தி-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கண் 1
திக்கய 1
திக்கயங்கள் 1
திக்கயங்களும் 3
திக்கயம் 3
திக்கிடை 1
திக்கில் 3
திக்கிலும் 1
திக்கின் 9
திக்கினுக்கு 1
திக்கினும் 4
திக்கினை 2
திக்கினொடு 1
திக்கு 38
திக்கும் 6
திக்குவிசயம் 1
திக்குற 1
திக்குறு 1
திக்கூடு 1
திக்கை 1
திக்கையும் 4
திக்கொடு 2
திக்கோடும் 1
திகழ் 11
திகழ்கின்ற 1
திகழ்கின்றான் 1
திகழ்தரு 1
திகழ்தரும் 1
திகழ்ந்த 1
திகழ்ந்தான் 1
திகழ்ந்து 2
திகழ்வர் 1
திகழ 2
திகழ-மன்னோ 1
திகழும் 5
திகிரி 16
திகிரி-தனை 1
திகிரியான் 1
திகிரியும் 5
திகிரியை 1
திகைக்கின்றது 1
திகைக்கும் 3
திகைத்த 3
திகைத்தன 1
திகைத்தனர் 1
திகைத்தனை 3
திகைத்தனை-கொலாம் 1
திகைத்தார் 4
திகைத்தாள் 1
திகைத்தான் 3
திகைத்தீர் 1
திகைத்து 13
திகைப்ப 3
திகைப்பது-அல்லால் 1
திகைப்பு 3
திகைப்பும் 1
திகைப்பொடு 1
திகையா 1
திங்கள் 70
திங்கள்-தன்னை 1
திங்கள்_போழின் 1
திங்களா 2
திங்களின் 9
திங்களினை 1
திங்களும் 9
திங்களே 5
திங்களை 7
திங்களோ 3
திங்களோடு 1
திசாதிசை 1
திசாமுகங்கள் 1
திசாமுகங்களும் 1
திசாமுகம் 3
திசை 328
திசை-கண் 8
திசை-தொறும் 45
திசை-தோறும் 4
திசை-நின்று 3
திசை-மேல் 4
திசை-வாய் 1
திசை_கிழவன்-தன் 1
திசை_திசை 3
திசை_யானை 1
திசைக்க 1
திசைக்கணும் 1
திசைக்கு 2
திசைக்கும் 5
திசைகள் 29
திசைகள்-தொறும் 2
திசைகள்-தோறு 1
திசைகள்-தோறும் 6
திசைகளின் 1
திசைகளும் 9
திசைகளை 9
திசைகளோடு 3
திசைகாப்பாளர் 1
திசைகொண்டு 1
திசைத்தது 1
திசைத்ததும் 1
திசைத்தார் 1
திசைத்திடும் 1
திசைதிசை 5
திசைதிசையும் 1
திசைப்படா 1
திசைமுக 1
திசைமுக_முனி 1
திசைமுகத்தோன் 1
திசைமுகம் 4
திசைமுகன் 15
திசைமுகனும் 1
திசைமுகனே 1
திசைய 1
திசையது 1
திசையர் 1
திசையாள் 1
திசையான் 1
திசையில் 11
திசையின் 7
திசையின்-மிசை 1
திசையினார் 1
திசையினும் 2
திசையினை 2
திசையும் 18
திசையுளோர்க்கு 1
திசையூடு 1
திசையே 2
திசையை 4
திசையையும் 4
திசையொடு 2
திசையொடும் 1
திசையோடு 3
திசையோரொடும் 1
திட்கென்ற 1
திட்டியின் 2
திட்டின் 1
திடத்து 1
திடம் 2
திடமே 1
திடர் 8
திடராய் 1
திடரிடை 1
திடரினை 1
திடல் 10
திடலும் 1
திடனால் 1
திடுக்கம் 1
திடுக்கிடும் 1
திடுக்கென 1
திண் 238
திண்டாடி 1
திண்டாடினன் 1
திண்டிமம் 1
திண்ணம் 13
திண்ணமாக 1
திண்ணமால் 2
திண்ணன் 1
திண்ணிதின் 1
திண்ணிது 2
திண்ணிய 2
திண்ணியான் 1
திண்ணியோன் 1
திண்ணென் 1
திண்ணை 1
திண்பான் 1
திண்மை 7
திண்மைக்கும் 1
திண்மையார் 1
திண்மையால் 1
திண்மையான் 1
திண்மையும் 4
திணி 40
திணிந்த 5
திணிந்தன 3
திணிந்து 1
திணிய 1
திணியும் 2
திணை 1
தித்திக்கும் 1
தித்தியாநின்ற 2
திதி 7
திம் 1
திமிங்கிலகிலங்களும் 1
திமிங்கிலகிலங்களோடும் 1
திமிங்கிலங்களும் 1
திமிங்கிலம் 1
திமிதன் 1
திமிர் 1
திமிர்த்தன 1
திமிர 4
திமிரத்தின் 1
திமிரம்-அது 1
திமில 1
திமிலம் 3
திமிலை 3
திமிலையோடு 1
திமிலோடு 1
தியங்கிய 1
தியங்கினார் 1
தியங்கினான் 1
தியந்தம் 1
தியம்பகம் 1
தியாக 1
தியை 1
திரங்கு 1
திரட்சி 1
திரட்டல் 1
திரட்டி 2
திரட்டிற்றோ 1
திரட்டினான் 1
திரட்டுவார் 1
திரண்ட 17
திரண்டது 2
திரண்டவால் 1
திரண்டன 4
திரண்டனவும் 1
திரண்டில 1
திரண்டு 21
திரம் 1
திரள் 83
திரள்கள் 3
திரள்கள்-தோறும் 1
திரள்களும் 1
திரளும் 2
திரளே 1
திரளொடும் 1
திரி 21
திரிக்கும் 1
திரிக்குமால் 1
திரிக 2
திரிகின்ற 7
திரிகின்றது 3
திரிகின்றன 3
திரிகின்றார் 1
திரிகின்றார்-கொலோ 1
திரிகின்றாள் 1
திரிகின்றான் 1
திரிகின்றேன் 1
திரிகுநர் 1
திரிகை 4
திரிசங்கு 1
திரிசடை 11
திரிசடையாள் 1
திரிசடையும் 1
திரிசிரத்தானை 1
திரிசிரத்தோன் 1
திரிசிரத்தோனையும் 1
திரிசிரா 6
திரிசிராவும் 1
திரித்த 1
திரித்தனை 1
திரித்தாய் 1
திரித்தான் 2
திரித்திடுவான் 1
திரித்து 2
திரிதண்டு 1
திரிதர 4
திரிதரு 2
திரிதரும் 4
திரிதல் 1
திரிதலை 1
திரிதி 1
திரிதும் 1
திரிந்த 10
திரிந்த-போதும் 1
திரிந்தது 6
திரிந்தவன் 1
திரிந்தவா 1
திரிந்தவே 1
திரிந்தன 8
திரிந்தனர் 6
திரிந்தனன் 3
திரிந்தனன்-அரோ 1
திரிந்தனென் 1
திரிந்தார் 11
திரிந்தால் 1
திரிந்தான் 12
திரிந்திட 1
திரிந்திடலால் 1
திரிந்தில 1
திரிந்து 30
திரிந்தும் 1
திரிந்துழி 1
திரிந்துளதால் 2
திரிந்தேன் 1
திரிபவர் 2
திரிபவள் 1
திரிபவும் 1
திரிபுர 1
திரிபுரம் 7
திரிபுவன 1
திரிய 33
திரியல் 1
திரியலுற்றார் 1
திரியா 3
திரியாத 1
திரியாநிற்கும் 1
திரியாநின்ற 1
திரியினில் 1
திரியினும் 1
திரியும் 22
திரியும்-காலை 1
திரியுமால் 2
திரியுமோ 1
திரிவ 11
திரிவதன் 1
திரிவது 4
திரிவர் 5
திரிவரேல் 1
திரிவன 8
திரிவாய் 2
திரிவார் 3
திரிவாரவர் 1
திரிவாரும் 5
திரிவாரை 1
திரிவான் 7
திரிவானை 1
திரிவுற்றது 1
திரிவுறும் 1
திரிவென் 2
திரிவேன் 1
திரிவோரை 1
திரு 242
திரு_மகள் 1
திரு_மகளை 1
திரு_மறு_மார்பனை 1
திரு_மனை 1
திரு_மார்பினன் 1
திரு_வினை 1
திரு_அனாளும் 1
திரு_இல் 1
திரு_இலி 1
திருக்கதை 1
திருக்கம் 1
திருக்கு 4
திருக்கு_இல் 1
திருக்கும் 2
திருக 1
திருகலை 1
திருகாத 1
திருகி 12
திருகிய 3
திருகியே 1
திருகின 1
திருகினன் 1
திருகினார் 2
திருகு 8
திருகும் 1
திருகுற 1
திருகுறும் 1
திருகை 1
திருத்தம் 1
திருத்தமே 1
திருத்தல் 1
திருத்தலாம் 2
திருத்தி 7
திருத்திட 1
திருத்திய 12
திருத்தியது 3
திருத்தினாய் 1
திருத்தினார் 2
திருத்தினால் 1
திருத்தினானே 1
திருத்தினீர் 1
திருத்தினென் 1
திருத்து 2
திருத்துதியால் 1
திருத்துபு 1
திருத்தும் 2
திருத்துமா 1
திருத்துமாறு 1
திருத்துவம் 1
திருதி 1
திருந்த 5
திருந்திட 1
திருந்திய 2
திருந்தியது 1
திருந்தினார் 1
திருந்தினார்-வயின் 1
திருந்தினாள் 1
திருந்து 9
திருந்து_இழை 1
திருந்து_இழை-திறத்தினால் 1
திருந்து_இழையை 1
திருநகர் 6
திருநாட்டை 1
திருநாடு 1
திருநாமங்களை 1
திருநாமம் 2
திருநாளே 1
திருப்ப 1
திருப்பதம் 1
திருப்பெயர் 2
திருப்பொலி 1
திருமகட்கு 3
திருமகள் 13
திருமகள்_நாயகன் 1
திருமகளும் 1
திருமகளை 1
திருமகற்கு 2
திருமகன் 2
திருமகனும் 1
திருமங்கை-தன் 1
திருமங்கையின் 1
திருமடந்தை 1
திருமண 1
திருமண_வினை 1
திருமணத்தான் 1
திருமணம் 1
திருமனத்தால் 1
திருமனத்தான் 1
திருமனம் 1
திருமனை-நின்று 1
திருமால் 2
திருமாலாம் 1
திருமாலும் 1
திருமாலே 1
திருமாலை 1
திருமாலொடும் 1
திருமு 1
திருமுக 1
திருமுகத்தினால் 1
திருமுகத்து 1
திருமுகத்தை 1
திருமுகம் 10
திருமுடி 2
திருமுன்பு 1
திருமுனி 1
திருமூர்த்தியர்-ஆயினும் 1
திருமேனி 4
திருமேனிக்கு 2
திருமேனியில் 1
திருமேனியின் 1
திருமொழி 1
திருவடி 10
திருவடித்தலம் 1
திருவடியால் 1
திருவடியின் 1
திருவணை 1
திருவணைக்கு 1
திருவணையை 1
திருவருள் 4
திருவழுந்தூர் 1
திருவழுந்தூருள் 1
திருவன் 1
திருவன்-தன்னை 1
திருவாளன் 1
திருவில்லிகள் 1
திருவிலிக்கு 1
திருவிலீ 1
திருவிளக்கு 1
திருவிளையாடற்கு 1
திருவின் 29
திருவினாள் 1
திருவினில் 1
திருவினின் 1
திருவினுக்கு 1
திருவினை 12
திருவினையும் 1
திருவினொடும் 2
திருவுக்கும் 1
திருவுடன் 1
திருவும் 16
திருவுளத்தின் 1
திருவுளத்து 1
திருவுளம் 2
திருவுறை 1
திருவே 4
திருவை 22
திருவொடு 3
திருவொடும் 8
திருவோடு 2
திருவோடும் 1
திரை 172
திரை-செய் 1
திரை-தொறும் 1
திரை-மேல் 1
திரை-வாய் 1
திரைக்கும் 2
திரைகள் 1
திரைகளும் 3
திரைகளை 1
திரைத்தன 1
திரைத்து 3
திரைய 1
திரையால் 1
திரையில் 1
திரையிற்று 4
திரையின் 6
திரையினுள் 1
திரையும் 2
திலக 4
திலகத்தின் 1
திலகத்தை 1
திலகம் 8
திலகமும் 1
திலகமே 1
திலகன் 2
திலகனுக்கு 1
திலத 1
திலதம் 2
திலதமாக 1
திலதமும் 1
திலதமே 1
திலதமோ 1
திலோத்தமை 10
திவசத்தின் 1
திவசத்து 1
திவசம் 2
திவலை 9
திவலைய 1
திவலையால் 2
திவள 3
திவளும் 2
திளைக்கல் 1
திளைக்கும் 1
திளைத்த 1
திளைப்ப 1
திளைப்பன 1
திற 10
திறக்க 1
திறக்கலா 1
திறங்கள் 2
திறங்களும் 2
திறத்த 1
திறத்தது 1
திறத்தலும் 1
திறத்தவருளே 1
திறத்தன 1
திறத்தாய் 1
திறத்தார்க்கும் 1
திறத்தாரும் 1
திறத்தால் 6
திறத்தான் 1
திறத்தானை 1
திறத்தில் 2
திறத்திறம் 2
திறத்தின் 4
திறத்தின்-ஆயின் 1
திறத்தினர் 1
திறத்தினன் 1
திறத்தினால் 1
திறத்தினானே 1
திறத்தினில் 4
திறத்தினின் 1
திறத்தினுக்கே 1
திறத்தினும் 5
திறத்தினை 2
திறத்தினோரை 1
திறத்து 45
திறத்துக்கு 1
திறத்தும் 2
திறத்துழி 1
திறத்துளி 2
திறத்தை 2
திறத்தையும் 1
திறத்தோ 2
திறந்த 7
திறந்ததில் 1
திறந்தது 2
திறந்தன 7
திறந்தனர் 1
திறந்தனள் 1
திறந்தார் 2
திறந்தாள் 1
திறந்திட 1
திறந்திலை 1
திறந்து 42
திறந்துகொண்டு 1
திறப்ப 2
திறப்பன 1
திறப்பு 1
திறப்புற 1
திறம் 78
திறம்-தனை 1
திறம்-தொறு 1
திறம்கொள் 1
திறம்ப 4
திறம்பட 1
திறம்பல் 11
திறம்பவர் 1
திறம்பா 2
திறம்பா-வகை 1
திறம்பாத 2
திறம்பாது 2
திறம்பாதோர் 1
திறம்பாமல் 1
திறம்பி 1
திறம்பிய 1
திறம்பின் 1
திறம்பினர் 3
திறம்பினரும் 2
திறம்பினனால் 2
திறம்பினாரை 1
திறம்பினீர் 1
திறம்பினும் 6
திறம்பினோமோ 1
திறம்பு 2
திறம்புதல் 1
திறம்பும் 1
திறம்புவார் 1
திறம்புவேனோ 1
திறமும் 3
திறல் 148
திறலவன் 2
திறலவனுக்கு 1
திறலன 1
திறலாய் 2
திறலார் 1
திறலார்கள் 1
திறலாளொடு 1
திறலான் 3
திறலினர் 1
திறலினாய் 1
திறலினான் 1
திறலினானும் 1
திறலினானை 1
திறலினும் 1
திறலினை 1
திறலினோய் 1
திறலினோனும் 1
திறலும் 1
திறலோய் 4
திறலோர் 4
திறலோன் 5
திறவா-வகை 1
திறழ் 1
திறன் 21
திறனாலே 3
திறனாலோ 1
திறனும் 3
திறனோ 1
திறை 6
திறையோடும் 1
தின்-மின் 3
தின்கில 1
தின்ப 1
தின்பர் 1
தின்பென் 2
தின்மையும் 1
தின்ற 3
தின்றதால் 1
தின்றல்லது 1
தின்றனர்கள்தாம் 1
தின்றனன் 2
தின்றனென்-எனினும் 1
தின்றாய் 1
தின்றார் 2
தின்றாள் 1
தின்றான் 4
தின்றானோ 1
தின்றிடு 1
தின்றிடு-மின் 1
தின்றிடுதல் 1
தின்றிடுவென் 1
தின்று 28
தின்று_தின்று 1
தின்றும் 1
தின்றுளான் 1
தின்றோன் 1
தின்ன 7
தின்னவே 1
தின்னவோ 1
தின்னா 2
தின்னா-முன்னம் 1
தின்னிய 1
தின்னு-மின் 2
தின்னுகின்ற 1
தின்னும் 7
தினகரன் 2
தினகரனை 1
தினங்கள் 1
தினம் 1
தினவினர் 1
தினவு 4
தினவும் 1
தினவுற 1
தினை 3
தினைத்துணை 1
தினையும் 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


திக்கண் (1)

திக்கண் ஆம் தேவரோடு முனிவரும் பிறரும் தேடி – யுத்1:3 154/2

TOP


திக்கய (1)

திக்கய வலியும் மேல்_நாள் திரிபுரம் தீய செற்ற – சுந்:11 11/1

TOP


திக்கயங்கள் (1)

சேக்கை வீ கரிந்து திக்கயங்கள் எட்டும் வென்ற தோள் – ஆரண்:10 90/3

TOP


திக்கயங்களும் (3)

திக்கயங்களும் மயங்கின திசைகளும் திகைத்த – கிட்:4 13/3
திக்கயங்களும் மத செருக்கு சிந்தின – கிட்:7 17/2
திக்கயங்களும் கயங்களும் வேற்றுமை தெரியா – சுந்:13 26/4

TOP


திக்கயம் (3)

திக்கயம் ஒளிப்ப நிலை தேவர் கெட வானம் – ஆரண்:11 28/1
திக்கயம் அல்லதேல் புன் குரங்கின்-மேல் சேறி போலாம் – சுந்:10 2/3
திக்கயம் வலி இல தேவர் மெல்லியர் – யுத்1:2 32/1

TOP


திக்கிடை (1)

பாழி புயம் உயர் திக்கிடை அடைய புடை படர – பால:24 11/1

TOP


திக்கில் (3)

என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில்
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – ஆரண்:12 62/1,2
திக்கில் சின மத யானைகள் வய வெம் பணை செருவில் – யுத்2:15 176/3
நிருதி திக்கில் நின்றவன் வென்றி படை நெஞ்சில் – யுத்4:37 137/1

TOP


திக்கிலும் (1)

ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான் – யுத்3:27 121/3

TOP


திக்கின் (9)

சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை திக்கின்
மா எலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும் – ஆரண்:6 32/2,3
மேகங்கள் எரிந்தன வெற்பும் எரிந்த திக்கின்
நாகங்கள் நடுங்கின நானிலமும் குலைந்த – கிட்:7 50/2,3
சேடு சென்று செடில் ஒரு திக்கின் மா – கிட்:11 13/2
தேவரும் பிறரும் அல்லன் திசை களிறு அல்லன் திக்கின்
காவலர் அல்லன் ஈசன் கைலை அம் கிரியும் அல்லன் – சுந்:12 72/1,2
திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – சுந்:12 119/4
வாழி திக்கின் மயக்கின் மதம் தாழ் – யுத்1:3 90/3
தெரிந்தன அசனி போல தெறு பொறி பிதிர்வ திக்கின்
வரிந்தன எருவை மான சிறைகளால் அமரர் மார்பை – யுத்3:22 129/2,3
வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின்
யோசனை ஏழு சென்றான் அங்கதன் அதனுக்கு அப்பால் – யுத்3:22 139/1,2
வடாது திக்கின் மதவரையின் வழி – யுத்4:33 29/3

TOP


திக்கினுக்கு (1)

கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார் – கிட்:12 26/2

TOP


திக்கினும் (4)

அட்ட திக்கினும் அப்புறமும் புக – ஆரண்:11 76/3
மாசு அற வகுத்து நாலு திக்கினும் வளைய செய்து – யுத்1-மிகை:12 7/2
நாடினர் நின்றனர் நாலு திக்கினும்
ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே – யுத்2:15 126/3,4
இரு திரை பெரும் கடல் இரண்டு திக்கினும்
பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்து பொங்கின – யுத்2:19 36/1,2

TOP


திக்கினை (2)

திக்கினை நிமிர்த்த கோல செம்_கதிர்_செல்வன் ஏய்ந்த – அயோ:3 106/3
சென்று திக்கினை அளந்தன பணைகளின் தேவர் – கிட்:4 11/1

TOP


திக்கினொடு (1)

திக்கினொடு உலகு உற செறிந்த தேங்கு இருள் – கிட்:14 25/2

TOP


திக்கு (38)

திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு – பால:3 31/3
திக்கு நோக்கிய தீவினை பயன் என சிந்தை – அயோ:4 210/1
செல்லிய செலவினால் சிறிய திக்கு என – அயோ:12 36/1
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன் – ஆரண்:1 2/1
அருக்கன் இ அகல் இடத்து அலங்கு திக்கு எல்லாம் – ஆரண்:4 2/2
திக்கு அனைத்தினும் சென்றது தேவர்-தம் செவியும் – ஆரண்:6 87/2
திக்கு உடை அண்ட கோள புறத்தவும் தீந்து நீரின் – ஆரண்:13 119/3
தேவியர்-தமை சிறைப்படுத்தி திக்கு எலாம் – ஆரண்-மிகை:3 2/2
திக்கு அவம் தர நெடும் திரள் கரம் சினவு தோள் – கிட்:3 12/3
திக்கு நோக்கினன் செம் கதிரோன் மகன் செருக்கி – கிட்:7 62/3
இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர் – கிட்:15 33/2
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – சுந்:1 58/4
திக்கு நோக்கிய புயங்களும் சில கரந்தனையான் – சுந்:2 138/2
திரியுமால் இலங்கையும் மதிலும் திக்கு எலாம் – சுந்:3 45/1
போன திக்கு அறியாது புலம்பினார் – சுந்:13 4/2
போனபோன திக்கு அறிகிலர் அனைவரும் போனார் – சுந்:13 33/2
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – யுத்1:2 88/1
திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – யுத்1:4 73/4
தென் திசை குட திசை முதல திக்கு எலாம் – யுத்1:6 33/1
தின்ன தின்ன எரிந்தன திக்கு எலாம் – யுத்2:15 89/4
திக்கு இரிதர போர் வென்ற சிலையினை வளைய வாங்கி – யுத்2:15 131/2
திக்கு அடங்கலும் வென்றவன் சீறிட – யுத்2:16 63/1
திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன் – யுத்2:16 267/1
தேடினென் திரிந்தனென் நின்னை திக்கு இறந்து – யுத்2:16 278/1
திக்கு அனைத்தும் போர் கடந்தான் போயினான் தீ விழியான் – யுத்2:17 91/4
போன திக்கு அறிவுறாமல் பொழிந்திடும் பகழி-தன்னால் – யுத்2-மிகை:18 24/2
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின் – யுத்3:22 36/3
திக்கு எலாம் இருளும் தீர்ந்த தேவரும் இடுக்கண் தீர்ந்தார் – யுத்3:22 154/4
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க – யுத்3:26 67/2
திக்கு அனைத்தினிலும் செல்வென் யானே போய் பகையும் தீர்வென் – யுத்3:26 83/4
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – யுத்3:27 119/2
படைத்த திக்கு எலாம் பரந்தனர் என்றன பயத்தால் – யுத்3:31 29/4
திக்கு அனைத்தினும் ஏழு மா தீவினும் தீயோர் – யுத்3:31 31/3
திக்கு அணை வகுத்தனர் என செல நெருக்கினர் செருக்கின் மிகையால் – யுத்3:31 148/3
ஆன திக்கு ஒரு பத்தும் அடுத்துற – யுத்3-மிகை:31 38/2
போன திக்கு அறியாது புரட்டினான் – யுத்3-மிகை:31 38/4
இரிந்தன மழை குலம் இழுகி திக்கு எலாம் – யுத்4:37 62/1
திக்கு அனைத்தும் விசும்பும் திரிந்தவே – யுத்4:37 196/4

TOP


திக்கும் (6)

திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம் – கிட்:4 5/3
ஏழினோடு எற்றி கொல்லும் சிலவரை எட்டு திக்கும்
தாழ் இருள் பிழம்பின் தேய்க்கும் சிலவரை தட கை தாக்கி – யுத்1:3 140/3,4
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி – யுத்2:19 189/2
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே – யுத்3:29 40/4
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே – யுத்3:29 40/4
அ தொழில் அவரும் செய்தார் ஆயிடை அனைத்து திக்கும்
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர் – யுத்3:30 1/1,2

TOP


திக்குவிசயம் (1)

திக்குவிசயம் இனி ஒருகால் செய்யாயோ – யுத்2:18 269/4

TOP


திக்குற (1)

நின்று திக்குற நிரல்பட கதிர் குழாம் நிமிர – சுந்:12 39/2

TOP


திக்குறு (1)

திக்குறு மானத்தை செவ்வன் எய்தி அ – யுத்4-மிகை:41 196/2

TOP


திக்கூடு (1)

மேக்கூடு கிழக்கூடு மிக்கு இரண்டு திக்கூடு
போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும் – யுத்2:16 355/2,3

TOP


திக்கை (1)

கட்டிய வாளர் இட்ட கவசத்தர் கழலர் திக்கை
தட்டிய தோளர் மேகம் தடவிய கையர் வானை – சுந்:7 6/1,2

TOP


திக்கையும் (4)

மண்ணையும் வானையும் வயங்கு திக்கையும்
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என் – அயோ:12 43/1,2
எட்டு திக்கையும் இரு நில பரப்பையும் இமையோர் – கிட்:12 32/1
கூறு திக்கையும் விசும்பையும் மறைத்தனன் கொடியோன் – யுத்2:16 236/4
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் இன்றும் ஈடு – யுத்2:19 2/1

TOP


திக்கொடு (2)

திக்கொடு பொருப்பு உற நெருப்பொடு திரிந்தான் – யுத்1:12 13/4
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – யுத்2:18 258/4

TOP


திக்கோடும் (1)

திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – யுத்4:37 197/3

TOP


திகழ் (11)

பண் திகழ் பண்டிகள் பரிசின் செல்வன – பால:14 24/3
உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான் – பால:23 59/2
கல்வியின் திகழ் கணக்காயர் கம்பலை – கிட்:10 114/1
தேன் திகழ் திருவடி சென்னியால் தொழுது – சுந்-மிகை:4 4/3
தான் திகழ் தசமுகத்து அவுணன் சாலவும் – யுத்1-மிகை:1 1/2
பொன் திகழ் புட்பகம் மேல்கொடு போனான் – யுத்3:26 41/2
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட வயங்கி நின்றான் – யுத்3-மிகை:31 11/4
விண்தலம் திகழ் புட்பக விமானமாம் அதன்-மேல் – யுத்4:41 6/3
அது திகழ் அனந்த வெற்பு என்று அருள் தர அனுமன் தோன்றிற்று – யுத்4:41 25/3
போதா விசும்பில் திகழ் புட்பகம் போதலோடும் – யுத்4:41 31/1
பொன் திகழ் புட்பக தேர் பூதலத்து இழிய ஏவி – யுத்4-மிகை:41 136/3

TOP


திகழ்கின்ற (1)

சிறை பெற்றான் திகழ்கின்ற மேனியான் – கிட்:16 50/1

TOP


திகழ்கின்றான் (1)

