தியில் தேர்கள் செல்ல பவள கால் குடைகள் சுற்ற – சுந்-மிகை:11 1/1
வாயினில் ஊது வீரர் வழியிடம் பெறாது செல்ல
தாயவன் சொல் மாறாது தவம் புரிந்து அறத்தில் நின்ற – சுந்-மிகை:11 3/2,3
தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல
வீர வில்லின் நெடு மானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு – யுத்1:1 7/1,2
தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பால் செல்ல – யுத்1:3 163/4
மொய் தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகி செல்ல
மை தவழ் கிரியும் மேரு குன்றமும் வருவது என்ன – யுத்1:4 128/1,2
நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா – யுத்1:8 48/2
நிரைத்தலின் சில செல்ல நிலம் பெறா – யுத்1:8 49/2
நெற்றியின் அரக்கர்_பதி செல்ல நெறி நல் நூல் – யுத்1:9 5/1
தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்ல
போய சில பொங்கு-தொறு பொங்கு-தொறு பூசல் – யுத்1:9 8/2,3
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும் – யுத்1:9 88/1
பெரும் துணை வீரர் சுற்ற தம்பியும் பின்பு செல்ல
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – யுத்1:10 1/3,4
செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல
இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடும் கமல கையான் – யுத்1:10 2/1,2
வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான் – யுத்1:11 2/4
செம் தனி சுடரோன் சேயும் தம்பியும் முன்பு செல்ல
இந்திரன் தொழுது வாழ்த்த இராமனும் எழுந்து சென்றான் – யுத்1:13 26/3,4
போதுவான் அருகு செல்ல பயந்தனர் பொறி கொள் கண்ணார் – யுத்2:16 45/4
தேரிடை எற்றும் எட்டு திசையினும் செல்ல சிந்தும் – யுத்2:16 174/3
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – யுத்2:16 345/3,4
வெற்றியர் தம்மை செல்ல சொல்லினென் விரைவின் என்றான் – யுத்2:17 28/4
சென்றன செவியினூடு தேவர்கள் ஆர்ப்பும் செல்ல – யுத்2:17 73/4
சேமத்தன பின் புடை செல்ல அடும் – யுத்2:18 18/2
எரிந்தார் நெடும் தடம் தேர் இழிந்து எல்லாரும் முன் செல்ல
திரிந்தான் ஒரு தனியே நெடும் தேவாந்தகன் சினத்தான் – யுத்2:18 163/3,4
பின் படை செல்ல நள்ளார் பெரும் படை இரிந்து பேர – யுத்2:18 217/4
வீங்கிய விசையின் நீலன் அரக்கன்-மேல் செல்ல விட்டான் – யுத்2:18 222/2
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல – யுத்2:18 234/4
தேர் ஆயிரம் ஆயிர கோடி தன் மாடு செல்ல
போர் ஆனை புறத்தின் அவற்றின் இரட்டி போத – யுத்2:19 26/1,2
சிலை தடம் பொழி வய கடும் பகழி செல்ல ஒல்கினர் சினத்தினால் – யுத்2:19 64/1
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால் – யுத்2:19 64/3
தெரிகிலர் செவிடு செல்ல கிழிந்தன திசைகள் எல்லாம் – யுத்2:19 104/4
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2:19 264/2
அனைய தானை அன்று செல்ல ஆண்டு நின்று பேர்ந்திலன் – யுத்2-மிகை:16 9/1
வெவ் வழி இசை அ கும்பகருணன் மேல் செல்ல விட்டான் – யுத்2-மிகை:16 31/4
விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல் செல்ல
இசைந்திடு தோளின் ஏற்றான் இற்று நீறு ஆகி போக – யுத்2-மிகை:16 32/1,2
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2-மிகை:19 4/2
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – யுத்3:26 80/1
ஆசையின் நிமிர்ந்து செல்ல ஆயிரம் உரு ஒன்றாக – யுத்3:27 92/2
தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும் – யுத்3:28 59/2,3
தீட்டிய படையும் மாவும் யானையும் தேரும் செல்ல – யுத்3:30 4/4
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல உடன் வெந்த – யுத்4:33 15/3
கண் தாகுதல் முன் செல்ல விசைத்துள்ளது கண்டான் – யுத்4:37 126/4
செல்வாய் என்ன செல்ல விடுத்தான் இது தீர்த்தற்கு – யுத்4:37 128/1
சுந்தரியர் என பலரும் கை தலையில் பெய்து இரங்கி தொடர்ந்து செல்ல
இந்திரனே முதல் ஆய இமையவரும் முனிவரரும் இறைஞ்சி ஏத்த – யுத்4:41 68/2,3
சென்றது விமானம் செல்ல திசையோடு தேசம் ஆதி – யுத்4-மிகை:41 50/2
அதிர் கழல் அரக்கர் தானை அஞ்சல் இல் ஆறு செல்ல
கதிர் மதி விலங்கி ஏகும் கடி மதில் மூன்றும் காணாய் – யுத்4-மிகை:41 52/3,4
திரையில் உற்றிட மரக்கல தொகுதிகள் செல்ல
விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே – யுத்4-மிகை:41 116/2,3
கோடு அணை குன்றம் ஏறி கொண்டல் தேர் மருங்கு செல்ல
தோடு அணை மவுலி செம் கண் வாலி_சேய் தூசி செல்ல – யுத்4-மிகை:42 2/2,3
தோடு அணை மவுலி செம் கண் வாலி_சேய் தூசி செல்ல
சேடனை பொருவும் வீர மாருதி பின்பு சென்றான் – யுத்4-மிகை:42 2/3,4
வையகம் முழுதும் செங்கோல் மனு நெறி முறையில் செல்ல
செய்ய மா மகளும் மற்ற செகதல மகளும் சற்றும் – யுத்4-மிகை:42 71/2,3

TOP


செல்லகிற்றில (1)

செல்லகிற்றில நின்றில கொடி நெடும் தேர்கள் – யுத்2:16 212/4

TOP


செல்லல் (2)

மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல மால் – கிட்:7 5/1
ஆதலால் விரைவின் செல்லல் ஆவது_அன்று அளியம் எம்மை – சுந்:14 12/2

TOP


செல்லலுற்ற (1)

தெழித்த வாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினை – யுத்3:31 83/2

TOP


செல்லலுற்று (1)

உம்பரின் செல்லலுற்று உருகி வீழ்ந்தன – யுத்1:6 37/2

TOP


செல்லவே (3)

சினம் தொகு நெடும் கடல் சேனை செல்லவே – ஆரண்:7 53/4
செம் புகர் சுடர் வேல் கணம் செல்லவே – யுத்2:15 20/4
செல்லவே போ-மின் என்று விடுக்குவென் செவியில் செப்பி – யுத்4-மிகை:41 28/4

TOP


செல்லா (18)

செம்மையின் திறம்பல் செல்லா தோற்றத்தார் தெரியும் காலம் – அயோ:1 8/3
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – அயோ:4 137/2,3
மற கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா
உறக்க மா மாதும் அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி – அயோ-மிகை:8 5/1,2
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட – ஆரண்:6 53/3
கொண்டனன் ஏக நீ இ கோளுற குலுங்கல் செல்லா
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே – ஆரண்:13 117/2,3
இந்திரற்கு அடங்கல் செல்லா இராக்கதர் எழுந்தது என்ன – ஆரண்:14 1/3
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும் – ஆரண்:14 3/1
மருவி நீங்கல் செல்லா நெடு மாலைய வானில் – கிட்:10 41/1
செல்லா இரவே சிறுகா இருளே – சுந்:4 4/2
சேற்றில் செல்லா தேரின் ஆழி ஆழும் நிலை தேரா – சுந்:8 42/3
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2:19 264/2
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2-மிகை:19 4/2
சென்றன சென்ற சுவட்டொடு செல்லா
நின்று பிணங்கிய கல்வியின் நில்லா – யுத்3:20 26/1,2
கீண்டன செவிகள் நெஞ்சம் கிழிந்தன கிளர்ந்து செல்லா
மீண்டன கால்கள் கையின் விழுந்தன மரனும் வெற்பும் – யுத்3:22 14/1,2
தான் பிரிகின்றிலாத தம்பி வெம் கடுப்பின் செல்லா
ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும் – யுத்3:27 14/1,2
அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக என்றான் – யுத்4:32 46/4
விரியா நிற்கும் நிற்கிலது ஆர்க்கும் விழி செல்லா – யுத்4:37 127/4
கறங்கு கால் செல்லா வெய்ய கதிரவன் ஒளியும் காணா – யுத்4-மிகை:41 149/1

TOP


செல்லாத (1)

நெறி தாரை செல்லாத நிருதர் எதிர் நில்லாதே நெடிய தேவர் – ஆரண்:6 129/1

TOP


செல்லாது (3)

தார் ஒடுங்குல் செல்லாது அது தந்த பின் – அயோ:2 21/3
செல்லாது அ இலங்கை வேந்தற்கு அரசு என களித்த தேவர் – யுத்3:28 56/2
அறத்து அலாது செல்லாது நல் அறிவு வந்து அணுக – யுத்4:37 124/2

TOP


செல்லாம் (1)

ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த – ஆரண்:11 73/3

TOP


செல்லார் (6)

தேரிடை செல்லார் மான புரவியில் செல்லார் செம் கண் – யுத்2:19 169/1
தேரிடை செல்லார் மான புரவியில் செல்லார் செம் கண் – யுத்2:19 169/1
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – யுத்2:19 169/2
காரிடை செல்லார் காலின் கால் என செல்லார் காவல் – யுத்2:19 169/2
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – யுத்2:19 169/3
போரிடை செல்லார் நின்று நடுங்கினர் புறத்தும் போகார் – யுத்2:19 169/4

TOP


செல்லாவோ (1)

செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ
உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – அயோ:13 14/3,4

TOP


செல்லிடை (1)

செல்லிடை பிறந்த செம் கனல்கள் சிந்தின – கிட்:10 15/3

TOP


செல்லிய (2)

செல்லிய செலவினால் சிறிய திக்கு என – அயோ:12 36/1
செல்லிய போதினும் திரிந்த போதினும் – யுத்1:4 96/2

TOP


செல்லின் (5)

தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின் மீது செல்லும் நாள் – கிட்:7 8/1
சிறுமை ஈது ஒப்பது யாது நீ குரங்கின்-மேல் செல்லின்
முறுவல் பூக்கும் அன்றே நின்ற மூவர்க்கும் முகங்கள் – சுந்:9 3/3,4
மீ எழின் உயரும் தாழின் தாழும் விண் செல்லின் செல்லும் – யுத்2:18 182/3
சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின்
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – யுத்3:26 52/2,3
தெவ் அடு படைகள் அஞ்சாது இவன்-வயின் செல்லின் தேவ – யுத்4:37 213/2

TOP


செல்லினும் (4)

சிகை நிற சூலி-தன் திறத்தின் செல்லினும்
நகை உடைத்தாம் அமர் செய்தல் நன்று எனா – யுத்1:2 45/2,3
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும்
பேருமே கொடிய வாளியால் முறி பெறுக்கலா-வகை நுறுக்கினான் – யுத்2:19 85/3,4
தேரினை கடாவி வானில் செல்லினும் செல்லும் செய்யும் – யுத்3:28 32/1
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற – யுத்4:37 41/1

TOP


செல்லினை (1)

தெழித்த வாய்கள் செல்லலுற்ற தாள்கள் தோள்கள் செல்லினை
பழித்த வாளி சிந்த நின்று பட்ட அன்றி விட்ட கோல் – யுத்3:31 83/2,3

TOP


செல்லு-மின் (1)

மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கிட்:16 60/4

TOP


செல்லுதி (1)

செல்லுதி சேது என்று ஒன்று இயற்றி என் சிரத்தின் மேலாய் – யுத்1:7 21/4

TOP


செல்லுதிர் (1)

மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – யுத்3:22 179/4

TOP


செல்லும் (71)

செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – பால:1 17/4
திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு – பால:3 31/3
அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும்
செம்மையவர் என்ன நனி சென்றன துரங்கம் – பால:15 21/3,4
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – பால:18 2/4
தள்ள தம் இடைகள் நோவ தமை வலித்து அவன்-பால் செல்லும்
உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார் – பால:21 3/3,4
செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும் – அயோ:4 135/1
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி – அயோ:6 3/1
நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – அயோ:13 60/2
செய் வினை நாவாய் ஏறி தீண்டலர் மனத்தின் செல்லும்
மொய் விசும்பு ஓடம் ஆக தேவரின் முனிவர் போனார் – அயோ:13 61/3,4
சின படை வீரர் மேல் செல்லும் அன்பினான் – ஆரண்:4 16/2
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் மிதிலை வேந்தன் – ஆரண்:6 62/3
முழையின்-நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான் – ஆரண்:7 64/4
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும்
கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே – ஆரண்:11 70/3,4
திரு நகர் செல்லும் அ பரதன் செய்கையான் – ஆரண்:13 61/4
என்னா முன்னே செல்லும் இளங்கோ இறையோற்கு – ஆரண்:15 34/1
முன்னே செல்லும் முன்னவன் அன்னானினும் முந்த – ஆரண்:15 34/2
தேன் இழுக்கு சாரல் வாரி செல்லின் மீது செல்லும் நாள் – கிட்:7 8/1
உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கு அலால் – கிட்:7 111/3
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கிட்:10 62/4
மின் பொரு பூணினான் செல்லும் வேலையில் – கிட்:11 119/4
சிறை அறு மலை என செல்லும் செய்கையான் – கிட்:16 23/4
மீ உயர் விசும்பினூடு மேக்கு உற செல்லும் வேலை – கிட்:16 54/2
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி – சுந்:1 22/3
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம் – சுந்:1 23/2
முடுக்குற கடலில் செல்லும் முத்தலை கிரியும் ஒத்தான் – சுந்:1 23/4
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – சுந்:1 25/2
கண்_நுதல் ஒழிய செல்லும் கைலை அம் கிரியும் ஒத்தான் – சுந்:1 25/4
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான் – சுந்:1 26/4
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான் – சுந்:1 28/4
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும்
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – சுந்:1 29/3,4
ஒளித்து பின் செல்லும் கால பாசத்தை ஒத்தது அன்றே – சுந்:1 33/4
விசும்பிடை செல்லும் வீரன் விலங்கி வேறு இலங்கை மூதூர் – சுந்:1 77/3
தடித்து ஆம் என்ன தன் எதிர் செல்லும் தழல் வேலை – சுந்:2 86/1
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான் – சுந்:2 99/4
செ வழி நயனம் செல்லும் நெடு வழி சேறு செய்ய – சுந்:4 83/2
தேர் கெழு மறவர் யானை சேவகர் சிரத்தில் செல்லும்
தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவ போனார் – சுந்:8 13/3,4
வீற்று செல்லும் வெளியோ இல்லை அளியன் விரைகின்றான் – சுந்:8 42/4
வெம் கை சிலையன் தூணியினன் விடாத முனிவின் மேல் செல்லும்
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – யுத்1:1 10/2,3
கரங்கள் மீ சுமந்து செல்லும் கதிர் மணி முடியன் கல்லும் – யுத்1:4 137/1
வலிந்து செல்ல மிசை செல்லும் மனத்தான் – யுத்1:11 2/4
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் – யுத்2:16 19/3
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும்
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே – யுத்2:16 134/3,4
மீ எழின் உயரும் தாழின் தாழும் விண் செல்லின் செல்லும்
தீ எழ உவரி நீரை கலக்கினான் சிறுவன் அம்மா – யுத்2:18 182/3,4
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான் – யுத்2:18 232/4
மக்களை சுமந்து செல்லும் தாதையர் வழியின் ஆவி – யுத்2:18 258/1
திருகின எதிரெதிர் செல்லும் சேனையே – யுத்2:19 36/4
தெற்றின புருவத்தோன் தன் மனம் என செல்லும் தேரான் – யுத்2:19 100/3
தீ_இனம் அமைய செல்லும் மாய மா மாரி சிந்த – யுத்3:21 25/2
அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும் அரக்கன் யாக்கை – யுத்3:21 31/1
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும்
கல்லொலியோடும் கூட கடல் ஒலி கரந்தது அன்றே – யுத்3:22 8/3,4
மிகும் படை கடலுள் செல்லும் மாருதி வீர வாழ்க்கை – யுத்3:22 120/3
மலை பெரும் கழுதை ஐஞ்ஞூற்று இரட்டியன் மனத்தின் செல்லும்
தலை தடம் தேரன் வில்லன் தாருகன் என்னும் தன்மை – யுத்3:22 121/1,2
காலின் செல்லும் கவந்தன் உயிர்க்கும் கரனுக்கும் – யுத்3:22 212/2
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார் – யுத்3:23 32/4
மேகத்தின் பதம் கடந்து வெம் கதிரும் தண் கதிரும் விரைவில் செல்லும்
மாகத்தின் நெறிக்கும் அப்பால் வானமீன் குலம் விளங்கும் வரம்பு நீங்கி – யுத்3:24 36/1,2
கால் திசை சுருங்க செல்லும் கடுமையான் கதிரின் செல்வன் – யுத்3:24 56/1
விரிய வன் மேரு என்னும் வெற்பினின் மீது செல்லும்
பெரியவன் அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் – யுத்3:24 59/1,2
நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும்
ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர் அனங்க வேடன் – யுத்3:25 10/2,3
நினைவதன் முன்னம் செல்லும் மானத்தின் நெடிது நின்றான் – யுத்3:26 77/1
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக – யுத்3:26 86/1
செல்லும் பொறி சிந்தின சென்றனவால் – யுத்3:27 25/3
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன் – யுத்3:27 106/3
செல்லும் கொடும் கணை யாவையும் சிதையாமையும் தெரிந்தான் – யுத்3:27 127/3
தேரினை கடாவி வானில் செல்லினும் செல்லும் செய்யும் – யுத்3:28 32/1
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – யுத்3:28 33/3
செல்லும் வான் திசைகள் ஓரார் சிரத்தினோடு உடல்கள் சிந்த – யுத்3:28 40/3
அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் – யுத்3:30 5/4
பின்னரும் செல்லும் என்று ஒழிய பேசினான் – யுத்3-மிகை:20 8/3
செம் சிலை மலரால் கோலி திரிந்தவா என்னில் செல்லும்
வெம் சமர் இன்னும் காண வல்லனோ விதி இலாதேன் – யுத்3-மிகை:29 4/3,4
செல்லும் தேர்-மிசை சென்றனன் தேவரை தொலைத்த – யுத்4:32 2/3
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே – யுத்4:42 14/3

TOP


செல்லுமா (1)

வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – ஆரண்:10 107/3

TOP


செல்லுமே (2)

சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – யுத்2:19 85/3
செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே
உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால் – யுத்4:40 82/2,3

TOP


செல்லுவார் (1)

படரும் கால் என கறங்கு என செல்லுவார் பார்த்தார் – ஆரண்:13 84/2

TOP


செல்லுவென் (1)

செல்லுவென் நெறி தூரம் செறி புனல் தர வல்லேன் – அயோ:8 38/2

TOP


செல்லேன் (2)

செல்லேன் எனின் இ இடர் தீர்குவெனோ – யுத்2:18 30/4
கொன்று அல்லது செல்லேன் இது கொள் என்றனன் கொடியோன் – யுத்2:18 173/4

TOP


செல்லொடு (1)

செல்லொடு மேகம் சிந்த திரை கடல் சிலைப்பு தீர – சுந்:8 17/1

TOP


செல்லோடு (1)

செல்லோடு எழு மா முகில் சிந்தின-போல் – யுத்3:31 197/3

TOP


செல்வ (22)

கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் – பால:3 3/2
செல்வ கானில் செங்கதிர் என்ன திரிவாரும் – பால:17 32/4
செயல்_அரும் தவங்கள் செய்தி செம்மலை தந்த செல்வ
தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார் – அயோ:3 93/3,4
பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை – அயோ:8 16/2
செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீ – ஆரண்:3 29/2
திங்களோ அன்று இது செல்வ செம் கதிர் – ஆரண்:10 131/1
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை – கிட்:3 23/2
கண்ணிய கணிப்ப_அரும் செல்வ காதல் விட்டு – கிட்:11 124/1
சித்திர பதாகை ஈட்டம் திசை-தொறும் செறிவ செல்வ – சுந்:8 7/4
திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால் – சுந்:14 42/2
பெரும் புற கடலையும் தொடர்ந்து பின் செல்வ – யுத்1:6 47/4
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – யுத்2:16 129/3,4
திரு மறு மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வ
பெருமையும் எய்தி வாழ்தி ஈறு இலா நாளும் பெற்றாய் – யுத்2:16 144/1,2
சிலை கடும் கணை நெடும் கணம் சிறையுடன் செல்வ
உலை கொடும் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி – யுத்2:16 205/2,3
சில சிரத்தினை துணித்து அவை திசைகொண்டு செல்வ
கொலை படைத்த வெம் களத்திடை விழா கொடு போவ – யுத்2:16 206/2,3
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ
வெம்பு வெம் சினத்து இராவணற்கு இளையவன் விட்ட – யுத்2:16 233/2,3
ஆழி அம் செல்வ பண்டு இ அகலிடம் அளித்த அண்ணல் – யுத்2:19 235/1
தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணை செல்வ
மருளினில் வரவே வந்த வாழ்க்கை ஈது ஆகின் வாயால் – யுத்2:19 268/2,3
சென்றன மால் கரி தேர் பரி செல்வ
குன்று_இனம் என்ன நடந்தனர் கொட்பால் – யுத்3:20 22/3,4
காமமே நுகரும் செல்வ கடவுளர் ஈட்டம் கண்டான் – யுத்3:24 46/3
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா – யுத்4:37 209/3
இராகவன் பெரும் குலத்தையும் இ பெரும் செல்வ
தராதலம் புகழ் சனகன் தன் மரபையும் தந்து என் – யுத்4-மிகை:41 156/1,2

TOP


செல்வத்த (1)

வானுற நிவந்தன வரம்பு_இல் செல்வத்த
தான் உயர் புகழ் என தயங்கு சோதிய – பால:3 33/1,2

TOP


செல்வத்தனோ (1)

உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என – அயோ:11 2/3

TOP


செல்வத்திற்கு (1)

மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு – அயோ:10 55/2

TOP


செல்வத்தின் (1)

புலை-மேலும் செலற்கு ஒத்து பொது நின்ற செல்வத்தின் புன்மை தன்மை – யுத்4:37 203/3

TOP


செல்வத்து (11)

ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என – அயோ:14 12/1
கோது_இல் செல்வத்து வைகினர் கொவ்வை வாய் – அயோ:14 13/2
ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ – ஆரண்:6 49/2
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து
என்றும் என்றும் வைகுதி ஐயா இனி என்றான் – ஆரண்:11 18/3,4
அளவு_இலா ஆற்றல் ஆண்மை அங்கதன் அறம் கொள் செல்வத்து
இளவரசு இயற்ற ஏவி இனிதினின் இருந்தான் இப்பால் – கிட்:9 33/3,4
அலகு இல் செல்வத்து அரசியல் ஆணையில் – சுந்:3 100/2
எனக்கு அவன் தந்த செல்வத்து இலங்கையும் அரசும் எல்லாம் – யுத்2:16 135/1
புரந்தரன் செல்வத்து ஐய கொல்கை ஓர் பொருளிற்றோதான் – யுத்2:17 72/2
வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை – யுத்4:37 178/2
ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி – யுத்4:42 6/1
திரு குவால் மலி செல்வத்து செருக்குவேம் திறத்து – யுத்4-மிகை:40 19/1

TOP


செல்வத்துள் (2)

உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – ஆரண்:12 66/4
செப்புறல் அரிய இன்ப செல்வத்துள் செலுத்தும் நாளில் – யுத்4-மிகை:42 32/2

TOP


செல்வத்தை (2)

யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை – யுத்1:3 163/2
சென்ற போதத்தது அ உரை செல்வத்தை
வென்ற போதத்த வீரனும் வீழ்ந்தனன் – யுத்4:41 53/2,3

TOP


செல்வத்தோடும் (1)

சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை துணையும் இன்றி – ஆரண்:6 35/3

TOP


செல்வதற்கே (1)

தண்டாவனம் செல்வதற்கே சமைந்தார்கள்-தம்மை – அயோ:4 139/2

TOP


செல்வதன் (1)

தீயவன் இளவல்-தன்-மேல் செல்வதன் முன்னம் செல்க என்று – யுத்2:19 91/1

TOP


செல்வது (16)

பாறு பின் செல கால் என செல்வது பண்டு ஓர் – பால:15 5/3
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி – ஆரண்:10 170/3
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய் – ஆரண்:15 47/4
ஆய பெரும் படை செல்வது கண்டு – சுந்-மிகை:11 17/1
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – யுத்1:2 37/3
மேல் எழுந்து எரி விசும்பு செல்வது ஒரு வெம்மையோடு வர வீசலும் – யுத்2:19 83/2
தேர் செலாது விசும்பிடை செல்வது ஓர் – யுத்2:19 156/3
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி – யுத்3:30 9/2
நிருதர் கோமகன் நினைந்துழி செல்வது ஓர் இமைப்பில் – யுத்4:35 18/4
பாரில் செல்வது விசும்பிடை செல்வது பரந்த – யுத்4:35 20/1
பாரில் செல்வது விசும்பிடை செல்வது பரந்த – யுத்4:35 20/1
நீரில் செல்வது நெருப்பிடை செல்வது நிமிர்ந்த – யுத்4:35 20/2
நீரில் செல்வது நெருப்பிடை செல்வது நிமிர்ந்த – யுத்4:35 20/2
போரில் செல்வது பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன் – யுத்4:35 20/3
ஊரில் செல்வது எ உலகினும் செல்வது ஓர் இமைப்பின் – யுத்4:35 20/4
ஊரில் செல்வது எ உலகினும் செல்வது ஓர் இமைப்பின் – யுத்4:35 20/4

