சீ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீ 3
சீ_ராமன் 1
சீக்கும் 1
சீகர 5
சீகரம் 1
சீசி 1
சீத்து 1
சீத 13
சீதம் 9
சீதமும் 1
சீதர 1
சீதரோத 1
சீதள 3
சீதா 1
சீதை 58
சீதை-தன் 5
சீதை-தன்னை 1
சீதை-தனை 1
சீதை-தானும் 1
சீதை-பால் 2
சீதைக்கு 5
சீதைக்கும் 1
சீதைக்கேயோ 1
சீதையாம் 3
சீதையால் 3
சீதையும் 10
சீதையும்-தானும் 1
சீதையை 28
சீதையொடும் 1
சீதையோடும் 2
சீப்ப 1
சீய்க்கும் 1
சீய 6
சீயத்தால் 1
சீயத்தின் 1
சீயத்து 1
சீயம் 28
சீயம்-தன்னை 1
சீயமாய் 1
சீயமால் 1
சீயமும் 4
சீயமே 1
சீர் 22
சீர்_மகளை 1
சீர்க்கு 1
சீர்த்த 7
சீர்த்தது 2
சீர்த்ததே 1
சீர்த்தவர் 1
சீர்த்தி 6
சீர்த்தியன் 1
சீர்த்தியாய் 1
சீர்த்தியான் 3
சீர்த்தியோடு 1
சீர்த்து 1
சீர்நிலை 1
சீர்ப்பை 1
சீர்மைத்து 2
சீர்மையில் 1
சீர்மையின் 1
சீர்மையும் 1
சீரம் 2
சீராள் 1
சீரான் 2
சீரிதால் 1
சீரிது 13
சீரிதோ 1
சீரிய 16
சீரிய_அல்ல 1
சீரிய_அல்லன 1
சீரியது 4
சீரியர் 2
சீரியர்_அல்லார்-மாட்டு 1
சீரியன் 4
சீரியோய் 2
சீரியோர் 6
சீரியோன் 2
சீரில் 1
சீரிற்று 1
சீரினையே 1
சீரை 9
சீரையன் 1
சீரையின் 2
சீரையும் 2
சீரையை 1
சீரொடும் 1
சீல 4
சீலத்தால் 1
சீலத்தான் 1
சீலம் 10
சீலமும் 7
சீலமே 1
சீற்ற 7
சீற்றத்தள் 1
சீற்றத்தன் 1
சீற்றத்தார் 1
சீற்றத்தால் 5
சீற்றத்தான் 6
சீற்றத்தான்-தன் 1
சீற்றத்திற்கு 1
சீற்றத்தின் 2
சீற்றத்து 7
சீற்றத்தை 2
சீற்றம் 50
சீற்றமும் 8
சீற்றமே 1
சீற 4
சீறடி 11
சீறடியள் 1
சீறடியை 1
சீறா 2
சீறா-முன்னம் 1
சீறாத 1
சீறாளோ 1
சீறி 39
சீறிட 2
சீறிய 12
சீறியது 1
சீறியாழ் 1
சீறியும் 1
சீறியோ 1
சீறின் 1
சீறினள் 1
சீறினன் 1
சீறினார் 1
சீறினால் 2
சீறினாள் 1
சீறினான் 5
சீறினும் 1
சீறினோர் 1
சீறினோன் 1
சீறு 7
சீறுகின்ற 2
சீறுதியோ 1
சீறும் 8
சீறும்-கொல் 6
சீறுமா 1
சீறுமால் 1
சீறுவாய் 1
சீறுவாள் 2
சீறுவானும் 1
சீறூர் 1
சீனர் 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


சீ (3)

சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – யுத்2:16 293/4
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – யுத்2:16 293/4
இசைந்த சீ_ராமன் ஓலை இலங்கையில் பூசல் தன்னில் – யுத்4-மிகை:41 27/1

TOP


சீ_ராமன் (1)

இசைந்த சீ_ராமன் ஓலை இலங்கையில் பூசல் தன்னில் – யுத்4-மிகை:41 27/1

TOP


சீக்கும் (1)

பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கிட்:17 14/3

TOP


சீகர (5)

சீகர மகர வேலை காவலன் சிந்த-மன்னோ – ஆரண்:10 14/4
தென் திசை கடல் சீகர மாருதம் – கிட்:15 53/3
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – சுந்:3 87/4
சேறு அளாவிய சிறு நறும் சீகர தென்றல் – சுந்:12 48/3
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – யுத்1:9 20/2

TOP


சீகரம் (1)

செப்பு உருக்கு அனைய இ மாரி சீகரம்
வெப்புற புரம் சுட வெந்து வீவதோ – கிட்:10 90/1,2

TOP


சீசி (1)

சீசி என்று யாரும் எள்ள திகைப்பொடு பழுவம் சேர்ந்தான் – பால-மிகை:11 28/4

TOP


சீத்து (1)

ஆன்ற பேர் இருளை சீத்து பகல் செய்த அழகை நோக்கி – சுந்:2 95/2

TOP


சீத (13)

சீத நுண் துளி மலர் அமளி சேர்த்தினார் – பால:10 46/4
தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – பால:10 69/2
சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – பால:13 45/4
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – அயோ:4 38/1
ஆரியன் வரலோடும் அமுது அளவிய சீத
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – அயோ:9 1/3,4
சீத நீர் தொடு நெடும் கொடியும் சென்றன – அயோ:12 30/2
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென் – ஆரண்:10 90/2
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – ஆரண்:10 105/2
தரும் கதிர் சீத யாக்கை சந்திரன் தருதிர் என்ன – ஆரண்:10 111/2
சிந்தியா நொந்து தேய் பொழுது தெறு சீத நீர் – கிட்:1 38/3
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி – சுந்:2 179/3
சீத நீர் முகத்தின் அப்பி சேவகன் மேனி தீண்டி – யுத்3:26 61/1
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் – யுத்4:36 7/3

TOP


சீதம் (9)

பொன்னின் ஒளி பூவின் வெறி சாந்து பொதி சீதம்
மின்னின் எழில் அன்னவள்-தன் மேனி ஒளி மான – பால:22 28/1,2
தாது கொண்ட சீதம் மேவு சாந்து சந்த மென் தளிர் – ஆரண்:10 91/1
யாது இது இங்கு இதனின் முன்னை சீதம் நன்று இதனை நீங்கி – ஆரண்:10 101/3
சீதம் கொள் மலருளோனும் தேவரும் என்பது என்னே – ஆரண்:13 128/1
சீதம் வீங்கு உவரியை செகுக்குமாறு ஒரு – கிட்:1 4/3
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம்
புக்கு நீங்கலின் தளர்வு_இல் இரவி தேர் புரவி – கிட்:4 5/3,4
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி – யுத்1:3 86/2
சீதம் கொள் வேலை அலை சிந்த ஞாலம் இருள் சிந்த வந்த சிறையான் – யுத்2:19 245/3
சீதம் நின்று ஆர்த்தன தேவர் ஆர்த்தனர் – யுத்3:24 106/4

TOP


சீதமும் (1)

சீதமும் சுடுமோ முன்னை சிசிரமே காண் இது என்றான் – ஆரண்:10 102/2

TOP


சீதர (1)

திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி – பால-மிகை:9 24/4

TOP


சீதரோத (1)

சீதரோத குருதி திரை ஒரீஇ – யுத்3:29 1/3

TOP


சீதள (3)

ஏந்தும் மணி கற்பக சீதள கா இழைத்தான் – ஆரண்:10 157/4
தண் தளிர் மலரின் செய்த சீதள சேக்கை சார்ந்தான் – ஆரண்:10 162/4
சீதள முலை சிறுமி தாதையொடு சென்றாள் – கிட்-மிகை:14 4/4

TOP


சீதா (1)

சீதா பவள கொடி அன்னவள் தேடி என்கண் – சுந்:4 85/2

TOP


சீதை (58)