செய்த வன் செருவினின் திகழ்கின்றான்
வெய்யவன் புதல்வன் யாரினும் வெய்யான் – யுத்1:11 23/3,4

TOP


திகழ்தரு (1)

சே இரு மதியம் என்ன திகழ்தரு முகத்தர் ஆனார் – சுந்-மிகை:14 43/4

TOP


திகழ்தரும் (1)

மஞ்சினில் திகழ்தரும் மலையை மா குரங்கு – யுத்1:8 9/1

TOP


திகழ்ந்த (1)

செம் பெரும் குருதியின் திகழ்ந்த செம் கண் மீன் – யுத்3:22 52/1

TOP


திகழ்ந்தான் (1)

தீது அற்றே தெளிவோடு திகழ்ந்தான்
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் நாமம் – யுத்1-மிகை:3 17/2,3

TOP


திகழ்ந்து (2)

திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது செல்வனை – பால:14 2/2
மின் திகழ்ந்து ஒளி விளங்கிடும் விண்டுவின் பதத்தில் – யுத்4-மிகை:41 18/3

TOP


திகழ்வர் (1)

செய்யவர் சேர்ந்துளாரும் செய்யராய் திகழ்வர் அன்றே – பால:22 9/4

TOP


திகழ (2)

செருவின் வெற்றி திகழ வந்து எய்தினார் – யுத்2-மிகை:15 9/4
சிதைவு_இல் திங்களும் மீனும்-போல் முத்து_இனம் திகழ – யுத்4:35 11/4

TOP


திகழ-மன்னோ (1)

திரு பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ-மன்னோ – ஆரண்-மிகை:10 2/4

TOP


திகழும் (5)

எய்திய எய்துப திகழும் யாண்டு எலாம் – அயோ-மிகை:1 11/2
மின் எலாம் திகழும் சோதி விழு_நிலா மிதிலை சூழ்ந்த – ஆரண்:10 110/1
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள் – ஆரண்-மிகை:4 4/2
சேறு இடு பரணியின் திகழும் தேசது – கிட்:1 15/4
வெம் கதிர் விசும்பில் தோன்றும் மின் என திகழும் மெய்யாள் – கிட்:8 2/4

TOP


திகிரி (16)

வென்றி அம் திகிரி வெம் பருதியாம் என – பால:4 11/2
கறங்கு அடல் திகிரி படி காத்தவர் – பால:7 40/1
மண் கல திகிரி போல வாளியின் வருவ மேலோர் – பால:10 12/2
ஒன்று புரி கோலொடு தனி திகிரி உய்ப்பான் – பால:22 33/2
இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – அயோ:4 31/1,2
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் – அயோ:6 33/2
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – அயோ:8 19/2
ஏவிய திகிரி போல் இரவி ஏகினான் – அயோ:10 38/4
செம் வழி உருட்டிய திகிரி மன்னவ – அயோ:11 50/1
ஆளுறு திகிரி போல் ஆரத்தான் தனை – ஆரண்:4 7/2
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட – சுந்:1 31/1
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன – சுந்:3 47/3
சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை – சுந்:12 75/3
பாகசாதனனும் மற்றை பகை அடும் திகிரி பற்றும் – யுத்3:22 122/1
சிவனும் அயனும் எழு திகிரி அமரர்_பதி – யுத்3:31 164/1
சலம் வரும் குய_மகன் திகிரி தன்மை-போல் – யுத்4:37 63/4

TOP


திகிரி-தனை (1)

உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – பால:10 75/3

TOP


திகிரியான் (1)

காவலின் பெற்ற திகிரியான் தன்னொடும் கடந்தது – யுத்1:2 105/3

TOP


திகிரியும் (5)

சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – பால:3 12/3
வளையொடு திகிரியும் வடவை தீதர – பால:5 20/1
சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய – அயோ:14 71/2
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – ஆரண்:10 108/4
புள் உயர்த்தவன் திகிரியும் புரந்தரன் அயிலும் – சுந்:12 38/1

TOP


திகிரியை (1)

உலகம் யாவையும் பொது அற திகிரியை உருட்டி – பால-மிகை:9 40/1

TOP


திகைக்கின்றது (1)

சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும் – அயோ:4 21/1

TOP


திகைக்கும் (3)

யாது என திகைக்கும் அல்லால் மதனற்கும் எழுத ஒண்ணா – பால:10 4/2
செம்மையோன் மன்மதன் திகைக்கும் செவ்வியன் – ஆரண்:12 46/2
பின்னை தான் பெறுவது அம்மா நறவு உண்டு திகைக்கும் பித்தோ – கிட்:11 91/4

TOP


திகைத்த (3)

திக்கயங்களும் மயங்கின திசைகளும் திகைத்த
புக்கு அயன் பதி சலிப்பு அற ஒலித்தது அ பொரு வில் – கிட்:4 13/3,4
சிந்திய மொழியன் தீந்த சென்னியன் திகைத்த நெஞ்சன் – யுத்1:7 3/2
தீட்டிய படிவம் என்ன தோன்றினன் திகைத்த நெஞ்சன் – யுத்4:34 11/4

TOP


திகைத்தன (1)

பிச்சரின் திகைத்தன பெற்றி பேச்சினான் – யுத்3:20 32/1

TOP


திகைத்தனர் (1)

செய்தனர் பிறவும் வெம் போர் திகைத்தனர் தேவர் எல்லாம் – யுத்2:16 170/4

TOP


திகைத்தனை (3)

சிந்தை என் செய திகைத்தனை இனி சில நாளில் – அயோ:2 80/1
தேவியை பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை – கிட்:7 84/4
தேர்கின்ற சிந்தை அன்றோ திகைத்தனை என்று தெண் நீர் – யுத்1:12 35/3

TOP


திகைத்தனை-கொலாம் (1)

திகைத்தனை-கொலாம் எனது சேவகம் அறிந்தும் – யுத்1-மிகை:2 15/3

TOP


திகைத்தார் (4)

சென்று தாக்கினன் தேவரும் மருள்-கொண்டு திகைத்தார்
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – ஆரண்:8 8/3,4
செறித்தான் அவன் இட தோள் மிசை இமையோர்களும் திகைத்தார் – யுத்2:18 167/4
சித்தங்கள் நடுங்கி அரக்கர் திகைத்தார் – யுத்2:18 239/4
தேறினார்களும் தியங்கினார் மயங்கினார் திகைத்தார்
வேறு தாம் செயும் வினை இலை மெய்யின் ஐம் புலனும் – யுத்4:35 25/2,3

TOP


திகைத்தாள் (1)

ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம் – அயோ:4 8/3

TOP


திகைத்தான் (3)

சிந்தையுள் புக செப்பினன் அனையவன் திகைத்தான்
எந்தை என் இனி செய தக்கது இசை என இசைத்தான் – யுத்3:22 89/3,4
தெறு காலனின் கொடியோனும் மற்று அது கண்டு அகம் திகைத்தான்
அறு கால் வய கவி வீரரும் அரி என்பதை அறிந்தார் – யுத்3:27 160/3,4
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – யுத்4:37 50/4

TOP


திகைத்தீர் (1)

தேவரோடு கற்றறிந்துளிரோ மனம் திகைத்தீர் – ஆரண்:8 3/4

TOP


திகைத்து (13)

தேவர் கோமகன் கரந்தமை அறிந்திலன் திகைத்து
மேவு தாதை-தன் தாதை-பால் உரைத்தனன் மீண்டு – பால-மிகை:9 32/3,4
சென்னியில் சுரந்து ஒளித்தலும் வணங்கினன் திகைத்து
மன்னன் நிற்றலும் வருந்தல் நம் சடையள் வான் நதி இன்று – பால-மிகை:9 52/2,3
சிந்தை திரிந்து திகைத்து அயர்ந்து வீழ்ந்தான் – அயோ:3 24/3
சித்திரம் என தனி திகைத்து உருகி நிற்பார் – அயோ:3 99/4
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – ஆரண்:6 52/4
பொய்த்துளோர் கொள திகைத்து நின்றானையும் போன்றான் – ஆரண்:13 72/4
செய் தொழில் இழுக்கினாலே திகைத்து இந்த சிறுமை செய்தேன் – சுந்:2 91/3
இந்திராதியரும் திகைத்து ஏங்கினார் – யுத்2:15 53/3
கூய் உளம் திகைத்து பின்னும் கொடியவன் செவியினூடே – யுத்2-மிகை:16 30/3
தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் – யுத்3:26 87/3
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் – யுத்3:31 150/4
தீயவன் என் என திகைத்து நோக்கினான் – யுத்3-மிகை:27 3/4
தெறு சினத்து அரக்கன் வானோர் திகைத்து உளம் குலைய சென்றான் – யுத்3-மிகை:28 8/4

TOP


திகைப்ப (3)

சிகை எழும் சுடர் விழியினன் அசனியும் திகைப்ப
மிகை எழுந்திடு சதமக கேள் என வெகுண்டான் – பால-மிகை:9 12/3,4
தின்று தேவரும் முனிவரும் அவுணரும் திகைப்ப
குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க – சுந்:11 49/2,3
சிறையன என்ன நோக்கி தேவரும் திகைப்ப தேற்றி – யுத்2:19 97/2

TOP


திகைப்பது-அல்லால் (1)

மீளவும் திகைப்பது-அல்லால் தனித்தனி விளம்பல் ஆற்றேன் – ஆரண்:10 73/3

TOP


திகைப்பு (3)

தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற – பால:15 28/2
தேளினால் திகைப்பு எய்துகின்றார் சிலர் – சுந்:2 174/4
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது – சுந்:3 92/3

TOP


திகைப்பும் (1)

தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார் – யுத்4:32 51/3

TOP


திகைப்பொடு (1)

சீசி என்று யாரும் எள்ள திகைப்பொடு பழுவம் சேர்ந்தான் – பால-மிகை:11 28/4

TOP


திகையா (1)

செ மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய் – அயோ-மிகை:4 7/2

TOP


திங்கள் (70)

வழங்கியே ஈர்_அறு திங்கள் வாய்த்த பின் – பால:5 82/2
திங்கள் மேவும் சடை தேவன் மேல் மார_வேள் – பால:7 1/1
இருந்தது இடை வந்து எழுந்தது என எழுந்தது ஆழி வெண் திங்கள் – பால:10 70/4
வெண் தாமரையின் மலர் பூத்தது ஒத்தது ஆழி வெண் திங்கள் – பால:10 71/4
நீத்தம் அதனில் முளைத்து எழுந்த நெடு வெண் திங்கள் எனும் தச்சன் – பால:10 74/1
கலை ஆழி கதிர் திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும் – பால:12 25/3
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே – பால:13 51/4
திங்கள் வெண்குடை கண்டு ஓட தேவரும் மருள சென்றான் – பால:14 77/4
கோணுதற்கு உரிய திங்கள் குழவியும் குறவர் தங்கள் – பால:16 7/3
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு ஓர் மன்னன் – பால:17 14/1
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர் திங்கள் ஒத்தான் – பால:18 14/4
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – பால:18 17/4
திங்கள் தங்கள் குல கொடி சீதை ஆம் – பால:21 51/2
சிலை உடை கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர் – பால:23 79/1
சேண் முழுது அமைப்பல் என்னா செழும் கதிர் கோள் நாள் திங்கள்
மாண் ஒளி கெடாது தெற்கு வடக்கவாய் வருக என்று – பால-மிகை:11 34/2,3
குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள் போல் – அயோ:2 52/2
கைவிளக்கு எடுத்தது என்ன வந்தது கடவுள் திங்கள் – அயோ:6 1/4
தருமத்தின் வதனம் என்ன பொலிந்தது தனி வெண் திங்கள் – அயோ:6 2/4
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – அயோ:6 9/2
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான் – அயோ:7 18/4
திங்கள் வாள் முகம் திரு விளங்குற – அயோ:11 132/2
வெவ் வழித்து எனினும் திங்கள் விமானத்தின் மேலது என்றார் – ஆரண்:10 112/4
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடி – ஆரண்:10 136/1
கொம்பர் குரும்பை குலம் கொண்டது திங்கள் தாங்கி – ஆரண்:10 142/3
பல் ஆயிர_கோடி பனி சுடர் ஈன்ற திங்கள்
எல்லாம் உடன் ஆய் இருள் ஓட இரித்தது அன்றே – ஆரண்:10 159/3,4
திங்கள் வாள் முகத்தினாளே தேவரின் தீயர் அன்றே – ஆரண்:12 51/3
புண்டரிகங்கள் பூத்து புயல் தழீஇ பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த மரகத கிரி அனானை – கிட்:3 17/3,4
குண்டலம் அலம்புகின்ற குவவு தோள் குரிசில் திங்கள்
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அம் மதியின் மீதா – கிட்:7 146/2,3
கரை செயற்கு அரிய சேனை கடலொடும் திங்கள் நான்கின் – கிட்:9 24/2
பார் குலாம் முழு வெண் திங்கள் பகல் வந்த படிவம் போலும் – கிட்:11 50/2
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள்
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க வீர – கிட்:11 101/2,3
ஆண்டு கடந்து அ புறத்தும் இ புறத்தும் ஒரு திங்கள் அவதி ஆக – கிட்:13 32/1
முன் நாளில் முளை வெண் திங்கள் முழுநாளும் குறையே ஆகி – கிட்:13 56/3
கெண்டை ஒண் தரளம் என்று இ கேண்மையின் கிடந்த திங்கள்
மண்டலம் வதனம் என்று வைத்தனன் விதியே நீ அ – கிட்:13 58/2,3
திங்கள் வாள் முகத்தினாட்கு செப்பு என பின்னும் செப்பும் – கிட்:13 66/4
நிலையே போல்வான் நீர்மை இலாதான் நிமிர் திங்கள்
கலையே போலும் கால எயிற்றான் கனல் கண்ணான் – கிட்:15 2/3,4
தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை – சுந்:2 53/1
போல்வாள் திங்கள்_போழின் எயிற்றாள் புகை வாயில் – சுந்:2 76/3
முயல் கறை இலாத திங்கள் முகத்தியர் முதலினோரை – சுந்:2 119/2
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர் – சுந்:2 173/4
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகை கொடு பனி திங்கள்
சொரியும் வெம் கதிர் துணை முலை குவை சுட கொடிகளின் துடிக்கின்றார் – சுந்:2 191/3,4
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள்
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – சுந்:2 193/3,4
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – சுந்:3 146/2
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு_இரண்டும் – சுந்:4 93/4
இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான் – சுந்:5 29/1
திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால் – சுந்:5 32/1
ஈண்டு ஒரு திங்கள் இ இடரின் வைகுதல் – சுந்:5 66/1
திங்கள் வாள் நுதல் மடந்தையர் சேயரி கிடந்த – சுந்:12 49/1
ஆயவன் தன்னொடு ஆண்டு திங்கள் ஓர் நான்கும் வைகி – சுந்:12 82/1
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை – சுந்:14 45/3
தேவாசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன – சுந்-மிகை:1 8/4
செழும் சுடர் பனி கலை எலாம் நிரம்பிய திங்கள்
புழுங்கு வெம் சினத்து அஞ்சன பொறி வரி அரவம் – யுத்1:6 1/2,3
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல் – யுத்1:9 19/2
கூற்றினும் வெம்மை காட்டி கொதித்தது அ குளிர் வெண் திங்கள் – யுத்1:9 20/4
கோல் நிற குனி வில் செம் கை குமரனே குளிர் வெண் திங்கள்
கால் நிற கதிரின் கற்றை சுற்றிய அனைய காட்சி – யுத்1:10 17/1,2
கரு மணி கண்டத்தான் தன் சென்னியில் கறை வெண் திங்கள்
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும் – யுத்1:12 46/1,2
முளை அமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வர் ஆக – யுத்2:16 16/1
முற்று அரு மு பகல் திங்கள் வெண் முளை – யுத்2:18 105/3
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான் – யுத்2:19 266/4
காடு உண்டு பரந்தது என்ன முனிந்தது கறை வெண் திங்கள் – யுத்3:25 4/4
கலை அறா திங்கள் அன்ன வாளியால் கையை கொய்தான் – யுத்3:28 43/3
விண் தலத்து இலங்கு திங்கள் இரண்டொடும் மின்னு வீசும் – யுத்3:28 54/1
ஓங்கிய முடியன் திங்கள் ஒளி பெறு முகத்தன் உள்ளால் – யுத்3:28 60/2
கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன் – யுத்3:29 47/1
அம்புலி அம்ம வா என்று அழைத்தலும் அவிர் வெண் திங்கள்
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண – யுத்3:29 50/1,2
முயல் கறை பயிலா திங்கள் முகத்தியர் முழுதும் நின்னை – யுத்3:29 51/2
சென்று பாய்வன திங்கள் இளம் பிறை – யுத்3:31 136/2
ஆண்டினொடு நாள் இருது திங்கள் இவை என்று – யுத்4:36 9/1
முறை செயும் அரசர் திங்கள் மும்மழை வாழி மெய்ம்மை – யுத்4-மிகை:42 33/2
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து எளிதின் தேய – யுத்4-மிகை:42 37/2

TOP


திங்கள்-தன்னை (1)

நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – யுத்3:21 9/4

TOP


திங்கள்_போழின் (1)

போல்வாள் திங்கள்_போழின் எயிற்றாள் புகை வாயில் – சுந்:2 76/3

TOP


திங்களா (2)

விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா
வருந்தல் இல் முலை கதிர் வழங்கு தாரையா – சுந்:2 54/2,3
சீர் இயற்கை நிரம்பிய திங்களா
தாரகை குழுவின் தழுவி தொடர் – சுந்:2 165/2,3

TOP


திங்களின் (9)

திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள் – ஆரண்:6 23/3
திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டு தேவர் – கிட்:15 32/3
திங்களின் குடைகள் பூப்ப திசை களிறு இரிய வந்தான் – சுந்-மிகை:11 2/4
திங்களின் பாதி கோடி இலக்குவன் தெரிந்து விட்டான் – யுத்2:19 109/3
திங்களின் பாதி கோடி தொடுத்து அவை அரக்கன் தீர்த்தான் – யுத்2:19 109/4
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி – யுத்3:27 11/3
சிலை விழுந்தவா விழுந்த திண் பதாகை திங்களின்
கலை விழுந்தவா விழுந்த வெள் எயிற்ற காடு எலாம் – யுத்3:31 81/3,4
கலை உறு திங்களின் வடிவு காட்டிய – யுத்4:37 155/3
உரவு திங்களின் படைகொண்டு அங்கு அதனையும் ஒறுத்தான் – யுத்4-மிகை:37 11/4

TOP


திங்களினை (1)

செம் நாகம் விழுங்கிய திங்களினை – யுத்3:27 36/4

TOP


திங்களும் (9)

திங்களும் கரிது என வெண்மை தீற்றிய – பால:3 26/1
கனியும் போல்பவன் கங்குலும் திங்களும்
தனியும் தானும் அ தையலும் ஆயினான் – பால:11 2/3,4
காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும்
சீதை-தன் கருத்தினை செவியின் உள்ளுற – பால:23 52/2,3
திங்களும் ஒரு முறை வளரும் தேயுமால் – ஆரண்:13 109/4
வினையின் வெம் துயர் விரவு திங்களும் விரைவு சென்றன எளிதின் நின் – கிட்:10 66/3
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது அழகை – சுந்:2 15/2
தேசுண்ட திங்களும் என்ன தேய்ந்துளாள் – சுந்:3 64/2
செ வான் கதிரும் குளிர் திங்களும் தேவர் வைகும் – சுந்-மிகை:1 14/1
சிதைவு_இல் திங்களும் மீனும்-போல் முத்து_இனம் திகழ – யுத்4:35 11/4

TOP


திங்களே (5)

சுடுதியோ கடல் தோன்றிய திங்களே – பால:10 77/4
அழிந்தது என்னவும் ஆழ்ந்தது திங்களே – பால:11 11/4
குனித்தது பனித்தது குழவி திங்களே – பால:19 23/4
அனைய அ திங்களே ஆகுமால் என்றான் – ஆரண்:10 130/4
கொற்ற வெண்குடை என குளிர் வெண் திங்களே – சுந்:2 52/4

TOP


திங்களை (7)

செயிர் உறு திங்களை தீய நோக்கினாள் – பால:19 40/4
மங்கல முழுநிலா மலர்ந்த திங்களை
பொங்கு இரும் கரும் கடல் பூத்தது ஆம் என – பால:23 51/1,2
அணைவு இல் திங்களை நுங்க அராவினை – ஆரண்:6 70/1
முரண் தொகு முழை நுழை முழு வெண் திங்களை
இரண்டு கூறிட்டு என இலங்கு எயிற்றினான் – ஆரண்:15 14/3,4
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரி தின்ன – சுந்:6 51/2
செருக்கும் வெண் கதிர் திங்களை சென்று உற – சுந்-மிகை:13 6/2
ஒளி முற்றிய திங்களை ஒத்துளவால் – யுத்3:31 204/4

TOP


திங்களோ (3)

திங்களோ அன்று இது செல்வ செம் கதிர் – ஆரண்:10 131/1
சிறியவும் பெரியவும் ஆகி திங்களோ
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – சுந்:4 41/1,2
இங்கு ஒரு திங்களோ இருப்பல் யான் என – சுந்:12 59/1

TOP


திங்களோடு (1)

விண்தலம் கலந்து இலங்கு திங்களோடு மீது சூழ் – பால:13 48/1

TOP


திசாதிசை (1)

திசாதிசை போதும் நாம் அரசன் செய் வினை – யுத்1:2 42/1

TOP


திசாமுகங்கள் (1)

அண்ட கோளம் எண் திசாமுகங்கள் எங்கும் ஆகியே – யுத்3-மிகை:31 15/1

TOP


திசாமுகங்களும் (1)

எண் திசாமுகங்களும் இடிய ஈசனை – யுத்2-மிகை:15 16/2

TOP


திசாமுகம் (3)

எண் திசாமுகம் இருண்டது சுழன்றது எ உலகும் – பால-மிகை:9 11/4
எண் திசாமுகம் எண்ணும் இடும்பன் ஓர் – யுத்2:15 63/2
எண் திசாமுகம் இரிந்து உக யமபுரம் குலைய – யுத்4-மிகை:41 32/1

TOP


திசை (328)