TOP


செல்வதும் (2)

மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும்
தொடர மற்றவன் சுளியும் என்று அலால் – கிட்:3 45/2,3
தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான் – யுத்3:27 147/1

TOP


செல்வதே (1)

கண்ணனை ஒழிய அ பால் செல்வதே கருமம் என்றான் – யுத்4:37 11/4

TOP


செல்வதை (1)

எரிந்து செல்வதை நோக்கிய இராமனுக்கு இளையான் – யுத்2:16 235/2

TOP


செல்வம் (93)

மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – பால:13 39/4
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம்
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே – பால:18 2/3,4
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – பால:20 26/2
ஆன்ற இ செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற – பால:20 27/3
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும் – பால:23 38/1
இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசு ஆண்டு இருந்தாலும் – பால-மிகை:0 27/1
சிறை இலா நகரும் போலும் சேய் இலா செல்வம் என்றான் – பால-மிகை:5 1/4
நந்தும் நின் பெரும் செல்வம் மால் அருளினால் நயக்க – பால-மிகை:9 16/3
தெட்டவர் அல்லரேல் செல்வம் ஈண்டு என – அயோ:1 19/3
ஈனம் இல் செல்வம் வந்து இயைக என்னவே – அயோ:1 80/4
சிறக்கும் செல்வம் மகற்கு என சிந்தையில் – அயோ:2 5/1
கள் அவிழ் கோதையான் செல்வம் காணிய – அயோ:2 36/3
மீ தரும் செல்வம் பரதனை விலக்குமாறு எவனோ – அயோ:2 76/4
அலங்கலான் புணரும் செல்வம் காண வந்து அடைந்திலாதார் – அயோ:3 75/2
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ – அயோ:3 114/2
பரதன் பெறுவான் இனி யான் படைக்கின்ற செல்வம்
விரதம் இதின் நல்லது வேறு இனி யாவது என்றான் – அயோ:4 133/3,4
சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும் – அயோ:6 5/1
வேள்வி செல்வம் துய்த்தி-கொல் மெய்ம்மை துறை மேவும் – அயோ:6 21/1
சூழ்வின் செல்வம் துய்த்தி-கொல் தோலா மனு நூலின் – அயோ:6 21/2
வாழ்வு செல்வம் துய்த்தி-கொல்-மன் என்றனள் வானோர் – அயோ:6 21/3
கேள்வி செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தான் – அயோ:6 21/4
அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால் – அயோ:10 52/1
பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் என்றான் – அயோ:13 64/4
பாறி வீந்தது செல்வம் பரிந்திலர் – அயோ:14 19/2
பெருகிய செல்வம் நீ பிடி என்றாள்-வயின் – அயோ:14 23/1
எழு முகில்_வண்ணனுக்கு அளித்த இ செல்வம்
விழுமிது பெரிது என மிலேச்சர் கூறினார் – அயோ-மிகை:1 15/3,4
இருபதும் படைத்த செல்வம் எய்துதி இனி நீ எந்தாய் – ஆரண்:10 80/4
மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால் வெற்றி ஆக வற்று ஆமோ – ஆரண்:10 115/4
பெற்றனை செல்வம் பின் அது இகழ்ந்தால் பெறல் ஆமோ – ஆரண்:11 9/4
பின் செல்வது இல்லா பெரும் செல்வம் நீ தந்தாய் – ஆரண்:15 47/4
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம் – ஆரண்:16 1/2
பூண்ட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள் – ஆரண்:16 3/3
கூவிட தடிந்து அவர் செல்வம் கொண்ட போர் – ஆரண்-மிகை:3 2/3
திசைப்படா புவனம் உன் செல்வம் என்னதோ – ஆரண்-மிகை:13 7/2
தீது அவித்து அமைய செய்த செய் தவ செல்வம் நன்றே – கிட்:2 21/4
அருவி அம் குன்றில் என்னோடு இருந்தனன் அவன்-பால் செல்வம்
வருவது ஓர் அமைவின் வந்தீர் வரையினும் வளர்ந்த தோளீர் – கிட்:2 22/3,4
தன்னுடை உரிமை செல்வம் தம்பிக்கு தகவின் நல்கி – கிட்:2 28/2
பூட்டிய செல்வம் ஆங்கே தம்பிக்கு கொடுத்து போந்து – கிட்:7 87/2
நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம் – கிட்:7 138/1
தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன் – கிட்:9 10/1
பிரிந்து வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால் – கிட்:9 19/2
போக ஆறு ஒழுகலான் செல்வம் போன்றவே – கிட்:10 107/4
நினைவு இலான் நெடும் செல்வம் நெருக்கவும் – கிட்:11 24/2
கோலி வாலிய செல்வம் கொடுத்தவர் – கிட்:11 29/2
அடைந்தவர்க்கு அபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து நும் பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ – கிட்:11 56/1,2
ஆண்தகை ஆளி மொய்ம்பின் ஐய நீர் அளித்த செல்வம்
காண்டியால் உன்முன் வந்த கவி குல கோனொடு என்றான் – கிட்:11 66/3,4
ஆரியன் அருளின் தீர்ந்தான்_அல்லன் வந்து அடுத்த செல்வம்
பேர்வு அரிதாக செய்த சிறுமையான் என்னும் பெற்றி – கிட்:11 67/3,4
இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி – கிட்:11 80/1
திரு கிளர் செல்வம் நோக்கி தேவரும் மருள சென்றான் – கிட்:11 102/4
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன் – கிட்:11 129/2
தெள்ளியோர் உதவ பெரும் செல்வம் ஆம் – கிட்-மிகை:11 1/1
எய் வினை இறுதி இல் செல்வம் எய்தினான் – சுந்:2 41/1
பரித்த செல்வம் ஒழிய படரும் நாள் – சுந்:3 26/1
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன் உயிர் – சுந்:3 101/2
தொக்க செல்வம் தொலையும் ஒருத்தி நீ – சுந்:3 108/2
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய் – சுந்:3 126/3
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும் – சுந்:3 127/1
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே – சுந்:3 127/2
எல்லை ஏற்ற நெடும் செல்வம் எதிர்ந்த ஞான்றும் அஃது இன்றி – சுந்:4 58/2
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறை செல்வம்
பூண்டு அதனை நீங்கி நெறி போதலுறு நாளின் – சுந்:4 61/1,2
தேய்ந்து ஆறாத பெரும் செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே – சுந்:5 43/2,3
கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான் – சுந்:12 81/4
ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே – சுந்-மிகை:14 41/4
ஏழை நீ என் பெரும் செல்வம் எய்தி பின் – யுத்1:4 4/3
தாழ் கடல் இலங்கை செல்வம் நின்னதே தந்தேன் என்றான் – யுத்1:4 139/4
அளவு_அறு பெருமை செல்வம் அளித்தனை ஆயின் ஐய – யுத்1:4 142/2
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம்
அழிந்தது என்று அறனும் தன் வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே – யுத்1:4 147/3,4
தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் கேட்ப – யுத்1:4 148/2
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி – யுத்1:4 149/3
சிறப்பு அவன் செய்திட செல்வம் எய்தினார் – யுத்1:5 27/1
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த – யுத்1:8 19/4
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே – யுத்1:8 24/2
எல்லை இல் இலங்கை செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை – யுத்1:9 33/1
வீழுறும் இலங்கை செல்வம் வீடணற்கு அளித்தே கானில் – யுத்1-மிகை:14 1/3
ஆளும் நம் தவத்தின் செல்வம் அவன் தனக்கு அளிப்பென் என்றான் – யுத்1-மிகை:14 1/4
கிளைதரு சுற்றம் வெற்றி கேண்மை நம் கல்வி செல்வம்
களைவு_அரும் தானையோடும் கழிவது காண்டி என்றான் – யுத்2:16 33/3,4
பொருவ_அரும் செல்வம் துய்க்க போதுதி விரைவின் என்றான் – யுத்2:16 133/3
தேவர்க்கும் தேவன் நல்க இலங்கையில் செல்வம் பெற்றால் – யுத்2:16 145/1
செம்பு இட்டு செய்த இஞ்சி திரு நகர் செல்வம் தேறி – யுத்2:16 155/1
அறம் தரும் செல்வம் அன்னீர் அமிழ்தினும் இனியீர் என்னை – யுத்2:17 15/1
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான் – யுத்2:17 54/4
நல் நெடும் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி நாளும் – யுத்2:17 63/2
பொன்னுலகு ஆளும் செல்வம் துறந்தது புலவர் எல்லாம் – யுத்2:19 236/4
முடித்து ஓர் செல்வம் யான் முடியாதே முடிகின்றேன் – யுத்3:22 216/2
பெரியவன் அயனார் செல்வம் பெற்றவன் பிறப்பும் பேர்ந்தான் – யுத்3:24 59/2
நல் பெரும் கல்வி செல்வம் நவை அறு நெறியை நண்ணி – யுத்3:25 6/1
மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆள்வாய் – யுத்3:27 167/3
தானுடை செல்வம் துய்க்க தகுதியே சரத்தினோடும் – யுத்3:27 170/3
சினத்தொடும் கொற்றம் முற்ற இந்திரன் செல்வம் மேவ – யுத்3:29 39/1
தாய் படை துடைய செல்வம் ஈக என தம்பிக்கு ஈந்து – யுத்3:31 228/1
பட்டதும் உண்டே உன்னை இந்திர செல்வம் பற்று – யுத்4:34 16/1
இறை பெரும் செல்வம் நீத்த ஏழ்_இரண்டு ஆண்டும் யாரும் – யுத்4:42 9/1
ஆங்கு அவன் தனக்கு செல்வம் அரசொடும் அருளின் ஈந்தான் – யுத்4-மிகை:41 236/4

TOP


செல்வமும் (12)

பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் – பால:2 36/2
எல்லாரும் எல்லா பெரும் செல்வமும் எய்தலாலே – பால:3 73/3
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே – பால-மிகை:0 29/1
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே – பால-மிகை:0 30/2
ஏய்ந்து எழு செல்வமும் அழகும் இன்பமும் – அயோ:2 45/1
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே – அயோ:13 40/4
ஆதலால் தன் அரும்_பெறல் செல்வமும்
ஓது பல் கிளையும் உயிரும் பெற – சுந்:12 101/1,2
இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச – யுத்1:2 99/1
நல் நெடும் செல்வமும் நாளும் நாம் அற – யுத்1:3 78/2
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும்
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ – யுத்2:16 79/2,3
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை இனி சிறுமை யாதோ – யுத்3:28 61/4
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது இங்கு இவரால் – யுத்3:30 11/3

TOP


செல்வமோ (3)

வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – அயோ:2 80/4
செய்து உடை செல்வமோ யாதும் தீர்ந்து எமை – அயோ:4 154/1
செல்வமோ அது அவர் தீமையோ இது – சுந்:3 72/1

TOP


செல்வர் (5)

தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர்
கண்டு அடி பணிவது என்ன பொலிந்தது கடவுள் யாறு – ஆரண்:5 2/3,4
செல்வர் என்றும் வடகலை தென் தமிழ் – கிட்-மிகை:15 1/1
மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர்
பன்னிருவரினும் இருவரை தவிர்வுற்று உதித்தது ஓர் படி ஒளி பரப்ப – சுந்:3 81/3,4
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – யுத்3:24 39/4
சொல் நெறி அறிவு நீரார் தோம் அறு புலமை செல்வர்
பல் நெறி-தோறும் தோன்றும் பருணிதர் பண்பின் கேளிர் – யுத்4-மிகை:42 47/2,3

TOP


செல்வர்கள் (1)

செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான் – பால:23 69/4

TOP


செல்வரை (1)

மேய செல்வரை மேவினர் மெய் நெறி – கிட்:15 37/2

TOP


செல்வரோடு (1)

சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு
அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன் – பால:7 4/2,3

TOP


செல்வழி (1)

செல்வழி உணர்வு தோன்ற செப்பினம் சிறுமை தீரா – யுத்2:17 1/2

TOP


செல்வற்கேயும் (1)

சேண் எலாம் விரியும் கற்றை சேயொளி செல்வற்கேயும்
பூணலாம் எம்மனோரால் புகழலாம் பொதுமைத்து அன்றே – சுந்:6 52/3,4

TOP


செல்வன் (28)

திக்கினை நிமிர்த்த கோல செம்_கதிர்_செல்வன் ஏய்ந்த – அயோ:3 106/3
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான் – அயோ:8 19/4
வெம் சுடர் செல்வன் மேனி நோக்கின விரிந்த வேறு ஓர் – அயோ:8 23/2
செம் தழல் புரி செல்வன் திசைமுக_முனி செவ்வே – அயோ:9 22/1
துறந்த செல்வன் நினைய துறக்கம்தான் – அயோ:14 7/1
துன்னிய செம் கதிர் செல்வன் தோன்றினான் – ஆரண்:14 100/4
இ மலை இருந்து வாழும் எரி கதிர் பரிதி செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் தேவ நும் வரவு நோக்கி – கிட்:2 16/1,2
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்-கொல் இ சொல்லின் செல்வன்
வில் ஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ – கிட்:2 18/3,4
செவியுறு கேள்வி செல்வன் சென்னியின் இறைஞ்சி சொன்னான் – கிட்:7 124/4
சிங்க ஏறு அனைய வீர செய் தவ செல்வன் என்றான் – கிட்:11 100/4
செம்மலை எதிர்கோள் எண்ணி திருவொடு மலர்ந்த செல்வன்
அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் – கிட்:11 103/3,4
தீயையும் தீக்கும் தெய்வ செம் கதிர் செல்வன் சீறி – கிட்:16 54/4
காய் கதிர் செல்வன் மைந்தன் கவி_குலம் அவற்றுக்கு எல்லாம் – சுந்:4 29/3
திருத்திய உணர்வு மிக்க செம் கதிர் செல்வன் செம்மல் – யுத்1:4 127/1
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன்
தம்முனார் கமலத்து அண்ணல் தாதையார் சரணம் தாழ – யுத்1:4 135/2,3
சிவன் காண் அயன் காண் எனும் தூதனை பெற்ற செல்வன்
அவன் காண் நெடும் கேசரி என்பவன் ஆற்றல் மிக்கான் – யுத்1:11 30/3,4
திரிபுரம் எரிய ஆங்கு ஓர் தனி சரம் துரந்த செல்வன்
ஒருவன் இ புவனம் மூன்றும் ஓர் அடி ஒடுக்கி கொண்டோன் – யுத்2:16 36/1,2
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன்
பெய் கழல் அரக்கன் சேனை ஆர்த்து எழ பிறங்கு பல் பேய் – யுத்2:18 227/2,3
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன்
வீங்கு இருள் பிழம்பின் உம்பர் மேகத்தின் மீதின் ஆனான் – யுத்2:19 184/3,4
செம் கதிர் செல்வன் சேயும் சமீரணன் சிறுவன்-தானும் – யுத்3:22 15/1
மின் எயிற்று அரக்கர்-தம்-மேல் ஏவினான் வில்லின் செல்வன் – யுத்3:22 153/4
கால் திசை சுருங்க செல்லும் கடுமையான் கதிரின் செல்வன்
மேல் திசை எழுவான் அல்லன் விடிந்ததும் அன்று மேரு – யுத்3:24 56/1,2
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – யுத்3:27 12/4
சூரியன்_சேயும் செல்வன் சொற்றதே எண்ணும் சொல்லன் – யுத்3:31 68/1
தேடி சேர்ந்த என் பொருட்டினால் உலகுடை செல்வன்
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால் – யுத்4:32 35/1,2
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன – யுத்4:40 30/3
விருந்திடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி – யுத்4:40 42/3
தேன் உடை அலங்கல் மௌலி செம் கதிர் செல்வன் சேயும் – யுத்4-மிகை:41 48/1

TOP


செல்வன்-தானும் (1)

காற்றுடை செல்வன்-தானும் மழையுடை கடவுள்-தானும் – யுத்3:21 26/2

TOP


செல்வன (23)

பண் திகழ் பண்டிகள் பரிசின் செல்வன
புண்டரிக தடம் போவ போன்றவே – பால:14 24/3,4
நிறை பெரும் தன்மையின் நிற்ப செல்வன
இறைவரை இல்லன யாவும் காண்கிலம் – அயோ:12 9/3,4
திரை உறு குருதி யாறு ஈர்ப்ப செல்வன
வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின – சுந்:5 58/2,3
இரும்பு உற செல்வன இழிவ கீழுற – யுத்1:6 47/2
நீந்தி ஏகும் நெருக்கிடை செல்வன
சாய்ந்து சாய்ந்து சரம் பட தள்ளலுற்று – யுத்2:15 33/2,3
துரந்து செல்வன குருதி நீர் ஆறுகள்-தோறும் – யுத்2:16 248/3
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன
பாய்வன புகுவன நிருதர் பல் உயிர் – யுத்2:18 117/2,3
செல்வன முடிவு_இல தெறு தொழில் மறவனை – யுத்2:18 137/2
செல்வன கவியின் சேனை அமர் தொழில் சிரமம் தீர்ந்த – யுத்3:21 10/4
தெருள் உற தொடர்ந்து வீசி செல்வன தேவர் காண – யுத்3:22 144/2
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – யுத்3:27 108/4
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – யுத்3:27 108/4
வேல் செல்வன சத கோடிகள் விண்-மேல் நிமிர் விசிக – யுத்3:31 102/1
கோல் செல்வன சத கோடிகள் கொலை செய்வன மலை-போல் – யுத்3:31 102/2
தோல் செல்வன சத கோடிகள் துரகம் தொடர் இரத – யுத்3:31 102/3
கால் செல்வன சத கோடிகள் ஒருவன் அவை கடிவான் – யுத்3:31 102/4
நாவாய் மான செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 8/4
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 16/4
திடல் கொள் மேருவும் விசும்பிடை செல்வன சிவண – யுத்4:35 34/2
மண்ணில் செல்வன செல்லினும் மாசு_அற – யுத்4:37 41/1
விண்ணில் செல்வன வெந்தன வீழ்வன – யுத்4:37 41/4
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப – யுத்4:37 99/3
வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே – யுத்4:37 129/2

TOP


செல்வனின் (1)

திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான் – அயோ:7 18/4

TOP


செல்வனும் (5)

சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான் – அயோ:9 34/3
தீயின் ஆகுதி செல்வனும் சிந்தித்தான் – அயோ:14 6/4
சாது ஆம் என்ற அ தனுவின் செல்வனும்
போதும் நாம் வாலி-பால் என்ன போயினார் – கிட்:6 34/3,4
தீண்டுகின்றது செம் கதிர் செல்வனும்
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது – கிட்:13 20/2,3
திரு_மறு_மார்பனை இறைஞ்ச செல்வனும்
அருள் சுரந்து அரக்கனை அருகு இருத்தியே – யுத்1-மிகை:5 1/1,2

TOP


செல்வனே (1)

செல்வனே இன்னம் கேளாய் யான் தெரி பாச கையால் – யுத்4-மிகை:41 28/1

TOP


செல்வனை (9)

திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது செல்வனை
புகழ்ந்தனர் அரச நின் புதல்வர் போய பின் – பால:14 2/2,3
தேவியும் இளவலும் தொடர செல்வனை
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ – அயோ:5 20/1,2
செய்தனன் இனிது எல்லாம் செல்வனை முகம் முன்னா – அயோ:9 29/3
உண்டு போதி என்று ஒண் கதிர் செல்வனை
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன – அயோ:11 29/2,3
செய்து தீ கலம் திருத்தி செல்வனை
வெய்தின் ஏற்றினார் வீர நுந்தைபால் – அயோ:11 123/2,3
வெம் கதிர் செல்வனை விழுங்கி நீங்குமால் – ஆரண்:13 109/2
செங்கதிர் செல்வனை பணிவுறும் சென்னியார் – கிட்:13 74/4
தேர் அழிந்தது செம் கதிர் செல்வனை சூழ்ந்த – யுத்2:16 238/1
செய்த வெம் சினத்துடன் சிறக்கும் செல்வனை
வைதது தெழித்தது மழையின் ஆர்ப்பினால் – யுத்4:37 152/3,4

TOP


செல்வா (1)

சினத்தினால் சுடுதியால் தீ செல்வா என்றாள் – யுத்4:40 71/3

TOP


செல்வாய் (3)

செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள் – சுந்:2 85/4
செல்வாய் என ஏவுதல் செய்தனனால் – யுத்2:18 84/4
செல்வாய் என்ன செல்ல விடுத்தான் இது தீர்த்தற்கு – யுத்4:37 128/1

TOP


செல்வார் (5)

நெறியிடை படர வேந்தன் நேய மங்கையர் செல்வார் – பால:14 62/4
ஆதியை அகன்று செல்வார் அரக்கனால் வஞ்சி புண்ட – கிட்:15 27/2
காலம் மேல்_எழுந்த மூரி கடல் என கடிது செல்வார் – சுந்:7 3/4
செய்கைதாம் வரும் தேரிடை கதிர் என செல்வார்
மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார் – சுந்:9 14/2,3
மண்ணில் செல்வார் மேனியின் வீழ மடிவுற்றார் – யுத்4:33 17/2

TOP


செல்வாரை (1)

உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார் – சுந்:1 10/4

TOP


செல்வாரொடும் (1)

மந்தரை கூற்றமும் வழி செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து – அயோ:12 54/1,2

TOP


செல்வான் (15)

மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான்
யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே – பால:21 6/2,3
சின கொலை அரக்கன் மூதூர் வட திசை-நின்று செல்வான்
நினைக்கும் முன் திருவோடு அந்த நீசனை நோக்கி எந்தை – கிட்-மிகை:16 9/2,3
சீர் மேல் படராது என சிந்தை உணர்ந்து செல்வான்
வேர் மேல்பட வன் தலை கீழ்ப்பட நூக்கி விண்ணோர் – சுந்:1 42/2,3
மந்திரம் பல கடந்து தன் மனத்தின் முன் செல்வான்
இந்திரன் சிறை இருந்த வாயிலின் கடை எதிர்ந்தான் – சுந்:2 136/3,4
மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீ செல்வான்
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான் – சுந்:4 108/2,3
ஈர்ப்புண்டற்கு அரிய ஆய பிண குவடு இடறி செல்வான்
தேய்ப்புண்ட தம்பி யாக்கை சிவப்புண்ட கண்கள் தீயில் – சுந்:11 19/2,3
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/4
மனத்தினும் கடியது ஓர் விசையின் வான் செல்வான்
இன கொடும் பகழியின் மதிலை எய்தினான் – யுத்2:16 273/1,2
செம் சரத்தொடு சேண் கதிர் விசும்பின்-மேல் செல்வான்
மஞ்சின் மா மழை போயினது ஆம் என மாற – யுத்3:22 81/1,2
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான்
களைவு அரும் துன்பம் நீங்க கண்டனன் என்ப மன்னோ – யுத்3:22 141/2,3
கடல் முன்னே நிமிர்ந்து ஓட கால் பின்னே தொடர்ந்து ஓட கடிதின் செல்வான்
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – யுத்3:24 35/1,2
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – யுத்3:24 35/2
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான் – யுத்3:24 46/4
வெரு கொள் வானர சேனை மேல் தான் செல்வான் விரும்பி – யுத்4-மிகை:32 1/3
வில்லியை எதிர் கொள பரதன் மீ செல்வான்
அல்லி அம் கமலமே அனைய தாள்களில் – யுத்4-மிகை:41 222/2,3

TOP


செல்வி (2)

சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு – சுந்:2 151/3
செம் பதுமத்தில் வாழும் செல்வி சானகியாம் மாதும் – யுத்4-மிகை:42 8/2

TOP


செல்வியும் (2)

சிவப்பு உறு மலர் மிசை சிறந்த செல்வியும்
உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய – அயோ:1 29/2,3
தாமரை செல்வியும் தவத்தை மேவினாள் – அயோ:12 42/2

TOP


செல்வியே (3)

பார் துறந்தனள் பங்கய செல்வியே – அயோ:11 18/4
தேவனே அவன் இவள் கமல_செல்வியே – சுந்:3 62/4
தின்று உறங்கி மறம் தவா செல்வியே – சுந்-மிகை:3 16/4

TOP


செல்வியை (3)

செய்ய தாமரை செல்வியை தீம் புனல் – பால:18 25/3
பங்கய செல்வியை மனத்து பாவியா – ஆரண்:6 23/1
திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே – யுத்2:16 75/3,4

TOP


செல்வீர் (1)

வெல்லுதும் என்றிரேல் மேல் செல்வீர் இனி – யுத்2:18 6/2

TOP


செல்வு (1)

அரக்கருக்கு அன்று செல்வு அரியதாம்-வகை – யுத்3:31 168/3

TOP


செல்வென் (2)

தெம் முனை இராமன் பாதம் வணங்கிட செல்வென் என்றான் – யுத்2:16 187/4
திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென் – யுத்3:26 83/4

TOP


செல்வென்-கொல் (1)

நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி – யுத்4:37 136/3

TOP


செல்வெனோ (1)

செல்வெனோ நெடும் கிரி இன்னும் தேர்ந்து எனா – யுத்2:16 254/1

TOP


செல்வேன் (2)

ஏயின செய வல்லேன் இருளினும் நெறி செல்வேன் – அயோ:8 37/4
சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன் – சுந்:6 7/4

TOP


செல்வேனோ (1)

வில்லினென் செல்வேனோ மிதிலை வேந்தன்-பால் – ஆரண்:15 24/4

TOP


செல்வோர் (1)