நன்று மலர் குழல் சீதை நலம் பழுது ஆகாது என்றான் – பால:13 24/4
தேட அரு மா மணி சீதை எனும் பொன் – பால:13 33/2
சீதை எ தவம் செய்தனளோ என்றாள் – பால:21 23/4
திங்கள் தங்கள் குல கொடி சீதை ஆம் – பால:21 51/2
பெருமகன் என்-வயின் பிறக்க சீதை ஆம் – அயோ:1 28/1
சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – அயோ:1 58/4
சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன் – அயோ:2 81/2
சேய் அரசு ஆள்வது சீதை கேள்வன் ஒன்றால் – அயோ:3 14/2
குமிழ் முலை சீதை கொண்கண் கோ_முடி புனைதல் காண்பான் – அயோ:3 71/3
சீதை மணவாளன் தன்னோடும் தீ கானம் – அயோ:4 103/3
சீதை பிரியினும் தீரா திரு என்பார் – அயோ:4 109/4
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே – அயோ:4 146/3
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள் – அயோ:7 22/3
செடியொடு தொடர் வனம் நோக்கி சீதை ஆம் – அயோ:12 28/2
சீதை சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் – ஆரண்:1 38/4
சீதை கேள்வன் அவனும் தன் சிற்றவை – ஆரண்:4 33/2
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – ஆரண்:10 1/3
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – ஆரண்:10 68/4
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர் – ஆரண்:10 78/1
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல் சிற்றிடை சீதை என்னும் – ஆரண்:10 79/2
சிற்றிடை சீதை என்னும் நாமமும் சிந்தை-தானும் – ஆரண்:10 84/1
இ நின்றவள் ஆம்-கொல் இயம்பிய சீதை என்றான் – ஆரண்:10 148/4
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – ஆரண்:10 168/3
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ – ஆரண்:11 23/4
சொரிந்தார் அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் – ஆரண்:13 43/4
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில் – ஆரண்:14 6/1
சீதை என்-வயின் தீர்ந்தனளோ எனும் – ஆரண்:14 15/3
மலர் கொம்பு அனைய மட சீதை காதே மற்று ஒன்று அல்லையால் – கிட்:1 30/2
அருந்ததி என தகைய சீதை அவளாக – கிட்:14 48/2
சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து புவனம் சேர்ந்த – கிட்:15 27/3
செங்கோலான் மகள் சீதை செவ்வியாள் – கிட்:16 40/2
சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு – சுந்:5 33/1
தொண்டை அம் கனி வாய் சீதை துயக்கினால் என்னை சுட்டாய் – சுந்:6 40/1
சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர் – சுந்:12 19/2
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார் – யுத்1:2 61/3
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள் – யுத்1:2 81/4
சீதை சீதை என ஆர் உயிர் தேய – யுத்1:11 9/2
சீதை சீதை என ஆர் உயிர் தேய – யுத்1:11 9/2
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – யுத்1:14 21/2
பண் நிறை பவள செ வாய் பைம் தொடி சீதை என்னும் – யுத்2:16 10/1
வெல்லலாம் என்பது சீதை மேனியை – யுத்2:16 76/3
போல்வன குரங்கு உள சீதை போகிலன் – யுத்2:16 81/2
சித்திர வன முலை சீதை செவ்வியால் – யுத்2:16 256/1
புணர்த்துவென் சீதை தானே புணர்வது ஓர் வினையம் போற்றி – யுத்2:17 3/2
சீதை என்று ஒரு கொடும் கூற்றம் தேடினார் – யுத்2:18 115/4
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய – யுத்3:24 70/1
இ தலை சீதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார் – யுத்3:26 16/1
அஞ்சினேன் அஞ்சினேன் அ சீதை என்று அமுதால் செய்த – யுத்3:29 53/3
பொன்றினள் சீதை இன்றே புரவல புதல்வன் தன்னை – யுத்3:29 60/3
சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் – யுத்3:30 35/4
இது இயற்கை ஓர் சீதை என்று இரும் தவத்து இயைந்தாள் – யுத்3:30 48/1
சீதை என்பவள்-தனை விட்டு அம் மனிதரை சேர்தல் – யுத்3:30 50/2
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – யுத்4:38 27/3
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – யுத்4:40 99/4
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள் என்று – யுத்4-மிகை:38 4/1
தாரையை சீதை புல்கி தாமரை கன்ணன் அம்பால் – யுத்4-மிகை:41 125/1
குயில் மொழி சீதை கொண்கன் நில_மகள்-தன்னை கொள்ளும் – யுத்4-மிகை:42 19/3
வாழிய சீர் இராமன் வாழிய சீதை கோமான் – யுத்4-மிகை:42 74/1

TOP


சீதை-தன் (5)

சீதை-தன் கருத்தினை செவியின் உள்ளுற – பால:23 52/3
சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – ஆரண்:5 5/2
மயில் இயல் சீதை-தன் கற்பின் மாட்சியால் – சுந்:12 15/2
விரை குழல் சீதை-தன் மெலிவு நோக்கியோ – சுந்:12 17/3
சீதை-தன் திறத்தின்-ஆயின் அமர் தொழில் திறம்புவேனோ – யுத்1:9 83/4

TOP


சீதை-தன்னை (1)

விட்டனென் சீதை-தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி – யுத்3:28 11/1

TOP


சீதை-தனை (1)

சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று – கிட்:17 6/3

TOP


சீதை-தானும் (1)

கணம் குழை சீதை-தானும் அமரரும் காண்பர் என்றான் – யுத்3:22 3/4

TOP


சீதை-பால் (2)

தீயிடை தணிந்தது என்ன சீதை-பால் துயரம் தீர்ந்தான் – யுத்3:26 74/4
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் – யுத்3:28 6/2

TOP


சீதைக்கு (5)

தாக்கு அணங்கு அரும் சீதைக்கு தாங்க_அரும் துன்பம் – கிட்:10 38/2
செறி குழல் சீதைக்கு அன்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி – சுந்:6 45/3
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்கு தெரிக்கலுற்றான் – யுத்4-மிகை:41 50/4
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள் விரைவில் தாரை – யுத்4-மிகை:41 124/4
என்ன வாசகம் சீதைக்கு இன்று இயம்புவது யாம் என்று – யுத்4-மிகை:41 157/2

TOP


சீதைக்கும் (1)

சீதைக்கும் கூற்றம் காட்டி தீர்ந்திலது ஒருவன் தீமை – யுத்3:26 78/2

TOP


சீதைக்கேயோ (1)

பொலம் கெழு சீதைக்கேயோ பொரு வலி இராமற்கேயோ – யுத்1:13 23/3

TOP


சீதையாம் (3)

மட கொடி சீதையாம் மாதரே-கொலாம் – சுந்:3 60/2
இ உரை நிகழ்வுழி இருந்த சீதையாம்
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் – சுந்:12 28/3,4
பங்கயம்-தனில் சீதையாம் பராபரையாட்டி – யுத்4-மிகை:41 155/2

TOP


சீதையால் (3)

நல் நுதல் சீதையால் என் ஞாலத்தால் பயன் என் நம்பீ – யுத்1:12 38/2
சீதையால் இன்னம் வருவ சிலவேயோ – யுத்2:18 270/4
பொன் தழைத்து-அனைய அல்குல் சீதையால் புகுந்தது என்ன – யுத்3:29 54/2

TOP


சீதையும் (10)

சிவந்த வாய் சீதையும் கரிய செம்மலும் – அயோ:2 62/1
நார் உள தனு உளாய் நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – அயோ:4 152/3,4
நறை குழல் சீதையும் ஞால நங்கையும் – அயோ-மிகை:1 5/1
தேசுடையவளோ என்னின் சீதையும் – சுந்-மிகை:3 21/4
சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான் – யுத்2:16 280/4
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா – யுத்2:19 275/3
வாய்ந்த சீதையும் மானமும் வானர_வேந்தும் – யுத்4-மிகை:41 87/4
வாய்ந்த சீதையும் சேனையும் மற்றுளபேரும் – யுத்4-மிகை:41 88/4
மாது சீதையும் மைந்தனாம் இலக்குவன்-தானும் – யுத்4-மிகை:41 95/2
தானும் சீதையும் தம்பியும் சேதுவை சார்ந்தார் – யுத்4-மிகை:41 113/4

TOP


சீதையும்-தானும் (1)

செகுத்த தோள் உடை தம்பியும் சீதையும்-தானும் – யுத்4-மிகை:41 98/4

TOP


சீதையை (28)