விண்ணும் மண்ணும் திசை அனைத்தும் விழுங்கி கொண்ட விரி நல் நீர் – பால:10 73/3
திசை ஆளும் மத கரியை சிந்தூரம் அப்பிய போல் சிவந்த மாதோ – பால:11 14/4
இந்திரனை வென்று திசை இரு_நான்கும் செரு வென்றான் – பால:12 13/4
கைகளின் திசை நிலை களிற்றை ஆய்வன – பால:14 19/2
முலை இடை முகிழ்ப்ப தேரின் முன் திசை முளைத்தது அன்னாள் – பால:23 79/2
தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – பால:24 8/2
தேரின் மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய – பால:24 10/2
எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான் – பால-மிகை:11 24/4
தென் திசை அதனை நண்ணி செய் தவம் செய்யும் செவ்வி – பால-மிகை:11 25/1
முறை தரு மகமும் காத்தார் வட திசை முனியும் சென்றான் – பால-மிகை:11 46/4
வடா திசை முனியும் நண்ணி மலர் கரம் நாசி வைத்து ஆங்கு – பால-மிகை:11 47/1
களைவு அரும் துயர் அற ககனம் எண் திசை எலாம் – பால-மிகை:20 1/3
தன் துணை தாதை பாதம் அ திசை நோக்கி தாழ்ந்து – அயோ:3 115/2
நால் திசை மாந்தரும் நகர மாக்களும் – அயோ:5 23/1
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி – அயோ:8 35/1
தீயன வகை யாவும் திசை திசை செல நூறி – அயோ:8 37/1
தீயன வகை யாவும் திசை திசை செல நூறி – அயோ:8 37/1
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – அயோ:8 42/4
எஞ்சின திசை கரி இரவி மீண்டனன் – அயோ:11 68/3
துன்பம் ஒரு முடிவு இல்லை திசை நோக்கி தொழுகின்றான் – அயோ:13 30/3
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – அயோ:13 38/2
திரிவன சுடர் கணை திசை கை யானைகள் – அயோ:14 31/3
தென் திசை நெறியினை சேறல் மேயினான் – அயோ:14 139/4
கொற்றம் மேவு திசை யானையின் மணி குலமுடை – ஆரண்:1 14/3
திசையும் வானவரும் நின்ற திசை மாவும் உலகும் – ஆரண்:1 26/1
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால் – ஆரண்:1 48/2
திசை கட்டிய மால் கரி தெட்ட மத – ஆரண்:2 8/1
இலகிடு சுடரவன் இசையன திசை தோய் – ஆரண்:2 36/2
மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – ஆரண்:3 40/2
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – ஆரண்:3 51/2
உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின் – ஆரண்:6 7/3
கோ மகனும் அ திசை குறித்து எதிர் விழித்தான் – ஆரண்:6 27/4
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசை யானை – ஆரண்:6 97/3
திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த – ஆரண்:6 102/3
திருகாத சினம் திருகி திசை அனைத்தும் செல நூறி – ஆரண்:6 104/2
இடியும் வீழ்ந்திடும் எரிந்திடும் பெரும் திசை எவர்க்கும் – ஆரண்:7 71/3
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற – ஆரண்:7 81/3
கானத்தன மலையத்தன திசை சுற்றிய கரியின் – ஆரண்:7 90/3
சிலை சிந்தின கணை சிந்தின திசை சிந்தின திசையூடு – ஆரண்:7 101/3
சிந்துரம் வய புரவி தேர் திசை பரப்பி – ஆரண்:9 2/2
தீர்த்தனும் பொலிந்தான் கதிரோன் திசை
போர்த்த மென் பனி போக்கியது என்னவே – ஆரண்:9 25/3,4
நீத்தம் ஓடி நெடும் திசை நேர் உற – ஆரண்:9 28/2
தேவரும் அவுணரும் முதலினோர் திசை
தூவிய நறு மலர் குப்பை துன்னவே – ஆரண்:10 7/3,4
பிரகர நெடும் திசை பெரும் தண்டு ஏந்திய – ஆரண்:10 11/1
திசை உறு கரிகளை செற்று தேவனும் – ஆரண்:10 12/1
எண் திசை மருங்கினும் இருள் இன்று என்னவே – ஆரண்:10 20/4
குட திசை செக்கரின் சேந்த கூந்தலாள் – ஆரண்:10 25/3
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – ஆரண்:10 25/4
ஓடின திசை கரிகள் உம்பரும் ஒளித்தார் – ஆரண்:10 46/4
தென் திசை நமன்-தனொடு தேவர் குலம் எல்லாம் – ஆரண்:10 48/1
செய்தனர்கள் மானிடர் என திசை அனைத்தும் – ஆரண்:10 51/1
உன் துணை கணவன் அம்பு அ உயர் திசை சுமந்த ஓங்கல் – ஆரண்:12 69/2
ஆகும் அன்னதே கருமம் என்று அ திசை நோக்கி – ஆரண்:13 80/1
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே – ஆரண்:13 117/3
நால் திசை பரவையும் இறுதி நாள் உற – ஆரண்:15 5/1
போல் திசை சுற்றிய கரத்து புக்குளார் – ஆரண்:15 5/4
மானவ குமரர் தாமும் அ திசை வழி கொண்டு ஏகி – ஆரண்:15 56/2
அழிந்த சிந்தையர் திசை திசை ஓடினர் அரக்கர் – ஆரண்-மிகை:8 2/2
அழிந்த சிந்தையர் திசை திசை ஓடினர் அரக்கர் – ஆரண்-மிகை:8 2/2
வான்_உலகு அளிக்கும் புரந்தரன் ஆதி மருவும் எண் திசை படு நிருபர் – ஆரண்-மிகை:10 4/1
இயக்கரும் திசை_திசை இறைஞ்சி நிற்கவே – ஆரண்-மிகை:10 8/4
இயக்கரும் திசை_திசை இறைஞ்சி நிற்கவே – ஆரண்-மிகை:10 8/4
பெரும் திசை இரிந்திட பெயர்த்தும் வென்ற நாள் – ஆரண்-மிகை:10 9/1
வட திசை பரப்பினுக்கு இறைவன் மா நெதி – ஆரண்-மிகை:10 10/3
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கிட்:3 3/2
சிரம் உக சிலை குனித்து உதவுவான் திசை உளார் – கிட்:3 10/2
தீ எழுந்தது விசும்பு உற நெடும் திசை எலாம் – கிட்:5 9/1
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன – கிட்:7 18/2
ஞாலமும் நால் திசை புனலும் நாகரும் – கிட்:7 21/1
மூரி திசை யானை இரண்டு என முட்டினாரே – கிட்:7 45/4
ஏழ் ஒத்து உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும் – கிட்:7 52/1
உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும் – கிட்:7 67/2
கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு – கிட்:9 33/2
திசையொடு திசை செரு செய்தல் ஒத்தவே – கிட்:10 23/4
தேரில் நல் நெடும் திசை செல செருக்கு அழிந்து ஒடுங்கும் – கிட்:10 35/1
மறைந்தன தடம் திசை வருந்தினர் பிரிந்தார் – கிட்:10 70/3
அன்னமும் திசை திசை அகன்ற விண்ணின்-வாய் – கிட்:10 110/4
அன்னமும் திசை திசை அகன்ற விண்ணின்-வாய் – கிட்:10 110/4
செய்த கல் மதிலும் திசை யோசனை – கிட்:11 36/2
நெரிய நெஞ்சு பிளக்க நெடும் திசை
இரியல் உற்றன இற்றில இன் உயிர் – கிட்:11 37/3,4
இருக்கு_இனம் முனிவர் ஓத இசை திசை அளப்ப யாணர் – கிட்:11 102/3
பெரும் திசை அனைத்தையும் பிசைந்து தேடினென் – கிட்:11 130/1
அன்று அவண் இறுத்தனர் அலரி கீழ் திசை
பொன் திணி நெடு வரை பொலிவுறாத முன் – கிட்:12 1/1,2
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கிட்:12 30/2
ஈண்டு தாழ்க்கின்றது என் இனி எண் திசை மருங்கும் – கிட்:12 40/1
தெள்ளியோய் அது தென் திசை என்பது ஓர் – கிட்:13 8/3
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை – கிட்:14 2/3
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கிட்:14 2/4
சேகு அற தென் திசை கடிது செல்கின்றார் – கிட்:14 7/2
வன் திசை களிறு அன்ன மயேந்திர – கிட்:15 53/1
தென் திசை கடல் சீகர மாருதம் – கிட்:15 53/3
விரிந்து நீர் எண் திசை மேவி நாடினீர் – கிட்:16 2/1
தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கிட்:16 57/3
பொங்கும் ஆணையின் எண் திசை பொருப்பினும் பொலிய – கிட்-மிகை:12 4/2
திசை திரி கவிகள் உற்றால் சிறகு பெற்று எழுதி என்ன – கிட்-மிகை:16 7/4
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – சுந்:1 18/3
இடுக்கு உறு பொருள்கள் என் ஆம் எண் திசை சுமந்த யானை – சுந்:1 23/1
திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – சுந்:1 39/2
சிரித்தான் அளவே சிறிது அ திசை செல்ல நோக்கி – சுந்:1 48/3
அந்தம்_இல் கீழ் திசை அளக வாள் நுதல் – சுந்:2 51/3
உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான் – சுந்:2 189/4
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – சுந்:2 207/3
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – சுந்:2 215/1
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது – சுந்:3 92/3
மலை எடுத்து எண் திசை காக்கும் மாக்களை – சுந்:3 119/1
தென் திசை சேறி என்றான் அவன் அருள் சிதைவது ஆமோ – சுந்:4 34/4
நீடுறு கீழ் திசை நின்ற யானையின் – சுந்:4 47/1
பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக – சுந்:4 94/1
எண் திசை மருங்கினும் உலகம் யாவினும் – சுந்:4 104/1
நீல் உறு திசை கரி திரிந்து நிற்பன – சுந்:5 61/2
சோனை முதல் மற்றவை சுழற்றிய திசை போர் – சுந்:6 11/1
கடக்கும்-வகை வீசின களித்த திசை யானை – சுந்:6 13/2
எண் திசை சுமந்த மாவும் தேவரும் இரியல்போக – சுந்:6 60/2
ஏவலின் எய்தினர் இருந்த எண் திசை
தேவரை நோக்கினான் நாணும் சிந்தையான் – சுந்:7 59/1,2
பொரு திசை யானை ஊரும் புனிதரை பொருவும் பொற்பர் – சுந்:8 12/1
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில் – சுந்:8 18/2
புலர்ந்த மா மதம் பூக்கும் அன்றே திசை பூட்கை – சுந்:9 1/4
ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும் – சுந்:9 16/2
நின்ற வன் திசை நெடும் களி யானையின் நெற்றி – சுந்:9 18/3
எண் திசை வென்ற நீயே ஏவுதி என்னை என்றான் – சுந்:10 3/4
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும் – சுந்:10 24/3
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார் – சுந்:10 39/3
பீறின நெடும் திசை பிளந்தது அண்டமே – சுந்:11 3/4
மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு – சுந்:11 41/2
இருந்த எண் திசை கிழவனை மாருதி எதிர்ந்தான் – சுந்:12 50/1
தென் திசை கிழவனோ திசை நின்று ஆட்சியர் – சுந்:12 66/3
தென் திசை கிழவனோ திசை நின்று ஆட்சியர் – சுந்:12 66/3
தேவரும் பிறரும் அல்லன் திசை களிறு அல்லன் திக்கின் – சுந்:12 72/1
நினைவு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால் – சுந்:13 24/2
தண்டல் இல் நெடும் திசை மூன்றும் தாயினர் – சுந்:14 15/1
குறித்த நாள் இகந்தன குன்ற தென் திசை
வெறி கரும் குழலியை நாடல் மேயினார் – சுந்:14 17/1,2
வழுவல்_இல் வெள்ள தானை தென் திசை வளர்ந்தது அன்றே – சுந்:14 50/4
பன்னிரு பகலில் சென்று தென் திசை பரவை கண்டார் – சுந்:14 52/4
தினவு உறு புயம் ஒடிபடவும் திசை_திசை ஒரு தனி திரிவான் – சுந்-மிகை:7 4/4
தினவு உறு புயம் ஒடிபடவும் திசை_திசை ஒரு தனி திரிவான் – சுந்-மிகை:7 4/4
மனம் துளக்குற வளைத்தனர் எண் திசை மருங்கும் – சுந்-மிகை:7 6/4
செறி நாண் உரும் ஒலி கொண்டான் ஒரு பது திசை வாய் கிழிபட அழல்கின்றான் – சுந்-மிகை:10 6/1
திங்களின் குடைகள் பூப்ப திசை களிறு இரிய வந்தான் – சுந்-மிகை:11 2/4
தேர் திரள் தேர் திரளே திசை எங்கும் – சுந்-மிகை:11 14/2
நாயகனை திசை நோக்கி நயத்தால் – சுந்-மிகை:11 17/3
சிந்திட எழுந்து திசை ஈண்ட எதிர் செவ்வே – சுந்-மிகை:11 25/2
செறுத்து எழுந்திடும் அரக்கர்கள் திசை_திசை நெருக்கி – சுந்-மிகை:11 29/1
செறுத்து எழுந்திடும் அரக்கர்கள் திசை_திசை நெருக்கி – சுந்-மிகை:11 29/1
எடுத்து நாண் ஒலி எழுப்பினன் எண் திசை கரியும் – சுந்-மிகை:11 31/1
மேல் திசை உற்றான் என்ன விளங்கினன் மேரு ஒப்பான் – சுந்-மிகை:14 14/4
நால் திசை மருங்கினும் ஏவி நாயகன் – சுந்-மிகை:14 18/3
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – சுந்-மிகை:14 19/1
வந்தனர் தென் திசை வாவினார் என – சுந்-மிகை:14 28/1
சுற்றிய திசை எலாம் துருவி தோகையை – சுந்-மிகை:14 31/2
பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணை கை – யுத்1:3 3/1
பேர்வு_இல் எண் திசை காவலர் கருமமும் பிடிக்கும் – யுத்1:3 6/3
திசை திறந்து அண்டம் கீற சிரித்தது செம் கண் சீயம் – யுத்1:3 127/4
தே மன் உரிமை புரிய திசை முகத்தோன் – யுத்1:3 175/1
வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு – யுத்1:4 29/3
வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர் – யுத்1:5 20/1
மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு – யுத்1:5 21/1
தென் திசை வாயிலின் வைகும் தீயவர் – யுத்1:5 22/1
கோட்டு இரும் திசை நிலை கும்ப குன்றையும் – யுத்1:5 23/3
ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை – யுத்1:5 54/1
தெய்வ நாயகன் தெரி கணை திசை முகத்து ஒருவன் – யுத்1:6 29/1
தென் திசை குட திசை முதல திக்கு எலாம் – யுத்1:6 33/1
தென் திசை குட திசை முதல திக்கு எலாம் – யுத்1:6 33/1
தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை
மீ செலா புனலவன் புகழின் வீந்தவால் – யுத்1:6 36/3,4
இழைத்தன நெடும் திசை யாதும் யாவரும் – யுத்1:6 57/3
தியந்தம் முட்ட திசை நிலை யானையும் – யுத்1:8 39/3
ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் – யுத்1:9 17/3
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் – யுத்1:9 50/2
சிதைவு செய் குறியை காட்டி வட திசை சிகர குன்றின் – யுத்1:10 3/3
ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும் – யுத்1:11 4/2
இடித்த வன் திசை எரிந்தது நெஞ்சம் – யுத்1:11 18/3
தத்தி எதிர் சென்று திசை வென்று உயர் தடம் தோள் – யுத்1:12 8/2
செம்புக்கும் சிவந்த செம் கண் திசை நிலை களிற்றின் சீற்ற – யுத்1:12 41/1
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான் – யுத்1:13 6/2
நின்றனன் நீலன் என்பான் குண திசை வாயில் நெற்றி – யுத்1:13 6/4
கீழ் திசை வாயில் நிற்றி நின் பெரும் கிளைகளோடும் – யுத்1:13 18/4
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – யுத்1:13 19/4
மேல் திசை வாயில் சேர்தி விடிவதின் முன்னம் வீர – யுத்1:13 20/4
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – யுத்1:13 22/4
வள்ளலும் விரைவின் எய்தி வட திசை வாயில் முற்றி – யுத்1:14 1/1
எண் திசை அழகும் நோக்கி இளவலுக்கு இயம்புகின்றான் – யுத்1-மிகை:10 1/4
மருவுற திசை நான்கு உம்பர் வகுத்து அமர் புரிய சொன்னான் – யுத்1-மிகை:13 3/4
பித்தி பிற்பட வன் திசை பேர்வுற – யுத்2:15 41/3
தென் திசை பெரு வாயிலில் சேர்ந்துழி – யுத்2:15 84/2
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை – யுத்2:15 132/2
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – யுத்2:15 132/4
தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை திசை திரித்தாய் – யுத்2:15 161/2
அரக்குற்று எரி பொறி கண் திசை கரிக்கும் சிறிது அனுங்கா – யுத்2:15 165/2
திசை அத்தனையையும் வென்றது சிதைய புகழ் தெறும் அ – யுத்2:15 171/1
அள் ஆடிய கவசத்து அவிர் மணி அற்றன திசை போய் – யுத்2:15 177/1
முறுக்கி பொதி நிமிர் பல் விரல் நெரிய திசை முரிய – யுத்2:15 184/3
திடல் துடைத்தன தசமுகன் சரம் அவை திசை சூழ் – யுத்2:15 195/2
செறிந்த பல் மணி பெருவனம் திசை பரந்து எரிய – யுத்2:15 245/1
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி – யுத்2:16 7/3
தென் திசை கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன – யுத்2:16 43/3
மூ-வகை உலகும் உட்க முரண் திசை பணை கை யானை – யுத்2:16 52/1
நிறைந்தன பறவை எல்லாம் நெடும் திசை நான்கும் நான்கும் – யுத்2:16 175/2
நும்முனை வாலின் சுற்றி நோன் திசை நான்கும் தாவி – யுத்2:16 187/1
சேண் எறிந்து எழு திசை செவிடு எறிந்தன அலகை – யுத்2:16 204/3
நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின் திசை எங்கும் நிறைந்த – யுத்2:16 211/1
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான் – யுத்2:16 249/2
அ திசை போயினன் அல்லது ஒண்ணுமோ – யுத்2:16 289/4
மீது மீது தன் அகத்து எழு காற்றினால் விசை-கொடு திசை செல்ல – யுத்2:16 345/3
தீயினால் செய்த கண்ணுடையான் நெடும் சிகையினால் திசை தீய – யுத்2:16 346/1
மாறு ஓர் திசை நோக்கி போனார் மகோதரனார் – யுத்2:17 92/4
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண் – யுத்2:18 29/2
பாழி திசை நின்று சுமந்த பணை – யுத்2:18 58/2
முட்டின முட்டு அற முரண் உறு திசை நிலை – யுத்2:18 135/1
எதிர்பட்டு அனல் பொழிய கிரி இடறி திசை எழு கார் – யுத்2:18 142/3
பேரும் திசை பெறுகின்றில பணையின் பிணை மத வெம் – யுத்2:18 145/3
நாலாயின நவ யோசனை நனி வன் திசை எவையும் – யுத்2:18 149/1
நிலை அஞ்சின திசை வெம் கரி நிமிர்கின்றன கடலில் – யுத்2:18 152/2
தேறாதது ஓர் பயத்தால் நெடும் திசை காவலர் இரிந்தார் – யுத்2:18 162/4
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – யுத்2:18 176/4
புண் மேல் உடை மேனியினார் திசை போனார் – யுத்2:18 253/4
கை திசை யானையை ஓட்டியது என்னலாமே – யுத்2:19 22/2
மேல் திசை கீழ் திசை விட்டு வெம் கடும் – யுத்2:19 34/3
மேல் திசை கீழ் திசை விட்டு வெம் கடும் – யுத்2:19 34/3
வெற்றி வெம் கணை பட பட தலைகள் விண்ணினூடு திசை மீது போய் – யுத்2:19 63/3
செரு பயிற்றிய தட கை ஆளி செல விட்ட குன்று திசை யானையின் – யுத்2:19 80/1
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – யுத்2:19 80/3
செம்_புனல் வெயிலின் தோன்ற திசை இருள் இரிய சீறி – யுத்2:19 202/2
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – யுத்2:19 244/4
செறிந்திட திசை வானகம் வெளி இன்றி செறித்தான் – யுத்2-மிகை:15 33/4
நிறுத்தி வீசினன் நெடும் திசை விசும்பொடு நிமிர – யுத்2-மிகை:15 36/3
எண் திசை செவிடு எறிதர சென்று உற்றதால் – யுத்2-மிகை:16 17/4
சூழி வெம் கரிகள் தாங்கும் திசை எலாம் சுமக்கும் தோளான் – யுத்2-மிகை:16 22/2
திசை முகம் கிழிய தேவர் சிரம் பொதிர் எறிய திண் தோள் – யுத்2-மிகை:18 25/1
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – யுத்3:22 107/3
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – யுத்3:22 107/3
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான் – யுத்3:22 117/4
நீளோடு திசை போதா விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா – யுத்3:24 31/4
மூ-வகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் – யுத்3:24 53/3
கால் திசை சுருங்க செல்லும் கடுமையான் கதிரின் செல்வன் – யுத்3:24 56/1
மேல் திசை எழுவான் அல்லன் விடிந்ததும் அன்று மேரு – யுத்3:24 56/2
பொருந்தினன் வட திசை கடிது போயினான் – யுத்3:24 85/4
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால் – யுத்3:24 93/4
மேல் திசை வாயிலை மேவிய வெம் கண் – யுத்3:26 28/1
தென் திசை நின்று வடாது திசை-கண் – யுத்3:26 41/1
தேவாசுரரும் திசை நான்முகனும் – யுத்3:27 28/1
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – யுத்3:27 102/4
எ அம்பரம் எ எண் திசை எ வேலைகள் பிறவும் – யுத்3:27 104/3
எரிந்து ஏறின திசை யாவையும் இடி ஆம் என பொடியாய் – யுத்3:27 109/1
வெடிக்கின்றன திசை யாவையும் விழுகின்றன இடி வந்து – யுத்3:27 110/1
திரிகின்றன புடை நின்றில திசை சென்றன சிதறி – யுத்3:27 112/2
நோகின்றன திசை யானைகள் செவி நாண் ஒலி நுழைய – யுத்3:27 117/4
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – யுத்3:28 18/4
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – யுத்3:28 18/4
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண் – யுத்3:28 20/3
போயின போயின திசை நிறைய புரள்பவர் முடிவு இலர் பொரு திறலோர் – யுத்3:28 22/3
செம்_புனல் சோரி செக்கர் திசை உற செறிகையாலும் – யுத்3:28 34/1
போன போன திசை இடம் புக்கன – யுத்3:29 13/2
முடியை பார்த்தனர் பார்த்தனர் நெடும் திசை முழுதும் – யுத்3:31 22/2
தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ – யுத்3:31 161/1
மீண்டனர் ஒரு திசை ஏழு வேலையும் – யுத்3:31 170/2
என் ஆம் வையம் என்படும் வானம் திசை ஏதாம் – யுத்3:31 187/4
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித்தனி மலைந்தார் – யுத்3-மிகை:20 10/4
திசை எங்கணும் நின்று திரிந்துளதால் – யுத்3-மிகை:20 17/3
இரிந்திட கொன்று தான் அங்கு ஒரு திசை யாரும் இன்றி – யுத்3-மிகை:22 7/3
மானமேல் சேனையோடும் வட திசை நோக்கி மீது – யுத்3-மிகை:27 5/3
தீயர் இ திசை வரும் படை அரக்கர் திண் திறலோய் – யுத்3-மிகை:30 2/4
வானகத்தோடு மா நிலம் எண் திசை
ஆன திக்கு ஒரு பத்தும் அடுத்துற – யுத்3-மிகை:31 38/1,2
புயலவன் திசை போர் மத ஆனையின் – யுத்4:33 28/3
கொடாது நிற்றலின் கொற்ற நெடும் திசை
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல – யுத்4:33 29/1,2
முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை – யுத்4:35 14/3
எண் திசை பெரும் களிற்றிடை மணி என இசைக்கும் – யுத்4:35 21/1
அரும் கரணம் ஐந்து சுடர் ஐந்து திசை நாலும் – யுத்4:36 14/1
வென்றி அம் திசை யானை வெகுண்டன – யுத்4:37 26/1
பக்கம் வீசும் படை சுடர் பல் திசை
புக்கு போக பொடிப்பன போக்கு இல – யுத்4:37 43/3,4
விண் போர்த்தன திசை போர்த்தன மலை போர்த்தன விசை ஓர் – யுத்4:37 50/1
திசை நிலை கட கரி செருக்கு சிந்தின – யுத்4:37 81/1
திசை உறு துகிலது செறி மழை சிதறும் – யுத்4:37 86/1
இடை உறு திசை திசை இழுகுற இறைவன் – யுத்4:37 87/2
இடை உறு திசை திசை இழுகுற இறைவன் – யுத்4:37 87/2
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும் – யுத்4:37 91/1
ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும் – யுத்4:37 91/1
இரு திசை எயிறு உற வருவன பெரிய – யுத்4:37 91/2
இருள் ஒரு திசை ஒரு திசை வெயில் விரியும் – யுத்4:37 92/1
இருள் ஒரு திசை ஒரு திசை வெயில் விரியும் – யுத்4:37 92/1
சுருள் ஒரு திசை ஒரு திசை மழை தொடரும் – யுத்4:37 92/2
சுருள் ஒரு திசை ஒரு திசை மழை தொடரும் – யுத்4:37 92/2
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும் – யுத்4:37 92/3
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும் – யுத்4:37 92/3
மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம் – யுத்4:37 92/4
மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம் – யுத்4:37 92/4
தாம் அடங்கலும் நெடும் திசை உலகொடும் தகைவார் – யுத்4:37 119/2
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் – யுத்4:37 121/3
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை
சிறக்கும் தேரொடும் கண்டிலன் சீற்ற தீ – யுத்4:37 176/2,3
வேறு வேறு திசை உற வெம் கணை – யுத்4:37 187/3
திரு புலக்க உய்த்தான் திசை யானையின் – யுத்4:37 188/3
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை – யுத்4:37 211/2
பார்_மகளை தழுவினையோ திசை யானை பணை இறுத்த பணைத்த மார்பால் – யுத்4:38 10/4
தேவர்க்கும் திசை கரிக்கும் சிவனார்க்கும் அயனார்க்கும் செம் கண் மாற்கும் – யுத்4:38 26/1
நெடும் திசை தேவரும் நின்ற யாவரும் – யுத்4:40 39/2
விண்டது ஆம் என விசும்பிடை திசை எலாம் விளங்க – யுத்4:41 3/2
குட திசை மறைந்து பின்னர் குண திசை உதயம் செய்வான் – யுத்4:41 20/1
குட திசை மறைந்து பின்னர் குண திசை உதயம் செய்வான் – யுத்4:41 20/1
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம் – யுத்4:41 20/2
தென் திசை கரும செயல் செப்பினாம் – யுத்4:41 45/2
நோக்கின் தென் திசை அல்லது நோக்குறான் – யுத்4:41 49/1
ஏழ் திசை நீரும் தந்தான் இடர் கெட மருந்து தந்தான் – யுத்4:42 14/4
மண்ணொடு வானகம் மருவும் எண் திசை
எண்ணுறும் இடம் எலாம் இராவணன் தலை – யுத்4-மிகை:37 22/2,3
வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம் – யுத்4-மிகை:41 1/1
மங்கலா நிதி வட திசை வானவன் மானம் – யுத்4-மிகை:41 3/1
ஒன்று-தான் என இரு திசை இருந்தும் ஒக்கும் – யுத்4-மிகை:41 6/4
ஒன்றுதான் என ஒரு திசை இருந்ததும் ஒக்கும் – யுத்4-மிகை:41 46/4
தென் திசை இலங்கை ஆதி தேவிக்கு தெரிய காட்டும் – யுத்4-மிகை:41 49/4
தென் திசை இலங்கையின் சீர் சீதைக்கு தெரிக்கலுற்றான் – யுத்4-மிகை:41 50/4
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/2
கொன்று உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/4
செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/2
வெறுத்து எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/4
குட திசை வாயில் ஏக குன்று அரிந்தவனை வென்ற – யுத்4-மிகை:41 59/1
வட திசை வாயில் மேவ இராவணன் மவுலி பத்தும் – யுத்4-மிகை:41 59/3
தென் திசை வந்து சேது தரிசிக்க தீரும் என்றான் – யுத்4-மிகை:41 79/4
கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகி – யுத்4-மிகை:41 115/2
சென்று அவன் சாம்பன்-தன்னை திசை எட்டும் திரிய சாற்றி – யுத்4-மிகை:41 121/3
குன்று துன்றிய நெறி பயில் குட திசை செவ்வே – யுத்4-மிகை:41 137/3
மான மானம் மீப்போனது வட திசை வருவது – யுத்4-மிகை:41 139/1
பிறப்பு மேல் உளதோ சூழ்ந்த பெரும் திசை பேரின் பேரா – யுத்4-மிகை:41 150/3
சித்திரகூடம் தீர்ந்து தென் திசை தீமை தீர்த்திட்டு – யுத்4-மிகை:41 165/1
இ திசை அடைந்து எம் இல்லின் இறுத்தன்மை இறுதியாக – யுத்4-மிகை:41 165/2
அயிர்த்து நோக்கினும் தென் திசை அன்றி வேறு அறியான் – யுத்4-மிகை:41 167/3
தென் திசை சித்திரகூடம் தீர்ந்த பின் – யுத்4-மிகை:41 226/2
திருவினை நிலத்தொடு ஏந்தி தென் திசை இலங்கை புக்கான் – யுத்4-மிகை:41 233/4
நல்_நுதல் தன்னை தேடி தென் திசை நடக்கும் ஐயன் – யுத்4-மிகை:41 235/2
தென் திசை இரண்டு வெள்ளம் சேனையும் வாலி சேயும் – யுத்4-மிகை:41 239/1
திசை உற சென்று வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த – யுத்4-மிகை:41 291/4
எழு வகை முனிவரோடும் எண் திசை திசைகாப்பாளர் – யுத்4-மிகை:42 5/1

TOP


திசை-கண் (8)

தென் திசை-கண் இராவணன் சேண் நகர் – கிட்:13 7/1
குட திசை-கண் சுடேணன் குபேரன் வாழ் – கிட்:13 10/1
வட திசை-கண் சதவலி வாசவன் – கிட்:13 10/2
மிடல் திசை-கண் வினதன் விறல் தரு – கிட்:13 10/3
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க – சுந்:8 18/1
தென் திசை நின்று வடாது திசை-கண்
பொன் திகழ் புட்பகம் மேல்கொடு போனான் – யுத்3:26 41/1,2
தெள்ள அரும் காலகேயர் சிரத்தொடும் திசை-கண் யானை – யுத்3:29 57/1
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும் – யுத்3:31 87/1

TOP


திசை-தொறும் (45)

திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே – பால:14 51/4
புல்லினர் திசை-தொறும் புரவி தேரினர் – ஆரண்:7 49/3
தூர்த்த செம் சரம் திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்து – ஆரண்:8 13/3
தூர்த்த செம் சரம் திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்து – ஆரண்:8 13/3
தேவர் ஆர்த்து எழ முனிவர்கள் திசை-தொறும் சிலம்பும் – ஆரண்:8 21/1
இவர்தலும் குருதி பட்டு இசை-தொறும் திசை-தொறும்
துவர் அணிந்தன என பொசி துதைந்தன துணை – கிட்:5 12/2,3
விரிந்தன திசை-தொறும் மிசையின் மின் எலாம் – கிட்:10 10/4
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – சுந்:2 11/2
கொண்ட பேர் ஊக்கம் மூள திசை-தொறும் குறித்து மேல்_நாள் – சுந்:2 209/1
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – சுந்:3 90/2
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – சுந்:3 92/2
சிந்துவாரம் திசை-தொறும் சென்றன – சுந்:6 34/1
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார் – சுந்:7 19/2
பெயர்க்கும் சாரிகை கறங்கு என திசை-தொறும் பெயர்வின் – சுந்:7 53/1
தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார் – சுந்:7 56/3
சித்திர பதாகை ஈட்டம் திசை-தொறும் செறிவ செல்வ – சுந்:8 7/4
புகை நெடும் பொறி புகும் திசை-தொறும் பொலிந்தான் – சுந்:8 33/1
தோல் கிளர் திசை-தொறும் உலகை சுற்றிய – சுந்:9 23/1
உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி – சுந்:11 59/1
அந்தரத்தினும் விசும்பினும் திசை-தொறும் ஆர்ப்பார் – சுந்:11 62/2
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி – சுந்:12 40/3
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி – சுந்:12 40/3
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி – சுந்:12 53/2
பொறி-வாய் திசை-தொறும் மின் தாரயின் நிலை பொலிய சினமொடு பொழிகின்றான் – சுந்-மிகை:10 6/3
திசை-தொறும் நிறுவினன் உலகு சேரினும் – யுத்1:2 10/1
மா தடம் திசை-தொறும் வளைத்த வல் இருள் – யுத்1:5 3/1
பேரும் ஓர் இடம் இன்று என திசை-தொறும் பிறங்கி – யுத்2:15 238/2
போன போன வன் திசை-தொறும் பொறி குலம் பொடிப்ப – யுத்2:16 216/3
திறத்திறம் பட திசை-தொறும் திசை-தொறும் சிந்தி – யுத்2:16 222/3
திறத்திறம் பட திசை-தொறும் திசை-தொறும் சிந்தி – யுத்2:16 222/3
படர் நெடும் தட தட்டிடை திசை-தொறும் பாகர் – யுத்2:16 224/1
புரிந்து நோக்கிய திசை-தொறும் பகழியின் புயலால் – யுத்2:16 235/1
தாக்கினார் திசை-தொறும் தட கை மால் வரை – யுத்2:18 125/2
பார்த்த பார்த்த திசை-தொறும் பல் மழை – யுத்2:19 133/1
நோக்கினான் பெரும் திசை-தொறும் முறை முறை நோக்கி – யுத்3:22 187/1
கண்டனன் திசை-தொறும் நோக்கி கண் அகல் – யுத்3:27 53/1
பூரண தடம் திசை-தொறும் இந்திரன் புலரா – யுத்3:30 21/3
தூதர் கூறிட திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்தார் – யுத்3:30 32/1
தூதர் கூறிட திசை-தொறும் திசை-தொறும் தொடர்ந்தார் – யுத்3:30 32/1
ஆன வன் பகழி சிந்த திசை-தொறும் பொறியோடு அற்று – யுத்3-மிகை:22 8/2
காற்றுக்கு ஓடிய பஞ்சு என திசை-தொறும் கரக்க – யுத்4:32 19/3
தாம விஞ்சையர் துவன்றினர் திசை-தொறும் தருக்கி – யுத்4:37 118/4
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும்
பார்த்த பார்த்த இடம்-தொறும் பல் தலை – யுத்4:37 162/2,3
தேவரும் முனிவர்-தாமும் திசை-தொறும் மலர்கள் சிந்த – யுத்4:42 3/1
ஊடுறு கமல கண்ணீர் திசை-தொறும் சிதறி ஓட – யுத்4-மிகை:41 282/1

TOP


திசை-தோறும் (4)

பாராநின்றாள் எண் திசை-தோறும் பலர் அப்பால் – சுந்:2 75/1
தூவிய மலர்_தொகை சுமந்து திசை-தோறும்
பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத – சுந்:6 17/1,2
இயக்குற திசை-தோறும் எறிந்தன – சுந்:6 38/2
இரிந்தது பேர் இருள் எண் திசை-தோறும் – யுத்3:20 28/4

TOP


திசை-நின்று (3)

மா இயல் வட திசை-நின்று வானவன் – கிட்:10 1/1
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கிட்:12 30/2
சின கொலை அரக்கன் மூதூர் வட திசை-நின்று செல்வான் – கிட்-மிகை:16 9/2

TOP


திசை-மேல் (4)

திரிந்து ஓடின பிரிந்து ஓடின செறிந்து ஓடின திசை-மேல்
சரிந்து ஓடின கரும் கோள் அரிக்கு இளையான் விடு சரமே – யுத்3:27 113/3,4
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி – யுத்3:30 9/1
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – யுத்3:30 24/4
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – யுத்4:32 41/1

TOP


திசை-வாய் (1)

போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – பால:24 1/4

TOP


திசை_கிழவன்-தன் (1)

ஏசு_இல் தென் திசை_கிழவன்-தன் எரி முனை எழுவும் – சுந்:9 16/2

TOP


திசை_திசை (3)

இயக்கரும் திசை_திசை இறைஞ்சி நிற்கவே – ஆரண்-மிகை:10 8/4
தினவு உறு புயம் ஒடிபடவும் திசை_திசை ஒரு தனி திரிவான் – சுந்-மிகை:7 4/4
செறுத்து எழுந்திடும் அரக்கர்கள் திசை_திசை நெருக்கி – சுந்-மிகை:11 29/1

TOP


திசை_யானை (1)

திசை_யானை விசை கலங்க செரு செய்து மருப்பு ஒசித்த – ஆரண்:6 102/3

TOP


திசைக்க (1)

தேசம் முற்றவும் செறிந்தன திசைகளும் திசைக்க – யுத்4:37 114/4

TOP


திசைக்கணும் (1)

ஒருபது திசைக்கணும் ஒலித்த ஒலி ஒப்ப – யுத்1:12 9/2

TOP


திசைக்கு (2)

தேவியை நாடிய முந்தி தென் திசைக்கு
ஏவிய தூது என இரவி ஏகினான் – கிட்:10 1/3,4
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால் – கிட்:13 7/3

TOP


திசைக்கும் (5)

யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர் – பால:3 12/2
தீய்ந்தன நோக்கினன் திசைக்கும் சிந்தையான் – பால:19 38/4
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான் – கிட்:7 103/4
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – சுந்:12 39/4
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – சுந்:13 36/4

TOP


திசைகள் (29)

தெரிவினின் சிறியன திசைகள் சேண் விளங்கு – பால:3 62/2
சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – பால:6 14/4
ஆர்த்தது விசும்பை முட்டி மீண்டு அகன் திசைகள் எங்கும் – பால:14 76/1
இந்திர திருவன் செல்ல எழுந்தன திசைகள் எல்லாம் – பால:14 78/4
வெருவர திசைகள் பேர வெம் கனல் பொங்க மேன்மேல் – பால:24 29/2
மண்ணவர் திசைகள் தூர்த்தார் மங்கலம் இசைக்கும் சங்கம் – அயோ:3 78/2
தறை அடித்தது போல் தீரா தகைய இ திசைகள் தாங்கும் – கிட்:7 148/1
எண் வகை நாகங்கள் திசைகள் எட்டையும் – கிட்-மிகை:10 1/1
அண்டமும் திசைகள் எட்டும் அதிர தோள் கொட்டி ஆர்த்தான் – சுந்:1 2/4
குழைவு உற திசைகள் கீற மேருவும் குலுங்க கோட்டின் – சுந்:1 27/2
பொன் திணி மணி பரு மரன் திசைகள் போவ – சுந்:6 15/1
வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும் – யுத்1:3 130/2
போயின திசைகள் எங்கும் கறங்கு என சாரி போமால் – யுத்2:18 182/2
மறைந்தன திசைகள் எல்லாம் வானவர் மனமே போல – யுத்2:18 196/1
இடித்தன சிலையின் நாண்கள் இரிந்தன திசைகள் இற்று – யுத்2:19 102/1
தெரிகிலர் செவிடு செல்ல கிழிந்தன திசைகள் எல்லாம் – யுத்2:19 104/4
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – யுத்2:19 179/4
போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்பு போர்ப்ப – யுத்3:21 25/1
சிரம் பொதிர்ந்து அமரர் அஞ்ச ஊதினான் திசைகள் சிந்த – யுத்3:22 12/4
அடைத்தது திசைகள் எல்லாம் அன்னவர் அகத்தர் ஆனார் – யுத்3:22 16/4
பார்க்கின்ற திசைகள் எங்கும் படும் பிண பரப்பை நோக்கும் – யுத்3:22 31/3
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – யுத்3:22 137/4
விழுந்தன நீர் கடல் அழுந்த ஏறின மேல் கீறின போய் திசைகள் எல்லாம் – யுத்3:24 33/4
மண்ணுக்கும் திசைகள் வைத்த வரம்பிற்கும் மலரோன் வைகும் – யுத்3:24 47/3
செல்லும் வான் திசைகள் ஓரார் சிரத்தினோடு உடல்கள் சிந்த – யுத்3:28 40/3
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால் திசைகள் எங்கும் – யுத்3:28 41/2
மறைந்தன திசைகள் எங்கும் மாறு போய் மலையும் ஆற்றல் – யுத்3:28 42/1
விடு படை திசைகள் பிளந்தன விரி கடல் அளறது எழுந்தன – யுத்3:31 214/2
மல்லல் மா நகரும் போதா வான் முதல் திசைகள் பத்தின் – யுத்3-மிகை:30 1/3

TOP


திசைகள்-தொறும் (2)

சிந்துர செம் பசும் குருதி திசைகள்-தொறும் திரை ஆறா – யுத்2:16 348/1
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – யுத்4:33 25/2

TOP


திசைகள்-தோறு (1)

போயினார் போன பின் புற நெடும் திசைகள்-தோறு
ஏயினான் இரவி காதலனும் ஏயின பொருட்கு – கிட்:14 1/1,2

TOP


திசைகள்-தோறும் (6)

நோக்கிய திசைகள்-தோறும் தன்னையே நோக்கி செல்ல – பால:14 79/1
தேண்டி நீர் திசைகள்-தோறும் சேணுற விசையில் செல்குற்று – ஆரண்:10 167/3
போயின திசைகள்-தோறும் மரனொடு புல்லும் எல்லாம் – கிட்:2 12/3
தாக்கிய திசைகள்-தோறும் தலைத்தலை மயங்கி தம்மில் – யுத்2:19 52/1
தழுவிய திசைகள்-தோறும் தனித்தனி இரண்டு வெள்ளம் – யுத்4-மிகை:41 238/3
குழுவினர் திசைகள்-தோறும் குழாம் கொண்டு களித்து கூடி – யுத்4-மிகை:42 5/2

TOP


திசைகளின் (1)

போர் ஒலி முரசின் ஓதை திசைகளின் புறத்து போக – யுத்2:18 179/2

TOP


திசைகளும் (9)

சேய வானமும் திசைகளும் செவிடு உற தேவர்க்கு – கிட்:4 12/3
திக்கயங்களும் மயங்கின திசைகளும் திகைத்த – கிட்:4 13/3
குலைய மா திசைகளும் செவிடு உற குத்தினான் – கிட்:5 11/4
மொய் கொள் வேலையும் திசைகளும் சரங்களாய் முடிந்த – யுத்2:15 197/4
சிந்தி வேலையும் திசைகளும் நிறைந்தன சரத்தால் – யுத்2:15 198/2
வானும் வையமும் திசைகளும் யாவையும் மறைய – யுத்3:22 66/2
திசைகளும் கிழிய ஆர்த்தான் தீர்த்தனும் முறுவல் செய்தான் – யுத்4:37 14/4
வக்கிலா திசைகளும் உதிரம் வாய் வழி – யுத்4:37 65/3
தேசம் முற்றவும் செறிந்தன திசைகளும் திசைக்க – யுத்4:37 114/4

TOP


திசைகளை (9)

விரி இருள் பகையை ஓட்டி திசைகளை வென்று மேல் நின்று – அயோ:8 19/1
அடைத்தனர் திசைகளை அமரர் அஞ்சினார் – ஆரண்:7 109/4
தூர வட்ட எண் திசைகளை தனித்தனி சுமக்கும் – ஆரண்:8 19/1
ஈசன் மேனியை ஈர்_ஐந்து திசைகளை ஈண்டு இ – கிட்:12 36/1
தடம் புயம் திசைகளை அளக்க தாங்கிய – சுந்-மிகை:2 7/2
தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால் – யுத்1:2 102/2
சூழ் இரும் திசைகளை தொடரும் தொல் கொடி – யுத்2:15 101/2
ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப – யுத்2:15 226/2
எட்டினோடு இரண்டும் ஆன திசைகளை எறிந்து கொண்டேன் – யுத்3:28 11/4

TOP


திசைகளோடு (3)

எள்ள அரும் திசைகளோடு யாரும் யாவையும் – பால:19 4/1
சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம் – சுந்:11 14/1
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – யுத்2:19 61/3

TOP


திசைகாப்பாளர் (1)

எழு வகை முனிவரோடும் எண் திசை திசைகாப்பாளர்
குழுவினர் திசைகள்-தோறும் குழாம் கொண்டு களித்து கூடி – யுத்4-மிகை:42 5/1,2

TOP


திசைகொண்டு (1)

சில சிரத்தினை துணித்து அவை திசைகொண்டு செல்வ – யுத்2:16 206/2

TOP


திசைத்தது (1)

நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ – அயோ:3 22/2

TOP


திசைத்ததும் (1)

திசைத்ததும் இல்லை எனக்கு வந்து தீயோர் – அயோ:3 23/1

TOP


திசைத்தார் (1)

திறம் தெரிவது என் என இசைத்தனர் திசைத்தார் – கிட்:14 40/4

TOP


திசைத்திடும் (1)

மின் திசைத்திடும் இடை கொடியை நாடினர் விராய் – கிட்:14 2/2

TOP


திசைதிசை (5)

அரிந்து போந்தன சிந்திட திசைதிசை அகற்றி – ஆரண்:7 85/2
திண் நெடும் சிகரம் நீறாய் திசைதிசை சிந்தலோடும் – யுத்2:15 129/2
உருமினும் வலியன உருள்வன திசைதிசை
கரு மலை நிகர்வன கதமலை கனல்வன – யுத்2:18 130/3,4
இரிந்தார் திசைதிசை எங்கணும் யானை பிணம் எற்ற – யுத்2:18 163/1
சிந்தினன் சர மாரி திசைதிசை
அந்தி_வண்ணனும் அம்பின் அகற்றினான் – யுத்2:19 135/3,4

TOP


திசைதிசையும் (1)

செம் தேன் பருகி திசைதிசையும் நீ வாழ – யுத்2:17 86/1

TOP


திசைப்படா (1)

திசைப்படா புவனம் உன் செல்வம் என்னதோ – ஆரண்-மிகை:13 7/2

TOP


திசைமுக (1)

செம் தழல் புரி செல்வன் திசைமுக_முனி செவ்வே – அயோ:9 22/1

TOP


திசைமுக_முனி (1)

செம் தழல் புரி செல்வன் திசைமுக_முனி செவ்வே – அயோ:9 22/1

TOP


திசைமுகத்தோன் (1)

செதுகா படை தொடுப்பேன் என நினைந்தான் திசைமுகத்தோன்
முது மா படை துரந்தான் இனி முடிந்தாய் என மொழிந்தான் – யுத்3:27 131/3,4

TOP


திசைமுகம் (4)

சகர வேலையின் ஆர் கலி திசைமுகம் தடவும் – சுந்:2 27/2
சிரித்து வெம் பொறி கதுவிட திசைமுகம் அடைய – யுத்2-மிகை:15 29/3
சிரத்தினில் குதித்தான் தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார் – யுத்3:21 34/4
தேன் உறு மலர்கள் சிந்தி திசைமுகம் பரவ தெய்வ – யுத்4-மிகை:42 31/3

TOP


திசைமுகன் (15)

செய்தது அ திசைமுகன் தீண்டி அன்று தன் – பால:13 6/2
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் – பால:14 70/4
தெரிந்து நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும் – அயோ:1 33/4
நல் நெடும் திசைமுகன் அகத்தும் நம்மனோர்க்கு – அயோ:10 48/3
தேன் அவாம் மலர் திசைமுகன் முதலினர் தெளிந்தோர் – கிட்:10 43/1
திண்ணென் யாக்கையை திசைமுகன் படை சென்று திருக – சுந்:11 57/1
தீண்டிலன் என்னும் வாய்மை திசைமுகன் செய்த முட்டை – சுந்:14 33/1
தேவரும் தக்க முனிவரும் திசைமுகன் முதலா – யுத்1:5 39/1
சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன் – யுத்2:16 110/2
ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவ – யுத்2:16 234/2
தீர்த்தன்-மேல் அவன் திசைமுகன் படைக்கலம் செலுத்த – யுத்3:22 85/3
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை – யுத்3:23 27/3
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட – யுத்3:26 82/1
செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால் – யுத்3:28 25/2
சென்று கண்டு கொண்டு இழிந்தனன் திசைமுகன் பதியில் – யுத்4-மிகை:41 18/4

TOP


திசைமுகனும் (1)

சிவனும் மலர் திசைமுகனும் திருமாலும் தெறு குலிசத்து – ஆரண்:6 124/1

TOP


திசைமுகனே (1)

தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவ தேவர் – யுத்1:4 100/1

TOP


திசைய (1)

வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – ஆரண்:10 3/1

TOP


திசையது (1)

வாழி இ இலங்கை நெடு வன் திசையது ஆமேல் – யுத்1:9 4/3

TOP


திசையர் (1)

செ வழி மந்திர திசையர் ஆகையால் – சுந்:2 45/3

TOP


திசையாள் (1)

விழுந்தது என்னவும் மேல் திசையாள் சுடர் – பால:11 11/2

TOP


திசையான் (1)

சென்று ஊதின தும்பிகள் தென் திசையான்
வன் தூதரும் ஏகினர் வஞ்சனையான் – யுத்3:21 1/2,3

TOP


திசையில் (11)

கூறு செய்தனர் என்பரால் வட குண திசையில்
ஏறு மா தவ கபிலன் பின் இவுளி கண்டு எரியின் – பால-மிகை:9 34/2,3
செம் கதிர் குண திசையில் தோன்றினான் – அயோ-மிகை:14 6/4
வருக்க மறையோய் அவர் வரும் திசையில் முந்துற்று – ஆரண்:3 54/3
கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே – ஆரண்:7 111/4
எஞ்சல்_இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன – ஆரண்:13 120/2
திண்மைக்கும் தனி உறையுளாம் முழு முகம் திசையில்
கண் வைக்கும்-தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும் – சுந்:12 43/2,3
திசையில் சென்றனர் செப்பினன் என்னும் – யுத்1:3 91/2
புவித்தலம் கிழிய அண்டம் பொதிர் உற திசையில் நின்ற – யுத்1-மிகை:9 14/2
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும் – யுத்3:24 44/1
போர் ஏறு பொலிவுடனே வட திசையில் போயினனால் – யுத்4-மிகை:41 114/4
நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி – யுத்4-மிகை:42 1/1

TOP


திசையின் (7)

தென் புல கிழவன் ஊர் மயிடமோ திசையின் வாழ் – கிட்:5 2/1
சிரித்தனன் அ ஒலி திசையின் அ புறத்து – கிட்:7 14/3
கடும் திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான் – சுந்:2 63/4
கரி படு திசையின் நீண்ட காவலாய் காவல் ஆற்றோம் – சுந்:6 56/2
தேவு தேன் மழை செறி பெரும் குலம் என திசையின்
பாவைமார் நறும் குழல்களும் பரிமளம் கமழ்ந்த – சுந்:13 34/3,4
இ திசையின் வந்த பொருள் என் என இயம்பான் – யுத்1:12 8/1
தாவரும் திசையின் நின்று சலித்திட கதிரும் உட்க – யுத்2:16 52/2

TOP


திசையின்-மிசை (1)

கிள்ளை கிளவிக்கு என்னாம்-கொல் கீழ்-பால் திசையின்-மிசை வைத்த – பால:10 72/3

TOP


திசையினார் (1)

கொன் செய்தார் வீரர் இன்ன திசையினார் என்றும் கொள்ளார் – யுத்2:19 105/3

TOP


திசையினும் (2)

இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த – சுந்:4 30/2
தேரிடை எற்றும் எட்டு திசையினும் செல்ல சிந்தும் – யுத்2:16 174/3

TOP


திசையினை (2)

திசையினை வென்ற வென்றி வரவர சீர்த்தது என்றான் – யுத்1-மிகை:14 6/4
திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த – யுத்2:18 262/1

TOP


திசையும் (18)

இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் யாவும் – பால:7 31/3
எட்டு திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர் கடல் உள் – அயோ:6 32/1
திசையும் வானவரும் நின்ற திசை மாவும் உலகும் – ஆரண்:1 26/1
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய – ஆரண்:3 46/3
எண் திசையும் திண் சுவரா ஏழ்_ஏழ் நிலை வகுத்த – ஆரண்:15 44/1
திசையும் ஆகாயமும் செறிய சிந்துமால் – சுந்:9 37/2
நன்_நுதல்-தன்னை தேடி நால் பெரும் திசையும் போந்த – சுந்:12 77/2
மங்கை பங்கனொடு எண் திசையும் செல மற்றோர் – சுந்-மிகை:5 4/3
சென்று அடி பணிந்து மண்ணும் தேவரும் திசையும் உட்க – சுந்-மிகை:7 2/2
மறைந்தன உலகொடு திசையும் வானமும் – யுத்2:18 126/4
பத்து திசையும் செவிடு எய்தின பல் கால் – யுத்2:18 243/2
செறிய எண் திசையும் வந்து சூழ்ந்தனர் தெழிக்கும் சொல்லார் – யுத்2-மிகை:18 31/4
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற – யுத்3:31 145/3
அலையும் அரியது ஒரு திசையும் இலது அணுக – யுத்3:31 156/4
பத்து எனும் திசையும் வென்று கயிலையில் பரனை எய்தி – யுத்3-மிகை:29 3/1
பத்து எனும் திசையும் மூடி சொரிந்தனர் படையின் மாரி – யுத்3-மிகை:31 58/4
வானையும் திசையும் கடந்த வான் புகழ் – யுத்4-மிகை:41 216/1
ஒரு_பது திசையும் உட்க வஞ்சக உழை ஒன்று ஏவி – யுத்4-மிகை:41 233/2

TOP


திசையுளோர்க்கு (1)

சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – பால:5 25/4

TOP


திசையூடு (1)

சிலை சிந்தின கணை சிந்தின திசை சிந்தின திசையூடு
உலை சிந்தின பொறி சிந்தின உயிர் சிந்தின உடலம் – ஆரண்:7 101/3,4

TOP


திசையே (2)

பூணின் வெய்யோன் ஒரு திசையே புகுத போவான் புகழ் வேந்தர் – ஆரண்:10 118/3
கண்டார் கண்டது ஓர் திசையே விசை கொடு கால் விட்டார் படை கைவிட்டார் – சுந்:10 39/4

TOP


திசையை (4)

ஒண் தவம் புரிய எண்ணி உம்பர்_கோன் திசையை உற்றான் – பால-மிகை:11 21/4
நாம கூடு அ பெரும் திசையை நல்கிய – கிட்:14 11/2
முட்டின மலைகளை முயங்கின திசையை
ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து – சுந்:8 40/2,3
பரவும் எண் திசையை தாங்கும் பகட்டினம் இரியல் போக – யுத்2-மிகை:19 6/2

TOP


திசையையும் (4)

சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – பால:3 12/3
இத்தனை திசையையும் மறைப்பென் ஈண்டு எனா – ஆரண்:13 5/3
தீயையும் தீய்க்கும் செல்லும் திசையையும் தீய்க்கும் சொல்லும் – யுத்2:16 19/3
தழுவி விண்ணையும் திசையையும் தடவும் அ தானை – யுத்3:31 4/4

TOP


திசையொடு (2)

மேல் உள திசையொடு வெளிகள் ஆவன – ஆரண்:15 4/3
திசையொடு திசை செரு செய்தல் ஒத்தவே – கிட்:10 23/4

TOP


திசையொடும் (1)

பட்ட பட்டன திசையொடும் பொறியொடும் பரந்த – சுந்:11 32/4

TOP


திசையோடு (3)

ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – யுத்3:24 30/3
திரிந்தனர் மரமும் கல்லும் சிந்தினர் திசையோடு அண்டம் – யுத்4:37 4/3
சென்றது விமானம் செல்ல திசையோடு தேசம் ஆதி – யுத்4-மிகை:41 50/2

TOP


திசையோரொடும் (1)

நின்ற தேவர் நெடும் திசையோரொடும்
சென்று தம்தம செய்கை புரிந்தனர் – யுத்4:39 3/3,4

TOP


திட்கென்ற (1)

தீது இலர் பகைஞர் என்ன திட்கென்ற மனத்தன் தெய்வ – யுத்3:25 21/3

TOP


திட்டியின் (2)

திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை – யுத்2:16 75/3
திட்டியின் விடத்து நாகம் அனையன சிந்தி ஆர்த்தான் – யுத்2:18 190/4

TOP


திட்டின் (1)

புளின திட்டின் கண் அகன் வாரி கடல் பூத்த – யுத்4:33 6/3

TOP


திடத்து (1)

திடத்து இதுவே நலன் என்று அயல் சென்றாள் – ஆரண்:14 57/4

TOP


திடம் (2)

திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை – பால-மிகை:0 35/3
திடம் படு சுரிகையும் சேர ஈந்தனன் – யுத்4-மிகை:41 229/4

TOP


திடமே (1)

திடமே உலகில் பல தேவரொடும் – யுத்2:18 56/3

TOP


திடர் (8)

சூழு மா கடல்களும் திடர் பட துகள் தவழ்ந்து – பால:20 10/1
திடர் உடை குங்கும சேறும் சாந்தமும் – அயோ:4 177/1
திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன – அயோ:14 30/2
ஓசை ஒண் கடலையும் திடர் செய்து ஓடுமால் – யுத்2:16 297/4
அற்ற அல்லவும் கண்டிலர் படைக்கலம் அடு களம் திடர் ஆக – யுத்2:16 313/4
திடர் கிடந்தன சிந்தின தேர் திரள் – யுத்2:19 137/2
திடர் பட்டது பரவை குழி திரிவுற்றது புவனம் – யுத்3:27 111/4
சேறு ஆயின பொடி ஆயின திடர் ஆயின கடலும் – யுத்4:37 53/4

TOP


திடராய் (1)

சேறு ஆர் குருதி கடலில் திடராய்
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால் – யுத்3:27 31/3,4

TOP


திடரிடை (1)

திடரிடை சென்று அவை ஒழுக்க சேர்ந்தன – யுத்2:18 97/3

TOP


திடரினை (1)

திடரினை நோக்கும் தன் சிலையை நோக்குமால் – யுத்1:5 11/4

TOP


திடல் (10)

திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – பால:12 10/2
திடல் ஒன்றினொடு ஒன்று அமர் செய்யவும் சீற்றம் என்பது – கிட்:7 49/2
திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி முற்றா – சுந்:1 10/3
திடல் எலாம் தொடர்ந்து செல்ல சேண் விசும்பு ஒதுங்க தெய்வ – சுந்:1 31/3
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம் – யுத்1:6 48/1
திடல் துடைத்தன தசமுகன் சரம் அவை திசை சூழ் – யுத்2:15 195/2
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண் – யுத்2:18 29/2
திடல் முந்நீரிடை படுத்து பறித்தனன் நம் துயர் என்றார் தேவர் எல்லாம் – யுத்3:24 35/4
திடல் அனைத்தையும் தீர்க்க என செப்பினான் – யுத்3-மிகை:31 33/3
திடல் கொள் மேருவும் விசும்பிடை செல்வன சிவண – யுத்4:35 34/2

TOP


திடலும் (1)