புக்க படைஞர் புடை காப்போர் புணரி கணக்கர் புறம் செல்வோர்
திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – சுந்:12 119/3,4

TOP


செல்வோன் (1)

மேக்குற செல்வோன் பாய வேலை-மேல் இலங்கை வெற்பு – சுந்:1 78/1

TOP


செல (87)

சிந்தையும் நிறையும் மெய் நலனும் பின் செல
மைந்தனும் முனியொடு மறைய போயினான் – பால:10 39/3,4
திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர் – பால:12 7/2
பாறு பின் செல கால் என செல்வது பண்டு ஓர் – பால:15 5/3
எதிர்தலும் தன் மனம் எழுந்து முன் செல
மதி முகம் கதுமென வணங்கினாள் அது – பால:19 49/2,3
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும் – பால:23 38/1
முன்னே நெடு முடி மன்னவன் முறையில் செல மிதிலை – பால:24 4/1
நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே – பால:24 4/2
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய் – பால:24 4/3
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல
உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன் – அயோ:4 180/2,3
சீரை சுற்றி திருமகள் பின் செல
மூரி வில் கை இளையவன் முன் செல – அயோ:4 228/1,2
மூரி வில் கை இளையவன் முன் செல
காரை ஒத்தவன் போம்படி கண்ட அ – அயோ:4 228/2,3
கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார் – அயோ:8 32/3
தீயன வகை யாவும் திசை திசை செல நூறி – அயோ:8 37/1
கோவும் நான் மறை குழுவும் முன் செல
தேவிமாரொடும் கொண்டு தெண் திரை – அயோ:11 122/2,3
எ அளவில் செல எண்ணல் ஆகுமோ – அயோ:14 74/4
கல் நகு திரள் புய கணவன் பின் செல
நல் நகர் ஒத்தது நடந்த கானமும் – அயோ:14 85/1,2
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – ஆரண்:6 9/3
திருகாத சினம் திருகி திசை அனைத்தும் செல நூறி – ஆரண்:6 104/2
மா போரில் புறம் காப்பேன் வான் சுமந்து செல வல்லேன் – ஆரண்:6 120/1
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – ஆரண்:8 8/4
துச கடல் மொழி செல தொழுது போயினான் – ஆரண்-மிகை:13 7/4
செவ்வே செல நோக்குதி தானவர் தேவர் நிற்க – கிட்:7 40/2
தேரில் நல் நெடும் திசை செல செருக்கு அழிந்து ஒடுங்கும் – கிட்:10 35/1
அங்கதன் உடன் செல அரிகள் முன் செல – கிட்:11 118/1
அங்கதன் உடன் செல அரிகள் முன் செல
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல – கிட்:11 118/1,2
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல
சங்கை_இல் இலக்குவன் தழுவி தம்முனின் – கிட்:11 118/2,3
முன் செல பின் செல மருங்கு மொய்ப்புற – கிட்:11 119/2
முன் செல பின் செல மருங்கு மொய்ப்புற – கிட்:11 119/2
தேரினில் சென்றனன் சிவிகை பின் செல – கிட்:11 122/4
கை தொடர்ந்து அயல் செல காதல் முன் செல – கிட்:11 123/4
கை தொடர்ந்து அயல் செல காதல் முன் செல – கிட்:11 123/4
கள்ள வாள் அரக்கன் செல கண்டது – கிட்:13 8/2
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல
அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ – கிட்:13 67/2,3
மீ செல அரிது இனி விளியின் அல்லது – கிட்:14 24/1
தீ செல ஒழியவும் தடுக்கும் திண் பில – கிட்:14 24/2
செல்வாய் என்னா மூ_இலை_வேலை செல விட்டாள் – சுந்:2 85/4
எல்லோமும் செல எம் கோனும் – சுந்:5 42/3
வில்லோடும் செல வேண்டாவோ – சுந்:5 42/4
வென்றி இல்லவர் மெல்லியோர்-தமை செல விட்டாய் – சுந்:9 4/2
நன்றி இன்று ஒன்று காண்டியேல் எமை செல நயத்தி – சுந்:9 4/3
ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செல கடாயது என்ன – சுந்:11 22/4
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – சுந்:12 47/2
தழுவு இலங்கை தழங்கு எரி தாய் செல
வழு_இல் வேலை உலையின் மறுகின – சுந்:13 15/1,2
மங்கை பங்கனொடு எண் திசையும் செல மற்றோர் – சுந்-மிகை:5 4/3
கரந்து நின்ற நின் தன்மையை அது செல கருதும் – யுத்1:5 75/1
வரம் தரும் இந்த மா கடல் படை செல வழி வேறு – யுத்1:5 75/3
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன் – யுத்1:5 76/2
மின் உமிழ் கணையை வெய்யோர்-மேல் செல விடுதி என்றான் – யுத்1:7 15/4
திண் தலம் கடல் ஆனது நீர் செல
மண்தலம் கடல் ஆகி மறைந்ததே – யுத்1:8 26/3,4
வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீர – யுத்1:9 5/3
வினை இது என்று அறிந்து இராவணன் மேல் செல விட்டார் – யுத்2:15 187/4
எத்த மேல் செல எறிந்தனர் பிறிந்தனர் இமையோர் – யுத்2:15 188/4
தேரில் போர் அரக்கன் செல சேவகன் தனியே – யுத்2:15 216/1
தேர் செல கரி செல நெருக்கி செம் முக – யுத்2:16 98/1
தேர் செல கரி செல நெருக்கி செம் முக – யுத்2:16 98/1
கார் செல தேர் செல புரவி கால் செல – யுத்2:16 98/2
கார் செல தேர் செல புரவி கால் செல – யுத்2:16 98/2
கார் செல தேர் செல புரவி கால் செல
தார் செல கடை செல சென்ற தானையும் – யுத்2:16 98/2,3
தார் செல கடை செல சென்ற தானையும் – யுத்2:16 98/3
தார் செல கடை செல சென்ற தானையும் – யுத்2:16 98/3
தோளொடு தோள் செல தொடர்ந்து நோக்குறின் – யுத்2:16 106/1
வாயினால் செல வீசினன் வள்ளலும் மலர் கரம் விதிர்ப்புற்றான் – யுத்2:16 346/4
வெவ் வேலவர் செல ஏவிய கொலை யானையின் மிகையை – யுத்2:18 154/2
ஊரில் செல எறியும் மிதித்து உழக்கும் முகத்து உதைக்கும் – யுத்2:18 159/4
மேல் ஆளொடு பிசையும் முழு மலை-மேல் செல விலக்கும் – யுத்2:18 160/2
தேர்-மேல் செல குதித்தான் திரிசிரத்தானை ஓர் திறத்தால் – யுத்2:18 176/1
என்றானும் எனை செல ஏவலை இற்றது என்னா – யுத்2:19 7/3
தார் ஆர் புரவி கடல் பின் செல தானை வீர – யுத்2:19 26/3
பேர் ஆழி முகம் செல சென்றனன் பேர்ச்சி இல்லான் – யுத்2:19 26/4
செரு பயிற்றிய தட கை ஆளி செல விட்ட குன்று திசை யானையின் – யுத்2:19 80/1
வெய்தின் அங்கு அவன் மேல் செல எழு கணை விடுத்தான் – யுத்2-மிகை:15 34/3
வில்லை செல வீசி விழுந்து அழியும் – யுத்3:20 76/1
யானே செல எண்ணுவென் ஏவுதியேல் – யுத்3:21 5/1
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – யுத்3:24 35/2
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – யுத்3:24 35/2
வேர்த்தன தூரொடு விசும்பை மீ செல
போர்த்தன மலையொடு மரனும் முன்பு போல் – யுத்3:24 95/1,2
வெடித்த வாய்-தொறும் பொங்கின மீ செல – யுத்3:29 9/4
இனையர் முன் செல ஏவுக என்று இராவணன் இசைத்தான் – யுத்3:31 2/4
நீண்ட தோள்களால் வேலையை புறம் செல நீக்கி – யுத்3:31 7/1
திக்கு அணை வகுத்தனர் என செல நெருக்கினர் செருக்கின் மிகையால் – யுத்3:31 148/3
நூற்று கோடியின்-மேல் செல சிலைகொடு நூக்க – யுத்4:32 19/2
சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான் – யுத்4:37 16/3
சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான் – யுத்4:37 16/3
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப – யுத்4:37 99/3
மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய் – யுத்4:40 36/2
மாருதி செல மங்கலம் யாவையும் – யுத்4-மிகை:39 8/5
சிந்தை தூயவன் செல உளம் துளங்கு நான்முகனும் – யுத்4-மிகை:41 16/1

TOP


செலசரம் (1)

தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம் ஆகிய பலவும் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 4/4

TOP


செலல் (4)

உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – அயோ:11 48/4
வாய் செலல் நன்று என மனத்தின் எண்ணினார் – கிட்:14 24/3
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – சுந்:6 18/4
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து – யுத்1:2 108/3

TOP


செலவிட்டான் (2)

மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான்
தீயவர் அ சிலையை பொடிசெய்தார் – சுந்:9 52/3,4
விருதை சிந்தும் வில்லின் வலித்து செலவிட்டான்
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – யுத்4:37 137/3,4

TOP


செலவித்து (1)

சிவண அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவித்து
உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – ஆரண்:1 37/3,4

TOP


செலவிற்று (1)

சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி – சுந்:11 22/2

TOP


செலவின் (4)

நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் – அயோ:13 46/1
இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட – அயோ:13 56/1
அன்ன செலவின் படி மேல் அயல் சூழ் – ஆரண்:2 3/1
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – சுந்:1 24/3

TOP


செலவின (2)

தேவரும் மருள தக்க செலவின எனினும் தேறேன் – கிட்:13 64/2
நெறியுறு செலவின தவத்தின் நீண்டன – யுத்1:6 42/2

TOP


செலவினால் (1)

செல்லிய செலவினால் சிறிய திக்கு என – அயோ:12 36/1

TOP


செலவினை (1)

தழைந்த சந்தன சோலை தன் செலவினை தடுப்ப – அயோ:10 9/3

TOP


செலவு (5)

எந்திர தேர் செலவு ஒழிக்கும் எண்ணினான் – ஆரண்:13 6/2
பகழியின் செலவு என அனுமன் பற்றினால் – சுந்:2 58/2
கடந்து செலவு என்பது கடந்தது இரு காலால் – சுந்:6 18/3
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார் – சுந்:10 39/3
பின்றாதவன் உயிர்-மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான் – யுத்3:27 135/2

TOP


செலவே (1)

அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே
இப்போது நம் அனிகம்-தனை எழுக என்று இனிது இசையா – பால:24 2/1,2

TOP


செலற்கு (2)

பார் செலற்கு அரிது என விசும்பில் பாய்ந்ததால் – யுத்2:16 98/4
புலை-மேலும் செலற்கு ஒத்து பொது நின்ற செல்வத்தின் புன்மை தன்மை – யுத்4:37 203/3

TOP


செலா (5)

பூசல் அம்பும் நெறியின் புறம் செலா
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம் – பால:1 1/3,4
தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை – யுத்1:6 36/3
மீ செலா புனலவன் புகழின் வீந்தவால் – யுத்1:6 36/4
முழுக்கு நீரில் புகா முழுகி செலா
குழுக்களோடு அணை கோள் அரி யாளிகள் – யுத்1:8 32/1,2
கார் செலா இருள் கீறிய கண் அகல் – யுத்2:19 156/2

TOP


செலாத (1)

வால் செலாத வாய் அலது இராவணன் – கிட்:3 41/3

TOP


செலாதவள் (1)

பூ செலாதவள் நடை போல்கிலாமையால் – யுத்1:6 36/1

TOP


செலாது (6)

கால் செலாது அவன் முன்னர் கந்த வேள் – கிட்:3 41/1
வேல் செலாது அவன் மார்பில் வென்றியான் – கிட்:3 41/2
கோல் செலாது அவன் குடை செலாது-அரோ – கிட்:3 41/4
நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடும் – யுத்2:19 156/1
தேர் செலாது விசும்பிடை செல்வது ஓர் – யுத்2:19 156/3
பேர் செலாது பிணத்தின் பிறக்கமே – யுத்2:19 156/4

TOP


செலாது-அரோ (1)

கோல் செலாது அவன் குடை செலாது-அரோ – கிட்:3 41/4

TOP


செலான் (1)

பொன்னின் மா நகர் மீ செலான் கதிர் என புகல்வார் – சுந்:2 19/2

TOP


செலீஇ (3)

தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்த பின் – பால:5 98/1,2
பற்பல நாள் செலீஇ பதுமை போலிய – பால-மிகை:7 9/1
அவனொடும் பாதலத்து அநேக நாள் செலீஇ
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர் – பால-மிகை:7 18/1,2

TOP


செலுத்த (5)

செம் தனி கோல் முறை செலுத்த சிந்தையான் – அயோ:14 138/2
தேவரொடு இருந்து அரசியல் ஒரு முகம் செலுத்த
மூவரொடு மா மந்திரம் ஒரு முகம் முயல – சுந்-மிகை:12 5/1,2
தீர்த்தன்-மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்த
பார்க்கிலேன் முந்தி படுவதே நன்று என பட்டான் – யுத்3:22 85/3,4
தீவம் என சில வாளி செலுத்த
கோபுரம் இற்று விழுந்தது குன்றின் – யுத்3:26 25/3,4
தீயின் மா படை செலுத்த அ படையினின் செறுத்தான் – யுத்4-மிகை:37 10/2

TOP


செலுத்தல் (1)

செற்று வானில் செலுத்தல் உற்றான் என – ஆரண்:11 74/2

TOP


செலுத்தலில் (1)

தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர் – அயோ:2 28/3

TOP


செலுத்தலும் (1)

செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கிட்:10 62/4

TOP


செலுத்தா (1)

சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா
எனைத்து ஆயது ஒர் பொருளால் இடை தடை இல்லதை விட்டான் – யுத்3:27 152/3,4

TOP


செலுத்தி (8)

சேண் எலாம் புல் ஒளி செலுத்தி சிந்தையில் – ஆரண்:6 13/3
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய – சுந்:11 9/3
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி
உரகர்_கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப – சுந்:12 40/3,4
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர் – சுந்:12 76/2
வில்லை செலுத்தி நிலவை திரட்டி விரிகின்ற சோதி மிளிர – யுத்2:19 246/2
சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி
எங்கும் வெம் கணை ஆக்கினன் இராவணன் சிறுவன் – யுத்3:22 67/3,4
தெய்வ போர் கணைக்கு அத்துணைக்கு அத்துணை செலுத்தி
ஐயற்கு ஆங்கு இளம் கோளரி அறம் இலான் அறைந்த – யுத்3:22 70/2,3
தேரினை நீ கொடு விசும்பில் செல்க என்ன மாதலியை செலுத்தி பின்னர் – யுத்4:37 202/1

TOP


செலுத்தினாட்கு (1)

தெவ் வரம்பு அறு கானிடை செலுத்தினாட்கு ஈந்த – யுத்4:40 118/2

TOP


செலுத்தினான் (1)

செக்கர் மேனி பகழி செலுத்தினான்
புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா – ஆரண்:11 75/3,4

TOP


செலுத்தினேன் (1)

பாரிடை செலுத்தினேன் பழைய நண்பினேன் – அயோ:5 21/3

TOP


செலுத்தும் (2)

தேரின் மேலின் நின்று இரவி தன் பெரும் பதம் செலுத்தும்
பேர்வு_இல் எண் திசை காவலர் கருமமும் பிடிக்கும் – யுத்1:3 6/2,3
செப்புறல் அரிய இன்ப செல்வத்துள் செலுத்தும் நாளில் – யுத்4-மிகை:42 32/2

TOP


செலுத்துமோ (1)

சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ – சுந்:12 97/4

TOP


செலுத்துவது (1)

தேண்டுவார்களை வல்லையில் செலுத்துவது அல்லால் – கிட்:12 40/2

TOP


செலும் (12)

மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து – அயோ:11 48/3
சங்கை தீர்ந்து தம் கணவர் பின் செலும்
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார் – அயோ:11 132/3,4
தம்பி-மேல் செலும் மானவன் தம்பியே – கிட்:11 12/4
அணுவில் மேருவில் ஆழியான் என செலும் அனுமன் – சுந்:2 132/4
கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர் – சுந்:12 6/1
மீ செலும் மேகம் எல்லாம் விரி சுடர் இலங்கை வேவ – யுத்1:10 11/3
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான் – யுத்1:12 5/4
யானை மேல் செலும் கோள் அரி_ஏறு அது என்ன – யுத்2:15 215/2
அம்பின் முன் செலும் மனத்திற்கும் முன் செலும் அனுமன் – யுத்2:15 231/4
அம்பின் முன் செலும் மனத்திற்கும் முன் செலும் அனுமன் – யுத்2:15 231/4
வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர் – யுத்4:37 23/1
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே – யுத்4:41 2/3

TOP


செலுமாறு (1)

பாரில் செலுமாறு பட படரும் – யுத்2:18 26/2

TOP


செலூஉம் (1)

கங்க சாலம் தொடர கடல் செலூஉம்
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான் – யுத்2:15 52/3,4

TOP


செவ்வழி (3)

துயில் எழ தும்பி காலை செவ்வழி முரல்வ சோலை – பால:2 14/4
சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி – பால:2 34/4
செவ்வழி கதிரோன் என்றும் தேரின் மேல் அன்றி வாரான் – ஆரண்:10 112/3

TOP


செவ்வன் (1)

திக்குறு மானத்தை செவ்வன் எய்தி அ – யுத்4-மிகை:41 196/2

TOP


செவ்வன (1)

திரிந்தன உலகமும் செவ்வன நின்றன – யுத்4:40 75/1

TOP


செவ்வாய் (3)

வரன் முறை வந்தார் கோடி மங்கல மழலை செவ்வாய்
பரு மணி கலாபத்தார் பல்லாண்டு இசை பரவி போனார் – பால:14 73/3,4
தேன் தரு கமல செவ்வாய் திறந்தனள் நுகர நாணி – பால:19 19/3
மழலை யாழ் குதலை செவ்வாய் மாதரும் இல்லை மாதோ – சுந்:2 34/4

TOP


செவ்வி (36)

செவ்வி நறும் சாந்து அளித்து தேர் வேந்தன் தனை நோக்கி இவண் நீ சேர்ந்த – பால:5 60/1
செவ்வி முடியோய் எனலும் தேர் ஏறி சேனையொடும் அயோத்தி சேர்ந்தான் – பால:5 60/4
செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – பால:5 63/4
களிப்பினை உணர்த்தும் செவ்வி கமலங்கள் பலவும் கண்டார் – பால:10 15/4
செவ்வி இளம் சிறுவர்களை தருகின்றேன் இனி தேவர் – பால:12 19/3
தேர் முக அல்குலாள் செவ்வி கேள் எனா – பால:13 15/4
செவ்வி நோக்கின திரிவன போல்வன திரிந்த – பால:15 9/4
துறை அறி கலவி செவ்வி தோகையர் தூசு வீசி – பால:19 56/2
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – பால:22 8/2
சேயவள் என வளர் செவ்வி கண்டு இவட்கு – பால-மிகை:7 7/2
இன்று நின் பெரும் செவ்வி கண்டு உவகையின் ஈந்த – பால-மிகை:9 14/1
தென் திசை அதனை நண்ணி செய் தவம் செய்யும் செவ்வி
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான் – பால-மிகை:11 25/1,2
செப்ப_அரும் குணத்து இராமன் திருமுக செவ்வி நோக்கின் – அயோ:3 112/2
செந்தாமரை தடம் கண் செவ்வி அருள் நோக்கம் – அயோ:4 110/3
வண்டு உறை கமல செவ்வி வாள் முகம் பொலிய வாசம் – ஆரண்:5 2/1
பழுவ நாள் குவளை செவ்வி கண் பனி பரந்து சோர – ஆரண்:5 3/2
தேனின் மொழி உற்று இனிய செவ்வி நனி பெற்று ஓர் – ஆரண்:6 26/3
செவ்வி முகம் முன்னி அடி செங்கையின் இறைஞ்சா – ஆரண்:6 30/2
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா – ஆரண்:10 110/2
திருந்திய செய்து செவ்வி திருமுகம் நோக்கி செப்பும் – ஆரண்:11 1/4
சிந்துர பவள செ வாய் முறுவலன் சிகர செவ்வி
சுந்தர தோளினான் அ மானினை தொடரலுற்றான் – ஆரண்:11 69/3,4
விண் தலம் விளக்கும் செவ்வி வெண் மதி விரிந்தது அன்றே – ஆரண்:14 6/4
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழி செவ்வி கொழும் கனி வாய் – கிட்:1 29/3
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கிட்:2 24/3,4
தீவிய களிய ஆகி செருக்கின காம செவ்வி
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கிட்:10 34/2,3
நாவிய செவ்வி நாற கலையொடும் புலந்த நவ்வி – கிட்:10 34/4
நா அரும் கிளவி செவ்வி நடை வரும் நடையள் நல்லோய் – கிட்:13 64/4
செவ்வி கண்டு குலாவுகின்றார் சிலர் – சுந்:2 175/4
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி
வெவ்விய விதியின் கொட்பால் வீடினன் கழுகின் வேந்தன் – சுந்:4 81/2,3
பண் தரு கிளவி செவ்வி பல்லியத்து ஒழுகு தீம் தேன் – யுத்3-மிகை:22 1/1
செவ்வி வாள் முகம்-கொடு செயிர்த்து நோக்குறா – யுத்4:40 37/2
விழு மலர் கண்ணீர் மூரி வெள்ளத்தால் முருகின் செவ்வி
வழுவுற பின்னி மூசி மாசுண்ட சடையின் மாலை – யுத்4:41 117/2,3
தீவிய கன்னி ஆகி செருக்கிய காம செவ்வி
ஓவியம் உயிர் பெற்று என்ன உம்பர்_கோன் நகரும் ஒவ்வா – யுத்4-மிகை:41 270/2,3
திறம் உற்ற சிறப்பர் ஆகி மானுட செவ்வி வீரம் – யுத்4-மிகை:42 3/2
திரு ஒத்த சிறப்பர் ஆகி மானிட செவ்வி வீரர் – யுத்4-மிகை:42 9/2
பெருகிய செவ்வி கண்டார் பிறப்பு எனும் பிணிகள் தீர்ந்தார் – யுத்4-மிகை:42 30/4

TOP


செவ்வித்து (1)

இன்னது ஓர் செவ்வித்து ஆக இராமனும் இலங்கை வேந்தன் – யுத்1:4 148/1

TOP


செவ்விதின் (4)

செவ்விதின் ஒருமுறை தெரியும் பின் என்றான் – அயோ:4 159/4
சீரியன் சொல்லே என்ன செவ்விதின் அரசு செய்தான் – கிட்:9 32/4
செவ்விதின் மாய செய்கை தெளிந்திடுமாறு தாமே – யுத்1-மிகை:9 5/3
செவ்விதின் துளக்கி மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி – யுத்3:27 171/2

TOP


செவ்விது (5)

தேவர்-தம் படைகள் செப்ப செவ்விது என்று அவனும் நேர – பால:8 3/3
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – ஆரண்:6 33/2
தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால் – ஆரண்:6 56/2
சில்லி அம் தேரின் மேலான் அவன் அமர் செவ்விது அன்றால் – யுத்2:18 180/2
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் – யுத்3:21 7/2

TOP


செவ்விய (8)

செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – பால:3 1/1
தெரிந்த கொங்கைகள் செவ்விய நூல் புடை – பால:18 27/3
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய – பால:23 71/2
செவ்விய குரிசில்-தானும் சென்றனன் நியமம் செய்வான் – பால-மிகை:11 40/2
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர் – அயோ:4 156/3
செவ்விய குரிசில் கூற தேர் வலான் செப்புவான் அ – அயோ:5 19/1
செவ்விய அற உரை செவி-வயின் உதவ – ஆரண்:2 35/2
செவ்விய புட்பகம் நிலத்தை சேர்தலும் – யுத்4-மிகை:41 276/2

TOP


செவ்வியது (1)

தேற்றாது செய்வார்களை தேறுதல் செவ்வியது அன்றால் – கிட்:7 42/2

TOP


செவ்வியர் (1)

தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர்
அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர் – அயோ:2 53/2,3

TOP


செவ்வியள் (2)

உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள்
பிடி தரு நடையினள் பெண்மை நன்று இவன் – ஆரண்:6 12/1,2
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள்
பொங்கு ஒளி விசும்பினில் பொலிய தோன்றினாள் – ஆரண்:6 23/3,4

TOP


செவ்வியன் (2)

தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய் – ஆரண்:9 11/3
செம்மையோன் மன்மதன் திகைக்கும் செவ்வியன்
எம்மையோர் அனைவரும் இறைவர் என்று எணும் – ஆரண்:12 46/2,3

TOP


செவ்வியன (1)

தீ உருவ கால் விசைய செவ்வியன வெவ் வாய் – ஆரண்:9 11/1

TOP


செவ்வியால் (1)

சித்திர வன முலை சீதை செவ்வியால்
முத்தனார் மிதிலை ஊர் அறிவு முற்றிய – யுத்2:16 256/1,2

TOP


செவ்வியாள் (2)

தேவியோ திருமங்கையின் செவ்வியாள்
பாவியேனையும் பார்க்கும்-கொலோ எனும் – ஆரண்:6 80/2,3
செங்கோலான் மகள் சீதை செவ்வியாள்
வெம் கோல் வஞ்சன் விளைத்த மாயையால் – கிட்:16 40/2,3

TOP


செவ்வியாளை (1)