சீதையை தருதலாலே திருமகள் இருந்த செய்ய – பால:10 4/3
தேம்பு சிற்றிடை சீதையை போல் சிறிது – பால:21 30/3
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர் – அயோ:3 70/3
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா – அயோ:8 17/2
செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும் – ஆரண்:10 75/3
தென்றலை பகையை செய்த சீதையை தருதி என்றான் – ஆரண்:11 33/4
சீதையை ஒளித்தனர் மறைத்த புரை தேர்வுற்று – கிட்:14 51/2
தேர்வான் வருகின்றனன் சீதையை தேவர் உய்ய – சுந்:1 46/2
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – சுந்:2 206/4
சீதையை தருக என்று என செப்பினான் – சுந்:12 101/3
சீதையை குறித்ததேயோ தேவரை தீமை செய்த – யுத்1:4 115/1
கேட்ட ஆற்றினால் கிளி_மொழி சீதையை கிடைத்தும் – யுத்1:5 70/3
சேயவள் எளியள் என்னா சீதையை இகழல் அம்மா – யுத்1:9 77/2
சீதையை விடுதி-ஆயின் தீரும் இ தீமை என்றான் – யுத்1:9 81/4
சீதையை பெற்றேன் உன்னை சிறுவனுமாக பெற்றேன் – யுத்1:14 26/3
சீதையை விடுத்து எளியர் செய் பிழை பொறுக்க என்று – யுத்1-மிகை:2 13/2
வாங்கினென் சீதையை என்னும் வன்மையால் – யுத்2:15 108/2
கிட்டியதோ செரு கிளர் பொன் சீதையை
சுட்டியதோ முனம் சொன்ன சொற்களால் – யுத்2:16 75/1,2
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை – யுத்2:17 2/3
விட்டிலை சீதையை ஆம் எனின் வீரர் – யுத்3:20 15/1
சீதையை உவந்துளான் என்பர் சீரியோர் – யுத்3:24 79/4
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – யுத்3:26 47/3
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – யுத்3:28 9/4
வாச குழலாள் மயில் சீதையை நீ – யுத்3-மிகை:28 2/1
வெறி ஆர் குழல் சீதையை விட்டு அகல – யுத்3-மிகை:28 3/2
அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – யுத்4:38 20/1,2
குன்று போன்று உள தோளினான் சீதையை குறுக – யுத்4:40 107/2
பிணை என தகைய நோக்கின் சீதையை பேடை அன்ன – யுத்4-மிகை:41 294/3

TOP


சீதையொடும் (1)

சிந்த நூறி சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப – சுந்:12 120/2

TOP


சீதையோடும் (2)

தீரும் இ சீதையோடும் என்கிலது அன்று என் தீமை – யுத்3:26 76/1
ஒன்றும் நல் சீதையோடும் உம்பரும் பிறரும் காண – யுத்4-மிகை:41 49/2

TOP


சீப்ப (1)

சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் – ஆரண்:10 158/2

TOP


சீய்க்கும் (1)

பாய் இருள் சீய்க்கும் தெய்வ பருதியை பழிக்கும் மாலை – யுத்1:7 10/1

TOP


சீய (6)

மழை இடிப்பு உறா வய வெம் சீய மா – கிட்:3 47/1
அழிவு இலான் வயிர மார்பத்து அமலன் மானுடம் ஆம் சீய
எழில் உலாம் உருவு கொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி – யுத்1-மிகை:3 27/1,2
சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி – யுத்1-மிகை:3 29/3
மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து வேடன் – யுத்1-மிகை:4 10/1
என்று சென்று இரைந்து எழுந்து ஓர் சீய ஏறு அடர்த்ததை – யுத்3:31 76/1
வெறித்து இரிந்த வாசியோடு சீய மாவும் மீளியும் – யுத்3:31 78/1

TOP


சீயத்தால் (1)

சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மத கத மா – அயோ:10 6/1

TOP


சீயத்தின் (1)

சீயத்தின் முழக்கம் கேட்டல் போன்றனர் செறுநர் எல்லாம் – யுத்2:15 142/4

TOP


சீயத்து (1)

நூறு_ஆயிரம் யாளியின் நோன்மை தெரிந்த சீயத்து
ஏறாம் அவை அன்னவை ஆயிரம் பூண்டது என்ப – யுத்2:19 19/1,2

TOP


சீயம் (28)

குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம்
சென்று அவன் தன்னை இன்னே கொணர்கின்றேன் சிறிது போழ்தில் – கிட்:2 35/2,3
புகல்_அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளை சீயம் பொங்கி – சுந்:1 4/1
குன்றோடு குணிக்கும் கொற்ற குவவு தோள் குரக்கு சீயம்
சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும் – சுந்:1 35/1,2
முழை கொள் மேருவின் முகட்டிடை கனகனை முருக்கிய முரண் சீயம்
தழை கொள் தோளொடு தலை பல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை – சுந்:2 205/3,4
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்கு சீயம்
வந்தனன் முடிந்தது அன்றோ மன கருத்து என்ன வாழ்த்தி – சுந்:10 18/2,3
தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மா சீயம்
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற – சுந்:11 20/1,2
திசை திறந்து அண்டம் கீற சிரித்தது செம் கண் சீயம் – யுத்1:3 127/4
பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை – யுத்1:3 130/1
தன் வயிற்றகத்து வைத்து தந்தது அ சீயம் தாயின் – யுத்1:3 136/4
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம்
வனை கழலவனும் மற்று அ மடங்கலின் வரவு நோக்கி – யுத்1:3 143/3,4
நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – யுத்1:9 69/3
பொரு வலி வய வெம் சீயம் யாவையும் புலியும் சுற்ற – யுத்1:10 2/3
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி – யுத்1:13 4/3
பார் மிசை வணங்கி சீயம் விண் மிசை படர்வது என்ன – யுத்1:14 13/1
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – யுத்1:14 29/4
காண வந்து அனைய சீயம் கணத்திடை கதிர்த்தது அம்மா – யுத்1-மிகை:3 22/4
ஒப்புற நகைத்து நீறாய் எரிந்தது ஓர் கடவுள் சீயம் – யுத்1-மிகை:3 24/4
சீற்றமே சிந்தும் செம் கண் தெதிமுகன் என்னும் சீயம் – யுத்1-மிகை:11 7/4
தன் தனி உள்ள நாணால் தழல் விழி கொலை வெம் சீயம்
நின்று என எருத்தம் கோட்டி நிலனுற நோக்கி கூறும் – யுத்1-மிகை:12 4/3,4
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் – யுத்2:15 154/2
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் – யுத்2:16 224/3
முழை குல சீயம் வெம் போர் வேட்டது முனிந்தது என்ன – யுத்3:20 30/1
சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான் – யுத்3:21 33/4
வெம்பினர் பின்னும் மேன்மேல் சேறலும் வெகுண்டு சீயம்
தும்பியை தொடர்வது அல்லால் குரங்கினை சுளிவது உண்டோ – யுத்3:27 97/1,2
தேரும் மாவும் யானையோடு சீயம் யாளி ஆதியா – யுத்3:31 75/1
கோர ஆளி சீயம் மீளி கூளியோடு ஞாளியும் – யுத்3:31 93/1
தேரும் மதமாவும் வரை ஆளியொடு வாசி மிகு சீயம் முதலா – யுத்3:31 146/1
ஏனமோடு எண்கு சீயம் எழு மத – யுத்3-மிகை:31 40/1

TOP


சீயம்-தன்னை (1)

மேக்கு உயர் சீயம்-தன்னை கண்டனர் வெருவுகின்றார் – யுத்1:3 155/4

TOP


சீயமாய் (1)

சீயமாய் மலி அண்ணல் முன் திரு சிலை வைத்து – யுத்4-மிகை:41 101/3

TOP


சீயமால் (1)

சேண் உயர் கொடியது வய வெம் சீயமால்
காணினும் காலின் மேல் அரிய காட்சியன் – யுத்2:16 105/2,3

TOP


சீயமும் (4)