திடலும் வெம் புரவியும் தேரும் சிந்திய – யுத்3:27 54/2

TOP


திடனால் (1)

சென்று கூடல் ஆம் பொழுது எலாம் தடுப்பது திடனால்
வென்று மீட்கினும் மீட்குமால் வேறுற எண்ணி – ஆரண்:13 83/2,3

TOP


திடுக்கம் (1)

சென்றனன் யாவரும் திடுக்கம் எய்தவே – யுத்2:16 102/4

TOP


திடுக்கிடும் (1)

நினைக்கும்-தோறும் திடுக்கிடும் நெஞ்சினார் – யுத்1:9 55/3

TOP


திடுக்கென (1)

தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென – யுத்2-மிகை:15 10/4

TOP


திண் (238)

தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண் பொறி அடக்கிய செயலால் – பால:3 8/2
செம் தனி மணி துலாம் செறிந்த திண் சுவர் – பால:3 29/3
குழை விழும் அதில் விழும் கொடி திண் தேர்களே – பால:3 54/4
முழங்கு திண் கட கரி மொய்ம்பின் ஊரவும் – பால:3 66/1
ஆகும் முதல் திண் பணை போக்கி அரும் தவத்தின் – பால:3 74/2
மாதிரம் பொருத திண் தோள் மன்ன நீ வருந்தல் ஏழ்_ஏழ் – பால:5 27/2
முழங்கு திண் கரி புகும் முடுகி மீமிசை – பால:7 11/3
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண்
பாகம் எனும் முற்று எயிறு அதுக்கி அயில் பற்றா – பால:7 34/2,3
சொல்லும் தன்மைத்து அன்று அது குன்றும் சுவரும் திண்
கல்லும் புல்லும் கண்டு உருக பெண் கனி நின்றாள் – பால:10 32/3,4
பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – பால:10 70/1
வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திம் எனில் செம்பொன் – பால:12 24/2
திண் நெடு மேருவை திரட்டிற்றோ என்பார் – பால:13 7/1
திருத்து கூடத்தை திண் கணையத்தொடும் – பால:14 37/3
திண் களி சிறு தும்பி என சிலர் – பால:14 48/3
வெம் சினத்து அரியின் திண் கால் சுவட்டொடு விஞ்சை வேந்தர் – பால:16 8/2
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல – பால:16 22/2
திண் சிலை புருவம் ஆக சே அரி கரும் கண் அம்பால் – பால:17 4/1
உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – பால:17 10/1
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன பொலம் கொள் திண் தோள் – பால:17 18/1
திண் தேர் அரசன் ஒருவன் குல தேவிமார் தம் – பால:17 21/1
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – பால:18 9/3
வென்ற திண் கொடியொடும் நெடு விதானமும் விராய் – பால:20 14/3
மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும் – பால:20 17/2
பம்பு திண் புரவியும் படைஞரும் புடை வர – பால:20 20/2
திண் திறல் புனை சகரனும் தனையர் சேவகங்கள் – பால-மிகை:9 31/1
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால் – பால-மிகை:11 21/2
விலங்கல் அன்ன திண் தோளையும் மெய் திரு இருக்கும் – அயோ:1 59/3
பெரும் திண் மால் யானையான் பிழைப்பு இல் செய் தவம் – அயோ:2 10/3
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – அயோ:4 38/1
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – அயோ:4 70/4
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – அயோ:4 84/4
தாள்_முதல் வணங்கிய தனி திண் தேர் வலான் – அயோ:5 38/2
சேறு கொண்டு அழகுற திருத்தி திண் சுவர் – அயோ:10 46/3
துளி பட துழாவு திண் கோல் துடுப்பு இரு காலின் தோன்ற – அயோ:13 60/1
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள் – அயோ:13 66/2
வன் திண் சிலை கைம் மனு என்னும் வயங்கு சீர்த்தி – அயோ-மிகை:4 8/3
தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழ – ஆரண்:1 13/1
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா – ஆரண்:2 21/2
குனி வரு திண் சிலை குமரர் கொம்பொடும் – ஆரண்:3 1/3
தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு – ஆரண்:4 32/1
தெரிவுறுத்துவென் என்று அவர் திண் சிறை – ஆரண்:4 40/3
வன் திண் கை சிலை நெடும் தோள் மரகதத்தின் மலை வந்தான் – ஆரண்:6 106/4
காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் – ஆரண்:6 119/1
திண் மேருவை நகு மார்பினை உருவி திரி சரமே – ஆரண்:7 91/4
திண் திறல் வளை எயிற்று அரக்கர் தேவர் ஆய் – ஆரண்:7 120/2
வாளின் வனம் வேலின் வனம் வார் சிலை வனம் திண்
தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர் – ஆரண்:9 5/1,2
பிடித்த திண் சிலை பேர் அகல் வானிடை – ஆரண்:9 14/3
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – ஆரண்:10 1/3
கூதிர் வந்து அடைந்த-காலை கொதித்தன குவவு திண் தோள் – ஆரண்:10 102/1
கூவினர் கூவலோடும் குறுகினர் கொடி திண் தேர் மேல் – ஆரண்:10 169/2
தன் தானை திண் தேரொடும் மாள தனு ஒன்றால் – ஆரண்:11 14/3
சேணில் சுடர்கின்றது திண் செவி கால் – ஆரண்:11 49/2
தேறுதி நாளையே அ இருபது திண் தோள் வாடை – ஆரண்:12 59/3
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – ஆரண்:12 62/2
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – ஆரண்:12 80/4
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – ஆரண்:13 38/3
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – ஆரண்:13 39/1
திண் தேர் அழித்து ஆங்கு அவன் திண் புறம் சேர்ந்த தூணி – ஆரண்:13 39/1
தெற்கு நோக்கியது எனும் பொருள் தெரிந்தது அ திண் தேர் – ஆரண்:13 79/1
திண் திறலாளொடு தாடகை சீராள் – ஆரண்:14 49/2
எண் திசையும் திண் சுவரா ஏழ்_ஏழ் நிலை வகுத்த – ஆரண்:15 44/1
புயல் தரு மத திண் கோட்டு புகர் மலைக்கு இறையை ஊர்ந்து – கிட்:2 27/1
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி துளைக்கணே – கிட்:7 12/4
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு_இனத்து அரசன் கொற்ற – கிட்:7 155/3
திரை-செய் அ திண் கடல் அமிழ்தம் செம் கணான் – கிட்:10 96/1
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கிட்:11 59/4
வனை கழல் வயிர திண் தோள் மன் இளம் குமரன் சொல்வான் – கிட்:11 68/4
அ நிலை கண்ட திண் தோள் அரி_குலத்து அனிகம் அம்மா – கிட்:11 83/1
தூய திண் பளிங்கின் செய்த சுவர்களின் தலத்தில் சுற்றில் – கிட்:11 99/1
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட – கிட்:12 6/2
சேர்க நின்னொடும் திண் திறல் சேனையும் – கிட்:13 9/3
தீ செல ஒழியவும் தடுக்கும் திண் பில – கிட்:14 24/2
தேர் அனைய அல்குல் செறி திண் கதலி செப்பும் – கிட்:14 45/1
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் – கிட்:15 25/4
பொருப்பு உறழ் வயிர திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் – கிட்:16 16/1
வன் திண் தோள் வரை அன்ன மாருதி – கிட்:16 38/4
திண் தேரான் எதிர் சென்று சீறினான் – கிட்:16 41/4
வன் திண் தோள் வலி மாறு இலாதவன் – கிட்:16 46/3
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான் – சுந்:1 29/4
சென்றுறு வேக திண் கால் எறிதர தேவர் வைகும் – சுந்:1 35/2
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான் – சுந்:1 71/4
இறுகு திண் புயம் இருபதும் இவற்கு இலை என்னா – சுந்:2 129/2
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – சுந்:2 216/4
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்-மேல் – சுந்:3 40/2
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – சுந்:3 74/2
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின் – சுந்:6 4/2
கூட்டொடும் துறக்கம் புக்க குன்று என குலவு திண் தோள் – சுந்:6 43/2
கண் கொள அரிது மீது கார் கொள அரிது திண் கால் – சுந்:6 50/1
கிரி படு குவவு திண் தோள் குரங்கு இடை கிழித்து வீச – சுந்:6 56/3
வாளியின் விசை கொடு திண் கார் வரை வருவன என வந்தார் – சுந்:7 18/4
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் – சுந்:7 21/3
கொடி திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த – சுந்:7 41/2
கூம்பின கையன் நின்ற குன்று என குவவு திண் தோள் – சுந்:8 1/1
தூண்டினன் தானும் திண் தேர் தோரணத்து இருந்த தோன்றல் – சுந்:8 20/3
வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசய திண் தோள் – சுந்:8 20/4
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – சுந்:8 44/3
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – சுந்:8 44/3
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – சுந்:10 6/2
திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம் பொன் திண் தேர் – சுந்:10 8/2
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர் – சுந்:10 34/1
ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும் – சுந்:10 35/1
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண்
தோளாலே பொர முடுகி புக்கு இடை தழுவி கோடலும் உடல் முற்றும் – சுந்:10 36/1,2
கொற்ற திண் சுவல் வயிர கைகொடு குத்தி புடை ஒரு குதிகொண்டான் – சுந்:10 37/4
செழும் திண் மா மணி தேர் குலம் யாவையும் சிதைய – சுந்:11 52/3
திண் திறல் அரக்கர்-தம் செருக்கு சிந்துவான் – சுந்:12 13/1
கரும் திண் நாகத்தை நோக்கிய கலுழனின் கனன்றான் – சுந்:12 50/2
திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான் – சுந்:14 15/4
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் – சுந்:14 23/1
சென்றனன் இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி திண் தோள் – சுந்-மிகை:1 1/1
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி – சுந்-மிகை:10 4/4
வலித்தார் திண் சிலைகள் எல்லாம் மண்டின சரத்தின் மாரி – சுந்-மிகை:11 8/4
விசையின் திண் பணை வெம் சின வேழம் – யுத்1:3 91/4
மின்னை கொல்லும் வெயில் திண் எயிற்றால் – யுத்1:3 96/4
வீரன் திண் திறல் மார்பினில் வெண் கோடு – யுத்1:3 97/1
திண் கோடை கதிரின் தெறு கண்ணான் – யுத்1:3 98/4
சிலையில் திண் புனலில் சினை ஆலின் – யுத்1:3 102/3
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன் – யுத்1:3 125/3
நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன் – யுத்1:5 67/1
திண் தலம் கடல் ஆனது நீர் செல – யுத்1:8 26/3
கூட்டிய விரல் திண் கையால் குரங்குகள் இரங்க குத்தி – யுத்1:9 26/1
பெரும் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின் – யுத்1:9 62/3
துமில திண் செருவின் வாளி பெரு மழை சொரிய தோன்றும் – யுத்1:10 4/1
விமல திண் சிலையன் ஆண்டு ஓர் வெற்பினை மேய வீரன் – யுத்1:10 4/2
அமல திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன – யுத்1:10 4/3
கமல திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான் – யுத்1:10 4/4
மல் குவடு அனைய திண் தோள் மானவன் வானத்து ஓங்கும் – யுத்1:10 5/1
கல் படி வயிர திண் கால் நகங்களின் கல்லி கையால் – யுத்1:10 12/3
நீலன் நின்றவன் நெருப்பின் மகன் திண்
சூலமும் கயிறும் இன்மை துணிந்தும் – யுத்1:11 26/1,2
சினம் கொள் திண் திறல் அரக்கனும் சிறு நகை செய்தான் – யுத்1:11 35/1
சிதைய திண் திறல் இராவண குன்றிடை சென்றான் – யுத்1:12 4/2
திண் திறல் பெறும் வானக தேர் ஒன்றின் இவர்ந்தே – யுத்1-மிகை:5 9/2
கூறிட்ட வயிர திண் தோள் கொடும் தொழில் மடங்கல் போல்வான் – யுத்1-மிகை:11 1/4
ஓங்கிய குவவு திண் தோள் வினதன் என்று உரைக்கும் வெய்யோன் – யுத்1-மிகை:11 3/4
குன்று உறழ் குவவு திண் தோள் கொற்ற வல் வீரன் காண – யுத்1-மிகை:12 4/2
மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார் – யுத்2:15 81/3
திண் திறல் நெடும் தேர் தெரிந்து ஏறினான் – யுத்2:15 94/4
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல் – யுத்2:15 95/3
திண் நெடும் சிகரம் நீறாய் திசைதிசை சிந்தலோடும் – யுத்2:15 129/2
திண் திறல் வீரன் வாயில் திறத்தலும் சுவாத வாதம் – யுத்2:16 44/1
தெரிந்த மேனியன் திண் கடலின் திரை – யுத்2:16 57/2
ஓடின புரவி வேழம் ஓடின உருளை திண் தேர் – யுத்2:16 168/1
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி – யுத்2:16 182/2
முறிந்தன அரக்கன் மா முரண் திண் தோள் என – யுத்2:16 250/3
திண் நெடும் கொற்றமும் வலியும் சிந்தியா – யுத்2:16 301/2
செரு திண் வாளினால் திற திறன் உங்களை அமர் துறை சிரம் கொய்து – யுத்2:16 324/3
சிரம் கொண்டான் கொண்டதனை திண் காற்றின் கடும் படையால் – யுத்2:16 354/3
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – யுத்2:17 35/3
தேவரே முதலா மற்றை திண் திறல் நாகர் மண்ணோர் – யுத்2:17 54/1
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிர திண் தோள் – யுத்2:17 67/2
போர் ஏறிட ஏறுவ பூணுறு திண்
தேர் ஏறுதி தந்தனென் வெம் திறலோய் – யுத்2:18 17/3,4
திடல் அன்று திசை களிறு அன்று ஒரு திண்
கடல் அன்று இது என் எந்தை கட கரியான் – யுத்2:18 29/2,3
பொன் திண் கழலாய் நனி போ எனலோடு – யுத்2:18 44/3
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் – யுத்2:18 98/2
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – யுத்2:18 170/4
தூணி பொன் புறத்தான் திண் தேர் இளவல்-மேல் தூண்ட சொன்னான் – யுத்2:18 178/4
ஆயிரம் புரவி பூண்ட அதிர் குரல் அசனி திண் தேர் – யுத்2:18 182/1
முழங்கின முரசம் வேழம் முழங்கின மூரி திண் தேர் – யுத்2:18 184/1
பரி பட கண்ட கூற்றும் பயம் பட பைம் பொன் திண் தேர் – யுத்2:18 185/2
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – யுத்2:18 207/2
சேறலும் களிற்றின் மேலான் திண் திறல் அரக்கன் செவ்வே – யுத்2:18 218/1
கோடி நூறு அமைந்த கூட்டத்து இராக்கதர் கொடி திண் தேரும் – யுத்2:19 92/1
சிரமும் தேரும் புரவியும் திண் கரி – யுத்2:19 152/2
துவசத்தின் புரவி திண் தேர் கடிதுற தூண்டி யாம் இ – யுத்2:19 171/3
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – யுத்2:19 189/4
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – யுத்2:19 236/2
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல் – யுத்2-மிகை:15 11/3
இரைத்த திண் பரி தேர்-நின்றும் இரு நிலத்து இழிய – யுத்2-மிகை:15 28/3
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான் – யுத்2-மிகை:15 32/4
திண்டிமம் படகம் மா முரசு திண் மணி – யுத்2-மிகை:16 17/2
பரித்த திண் திறல் பாகரை பகைவனுக்கு எதிரே – யுத்2-மிகை:16 40/3
இனைய திண் திறல் அரக்கனுக்கு அ வழி இதயத்தில் பெரு ஞான – யுத்2-மிகை:16 55/1
தேர் வெள்ளம் அளப்பு இல திண் புரவி – யுத்2-மிகை:18 2/1
மல் ஏறிய திண் புய மள்ளர் கரத்து – யுத்2-மிகை:18 3/1
திசை முகம் கிழிய தேவர் சிரம் பொதிர் எறிய திண் தோள் – யுத்2-மிகை:18 25/1
திரிதர அரக்கன் சீறி திண் சிலை குழைய வாங்கி – யுத்2-மிகை:18 29/2
கோல் தரு திண் பணை கொட்டினிர் கொண்டு ஊர் – யுத்3:20 6/3
சேம திண் சிலை மாலியும் நீலனும் செறுத்தார் – யுத்3:20 49/3
வெம்பி களியோடு விளித்து எழு திண்
கம்ப கரி உண்டை கடாய் எனவே – யுத்3:20 74/3,4
தேரோடும் எடுத்து உயர் திண் கையினால் – யுத்3:20 75/3
திண் தேர் அழிய சிலை விட்டு ஒரு தன் – யுத்3:20 89/1
கோத்து ஓட நெடும் குருதி புனல் திண்
மா தோமரம் மார்பின் வழங்கினனால் – யுத்3:20 93/3,4
சோணிதக்கண்ணனோடு சிங்கனும் துரக திண் தேர் – யுத்3:21 9/1
திண் திறல் அரக்கன் கொற்ற பொன் தடம் சில்லி தேரை – யுத்3:21 15/2
சிங்கத்தின் முழக்கம் வாசி சிரிப்பு தேர் இடிப்பு திண் கைம் – யுத்3:22 7/3
ஆயிர கோடி திண் தேர் அமரர்_கோன் நகரம் என்ன – யுத்3:22 10/1
வாளின் திண் சிலை தொழிலினின் மல்லினின் மற்றை – யுத்3:22 60/1
பிடித்த திண் படை விதிர்த்திட விதிர்த்திட பிறழ்ந்து – யுத்3:22 100/3
மீன் தொடாநின்ற திண் தோள் அனுமனும் விரைவின் வந்தான் – யுத்3:22 123/4
மொய்ம் மலைந்த திண் தோளாய் முப்பத்து ஈராயிரம் ஆயிரம் யோசனையின் முற்றும் – யுத்3:24 25/4
மண்ணுறு காவல் திண் மதில் வாயில் – யுத்3:26 20/2
சிலையின் கணையூடு திறந்தன திண்
கொலை வெம் களி மால் கரி செம்_புனல் கொண்டு – யுத்3:27 33/1,2
பாந்தளின் பெரிய திண் தோள் பரதனை பழியின் தீர்ந்த – யுத்3:27 71/2
எல் மின்-கொள் வயிர திண் தேர் ஏறினான் எறிந்தான் நாணி – யுத்3:27 85/4
எழுதி ஏர் அணிந்த திண் தோள் இராவணன் இராமன் அம்பால் – யுத்3:27 169/1
தீர்த்தனும் அவன் எதிர் முடுகி நெடும் திசை செவிடு எறிதர விசை கெழு திண்
போர் தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால் – யுத்3:28 20/3,4
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – யுத்3:28 21/4
சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண்
பாணிகள் கடுகின முடுகிடலும் பகலவன் மருமகன் அடு கணையின் – யுத்3:28 26/2,3
பொய் வினை மகளிர் கற்பும் போன்றது அ பொலம் பொன் திண் தேர் – யுத்3:28 28/4
வள்ளல்-மேல் அனுமன் தன்-மேல் மற்றையோர் மல் திண் தோள்-மேல் – யுத்3:28 29/3
கல் திண் மார்பில் தழுவும் கழுத்தினில் – யுத்3:29 29/1
மாதிரம் கடந்த திண் தோள் மைந்தன் தன் மகுட சென்னி – யுத்3:29 42/1
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – யுத்3:30 34/1
கார் திண் மால் கரி முழக்கமோ வாசியின் கலிப்போ – யுத்3:31 19/2
சிலை விழுந்தவா விழுந்த திண் பதாகை திங்களின் – யுத்3:31 81/3
தைத்தான் அவர் கழல் திண் பசும் காய் ஒத்தனர் சரத்தால் – யுத்3:31 110/2
திண் மார்பின்-மிசை செறி சாலிகையின் – யுத்3:31 206/1
தேர் நிரை சென்றது திண் கரி வெள்ள – யுத்3-மிகை:20 6/1
பொரு திண் திறல் போக இலக்குவன் அங்கு – யுத்3-மிகை:20 13/3
திரை கடல் அரக்கர் யாரும் சிதைந்தனர் திண் தேர் யானை – யுத்3-மிகை:26 1/2
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல் – யுத்3-மிகை:27 3/3
தீயர் இ திசை வரும் படை அரக்கர் திண் திறலோய் – யுத்3-மிகை:30 2/4
குன்றிடை நீல கொண்மூ அமர்ந்து என மத திண் குன்றில் – யுத்3-மிகை:31 10/3
தலை அறுந்தவரும் தட திண் புய – யுத்3-மிகை:31 36/1
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல – யுத்4:32 52/3
கோ ஆர் விண்-வாய் வெண் கொடி திண் பாயொடு கூட – யுத்4:33 8/2
மா வாய் திண் தேர் மண்டுதலால் நீர் மறி வேலை – யுத்4:33 8/3
நாம திண் போர் முற்றிய கோப நகை நாறும் – யுத்4:33 12/1
அச்சின் திண் தேர் ஆனையின் மா-மேல் அகல் வானில் – யுத்4:33 18/1
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது கொடி திண் தேரும் – யுத்4:35 2/2
சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண்
பாதம் என நின்றது படர்ந்தது விசும்பில் – யுத்4:36 7/3,4
முழுகி மீது எழுந்தது என்ன சென்றது மூரி திண் தேர் – யுத்4:37 2/4
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை – யுத்4:37 3/3
ஆண்தகை தெய்வ திண் தேர் அணுகியது அணுகும்-காலை – யுத்4:37 10/2
சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர் – யுத்4:37 12/4
சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர் – யுத்4:37 12/4
கல் தடம் திண் தோள் ஆளும் நெருங்கிய கடல்கள் எல்லாம் – யுத்4:37 13/2
சூதனும் முடுகி தூண்ட சென்றது துரக திண் தேர் – யுத்4:37 16/4
சேண அந்தரம் நோக்கலும் திண் சரம் – யுத்4:37 38/1
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – யுத்4:37 50/4
எய்யும் எய்யும் தேவருடை திண் படை எல்லாம் – யுத்4:37 130/1
சுருதி அன்ன திண் படைகொடு காத்தனன் மதியின் – யுத்4-மிகை:37 11/2
ஏந்து திண் புயத்து இராமனும் இளையவன்-தானும் – யுத்4-மிகை:41 88/3
வாழி மலை திண் தோள் சனகன் தன் மா மயிலை – யுத்4-மிகை:41 180/1
மாணிக்க பலகை தைத்து வயிர திண் கால்கள் சேர்த்தி – யுத்4-மிகை:42 25/1
கல் திரள் வயிர திண் தோள் கடும் திறல் மடங்கல் அன்னான் – யுத்4-மிகை:42 45/3
கொய் உளை புரவி திண் தேர் குஞ்சரம் ஆடை இன்ன – யுத்4-மிகை:42 51/3
போர் உதவிய திண் தோளாய் பொருந்துற புல்லுக என்றான் – யுத்4-மிகை:42 55/4
பத வலி சதங்கை பைம் தார் பாய் பரி பணை திண் கோட்டு – யுத்4-மிகை:42 60/1

TOP


திண்டாடி (1)

திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார் – சுந்:10 39/3

TOP


திண்டாடினன் (1)

திண்டாடினன் வந்த சின திறலோன் – யுத்2:18 27/4

TOP


திண்டிமம் (1)

திண்டிமம் படகம் மா முரசு திண் மணி – யுத்2-மிகை:16 17/2

TOP


திண்ணம் (13)

திண்ணம் மாத்து ஒளிர் செ இளநீர் இழி – பால:14 49/3
திண்ணம் செய்வன செய்து செம்மலை – கிட்:9 4/4
வில்லியும் இளைய கோவும் வீவது திண்ணம் அ சொல் – கிட்:16 14/3
களித்தவர் கெடுதல் திண்ணம் சனகியை கபடன் வவ்வி அன்று – கிட்-மிகை:16 5/1
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான் – சுந்:2 92/4
தீயது தீவர்க்கு எய்தல் திண்ணம் என் – சுந்:3 38/3
தீது ஆய் விளைதல் நனி திண்ணம் என செப்பினான் – யுத்1:3 176/3
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – யுத்2:16 161/2,3
வளைத்து வீக்கிய வாளியால் மண்ணொடும் திண்ணம்
முளை புடைத்தன ஒத்தன வானரம் முடிந்த – யுத்3:22 177/3,4
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – யுத்3:24 45/3
வருவது திண்ணம் நீ வருந்தல் மாருதி – யுத்3:24 91/1
சடம் துடிக்கிலராய் வந்து தாங்கினும் சாதல் திண்ணம்
இடம் துடிக்கின்றது உண்டே இருந்திரோ இயம்புவீரே – யுத்3:27 76/3,4
நீங்கு செய்பவர்களை செகுத்தல் திண்ணம் நீர் – யுத்4-மிகை:41 227/3

TOP


திண்ணமாக (1)

இன்று இறத்தல் திண்ணமாக இன்னும் உன் உறக்கமே – யுத்2-மிகை:16 7/3

TOP


திண்ணமால் (2)

செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால்
நெறிதனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர் – யுத்1:4 70/2,3
தேரின் நின்று உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணமால்
வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – யுத்2:19 77/2,3

TOP


திண்ணன் (1)

திண்ணன் யாக்கை எங்கே என சாம்புவன் செப்பும் – யுத்4-மிகை:41 42/4

TOP


திண்ணிதின் (1)

திண்ணிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால் – யுத்2:19 29/4

TOP


திண்ணிது (2)

திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால் – கிட்:17 16/3
திண்ணிது உன் செயல் பிறர் செறுநர் வேண்டுமோ – யுத்1:4 6/4

TOP


திண்ணிய (2)

திண்ணிய திரியினில் விதி என் தீயினில் – அயோ:14 73/2
திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே – யுத்1:2 34/4

TOP


திண்ணியான் (1)

வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன் – யுத்2:18 227/2

TOP


திண்ணியோன் (1)

சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம் – யுத்3:28 43/1

TOP


திண்ணென் (1)

திண்ணென் யாக்கையை திசைமுகன் படை சென்று திருக – சுந்:11 57/1

TOP


திண்ணை (1)

பளிங்கு உடை உயர் திண்ணை பத்தியின் வைப்பாரும் – பால:23 25/4

TOP


திண்பான் (1)

ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான்
போர்மத்தன் என்பான் வந்தான் புகர் மத்த பூட்கை மேலான் – யுத்2:18 213/3,4

TOP


திண்மை (7)

திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால் – பால:2 53/2
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை
அலமர செய்யலாமோ அறிந்திருந்து அயர்ந்துளார் போல் – கிட்:7 83/3,4
திண்மை நீங்காதவன் சிறை வைத்தான் எனும் – சுந்:2 44/3
தேவர்கள் பின்னும் மன்ன அதன் உரு சுமக்கும் திண்மை
பூவலயத்தை அன்றோ புகழ்வது புலவர் போற்றும் – சுந்:6 59/1,2
திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் – யுத்1:9 50/2
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – யுத்2:19 84/2
திண்மை சான்றது தேவரும் உணர்வு அரும் செய்கை – யுத்4:35 23/3

TOP


திண்மைக்கும் (1)

திண்மைக்கும் தனி உறையுளாம் முழு முகம் திசையில் – சுந்:12 43/2

TOP


திண்மையார் (1)