வஞ்சியின் செவ்வியாளை வசித்து என்பால் வருவீர் அன்றேல் – சுந்-மிகை:3 22/2

TOP


செவ்வியான் (2)

மொழிந்தனன் பின்னரும் முருகன் செவ்வியான் – அயோ:11 46/4
செவ்வியான் ஒருவன் ஐய செப்புவேன் செருவில் சால – ஆரண்:7 68/2

TOP


செவ்வியின் (3)

ஏறிய செவ்வியின் இயற்றுமோ எனா – ஆரண்:6 17/2
செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை செல்வ என்னா – யுத்4:37 209/3
செவ்வியின் நிருதர்_கோனும் சாம்பனும் வாலி சேயும் – யுத்4-மிகை:42 21/2

TOP


செவ்வியும் (1)

ஆர மா முடி கோலமும் செவ்வியும் அழகும் – யுத்4:41 12/2

TOP


செவ்வியோய் (7)

செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல் – பால:9 17/2
செவ்வியோய் நின் திருமகற்கு தேயத்தோர் – அயோ:1 79/2
சென்று சேருதி சேருதல் செவ்வியோய்
நன்று தேவர்க்கும் யாவர்க்கும் நன்று எனா – ஆரண்:3 34/3,4
செவ்வியோய் முனியல் வாழி தேவரும் முனிவர்-தாமும் – ஆரண்:13 121/2
செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே – கிட்:7 122/2
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி – சுந்:4 81/2
தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய் – சுந்:12 99/4

TOP


செவ்வியோர் (5)

தீர்வு_இல் அன்பு செலுத்தலில் செவ்வியோர்
ஆர்வம் மன்னவர்க்கு ஆயுதம் ஆவதே – அயோ:2 28/3,4
தேவரும் முனிவரும் முதல செவ்வியோர்
ஏவரும் வீழ்ந்துளார் மற்று அறமும் எஞ்சுமால் – ஆரண்:12 10/3,4
தீயவர் சேர்க்கிலாது செவ்வியோர் சேர்ந்து செய்தல் – ஆரண்:15 54/2
தேற்றம் உற்று இவனின் ஊங்கு செவ்வியோர் இன்மை தேறி – கிட்:2 17/2
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர் – யுத்4:33 33/4

TOP


செவ்வியோரும் (1)

துயில் உணர் செவ்வியோரும் துனி உறு முனிவினோரும் – பால:15 29/2

TOP


செவ்வியோன் (1)

திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர – கிட்:10 42/2

TOP


செவ்விராது (1)

செவ்விராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள் – சுந்:3 29/4

TOP


செவ்வுரை (1)

செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – யுத்2:17 64/4

TOP


செவ்வே (11)

செம் தழல் புரி செல்வன் திசைமுக_முனி செவ்வே
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – அயோ:9 22/1,2
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – ஆரண்:13 41/4
செவ்வே செல நோக்குதி தானவர் தேவர் நிற்க – கிட்:7 40/2
தேண்டுவார் தேடுகின்றீர் தேவியை அதனை செவ்வே
பூண்டு நின்று உய்த்தல்-பாலார் நும் கழல் புகுந்துளோரும் – கிட்:11 58/3,4
தீட்டியது தீட்ட அரிய செய்கையது செவ்வே
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால் – சுந்:4 63/2,3
தீயினில் செவ்வே வைத்த சின்னங்கள் வேறு_வேறு – சுந்-மிகை:11 3/1
சிந்திட எழுந்து திசை ஈண்ட எதிர் செவ்வே
வந்த இ அரக்கர் குழு வன்மை இது என்றால் – சுந்-மிகை:11 25/2,3
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான் – யுத்2:18 154/3
சேறலும் களிற்றின் மேலான் திண் திறல் அரக்கன் செவ்வே
ஆறு இரண்டு அம்பினால் அ நெடு மரம் அறுத்து வீழ்த்தான் – யுத்2:18 218/1,2
திரிவரேல் உடன் திரிதரும் நெடு நிலம் செவ்வே
வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால் – யுத்3:31 12/3,4
குன்று துன்றிய நெறி பயில் குட திசை செவ்வே
சென்று கங்கையின் திரு நதி தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 137/3,4

TOP


செவ்வை (1)

செவ்வை இல் துயில் நமை செகுத்தது ஈது எனா – சுந்:3 55/2

TOP


செவ்வையின் (4)

நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – பால:3 10/2
செவ்வையின் அவர் முன் சென்றான் வீடணன் இதனை செய்தான் – யுத்4:38 1/4
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது விமானம்-தானும் – யுத்4-மிகை:41 275/4
செவ்வையின் படரல் உற்ற செகதல மடந்தையோடும் – யுத்4-மிகை:41 296/2

TOP


செவி (64)

நறை அடுத்த அசுண நல் மா செவி
பறை அடுத்தது போலும் என் பா-அரோ – பால:0 6/3,4
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும் – பால:2 15/3
காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் – பால:2 51/4
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – பால:10 11/4
நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல் – பால:14 60/3
செம் கயல் அனைய நாட்டம் செவி உறா முறுவல் தோன்றா – பால:16 9/1
பண் ஆன பாடல் செவி மாந்தி பயன் கொள் ஆடல் – பால:16 47/3
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன் – பால:24 34/3
தழை செவி சிறு கண் தாழ் கை தந்த சிந்துரமும் தாரை – பால-மிகை:0 13/1
சம்பு அ நாள் தன் உமை செவி சாற்று பூம் – பால-மிகை:0 19/1
மகிதலத்திடை சன்னுவின் செவி வழி வரலால் – பால-மிகை:9 57/3
செவி அமை நுகர்ச்சியது எனினும் தேவர்-தம் – அயோ:2 34/3
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி
பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே – அயோ:3 58/3,4
தீய வெம் சொல் செவி சுட தேம்புவாள் – அயோ:4 217/4
தேன் அளைந்து செவி உற வார்த்து என – அயோ:11 15/3
சூடின மலர் கரம் சொல்லின் முன் செவி
கூடின புருவங்கள் குனித்து கூத்து நின்று – அயோ:11 65/1,2
செவி புலம் நுகர்வது ஓர் தெய்வ தேன்-கொலாம் – அயோ:12 23/4
புண்ணிடை அயில் என செவி புகா-முனம் – அயோ:14 56/2
தேனில் படியும் செவி வண்டு உடையான் – ஆரண்:2 4/4
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம் – ஆரண்:10 65/2
சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான் – ஆரண்:11 7/3
சேணில் சுடர்கின்றது திண் செவி கால் – ஆரண்:11 49/2
காயம் கனகம் மணி கால் செவி வால் – ஆரண்:11 51/1
செயிர் தலைக்கொண்ட சொல் செவி சேர்தலும் – ஆரண்:12 2/2
சோர்ந்தாள் இடு பூசல் செவி துளையில் – ஆரண்:14 77/3
துளைபடு மூக்கொடு செவி துமித்து உக – ஆரண்:14 90/1
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி துளைக்கணே – கிட்:7 12/4
கந்தார வீணை களி செம் செவி காது நுங்க – சுந்:1 62/4
செம் செவி செழும் பவளத்தின் கொழும் சுடர் சிதறி – சுந்:2 4/2
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவி புக அலமரலுறுகின்றார் – சுந்:2 190/4
நரம்பின் இன் இசை செவி புக நாசியில் கற்பக விரை நாற – சுந்:2 195/4
தந்த வார்த்தை திரு செவி சாற்றுவாய் – சுந்:5 34/4
அ பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர் – சுந்:6 6/2
சுறு கொள நோக்குவான்-தன் செவி தொளை தீய சொன்னார் – சுந்:9 65/4
இளையவள்-தன்னை கொல்லாது இரு செவி மூக்கொடு ஈர்ந்து – சுந்:12 111/1
மொய் தட செவி நிறுத்தி வால் முதுகினில் முறுக்கி – சுந்:13 30/3
போத தன் செவி தொளை இரு கைகளால் பொத்தி – யுத்1:3 22/2
சிரதலம் கரம் சேர்ந்திடா செவி தொளை சேர்ந்த – யுத்1:3 37/2
மாருதி அமுத வார்த்தை செவி மடுத்து இனிது மாந்தி – யுத்1:4 103/1
சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகா-முன் – யுத்1:4 122/1
கொங்கை நாசி செவி கொய்து குறைத்தான் – யுத்1:11 21/4
செவி துளை இருபதூடும் தீ சொரிந்தென்ன கேட்டு – யுத்1-மிகை:9 14/1
இட்ட வெம் சொல் எரியினில் என் செவி
சுட்டது என்னுடை நெஞ்சையும் சுட்டதால் – யுத்2:15 91/3,4
பாம்பு உறங்கும் படர் செவி பாழியான் – யுத்2:16 64/4
மருப்பு இழந்தன களிறு எலாம் வால் செவி இழந்த – யுத்2:16 210/1
சிலவரை கரம் சிலவரை செவி சிலர் நாசி – யுத்2:16 221/1
பெற்ற நுங்களால் எங்களை பிரிந்து தன் பெரும் செவி மூக்கோடும் – யுத்2:16 321/3
பறந்தனர் அனைய தூதர் செவி மருங்கு எய்தி பைய – யுத்2:17 75/2
மையல் தழை செவி முன் பொழி மழை பெற்றன மலையின் – யுத்2:18 139/1
எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார் – யுத்2:19 68/2
தம் கையின் எழுவினாலே தலை செவி தாக்க பின்னும் – யுத்2-மிகை:16 5/3
அறுந்தன செவி முகம் அறுந்த வால் மருப்பு – யுத்2-மிகை:18 9/2
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே – யுத்2-மிகை:18 18/1
கரகம் உந்திய மலை முழையில் கண்_செவி – யுத்3:20 42/1
சிங்கத்தின் நாதம் வந்து செவி புக விலங்கு சிந்தி – யுத்3:22 13/2
மீட்டும் அ கையால் வீசி செவி தலத்து எற்ற வீழ்ந்தான் – யுத்3:22 137/1
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர் – யுத்3:26 27/2
போயினன் என்ற மாற்றம் செவி துளை புகுதலோடும் – யுத்3:26 74/2
நோகின்றன திசை யானைகள் செவி நாண் ஒலி நுழைய – யுத்3:27 117/4
உங்கள் வான் செவி புகுந்திலதோ முழங்கு ஓதை – யுத்3:30 42/4
தேர் குரல் ஓதை பொங்க செவி முற்றும் செவிடு செய்த – யுத்4:37 5/4
குட பெரும் செவி குன்றமும் மற்றுள குழுவும் – யுத்4:37 113/1
தோட்ட தன் செவி பொத்தி துணுக்குறா – யுத்4:41 62/2
சொன்ன சோபனம் தோகை செவி புக – யுத்4-மிகை:40 5/1

TOP


செவி-தன்னொடு (1)

வாக்கு இழந்தது என்று அயர்வுறுவேன் செவி-தன்னொடு மாற்றாரால் – யுத்2:16 322/3

TOP


செவி-தொறும் (6)

வரம்பு இல் இன்னிசை செவி-தொறும் செவி-தொறும் வழங்க – சுந்-மிகை:12 3/4
வரம்பு இல் இன்னிசை செவி-தொறும் செவி-தொறும் வழங்க – சுந்-மிகை:12 3/4
அடிக்கின்றது என்னை வந்து செவி-தொறும் அனுமன் ஆர்ப்பு – யுத்2:19 277/3
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – யுத்3:25 17/4
நாண்_தொழில் ஓசை வீசி செவி-தொறும் நடத்தலோடும் – யுத்3:27 88/1
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி – யுத்3:31 7/3

TOP


செவி-வயின் (2)

செவி-வயின் அமுத கேள்வி தெவிட்டினார் தேவர் நாவின் – பால:14 70/1
செவ்விய அற உரை செவி-வயின் உதவ – ஆரண்:2 35/2

TOP


செவி-வழி (1)

கொண்டு போக என செவி-வழி கொடுத்தனன் குதித்து – பால-மிகை:9 54/3

TOP


செவி-அதனினூடு (1)

அங்கைகள் தீண்ட அஞ்சி ஆழ் செவி-அதனினூடு
சங்கொடு தாரை சின்னம் சமைவுற சாற்றலுற்றார் – யுத்2:16 46/3,4

TOP


செவிக்கு (2)

தேன் ஒன்றோ அமிழ்தம் ஒன்றோ அவை செவிக்கு இன்பம் செய்யா – கிட்:13 63/4
செவிக்கு தேன் என இராகவன் புகழினை திருத்தும் – சுந்:2 130/3

TOP


செவிகள் (6)

தீம் கவி செவிகள் ஆர தேவரும் பருக செய்தான் – பால:2 1/2
கண் அகல் முரசின் அதை கண்டவர் செவிகள் தூர்த்த – அயோ:3 78/3
கேட்டனன் என்ப-மன்னோ கேள்வியால் செவிகள் முற்றும் – ஆரண்:16 7/3
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற முறை கால் தள்ள – சுந்:1 5/1
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி – சுந்:3 111/2
கீண்டன செவிகள் நெஞ்சம் கிழிந்தன கிளர்ந்து செல்லா – யுத்3:22 14/1

TOP


செவிகளால் (2)

செவிகளால் பல கேட்டிலர்-ஆயினும் தேவர்க்கு – யுத்1:3 32/1
வருகின்ற சுவட்டை ஓர்ந்தான் செவிகளால் வயிர தோளான் – யுத்3:24 17/4

TOP


செவிகளின் (2)

கக்கினான் உயிர் உயிர்ப்பொடும் செவிகளின் கண்ணின் – கிட்:7 62/1
சொரிய வன் கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க – யுத்3:21 35/3

TOP


செவிகளுக்கு (1)

உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ் – பால:0 6/2

TOP


செவிகளும் (1)

குடம் தரும் செவிகளும் குன்றம் நாணுற – சுந்-மிகை:2 8/1

TOP


செவிகளூடு (1)

தானுடை செவிகளூடு தவழுற தளிர்த்து வீங்கும் – ஆரண்:12 58/2

TOP


செவிகளை (3)

செவிகளை தளிர் கையாலே சிக்குற சேமம்-செய்தாள் – ஆரண்:12 67/1
அ உரை கேட்ட நங்கை செவிகளை அமைய பொத்தி – யுத்2:17 64/1
பொத்தினர் செவிகளை புரந்தராதியர் – யுத்2:19 38/4

TOP


செவிடு (11)

சேய வானமும் திசைகளும் செவிடு உற தேவர்க்கு – கிட்:4 12/3
குலைய மா திசைகளும் செவிடு உற குத்தினான் – கிட்:5 11/4
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை – யுத்2:16 204/3
பத்து திசையும் செவிடு எய்தின பல் கால் – யுத்2:18 243/2
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – யுத்2:19 61/3
தெரிகிலர் செவிடு செல்ல கிழிந்தன திசைகள் எல்லாம் – யுத்2:19 104/4
எண் திசை செவிடு எறிதர சென்று உற்றதால் – யுத்2-மிகை:16 17/4
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் – யுத்3:28 20/3
உலகு செவிடு பட மழைகள் உதிர உயர் – யுத்3:31 159/1
எ புறமும் செவிடு உற்றதை எண்ணி – யுத்3-மிகை:20 5/3
தேர் குரல் ஓதை பொங்க செவி முற்றும் செவிடு செய்த – யுத்4:37 5/4

TOP


செவிடை (2)

தீர வாழ்க்கையின் தெவ்வரை செவிடை பறித்த – ஆரண்:8 7/3
பொங்கு வெம் செவிடை பொழுது போக்கினால் – சுந்:12 59/4

TOP


செவித்தலத்து (2)

ஏற்பது செவித்தலத்து என்ன ஓங்கிய – கிட்:7 13/2
உற்றது செவித்தலத்து ஐயன் ஒல்லென – யுத்1-மிகை:4 4/3

TOP


செவித்தலம் (2)

செவித்தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வ நாண் – பால:8 40/2
கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகா-முன்னம் – ஆரண்:13 114/1

TOP


செவிப்புலம் (1)

தொடங்கிய ஆர்ப்பின் ஓசை செவிப்புலம் தொடர்தலோடும் – யுத்2:19 284/1

TOP


செவிய (1)

செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி – ஆரண்:6 24/2

TOP


செவியிடை (4)

சென்னி தாழ்க்க செவியிடை செப்பினார் – யுத்2:15 82/4
கூடினாள் என்ன நின்று செவியிடை குறுகி சொன்னாள் – யுத்3:23 22/3
துன்னு தூதர் செவியிடை சொல்லுவார் – யுத்4:34 7/4
சுடர் தயங்குற குண்டலம் செவியிடை தூக்கி – யுத்4:35 10/4

TOP


செவியில் (14)

புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் என செவியில் புகுதலோடும் – பால:6 12/2
தலை மகன் சிலை தொழில் செவியில் சார்தலும் – பால:14 4/2
சாற்றிய முரசு ஒலி செவியில் சாருமுன் – பால-மிகை:14 6/1
தூங்கு தன் செவியில் தொடரா-முனம் – அயோ:4 8/2
பேராத வாய்மை பெரியோன் உரை செவியில்
சாராத-முன்னம் தயரதனை போல் வீழ்ந்தார் – அயோ:4 92/3,4
தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல் – அயோ:11 45/3
நாளினால் செவியில் புகும் நாம யாழ் – சுந்:2 174/3
மின் நிற மருங்குலாய் செவியில் மெல்லென – சுந்:3 37/3
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும் – சுந்:4 12/2
சாற்றிய சங்கு தாரை ஒலி அவன் செவியில் சார – யுத்2-மிகை:16 11/1
சொன்னார் அவர் சொல் செவியில் தொடர்வோன் – யுத்3:21 3/1
தாழ் வரும் பேர் ஒலி செவியில் சார்தலும் – யுத்3:24 103/2
தூங்கு இரும் குண்டல செவியில் சூழ்வர – யுத்4:41 100/2
செல்லவே போ-மின் என்று விடுக்குவென் செவியில் செப்பி – யுத்4-மிகை:41 28/4

TOP


செவியின் (10)

சீதை-தன் கருத்தினை செவியின் உள்ளுற – பால:23 52/3
புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உற – ஆரண்:1 8/1
வாணியின் நாரதன் செவியின் வார்க்கவே – ஆரண்:10 13/4
செய் தொழில் இல துயில் செவியின் தொள்ளையான் – ஆரண்:15 16/2
தேன் உகு மழலையை செவியின் ஓர்ப்பது – கிட்:1 14/4
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – சுந்:7 20/2
மொழிகின்ற வீரர் வார்த்தை முகம்-தொறும் செவியின் மூழ்க – யுத்1:14 15/3
சிலைகளை நோக்கும் நாண் ஏற்று இடியினை செவியின் ஏற்கும் – யுத்3:22 26/4
அண்டர்-தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே – யுத்3-மிகை:22 1/4
செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான் – யுத்4:34 20/4

TOP


செவியின்-வழி (1)

ஓத நூல்கள் செவியின்-வழி உள்ளம் – யுத்1:11 9/1

TOP


செவியினும் (1)

நாக்கினூடும் செவியினும் நாகம் வாழ் – யுத்2:15 21/3

TOP


செவியினூடு (1)

சென்றன செவியினூடு தேவர்கள் ஆர்ப்பும் செல்ல – யுத்2:17 73/4

TOP


செவியினூடும் (2)

இருபது செவியினூடும் நுழைந்தது அ எழுந்த ஓசை – சுந்:7 1/4
காயத்தின் செவியினூடும் வாயினும் கண்களூடும் – யுத்3:27 73/2

TOP


செவியினூடே (1)

கூய் உளம் திகைத்து பின்னும் கொடியவன் செவியினூடே
போயது வெளியில் மீண்டும் புற்றிடை பறவை என்றே – யுத்2-மிகை:16 30/3,4

TOP


செவியும் (7)

மூக்கும் வார் செவியும் முறை போயிட – பால-மிகை:7 24/3
திக்கு அனைத்தினும் சென்றது தேவர்-தம் செவியும்
புக்கது உற்றது புகல்வது என் மூக்கு எனும் புழையூடு – ஆரண்:6 87/2,3
விண்டவன் நாசியும் செவியும் வேரொடும் – யுத்2:16 286/3
சித்திரம் பெறுதலின் செவியும் மூக்கும் கொண்டு – யுத்2:16 289/3
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம் – யுத்2:16 290/3
நாசியும் செவியும் வெம் குருதி நான்றவே – யுத்2-மிகை:16 45/4
அல்கிய திருவை தேற்றி அவளுடை செவியும் மூக்கும் – யுத்4-மிகை:41 231/3

TOP


செவியுள் (1)

எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும் – அயோ:11 44/1

TOP


செவியுறு (1)

செவியுறு கேள்வி செல்வன் சென்னியின் இறைஞ்சி சொன்னான் – கிட்:7 124/4

TOP


செவியூடும் (1)

போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும் – யுத்2:16 355/3

TOP


செவியை (1)

குதித்தது செவியை நீட்டி குரபதம் உரத்தை கூட்டி – ஆரண்:11 70/2

TOP


செவியொடு (2)

தெரிந்தான் இன்று இளையானே இவளை நெடும் செவியொடு மூக்கு – ஆரண்:6 108/3
புண் உடை செவியொடு மூக்கும் பொன்றலால் – யுத்2:16 292/3

TOP


செவிலி (2)

குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில் – அயோ:5 11/2
மண் எனும் செவிலி மேல் வைத்த கையினாள் – அயோ:14 84/3

TOP


செவிலியர் (1)

தாதியர் செவிலியர் தாயர் தவ்வையர் – பால:10 51/1

TOP


செவிலியின் (1)

திரை கை நீட்டி செவிலியின் ஆட்டினாள் – அயோ:7 22/4

TOP


செவிலியை (1)

படர் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை தன் பாழ்த்த பாவி – அயோ:13 69/1

TOP


செழு (13)

தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர் – பால:5 58/3
செய்யவள் இருந்தாள் என்று செழு மணி கொடிகள் என்னும் – பால:10 1/2
தேடிதேடி சேர்த்த நறும் பூம் செழு மாலை – பால:17 26/3
சிந்தினர் திரிவாரும் செழு மலர் சொரிவாரும் – பால:23 24/2
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர் – பால-மிகை:11 12/3
திரிதர செய்தி ஒன்றினால் செழு நிலம் எல்லாம் – அயோ:2 89/3
செம் தாரை குருதியொடு செழு நிலத்தை சேறு ஆக்கி – ஆரண்:6 107/2
சென்று உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே – சுந்-மிகை:14 4/2
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – யுத்1:12 31/4
செழு வில் சேவகனே எனும் ஓர் தலை – யுத்3:29 17/4
தேவர் கம்மியன் தான் செய்த செழு மணி மாட கோடி – யுத்4-மிகை:42 23/1
திரை கடல் கதிரும் நாண செழு மணி மகுட கோடி – யுத்4-மிகை:42 39/1
சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி – யுத்4-மிகை:42 66/1

TOP


செழும் (22)

முரசு அறை செழும் கடை முத்த மா முடி – பால:5 5/1
செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர் – பால:5 11/2
மன்றல் அம் செழும் துளவு அணியும் மாயனார் – பால:5 21/3
தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான் – பால:5 32/3
செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த – பால:5 56/3
கடைய முன் கடல் செழும் திரு எழும்படி காட்டி – பால:9 12/2
சேண் முழுது அமைப்பல் என்னா செழும் கதிர் கோள் நாள் திங்கள் – பால-மிகை:11 34/2
செழும் திரை பரவையை சிறுமை செய்த அ – அயோ:14 26/3
குயிலும் கரும்பும் செழும் தேனும் குழலும் யாழும் கொழும் பாகும் – ஆரண்:14 29/3
செம் செவி செழும் பவளத்தின் கொழும் சுடர் சிதறி – சுந்:2 4/2
தேன் அவாம் விரை செழும் கழுநீர் துயில்-செய்ய – சுந்:2 5/3
செழும் திண் மா மணி தேர் குலம் யாவையும் சிதைய – சுந்:11 52/3
செழும் தார் புயத்து அண்ணல் செறுத்து உடன் மோதலுற்றான் – சுந்-மிகை:11 28/4
செழும் தனி மலரோன் பின்னை இராவணன் தீமை செல்வம் – யுத்1:4 147/3
செழும் சுடர் பனி கலை எலாம் நிரம்பிய திங்கள் – யுத்1:6 1/2
நா தாங்கு அரு மறையும் நாடற்கு அரிய செழும்
பாதாம்புய மலரில் பல் முறையும் தான் பணிந்து – யுத்1-மிகை:3 30/2,3
கதிரவன் செழும் சே ஒளி கற்றை அம் கரத்தால் – யுத்3:20 55/2
மடித்த வாய் செழும் தலை குலம் புரண்ட வானின் மின் – யுத்3:31 92/3
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – யுத்4:37 198/3
செய்த மா மணி மண்டபத்தே செழும்
துய்ய நல் மணி பீடமும் தோற்றுவித்து – யுத்4-மிகை:39 10/1,2
விரி புனல் செழும் தேன் மிக்கு விளங்குக என்று இயம்புக என்றான் – யுத்4-மிகை:41 173/3
செயிர் அறு மணிகள் ஈன்ற செழும் சுடர் கற்றை சுற்ற – யுத்4-மிகை:42 12/2

TOP


செற்ற (14)

செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில் – அயோ:2 82/2
தீ ஆற்றுகின்றார் என சிந்தையின்-நின்று செற்ற
நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார் – அயோ:4 142/2,3
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற – ஆரண்:1 14/1
பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி முப்புரங்கள் செற்ற
சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின் – ஆரண்:6 32/1,2
அச்சம் அகற்றி செற்ற மனத்தோடு அறைகின்றான் – ஆரண்:11 7/4
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – ஆரண்:13 136/4
ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லன் – ஆரண்-மிகை:11 1/2
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற
சுந்தோபசுந்த பெயர் தொல்லையினோரும் ஒத்தார் – கிட்:7 48/3,4
செயலை செற்ற பகை தெறுவான் தெரிந்து – கிட்:7 92/1
தேவியை குறித்து செற்ற சீற்றமும் மான தீயும் – கிட்:11 69/1
திக்கய வலியும் மேல்_நாள் திரிபுரம் தீய செற்ற
முக்கணன் கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய் – சுந்:11 11/1,2
செற்ற குரங்கை – சுந்:13 42/2
செற்ற முதலோரொடு செறுத்தது ஒர் திறத்தும் – யுத்1:2 60/2
திரிபுரம் செற்ற தேவனும் இவனுமே செருவின் – யுத்2:16 223/3

TOP


செற்றது (1)

செற்றது அன்ன குதலையள் சீறுவாள் – அயோ:4 227/2

TOP


செற்றதும் (2)

செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்றேல் – அயோ:11 63/2
செற்றதும் பகைஞர் நட்டார் செய்த பேர் உதவி-தானும் – கிட்:11 93/1

TOP


செற்றம் (3)

செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல் வெம்மையால் – பால:19 30/1
ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை – கிட்-மிகை:7 6/1
செற்றம் நீங்கிய மனத்தினன் ஒரு சிறை சென்றான் – சுந்:2 135/3

TOP


செற்றவர் (2)

செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு – கிட்:3 27/2
செற்றவர் எதிர் எழும் தேவர் தானவர் – யுத்1:2 19/1

TOP


செற்றவன் (1)

செற்றவன் விசய பாடல் தெளிந்து அதில் ஒன்று-தன்னை – பால-மிகை:0 31/2

TOP


செற்றவனை (1)

அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய் – ஆரண்:11 27/3

TOP


செற்றனன் (1)

செற்றனன் மேலே ஏவி சிரித்தனன் ததிமுகன்-தான் – சுந்-மிகை:14 13/3

TOP


செற்றார் (3)

செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு – கிட்:3 27/2
தெளிந்து தீவினையை செற்றார் பிறவியை தீர்வர் என்ன – கிட்:11 90/1
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார் – சுந்:10 39/3

TOP


செற்றான் (1)

தீட்டிய மழு வாள் வீரன் தாதையை செற்றான் சுற்றம் – யுத்1:9 36/1

TOP


செற்றி (3)

செற்றி கதிரின் பொலி செம் மணியின் – ஆரண்:2 10/1
பளிங்கு செற்றி குயிற்றிய பாய் ஒளி – சுந்:2 152/1
செய்தன செருக்கி சென்று நெருக்கினர் தலைவர் செற்றி
கையொடு கைகள் உற்று கலந்தன கல்லும் வில்லும் – யுத்3:21 12/2,3

TOP


செற்றிய (1)

செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை செக்கர் ஆர்ந்த – யுத்1:10 19/3

TOP


செற்றிலள் (1)

செற்றிலள் கை துணை சென்னியில் வைத்தாள் – ஆரண்:14 54/2

TOP


செற்று (6)

தா வரும் இரு வினை செற்று தள்ள_அரும் – பால:7 15/1
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன் – பால:24 18/3
திசை உறு கரிகளை செற்று தேவனும் – ஆரண்:10 12/1
செற்று வானில் செலுத்தல் உற்றான் என – ஆரண்:11 74/2
வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து – சுந்:6 25/1
கோல் முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும் – யுத்4:42 13/3

TOP


செற்றுக (1)

பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர் – யுத்2:16 188/2

TOP


செற்றுபு (1)

பணிந்து மணி செற்றுபு குயிற்றி அவிர் பைம் பொன் – பால:6 6/1

TOP


செற்றும் (2)

துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரை செற்றும் சுருதி பெரும் கடலின் சொல் பொருள் கற்பித்தும் – ஆரண்:2 26/1
திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி – யுத்1:12 14/1

TOP


செற்றுளோர் (1)

சீரிய கிளைஞரை மடிய செற்றுளோர் – யுத்1:4 78/4

TOP


செற்றுற (1)

செற்றுற நெருக்கினர் செருக்கும் சிந்தையர் – சுந்:9 31/2

TOP


செற்றோர் (4)

மேவின அவரை செற்றோர் விரி கடல் சேது வந்து – யுத்4-மிகை:41 62/3
செம் தழல் வேள்வி செற்றோர் தீ மனை இடுவோர்-தம்-பால் – யுத்4-மிகை:41 65/2
தந்தையை தாயை பேணா தறுகணர் பசுவை செற்றோர் – யுத்4-மிகை:41 65/4
செயிர்க்குவது அன்றி சேர்ந்த மாந்தரின் உயிரை செற்றோர்
மயிர் குருள் ஒழிய பெற்றம் வெளவுவோர் வாய்மை இல்லோர் – யுத்4-மிகை:41 72/3,4

TOP


செறி (106)

செறி நறும் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும் – பால:1 15/1
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய – பால:5 5/3
செறி குழல் போற்றிட திருந்து மா தவத்து – பால:5 53/3
உரை செறி முனிவன் தாள் வணங்கி ஓங்கினான் – பால:5 94/4
செம் கண் ஏற்றவன் செறி சடை பழுவத்தில் நிறை தேன் – பால:9 5/2
செவ்வியோய் கேட்டி மேல்_நாள் செறி சுடர் குலிசத்து அண்ணல் – பால:9 17/2
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால் – பால:10 58/2
திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழல் கால் தசரதன் ஆம் – பால:12 26/1
செறி மயிர் கல் என திரண்ட தோளினர் – பால:13 3/2
கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – பால:14 59/1
வார் செறி கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காண – பால:14 59/2
பால் செறி கடலில் தோன்றும் பனை கை மால் யானை என்ன – பால:14 59/3
திரண்ட தாள் நெடும் செறி பணை மருது இடை ஒடிய – பால:15 3/1
தேன் உகு நறவ மாலை செறி குழல் தெய்வம் அன்னாள் – பால:18 8/1
செறி அகில் தேய்வையும் மான் மதத்து எக்கரும் – பால:20 13/2
செறி மத கலுழி பாய் சேறுமே சேறு எலாம் – பால:20 13/4
விரை செறி குழலாரும் விரவினர் விரைகின்றார் – பால:23 20/2
உரை செறி கிளையோடும் உவகையின் உயர்கின்றார் – பால:23 20/3
கரை செறி காண்டம் ஏழு கதைகள் ஆயிரத்து எண்ணூறு – பால-மிகை:0 25/1
உரை செறி வேள்வி முற்றும் உனது உயிர்க்கு ஈறு உண்டாகா – பால-மிகை:11 45/3
சேடகம் புனை கோதை மங்கையர் சிந்தையில் செறி திண்மையால் – அயோ:3 61/3
விரை செறி சோலையை விரைவின் எய்தினான் – அயோ:5 7/2
உரை செறி முனிவரோடு உறையும் காலையே – அயோ:5 7/4
விரை செறி குழலி-மாட்டு அளித்த மெய்யனை – அயோ:5 42/3
சின்னம் தரும் மலர் சிந்திய செறி நந்தனவனம் நல் – அயோ:7 7/3
தேவதேவன் செறி சடை கற்றையுள் – அயோ:7 21/1
பெண்ணை வன் செறும்பின் பிறங்கி செறி
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – அயோ:8 6/1,2
செல்லுவென் நெறி தூரம் செறி புனல் தர வல்லேன் – அயோ:8 38/2
சேந்து ஒளி விரி செ வாய் பைம் கிளி செறி கோல – அயோ:9 5/1
செருந்தியின் மலர் தாங்கும் செறி இதழ் வன சோகம் – அயோ:9 8/2
வில்லின் வேதியர் வாள் செறி வித்தகர் – அயோ:11 12/1
செறி பெரும் தானையும் திருவும் நீங்கலால் – அயோ:12 45/2
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர்_கோமாஅன் – அயோ:13 44/2
செறி திரை கங்கை பின் கிடக்க சென்றவே – அயோ:13 62/4
சென்றனர் செறி திரை புனலில் செய்க என – அயோ:14 78/3
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன் – ஆரண்:1 2/1
செம் சுடர் செறி மயிர் சுருள் செறிந்த செனியன் – ஆரண்:1 6/1
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற – ஆரண்:1 14/1
மின்னின் செறி கற்றை விரிந்தன போல் – ஆரண்:2 3/3
தேன் நாறு நலம் செறி தொங்கலினான் – ஆரண்:2 12/2
இலை செறி பழுவமும் இனிய சூழலும் – ஆரண்:3 2/3
விடரகங்களும் வேய் செறி கானமும் – ஆரண்:3 27/1
தெரிப்புறு செறி சுடர் சிகையினால் சிறை – ஆரண்:4 2/3
செறி கழல் வீரரும் செயிர்த்து நோக்கினார் – ஆரண்:4 10/4
ஈரல் செறி கமலத்தன இரத திரள் புளினம் – ஆரண்:7 93/1
அரண்டு அருகும் செறி அஞ்சன புஞ்சம் – ஆரண்:14 36/1
திரு பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ-மன்னோ – ஆரண்-மிகை:10 2/4
உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே – கிட்:6 10/4
செஞ்செ வேலவர் செறி சிலை குரிசிலர் இருண்ட – கிட்:10 44/1
எழுந்த ஆம்பிகள் இடறின செறி தயிர் – கிட்:10 46/2
தே மரம் அடுக்கு இதனிடை செறி குரம்பை – கிட்:10 80/3
செறி புனல் பூம் துகில் திரை கையால் திரைத்து – கிட்:10 115/1
செறி பொன் தார் அலங்கல் வீர செய்திலம் குற்றம் நம்மை – கிட்:11 79/3
செறி மலர் சேவடி முடியின் தீண்டினான் – கிட்:11 125/4
தேர் அனைய அல்குல் செறி திண் கதலி செப்பும் – கிட்:14 45/1
பூ மருவு பொன் செறி குறங்கிடை பொருந்த – கிட்:14 46/2
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – சுந்:1 18/3
திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – சுந்:1 39/2
செந்தாமரை வாள் முகத்தில் செறி வேர் சிதைப்ப – சுந்:1 62/2
தேனும் சாந்தமும் மான்_மத செறி நறும் சேறும் – சுந்:2 16/1
செம் குருதி அன்ன செறி குஞ்சியர் சினத்தோர் – சுந்:2 68/3
கை செறி முகிழ் உகிர் கனகன் என்பவன் – சுந்:4 48/2
செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி – சுந்:6 45/3
தெறித்த வன் தலை தெறித்தன செறி சுடர் கவசம் – சுந்:7 32/1
சில்லிகள் இடிப்ப வாசி சிரித்திட செறி பொன் தாரும் – சுந்:8 8/2
திரிந்தனர் செறி கயிற்று அரவினால் திரி – சுந்:9 41/3
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார் – சுந்:10 9/4
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர் – சுந்:10 34/1
போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன் – சுந்:10 38/2
சேறு இரண்டு அருகு செய்யும் செறி மத சிறு கண் யானை – சுந்:11 6/3
சிரன் நெரிந்தவும் கண் மணி சிதைந்தவும் செறி தாள் – சுந்:11 30/1
சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய – சுந்:12 42/1
தேவு தேன் மழை செறி பெரும் குலம் என திசையின் – சுந்:13 34/3
செறி நாண் உரும் ஒலி கொண்டான் ஒரு பது திசை வாய் கிழிபட அழல்கின்றான் – சுந்-மிகை:10 6/1
செறி பெரும் கேள்வியாய் கருத்து என் செப்பு என – யுத்1:4 83/2
செறி கழல் அரக்கர்-தம் அரசு சீரியோர் – யுத்1:4 90/1
தீயிடை நடப்பான் போல செறி புனற்கு இறைவன் சென்றான் – யுத்1:7 2/4
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – யுத்1:7 13/3
சிந்தனை என் என செறி திரை கடல் – யுத்1:8 2/2
உரை செறி அமைச்சரோடும் உறு படை தலைவரோடும் – யுத்1-மிகை:13 3/2
சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ – யுத்2:15 138/2
தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை திசை திரித்தாய் – யுத்2:15 161/2
சேவகம் அமைந்தது என்ன செறி மலர் அமளி சேர்ந்தான் – யுத்2:16 9/4
சிந்தையால் களிக்கின்றான்-தன் செறி கழல் சென்னி சேர்ந்தான் – யுத்2:16 124/4
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – யுத்2:16 339/1
செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும் – யுத்2:19 56/2
திறம் தரு கவியின் சேனை செறி கழல் நிருதன் சீற – யுத்2:19 98/1
சிலை பொழி பகழி வேல் வாள் செறி சுடர் குலிசம் ஈட்டி – யுத்2-மிகை:16 23/1
செறி சுடர் மந்தரம் தருதி சென்று என – யுத்3:24 97/2
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே – யுத்3:25 19/3
சிங்க_ஏறு அனைய வீரன் செறி கழல் பாதம் சேர்ந்தான் – யுத்3:26 54/1
திண் மார்பின்-மிசை செறி சாலிகையின் – யுத்3:31 206/1
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு நின் – யுத்3-மிகை:28 3/3
திமிலம் கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும் – யுத்3-மிகை:31 28/2
காக பந்தர் செம் களம் எங்கும் செறி கால – யுத்4:33 4/1
திசை உறு துகிலது செறி மழை சிதறும் – யுத்4:37 86/1
கூவிரம் செறி பொன் கொடி தேரொடும் – யுத்4:37 175/1
விரை செறி குழலினார் தம் வேந்தனை வணங்கி பெண்மைக்கு – யுத்4:41 29/3
விரை செறி கமல_கண்ணன் அனுமனை விளித்து சொன்னான் – யுத்4-மிகை:41 176/4
திரை செறி கடல் என எழுந்து சென்றவால் – யுத்4-மிகை:41 217/4
செறி நகர் மாந்தரும் தெரிவைமார்களும் – யுத்4-மிகை:41 219/3
செறி புயந்து அரக்கன் தம்பி திருவினை விடுதி அன்றேல் – யுத்4-மிகை:41 240/2
சென்றனன் இருளினூடு செறி புனல் கங்கை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 254/3
தேவர்க்கும் தேவன் தாளும் செறி கழல் இளவல் தாளும் – யுத்4-மிகை:41 283/2
விரை செறி அலங்கள் மாலை புட்பக_விமானம் என்று என்று – யுத்4-மிகை:41 290/3
ஐயனும் அவரை நீக்கி அருள் செறி துணைவரோடும் – யுத்4-மிகை:42 71/1

TOP


செறிக்கின்றார் (1)

சின்ன நுண் துகிலினை செறிக்கின்றார் சிலர் – அயோ:4 189/4

TOP


செறிகின்றன (1)

விண்தான் மறைப்ப செறிகின்றன வில் இலாமை – ஆரண்:13 39/2

TOP


செறிகின்றார் (1)

பெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர் பிறியாது எதிர் எதிர் செறிகின்றார் – சுந்:10 32/4

TOP


செறிகையாலும் (1)

செம்_புனல் சோரி செக்கர் திசை உற செறிகையாலும்
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும் – யுத்3:28 34/1,2

TOP


செறிஞரே (1)

செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால் – யுத்1:4 70/2

TOP


செறித்த (1)

சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும் – பால:7 29/1

TOP


செறித்தலும் (1)

செறித்தான் தட மார்பில் செறித்தலும் தேவர் அஞ்சி – ஆரண்:13 28/2

TOP


செறித்தான் (4)

செறித்தான் தட மார்பில் செறித்தலும் தேவர் அஞ்சி – ஆரண்:13 28/2
செறித்தான் அவன் இட தோள் மிசை இமையோர்களும் திகைத்தார் – யுத்2:18 167/4
செறிந்திட திசை வானகம் வெளி இன்றி செறித்தான் – யுத்2-மிகை:15 33/4
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – யுத்3:27 126/4

TOP


செறித்து (3)

சிலைகள் ஒக்க முறித்து செறித்து நேர் – யுத்1:8 46/2
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான் – யுத்2:16 192/4
செறித்து அமைந்த சில்லி என்னும் ஆழி கூடு தேர் எலாம் – யுத்3:31 78/2

TOP


செறிதல் (1)

சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ – யுத்1:4 71/4

TOP


செறிதல்-தன்னால் (1)

சிறுமையும் சிலை இராமன் கதைவழி செறிதல்-தன்னால்
அறிவு உடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே – பால-மிகை:0 42/3,4

TOP


செறிதலும் (1)

சிந்து வாளி செறிதலும் சேவகன் – யுத்2-மிகை:19 3/1

TOP


செறிந்த (28)

செந்தயிர் கண்டம் கண்டம் இடை இடை செறிந்த சோற்றின் – பால:2 22/2
செம் தனி மணி துலாம் செறிந்த திண் சுவர் – பால:3 29/3
செறிந்த தாரவன் சிந்தை கருத்து எலாம் – பால:7 36/3
சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன் – பால:10 48/3
சில் இடம் உலகு என செறிந்த தேர்கள்-தாம் – பால:14 10/1
திலக வாள் நுதல் பிடிகளும் குருளையும் செறிந்த
உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத – பால:15 7/2,3
சிலை உரு அழிதர செறிந்த மார்பில் தன் – பால:19 62/3
சிந்துரமும் இங்கு இவை செறிந்த மத வேழ – அயோ:3 97/2
சனகன் மா மட_மயிற்கு அந்த சந்தனம் செறிந்த
கனக மால் வரை இயல்பு எலாம் தெரிவுற காட்டும் – அயோ:10 1/3,4
செம் சுடர் செறி மயிர் சுருள் செறிந்த செனியன் – ஆரண்:1 6/1
செம் பராகம் பட செறிந்த கூந்தலாள் – ஆரண்:6 2/1
சிந்தின தெறித்து உக செறிந்த தோளினார் – ஆரண்:7 41/2
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் செறிந்த
நிருதர் ஓடினர் தூடணன் விலக்கவும் நில்லார் – ஆரண்:7 135/1,2
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம் – கிட்:4 5/3
திக்கினொடு உலகு உற செறிந்த தேங்கு இருள் – கிட்:14 25/2
காரொடு செறிந்த சில காலினொடு வேலை – சுந்:6 10/2
செறிந்த வான் பெரு மலைகளை சிறகு அற செயிரா – சுந்:11 45/3
தெட்புறு பொருள்கள் எல்லாம் இதன்-உழை செறிந்த என்றால் – சுந்-மிகை:1 21/2
சிந்தையின் முந்தின தேர்கள் செறிந்த
அந்தியின் மேனிய ஆனைகள் எல்லாம் – சுந்-மிகை:11 12/2,3
செறிந்த தம் பெடைகளை தேடி தீ கொள – யுத்1:6 34/3
செறிந்த தாரவன் மார்பிடை சென்றது சிந்தை – யுத்2:15 206/3
செறிந்த பல் மணி பெருவனம் திசை பரந்து எரிய – யுத்2:15 245/1
நிலையுற செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும் நேரே – யுத்2:16 18/2
தேர் அழிந்திட சேம தேர் பிறிது இலன் செறிந்த
ஊர் அழிந்திட தனி நின்ற கதிரவன் ஒத்தான் – யுத்3:22 74/1,2
செறிந்த தேவர்கள் ஆவலம் கொட்டினர் சிரித்தார் – யுத்3:22 80/4
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – யுத்3:24 15/3
வம்பு செறிந்த மலர் கோயில் மறையோன் படைத்த மா நிலத்தில் – யுத்3-மிகை:28 11/3
கை குன்ற பெரும் கரைய நிருதர் புய கல் செறிந்த கதலி கானம் – யுத்4:33 22/1

TOP


செறிந்தது (3)

தீர்த்தது செறிந்தது ஓடி திரை நெடும் கடலை எல்லாம் – பால:14 76/3
கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒரு கை – ஆரண்:1 5/3
தீவினை என இருள் செறிந்தது எங்குமே – சுந்:2 41/4

TOP


செறிந்தவர் (1)

எடுத்தவர் இரைத்தவர் எறிந்தவர் செறிந்தவர் மறங்கொடு எதிரே – யுத்3:31 137/1

TOP


செறிந்தவால் (2)

தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால் – யுத்2:15 48/4
வற்ற நீர் வறந்து மீன் மறிந்து மண் செறிந்தவால் – யுத்3:31 90/4

TOP


செறிந்தவே (1)

செண்டு இயங்கு பரியும் செறிந்தவே – அயோ:11 10/4

TOP


செறிந்தன (7)

சீறு வெம் கதிர் செறிந்தன பேர்கல திரியா – அயோ:10 15/2
செறிந்தன படைக்கலம் இட கையின் சிதைத்தான் – சுந்:8 25/2
செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுற – சுந்:9 30/3
விறகின் வெந்தன விசும்பிடை செறிந்தன விசிகம் – யுத்3:22 71/4
இறுத்த நீரின் செறிந்தன எங்கணும் – யுத்3:31 127/3
தேசம் முற்றவும் செறிந்தன திசைகளும் திசைக்க – யுத்4:37 114/4
தென் புலன்-தனை நிறைத்தது செறிந்தன சேணில் – யுத்4-மிகை:41 35/4

TOP


செறிந்தனரால் (1)

தின்றார் எதிர் சென்று செறிந்தனரால் – யுத்3:31 190/4

TOP


செறிந்தார் (4)

தீ ஏறு இகல் அரி ஏறு என முகில் ஏறு என செறிந்தார் – ஆரண்:7 100/4
செறிந்தார் ஆய தீவினை அன்னார் தெறல் எண்ணார் – சுந்:3 153/3
பின் ஆனதும் முன் ஆனது பிறிந்தார்களும் செறிந்தார்
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான் – யுத்2:18 171/2,3
சென்று தேர்-மிசை ஏறினன் இராக்கதர் செறிந்தார்
குன்று சுற்றிய மத கரி குலம் அன்ன குறியார் – யுத்3:22 95/3,4

TOP


செறிந்தாரின் (1)

செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – யுத்2:19 260/2

TOP


செறிந்தாரையும் (1)

செறிந்தாரையும் பிரிந்தாரையும் செறுத்தாரையும் சினத்தால் – ஆரண்:7 89/3

TOP


செறிந்தான் (1)

திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான்
கை கார்முகம் வளைய சில கனல் வெம் கணை கவசம் – யுத்3:27 119/2,3

TOP


செறிந்தானோ (1)

தின்றானோ எ புறத்தே செறிந்தானோ சிறை சிறியேன் – சுந்:2 224/2

TOP


செறிந்திட (3)

துன்னும் ஆள் வகை தொகுதியும் செறிந்திட மேல்நாள் – யுத்1-மிகை:5 8/3
சென்ற வன் பொறி மின் பல செறிந்திட தெய்வ – யுத்2:15 190/2
செறிந்திட திசை வானகம் வெளி இன்றி செறித்தான் – யுத்2-மிகை:15 33/4

TOP


செறிந்து (14)

இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின் – பால:7 22/3
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும் – பால:19 1/2
அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான் – அயோ:8 2/2
விள்ளாது செறிந்து இடை மேல் உற ஓங்கி எங்கும் – ஆரண்:10 140/1
தீர்த்தனும் கவிகளும் செறிந்து நம் பகை – கிட்:10 18/1
சிந்துராகத்தொடும் திரள் மணி சுடர் செறிந்து
அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு – கிட்:14 3/1,2
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல – கிட்:14 47/2
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து
இன்னல் செய்யும் நெறி அரிது ஏகுவார் – கிட்:15 46/3,4
அலத்தக குழம்பும் செறிந்து ஆடிய – சுந்:2 150/2
நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம் – சுந்:4 57/1
செறிந்து உழல் கறங்கு அனையர் மேனி நிலை தேரார் – யுத்1:12 25/1
செறிந்து அமர் அரக்கனொடு செய்வென் என வந்தான் – யுத்1-மிகை:12 2/4
செறிந்து எழு கதிரவன் சிறுவன் சீறினான் – யுத்2:16 250/2
திரிந்து ஓடின பிரிந்து ஓடின செறிந்து ஓடின திசை-மேல் – யுத்3:27 113/3

TOP


செறிந்தே (1)

எண்_இல் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே
தண்ணென் மழை போல் இடை தழைந்தது சலத்தால் – சுந்:6 20/1,2

TOP


செறிந்தோர் (1)

செறிந்தோர் வினை பகைவா என தொழுதார் நெடும் தேவர் – யுத்3:27 144/4

TOP


செறிப்பான் (1)

கொண்டல் செறிப்பான் வானரம் என்றும் கொளல் அன்றே – சுந்-மிகை:2 4/2

TOP


செறிய (7)

சேலையால் செறிய வாய் புதைத்த செங்கையன் – ஆரண்:10 17/2
திசையும் ஆகாயமும் செறிய சிந்துமால் – சுந்:9 37/2
சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறிய
பந்தி வெண் முத்தின் அணிகலன் முழுநிலா பரப்ப – சுந்:12 42/1,2
சிந்தி ஓடிய குருதி வெம் கனலொடு செறிய
அந்தி வானகம் கடுத்தது அ அளப்ப_அரும் அளக்கர் – யுத்1:6 23/1,2
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர் தெழிக்கும் சொல்லார் – யுத்2-மிகை:18 31/4
திவள கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய
பவள காடுடை பாற்கடல் ஒத்தது அ பரவை – யுத்3:22 178/3,4
சீர்த்த வீரியன் இளையவன் இராமன் மேல் செறிய
தூர்த்த வாளியன் சிலையொடும் விசும்பினை தொடர்ந்தான் – யுத்3-மிகை:22 4/3,4

TOP


செறியா (1)