பொன் துளங்கு உளை சீயமும் போன்றனன் – கிட்:11 15/4
வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும் – யுத்1:8 27/2
காரும் யாளியும் சீயமும் காண் தகு – யுத்2:15 61/2
தெளி யாளியும் முரண் சீயமும் சின வீரர்-தம் திறமும் – யுத்3:31 118/2

TOP


சீயமே (1)

சேவகன் தெரிந்து ஏறிய சீயமே – யுத்2:19 142/4

TOP


சீர் (22)

சீர் அணி சோழ நாட்டு திருவழுந்தூருள் வாழ்வோன் – பால-மிகை:0 15/3
சீர் ஆர் குணாதித்தன் சேய் அமைய பாடினான் – பால-மிகை:0 22/3
சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன் – பால-மிகை:0 28/2
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – ஆரண்:3 40/4
தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து – ஆரண்-மிகை:3 4/3
விண் உற தொடர் மேருவின் சீர் வரை – கிட்:11 11/1
சீர் உறு சுயம்பிரபை ஏமை செறிவு எய்தும் – கிட்-மிகை:14 6/3
சீர் மேல் படராது என சிந்தை உணர்ந்து செல்வான் – சுந்:1 42/2
சீர் இயற்கை நிரம்பிய திங்களா – சுந்:2 165/2
அண்ணல் அ அரியினுக்கு அடியவர் அவன் சீர்
நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான் – சுந்:8 36/1,2
செம் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெற – யுத்1-மிகை:1 2/2
சீர் அழித்தவன் ஆம் என தேவர்கள் – யுத்2:19 148/2
சீர் தடம் பெரும் சில்லி அம் தேரினை – யுத்2:19 155/1
சீர் உகந்தது நெரித்தது தானவர் சிரத்தை – யுத்4:37 106/4
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – யுத்4:38 10/2
தழுவு சீர் இளைய_கோவும் சனகன் மா மயிலும் போற்ற – யுத்4:41 18/3
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்கு தெரிக்கலுற்றான் – யுத்4-மிகை:41 50/4
சீர் எழுவு திரு அணையை தெரிசிக்க தீர்க என – யுத்4-மிகை:41 81/2
சீர் மேவும் திரு அணையை தெரிசிக்க தீர்க எனா – யுத்4-மிகை:41 82/2
சீர் அணி அணிக என செப்புவாய் என்றான் – யுத்4-மிகை:41 212/4
பரதன் அஃது உரைத்தலோடும் பணிந்து மாருதியும் சீர் சால் – யுத்4-மிகை:41 259/1
வாழிய சீர் இராமன் வாழிய சீதை கோமான் – யுத்4-மிகை:42 74/1

TOP


சீர்_மகளை (1)

சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – யுத்4:38 10/2

TOP


சீர்க்கு (1)

சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய – யுத்1:4 63/2

TOP


சீர்த்த (7)

தெரிதர கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே – அயோ:8 14/2
சீர்த்த நண்பினர் ஆய பின் சிவன் படை உவர் மேல் – யுத்1-மிகை:2 27/3
சீர்த்த பேர் அணை-தன்னையும் சிந்தின – யுத்2:15 13/2
சீர்த்த சங்க கடல் உக தேவர்கள் – யுத்2:15 99/2
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – யுத்2:16 25/1
சீர்த்த வீரியன் இளையவன் இராமன் மேல் செறிய – யுத்3-மிகை:22 4/3
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – யுத்4:37 162/2

TOP


சீர்த்தது (2)

சீர்த்தது போரும் என்னா தேவர்க்கும் தேவர் ஆய – சுந்:11 4/3
திசையினை வென்ற வென்றி வரவர சீர்த்தது என்றான் – யுத்1-மிகை:14 6/4

TOP


சீர்த்ததே (1)

தேவரை பரவும் துணை சீர்த்ததே – அயோ:2 18/4

TOP


சீர்த்தவர் (1)

சீர்த்தவர் செய்ய தக்க கருமமே செய்தார் என்ன – யுத்3:25 9/4

TOP


சீர்த்தி (6)

கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால் – பால:23 101/2
வன் திண் சிலை கைம் மனு என்னும் வயங்கு சீர்த்தி
குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான் – அயோ-மிகை:4 8/3,4
இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கிட்:12 5/3,4
எங்கு உலப்புறும் நும் சீர்த்தி நும்மொடும் இயைந்தது என்றால் – சுந்:12 83/3
ஓதினார் சீர்த்தி உயர்ந்த பரஞ்சுடரும் – யுத்1:3 165/3
அளவு_அறு சீர்த்தி என் அறன் என் ஆண்மை என் – யுத்3:24 77/2

TOP


சீர்த்தியன் (1)

மண் புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் – சுந்-மிகை:11 10/4

TOP


சீர்த்தியாய் (1)

சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாய் – அயோ-மிகை:13 1/4

TOP


சீர்த்தியான் (3)

சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் – அயோ:13 32/4
தெவ் அழிதர உயர் விசய சீர்த்தியான் – சுந்:11 1/4
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான் – யுத்3:24 64/4

TOP


சீர்த்தியோடு (1)

மைந்தா எம்பி வரம்பு இல் சீர்த்தியோடு
உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கிட்:16 44/3,4

TOP


சீர்த்து (1)

தேனொடு கிழங்கும் காயும் கனிகளும் பிறவும் சீர்த்து
கானகம் பொலிதலாலே கவி குலம் அவற்றை மாந்தி – யுத்4-மிகை:41 260/2,3

TOP


சீர்நிலை (1)

சீர்நிலை முற்றும் தேறுதல் கொற்ற செயல் அம்மா – கிட்:17 2/3

TOP


சீர்ப்பை (1)

சீர்ப்பை சிக்கு_அற தேறினன் சேக்கையில் – ஆரண்:4 42/3

TOP


சீர்மைத்து (2)

செய்தவர் பெறுவது ஐயா செப்பல் ஆம் சீர்மைத்து ஆமோ – கிட்:7 139/4
செல்லும் என்று எளிவந்தோர்-மேல் செலுத்தலும் சீர்மைத்து ஆமோ – கிட்:10 62/4

TOP


சீர்மையில் (1)

கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ – சுந்:12 94/4

TOP


சீர்மையின் (1)

திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன் – கிட்:11 2/2

TOP


சீர்மையும் (1)

திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால் – யுத்4:40 53/2,3

TOP


சீரம் (2)

தீரா மனத்தாள் தர வந்தன சீரம் என்றார் – அயோ:4 143/4
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள் – அயோ:4 223/2

TOP


சீராள் (1)

திண் திறலாளொடு தாடகை சீராள்
கண்டகர் ஆய அரக்கர் கணத்து ஓர் – ஆரண்:14 49/2,3

TOP


சீரான் (2)

நின்றனன் நெடிய வாயில் கடைத்தலை நிறைந்த சீரான் – கிட்:11 97/4
வன் திறல் கயமும் மாவும் வழங்கினன் வயங்கு சீரான் – யுத்4-மிகை:42 56/4

TOP


சீரிதால் (1)

சிந்துவென் அயர்வுறு சிந்தை சீரிதால் – சுந்:12 19/4

TOP


சீரிது (13)

சீரிது தேவர்-தங்கள் சிந்தனை என்பது உன்னி – பால:24 28/1
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால் – பால-மிகை:11 21/2
சீரிது மேல் இ மாற்றம் தெளிவுற தேர்-மின் என்னா – யுத்1:4 103/3
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து – யுத்1:6 14/2
தீங்கினன் சிரத்தின் மேலும் உயிரினும் சீரிது அம்மா – யுத்1:12 44/3
திரு மணி பறித்து தந்த வென்றியே சீரிது அன்றோ – யுத்1:12 46/4
சீரிது என்று உணர்கிலை சீறி பொங்கினாய் – யுத்1-மிகை:4 3/2
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – யுத்2:19 234/4
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – யுத்3:28 27/3
தெள்ளிது என் விஞ்சை என்றான் அமலனும் சீரிது என்றான் – யுத்4:37 7/4
சீரிது மலரோன் செய்கை தெரியுமோ தெரியாது அன்றே – யுத்4-மிகை:41 125/3
சீரிது கூறி சேறி என்றலும் மானம் சேர்ந்து – யுத்4-மிகை:41 177/3
சீரிது கூறி சேறி என்றலும் தேர் மேல் கொண்டு – யுத்4-மிகை:41 208/3