திண்மையார் உளர் என செப்பல்-பாலரோ – ஆரண்:12 5/2

TOP


திண்மையால் (1)

சேடகம் புனை கோதை மங்கையர் சிந்தையில் செறி திண்மையால்
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – அயோ:3 61/3,4

TOP


திண்மையான் (1)

கல் காணும் திண்மையான் கரை காணா காதலான் – அயோ:13 26/1

TOP


திண்மையும் (4)

திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத – அயோ:14 64/2
திண்மையும் முதல் யாவையும் செய்ய ஆய் – சுந்:3 106/2
நன்று கல்வியும் நன்று நின் திண்மையும் நலனும் – யுத்2:15 203/3
திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும் – யுத்4:40 53/2

TOP


திணி (40)

பொன் திணி மண்டபம் அல்ல பூ தொடர் – பால:3 38/1
திணி சுடர் நெய் உடை தீ விளக்கமோ – பால:3 50/3
பொன் திணி கார்முக_சாலை புக்கனர் – பால:13 2/4
பொன் திணி கலங்களும் தூசும் போக்கினான் – பால:14 6/3
திணி ஆர் சினை மா மரம் யாவையும் செக்கர் பாய – பால:16 37/1
திணி சுடர் இரவியை திருத்துமாறு போல் – அயோ:2 35/1
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கி புக்கான் – அயோ:3 84/2
பொன் திணி போதினாளும் பூமியும் புலம்பி நைய – அயோ:3 115/3
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான் – அயோ:4 164/4
பொன் திணி மன்னன் கோயில் சுமந்திரனோடும் போனான் – அயோ:6 8/4
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – அயோ:8 44/4
பொன் திணி மணி மான பொலிவன பல காணாய் – அயோ:9 3/4
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி போதும் – அயோ:9 19/2
மடந்தைமார்களுக்கு ஒரு திலதமே மணி நிற திணி கல் – அயோ:10 27/1
பொன் திணி சரள சோலை பளிக்கரை பொதும்பர் புக்காள் – ஆரண்:6 64/3
பொன் திணி கரும் கழல் விழுந்தனள் புரண்டாள் – ஆரண்:10 45/4
தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – ஆரண்:10 143/2
துறைகளின் முடிவும் சொல்லும் துணி பொருள் திணி வில் தூக்கி – கிட்:7 137/2
பொன் திணி வயிர பைம் பூண் புரவலன் தன்னை நோக்கி – கிட்:7 155/4
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கிட்:11 76/2
பொன் திணி நெடு வரை பொலிவுறாத முன் – கிட்:12 1/2
பொன் திணி விசும்பினிடை நல் நுதலி போனாள் – கிட்:14 70/4
பொன் திணி நெடு மர பொதும்பர் புக்கு அவண் – சுந்:3 73/2
பொன் திணி பொலம்_கொடி என் மென் மயிர் பொருந்தி – சுந்:5 3/1
பொன் திணி மணி பரு மரன் திசைகள் போவ – சுந்:6 15/1
திணி சுவர் தலம் சிந்தி செயற்கு_அரும் – சுந்:6 24/3
பொன் திணி உலகம் எல்லாம் பூதலம் ஆய மாதோ – சுந்:10 12/4
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் – சுந்:13 3/3
பொன் திணி சிகர கோடி மயேந்திர பொருப்பின் ஏறி – சுந்-மிகை:1 1/3
பொன் திணி மௌலியும் புனைதல் இல்லையால் – சுந்-மிகை:5 2/4
சின அனல் எழ ஒரு திணி மா மரம்-அதில் உடல் சிதறிடவும் – சுந்-மிகை:7 4/2
வேயினால் திணி வெற்பு ஒன்று நாவினால் விசும்புற வளைத்து ஏந்தி – யுத்2:16 346/2
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது புனை மணியின் – யுத்3:28 18/2
திணி நெடு மரம் ஒன்று ஆழி வாள் மழு தாக்க சிந்தி – யுத்3:28 38/3
திணி கொண்டலினிடை மின் குலம் மிளிர்கின்றன சிவண – யுத்3:31 112/4
திணி தடம் கிரி வெடித்து உக சிலையை நாண் தெறித்தான் – யுத்4:35 29/2
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – யுத்4:37 199/1
பொன் திணி பொலம் கழல் வணங்கி போயினான் – யுத்4-மிகை:41 190/3
பொன் திணி வயிர பைம் பூண் ஆரமும் புனை மென் தூசும் – யுத்4-மிகை:42 56/3
பொன் திணி தூசும் வாச கலவையும் புது மென் சாந்தும் – யுத்4-மிகை:42 65/3

TOP


திணிந்த (5)

பொன் திணிந்த கொங்கை மங்கை இடரின் மூழ்கு போழ்தின்-வாய் – பால:13 55/2
பொன் திணிந்த தோட்டு அரும்_பெறல் இலச்சினை போக்கி – அயோ:1 72/2
பொன் திணிந்த பொரு_இல் தட கையால் – அயோ:11 4/2
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கிட்:13 31/3
பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத – சுந்:9 18/1

TOP


திணிந்தன (3)

பொன் திணிந்தன சடை புனிதனோடும் போய் – அயோ:14 78/2
மின் திணிந்தன ஓடையின் வீர பட்டத்தர் – சுந்:9 18/4
பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான் – யுத்4:32 36/4

TOP


திணிந்து (1)

பொன் திணிந்து அமரரோடும் பூ_மகள் உறையும் மேரு – யுத்4-மிகை:42 11/3

TOP


திணிய (1)

சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய் திணிய
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப – சுந்:7 39/1,2

TOP


திணியும் (2)

திணியும் இதழ் பித்திகை கத்திகை சேர்த்துவாரும் – பால:16 45/4
திணியும் நல் நெடும் திருநகர் தெய்வ மா தச்சன் – சுந்:2 8/3

TOP


திணை (1)

தேன் உள திணை உண்டால் தேவரும் நுகர்தற்கு ஆம் – அயோ:8 27/1

TOP


தித்திக்கும் (1)

தீம் கரும்பினும் தித்திக்கும் இன்_சொலார் – பால:21 49/1

TOP


தித்தியாநின்ற (2)

தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர் – பால:14 16/3
தித்தியாநின்ற செம் கிடை வாய்ச்சியர் – கிட்:11 20/1

TOP


திதி (7)

மேடம் ஆம் மதி திதி நவமி மீன் கழை – பால-மிகை:5 12/1
அந்த வேலையில் திதி பெரும் துயர் உழந்து அழிவாள் – பால-மிகை:9 25/1
மை கரும் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர் தமை வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 1/4
அதிதி திதி தனு அருட்டை சுதை கழையே சுரபி அணி விநதை ஆன்ற – ஆரண்-மிகை:4 5/1
திதி முதல் அங்கம் அஞ்சு-அவையும் தெற்றென – ஆரண்-மிகை:10 12/3
ஒரு வயிறு உதித்தனர் அதிதி ஒண் திதி
இருவர் மற்று அவரிடத்து எண்ணில் எம்பிரான் – யுத்1-மிகை:4 7/1,2
பஞ்சமி பெயர் படைத்துள திதி இன்று பயந்த – யுத்4:40 126/4

TOP


திம் (1)

திம் நாக மாவில் செறி கீழ் திசை காவல் செய்யும் – சுந்:1 39/2

TOP


திமிங்கிலகிலங்களும் (1)

திமிங்கிலங்களும் திமிங்கிலகிலங்களும் சிதறி – யுத்1:6 20/4

TOP


திமிங்கிலகிலங்களோடும் (1)

தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்களோடும்
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – சுந்:1 37/2,3

TOP


திமிங்கிலங்களும் (1)

திமிங்கிலங்களும் திமிங்கிலகிலங்களும் சிதறி – யுத்1:6 20/4

TOP


திமிங்கிலம் (1)

தீர நீண்டு பரந்த திமிங்கிலம்
பார மால் வரை ஏற பதைத்து உடல் – யுத்1:8 45/2,3

TOP


திமிதன் (1)

திமிதன் இட்டு திரியும் திரை கடல் – யுத்1:8 42/2

TOP


திமிர் (1)

திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன் திரு அனாரை – பால-மிகை:8 6/4

TOP


திமிர்த்தன (1)

பொங்கில திமிர்த்தன விசும்பில் போக்கு இல – யுத்4:37 80/2

TOP


திமிர (4)

திமிர மா உடல் குங்கும சேதகம் – பால:16 26/1
திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால் – பால:16 26/2
மங்கு பாதகம் விடம் கனல் வயங்கு திமிர
கங்குல் பூசி வருகின்ற கலி காலம் எனவே – ஆரண்:1 13/3,4
திமிர மா அன்ன செய்கைய இ திறம் – யுத்4:33 26/3

TOP


திமிரத்தின் (1)

சிலை அறுந்தவரும் திமிரத்தின் மெய் – யுத்3-மிகை:31 36/3

TOP


திமிரம்-அது (1)

திமிரம்-அது அற வரு தினகரன் எனவும் – பால:5 121/2

TOP


திமில (1)

சென்றது அ இராமன் திண் தேர் விளைந்தது திமில திண் போர் – யுத்4:37 12/4

TOP


திமிலம் (3)

இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த – யுத்2:15 192/1
விலகியது திமிலம் விளையும்-வகை விளைய – யுத்3:31 159/4
திமிலம் கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும் – யுத்3-மிகை:31 28/2

TOP


திமிலை (3)

தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க – சுந்-மிகை:10 1/1
தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க – சுந்-மிகை:11 9/1
கும்பிகை திமிலை செண்டை குறடு மா பேரி கொட்டி – யுத்3:22 5/1

TOP


திமிலையோடு (1)

வெம் குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்கி – சுந்-மிகை:11 2/2

TOP


திமிலோடு (1)

சுனையில் பனை_மீன் திமிலோடு தொடர்ந்து துள்ள – சுந்-மிகை:1 12/4

TOP


தியங்கிய (1)

சிந்துவென் எந்தை தியங்கிய காம – யுத்3-மிகை:26 4/3

TOP


தியங்கினார் (1)

தேறினார்களும் தியங்கினார் மயங்கினார் திகைத்தார் – யுத்4:35 25/2

TOP


தியங்கினான் (1)

தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – யுத்3:24 2/4

TOP


தியந்தம் (1)

தியந்தம் முட்ட திசை நிலை யானையும் – யுத்1:8 39/3

TOP


தியம்பகம் (1)

பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும் – கிட்:3 7/3

TOP


தியாக (1)

சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வ – யுத்3:24 58/3

TOP


தியை (1)

சுடு தியை துகிலிடை பொதிந்து துன்மதி – யுத்1:4 44/1

TOP


திரங்கு (1)

திரங்கு செம் சடை கட்டிய செய்வினைக்கு – சுந்:3 25/3

TOP


திரட்சி (1)

எறி சுடர் வயிரமோ திரட்சி எய்தில – சுந்:4 41/3

TOP


திரட்டல் (1)

காண்டற்கு இனிதாய் பல கந்து திரட்டல் ஆகி – ஆரண்:10 138/4

TOP


திரட்டி (2)

முத்து ஈர்த்து பொன் திரட்டி மணி உருட்டி முது நீத்தம் முன்றில் ஆயர் – கிட்:13 21/1
வில்லை செலுத்தி நிலவை திரட்டி விரிகின்ற சோதி மிளிர – யுத்2:19 246/2

TOP


திரட்டிற்றோ (1)

திண் நெடு மேருவை திரட்டிற்றோ என்பார் – பால:13 7/1

TOP


திரட்டினான் (1)

சிர கொடும் குவை குன்று திரட்டினான்
இரக்கம் எய்தி வெம் காலனும் எஞ்சவே – யுத்2:19 139/3,4

TOP


திரட்டுவார் (1)

சிந்துவ முத்து_இனம் அவை திரட்டுவார்
அந்தம்_இல் சிலதியர் ஆற்ற குப்பைகள் – பால:3 44/2,3

TOP


திரண்ட (17)

செறி மயிர் கல் என திரண்ட தோளினர் – பால:13 3/2
திரண்ட தாள் நெடும் செறி பணை மருது இடை ஒடிய – பால:15 3/1
திரண்ட தோளினன் இப்படி செப்பலும் சிந்தை – அயோ:1 31/1
அருள் திரண்ட அருக்கன் தன் மேல் அழன்று – ஆரண்:7 28/3
திரண்ட தோள் வனத்தை எல்லாம் சிறியது ஓர் பருவம்-தன்னில் – ஆரண்:12 61/3
மஞ்சு என திரண்ட கோல மேனிய மகளிர்க்கு எல்லாம் – கிட்:2 15/1
திண் கொள் மால் வரை மயிர் புறத்தன என திரண்ட
கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியின் கணித்த – கிட்:12 6/2,3
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த – சுந்:3 82/3
திரண்ட மாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து – யுத்1:5 56/2
திரண்ட வாளிகள் சேவகன் மரகத சிகரத்து – யுத்2:15 239/3
தன் திரண்ட தோள் ஆர தழுவினான் – யுத்2:16 67/2
கல் என திரண்ட தோளை பாசத்தால் கட்ட கண்டேன் – யுத்2:17 42/2
எய்து வெள்ளம் நூற்றுஇரண்டு என திரண்ட கால் வயவர் – யுத்2-மிகை:15 35/1
திரண்ட வச்சிர கதை கரத்து எடுத்தனன் கும்பகன் சினம் மூள – யுத்2-மிகை:16 53/4
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – யுத்3:24 10/2
சிலை அறாது எனினும் மற்று அ திண்ணியோன் திரண்ட தோளாம் – யுத்3:28 43/1
சூர் எலாம் திரண்ட பொன் தோள் தாபதர்க்கு இளைய தோன்றல் – யுத்3-மிகை:27 6/1

TOP


திரண்டது (2)

தேரின் சேனை திரண்டது தேவர்-தம் – ஆரண்:7 24/3
மின் தனி திரண்டது என்ன சரத்தொடும் கூட்டி விட்டான் – யுத்2:18 204/2

TOP


திரண்டவால் (1)

திருகு பொன் நெடும் தண்டின் திரண்டவால் – சுந்:13 11/4

TOP


திரண்டன (4)

சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண – சுந்:3 74/1
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை – சுந்:12 56/3
சில்லியோடும் திரண்டன தேர் எலாம் – சுந்:13 13/4
சில்லி உண்டையின் திரண்டன படைக்கல திரள்கள் – சுந்:13 29/4

TOP


திரண்டனவும் (1)

வேல் திரண்டனவும் வில்லு மிடைந்தவும் வெற்பு என்றாலும் – சுந்:11 6/1

TOP


திரண்டில (1)

திரண்டில ஒளி இல திருவின் சேர்வு இல – சுந்:4 49/1

TOP


திரண்டு (21)

செழும் தோடும் பல் கலனும் வெயில் வீச மாகதர்கள் திரண்டு வாழ்த்த – பால:5 56/3
தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற – பால-மிகை:11 49/1
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற – அயோ:13 53/2
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச – அயோ:13 53/3
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச – அயோ:13 53/3
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – அயோ:13 53/4
ஆலகாலம் திரண்டு அன்ன ஆக்கையார் – ஆரண்:7 11/4
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக – ஆரண்:7 28/2
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே – ஆரண்:7 28/4
சென்று பத்திர தலையின மலை திரண்டு என்ன – ஆரண்:7 79/3
மின் திரண்டு அனைய பங்கி விராதனும் வெகுளி பொங்க – ஆரண்:12 56/1
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான் – ஆரண்:15 15/4
சிங்க ஏறு இரண்டொடும் திரண்டு அன்ன செய்கையார் – கிட்:7 1/2
குமையுற திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள் – சுந்:3 10/4
திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம் – சுந்:9 57/1
மின் திரண்டு அனைய ஆகி வெயிலொடு நிலவு வீச – சுந்:10 12/2
விடம் திரண்டு அனைய மெய்யான் அ உரை விளம்ப கேளா – சுந்:10 23/1
தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான் – சுந்:14 49/4
தமம் திரண்டு உறும் புல பகை சிமிழ்த்திட தருக்கி – யுத்1-மிகை:2 25/3
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – யுத்2:19 261/3
தூண் திரண்டு அனைய திண் தோள் சூரியன் புதல்வன் சொல்ல – யுத்4:32 52/3

TOP


திரம் (1)

திரம் பயில் அரக்கர்-தம் வருக்கம் தேய்வு இன்று – பால:23 74/2

TOP


திரள் (83)

நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல் – பால:10 8/1
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – பால:10 13/3
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே – பால:12 14/4
அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர் – பால:14 37/1
கனி திரள் இதழ் பொதி செம்மை கண் புக – பால:19 23/1
சில்_இயல்_ஓதி கொங்கை திரள் மணி கனக செப்பில் – பால:22 12/1
சமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார் – பால:22 29/2
அமை திரள் கொள் தோளியரும் ஆடவரும் எல்லாம் – பால:22 29/3
பொன் திரள் அச்சது வெள்ளி சில்லி புக்கு – பால:23 70/1
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன் – பால:24 18/3
சுமந்திரன் தடம் தேர் மிசை சுந்தர திரள் தோள் – அயோ:1 71/3
தார் கெழு திரள் தோள் தந்த புகழினை தழுவி என்பார் – அயோ:3 96/4
தூண் தகு திரள் புயம் துளங்க துண்ணெனா – அயோ:4 151/2
காயும் வில்லினன் கல் திரள் தோளினான் – அயோ:8 1/4
பொன் திணி திரள் தோளான் போயினன் நெறி போதும் – அயோ:9 19/2
தானை பட தனி யானை பட திரள் சாயேனோ – அயோ:13 20/4
பனை திரள் கர கரி பரதன் செய்கையே – அயோ:14 42/2
கல் நகு திரள் புய கணவன் பின் செல – அயோ:14 85/1
சந்த நெடும் திரள் புயத்தான் தழுவினான் தழுவிய பின் – அயோ-மிகை:13 1/2
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன் – ஆரண்:1 2/1
பிழியும் தேனின் பிறங்கு அருவி திரள்
பொழியும் சோலை விரைவினில் போயினார் – ஆரண்:3 35/3,4
ஈரல் செறி கமலத்தன இரத திரள் புளினம் – ஆரண்:7 93/1
தன் எழில் அழிப்பர் திரள் தாலின் வலி-தன்னால் – ஆரண்:10 52/2
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – ஆரண்:12 61/1
சென்றன திரள் தோள் வானம் தீண்டின மகுடம் திண் கை – ஆரண்:12 62/2
மற்கு நோக்கிய திரள் புயத்து அண்ணலே வானம் – ஆரண்:13 79/2
திக்கு அவம் தர நெடும் திரள் கரம் சினவு தோள் – கிட்:3 12/3
தூண் திரள் தடம் தோள் மைந்த தோழனும் நீயும் வாழி – கிட்:3 29/2
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி – கிட்:7 60/2
சிங்கல்_இல் சிறு கூதாளி நந்தியின் திரள் பூ சேர்ந்த – கிட்:13 40/1
துப்பு ஒன்று திரள் சூது என்பென் சொல்லுவென் தும்பி கொம்பை – கிட்:13 43/2
சிந்துராகத்தொடும் திரள் மணி சுடர் செறிந்து – கிட்:14 3/1
ஓயா அருவி திரள் உத்தரியத்தை ஒப்ப – சுந்:1 40/2
சென்று புக்கனன் இராவணன் எடுப்பு அரும் கிரி என திரள் தோளான் – சுந்:2 201/4
தூய வெண் கவரி திரள் இயக்கிட சுழி படு பசும் காற்றின் – சுந்:2 206/2
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – சுந்:3 112/1
தூண் திரள் தடம் தோளானும் உற்றது சொல்லலுற்றான் – சுந்:4 73/4
தன் திரள் ஒழுக்கி விழு தாரகையும் ஒத்த – சுந்:6 15/4
பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான் – சுந்:9 49/3
அடல் கடந்த திரள் புயத்து ஐய நீ – சுந்:12 32/3
புள் திரள் சோலை புறத்தும் – சுந்:13 55/3
வினையின் திரள் வெள் அருவி திரள் தூங்கி வீழ – சுந்-மிகை:1 12/2
வினையின் திரள் வெள் அருவி திரள் தூங்கி வீழ – சுந்-மிகை:1 12/2
முந்து உன் சந்தம் ஒன்று கொடி திரள் கண்கள்-தமக்கே – சுந்-மிகை:5 7/3
தேர் திரள் தேர் திரளே திசை எங்கும் – சுந்-மிகை:11 14/2
கார் திரள் மேனியின் இன் கயம் எங்கும் – சுந்-மிகை:11 14/3
இந்திரன் முன்பும் இடும் திரள் சோதி – சுந்-மிகை:11 21/1
உருகு பொன் திரள் ஒத்தனன் ஒண் கதிர் – சுந்-மிகை:13 7/4
தேர் எரிந்தன எரிந்தன திரள் பரி எவையும் – சுந்-மிகை:13 8/1
திரள் மணி குப்பையும் கனக தீரமும் – யுத்1:4 26/2
செய் தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய – யுத்1:4 128/3
ஊன்று கோடு இற திரள் புயத்து அழுத்திய ஒண்மை – யுத்1:5 54/2
புரண்டு மான் திரள் புலி கண்டது ஆம் என போனான் – யுத்1:5 56/3
பொன் திரள் புய கரு நிற களிறு போனான் – யுத்1:9 5/4
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உற புழுங்கி நைந்தான் – யுத்1:9 22/2
வில் படி திரள் தோள் வீர நோக்குதி வெம் கண் யானை – யுத்1:10 12/1
தத்தி வீழ் அருவியின் திரள் சால – யுத்1:11 5/3
துடித்த கண்ணினொடு இட திரள் தோள்கள் – யுத்1:11 18/4
செம் கதிரவன் சிறுவனை திரள் புயத்தால் – யுத்1:12 20/2
இப திரள் இரிய வானத்து இமையவர் நடுங்க கையால் – யுத்1-மிகை:9 14/3
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – யுத்2:15 183/4
பணை ஒன்று திரள் தோள் காலபாசத்தால் பிணிப்ப கூசி – யுத்2:16 154/3
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன் – யுத்2:17 43/2
எற்றும் திரள் தோளவன் ஏகினனால் – யுத்2:18 44/4
கடை கண்டில தலை கண்டில கழுதின் திரள் பிணமா – யுத்2:18 150/1
தத்தி தழுவி திரள் தோள்-கொடு தள்ளி – யுத்2:18 243/3
தேரின் நின்று உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணமால் – யுத்2:19 77/2
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – யுத்2:19 80/2
திடர் கிடந்தன சிந்தின தேர் திரள்
படர் கிடந்தன பல் படை கையினர் – யுத்2:19 137/2,3
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – யுத்3:22 8/3
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – யுத்3:28 9/4
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – யுத்3:28 18/3
தசும்பின் பொங்கிய திரள் புயத்து அரக்கர்-தம் தானை – யுத்3:31 21/1
தூண் ஒத்த திரள் தோள் வீர தோன்றிய அரக்கர் தோற்றம் – யுத்3:31 50/2
சிலை கோடிய-தோறும் சிர திரள் வன் – யுத்3:31 205/3
ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் – யுத்4:37 104/4
திரியாநிற்கும் தேவர்கள் ஓட திரள் ஓட – யுத்4:37 127/2
தேம்பும் நுண் இடை நோவ திரள் முலை – யுத்4:40 8/2
மாவொடு கரி திரள் வாவு தேர்_இனம் – யுத்4:41 102/2
தரு அணை திரள் புய சனக வல்லிக்கு ஆம் – யுத்4-மிகை:41 85/3
செயிர் அறு கடில கற்றை திரள் அற களைந்து நீக்கி – யுத்4-மிகை:41 301/3
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ – யுத்4-மிகை:42 25/4
கல் திரள் வயிர திண் தோள் கடும் திறல் மடங்கல் அன்னான் – யுத்4-மிகை:42 45/3

TOP


திரள்கள் (3)

சில்லி உண்டையின் திரண்டன படைக்கல திரள்கள் – சுந்:13 29/4
அம் கை திரள்கள் எடுத்து ஓடி ஆர்த்தது ஒத்தது அணி ஆழி – யுத்1:1 10/4
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம் – யுத்1:6 48/1

TOP


திரள்கள்-தோறும் (1)

பூ அகம் நிறைந்த புளின திரள்கள்-தோறும்
மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – அயோ:5 12/1,2

TOP


திரள்களும் (1)

அருவி அம் திரள்களும் அலங்கு தீயிடை – கிட்:14 13/3

TOP


திரளும் (2)

பண்ணையும் ஆயமும் திரளும் பாங்கரும் – பால:5 113/1
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும்
உவந்த சாதகத்து ஈட்டமும் ஓரியின் ஒழுங்கும் – யுத்3:22 198/2,3

TOP


திரளே (1)

தேர் திரள் தேர் திரளே திசை எங்கும் – சுந்-மிகை:11 14/2

TOP


திரளொடும் (1)

பொங்கு உல திரளொடும் பொருத தோளினாய் – அயோ:14 41/4

TOP


திரி (21)

திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர் – பால:12 7/2
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – பால:17 21/4
தீ முக திரி சிகை படை திரித்து எறியவே – ஆரண்:1 25/4
பொறியின் ஒன்றி அயல் சென்று திரி புந்தி உணரா – ஆரண்:1 46/1
தேரில் திரி செம் கதிர் தங்குவது ஒர் – ஆரண்:2 9/1
வல்லியம் பல திரி வனத்து மான் என – ஆரண்:3 13/1
திண் மேருவை நகு மார்பினை உருவி திரி சரமே – ஆரண்:7 91/4
சென்று நோக்கினர் திரி சிகை கொடு நெடும் சூலம் – ஆரண்:13 86/2
கன்று இருளில் திரி கோளரி கண்டான் – ஆரண்:14 48/4
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கிட்:7 46/4
வெய்யவன் விளக்கமா மேரு பொன் திரி
மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே – கிட்:10 2/3,4
திசை திரி கவிகள் உற்றால் சிறகு பெற்று எழுதி என்ன – கிட்-மிகை:16 7/4
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான் – சுந்:2 60/4
திரிந்தனர் செறி கயிற்று அரவினால் திரி
அரும் திறல் மந்தரம் அனையர் ஆயினார் – சுந்:9 41/3,4
மின் திரி வன் தலை மீது குதித்தான் – சுந்:9 62/3
தற்பயன் தான் திரி தருமம் இல்லை அஃது – யுத்1:3 66/3
கருத்து அழிவுற திரி திறத்து எயில் கணத்து அன்று – யுத்1:12 14/3
எந்திரம் என திரி இரக்கம்_இல் அரக்கன் – யுத்1:12 17/3
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – யுத்3:28 18/4
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – யுத்3:31 114/4
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா – யுத்4:36 19/3

TOP


திரிக்கும் (1)

செம் கையில் கரியவன் திரிக்கும் எல்லையில் – ஆரண்:14 79/2

TOP


திரிக்குமால் (1)

சென்று சென்று அழியும் ஆவி திரிக்குமால் செருவில் செம்பொன் – யுத்2:17 23/1

TOP


திரிக (2)

திரிக திரிக என உரறு தெழி குரலர் – யுத்3:31 158/3
திரிக திரிக என உரறு தெழி குரலர் – யுத்3:31 158/3

TOP


திரிகின்ற (7)