வள்ளை தண்டின் வனப்பு அழித்த மகரம் செறியா குழை என்றான் – சுந்-மிகை:4 7/4

TOP


செறியும் (1)

செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும் – ஆரண்:7 27/3

TOP


செறிவ (2)

சித்திர பதாகை ஈட்டம் திசை-தொறும் செறிவ செல்வ – சுந்:8 7/4
சினவு பொரு பரிகள் செறிவ அணுக உயர் – யுத்3:31 161/2

TOP


செறிவது (1)

செறிவது நீக்கிட சிதைந்து கண் உடைந்து – பால-மிகை:8 12/3

TOP


செறிவன (1)

செறிவன இல்லா ஆற்றை சிந்தையால் தெரிய நோக்கும் – யுத்3:22 28/4

TOP


செறிவாரும் (1)

சென்னியர் திரிவாரும் விறலியர் செறிவாரும்
கன்னலின் மண வேலை கடிகைகள் தெரிவாரும் – பால:23 31/3,4

TOP


செறிவு (2)

தேக்கு அடை படலையின் செறிவு செய்து பின் – அயோ:10 45/1
சீர் உறு சுயம்பிரபை ஏமை செறிவு எய்தும் – கிட்-மிகை:14 6/3

TOP


செறிவும் (1)

செறிவும் ஈதே செயல் ஈதே தேற்றம் ஈதே தேற்றத்தின் – சுந்:4 111/2

TOP


செறிவுற (1)

செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை – சுந்:14 41/2

TOP


செறிவுறு (1)

செறிவுறு செம்மைய தீயை ஓம்புவ – யுத்1:6 42/1

TOP


செறுக்கும் (1)

செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழ சினவி – கிட்:3 77/1

TOP


செறுத்த (2)

செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் – யுத்1:5 34/3,4
செறுத்த வீரர் பெரும் படை சிந்தின – யுத்3:31 127/1

TOP


செறுத்தது (1)

செற்ற முதலோரொடு செறுத்தது ஒர் திறத்தும் – யுத்1:2 60/2

TOP


செறுத்தவர் (1)

கடுத்தவர் கலித்தவர் கறுத்தவர் செறுத்தவர் கலந்து சரம் மேல் – யுத்3:31 137/3

TOP


செறுத்தன (1)

செறுத்தன சில கணை சின்னபின்னமாய் – யுத்2-மிகை:18 10/2

TOP


செறுத்தார் (2)

சீறி வைதனர் செருக்கினர் நெருக்கினர் செறுத்தார் – பால-மிகை:9 34/4
சேம திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார்
வாம போர் வய பிசாசனும் பனசனும் மலைந்தார் – யுத்3:20 49/3,4

TOP


செறுத்தாரையும் (1)

செறிந்தாரையும் பிரிந்தாரையும் செறுத்தாரையும் சினத்தால் – ஆரண்:7 89/3

TOP


செறுத்தான் (3)

சிந்துவென் வாளினில் என்று செறுத்தான்
இந்திரசித்தவன் இன்ன இசைத்தான் – யுத்3:26 36/3,4
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறுதாதையை செறுத்தான் – யுத்3:27 162/4
தீயின் மா படை செலுத்த அ படையினின் செறுத்தான்
தூய நீக்கம் இல் வாயுவின் படை தொட அரக்கன் – யுத்4-மிகை:37 10/2,3

TOP


செறுத்து (13)

செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின் – ஆரண்:9 10/1
செறுத்து எரி விழிப்பவர் சிகை கழு வலத்தார் – சுந்:8 38/2
செழும் தார் புயத்து அண்ணல் செறுத்து உடன் மோதலுற்றான் – சுந்-மிகை:11 28/4
செறுத்து எழுந்திடும் அரக்கர்கள் திசை_திசை நெருக்கி – சுந்-மிகை:11 29/1
திருகிய சினத்தொடு செறுத்து எரி விழித்தான் – யுத்1:12 9/1
தீய வான் குரங்கு அனைத்தையும் செறுத்து அற நூறி – யுத்1-மிகை:2 29/2
தீயவர் தேவரை செறுத்து தேவர் ஊர் – யுத்1-மிகை:5 7/2
தேர் முகத்தினில் சேவகர் மேல் செறுத்து
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர் – யுத்2:15 44/2,3
செறுத்து விட்டன படை எல்லாம் கணைகளால் சிந்தி – யுத்2:15 229/2
சிந்துவென் என்று செறுத்து உரை செய்தான் – யுத்3:26 30/3
அ கணையை அ கணம் அறுத்தனர் செறுத்து இகல் அரக்கர் அடைய – யுத்3:31 148/1
செறுத்து ஒரு தொழிலிடை செய்தது இல்லையால் – யுத்4:37 71/4
செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/2

TOP


செறுநர் (9)

திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால் – பால:2 53/2
சில் பகல் ஓம்புவான் செறுநர் சீறிய – அயோ:11 110/3
தெருமருகின்றது செறுநர் தேவரோடு – கிட்:10 94/2
தீயன செய்யார்-ஆயின் யாவரே செறுநர் ஆவார் – கிட்:11 55/4
சிதையாத செருவில் அன்னான் முன் சென்று செறுநர் மார்பில் – கிட்:11 65/3
திண்ணிது உன் செயல் பிறர் செறுநர் வேண்டுமோ – யுத்1:4 6/4
சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய – யுத்1:4 63/2
சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம் – யுத்2:15 142/4
துனி வரும் செறுநர் ஆன தேவரே துணைவர் ஆவர் – யுத்2:16 147/3

TOP


செறுநர்-மாட்டு (1)

தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – ஆரண்:13 123/1

TOP


செறுநரின் (1)

செருக்குனோடு இருக்கும்-காலை செறுநரின் சீறி வாலி – கிட்-மிகை:2 4/2

TOP


செறுநரோடும் (1)

தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும்
ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்று ஆம் – யுத்1:2 55/3,4

TOP


செறும்பின் (1)

பெண்ணை வன் செறும்பின் பிறங்கி செறி – அயோ:8 6/1

TOP


செறுவின் (1)

செறுவின் வீழ்ந்த நெடும் தெரு சென்றனன் – அயோ-மிகை:4 12/3

TOP


சென்-மின் (1)

வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்-மின் என்று – யுத்2-மிகை:16 9/3

TOP


சென்மமும் (1)

சென்மமும் மரணமும் இன்றி தீருமே – பால-மிகை:0 29/3

TOP


சென்ற (55)

ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – பால:20 10/3
எண் தரும் கடை சென்ற யாமம் இயம்புகின்றன ஏழையால் – அயோ:3 51/1
வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய் – அயோ:6 35/2
பேரியும் இயம்பல சென்ற பேதைமை – அயோ:12 33/3
விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றி சென்ற
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – அயோ:13 52/3,4
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச – அயோ:13 53/2,3
நகு கொடி நெடிய பாயா நவ்வென சென்ற நாவாய் – அயோ:13 58/4
சென்ற பின் அவன் சேர்குவென் யான் என்றான் – ஆரண்:4 30/4
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற
தையலார் நெடு விழி என கொடியன கரங்கள் – ஆரண்:7 81/3,4
சென்ற தேரையும் சிலை உடை மலை என தேர் மேல் – ஆரண்:8 18/1
செஞ்செவே மக்கள்-பால் சென்ற காதலும் – ஆரண்:13 58/3
பூமி மேல் அவன் தேர் சென்ற நெடு நெறி போனார் – ஆரண்:13 77/4
மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடு எலாம் மாய்ந்து – ஆரண்:13 78/1
முடியின்-மேல் சென்ற முடியன ஆதலின் முடியா – கிட்:4 9/2
அன்னது ஆய குன்றின் ஆறு சென்ற வீரர் ஐந்தொடு ஐந்து – கிட்:7 9/1
நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான் – கிட்:11 52/2
தீய முன் உடல் பிறவி சென்ற அது அன்றோ – கிட்:14 39/3
விட நீயே தனி சென்ற வீரமும் – கிட்:16 36/3
சென்ற வாலி முன் சென்ற செம்மல்-தான் – கிட்-மிகை:3 3/3
சென்ற வாலி முன் சென்ற செம்மல்-தான் – கிட்-மிகை:3 3/3
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால் எழுந்த குன்றும் – சுந்:1 18/1
மேலின் மேல் நின்ற-காறும் சென்ற கூலத்தன் விண்டு – சுந்:1 32/2
தீயவன் தடம் தேர் சுற்றி தெற்றென சென்ற சேனை – சுந்:8 10/4
பைம் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதி சேனை – சுந்:11 10/2
கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன்-முன்னம் – சுந்:11 51/1
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் – சுந்:11 51/2
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் – சுந்:11 57/2
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – சுந்:14 6/3
ஏழையாள் இடுக்கண் நோக்கி ஒரு தனி இகல்-மேல் சென்ற
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – யுத்1:14 5/3,4
முன்னமே சென்ற ஒற்றர் முடுகி எம் – யுத்1-மிகை:9 11/2
தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் – யுத்2:15 80/1
சென்ற வன் பொறி மின் பல செறிந்திட தெய்வ – யுத்2:15 190/2
சென்ற குன்றை தழீஇ அன்ன செய்கையான் – யுத்2:16 67/4
தார் செல கடை செல சென்ற தானையும் – யுத்2:16 98/3
சேறு ஆடின சேண் நெறி சென்ற எலாம் – யுத்2:18 24/4
மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – யுத்2:19 64/4
சேண் பெரிது என்று சென்ற தேவரும் இருவர் செய்கை – யுத்2:19 106/3
என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான் – யுத்2:19 196/1
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி – யுத்2:19 196/3
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற – யுத்2:19 196/4
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற – யுத்2:19 196/4
சென்றன சென்ற சுவட்டொடு செல்லா – யுத்3:20 26/1
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும் – யுத்3:22 25/2
செய் கொலை தொழிலையும் சென்ற தீயவர் – யுத்3:27 60/2
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின் – யுத்3:30 4/3
அணையின்-மேல் சென்ற சில சில ஆழியை நீந்த – யுத்3:31 28/1
தெவ் அழி ஆற்றல் வெற்றி சேனையின் செயலும் சென்ற
வெவ் வழி அரக்கர்_கோமான் செய்கையும் இளைய வீரன் – யுத்3:31 232/2,3
சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற – யுத்4:32 3/4
வென்றியாய் ஏவ சென்ற ஆயிர வெள்ள சேனை – யுத்4:34 9/2
விண்களில் சென்ற வன் தோள் கணவரை அலகை வெய்ய – யுத்4:34 23/1
சென்ற தேர் ஒர் இரண்டினும் சேர்த்திய – யுத்4:37 33/1
சென்ற எங்கணும் தேவரும் முனிவரும் சிந்த – யுத்4:37 115/1
சென்ற போதத்தது அ உரை செல்வத்தை – யுத்4:41 53/2
அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம் – யுத்4-மிகை:41 173/1
அரி இனம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம் – யுத்4-மிகை:41 173/1

TOP


சென்றதால் (5)

தென்றல் என்று ஒரு புலி உயிர்த்து சென்றதால் – யுத்1:5 9/4
திருத்தம் வானவர் சென்னியில் சென்றதால் – யுத்1:8 41/4
தேர் அழித்து ஓர் இமைப்பிடை சென்றதால் – யுத்2:19 148/4
ஏ எனும் அளவினில் எய்த சென்றதால் – யுத்2-மிகை:16 48/4
தென் நகர்க்கு அ புறத்து அளவும் சென்றதால் – யுத்4:41 106/4

TOP


சென்றது (44)

செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – பால:1 17/4
கைக்கண் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 75/2
கை ஆர் கணை சென்றது அலால் கண்ணின் தெரிய காணேன் – அயோ:4 80/4
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – அயோ:8 33/4
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ – அயோ:9 19/3
தேர்-மிசை சென்றது ஓர் பரவை செ முக – அயோ:12 32/1
கார் மிசை சென்றது ஓர் உவரி கார் கடல் – அயோ:12 32/2
குன்று எழுந்து சென்றது என குளிர் கங்கை கரை குறுகி – அயோ:13 28/2
சென்றது சித்திரகூடம் சேர்ந்ததால் – அயோ:14 24/2
கற்பம் பல சென்றது காணுதியால் – ஆரண்:2 18/4
சென்றது பரிதி மேல் பால் செக்கர் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:6 64/4
திக்கு அனைத்தினும் சென்றது தேவர்-தம் செவியும் – ஆரண்:6 87/2
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப – கிட்:7 64/2
பாரில் சென்றது பரி பட்டன அவன் வரி வில் சிந்திய பகழி கோல் – சுந்:10 34/2
சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல்-பாலை – சுந்:14 8/3
செய்ய மால் வரையே ஆறா சென்றது தகைப்பு இல் சேனை – சுந்-மிகை:14 48/4
சென்றது தெரிதல் தேற்றாம் சேவடி படியில் தீண்ட – யுத்1:3 131/2
மேல் சென்றது ஒத்தான் மாயன் கனகனும் மேரு ஒத்தான் – யுத்1:3 149/4
சேது எத்துணை சென்றது என்பார் சிலர் – யுத்1:8 51/3
பாதி சென்றது என பகர்வார் சிலர் – யுத்1:8 51/4
கல் கொடும் சென்றது அ கவியின் கடல் – யுத்2:15 19/2
உப்பின் சென்றது உதிரத்து ஒழுக்கமே – யுத்2:15 27/4
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – யுத்2:15 137/4
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி – யுத்2:15 140/4
செறிந்த தாரவன் மார்பிடை சென்றது சிந்தை – யுத்2:15 206/3
சேனை கடல் சென்றது தென் கடல்-மேல் – யுத்2:18 86/1
சென்றது விசும்பினூடு தேவரும் தெரிய கண்டார் – யுத்2:18 204/4
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும் – யுத்2:19 20/3
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன – யுத்2:19 196/2
தொடர்ந்து சென்றது கொற்றம் அன்று இளவற்கு தோற்றான் – யுத்3:22 82/3
விண்ணில் சென்றது கவி_குல பெரும் படை வெள்ளம் – யுத்3:22 179/1
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – யுத்3:28 18/4
தேர் நிரை சென்றது திண் கரி வெள்ள – யுத்3-மிகை:20 6/1
கார் நிரை சென்றது கால் வய வாசி – யுத்3-மிகை:20 6/2
தார் நிரை சென்றது தாழ்வு அறு காலாள் – யுத்3-மிகை:20 6/3
பேர் நிரை சென்றது பேசுவர் யாரே – யுத்3-மிகை:20 6/4
ஏன்று சென்றது அ இராமன் மேல் இராக்கத பரவை – யுத்3-மிகை:31 2/4
முழுகி மீது எழுந்தது என்ன சென்றது மூரி திண் தேர் – யுத்4:37 2/4
சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர் – யுத்4:37 12/4
சூதனும் முடுகி தூண்ட சென்றது துரக திண் தேர் – யுத்4:37 16/4
பூசுரர்க்கு ஒரு கடவுள்-மேல் சென்றது போலாம் – யுத்4:37 97/4
சென்றது விமானம் செல்ல திசையோடு தேசம் ஆதி – யுத்4-மிகை:41 50/2
காலம் சென்றது என கருதி கையால் – யுத்4-மிகை:41 97/1
சென்றது ஆதலின் திரு சிலை தாழ்த்தது இ புளின – யுத்4-மிகை:41 102/3

TOP


சென்றதும் (1)

சென்றதும் நாயினேன் செப்பல் வேண்டுமோ – யுத்4-மிகை:41 224/4

TOP


சென்றவன் (2)

கரியவன் பின்பு சென்றவன் அரும் காதலின் – பால:20 25/1
சென்றவன் தன்னை நோக்கி திருவினாள் எங்கே என்ன – யுத்4-மிகை:40 6/1

TOP


சென்றவன்-தன்னை (1)

சென்றவன்-தன்னை நோக்கி சிரித்து நீ சிறியை உன்னை – யுத்2:18 229/1

TOP


சென்றவனை (1)

இடைந்து சென்றவனை எய்தி எய்த அரிய காவல் பெற்று இகல் இயற்றுவான் – யுத்2:19 70/3

TOP


சென்றவால் (6)

சிரத்தின் மேற்கொண்டு நீந்தின சென்றவால் – யுத்1:8 49/4
செருக்கி நின்றவன் நின்றுழி சென்றவால் – யுத்2:15 42/4
சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் – யுத்2:16 100/4
தேன்_குலம் கலங்கிய நறவின் சென்றவால் – யுத்3:24 94/4
யாறுகள் எழும் கனல் அவிய சென்றவால் – யுத்3:27 46/4
திரை செறி கடல் என எழுந்து சென்றவால் – யுத்4-மிகை:41 217/4

TOP


சென்றவே (1)

செறி திரை கங்கை பின் கிடக்க சென்றவே – அயோ:13 62/4

TOP


சென்றன (32)

சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – பால:6 14/4
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே – பால:14 18/4
ஆறு என சென்றன அருவி பாய் கவுள் – பால:14 22/3
செம்மையவர் என்ன நனி சென்றன துரங்கம் – பால:15 21/4
காரொடு தொடர் மத களிறு சென்றன
வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என – அயோ:2 44/1,2
விட்ட சென்றன விடா மத மழை அன வேழம் – அயோ:10 8/2
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன
கோதை வெம் சிலையவன் கோலம் காண்கிலா – அயோ:12 30/2,3
தோன்றலை அ வழி தொடர்ந்து சென்றன
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள் – அயோ:13 5/2,3
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – ஆரண்:12 62/2
சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன – கிட்:3 26/3
வினையின் வெம் துயர் விரவு திங்களும் விரைவு சென்றன எளிதின் நின் – கிட்:10 66/3
சிந்துவாரம் திசை-தொறும் சென்றன
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன – சுந்:6 34/1,2
மார்பில் சென்றன சில பொன் தோளிடை மறைவுற்றன சில அறவோனும் – சுந்:10 34/3
ஊழி சென்றன ஒப்பன ஒரு பகல் அவை ஓர் – யுத்1:6 3/3
ஏழு சென்றன வந்திலன் எறி கடற்கு இறைவன் – யுத்1:6 3/4
உருமு வீழ்ந்து என சென்றன கடல் துளி உம்பர் – யுத்1:6 18/4
இருள் கெட சென்றன இரவி போல்வன – யுத்1:6 46/4
சென்றன இன்று வந்த குரங்கின்-மேல் செல்கலாவோ – யுத்1:9 84/4
ஆறு சென்றன ஆர்கலி மீது-அரோ – யுத்2:15 10/4
சென்றன எல்லை_இல்லை திரிந்தில சிறிது போதும் – யுத்2:15 154/3
சென்றன செவியினூடு தேவர்கள் ஆர்ப்பும் செல்ல – யுத்2:17 73/4
தேர் சென்றன செம் கதிரோனொடு சேர் – யுத்2:18 25/1
கார் சென்றன கார் நிரை சென்றன-போல் – யுத்2:18 25/3
பார் சென்றில சென்றன பாய் பரியே – யுத்2:18 25/4
அற்ற பைம் தலை அரிந்து சென்றன அயில் கடும் கணை வெயில்கள்-போல் – யுத்2:19 66/1
சென்றன மால் கரி தேர் பரி செல்வ – யுத்3:20 22/3
சென்றன சென்ற சுவட்டொடு செல்லா – யுத்3:20 26/1
செம் சரம் என்ன சென்றன மென்மேல் – யுத்3:26 22/4
சென்றன பெரும் படை இரிந்து சிந்தின – யுத்3:27 66/4
சென்றன பகழி மாரி மேருவை உருவி தீர்வ – யுத்3:27 99/3
செல்லும் நெறி-தொறும் சென்றன தெறு கால் புரை மறவோன் – யுத்3:27 106/3
திரிகின்றன புடை நின்றில திசை சென்றன சிதறி – யுத்3:27 112/2

TOP


சென்றன-போல் (2)

ஊர் சென்றன-போல் ஒளி ஓடைகளின் – யுத்2:18 25/2
கார் சென்றன கார் நிரை சென்றன-போல்
பார் சென்றில சென்றன பாய் பரியே – யுத்2:18 25/3,4

TOP


சென்றனர் (11)

செம்மை சேர் முனிவரன் தொடர சென்றனர்
தம் மனம் என மருள் தையலார்களே – பால:5 42/3,4
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே – அயோ:2 2/4
சென்றனர் செறி திரை புனலில் செய்க என – அயோ:14 78/3
செ வேலவர் சென்றனர் சேறல் உறும் – ஆரண்:2 2/1
தலை மிசை தலை மிசை தாவி சென்றனர்
கொலை மிசை நஞ்சு என கொதிக்கும் நெஞ்சினார் – ஆரண்:7 54/3,4
மறித்தும் சென்றனர் வானிடை வயங்குற வழங்கி – ஆரண்:13 87/1
சித்திர பத்தியின் தேவர் சென்றனர்
இத்துணை தாழ்த்தனம் முனியும் என்று தம் – சுந்:2 49/1,2
திசையில் சென்றனர் செப்பினன் என்னும் – யுத்1:3 91/2
பிறை உடை எயிற்றவன் பின்பு சென்றனர்
முறை முறை கைக்கொடு முடுகி நீட்டுவார் – யுத்2:16 101/3,4
சென்றனர் பத்து நூற்று சீரிய வீரர் ஓடி – யுத்2-மிகை:16 10/1
சென்றனர் வான நாட்டு திலோத்தமை முதலோர் சேர – யுத்4:40 28/4

TOP


சென்றனவால் (1)

செல்லும் பொறி சிந்தின சென்றனவால்
கல்லும் மரமும் கரமும் கதுவ – யுத்3:27 25/3,4

TOP


சென்றனள் (1)

தாரை சென்றனள் தாழ் குழலாரொடும் – கிட்:11 42/4

TOP


சென்றனன் (29)

எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் அரசை எதிர்கோள் எண்ணி – பால:5 56/4
வாவு வாசி பின் சென்றனன் அஞ்சுமான் மறுகி – பால-மிகை:9 32/1
விரசு கானிடை சென்றனன் வேட்டை மேல் – பால-மிகை:11 9/2
செவ்விய குரிசில்-தானும் சென்றனன் நியமம் செய்வான் – பால-மிகை:11 40/2
சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும் – அயோ:8 31/1
செறுவின் வீழ்ந்த நெடும் தெரு சென்றனன்
நெறி பெறாமை அரிதினின் நீங்குவான் – அயோ-மிகை:4 12/3,4
விரியும் நீழலில் செல்ல விண் சென்றனன் – ஆரண்:4 40/4
கனை கழல் தம்பி பின்பு சென்றனன் கடக்க ஒண்ணா – ஆரண்:11 55/3
வேறு சென்றனன் மேன்மையின் ஓங்கிடும் – கிட்:11 10/3
செம் கதிரோன் மகன் கடிது சென்றனன் – கிட்:11 118/4
தேரினில் சென்றனன் சிவிகை பின் செல – கிட்:11 122/4
சென்றனன் என்ப மன்னோ தேவருக்கு அமுதம் ஈந்த – சுந்:2 98/3
சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம் – சுந்:11 14/1
சென்றனன் இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி திண் தோள் – சுந்-மிகை:1 1/1
சென்றனன் துணைவரும் தானும் சிந்தியா – யுத்1:4 9/2
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான் – யுத்1:7 22/4
சென்றனன் யாவரும் திடுக்கம் எய்தவே – யுத்2:16 102/4
பெரும் கரம் பிசைந்து அவன் பின்பு சென்றனன் – யுத்2:16 268/4
பேர் ஆழி முகம் செல சென்றனன் பேர்ச்சி இல்லான் – யுத்2:19 26/4
சென்றனன் இளவல்-மேல் என்னும் சிந்தையான் – யுத்2:19 33/4
செம் கதிரோன் மகன் முன்பு சென்றனன்
சங்க நீர் கடல் என தழீஇய தானையே – யுத்2:19 35/3,4
பொழிந்து சென்றனன் தீ என பொங்கினான் – யுத்2:19 150/4
சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான் – யுத்3:21 33/4
சென்றனன் அகம்பன் நன்று வருக என அனுமன் சேர்ந்தான் – யுத்3:22 127/4
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – யுத்3:27 12/4
செல்லும் தேர்-மிசை சென்றனன் தேவரை தொலைத்த – யுத்4:32 2/3
முன்னர் சென்றனன் மூவர்க்கும் பின் உளான் – யுத்4:41 59/4
சென்றனன் இருளினூடு செறி புனல் கங்கை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 254/3
சென்றனன் எழுந்து மாடம் பல ஒரீஇ உலகில் தெய்வ – யுத்4-மிகை:42 11/2

TOP


சென்றனென் (1)

சென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால் அது – கிட்:11 114/2

TOP


சென்றார் (37)