TOP


சீரிதோ (1)

சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ – யுத்1:4 71/4

TOP


சீரிய (16)

செவ்விய மதுரம் சேர்ந்தன பொருளின் சீரிய கூரிய தீம் சொல் – பால:3 1/1
தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார் – அயோ:3 57/3
சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – அயோ:5 45/2
சீரிய பாலின் வேலை சிறு பிரை தெறித்தது அன்னான் – சுந்:2 94/4
சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – சுந்:3 113/4
சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான் – சுந்:14 14/2
சீரிய கிளைஞரை மடிய செற்றுளோர் – யுத்1:4 78/4
சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்தது உண்டோ – யுத்1:4 116/2
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து – யுத்1:6 14/2
சீரிய அனலி தெய்வ படைக்கலம் தெரிந்து வாங்கி – யுத்2:19 218/2
சென்றனர் பத்து நூற்று சீரிய வீரர் ஓடி – யுத்2-மிகை:16 10/1
சீரிய சென்னி சேர்த்து சென்றனன் தரும_செல்வன் – யுத்3:27 12/4
சீரிய அயோத்தி சேர திருவுளம் செய்தி என்ன – யுத்4-மிகை:41 120/3
சீரிய வாயுவின் தோன்றல் சீரியோய் – யுத்4-மிகை:41 187/2
சீரிய தானையோடும் சிறப்பொடும் மகிழ்ந்து சென்றான் – யுத்4-மிகை:41 208/4
சீரிய விமானத்து ஏறி பரத்துவன் இருக்கை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 251/4

TOP


சீரிய_அல்ல (1)

சீரிய_அல்ல சொல்லி தலை பத்தும் சிந்துவாயோ – சுந்:3 113/4

TOP


சீரிய_அல்லன (1)

சீரிய_அல்லன செப்பல் என்ற பின் – அயோ:5 45/2

TOP


சீரியது (4)

சீரியது எண்ணினை செப்புகின்றது என் – அயோ-மிகை:1 12/2
சீரியது அன்று இது என்று சிந்தையில் தெளிந்த தம்பி – ஆரண்:11 59/2
சீரியது அன்று நம் செய்கை தீர்வு அரும் – சுந்:14 16/2
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை – யுத்3:23 27/3

TOP


சீரியர் (2)

சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – ஆரண்:6 36/2
சீரியர் மனிதரே சிறியம் யாம் எனா – யுத்1:2 43/3

TOP


சீரியர்_அல்லார்-மாட்டு (1)

சீரியர்_அல்லார்-மாட்டு சேர்கிலென் தேவர்-பாலும் – ஆரண்:6 36/2

TOP


சீரியன் (4)

சீரியன் சொல்லே என்ன செவ்விதின் அரசு செய்தான் – கிட்:9 32/4
சீரியன் மல் தோள் ஆண்மை விரிப்பான் இவை செப்பும் – கிட்:17 8/4
சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே – கிட்-மிகை:17 1/4
தீங்கு இழைப்பவர்கட்கு எல்லாம் சீரியன் மாய செல்வன் – யுத்2:19 184/3

TOP


சீரியோய் (2)

தெரிவு இல தேறும் தன்மை சீரியோய் செவ்விது அன்றால் – ஆரண்:6 56/2
சீரிய வாயுவின் தோன்றல் சீரியோய்
சூர் உடை இராமற்கு தூதன் என்று எனது – யுத்4-மிகை:41 187/2,3

TOP


சீரியோர் (6)

தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர் – சுந்:12 93/4
செம்மை_இல் அரக்கரில் யாவர் சீரியோர் – யுத்1:4 59/4
செறி கழல் அரக்கர்-தம் அரசு சீரியோர்
நெறி அலது ஆதலின் நிலைக்கலாமையும் – யுத்1:4 90/1,2
அயிர்ப்பு அறும் அறிவினில் அறிவர் சீரியோர் – யுத்1-மிகை:3 12/4
சீதையை உவந்துளான் என்பர் சீரியோர் – யுத்3:24 79/4
தேவரோடு முனிவரும் சீரியோர்
ஏவரோடும் இடம் இன்றி நின்றவன் – யுத்3:29 33/1,2

TOP


சீரியோன் (2)

தேவு காதல் சீரியோன்
ஆவி போயினான் எனா – ஆரண்:1 69/1,2
தேவி நீங்க அ தேவரின் சீரியோன்
ஆவி நீங்கினன் போல் அயர்வான் அது – கிட்:11 30/1,2

TOP


சீரில் (1)

சீரில் செல்கின்றது இல்லை இ செரு எனும் திறத்தால் – யுத்2:15 216/3

TOP


சீரிற்று (1)

பெறுதியே எவையும் சொல்லி பேர் அறிவாள் சீரிற்று
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ – யுத்2:16 42/1,2

TOP


சீரினையே (1)

சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – யுத்4:37 202/4

TOP


சீரை (9)

திரு அரை துகில் ஒரீஇ சீரை சாத்தியே – அயோ:4 148/4
தாழ் வினை அது வர சீரை சாத்தினான் – அயோ:4 158/2
திரு அரை சுற்றிய சீரை ஆடையன் – அயோ:4 187/1
சீரை சுற்றி திருமகள் பின் செல – அயோ:4 228/1
தன்னுடை திரு அரை சீரை சாத்தினான் – அயோ:12 52/2
நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை என் அம்பாலே – அயோ:13 21/1,2
ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற – அயோ-மிகை:4 9/1
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ – சுந்:12 97/4
எ திறம் இவர்-தம் சீரை எண்ணுவது எனவே அண்ணல் – சுந்-மிகை:2 6/3

TOP


சீரையன் (1)

சுற்றிய சீரையன் தொடரும் தம்பியன் – அயோ:4 165/1

TOP


சீரையின் (2)

பொன் அரை சீரையின் பொலிவு நோக்கினான் – அயோ:4 157/2
பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா – அயோ:4 213/3

TOP


சீரையும் (2)

சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும் – பால:5 69/3
துன் நெடும் சீரையும் சுற்றி மீண்டும் அ – அயோ:4 181/3

TOP


சீரையை (1)

தான் புனை சீரையை தம்பி சாத்திட – அயோ:4 149/1

TOP


சீரொடும் (1)

சென்று தா நம் தேவியை சீரொடும் – யுத்4:40 24/4

TOP


சீல (4)

சீல மங்கையர் வாய் என தீம் கனி – கிட்:13 18/3
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி – யுத்1:3 86/2
சீல செய்கையும் கவி பெரும் சேனையும் தெரிக்கில் – யுத்3:30 45/4
தரும சீல என்றான் மறை தந்துளான் – யுத்4:39 12/4

TOP


சீலத்தால் (1)

சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – ஆரண்:10 104/4

TOP


சீலத்தான் (1)

சீலத்தான் இமையோர் செய் தவத்தினின் – யுத்3-மிகை:31 44/2

TOP


சீலம் (10)

சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை – அயோ:2 27/1
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ – அயோ:3 95/2
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – அயோ:9 44/4
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே – அயோ:10 16/1
சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கிட்:9 26/3
சீலம் அழிவுற்ற புனல் உற்று உருவு செப்பின் – கிட்:10 72/2
சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ – சுந்:2 220/2
சீலம் உறு மானிடன் என தெளியலாமோ – யுத்1-மிகை:2 12/4
அன்னவன் புகழ் சீலம் நல் அறம் தனி மெய்ம்மை – யுத்1-மிகை:3 7/1
சீலம் உறுவோய் உனக்கு செப்பும் திருநாமம் – யுத்1-மிகை:3 31/1

TOP


சீலமும் (7)

சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு – அயோ:1 7/3
சீலமும் தருமமும் சிதைவு_இல் செய்கையாய் – அயோ:14 71/1
விரவு சீலமும் வினையின் மேன்மையும் – அயோ:14 104/2
போல் இயற்கையும் சீலமும் போற்றலை – கிட்:7 95/2
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன் – யுத்1:3 74/3
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின் – யுத்1:4 89/3
சீலமும் காட்டி என் கணவன் சேவக – யுத்4:40 43/1