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் – பால:2 13/1
காத்தனர் திரிகின்ற காளை வீரரில் – பால:8 31/1
வேலை திரிகின்றது போல் திரிகின்ற வேலை – அயோ:4 119/4
மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால் – ஆரண்:14 48/3
கூடாதாரின் திரிகின்ற நீயும் ஆகம் குளிர்ந்தாயோ – கிட்:1 26/2
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – யுத்1:4 119/4
வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன் – யுத்4:32 14/1

TOP


திரிகின்றது (3)

வேலை திரிகின்றது போல் திரிகின்ற வேலை – அயோ:4 119/4
அரும் களில் திரிகின்றது ஓர் ஆசையான் – யுத்2:16 59/4
நானாவித பெரும் சாரிகை திரிகின்றது நவிலார் – யுத்3:31 116/1

TOP


திரிகின்றன (3)

மண்ணின் தலை நெரியும்படி திரிகின்றன மலை-போல் – யுத்2:18 143/3
மால் ஆயின மத வெம் கரி திரிகின்றன வரலும் – யுத்2:18 149/2
திரிகின்றன புடை நின்றில திசை சென்றன சிதறி – யுத்3:27 112/2

TOP


திரிகின்றார் (1)

புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார் புகுந்து மொய்த்தார் – யுத்1:3 154/3

TOP


திரிகின்றார்-கொலோ (1)

தேண்டினர் இன்னமும் திரிகின்றார்-கொலோ – சுந்:14 18/4

TOP


திரிகின்றாள் (1)

குலங்களொடு அடங்க நனி கொன்று திரிகின்றாள் – பால:7 25/4

TOP


திரிகின்றான் (1)

செம் சிலை உரவோன் தேடி திரிகின்றான் உள்ளம் தேற – யுத்3:26 49/2

TOP


திரிகின்றேன் (1)

செயிரோ இல்லா உன்னை இழந்தும் திரிகின்றேன்
உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – யுத்3:22 206/3,4

TOP


திரிகுநர் (1)

பவனனின் திரிகுநர் பதகி மைந்தர்கள் – பால-மிகை:7 18/4

TOP


திரிகை (4)

திரிகை ஒத்தது மண்தலம் கதிர் ஒளி தீர்ந்த – யுத்2:15 207/4
திரிகை என உலகு முழுதும் முறை திரிய – யுத்3:31 163/4
திரிகை என உலகு முழுதும் இடை திரிய – யுத்3-மிகை:31 47/4
திரிய விடு குயவர் திரிகை என உலகு – யுத்3-மிகை:31 48/3

TOP


திரிசங்கு (1)

வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான் – பால-மிகை:11 25/2

TOP


திரிசடை (11)

இருந்தனள் திரிசடை என்னும் இன் சொலின் – சுந்:3 30/1
ஆயிடை திரிசடை என்னும் அன்பினால் – சுந்:3 31/1
என்றலும் திரிசடை இயைந்த சோபனம் – சுந்:3 36/1
துன்னு காவலுள் தூய திரிசடை
என்னும் மங்கை துணை இன்றி வேறு இலாள் – சுந்-மிகை:3 5/3,4
திரிசடை கொடி நாள்-தொறும் தேற்று சொல் – சுந்-மிகை:3 6/3
மீட்டும் அ திரிசடை என்னும் மென் சொலாள் – சுந்-மிகை:3 9/1
திரிசடை தெருட்டுவாள் இனைய செப்புவாள் – யுத்2:17 93/4
தேடிய தெய்வம் அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள் – யுத்3:23 22/4
பேர்ப்பன செம் சொலாள் அ திரிசடை பேச பேர்ந்தாள் – யுத்3:26 91/2
வணங்கு நுண் இடை திரிசடை வணங்க வான் கற்பிற்கு – யுத்4:41 5/1
பொய் இலா மன திரிசடை விடை என போனாள் – யுத்4-மிகை:41 29/4

TOP


திரிசடையாள் (1)

என உரைத்து திரிசடையாள் எம் மோய் – யுத்4:40 18/1

TOP


திரிசடையும் (1)

தாட்சி இன்று என் திரிசடையும் சாலவும் – சுந்-மிகை:3 8/1

TOP


திரிசிரத்தானை (1)

தேர்-மேல் செல குதித்தான் திரிசிரத்தானை ஓர் திறத்தால் – யுத்2:18 176/1

TOP


திரிசிரத்தோன் (1)

சிந்த மா நாகரை செரு முருக்கிய கரன் திரிசிரத்தோன்
முந்த மான் ஆயினான் வாலியே முதலினோர் முடிவு கண்டால் – யுத்1:2 97/1,2

TOP


திரிசிரத்தோனையும் (1)

அழையாய் திரிசிரத்தோனையும் நிலத்தோடும் இட்டு அரைப்பான் – யுத்2:18 174/4

TOP


திரிசிரா (6)

தூடணன் திரிசிரா தோன்றல் ஆதியர் – ஆரண்:7 50/1
தேர் அழிந்து அ வழி திரிசிரா எனும் – ஆரண்:7 130/1
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் செறிந்த – ஆரண்:7 135/1
அரியினார் அவள் சொல திரிசிரா அவனொடும் – கிட்-மிகை:3 1/3
தேவராந்தகன் நராந்தகன் திரிசிரா என்னும் – யுத்1:5 51/1
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – யுத்3:30 40/3

TOP


திரிசிராவும் (1)

கரனொடு திரிசிராவும் கடிய தூடணனும் காந்தி – யுத்4-மிகை:41 232/1

TOP


திரித்த (1)

திரித்த கோலினர் தே மறை பாடினர் – ஆரண்:3 23/3

TOP


திரித்தனை (1)

தேர் திரித்தனை தேவரும் காணவே – யுத்4:37 177/1

TOP


திரித்தாய் (1)

தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை திசை திரித்தாய்
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – யுத்2:15 161/2,3

TOP


திரித்தான் (2)

சுந்தர பெரிய தோள்கள் திரித்தான் – யுத்1:11 24/4
நேர் ஏறினர் விசும்பு ஏறிட நெரித்தான் கதை திரித்தான் – யுத்3:22 118/4

TOP


திரித்திடுவான் (1)

சிந்தாகுலம் எந்தை திரித்திடுவான்
வந்தான் என என் எதிரே மதியோய் – யுத்2:18 37/1,2

TOP


திரித்து (2)

தீ முக திரி சிகை படை திரித்து எறியவே – ஆரண்:1 25/4
கவரி இங்கு இது என கரதலம்-கொடு திரித்து
இவர்தலும் குருதி பட்டு இசை-தொறும் திசை-தொறும் – கிட்:5 12/1,2

TOP


திரிதண்டு (1)

மா திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும் – ஆரண்:12 34/3

TOP


திரிதர (4)

வெம்பி திரிதர வானவர் வெருவு உற்று இரிதர ஓர் – பால:24 8/3
திரிதர செய்தி ஒன்றினால் செழு நிலம் எல்லாம் – அயோ:2 89/3
திரிதர தேவர் நாட்டில் சேர்த்திடும் சிலவர்-தம்மை – யுத்2-மிகை:16 29/3
திரிதர அரக்கன் சீறி திண் சிலை குழைய வாங்கி – யுத்2-மிகை:18 29/2

TOP


திரிதரு (2)

வையம் சாய்வர திரிதரு வானர சேனை – கிட்:12 20/3
வனங்களும் படர் வரை-தொறும் திரிதரு மானின் – யுத்1:11 35/3

TOP


திரிதரும் (4)

சேக்கை விட்டு இரியல்போகி திரிதரும் அதனை தீர்ப்பான் – கிட்:16 62/2
பேயினும் பெரிய பேம் நரிகளும் திரிதரும் பிறிதும் எண்ணின் – யுத்1:2 96/2
திரிவரேல் உடன் திரிதரும் நெடு நிலம் செவ்வே – யுத்3:31 12/3
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும் – யுத்4:37 72/2

TOP


திரிதல் (1)

கல் இழந்திலன் இழந்திலன் கறங்கு என திரிதல் – ஆரண்:7 132/4

TOP


திரிதலை (1)

சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – சுந்:1 26/3

TOP


திரிதி (1)

சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – யுத்1:14 10/2

TOP


திரிதும் (1)

தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கிட்:14 51/4

TOP


திரிந்த (10)

செவ்வி நோக்கின திரிவன போல்வன திரிந்த – பால:15 9/4
திரிந்த புவனங்கள் வினை தேவரும் அயர்த்தார் – ஆரண்:10 47/4
மறம்-தலை திரிந்த வாழ்க்கை அரக்கர் தம் வருக்கத்தோடும் – ஆரண்:12 54/3
நீரொடு நிலனும் காலும் நின்றவும் திரிந்த யாவும் – ஆரண்:13 118/3
நின்றார் திரிந்தார் நெடும் சாரி நிலம் திரிந்த
வன் தோள் குயவன் திரி மண்_கலத்து ஆழி என்ன – கிட்:7 46/3,4
அயில் எயிற்று அரக்கன் அள்ள திரிந்த நாள் அணங்கு புல்ல – சுந்:1 11/3
செல்லிய போதினும் திரிந்த போதினும் – யுத்1:4 96/2
திறம் கொள் சாரி திரிந்த நாள் – யுத்2:16 116/1
திரிந்த வேகத்த பாகர்கள் தீர்ந்தன செருவில் – யுத்2:16 215/3
ஊழியில் காற்று என திரிந்த ஓவில – யுத்4:37 69/4

TOP


திரிந்த-போதும் (1)

மண்டலம் திரிந்த-போதும் மறி கடல் மறைந்த-போதும் – யுத்2:19 297/3

TOP


திரிந்தது (6)

தூய சிந்தையும் திரிந்தது சூழ்ச்சியின் இமையோர் – அயோ:2 84/2
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி – சுந்:3 111/2
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல் – யுத்2:15 95/3
புரிதலின் இலங்கை ஊரும் திரிந்தது புலவரேயும் – யுத்2:19 104/2
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல் – யுத்2-மிகை:15 11/3
கலங்குற திரிந்தது ஓர் ஊழி காற்று-என – யுத்4:37 72/3

TOP


திரிந்தவன் (1)

திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி – யுத்1:12 14/1

TOP


திரிந்தவா (1)

செம் சிலை மலரால் கோலி திரிந்தவா என்னில் செல்லும் – யுத்3-மிகை:29 4/3

TOP


திரிந்தவே (1)

திக்கு அனைத்தும் விசும்பும் திரிந்தவே – யுத்4:37 196/4

TOP


திரிந்தன (8)

நின்றனவும் திரிந்தன மேல் நிவந்த கொழும் கடை புருவம் நெற்றி முற்ற – பால:6 14/3
தேயம் எங்கணும் திரிந்தன போந்து இடை தேடி – கிட்:10 45/3
தைத்த அம்பொடும் திரிந்தன தாலமீன் சாலம் – யுத்1:6 22/4
சென்று மேல் நிலை பெறாது திரிந்தன சிகர சில்லி – யுத்1:8 22/4
வில்லி சாரதியொடும் பட திரிந்தன வெறிய – யுத்3:22 55/4
திரிந்தன சாரிகை தேரும் தேருமே – யுத்4:37 62/4
இடம் திரிந்தன சுடர் கடல்கள் ஏங்கின – யுத்4:40 70/4
திரிந்தன உலகமும் செவ்வன நின்றன – யுத்4:40 75/1

TOP


திரிந்தனர் (6)

மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – பால:15 29/4
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – பால:15 30/4
திரிந்தனர் எங்கணும் திருவை காண்கிலார் – கிட்-மிகை:14 3/3
திரிந்தனர் செறி கயிற்று அரவினால் திரி – சுந்:9 41/3
திரிந்தனர் சாரிகை தேவர் கண்டிலர் – யுத்2:16 261/1
திரிந்தனர் மரமும் கல்லும் சிந்தினர் திசையோடு அண்டம் – யுத்4:37 4/3

TOP


திரிந்தனன் (3)

திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார் – சுந்:8 24/2
சிந்துர கிரிகள் தாவி திரிந்தனன் தேவர் உண்ண – யுத்1:14 24/3
பிறப்ப ஆயிடை தெழித்துற திரிந்தனன் கறங்கு என பெரும் சாரி – யுத்2:16 330/4

TOP


திரிந்தனன்-அரோ (1)

சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன்-அரோ
வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர் – ஆரண்:1 36/2,3

TOP


திரிந்தனென் (1)

தேடினென் திரிந்தனென் நின்னை திக்கு இறந்து – யுத்2:16 278/1

TOP


திரிந்தார் (11)

வடிக்கும் அயில் வீரரும் மயங்கினர் திரிந்தார்
இடிக்கும் முரச குரலின் எங்கும் முரல் சங்கின் – பால:15 15/2,3
வையம் திரிந்தார் கதிரவனும் வானின் நாப்பண் வந்துற்றான் – ஆரண்:15 1/2
நின்றார் திரிந்தார் நெடும் சாரி நிலம் திரிந்த – கிட்:7 46/3
எ குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார் – கிட்:14 37/4
தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – சுந்:7 16/4
விழுந்தனர் சுழன்றனர் வெகுண்டனர் திரிந்தார்
அழுந்தினர் அழுந்திலர் அகன்றிலர் அகன்றார் – யுத்1:12 16/1,2
தேவர் ஆதலின் அவரொடும் விசும்பிடை திரிந்தார்
மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி – யுத்3:22 108/2,3
தாக்கினார் இடத்தும் மற்றும் வலத்தினும் திரிந்தார் சாரி – யுத்3:22 132/1
செரு வீரரும் அறியா-வகை திரிந்தார் கணை சொரிந்தார் – யுத்3:27 107/2
திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய – யுத்3:27 155/4
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார் – யுத்3:31 106/3

TOP


திரிந்தால் (1)

திருவின் நாயகன் மின் திரிந்தால் என – பால:21 42/1

TOP


திரிந்தான் (12)

தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான் – சுந்:8 35/4
சேய காலம் பிரிந்து அகல திரிந்தான் மீண்டும் சேக்கையின்-பால் – யுத்1:1 3/1
செம்பொன் மால் வரை மதம் பட்ட தாம் என திரிந்தான்
கும்பகன்னன் என்று உளன் பண்டு தேவரை குமைந்தான் – யுத்1:5 48/3,4
திக்கொடு பொருப்பு உற நெருப்பொடு திரிந்தான் – யுத்1:12 13/4
திரிந்தான் ஒரு தனியே நெடும் தேவாந்தகன் சினத்தான் – யுத்2:18 163/4
சிந்தினான் சரம் இலக்குவன் முகம்-தொறும் திரிந்தான் – யுத்3:22 110/4
செம் கண்ணவன் இவனே என திரிந்தான் கலை தெரிந்தான் – யுத்3:22 113/4
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான் – யுத்3:22 117/4
சிந்தாகுலம் துறந்தார் அவன் நெடும் சாரிகை திரிந்தான் – யுத்3:27 101/4
தீயோனும் அ கணத்து ஆயிரம் நெடும் சாரிகை திரிந்தான் – யுத்3:27 105/4
என்னே ஒரு கடுப்பு என்றிட இரும் சாரிகை திரிந்தான் – யுத்3:31 113/4
துண்ட பட கடும் சாரிகை திரிந்தான் சரம் சொரிந்தான் – யுத்3:31 117/3

TOP


திரிந்திட (1)

தசும்பின் நின்று இடை திரிந்திட மதி தகை அமிழ்தின் – யுத்4:35 28/3

TOP


திரிந்திடலால் (1)

சென்றார் எதிர் சென்று திரிந்திடலால்
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர் – யுத்3:31 208/2,3

TOP


திரிந்தில (1)

சென்றன எல்லை_இல்லை திரிந்தில சிறிது போதும் – யுத்2:15 154/3

TOP


திரிந்து (30)

கான் திரிந்து ஆழி ஆக தாடகை கடின மார்பத்து – பால:7 52/1
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன – பால:10 19/2
அறம் என்ன ஒரு தனியே திரிந்து அமராபதி கரத்தோன் – பால:12 8/4
சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான் – பால:14 8/4
சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான் – பால:14 8/4
தேவரும் களி கொள திரிந்து சாற்றினார் – அயோ:2 33/4
சிந்தை திரிந்து திகைத்து அயர்ந்து வீழ்ந்தான் – அயோ:3 24/3
அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய் அமுது – அயோ:11 29/1
தேயாநின்றாய் மெய் வெளுத்தாய் உள்ளம் கறுத்தாய் நிலை திரிந்து
காயாநின்றாய் ஒரு நீயும் கண்டார் சொல்ல கேட்டாயோ – ஆரண்:10 114/1,2
உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும் – கிட்:7 67/2
சென்று நாடி திரிந்து வருந்தினார் – கிட்:15 52/2
தேக்கு உறு சிகர குன்றம் திரிந்து மெய் நெரிந்து சிந்த – சுந்:1 7/1
எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய் இன்று-காறும் – சுந்:2 32/1
சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை திரிந்து சிந்தனை சிந்த – சுந்:2 192/1
நீல் உறு திசை கரி திரிந்து நிற்பன – சுந்:5 61/2
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி – சுந்:6 35/3
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர் – சுந்:7 61/3
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – சுந்:12 78/2
பண் திரிந்து சிதைய படர் சிறை – யுத்2:15 8/2
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – யுத்2:16 179/3
சின கொடும் திறலவன் திரிந்து நோக்கினான் – யுத்2:16 273/4
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான் – யுத்2:18 168/2
சின்னபின்னங்கள் பட்டால் பொருதியோ திரிந்து நீயே – யுத்2:18 186/3
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – யுத்2:18 258/4
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி – யுத்2:19 189/2
கறங்கு என திரிந்து தேவர் குலங்களை கட்டும் என்னா – யுத்3:26 72/3
திரிந்து ஓடின பிரிந்து ஓடின செறிந்து ஓடின திசை-மேல் – யுத்3:27 113/3
செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து
அயர்வு தோன்ற துளங்கி அழுங்கினான் – யுத்4:37 169/3,4
சென்று சேனையை நாடினன் திரிந்து வந்து எய்தி – யுத்4-மிகை:41 30/3
மின் திரிந்து அனைய கொள்கை மேலைநாள் விரிஞ்சன் ஈந்தது – யுத்4-மிகை:41 126/2

TOP


திரிந்தும் (1)

சென்றும் இலர் போய் ஒளித்த தேர் வேந்தர் திரிந்தும் இலார் – பால:13 24/2

TOP


திரிந்துழி (1)

சிகர மால் வரை சென்று திரிந்துழி
மகர வேலையை ஒத்தது மா நகர் – கிட்:11 38/3,4

TOP


திரிந்துளதால் (2)

தேறா வகை நின்று திரிந்துளதால்
பாறு ஆடு களத்து ஒரு பாய் பரியே – யுத்3:20 95/3,4
திசை எங்கணும் நின்று திரிந்துளதால்
பசை தங்கு களத்து ஒரு பாய் பரியே – யுத்3-மிகை:20 17/3,4

TOP


திரிந்தேன் (1)

ஓம்பி திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல் – யுத்2:19 12/3

TOP


திரிபவர் (2)

கறங்கு என திரிபவர் கணக்கு வேண்டுமேல் – யுத்1:5 25/3
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும் – யுத்3:22 198/2

TOP


திரிபவள் (1)

சேற்று வெள்ளத்துள் திரிபவள் தேவரும் இரிய – ஆரண்:6 92/2

TOP


திரிபவும் (1)

ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின எவையும் – யுத்3:22 199/3

TOP


திரிபுர (1)

திரிபுர செயல் செய்தது அங்கு ஓர் கணை – யுத்1-மிகை:9 13/4

TOP


திரிபுரம் (7)

செரு மலைகின்ற போழ்தில் திரிபுரம் எரித்த தேவன் – பால:24 29/3
போற்ற வன் திரிபுரம் எரிந்த புங்கவன் – ஆரண்:12 9/2
செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழ சினவி – கிட்:3 77/1
திக்கய வலியும் மேல்_நாள் திரிபுரம் தீய செற்ற – சுந்:11 11/1
திரிபுரம் எரிய ஆங்கு ஓர் தனி சரம் துரந்த செல்வன் – யுத்2:16 36/1
திரிபுரம் செற்ற தேவனும் இவனுமே செருவின் – யுத்2:16 223/3
திங்களின் மோலி அண்ணல் திரிபுரம் தீக்க சீறி – யுத்3:27 11/3

TOP


திரிபுவன (1)

தேவர் திரிபுவன நிலையர் செரு இதனை – யுத்3:31 165/1

TOP


திரிய (33)

கட்புலத்து இனைய என்று தெரிவு_இல திரிய கண்டார் – பால:10 12/4
கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார் – பால:22 13/4
தேரின் மிசை மலை சூழ் வரு கதிரும் திசை திரிய
நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி – பால:24 10/2,3
திறல் கொள் ஆமை ஆய் முதுகினில் மந்தரம் திரிய
விறல் கொள் ஆயிரம் தட கைகள் பரப்பி மீ வலிப்ப – பால-மிகை:9 22/1,2
தேரின் சுவடு நோக்குவார் திரு மா நகரின் மிசை திரிய
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் – அயோ:6 33/1,2
மாலை மால் வரை தோள் எனும் மந்தரம் திரிய
காலை வேலையை கடந்தது கழிந்த நீர் கடிதின் – அயோ:9 37/2,3
கறங்கு ஆகும் என திரிய நீயோதான் கடவாயே – ஆரண்:1 49/4
நீல மேனி அ நெடியவன் மன நிலை திரிய
மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும் – ஆரண்:13 75/1,2
மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை – ஆரண்:13 115/1
மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை – ஆரண்:13 115/1
கண் அகன் புனலும் காலும் கதிரொடும் திரிய காவல் – ஆரண்:13 115/2
விண்ணகம் திரிய மேலை விரிஞ்சனும் திரிய வீரன் – ஆரண்:13 115/3
விண்ணகம் திரிய மேலை விரிஞ்சனும் திரிய வீரன் – ஆரண்:13 115/3
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – ஆரண்:14 29/1
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய் – யுத்2:15 60/3
உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – யுத்2:16 127/4
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான் – யுத்2:16 158/4
திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய – யுத்3:27 155/4
சாரதி மலை புரை தலையை நெடும் தரையிடை இடுதலும் முறை திரிய – யுத்3:28 27/4
அருகு கடல் திரிய அலகு_இல் மலை குலைய – யுத்3:31 163/1
உருகு சுடர்கள் இடை திரிய உரனுடைய – யுத்3:31 163/2
இரு கை ஒரு களிறு திரிய விடு குயவர் – யுத்3:31 163/3
திரிகை என உலகு முழுதும் முறை திரிய – யுத்3:31 163/4
திரிய அலகு இல் மலை திரிய இரு சுடர்கள் – யுத்3-மிகை:31 47/1
திரிய அலகு இல் மலை திரிய இரு சுடர்கள் – யுத்3-மிகை:31 47/1
திரிய ஒருவன் எதிர் சின விலோடும் அடர – யுத்3-மிகை:31 47/2
வரி கை ஒரு களிறு திரிய விடு குயவர் – யுத்3-மிகை:31 47/3
திரிகை என உலகு முழுதும் இடை திரிய – யுத்3-மிகை:31 47/4
கரிய திலத மலை திரிய வளி சுடர்கள் – யுத்3-மிகை:31 48/1
திரிய விடு குயவர் திரிகை என உலகு – யுத்3-மிகை:31 48/3
தெரிய எழு கடலும் முழுதும் முறை திரிய – யுத்3-மிகை:31 48/4
சிறையுடை கொடும் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் திரிய
பொறை சிகை பெரும் தலை-நின்றும் புங்கத்தின் அளவும் – யுத்4:37 101/2,3
சென்று அவன் சாம்பன்-தன்னை திசை எட்டும் திரிய சாற்றி – யுத்4-மிகை:41 121/3

TOP


திரியல் (1)

சாரிகை திரியல் ஆன மாருதி தாம பொன் தோள் – யுத்2:15 222/4

TOP


திரியலுற்றார் (1)

பரந்திடும் அரக்கன் சேனை படுத்தனர் திரியலுற்றார் – யுத்4-மிகை:37 1/4

TOP


திரியா (3)

சீறு வெம் கதிர் செறிந்தன பேர்கல திரியா
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – அயோ:10 15/2,3
சிறு காலை இலா நிலையோ திரியா
குறுகா நெடுகா குணம் வேறுபடா – ஆரண்:2 20/1,2
நின்னின் பிறிதாய் நிலையின் திரியா
தன்னின் பிறிது ஆயினதாம் எனினும் – யுத்1:3 112/1,2

TOP


திரியாத (1)

மண்ணில் திரியாத வய பரியே – யுத்3:20 96/4

TOP


திரியாநிற்கும் (1)

திரியாநிற்கும் தேவர்கள் ஓட திரள் ஓட – யுத்4:37 127/2

TOP


திரியாநின்ற (1)

கரத்தினில் திரியாநின்ற மரத்தினை கண்டமாக – யுத்3:21 34/1

TOP


திரியினில் (1)

திண்ணிய திரியினில் விதி என் தீயினில் – அயோ:14 73/2

TOP


திரியினும் (1)

பெருமை ஊழி திரியினும் பேருமோ – யுத்4:41 72/4

TOP


திரியும் (22)

சேய் இரு விசும்பிடை திரியும் சாரணர் – பால:6 3/2
பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள் – பால:7 21/4
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில் – பால:10 59/2
சிலை எடுத்து திரியும் இது சிறிது அன்றோ தேவர் எதிர் – ஆரண்:6 93/2
காற்றே தீய என திரியும் கரனே கரனுக்கு இளையோரே – ஆரண்-மிகை:7 1/3
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும்
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன ஒன்றினும் குறுகா – கிட்:4 11/2,3
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் – கிட்:7 45/3
பெண் என பெயர் கொடு திரியும் பெற்றியர் – சுந்:3 56/3
ஊழியும் திரியும் உன் உயிரொடு ஓயுமோ – சுந்:3 120/4
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும் – யுத்1:1 1/1
தேவர் ஆயினர் ஏவரும் சேணிடை திரியும்
யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற – யுத்1:3 15/1,2
கறங்கு என திரியும் வேக கவி குலம் கையின் வாங்கி – யுத்1:8 20/1
திமிதன் இட்டு திரியும் திரை கடல் – யுத்1:8 42/2
வெம்பு வஞ்சகர் விழி-தொறும் திரியும் மேல் நின்றான் – யுத்2:15 231/3
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி – யுத்2:16 199/4
திரியும் தேர்களின் சில்லியும் அரக்கர்-தம் சிரமும் – யுத்2:16 245/2
குரங்கு என பெயர் கொடு திரியும் கூற்றமே – யுத்2:19 45/4
பாயொடும் வேலையில் திரியும் பண்பு என – யுத்3:20 46/4
கொம்பொடும் பரவையில் திரியும் கொட்பு என – யுத்3:22 52/2
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும்
பேய் ஒப்பன பசி ஒப்பன பிணி ஒப்பன பிழையா – யுத்3:27 103/1,2
துன்னும் சுழலும் திரியும் சுடரும் – யுத்3:31 213/2
திரியும் மாருதி தோள் எனும் தேர்-மிசை சென்றான் – யுத்4:32 18/3

TOP


திரியும்-காலை (1)

கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார் – சுந்:1 10/1,2

TOP


திரியுமால் (2)