இனையன நிகழ்ந்த பின்னர் காவதம் இரண்டு சென்றார்
அனையவர் கேட்க ஆண்டு ஓர் அரவம் வந்து அணுகி தோன்ற – பால:8 4/1,2
மாறுமாறு ஆகி வாளா கிடக்கிலா மறுகில் சென்றார் – பால:10 6/4
வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார் – பால:10 7/4
தெள் விளி பாணி தீம் தேன் செவி மடுத்து இனிது சென்றார் – பால:10 11/4
கரை செயற்கு அரிய காதல் கடாவிட கடிது சென்றார்
பிரைசம் ஒத்து இனிய சொல்லார் பேதை தாதியரில் சொன்னார் – பால:22 2/3,4
அன்று அவர் எயினர் ஆகி அடவிகள்-தோறும் சென்றார்
நின்று வேள்வியையும் முற்றி நிராசனர் வருக என்றான் – பால-மிகை:11 31/3,4
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – அயோ:8 44/4
கல் என்ற ஒலியில் சென்றார் கரன் முதல் காளை வீரர் – ஆரண்:10 64/2
ஏகி யோசனை இரண்டு சென்றார் இடை எதிர்ந்தார் – ஆரண்:13 80/2
யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார் – ஆரண்:14 33/4
நின்று என இருந்த அ கவந்தன் நேர் சென்றார் – ஆரண்:15 10/4
கோதை போல் கிடந்த கோதாவரியினை குறுகி சென்றார் – கிட்:15 27/4
சந்நிதி உற்றிலாதார் நெடிது பின் தவிர சென்றார்
இன்ன தீது_இலாத தீது என்று யாவையும் எண்ணும் கோளார் – கிட்:15 30/2,3
பெரும் புனல் மருதல் சூழ்ந்த கிடக்கை பின் கிடக்க சென்றார்
குரும்பை நீர் முரஞ்சும் சோலை குலிந்தமும் புறத்து கொண்டார் – கிட்:15 31/3,4
இருந்து அதின் தீர்ந்து சென்றார் வேங்கடத்து இறுத்த எல்லை – கிட்:15 33/4
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார்
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – சுந்:7 19/2,3
புயல் தொடு கடலின் விழுந்தார் புடை புடை சிதைவொடு சென்றார்
உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார் – சுந்:7 29/3,4
தேர் துணை ஆழி அழுந்தினர் சென்றார்
ஆர்த்தனர் ஆயிரம் ஆயிரம் அம்பால் – சுந்:9 47/2,3
யாண்டு இனி ஏகுதி என்று எதிர் சென்றார் – சுந்:9 56/4
தேரினர் சென்றார் – சுந்:13 43/4
எய்தவன் இருந்த சூழல் இருவரும் எய்த சென்றார் – யுத்1:4 128/4
சென்று இவண் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார்
தென் திசை கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன – யுத்2:16 43/2,3
கரி பட்டு உருள சிலர் கால்-கொடு சென்றார்
நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார் – யுத்2:18 255/2,3
துன்ன அரும் தூதர் சென்றார் தொடு கழல் அரக்கர்க்கு எல்லாம் – யுத்2:18 259/3
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – யுத்2:19 99/4
வெம் கணை திறந்த மெய்யர் விளிந்திலர் விரைந்து சென்றார்
செம் குழல் கற்றை சோர தெரிவையர் ஆற்ற தெய்வ – யுத்2:19 165/1,2
இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார் – யுத்2:19 168/2
திவசத்தின் முடித்தும் வெம் போர் என சினம் திருகி சென்றார் – யுத்2:19 171/4
தேரினும் இருவர் சென்றார் செம் தழல் பகழி சிந்தி – யுத்2:19 172/2
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – யுத்2:19 283/4
மின் எரி ஒளியில் சென்றார் சாம்பனை விரைவில் கண்டார் – யுத்3:24 16/4
சென்றார் எதிர் சென்று திரிந்திடலால் – யுத்3:31 208/2
இருமையும் நோக்கின் என்னா இராமன்-பால் எழுந்து சென்றார் – யுத்4:32 44/4
எழுக என விரைவின் சென்றார் இராவணற்கு இளவலோடும் – யுத்4:33 1/2
மொய்க்க சென்றார் மொய் குருதி தாரைகள் முட்ட – யுத்4:33 18/2
மா புரம் தவிர்ந்து விண் வழி சென்றார் சிலர் – யுத்4:38 14/4
சிட்டர் தம் தனி தேவனை வணங்கினர் சென்றார் – யுத்4-மிகை:41 37/4

TOP


சென்றால் (3)

மஞ்சு இவரும் நெடும் கிரியும் வள நாடும் பிற்பட போய் வழி-மேல் சென்றால்
நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு அமிர்து நனி கொடுத்து ஆயை கலுழன் நல்கும் – கிட்:13 25/2,3
இருவரும் முன்னர் சென்றால் ஒத்த அ இரண்டு பாலும் – சுந்:1 38/4
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால்
ஆரிடை தோலார் மேலோர் அறிவிடை நோக்கின் அம்மா – யுத்1:8 23/3,4

TOP


சென்றாலும் (4)

உகங்களின் கடை சென்றாலும் ஓய்வு இல ஓடலுற்ற – யுத்2:15 145/4
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி – யுத்2:16 19/2
ஊழி சென்றாலும் உட்கார் ஒருவர் ஓர் அண்டம் உண்பார் – யுத்3-மிகை:31 9/4
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும்
ஓங்கார பொருளே பொருள் என்கலா உரவோர் – யுத்4:40 97/3,4

TOP


சென்றாள் (3)

திடத்து இதுவே நலன் என்று அயல் சென்றாள் – ஆரண்:14 57/4
சீதள முலை சிறுமி தாதையொடு சென்றாள் – கிட்-மிகை:14 4/4
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – சுந்:2 79/4

TOP


சென்றான் (70)

சிற்பதம் ஒப்பது ஓர் மெய்க்கொடு சென்றான் – பால:8 12/4
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் – பால:14 70/4
திங்கள் வெண்குடை கண்டு ஓட தேவரும் மருள சென்றான் – பால:14 77/4
இன்னணம் ஏகி மன்னன் யோசனை இரண்டு சென்றான்
பொன் வரை போலும் இந்துசயிலத்தின் சாரல் புக்கான் – பால:14 81/1,2
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர் சென்றான்
அம் கண் அரசன் மைந்தனும் ஆரோ எனும் அளவில் – பால:24 16/3,4
சிதைவு இலன் கனகம் தேர் கொண்டு அடவிகள் துருவி சென்றான் – பால-மிகை:11 37/4
முறை தரு மகமும் காத்தார் வட திசை முனியும் சென்றான் – பால-மிகை:11 46/4
விலங்கல் மாளிகை வீதியின் விரைவொடு சென்றான்
தலங்கள் யாவையும் பெற்றனன் தான் என தளிர்ப்பான் – அயோ:1 48/2,3
பணி தலைநின்ற காதல் சுமந்திரன் பரிவின் சென்றான் – அயோ:3 82/4
தையலார் இரைத்து நோக்க தாரணி தேரில் சென்றான் – அயோ:3 86/4
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – அயோ:4 1/4
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான் – அயோ:4 66/2
செரு வலி வீரன் என்ன செம்_கதிர்_செல்வன் சென்றான் – அயோ:8 19/4
கார் என கடிது சென்றான் கல்லிடை படுத்த புல்லின் – அயோ:13 39/1
அந்தரத்து அரசன் சென்றான் ஆன தேர் பாகன் சொல்லால் – அயோ-மிகை:6 1/4
சென்றான் எதிர்கொண்டு சிறப்பு அமையா – ஆரண்:2 14/2
முழையின்-நின்று எழுந்து செல்லும் மடங்கலின் முனிந்து சென்றான் – ஆரண்:7 64/4
தெவ் இடை வில்லவனும் தனி சென்றான் – ஆரண்:14 38/4
திரு கிளர் செல்வம் நோக்கி தேவரும் மருள சென்றான் – கிட்:11 102/4
தேர் உடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான் – கிட்:14 71/4
மேக்கு உற விசையின் சென்றான் சிறையினால் விசும்பு போர்ப்பான் – கிட்:16 62/4
சேண் தொடர் சிமய தெய்வ மயேந்திரத்து உம்பர் சென்றான் – கிட்:17 25/4
சித்தமொடு மான்_முகன் வணங்கி அயல் சென்றான்
வித்தகனும் ஆயிர விலோசனனும் மேன்மேல் – கிட்-மிகை:14 5/2,3
வாலினால் அளந்தான் என்று வானவர் மருள சென்றான் – சுந்:1 32/4
திறந்தாள் எயிற்றை அவள் அண்ணல் இடை சென்றான்
அறம்தான் அரற்றியது அயர்ந்து அமரர் எய்த்தார் – சுந்:1 70/1,2
செற்றம் நீங்கிய மனத்தினன் ஒரு சிறை சென்றான்
பொற்றை மாடங்கள் கோடி ஓர் நொடியிடை புக்கான் – சுந்:2 135/3,4
சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான்
உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான் – சுந்:2 189/3,4
சிகை நெடும் சுடர் விடும் தேர்-தொறும் சென்றான்
தகை நெடும் கரி-தொறும் பரி-தொறும் சரித்தான் – சுந்:8 33/2,3
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – சுந்:10 31/4
முழுவதும் தெரிய நோக்கி முற்றும் ஊர் முடிவில் சென்றான்
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – சுந்:12 128/1,2
தள்ள_அரு மனைகள்-தோறும் முறைமுறை தாவி சென்றான்
ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான் – சுந்:12 132/3,4
தெள்ளிய மாருதி சென்றான்
கள்ள அரக்கர்கள் கண்டால் – சுந்:13 58/1,2
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – யுத்1:4 118/4
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – யுத்1:4 119/4
தீயிடை நடப்பான் போல செறி புனற்கு இறைவன் சென்றான் – யுத்1:7 2/4
சென்றனன் இருக்கை நோக்கி வருணனும் அருளின் சென்றான் – யுத்1:7 22/4
சிதைய திண் திறல் இராவண குன்றிடை சென்றான்
ததைய செம் கரம் பரப்பிய தன் பெரும் தாதை – யுத்1:12 4/2,3
இந்திரன் தொழுது வாழ்த்த இராமனும் எழுந்து சென்றான் – யுத்1:13 26/4
கூற்று மால் கொண்டது என்ன கொல்கின்றான் குறுக சென்றான்
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம் – யுத்2:15 156/3,4
என்றான் எதிர் சென்றான் இகல் அடு மாருதி எனை நீ – யுத்2:15 183/1
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – யுத்2:18 170/4
இமையிடையாக சென்றான் இகல் அதிகாயன் நின்றான் – யுத்2:18 177/1
தார் ஒலி கழல் கால் மைந்தன் தானையும் தானும் சென்றான்
வீரனும் எதிரே நின்றான் விண்ணவர் விசையம் வேண்ட – யுத்2:18 179/3,4
ஆரிடை புகுதி என்னா அந்தரத்து ஆர்த்து சென்றான் – யுத்2:18 233/4
விழித்து இமையாத முன்னம் வில்லொடும் விசும்பில் சென்றான் – யுத்2:19 182/4
கொண்டல்-மேல் ஓட்டி சென்றான் குரங்கு_இன படையை கொன்றான் – யுத்3:21 15/4
ஈர்த்த தேரொடும் கடிது சென்றான் அகன்று இரவி – யுத்3:22 85/2
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான்
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும் விரைவின் வந்தான் – யுத்3:22 123/3,4
யோசனை ஏழு சென்றான் அங்கதன் அதனுக்கு அப்பால் – யுத்3:22 139/2
ஆசையின் இரட்டி சென்றான் அரி குல மன்னன் அப்பால் – யுத்3:22 139/3
ஈசனுக்கு இளைய வீரன் இரட்டிக்கும் இரட்டி சென்றான் – யுத்3:22 139/4
ஏகத்து அந்தணன் இருக்கை இனி சேய்த்து அன்றாம் என்ன எழுந்து சென்றான் – யுத்3:24 36/4
விண்ணுக்கும் அளவை ஆன மேருவின்-மீது சென்றான் – யுத்3:24 47/4
தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான்
நாவலம் பெரும் தீவு என்னும் நளிர் கடல் வளாக வைப்பில் – யுத்3:24 48/2,3
அமைக என்று இராமன் சொன்னான் அந்தரத்து அவனும் சென்றான் – யுத்3:26 89/4
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – யுத்3:27 13/4
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – யுத்3:27 182/4
ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – யுத்3:31 66/4
தெறு சினத்து அரக்கன் வானோர் திகைத்து உளம் குலைய சென்றான் – யுத்3-மிகை:28 8/4
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான்
எரியும் வெம் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான் – யுத்4:32 18/3,4
உச்சி சென்றான் ஆயினும் வெய்யோன் உதயத்தின் – யுத்4:33 18/3
குச்சி சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர் – யுத்4:33 18/4
சிந்தினர்கள் மாதலி கடாவி நன் சென்றான் – யுத்4:36 15/4
ஒற்றை வன் தடம் தேரொடும் மகோதரன் ஒருவன் சென்றான் – யுத்4:37 13/4
செவ்வையின் அவர் முன் சென்றான் வீடணன் இதனை செய்தான் – யுத்4:38 1/4
அண்டர் நாயகன்-பால் அண்ணல் வீடணன் அருளின் சென்றான் – யுத்4:40 34/4
சென்று மற்று அவன் தருக என வணங்கினன் சென்றான் – யுத்4-மிகை:40 20/4
காதலாருடன் கங்கையின் நடுவுற சென்றான் – யுத்4-மிகை:41 182/4
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து சென்றான் – யுத்4-மிகை:41 208/4
சேடனை பொருவும் வீர மாருதி பின்பு சென்றான் – யுத்4-மிகை:42 2/4

TOP


சென்றிட (2)

தேவி நீத்து அரும் சேண் நெறி சென்றிட
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே – அயோ:11 26/3,4
மேல் நிலத்தவர் சென்றிட விடை கொடுத்தருளி – யுத்4-மிகை:41 113/3

TOP


சென்றிடின் (1)

சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் – ஆரண்:11 72/2

TOP


சென்றிடுவாய் (1)

சென்றிடுவாய் என தேவர் – சுந்-மிகை:13 15/3

TOP


சென்றில (4)

தூது சென்றில வந்தில தோழர்-பால் – அயோ:11 22/2
நின்றன சென்றில நெறியின் நீங்கின – யுத்1:6 33/4
நெருக்குகின்றன நின்றன சென்றில நிறைந்த – யுத்2:15 189/2
பார் சென்றில சென்றன பாய் பரியே – யுத்2:18 25/4

TOP


சென்றிலது (1)

மீ சென்றிலது அயல் சென்று அது விலங்கா வலம் கொடு மேல் – யுத்3:27 147/3

TOP


சென்றிலர் (2)

ஆவி சென்றிலர் நின்றிலர் அரக்கரோடு இயக்கர் – யுத்2:15 225/1
மிகை சென்றிலர் பின்றிலர் வென்றிலரால் – யுத்3:20 68/3

TOP


சென்றிலன் (3)

கரை சென்றிலன் அனையான் நெடு முடிவின் கனல் கால்வான் – பால:24 17/3
ஆறு சென்றிலன் ஆணையின் ஏகுவான் – கிட்:11 10/4
நீலன் அம்பொடு சென்றிலன் நின்றிலன் அனிலன் – யுத்2:15 199/1

TOP


சென்று (320)

ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில் – பால:1 2/2
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே – பால:1 16/4
பருந்தொடு நிழல் சென்று அன்ன இயல் இசை பயன் துய்ப்பாரும் – பால:2 15/2
தேயும் நுண் இடை சென்று வணங்கவும் – பால:2 28/3
சென்று இசைக்கும் நுளைச்சியர் செவ்வழி – பால:2 34/4
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி – பால:3 70/2
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ் – பால:4 10/3
செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர் – பால:5 11/2
சேனையோடு அவதரித்திடும்-மின் சென்று என – பால:5 18/3
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார் – பால:5 26/4
சென்று இரண்டு ஓசனை சேனை சூழ்தர – பால:5 46/2
கொழுந்து ஓடி படர் கீர்த்தி கோவேந்தன் அடைந்தமை சென்று ஒற்றர் கூற – பால:5 56/1
அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ – பால:5 57/2
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் – பால:6 11/2
திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என – பால:6 17/2
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின் – பால:7 3/2,3
சென்று வந்து எதிர் தொழும் செம் நெறி செல்வரோடு – பால:7 4/2
சென்று பாவிற்றிலை சிறிது பார் எனா – பால:8 25/2
இனைய நாட்டினில் இனிது சென்று இஞ்சி சூழ் மிதிலை – பால:9 13/1
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ் – பால:11 5/3
அசையாத நெடு வரையின் முகடு-தொறும் இளம் கதிர் சென்று அளைந்து வெய்யோன் – பால:11 14/3
கடுகிய தூதரும் காலில் காலின் சென்று
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார் – பால:14 1/1,2
தேர்கிலான் நெறி அந்தரில் சென்று ஒரு – பால:14 30/3
குண்டலம் வீழ்ந்தது என்பார் குறுக அரிது இனி சென்று என்பார் – பால:14 74/2
தென்வரை சாந்தும் நாற சேனை சென்று இறுத்தது அன்றே – பால:14 81/4
ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள் – பால:17 36/2
பாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார் – பால:17 39/4
சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர் – பால:20 14/2
அனிகம் வந்து அடி தொழ கடிது சென்று அரசர்_கோன் – பால:20 23/1
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான் – பால:20 30/4
தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே – பால:23 52/4
செம் சுடர் கடவுள் என்ன தேரிடை சென்று சேர்ந்தான் – பால:23 77/4
கை அவண் நெகிழ்தலும் கணையும் சென்று அவன் – பால:24 39/3
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – பால:24 48/4
சென்று மற்று அவன் சேனையோடு உக – பால-மிகை:6 10/2
சென்று பாரிடை பருவம் ஓர் ஆயிரம் தீர – பால-மிகை:9 26/2
சென்று தீர்ந்தனர் கங்கையை விசாலை வாழ் சிகர – பால-மிகை:9 58/2
சிந்தை ஆர வணங்கலும் சென்று எதிர் – பால-மிகை:11 2/2
சென்று கூறுவோம் என தெளிந்து சிந்தை முந்துவாள் – பால-மிகை:13 3/4
சென்று மீளா குறி சேர சேர்த்திடு – பால-மிகை:23 4/3
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான் – அயோ:1 47/4
அமைந்த மைந்தனும் தன் நெடும் கோயில் சென்று அடைந்தான் – அயோ:1 71/4
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க என செப்ப – அயோ:1 72/4
செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில் – அயோ:2 82/2
இவ்வாறு அழுவாள் இரியல் குரல் சென்று இசையா-முன்னம் – அயோ:4 34/1
ஐய சென்று கரியோடு அரிகள் துருவி திரிவேன் – அயோ:4 73/2
திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று ஒரு – அயோ:5 7/1
நறியன தொடர்ந்து சென்று நடந்தனள் நவையின் நீங்கும் – அயோ:6 5/3
சோதி மணி தேர் சுமந்திரன் சென்று அரசன் தன்மை சொல வந்த – அயோ:6 26/3
சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான் – அயோ:9 34/3
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – அயோ:10 26/3
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா – அயோ:11 27/3
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள – அயோ:11 106/3
என் முன்னே அவன் காண்பென் யானே சென்று என எழுந்தான் – அயோ:13 27/4
சென்று இனி தருதிர் என்ன வந்தன சிவன் சேர் வெள்ளி – அயோ:13 45/2
பாலை சென்று அடைந்தது பரதன் சேனையே – அயோ:14 20/4
சென்று எடுத்து தாங்கினார் மா வதிட்டன் தேற்றினான் – அயோ:14 65/4
சென்று சூழ ஆண்டு இருந்த செம்மல்தான் – அயோ:14 93/4
கூயள் அன்னை என்றே சென்று கூறலும் – அயோ-மிகை:11 2/3
ஏய அன்பினன் தானும் சென்று எய்தினான் – அயோ-மிகை:11 2/4
சித்திர குனி சிலை குமரர் சென்று அணுகினார் – ஆரண்:1 1/2
பொறியின் ஒன்றி அயல் சென்று திரி புந்தி உணரா – ஆரண்:1 46/1
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால் – ஆரண்:1 48/2
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் – ஆரண்:3 27/4
சென்று சேருதி சேருதல் செவ்வியோய் – ஆரண்:3 34/3
சிற்பம் கொள் பகல் என கடிது சென்று தீர் – ஆரண்:4 8/3
ஏய சோலை இனிது சென்று எய்தினார் – ஆரண்:4 41/4
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள் – ஆரண்:6 21/4
சென்று போர் செயின் தேவர் சிரிப்பரால் – ஆரண்:7 13/2
தீயவர் சேனை வந்து சேர்ந்தமை தெரிய சென்று
வேய் தெரிந்து உரைப்ப போன்ற புள்ளொடு விலங்கும் அம்மா – ஆரண்:7 57/3,4
சென்று பத்திர தலையின மலை திரண்டு என்ன – ஆரண்:7 79/3
சென்று தாக்கினன் தேவரும் மருள்-கொண்டு திகைத்தார் – ஆரண்:8 8/3
தெருளும் வார் கணை கூற்று எதிர் ஆவி சென்று என்ன – ஆரண்:8 17/4
சென்று உலைவு உறும்படி தெரிந்து கணை சிந்த – ஆரண்:9 7/2
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் – ஆரண்:9 31/4
ஆறு மனம் அஞ்சினம் அரக்கரை என சென்று
ஏறு நெறி அந்தணர் இயம்ப உலகு எல்லாம் – ஆரண்:10 56/1,2
மீண்ட யான் சென்று செய்யும் வினை என்-கொல் விளம்புக என்றான் – ஆரண்:11 34/4
தொடுத்த வெம் பகழி தூவி தொடர்ந்தனென் விரைந்து சென்று
படுக்குவென் அது அன்று ஆயின் பற்றினென் கொணர்வென் என்றான் – ஆரண்:11 65/3,4
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – ஆரண்:13 70/3
சென்று கூடல் ஆம் பொழுது எலாம் தடுப்பது திடனால் – ஆரண்:13 83/2
சென்று நோக்கினர் திரி சிகை கொடு நெடும் சூலம் – ஆரண்:13 86/2
கூறின மாற்றம் சென்று செவித்தலம் குறுகா-முன்னம் – ஆரண்:13 114/1
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும் – ஆரண்:15 1/3
கனையும் வார் கழல் வீரர் சென்று அணுகலும் கவந்தன் – ஆரண்:15 35/2
சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின்-அரோ – ஆரண்-மிகை:1 5/2
பின் சென்று காதல் கூர பேழ்கணித்து இரங்குகின்ற – கிட்:2 10/3
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில் – கிட்:2 35/3
சென்று முன்னவன் தேடுவேன் அவன் – கிட்:3 55/2
சென்று செம்மலை குறுகி யான் செப்புவது உளதால் – கிட்:3 81/3
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் – கிட்:4 2/4
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கிட்:4 3/4
சென்று திக்கினை அளந்தன பணைகளின் தேவர் – கிட்:4 11/1
கடிது சென்று அவனும் அ கடவுள்-தன் கயிலையை – கிட்:5 5/1
முட்டி வான் முகடு சென்று அளவி இ முடை உடல் – கிட்:5 14/1
ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார் – கிட்:7 46/2
வெவ் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப மீ சென்று
அ வாய் எழு சோரி அது ஆசைகள்-தோறும் வீச – கிட்:7 53/1,2
தாங்கின கலுழி சென்று தலைமயக்கு உறுவ தம்மில் – கிட்:10 29/4
துறந்து சென்று உறுவலோ துயரின் வைகுவேன் – கிட்:10 88/4
தெறு துயர் உழந்தனன் தேய தேய்வு சென்று
அறுதியை அடைந்தது அ பருவம் ஆண்டு போய் – கிட்:10 102/3,4
சென்று மற்று அவன் சிந்தையை தேர்குவாய் – கிட்:11 3/4
நீறு சென்று நெடு நெறி நீங்கிட – கிட்:11 10/2
சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா – கிட்:11 13/2
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன் – கிட்:11 15/2
சிகர மால் வரை சென்று திரிந்துழி – கிட்:11 38/3
சிதையாத செருவில் அன்னான் முன் சென்று செறுநர் மார்பில் – கிட்:11 65/3
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செய்தான் – கிட்:11 67/2
இயைந்த நாள் எல்லை நீ சென்று எய்தலை செல்வம் எய்தி – கிட்:11 80/1
சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான் – கிட்:13 4/4
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கிட்:13 23/4
பர கதி சென்று அடைவு அரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால் – கிட்:13 24/2
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ – கிட்:13 26/4
உருவி மேனி சென்று உலவி ஒற்றலால் – கிட்:15 3/2
அருந்ததிக்கு அருகு சென்று ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் – கிட்:15 33/1
சென்று சூழ்ந்த கிடக்கையும் தெண் திரை – கிட்:15 39/3
சட்டம் என்ன சென்று ஈ_இனம் மொய்ப்பன – கிட்:15 45/4
இனிய தென் தமிழ்நாடு சென்று எய்தினார் – கிட்:15 50/4
சென்று நாடி திரிந்து வருந்தினார் – கிட்:15 52/2
நொய்து சென்று உற்றது நுவலகிற்றிலம் – கிட்:16 8/2
தொழுதுமோ சென்று என சாம்பன் சொல்லினான் – கிட்:16 10/4
தோடு அலர் குழலி-தன் துயரின் சென்று அமர் – கிட்:16 21/2
திண் தேரான் எதிர் சென்று சீறினான் – கிட்:16 41/4
சென்று அங்கு ஆடுதல் செய்து தீர்ந்த பின் – கிட்:16 46/2
சூரியனை சென்று ஒண் கையகத்தும் தொட வல்லீர் – கிட்:17 12/4
சென்று மாருதி-தன்னிடம் சேர்ந்து அவண் – கிட்-மிகை:11 2/1
இன்னம் நீ சென்று இரும் துயில் நீக்கு என – கிட்-மிகை:11 3/3
தென் மலைநாட்டினை தேடி சென்று உடன் – கிட்-மிகை:16 2/2
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – சுந்:1 18/3
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – சுந்:1 18/3
சென்று தேடினன் இந்திரசித்தினை தீர்ந்தான் – சுந்:2 141/4
கூவுகின்றிலை கூறலை சென்று எனா – சுந்:2 171/2
இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா – சுந்:2 200/1
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – சுந்:2 201/4
சென்று இறங்கி மறம் தரு செம் கணாய் – சுந்:3 99/4
அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன் – சுந்:5 6/1
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை – சுந்:5 69/1
அரி படு சீற்றத்தான்-தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார் – சுந்:6 56/1
முற்ற முனிந்தான் நிருதன் முனியா முன்னும் பின்னும் சென்று
உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா – சுந்:8 46/1,2
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென் ஒழிவுறாமல் – சுந்:10 23/3
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர் – சுந்:10 34/1
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – சுந்:10 34/4
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய – சுந்:11 9/3
புண்ணின் மீ சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப – சுந்:11 51/3
விண்ணின் மீ சென்று தேரொடும் பார் மிசை வீழ்ந்தான் – சுந்:11 51/4
திண்ணென் யாக்கையை திசைமுகன் படை சென்று திருக – சுந்:11 57/1
இருந்த அ பெரும் கோயில் சென்று எய்தினான் – சுந்:12 36/4
சென்று கூடுவல் என்பது சிந்தனை செய்யா – சுந்:12 55/3
எழு கொழும் சுடர் கற்றை சென்று எய்தலால் – சுந்:13 15/3
பன்னிரு பகலில் சென்று தென் திசை பரவை கண்டார் – சுந்:14 52/4
சென்று அவன்-தன்னை சார்ந்தாள் மயன் அருள் திலகம் அன்னாள் – சுந்-மிகை:3 17/4
சென்று அடி பணிந்து மண்ணும் தேவரும் திசையும் உட்க – சுந்-மிகை:7 2/2
சிந்தையின் அழன்று எரி விழித்து சென்று நீர் – சுந்-மிகை:10 13/3
சென்று மற்று அவன் அடி பணிந்து தீமை வந்து – சுந்-மிகை:10 14/2
சென்று அணைவுற்றது அரக்கன சேனை – சுந்-மிகை:11 23/4
செருக்கும் வெண் கதிர் திங்களை சென்று உற – சுந்-மிகை:13 6/2
சென்று உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே – சுந்-மிகை:14 4/2
சென்று அவன்-தனை சரண் சேர்தி மீண்டு என்றான் – சுந்-மிகை:14 32/4
சால்புற முன்னர் சென்று சரி நெறி துருவி போதி – சுந்-மிகை:14 44/3
செல்வது ஆங்கு அவருழை சென்று தீர்ந்து அற – யுத்1:2 37/3
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – யுத்1:2 55/2
சென்று படையோடு சிறு மானுடர் சின போர் – யுத்1:2 58/2
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – யுத்1:3 16/4
சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான் – யுத்1:3 21/3
ஒருவரின் ஒருவர் சென்று உறுக்கி ஊன்றுவார் – யுத்1:4 36/4
அருள் நெறி எய்தி சென்று அடி வணங்கினான் – யுத்1:4 47/4
பல் பெரும் தானை சென்று அடர்க்க பார்த்து யான் – யுத்1:4 50/2
காதல் நான்முகனாலும் கணிப்ப_அரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – யுத்1:4 102/3,4
செ வழி அறிஞனை கொணர்-மின் சென்று என – யுத்1:5 14/2
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – யுத்1:5 59/4
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – யுத்1:5 62/3
சென்று வேலையை சேர்தலும் விசும்பிடை சிவந்த – யுத்1:5 76/3
பூழி சென்று தன் திரு உரு பொருந்தவும் பொறை தீர் – யுத்1:6 3/1
சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையின் தீரார் – யுத்1:6 6/2
சென்று தேய்வு உறுவரோ புலவர் சீறினால் – யுத்1:6 50/3
மேல் நிமிர் திவலை மீ சென்று மீடலால் – யுத்1:8 15/3
சென்று மேல் நிலை பெறாது திரிந்தன சிகர சில்லி – யுத்1:8 22/4
உண்ணஉண்ண சென்று ஒன்றினொடு ஒன்று உற – யுத்1:8 44/2
கையினிடை சென்று கரை கண்ட கரை இல்லை – யுத்1:9 9/4
ஆண்டு சென்று அரிகளோடும் மனிதரை அமரில் கொன்று – யுத்1:9 68/1
சிந்தினர் இரிந்து போக சேனையும் யானும் சென்று
வெம் தொழில் புரியுமாறு காணுதி விடை ஈக என்ன – யுத்1:9 70/2,3
ஏல எதிர் சென்று அடல் இராவணனை எய்தி – யுத்1:12 7/2
தத்தி எதிர் சென்று திசை வென்று உயர் தடம் தோள் – யுத்1:12 8/2
அம்புக்கு முன்னம் சென்று உன் அரும் பகை முடிப்பல் என்று – யுத்1:12 41/3
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – யுத்1:13 19/4
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – யுத்1:14 10/2
சென்று வாழுதி என தந்த வரம் சிதைந்திடுமோ – யுத்1-மிகை:2 26/4
சென்று என வந்து நிற்பான் திறல் கெழு தீர்க்கபாதன் – யுத்1-மிகை:11 6/4
இமைப்பிடை சென்று வந்த குரங்கு இன படையை எல்லாம் – யுத்1-மிகை:13 2/2
நீறு நீர் மிசை சென்று நெருக்கலான் – யுத்2:15 10/2
சென்று தீயவர் ஆர் உயிர் சிந்தின – யுத்2:15 23/3
சென்று வீழ நிருதர்கள் சிந்தினார் – யுத்2:15 58/3
சென்று எறிந்து அவன் சேனை சிதைத்தலும் – யுத்2:15 71/2
சென்று சிந்தை புகுதலும் சீற்ற தீ – யுத்2:15 86/2
வற்கம் ஆயின மா படையோடும் சென்று
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என – யுத்2:15 93/2,3
கோட்டு வெம் சிலையின் வாளி முன் சென்று கொற்ற பொன் தோள் – யுத்2:15 135/3
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – யுத்2:15 147/4
சென்று தீர்வு இல எனை பல கோடியும் சிந்தி – யுத்2:15 237/2
என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று அவன் தலையில் – யுத்2:15 244/3
சென்று இவண் தருதிர் என்றான் என்றலும் நால்வர் சென்றார் – யுத்2:16 43/2
சிறு தொழில் மனிதரை கோறி சென்று எனக்கு – யுத்2:16 85/2
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம் – யுத்2:16 123/2
சென்று மேல் எழுந்து பற்றி கை தலம் தேய குத்தி – யுத்2:16 178/2
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம் – யுத்2:16 183/4
சென்று தாக்கினன் ஒரு தனி சுமித்திரை சிங்கம் – யுத்2:16 203/4
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – யுத்2:16 241/4
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான் – யுத்2:16 270/4
ஊழியின் ஒருவனும் எதிர் சென்று ஊன்றினான் – யுத்2:16 310/4
சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே – யுத்2:16 325/3
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது – யுத்2:16 330/2
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – யுத்2:17 17/1
சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன் – யுத்2:17 23/1
சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன் – யுத்2:17 23/1
தேர் சுற்றிடவே கொடு சென்று முரண் – யுத்2:18 26/3
ஏகி தனி சென்று எதிர் எய்தலுறும் – யுத்2:18 45/1
திடரிடை சென்று அவை ஒழுக்க சேர்ந்தன – யுத்2:18 97/3
சென்று அரிதர மழை சிந்துவ மதமலை – யுத்2:18 128/4
கரும் கார் புரை நெடும் கையன களி யானைகள் அவை சென்று
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால் – யுத்2:18 156/1,2
சரம் ஒன்றின் கடிது சென்று தாக்கினான் தாக்கினான்-தன் – யுத்2:18 210/2
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற – யுத்2:18 226/1
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – யுத்2:18 245/3
தால படை கை கொடு சென்று தடுத்தான் – யுத்2:18 247/3
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – யுத்2:18 258/4
காட்டாதன காட்டிய தாதையை சென்று கண்டான் – யுத்2:19 3/4
பொன் சென்று அறியா உவண தனி புள்ளினுக்கும் – யுத்2:19 20/1
மின் சென்று அறியா மழுவாளன் விடைக்கும் மேல்_நாள் – யுத்2:19 20/2
முன் சென்று அறியாதது மூன்று உலகத்தினுள்ளும் – யுத்2:19 20/4
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால் – யுத்2:19 64/3
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால் – யுத்2:19 64/3
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – யுத்2:19 78/3
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – யுத்2:19 78/3
நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி – யுத்2:19 170/1
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி – யுத்2:19 188/3
கணத்தினும் பாதி போதில் தம்பியை சென்று கண்டான் – யுத்2:19 220/4
காதங்கள் கோடி கடை சென்று காணும் நயனங்கள் வாரி கலுழ – யுத்2:19 245/1
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – யுத்2:19 262/4
பொருக்கென சென்று புக்கான் புண்ணினில் குமிழி பொங்க – யுத்2:19 285/2
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ – யுத்2:19 300/2
கிங்கரர் நால்வர் சென்று அ கிரி அனான் கிடந்த கோயில் – யுத்2-மிகை:16 5/1
சென்று தீய நும் முனோன் தெரிந்து தீமை தேடினான் – யுத்2-மிகை:16 7/2
எண் திசை செவிடு எறிதர சென்று உற்றதால் – யுத்2-மிகை:16 17/4
வசந்தனை சென்று பற்றி வாசம் கொண்டுவந்து கையால் – யுத்2-மிகை:16 32/3
அங்கு அமர்க்களத்து ஒருவரோடு ஒருவர் சென்று அடர்ந்தார் – யுத்3:20 51/3
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார் – யுத்3:20 68/4
நில் என்று இடை சென்று நெருக்கினனால் – யுத்3:20 80/4
சென்று ஊதின தும்பிகள் தென் திசையான் – யுத்3:21 1/2
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் – யுத்3:21 7/2
செய்தன செருக்கி சென்று நெருக்கினர் தலைவர் செற்றி – யுத்3:21 12/2
சென்று வெம் களத்தை எய்தி சிறையொடு துண்டம் செம் கண் – யுத்3:22 11/1
சென்று தேர்-மிசை ஏறினன் இராக்கதர் செறிந்தார் – யுத்3:22 95/3
முடுகுற சென்று குன்றின் முட்டினான் முகிலின் ஆர்ப்பான் – யுத்3:22 128/4
எற்று வான் திரை கடலொடும் பொருது சென்று ஏற – யுத்3:22 176/3
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த – யுத்3:22 217/2
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி மொய்ம்ப – யுத்3:24 24/4
செம் மலை அ மலைக்கும் அளவு அத்தனையே அது கடந்தால் சென்று காண்டி – யுத்3:24 25/2
செறி சுடர் மந்தரம் தருதி சென்று என – யுத்3:24 97/2
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வ மா – யுத்3:24 116/3
செய்ய கொழும் தீ சென்று நெருங்க – யுத்3:26 23/2
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான் – யுத்3:27 2/3
சென்று இ கடி வேள்வி சிதைத்திலையேல் – யுத்3:27 27/3
கூனுடை குரங்கினோடு மனிதரை கொன்று சென்று அ – யுத்3:27 82/3
முடுகு என்றான் அரக்கன் தம்பி நம்பியும் சென்று மூண்டான் – யுத்3:27 100/4
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – யுத்3:27 129/3
மீ சென்றிலது அயல் சென்று அது விலங்கா வலம் கொடு மேல் – யுத்3:27 147/3
பிரட்டரின் புகழ்ந்து பேதை அடியரின் தொழுது பின் சென்று
இரட்டுறும் முரசம் என்ன இசைத்ததே இசைக்கின்றாயை – யுத்3:27 163/2,3
கலங்கலிர் இன்றே சென்று மனிதரை கடப்பென் என்றான் – யுத்3:28 15/4
தீ முகம் கதுவ ஓடி சென்று அவன் சிரத்தை தள்ளி – யுத்3:28 52/3
சென்று இலங்கு அயில் தாதையை சேர்ந்துளார் – யுத்3:29 2/4
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா – யுத்3:29 55/3
சென்று இ தன்மையை தவிரும் என்று இரந்திட தீர்ந்தோர் – யுத்3:30 13/4
ஒருவரே சென்று அ உறு திறல் குரங்கையும் உரவோர் – யுத்3:30 29/1
அனையர் யாவரும் அருகு சென்று அடி முறை வணங்கி – யுத்3:30 33/1
சென்று மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி – யுத்3:30 52/2
வானர பெரும் சேனையை யான் ஒரு வழி சென்று
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – யுத்3:31 1/1,2
சென்று சேனையை உற்றனன் சிறை சிறை கெடுவீர் – யுத்3:31 35/1
ஒன்றும் நீர் அஞ்சல் ஐய யாம் எலாம் ஒருங்கே சென்று
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து – யுத்3:31 56/1,2
ஈண்டிய தானை நீங்க நிற்பது என் யாமே சென்று
பூண்ட வெம் பழியினோடும் போந்தனம் போதும் என்னா – யுத்3:31 57/1,2
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை – யுத்3:31 76/1
சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால் – யுத்3:31 85/3
சரம் துணிந்த ஒன்றை நூறு சென்று சென்று தள்ளலால் – யுத்3:31 85/3
சென்று பாய்வன திங்கள் இளம் பிறை – யுத்3:31 136/2
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் – யுத்3:31 176/3
தின்றார் எதிர் சென்று செறிந்தனரால் – யுத்3:31 190/4
சென்றார் எதிர் சென்று திரிந்திடலால் – யுத்3:31 208/2
சென்று அடைந்து இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார் – யுத்4:32 45/3
சென்று காண்டும் என்று ஏகினர் செவ்வியோர் – யுத்4:33 33/4
தருமமும் என சென்று எதிர் தாக்கினார் – யுத்4:37 24/4
சென்று எதிர்ந்தது தேரும் அ தேர்-மிசை – யுத்4:37 182/3
சக்கர படையோடும் தழீஇ சென்று
புக்கது அ கொடியோன் உரம் பூமியும் – யுத்4:37 196/2,3
தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – யுத்4:37 198/3,4
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – யுத்4:38 11/3
சென்று தம்தம செய்கை புரிந்தனர் – யுத்4:39 3/4
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான் – யுத்4:40 2/2
சென்று தா நம் தேவியை சீரொடும் – யுத்4:40 24/4
தீயிடை அருகுற சென்று தேவர்க்கும் – யுத்4:40 67/1
காற்றை முன்னுடை பூதங்கள் அவை சென்று கடைக்கால் – யுத்4:40 94/3
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி – யுத்4:40 101/3
சென்று வானிடை கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் – யுத்4:40 114/3
இன்று சென்று நீ பரதனை எய்திலை என்னின் – யுத்4:40 127/1
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – யுத்4:41 28/4
சென்று தீது இன்மை செப்பி அ தீமையும் விலக்கி – யுத்4:41 43/2
அப்பொழுதின் அ உரை சென்று அயோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற – யுத்4:41 67/1
சென்று மற்று அவன் தருக என வணங்கினன் சென்றான் – யுத்4-மிகை:40 20/4
சென்று கண்டு கொண்டு இழிந்தனன் திசைமுகன் பதியில் – யுத்4-மிகை:41 18/4
சென்று சேனையை நாடினன் திரிந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 30/3
ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர் அமணே சென்று
நீரினுள் இழிவோர் பாவ நெறிகளில் முயல்வோர் சான்றோர் – யுத்4-மிகை:41 68/2,3
மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர் – யுத்4-மிகை:41 69/2
சென்று சென்று செயசெய போற்றி என்று – யுத்4-மிகை:41 110/3
சென்று சென்று செயசெய போற்றி என்று – யுத்4-மிகை:41 110/3
தேர் ஏறி மா நாகம் சென்னி மிசை சென்று ஏற – யுத்4-மிகை:41 114/1
சென்று அவன் சாம்பன்-தன்னை திசை எட்டும் திரிய சாற்றி – யுத்4-மிகை:41 121/3
சென்று அடி இணையில் இட்டே இறைஞ்சியே ருமையும் நின்றாள் – யுத்4-மிகை:41 126/4
சென்று கங்கையின் திரு நதி தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 137/4
சென்று இறை பொழுதினில் கொணர்வென் சென்று எனா – யுத்4-மிகை:41 190/2
சென்று இறை பொழுதினில் கொணர்வென் சென்று எனா – யுத்4-மிகை:41 190/2
ஆர்வமோடு எழுந்து சென்று வணங்கலும் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 208/2
திசை உற சென்று வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த – யுத்4-மிகை:41 291/4
நம்பியும் வசிட்டன் கூற நந்தியம்பதியில் சென்று
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மாதோடு – யுத்4-மிகை:41 300/1,2
ஏவினன் தேர் வலான் சென்று இசைத்தலும் உலகம் ஈன்ற – யுத்4-மிகை:42 17/2
எவ்வம் இல் ஆற்றல் வீரர் யாவரும் எழுந்து சென்று ஆங்கு – யுத்4-மிகை:42 21/3
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் சென்று அன்றே – யுத்4-மிகை:42 70/4

TOP


சென்றும் (4)

சென்றும் இலர் போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார் – பால:13 24/2
ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள் – பால:18 17/2
நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால் – ஆரண்:11 18/1
எல்லையில் சென்றும் தீரா இசை என பழுது இலாத – யுத்2:16 22/3

TOP


சென்றுழி (2)

உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கு அலால் – கிட்:7 111/3
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – யுத்3:28 33/3

TOP


சென்றுளது (1)

மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன் – ஆரண்:13 42/3

TOP


சென்றுளார் (1)

தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கிட்:14 2/4

TOP


சென்றுற (1)

ஓர் இடத்து ஒன்றின்-மேல் ஒன்று சென்றுற
நீரிடை நிமிர் பொறி பிறக்க நீண்ட ஈது – யுத்1:8 11/2,3

TOP


சென்றுறு (1)

சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும் – சுந்:1 35/2

TOP


சென்றே (4)

சமிரணன் அகன்றதன் பின் தையலார் தவழ்ந்து சென்றே
அமிர்து உகு குதலை மாழ்கி அரசன்-மாட்டு உரைப்ப அன்னான் – பால-மிகை:8 6/1,2
அழுங்க இல் சிந்தையீர் நீர் அடவிகள்-தோறும் சென்றே
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக என்றான் – பால-மிகை:11 43/3,4
செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன் – அயோ:4 73/4
ஆரியனை சென்றே தொழுது உற்றது அறைகிற்பின் – கிட்:17 2/2

TOP


சென்றேன் (1)

சென்றேன் அடியேன் உனது இன்னல் சிறிதே உணர்த்தும் அத்துணையும் – சுந்-மிகை:4 9/1

TOP


சென்றோர் (1)

வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – ஆரண்:10 107/3

TOP


சென்னம் (1)

சென்னம் காகம் குணாலம் சிலம்புமே – சுந்:2 149/4

TOP


சென்னி (30)

சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து அரி – பால:5 13/3
நித்திய நியமம் முற்றி நேமியான் பாதம் சென்னி
வைத்த பின் மறை வல்லோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும் – பால:14 72/1,2
மலை_மகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான – பால:16 15/2
சென்னி புனைந்தாள் சிந்தை உவந்தார் – பால:23 95/2
சென்னி தாழ்ந்து இரு செம் கை மலர் குவித்து – பால-மிகை:11 53/2
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – அயோ:3 108/1
பொறுத்தே அருள்வாய் என்னா இரு தாள் சென்னி புனைந்தேன் – அயோ:4 82/4
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர் – அயோ:4 156/3
ஈன்றவள் யான் அது சென்னி ஏந்தினேன் – அயோ:4 163/2
செய்ய பூம் கழலவன் சென்னி சேர்ந்த பின் – அயோ-மிகை:1 3/2
எண் தகு குணத்தினை என கொடு உயர் சென்னி
துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும் – ஆரண்:3 51/3,4
சென்னி நீள் மாலையான் வேள்வி காணிய செல – கிட்:13 67/2
புவி புகழ் சென்னி பேர் அமலன் தோள் புகழ் – கிட்:14 33/1
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால் – சுந்:3 25/1
தோற்றனை பறவைக்கு அன்று துள்ளு நீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே – சுந்:3 116/1,2
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – சுந்:14 45/4
சேனை காவலன் இந்திரன் சிந்துர சென்னி
யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல – யுத்1:5 47/1,2
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னி
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான் – யுத்1:6 58/2,3
இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின – யுத்1:8 5/2
ஈர்த்தன சில சில சென்னி ஏந்தின – யுத்1:8 6/2
சென்னி தாழ்க்க செவியிடை செப்பினார் – யுத்2:15 82/4
சிந்தையால் களிக்கின்றான்-தன் செறி கழல் சென்னி சேர்ந்தான் – யுத்2:16 124/4
தேம்பல் பிறை சென்னி வைத்தான் தரு தெய்வ ஏதி – யுத்2:19 12/2
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால் – யுத்2:19 248/1
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ – யுத்3:24 58/3
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – யுத்3:27 12/4
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி
போதலை புரிந்த யாக்கை பொறுத்தனன் புகுத கண்டார் – யுத்3:29 42/1,2
வித்தகன் ஒருவன் சென்னி மிலைச்சியது எனினும் மேன்மை – யுத்4:42 18/2
தேர் ஏறி மா நாகம் சென்னி மிசை சென்று ஏற – யுத்4-மிகை:41 114/1
கப்புடை சிரத்தோன் சென்னி கடிந்த வில் இராமன் காதல் – யுத்4-மிகை:42 32/3

TOP


சென்னி-மேல் (3)

சென்னி-மேல் கொளூஉ அருக்கன் சேய் இவை இவை செப்பும் – கிட்:4 18/4
தீயவன் பெரும் சேவகன் சென்னி-மேல்
தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான் – யுத்2:19 124/3,4
தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான் – யுத்3:22 150/4

TOP


சென்னியர் (5)

சென்னியர் திரிவாரும் விறலியர் செறிவாரும் – பால:23 31/3
சடை கொள் சென்னியர் தாழ்வு இலர் தாம் மிதித்து ஏற – அயோ:10 35/3
தங்களை ஆம் என தாழும் சென்னியர்
அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர் – ஆரண்:10 9/2,3
ஒருபது கையினர் ஒற்றை சென்னியர்
இருபது தலையினர் இரண்டு கையினர் – சுந்-மிகை:3 11/1,2
தொட்ட வெம் சோதி மோலி சென்னியர் தொழுது சூழ்ந்தார் – யுத்4-மிகை:42 4/4

TOP


சென்னியன் (5)

வயங்கு சென்னியன் வய புலி வான வல் ஏற்றொடு – கிட்-மிகை:7 2/2
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் – சுந்-மிகை:14 34/1
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் – யுத்1:4 84/3
சிந்திய மொழியன் தீந்த சென்னியன் திகைத்த நெஞ்சன் – யுத்1:7 3/2
சூடிய சென்னியன் தொழுத கையினன் – யுத்4:41 108/2

TOP


சென்னியார் (1)

செங்கதிர் செல்வனை பணிவுறும் சென்னியார் – கிட்:13 74/4

TOP


சென்னியால் (2)

தேன் திகழ் திருவடி சென்னியால் தொழுது – சுந்-மிகை:4 4/3
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது நின்றான் – யுத்1-மிகை:4 12/4

TOP


சென்னியானும் (1)

கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத்தோனும் – யுத்3:29 58/3

TOP


சென்னியானை (1)

சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை – யுத்1:4 133/4

TOP


சென்னியில் (16)

பூவினை சென்னியில் புனைந்து போயினான் – பால:24 48/2
திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல் – பால-மிகை:9 4/3
வெய்ய மா முனி சென்னியில் சூடியே வினை போய் – பால-மிகை:9 5/3
சென்னியில் சுரந்து ஒளித்தலும் வணங்கினன் திகைத்து – பால-மிகை:9 52/2
துன்று நாள்_மலர் சென்னியில் சூடினான் – அயோ:11 4/4
சென்னியில் கொண்டு அது செய்வென் என்றதன் – அயோ:14 126/2
சிந்தையில் சென்னியில் கொள்ளும் செய்கையான் – ஆரண்:3 15/2
செற்றிலள் கை துணை சென்னியில் வைத்தாள் – ஆரண்:14 54/2
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை – கிட்:7 140/3
சென்னியில் சுமந்த கையன் தேற்றுவான் செப்பலுற்றான் – கிட்:10 63/4
சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி – சுந்:11 40/3
தொடு கழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக்கொண்டான் – யுத்1:4 144/4
திருத்தம் வானவர் சென்னியில் சென்றதால் – யுத்1:8 41/4
கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள் – யுத்1:12 46/1
சுற்றும் சென்னியில் சூட்டும் சுழல் கணோடு – யுத்3:29 29/2
சென்னியில் சுமந்த கையர் தேவரே போல யாமும் – யுத்3:31 62/3

TOP


சென்னியின் (3)

தெய்வ நாயகி சென்னியின் சூடிய தெரியல் – பால-மிகை:9 5/1
செவியுறு கேள்வி செல்வன் சென்னியின் இறைஞ்சி சொன்னான் – கிட்:7 124/4
சென்னியின் வணங்கி நனி வானவர்கள் சேரும் – கிட்:14 64/3

TOP


சென்னியினும் (2)

சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் – அயோ:13 32/4
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாய் – அயோ-மிகை:13 1/4

TOP


சென்னியையாய் (1)

புனையும் சென்னியையாய் புகழ்ந்து ஏத்துதி – அயோ:2 17/3

TOP


சென்னிவான் (1)

சென்னிவான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான் – யுத்1:10 24/4

TOP


செனமும் (1)

திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – பால:5 124/2

TOP


செனி (1)

சென்று விண்ணொடும் பொறியொடும் தீச்செல சேவகன் செனி நேரே – யுத்2:16 325/3

TOP


செனியன் (1)

செம் சுடர் செறி மயிர் சுருள் செறிந்த செனியன்
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – ஆரண்:1 6/1,2

TOP