TOP


சீலமே (1)

சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு – யுத்1:4 81/3

TOP


சீற்ற (7)

மின் ஒத்த சீற்ற கனல் விட்டு விளங்க நின்ற – அயோ:4 122/1
சின கொடும் திறல் சீற்ற வெம் தீயினான் – அயோ:14 3/1
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – சுந்:4 79/4
செம்புக்கும் சிவந்த செம் கண் திசை நிலை களிற்றின் சீற்ற
கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடை குரக்கு புன் தோள் – யுத்1:12 41/1,2
சென்று சிந்தை புகுதலும் சீற்ற தீ – யுத்2:15 86/2
சிங்க_ஏறு அசனி_ஏறு கேட்டலும் சீற்ற சேனை – யுத்2:19 276/1
சிறக்கும் தேரொடும் கண்டிலன் சீற்ற தீ – யுத்4:37 176/3

TOP


சீற்றத்தள் (1)

என்று அவன் இயம்பலும் எடுத்த சீற்றத்தள்
கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள் – ஆரண்:12 12/1,2

TOP


சீற்றத்தன் (1)

தீயிடை பொடிந்து எழும் உயிர்ப்பன் சீற்றத்தன்
மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அற – யுத்4:37 145/2,3

TOP


சீற்றத்தார் (1)

உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார் – ஆரண்:7 48/4

TOP


சீற்றத்தால் (5)

திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம் – அயோ:14 23/2
புன் தொழில் அனையவள் புரிந்த சீற்றத்தால்
கொன்றிலை போலுமால் கூறுவாய் என்றான் – ஆரண்:14 89/3,4
வஞ்சனை நீ செய வள்ளல் சீற்றத்தால்
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று – சுந்:3 121/2,3
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால்
போது உறு பெரும் களம் புகுந்துளான் என – யுத்2:15 107/2,3
ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும் – யுத்4:40 74/1

TOP


சீற்றத்தான் (6)

இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – அயோ:13 6/4
சரதம் மற்று இலது என தழங்கு சீற்றத்தான் – அயோ:14 27/4
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான்
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக – ஆரண்:6 109/2,3
அளித்தனன் அரக்கர் செற்ற சீற்றத்தான் அவலம் தீர்ந்தான் – ஆரண்:13 136/4
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செய்தான் – கிட்:11 67/2
சிங்க_ஏறு அன்ன சீற்றத்தான் இராவணன் தேரில் – யுத்4:32 33/2

TOP


சீற்றத்தான்-தன் (1)

அரி படு சீற்றத்தான்-தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார் – சுந்:6 56/1

TOP


சீற்றத்திற்கு (1)

தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய – ஆரண்:10 66/2

TOP


சீற்றத்தின் (2)

திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை – சுந்:3 133/4
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – சுந்:12 39/3

TOP


சீற்றத்து (7)

எருமை நாகு ஈன்ற செம் கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – பால:2 17/1,2
தொகுதரு காதற்கு தோற்ற சீற்றத்து ஓர் – பால:19 44/1
என்று என்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடா முன் – அயோ-மிகை:4 8/1
ஆயிடை எழுந்த சீற்றத்து அழுந்திய துன்பம் மாறி – ஆரண்:10 66/1
முருங்கிய கனலின் மூரி விடத்தினை முருக்கும் சீற்றத்து
அரும் கதிர் அருக்கன் தன்னை ஆர் அழைத்தீர்கள் என்றான் – ஆரண்:10 111/3,4
கொண்ட சீற்றத்து இளையோன் குறுகினான் – கிட்:11 16/3
அணை நெடும் கடலில் தோன்ற ஆறிய சீற்றத்து ஐயன் – யுத்1:10 6/1

TOP


சீற்றத்தை (2)

கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறி – பால:15 4/1
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான் – யுத்1:3 161/4

TOP


சீற்றம் (50)

சீற்றம் இல்லை தம் சிந்தையின் செம்மையால் – பால:2 39/2
எடுத்த சீற்றம் விட்டு இனிது வாழ்த்தி மேல் – பால:6 19/2
மெய்க்கொண்ட சீற்றம் தலைக்கொண்டிட விம்மி மென் பூ – பால:17 20/3
சீற்றம் ஆம் அவிநயம் தெரிக்கின்றாரினே – பால:19 21/4
ஈனம் இல் எந்தை சீற்றம் நீக்கினான் என்ன முன் ஓர் – பால:24 32/3
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம்
விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது என்றான் – அயோ:4 125/3,4
யாண்டோ அடியேற்கு இனி சீற்றம் அடுப்பது என்றான் – அயோ:4 126/4
சீற்றம் துறந்தான் எதிர்நின்று தெரிந்து செப்பும் – அயோ:4 137/1
சீற்றம் இன்றியும் தீ எழ நோக்குவான் – அயோ-மிகை:8 1/3
மானிடர் வலியர் என்ற மாற்றத்தால் சீற்றம் வைத்தான் – ஆரண்:12 58/4
உரு கெழு சீற்றம் பொங்கி பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான் – ஆரண்:12 63/4
செயல் இனி செயல் என்று எண்ணி கண்ணிய சீற்றம் தீர்ந்தான் – ஆரண்:13 126/4
திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும் சீற்றம் என்பது – கிட்:7 49/2
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கிட்:10 61/4
சிந்தையுள் நெடும் சீற்றம் திரு முகம் – கிட்:11 23/2
பேர்க்க_அரும் சீற்றம் பேர முகம் பெயர்ந்து ஒதுங்கிற்று அல்லால் – கிட்:11 46/3
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கிட்:11 50/1
மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம்
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான் – கிட்:11 78/3,4
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து – கிட்:11 80/3
பொங்கிய சீற்றம் பற்றி புகுந்திலன் பொருமி நின்றான் – கிட்:11 84/2
அது பெரிது அறிந்த அன்னை அன்னவன் சீற்றம் மாற்றி – கிட்:11 85/1
சீற்றம் அங்கு அது-தனை தெளிந்த சிந்தையால் – கிட்:11 104/3
நீசன் அ அரக்கன் சீற்றம் நெருப்புக்கும் நெருப்பு நீங்கள் – கிட்:16 59/3
இற்றை போர் பெரும் சீற்றம் என்னோடும் முடிந்திடுக – சுந்:2 221/1
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம்
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின் – சுந்:3 137/2,3
பிறிந்தார் சீற்றம் மன்னனை அஞ்சி பிறிகில்லார் – சுந்:3 153/2
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – சுந்:4 80/4
செயிர் கொள் வாள் அரக்கர் சீற்றம் செருக்கினர் படைகள் சிந்தி – சுந்:8 22/3
தேனே புரை கண் கனலே சொரிய சீற்றம் செருக்கினான் – சுந்:8 41/3
இடம் புகுந்து இனைய செய்த இதனொடு சீற்றம் எஞ்சேன் – சுந்:10 23/2
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி – சுந்:11 22/2
சீற்றம் மீக்கொண்ட சிவந்தன தாமரை செம் கண் – யுத்1:6 4/4
கரக்கும் நாயகனை தானும் உணர்ந்திலன் சீற்றம் கண்டும் – யுத்1:6 59/2
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம்
தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – யுத்1:7 17/3,4
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – யுத்1:11 27/3
பெய்யும் வானிடை மழையினும் பெருத்தது வளர்ந்தது பெரும் சீற்றம் – யுத்2:16 344/4
கொன்றன மானம் தோன்ற கூற்று என சீற்றம் கொண்டான் – யுத்2:17 25/2
தேரிடை நின்று கண்கள் தீ உக சீற்றம் பொங்க – யுத்2:18 208/1
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – யுத்2:18 214/3
சீற்றம் தான் அன்றேல் சீற்றம் வேறு ஒன்று தெரிப்பது எங்கே – யுத்2:18 214/3
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம் – யுத்3:22 112/3
மதம் புலர் களிறு என சீற்றம் மாறினர் – யுத்3:27 67/4
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – யுத்3:27 129/3
சிறப்பு இனி பெறுக தீர்க என்றனன் சீற்றம் இல்லான் – யுத்3:27 176/4
சீதை-பால் விடுதி-ஆயின் அனையவர் சீற்றம் தீர்வர் – யுத்3:28 6/2
ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியை பொறுத்தி யான் போய் – யுத்3:28 13/2
சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான் – யுத்3:30 25/1
சிட்டது செய்தி என்றான் அதற்கு அவன் சீற்றம் செய்தான் – யுத்4:34 16/4
தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும் – யுத்4:37 12/2
தேன் முகம் மலரும் தாரான் அரி சொல சீற்றம் தீர்ந்தான் – யுத்4-மிகை:41 247/4

TOP


சீற்றமும் (8)

தேவியை குறித்து செற்ற சீற்றமும் மான தீயும் – கிட்:11 69/1
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப – சுந்:3 134/4
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம் – யுத்2:15 156/4
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம் – யுத்2:16 183/4
திருகு வெம் சின தீ நிகர் சீற்றமும்
பெருகு காதலும் துன்பும் பிறழ்ந்திட – யுத்3:29 8/1,2
கேட்ட அண்ணலும் முறுவலும் சீற்றமும் கிளர – யுத்3:31 34/1
செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து – யுத்4:37 169/3
தளிர்_இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன்-தன் – யுத்4:37 205/1

TOP


சீற்றமே (1)

சீற்றமே சிந்தும் செம் கண் தெதிமுகன் என்னும் சீயம் – யுத்1-மிகை:11 7/4

TOP


சீற (4)

பரிவு_இலன் சீற போந்து பருவரற்கு ஒருவன் ஆகி – கிட்:2 22/2
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற – யுத்2:18 179/1
தேர் ஒலி கடலை சீற சிலை ஒலி மழையை சீற
போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்து போக – யுத்2:18 179/1,2
திறம் தரு கவியின் சேனை செறி கழல் நிருதன் சீற
இறந்தன கிடந்த வெள்ளம் எழுபதின் பாதி மேலும் – யுத்2:19 98/1,2

TOP


சீறடி (11)

தரங்க வார் குழல் தாமரை சீறடி
கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான் – பால:14 34/1,2
கற்றை மேகலைகள் நீங்கி சீறடி கவ்வ காலில் – பால:18 11/3
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என – பால:18 26/2
சிற்றிடை நுடங்க ஒளிர் சீறடி பெயர்த்தாள் – பால:22 27/4
செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி
கைகளின் தீண்டினள் கால கோள்_அனாள் – அயோ:2 50/3,4
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – அயோ:6 5/2
பஞ்சு அளாவிய சீறடி சுவடிகள் பாராய் – அயோ:10 20/4
காண் தகு தட கையின் கமல சீறடி
பூண்டனன் கிடந்தனன் புலம்பினான்-அரோ – அயோ:11 87/3,4
பரிபுரம் ஆர்க்கில பவள சீறடி
அரி இனம் ஆர்க்கிலா கமலம் என்னவே – அயோ:12 40/3,4
சேம வில் குமரனும் விலக்கி சீறடி
பூ முகம் நெடு நிலம் புல்லி சொல்லுவான் – ஆரண்:12 14/3,4
அரிய நொந்திலர் அலத்தக சீறடி அயர்ந்தார் – யுத்3:20 63/4

TOP


சீறடியள் (1)

செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி – ஆரண்:6 24/2

TOP


சீறடியை (1)

மொய் கொள் சீறடியை சேர்ந்த முளரிக்கும் செம்மை ஈந்த – பால:22 9/1

TOP


சீறா (2)

அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – பால:24 14/3,4
தரை பட சரத்தின் மாரி தசமுகன்_சிறுவன் சீறா
கரை அறு கவியின் சேனை தலைவர்கள் கனலின் பொங்கி – யுத்2-மிகை:18 23/2,3

TOP


சீறா-முன்னம் (1)

சேவகன் சீறா-முன்னம் சேதுவும் இயன்ற மாதோ – சுந்:1 19/4

TOP


சீறாத (1)

சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – யுத்1:11 27/3

TOP


சீறாளோ (1)

திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ
மரு ஆரும் துழாய் அலங்கல் மணி மார்பில் வைகுவாள் – ஆரண்:1 57/3,4

TOP


சீறி (39)

உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி
வெறுப்பு இல களிப்பின் வெம் போர் மதுகைய வீர ஆக்கை – பால:2 16/2,3
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன் – பால:7 43/2
செம் கயல் அனைய நாட்டம் சிவப்பு உற சீறி போன – பால:18 10/2
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன் – பால:24 34/3
ஆளையும் சீறி பீறி அணி மலர் கமுகில் பாய்ந்த – பால-மிகை:2 1/3
சீறி வைதனர் செருக்கினர் நெருக்கினர் செறுத்தார் – பால-மிகை:9 34/4
சேயரி குவளை முத்தம் சிந்துபு சீறி போனாள் – ஆரண்:11 66/4
தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கிட்:7 5/2
தீவினை இயற்றமேனும் எம்பி-மேல் சீறி என்-மேல் – கிட்:7 132/3
திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கிட்:14 59/2,3
சீறி தீயவன் ஏறு தேரையும் – கிட்:16 42/1
தீயையும் தீக்கும் தெய்வ செம் கதிர் செல்வன் சீறி – கிட்:16 54/4
செருக்குனோடு இருக்கும்-காலை செறுநரின் சீறி வாலி – கிட்-மிகை:2 4/2
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – சுந்:4 80/1
வெய்து உரை சொல்ல சீறி கோறல் மேற்கொண்டுவிட்டான் – சுந்:14 37/4
இன்னன நிகழும்-காலை எரி விழித்து எழுந்து சீறி
அ நெடும் சோலை காக்கும் வானரர் அவரை நோக்கி – சுந்-மிகை:14 6/1,2
அதுதனை புறங்கையாலே அகற்றி அங்கதனும் சீறி
ததிமுகன்-தன்னை பற்றி குத்தினன் தடக்கை-தன்னால் – சுந்-மிகை:14 12/3,4
செயிரின் ஒரு பொழுதில் நுந்தையை யாம் சீறி
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – யுத்1:3 167/2,3
தொடுவெனே குரங்கை சீறி சுடர் படை என்று தோன்றா – யுத்1:14 30/2
நெருப்பு என கனகன் சீறி நிலம் முதல் புவனம் அஞ்ச – யுத்1-மிகை:3 26/1
சீரிது என்று உணர்கிலை சீறி பொங்கினாய் – யுத்1-மிகை:4 3/2
எரி என சீறி இவ்வாறு உரைத்து இரு மருங்கில் நின்ற – யுத்1-மிகை:9 18/1
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ – யுத்2:15 59/2
கொண்டு சீறி அவன் எதிர் குப்புறா – யுத்2:15 63/4
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – யுத்2:19 78/3
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி
பம்பு பேர் ஒளிய நாகம் பற்றிய படிவத்தோடும் – யுத்2:19 202/2,3
ஆங்கு அது நிகழ கண்ட அடல் அதிகாயன் சீறி
தாங்கு பல் அண்ட கோடி-தான் பிளந்து உடைய தன் கை – யுத்2-மிகை:18 20/1,2
திரிதர அரக்கன் சீறி திண் சிலை குழைய வாங்கி – யுத்2-மிகை:18 29/2
இரு முறை காற்று சீறி எழுந்தது விரிந்தது எங்கும் – யுத்3:21 24/2
சேடர் சிந்தனை முனிவர்கள் அமர் பொர சீறி
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – யுத்3:22 165/3,4
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி
பொங்கினன் என்ன தோன்றி பொலிந்தனன் போர்-மேல் போவான் – யுத்3:27 11/3,4
எதிர் ஒத்த இருளை சீறி எழுகின்ற இயற்கையாலும் – யுத்3:27 95/2
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி
போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ – யுத்3:27 174/3,4
நன்று நன்று என்று சீறி உரைத்தனன் நலத்தை ஓரான் – யுத்3-மிகை:26 2/4
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – யுத்4:32 34/1,2
பாத்திட பரந்த சேனை பாறிட பரமன் சீறி
ஆர்த்த பேர் ஒலி என் என்ன அரிகள் ஆர்ப்பவாம் என்றார் – யுத்4-மிகை:40 7/3,4
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட அரக்கன் சீறி
நீறு எழ பிசைந்தே இட்டான் நெற்றியில் என்ன சொன்னார் – யுத்4-மிகை:41 8/3,4
இறுதி உற்றன நின் வாணாள் என அவன் உரைப்ப சீறி
கறுவுற பெயர்ந்து போந்து கருணையான் சரணம் பூண்டான் – யுத்4-மிகை:41 240/3,4
ஊன்முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியை சீறி
தேன் முகம் மலரும் தாரான் அரி சொல சீற்றம் தீர்ந்தான் – யுத்4-மிகை:41 247/3,4

TOP


சீறிட (2)

கோ ஆம் முனி சீறிட வேலை குளித்த எல்லாம் – சுந்-மிகை:1 8/2
திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட
மிக்கு அடங்கிய வெம் கதிர் அங்கிகள் – யுத்2:16 63/1,2

TOP


சீறிய (12)

சில் பகல் ஓம்புவான் செறுநர் சீறிய
இல்லிடை இடு பதம் ஏற்க என் கையால் – அயோ:11 110/3,4
தேர் பெரும் தானையால் பரதன் சீறிய
போர் பெரும் கோலத்தை பொருந்த நோக்கு எனா – அயோ:14 48/3,4
சீறிய கைகளால் தொழுது செங்கணான் – அயோ:14 123/2
சீறிய கோளரி கண்கள் சிவந்தான் – ஆரண்:14 53/2
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – சுந்:1 12/2
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார் – சுந்:10 9/4
சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன் – யுத்1:4 63/2,3
சீறிய நெஞ்சினர் செம் கணர் ஒன்றோ – யுத்3:20 16/3
சீறிய முக தலை உருட்டி செம் நிறத்து – யுத்3:27 46/2
சீறிய பகழி மாரி தீ கடு விடத்தின் தோய்ந்த – யுத்3:27 94/4
சீறிய நுமரில் எம் கோன் தாக்கிட அரக்கன் சீறி – யுத்4-மிகை:41 8/3
சீறிய கும்பகன்னன் சினத்திடை சிதைந்து பட்ட – யுத்4-மிகை:41 21/3

TOP


சீறியது (1)

சீறியது அனையன் ஆன செறி கழல் அரக்கன் தெய்வ – யுத்2:15 138/2

TOP


சீறியாழ் (1)

தெள் விளி சீறியாழ் பாணர் தேம் பிழி நறவம் மாந்தி – பால:2 8/1

TOP


சீறியும் (1)

சேட்டு அகன் பரிதி மார்பன் சீறியும் தீண்டல்-தன்னால் – சுந்:6 43/3

TOP


சீறியோ (1)

தீங்கு இழைத்த அதனினோ தெய்வம் சீறியோ
ஓங்கிய விதியினோ யாதினோ எனா – அயோ:11 60/3,4

TOP


சீறின் (1)

நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின்
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ – யுத்1:7 4/1,2

TOP


சீறினள் (1)

செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – யுத்2:17 64/4

TOP


சீறினன் (1)

சீறினன் உரை-செய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு – ஆரண்:12 59/1

TOP


சீறினார் (1)

தேறினார் கண் நெருப்பு உக சீறினார்
ஊறினார் வந்து இளவலை ஒன்றினார் – யுத்2:19 145/1,2

TOP


சீறினால் (2)

சென்று தேய்வு உறுவரோ புலவர் சீறினால்
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எல்லாம் – யுத்1:6 50/3,4
உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால்
வையுமேல் மலர்-மிசை அயனும் மாயுமே – யுத்4:40 82/3,4

TOP


சீறினாள் (1)

அன்றிலோடு ஒத்தி என்று அழுது சீறினாள் – பால:19 28/4

TOP


சீறினான் (5)

சீறினான் நெடும் சிகரம் எய்தினான் – கிட்:3 61/2
திண் தேரான் எதிர் சென்று சீறினான் – கிட்:16 41/4
செறிந்து எழு கதிரவன் சிறுவன் சீறினான்
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என – யுத்2:16 250/2,3
தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் – யுத்2:17 90/4
சீறினான் சிவன் போல அ தேரின் மேல் – யுத்2-மிகை:15 12/4

TOP


சீறினும் (1)

செப்பின் மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல் – யுத்1:6 30/1

TOP


சீறினோர் (1)

சிங்கல் இல் பெரும் பொருள் இழந்து சீறினோர் – யுத்1:4 77/4

TOP


சீறினோன் (1)

பிறன் கடை நின்றவன் பிறரை சீறினோன்
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் – அயோ:11 96/2,3

TOP


சீறு (7)

சோர ஒன்றை ஒன்று முன் தொடர்ந்து சீறு இடங்கா மா – பால:3 17/3
சீறு வெம் கதிர் செறிந்தன பேர்கல திரியா – அயோ:10 15/2
சீறு வெம் சினம் திருகினன் அந்தரம் திரிவான் – சுந்:11 53/2
தோடு சீறு அடி விழி மனம் கையொடு தொடரும் – சுந்:12 46/2
சீறு கோள் அரி முகத்தினர் திறல் புலி முகத்து ஐஞ்ஞூறு – யுத்3-மிகை:30 3/1
தேரின் மீது அனந்த கோடி நிருதர் சீறு செம் முக – யுத்3-மிகை:31 16/1
சீறு கோள் அரி_ஏறு அனானுடன் அன்று சென்ற – யுத்4:32 3/4

TOP


சீறுகின்ற (2)

போரில் வந்து சீறுகின்ற போர் அரக்கர் போலுமே – பால:3 17/4
சீறுகின்ற முகத்து இரு செங்கணான் – யுத்2:16 55/4

TOP


சீறுதியோ (1)

செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசை யானை – ஆரண்:6 97/2,3

TOP


சீறும் (8)

மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம் – ஆரண்:12 68/3
கடுத்து எழு தமத்தை சீறும் கதிர் சுடர் கடவுள் ஆய்ந்து – கிட்-மிகை:3 2/1
கட்டி சீறும் காலன் வலத்தாள் சுமை இல்லாள் – சுந்:2 74/4
சீறும் நூல் தெரிந்த சிந்தை இலக்குவன் சிலை கை வாளி – யுத்2:19 117/1
சீறும் கவி சேனை சிதைக்கும் எனா – யுத்3:20 98/3
சிறை அரவ கலுழன் கொடு சீறும்
இறை அரவ_குலம் ஒத்தது இலங்கை – யுத்3:26 27/3,4
ஆளி மா முகவர் சீறும் அடு புலி முகவர் மிக்க – யுத்3-மிகை:31 9/1
பருவத்தால் பூத்த என்ன பூத்தன பகையின் சீறும்
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிற பசலை பூத்த – யுத்4:42 5/3,4

TOP


சீறும்-கொல் (6)

அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – ஆரண்:13 74/1
அறத்தை சீறும்-கொல் அருளையே சீறும்-கொல் அமரர் – ஆரண்:13 74/1
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர் – ஆரண்:13 74/2
திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர் – ஆரண்:13 74/2
மறத்தை சீறும்-கொல் என்-கொலோ முடிவு என்று மறையின் – ஆரண்:13 74/3
நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – ஆரண்:13 74/4

TOP


சீறுமா (1)

சீறுமா கண்டு வந்த திறத்தினை தெரிவதாக – யுத்1:7 12/3

TOP


சீறுமால் (1)

திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – யுத்1:4 73/4

TOP


சீறுவாய் (1)

சீறுவாய் அல்லை ஐய சிறியவர் தீமை செய்தால் – கிட்:11 54/1

TOP


சீறுவாள் (2)

நினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடிய – பால:19 61/2
செற்றது அன்ன குதலையள் சீறுவாள்
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே – அயோ:4 227/2,3

TOP


சீறுவானும் (1)

தென்றல் வந்து எதிர்ந்த போது சீறுவானும் ஆயினான் – ஆரண்:10 94/4

TOP


சீறூர் (1)

எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி – பால:1 14/1

TOP


சீனர் (2)

சீனர் தெங்கணர் செம் சகர் சோமகர் – பால:21 47/3
பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர் – பால-மிகை:11 16/1

TOP