திரியுமால் இலங்கையும் மதிலும் திக்கு எலாம் – சுந்:3 45/1
தீயின் வீழும் உலகும் திரியுமால் – யுத்4:41 71/4

TOP


திரியுமோ (1)

தீய்ந்துறும் இரவி பின்னும் திரியுமோ தெய்வம் என் ஆம் – யுத்3:23 26/2

TOP


திரிவ (11)

மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர் – பால:15 24/2
மயில்_இனம் திரிவ என்ன திரிந்தனர் மகளிர் எல்லாம் – பால:15 29/4
வாள் அரி திரிவ என்ன திரிந்தனர் மைந்தர் எல்லாம் – பால:15 30/4
மான்_இனம் வருவ போன்றும் மயில்_இனம் திரிவ போன்றும் – பால:21 1/1
திரிவ நிற்ப செக_தலத்து யாவையும் – பால-மிகை:11 50/1
தேட_அரும் கதிரொடும் திரிவ போன்றவே – அயோ:2 41/4
பயிலும் பிடியும் கட கரியும் வருவ திரிவ பார்க்கின்றான் – ஆரண்:14 29/2
மின் திரிவ ஒத்தன வெயில் கதிரும் ஒத்த – சுந்:6 15/2
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும் – யுத்1:6 15/3
சேயிரும் குருதியில் திரிவ சோர்வு இல – யுத்3:20 46/2
தேவரும் முனிவரும் திரிவ நிற்பவும் – யுத்4:40 81/1

TOP


திரிவதன் (1)

சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் – அயோ:9 7/4

TOP


திரிவது (4)

ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – அயோ:6 22/3
நாய் என திரிவது நல்லது அல்லதோ – அயோ:14 125/4
கோளொடும் திரிவது என்ன குல மணி கொடும் பூண் மின்ன – யுத்1:3 150/3
கரம் ஒன்றில் திரிவது ஆரும் காண்கிலாது அதனை தன் கை – யுத்2:18 210/3

TOP


திரிவர் (5)

இமைப்பு இலர் திரிவர் இது அலால் அதனுக்கு இயம்பல் ஆம் ஏது மற்று யாதோ – பால:3 3/4
சிந்தனை வழி நிலை திரிவர் தேசு உடை – ஆரண்-மிகை:12 2/2
தென் திசை கிழவன் தூதர் தேடினர் திரிவர் என்ன – யுத்2:16 43/3
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – யுத்2:16 146/3
வைவர் சிலர் தெழிப்பர் சிலர் வருவர் சிலர் திரிவர் சிலர் வயவர்-மன்னோ – யுத்3:31 97/4

TOP


திரிவரேல் (1)

திரிவரேல் உடன் திரிதரும் நெடு நிலம் செவ்வே – யுத்3:31 12/3

TOP


திரிவன (8)

செவ்வி நோக்கின திரிவன போல்வன திரிந்த – பால:15 9/4
திரிவன சுடர் கணை திசை கை யானைகள் – அயோ:14 31/3
திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம் பொன் திண் தேர் – சுந்:10 8/2
எண்_இல் பூதங்கள் நிற்பன திரிவன இவற்றின் – யுத்1:3 43/2
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது – யுத்2:16 330/2
பொலம் கொள் மா மயில் வரையின்-மேல் திரிவன போன்றார் – யுத்3:20 64/4
தாள் எலாம் குலைய ஓடி திரிவன தாங்கல் ஆற்றும் – யுத்3:22 146/3
பிழம்பு அனல் திரிவன என்னும் பெற்றியார் – யுத்4:37 64/4

TOP


திரிவாய் (2)

சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய்
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய் – யுத்2:19 257/1,2
தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – யுத்2:19 261/2

TOP


திரிவார் (3)

தெருவே திரிவார் ஒரு சேவகனார் – பால:23 8/1
திரு நான்மறையின் நெறியே திரிவார்
பெரு நாள் தெரிகின்றிலர் பேதைமையேன் – யுத்1:3 106/2,3
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – யுத்3:27 141/4

TOP


திரிவாரவர் (1)

கள்ளம் திரிவாரவர் கைதவம் நீ – யுத்1:3 105/1

TOP


திரிவாரும் (5)

சிந்தும் சந்த தே மலர் நாடி திரிவாரும் – பால:17 23/4
செல்வ கானில் செங்கதிர் என்ன திரிவாரும் – பால:17 32/4
சிந்தினர் திரிவாரும் செழு மலர் சொரிவாரும் – பால:23 24/2
சென்னியர் திரிவாரும் விறலியர் செறிவாரும் – பால:23 31/3
ஆடவர் திரிவாரும் அரிவையர் களி கூர – பால:23 33/3

TOP


திரிவாரை (1)

சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர்-கொடு திரிவாரை – யுத்2:16 312/4

TOP


திரிவான் (7)

கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண – பால:17 21/3
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில் – அயோ:4 42/2
தேற்றா நின்றாள் மகனை திரிவான் என்றாள் அரசன் – அயோ:4 51/3
தேரில் திரிவான் மகன் இந்திரன் செம்மல் என்று இ – கிட்:7 45/2
தேடி கொன்றனன் சிலவரை கறங்கு என திரிவான் – சுந்:7 36/4
சீறு வெம் சினம் திருகினன் அந்தரம் திரிவான்
வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின் விரிஞ்சன் – சுந்:11 53/2,3
தினவு உறு புயம் ஒடிபடவும் திசை_திசை ஒரு தனி திரிவான் – சுந்-மிகை:7 4/4

TOP


திரிவானை (1)

சிங்கம் என தமியன் திரிவானை
அங்கு அ வனத்துள் அயோமுகி என்னும் – ஆரண்:14 39/2,3

TOP


திரிவுற்றது (1)

திடர் பட்டது பரவை குழி திரிவுற்றது புவனம் – யுத்3:27 111/4

TOP


திரிவுறும் (1)

இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று – கிட்:5 8/1

TOP


திரிவென் (2)

பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென் பார்த்தி – யுத்2:16 156/4
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி – யுத்2:16 157/4

TOP


திரிவேன் (1)

ஐய சென்று கரியோடு அரிகள் துருவி திரிவேன்
கையும் சிலையும் கணையும் கொடு கார் மிருகம் வரும் ஓர் – அயோ:4 73/2,3

TOP


திரிவோரை (1)

செய்தி செய்தி சிலை கை கொண்டால் வெறும் கை திரிவோரை
நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான் – சுந்:8 45/1,2

TOP


திரு (242)

பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – பால:3 4/2
திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால் – பால:5 8/2
அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில் நெடும் காலம் அளவது ஆக – பால:5 34/1
இன்னவன் பல் பகல் இறந்த பின் திரு
நல் நுதல் மடந்தையர் நவை_இல் மாதவன் – பால:5 41/1,2
நிமி திரு மரபுளான் முன்னர் நீர்மையின் – பால:5 88/2
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை – பால:5 101/4
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து – பால:5 113/2
கங்கை என்னும் அ கரை பொரு திரு நதி கண்டார் – பால:9 5/4
கடைய முன் கடல் செழும் திரு எழும்படி காட்டி – பால:9 12/2
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – பால:12 14/3
கடல் புரை திரு நகர் இரைத்து காணவே – பால:13 4/4
பொழிகின்ற புவி மடந்தை திரு வெளிப்பட்டு என புணரி – பால:13 17/2
வனைந்து அனைய திரு மேனி வள்ளலும் அ மா தவத்தோன் – பால:13 25/3
தெண் திரை பரவை திரு அன்னவர் – பால:14 46/1
திரு கிளர் கமல போதில் தீட்டின கிடந்த கூர் வாள் – பால:14 56/2
திரு வளர் மார்பர் தெய்வ சிலையினர் தேரர் வீரர் – பால:14 71/3
தேன் முரன்று அளகத்து ஆட திரு மணி குழைகள் ஆட – பால:16 20/3
தோளையே பற்றி வெற்றி திரு என தோன்றுவாரும் – பால:18 4/2
குண்டலம் திரு வில் வீச குல மணி ஆரம் மின்ன – பால:18 9/1
இடை உறு திரு என இந்து நந்தினான் – பால:19 67/2
எய்த அ திரு நெடும் தேர் இழிந்து இனிய தன் – பால:20 17/1
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – பால:22 33/4
பவ்வ மிக்க புகழ் திரு பாற்கடல் – பால-மிகை:0 11/3
செம்பொன் மேரு அனைய புய திறல் சேர் இராமன் திரு கதையில் – பால-மிகை:0 27/3
பார்த்தியோ திரு பாற்கடல் பள்ளியின் – பால-மிகை:5 7/3
இறைவனும் திரு உளத்து அறிந்து அங்கு எய்தவே – பால-மிகை:5 9/4
கரை அறு திரு நகர் விழவொடு களியர் – பால-மிகை:5 16/3
திமிர் அறு பிரமதத்திற்கு அளித்தனன் திரு அனாரை – பால-மிகை:8 6/4
செய்ய தாமரை திரு மறு மார்பனை சேர்ந்தார் – பால-மிகை:9 17/4
மைந்த நின் திரு மரபு உளான் அயோத்தி மா நகர் வாழ் – பால-மிகை:9 29/3
புண்டரீகனும் புள் திரு பாகனும் – பால-மிகை:11 51/1
தன் திரு நாமத்தை தானும் சாத்தியே – பால-மிகை:23 4/4
அள்ளல் மலர் திரு அன்னவர் தம்மை – பால-மிகை:23 5/3
பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு_மனை புக்கான் – அயோ:1 48/4
சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – அயோ:1 58/4
விலங்கல் அன்ன திண் தோளையும் மெய் திரு இருக்கும் – அயோ:1 59/3
ஒருத்தல் எட்டொடு திரு தலை பன்மை சால் உரக – அயோ:1 65/1
பெறல்_அரும் திரு பெற்ற பின் சிந்தனை பிறிது ஆம் – அயோ:2 77/2
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – அயோ:3 84/3
திரு மணி மகுடம் சூட சேவகன் செல்கின்றான் என்று – அயோ:3 87/1
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன் – அயோ:4 3/2
சிறந்த தம்பி திரு உற எந்தையை – அயோ:4 16/1
ஏந்து தடம் தோள் இராமன் திரு மடந்தை – அயோ:4 91/3
சீதை பிரியினும் தீரா திரு என்பார் – அயோ:4 109/4
திரு அரை துகில் ஒரீஇ சீரை சாத்தியே – அயோ:4 148/4
திரு அரை சுற்றிய சீரை ஆடையன் – அயோ:4 187/1
திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று ஒரு – அயோ:5 7/1
இறப்பினும் திரு எலாம் இழப்ப எய்தினும் – அயோ:5 29/3
மெய்த்த வேந்தன் திரு உடம்பை பிரியார் பற்றி விட்டிலரால் – அயோ:6 25/2
தேரின் சுவடு நோக்குவார் திரு மா நகரின் மிசை திரிய – அயோ:6 33/1
கங்கை என்னும் கடவுள் திரு நதி – அயோ:7 10/1
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – அயோ:8 13/3
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – அயோ:8 18/1
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – அயோ:8 39/1
வில் திரு நுதல் மாதே அம் மலர் விரி கோங்கின் – அயோ:9 12/2
சென்றது குட-பால் அ திரு மலை இது அன்றோ – அயோ:9 19/3
தீது இலன்-கொல் திரு முடியோன் என்றான் – அயோ:11 1/4
திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான் – அயோ:11 37/4
திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான் – அயோ:11 37/4
தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி – அயோ:11 75/2
தீராது ஒன்றால் நின் பழி ஊரில் திரு நில்லாள் – அயோ:11 81/2
திங்கள் வாள் முகம் திரு விளங்குற – அயோ:11 132/2
படியொடு திரு நகர் துறந்து பல் மரம் – அயோ:12 28/1
தன்னுடை திரு அரை சீரை சாத்தினான் – அயோ:12 52/2
போயினன் திரு நகர் புரிசை வாயிலே – அயோ:12 53/4
மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய் – அயோ:13 26/3
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலா திரு மனத்தான் – அயோ:13 27/2
நின்றவனை நோக்கினான் திரு மேனி நிலை உணர்ந்தான் – அயோ:13 28/3
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான் – அயோ:13 65/4
மூலம் இல் கனவின் திரு முற்றுற – அயோ:14 18/2
உயா உற திரு உளம் உருக புல்லினான் – அயோ:14 53/2
தேன் அடைந்த சோலை திரு நாடு கைவிட்டு – அயோ:14 63/1
சேனை வீரரும் திரு நல் மா நகர் – அயோ:14 91/1
தன் துணை திரு தம்பிமார்களும் – அயோ:14 93/3
சேலாகிய மா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின் – அயோ-மிகை:4 4/1
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – ஆரண்:1 56/3
திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – ஆரண்:1 57/3
மேனி திரு நாரதன் வீணை இசை – ஆரண்:2 4/3
திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – ஆரண்:2 26/2
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – ஆரண்:2 38/3
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – ஆரண்:2 38/3
திரு மகிழ் மார்பினர் செம் கண் வீரர்-தாம் – ஆரண்:4 15/2
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – ஆரண்:4 23/3
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர் – ஆரண்:5 2/3
அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – ஆரண்:6 11/2
எல் கலை திரு அரை எய்தி ஏமுற – ஆரண்:6 15/2
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – ஆரண்:6 31/1
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா – ஆரண்:6 49/3
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – ஆரண்:6 52/4
தேவர்க்கும் வலியான் தன் திரு தங்கையாள் இவள் ஈண்டு – ஆரண்:6 119/3
திரு_இல் மார்பகம் திறந்தன துறந்தன சிரங்கள் – ஆரண்:7 78/4
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – ஆரண்:7 127/4
கரை அறு திரு நகர் கரும் கண் நங்கைமார் – ஆரண்:10 35/1
செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா – ஆரண்:10 110/2
செருக்கி இடையே திரு இழந்த சிறியோர் போன்ற சேதாம்பல் – ஆரண்:10 117/4
திற திறனாலே செய் தவம் முற்றி திரு உற்றாய் – ஆரண்:11 10/1
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார் – ஆரண்:11 12/3
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார் – ஆரண்:11 12/3
புனல் திரு நாட்டிடை புனிதர் ஊர் புக – ஆரண்:12 50/2
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான் – ஆரண்:13 59/2
திரு நகர் செல்லும் அ பரதன் செய்கையான் – ஆரண்:13 61/4
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன் – ஆரண்:13 93/3
தெரிந்தது இல்லை திரு மலர்_கண் இமை – ஆரண்:14 18/2
தேனின் தெய்வ திரு நெடு நாண் சிலை – ஆரண்:14 25/1
திரு பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ-மன்னோ – ஆரண்-மிகை:10 2/4
தேம் கனி இனிதின் உண்டு திரு உளம் மகிழ்ந்தான் வீரன் – ஆரண்-மிகை:16 1/4
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் – கிட்:1 17/3
திரு வாய் அனைய சேதாம்பற்கு அயலே கிடந்த செம் கிடையே – கிட்:1 29/2
வளை உடை புணரி சூழ் மகிதல திரு எலாம் – கிட்:3 8/3
செம் கண் வில் கரத்து இராமன் அ திரு நெடு மாலே – கிட்:3 76/3
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட – கிட்:6 19/3
திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால் – கிட்:6 32/2
திரு மறு மார்பன் ஏவல் சென்னியில் சேர்த்தி சிந்தை – கிட்:7 140/3
மெய் வானோர் திரு நாடு மேவினாய் – கிட்:8 9/2
கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கிட்:10 25/4
தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கிட்:10 66/4
பெறல் அரும் திரு பெற்று உதவி பெரும் – கிட்:11 2/1
சிந்தையுள் நெடும் சீற்றம் திரு முகம் – கிட்:11 23/2
திரு கிளர் செல்வம் நோக்கி தேவரும் மருள சென்றான் – கிட்:11 102/4
திரு உறை மார்பனும் தீர்ந்ததோ வந்து – கிட்:11 132/1
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கிட்:12 21/4
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் – கிட்:13 28/1
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கிட்:13 29/4
தென் தமிழ்நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ் சங்கம் சேர்கிற்பீரேல் – கிட்:13 31/1
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி பின்பு ஒழிய நாக – கிட்:13 31/3
பெரும் கலை மதி திரு முகத்த பிறழ் செம் கேழ் – கிட்:14 44/3
செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ – கிட்:15 18/2
அ திரு தகு நாட்டினை அண்டர்_நாடு – கிட்:15 51/1
மணிகள் எத்துணை பெரியவும் மால் திரு மார்பின் – சுந்:2 8/1
தேவர் என்பவர் யாரும் இ திரு நகர்க்கு இறைவற்கு – சுந்:2 10/1
ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது இ ஊர் – சுந்:2 12/2
சிவனை நான்முகத்து ஒருவனை திரு நெடுமால் ஆம் – சுந்:2 140/3
குண்டலம் திரு வில் வீச குரவையில் குழறுவாரும் – சுந்:2 186/4
மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – சுந்:2 199/1
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம் – சுந்:2 203/1
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – சுந்:2 203/2
கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உற கவ்வி – சுந்:3 10/1
இ திரு துறந்து ஏகு என்ற போதினும் – சுந்:3 20/2
பொரு_அரும் திரு இழந்து அநாயம் பொன்றுவாய் – சுந்:3 124/4
திருவினின் திரு உளார் யாவர் தெய்வமே – சுந்:4 46/4
அண்ணல்-தன் திரு முகம் கமலம் ஆம் எனின் – சுந்:4 51/1
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ – சுந்:4 54/4
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – சுந்:4 76/3
வில் கூடு நுதல் திரு நின்னிடை மேவ ஏவி – சுந்:4 94/2
தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – சுந்:4 113/4
ஆரம் தாழ் திரு மார்பற்கு அமைந்தது ஓர் – சுந்:5 30/1
தந்த வார்த்தை திரு செவி சாற்றுவாய் – சுந்:5 34/4
அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய் – சுந்:5 38/4
சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா – சுந்:5 67/2
தன் திரு துகிலில் பொதிவுற்றது தானே – சுந்:5 79/3
கைகளே கைகள் ஆக கடை கூழை திரு வால் ஆக – சுந்:8 21/4
பதியொடும் பெரும் திரு பறித்த பண்டை நாள் – சுந்:9 19/2
கதிர் எழுந்து அனைய செம் திரு முக கணவன்மார் – சுந்:10 43/1
தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் – சுந்:10 46/1
தா அரும் திரு நகர் தையலார் முதல் – சுந்:10 49/1
ஏங்கலம் இவன் சிரத்து இருந்து அலால் திரு
வாங்கலம் என்று அழும் மாதரார் பலர் – சுந்:12 5/3,4
எயில் உடை திரு நகர் சிதைப்ப எய்தினன் – சுந்:12 15/3
வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய – சுந்:12 43/1
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு
நூறி நொய்தினை ஆகி நுழைதியோ – சுந்:12 99/1,2
வட்ட முலை திரு வைகும் – சுந்:13 55/2
திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால் – சுந்:14 42/2
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை – சுந்:14 45/3
அமை திரு நகரை சூழ்ந்த அளக்கரை கடக்க வீரன் – சுந்-மிகை:1 2/2
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ – சுந்-மிகை:4 6/4
புனை திரு நகரிடை கொண்டு போதலை – சுந்-மிகை:12 2/3
சிலை மேற்கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப – யுத்1:1 6/1
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – யுத்1:1 10/3
திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய – யுத்1:2 4/1
சிவனும் நான்முகத்து-ஒருவனும் திரு நெடு மாலாம் – யுத்1:2 114/1
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திரு பெயர் உணர – யுத்1:3 40/2
கூலம் ஆம் என என்புற குளிர்ந்தது அ குரு மணி திரு மேனி – யுத்1:3 86/4
திரு நான்மறையின் நெறியே திரிவார் – யுத்1:3 106/2
வில்லியை திரு மனம் வெதுப்பும் வேட்கையால் – யுத்1:5 4/2
மெய் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர் – யுத்1:5 26/3
பரந்தது உன் திரு குல முதல் தலைவரால் பரிவாய் – யுத்1:5 75/2
பூழி சென்று தன் திரு உரு பொருந்தவும் பொறை தீர் – யுத்1:6 3/1
தீபமே அனைய ஞான திரு மறை முனிவர் செப்பும் – யுத்1:7 18/3
ஆம் அரசன் மைந்தர் திரு மேனி அலசாமே – யுத்1:9 11/2
செயிர்ப்பினும் அழகு செய்யும் திரு முகத்து அணங்கை தீர்ந்து – யுத்1:9 21/1
நீர் உலாவும் இலங்கை நெடும் திரு – யுத்1:9 60/4
நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – யுத்1:10 7/1
தேன் அக திரு திலோத்தமை செ வாய் – யுத்1:11 6/2
திரு மணி பறித்து தந்த வென்றியே சீரிது அன்றோ – யுத்1:12 46/4
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன் – யுத்1-மிகை:3 19/3
திரு_மறு_மார்பனை இறைஞ்ச செல்வனும் – யுத்1-மிகை:5 1/1
திரு கிளர் தாமரை பணிந்த செம்மலை – யுத்1-மிகை:5 2/3
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல் – யுத்2:15 75/2
தேவியை திரு மறு மார்பின் தீர்ந்தனன் – யுத்2:15 111/3
திரு மறு மார்பன் நல்க அனந்தரும் தீர்ந்து செல்வ – யுத்2:16 144/1
செம்பு இட்டு செய்த இஞ்சி திரு நகர் செல்வம் தேறி – யுத்2:16 155/1
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – யுத்2:16 320/3
இ திரு பெறுகிற்பானும் இந்திரன் இலங்கை நுங்கள் – யுத்2:17 55/1
பொய் திரு பெறுகிற்பானும் வீடணன் புலவர் கோமான் – யுத்2:17 55/2
கை திரு சரங்கள் உன்-தன் மார்பிடை கலக்கல்-பால – யுத்2:17 55/3
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – யுத்2:17 55/4
இம்மையில் நெடும் திரு எய்தினீர் இனி – யுத்2:18 4/3
கேதங்கள் கூர அயர்கின்ற வள்ளல் திரு மேனி கண்டு கிளர்வான் – யுத்2:19 245/2
தொல் நாள் பிரிந்த துயர் தீர அண்ணல் திரு மேனி கண்டு தொழுவான் – யுத்2:19 248/4
பெரும் திரு கழித்திலாதாள் கணவனை கொன்று பேர்ந்தோன் – யுத்3:21 6/2
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர – யுத்3:21 21/3
தேவர்க்கும் தேவன் தம்பி திரு மனத்து ஐயம் தீர்ந்தான் – யுத்3:22 156/2
ஊக்கினான் தடம் தாமரை திரு முகத்து உதிரம் – யுத்3:22 187/2
குரு மணி திரு மேனியும் மனம் என குலைந்தான் – யுத்3:22 195/2
சேயோ நீயே தம்பியும் நீயே திரு நீயே – யுத்3:22 203/2
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – யுத்3:22 224/4
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – யுத்3:24 57/4
செயிர்ப்பு அறு தெய்வ சிந்தை திரு மறை முனிவர்க்கேயும் – யுத்3:25 14/3
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – யுத்3:31 66/1
நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ – யுத்3:31 100/4
திரு_மார்பினன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார் – யுத்3-மிகை:27 8/4
பூசனை முறையின் செய்து திரு மறை புகன்ற தானம் – யுத்4:35 3/2
அரிந்தமன் திரு மேனி-மேல் அழுத்தி நின்று ஆர்த்தான் – யுத்4:37 95/4
திரு புலக்க உய்த்தான் திசை யானையின் – யுத்4:37 188/3
நாரணன் திரு உந்தியில் நான்முகன் – யுத்4:37 191/1
சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – யுத்4:38 10/2
வெள் எருக்கம் சடை முடியான் வெற்பு எடுத்த திரு மேனி மேலும் கீழும் – யுத்4:38 23/1
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – யுத்4:38 24/1
திரு கொள் மார்பன் இனையன செப்பினான் – யுத்4:39 11/4
பாடினான் திரு நாமங்கள் பல் முறை – யுத்4:40 4/1
திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவ செய்தார் – யுத்4:40 32/4
என்ன சொல்லி அ ஏந்து_இழை திரு மனத்து யாதும் – யுத்4:40 111/1
எண்ணும் கீர்த்தி இராமன் திரு முடி – யுத்4:41 50/2
பரிவு அமைத்த திரு மனத்தான் அடி தொழுதான் அவள் புகுந்து பற்றிக்கொண்டாள் – யுத்4:41 69/4
வானவர் திரு நகர் வருவது ஆம் என – யுத்4:41 111/2
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர் தெய்வ நன்னூல் – யுத்4:42 18/1
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமை சிந்தித்து ஏத்த – யுத்4-மிகை:38 3/2
செப்பு இள முலையாள்-தன்-பால் செப்பவும் திரு_அனாளும் – யுத்4-மிகை:40 9/2
திரு குவால் மலி செல்வத்து செருக்குவேம் திறத்து – யுத்4-மிகை:40 19/1
செய்யளாகிய திரு என பொலிந்து இனிது இருத்தி – யுத்4-மிகை:41 29/2
சீர் எழுவு திரு அணையை தெரிசிக்க தீர்க என – யுத்4-மிகை:41 81/2
கார் எழுவு திரு மேனி கண்ணன் நினைப்பின் படியே – யுத்4-மிகை:41 81/3
சீர் மேவும் திரு அணையை தெரிசிக்க தீர்க எனா – யுத்4-மிகை:41 82/2
கார் மேவும் திரு மேனி காகுத்தன் கட்டுரைத்து – யுத்4-மிகை:41 82/3
சீயமாய் மலி அண்ணல் முன் திரு சிலை வைத்து – யுத்4-மிகை:41 101/3
சென்றது ஆதலின் திரு சிலை தாழ்த்தது இ புளின – யுத்4-மிகை:41 102/3
தன் திரு கைகளாலே தழுவினள் என்ன கண்ணால் – யுத்4-மிகை:41 127/3
சென்று கங்கையின் திரு நதி தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 137/4
தானமாகிய தீர்த்தம் ஆம் திரு நதி சார்ந்தார் – யுத்4-மிகை:41 139/4
தேறிய கமல_கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான் – யுத்4-மிகை:41 288/4
சே ஒளிளி கமலத்தாளும் திரு நடம் செய்ய கண்டான் – யுத்4-மிகை:42 7/4
திரு ஒத்த சிறப்பர் ஆகி மானிட செவ்வி வீரர் – யுத்4-மிகை:42 9/2
திரு கிளர் மார்பினான் பின் செய்தது செப்பலுற்றாம் – யுத்4-மிகை:42 49/4

TOP


திரு_மகள் (1)

திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – ஆரண்:2 38/3

TOP


திரு_மகளை (1)

சீர்_மகளை திரு_மகளை தேவர்க்கும் தம் மோயை தெய்வ கற்பின் – யுத்4:38 10/2

TOP


திரு_மறு_மார்பனை (1)

திரு_மறு_மார்பனை இறைஞ்ச செல்வனும் – யுத்1-மிகை:5 1/1

TOP


திரு_மனை (1)

பொலன் கொள் தேரொடும் இராகவன் திரு_மனை புக்கான் – அயோ:1 48/4

TOP


திரு_மார்பினன் (1)

திரு_மார்பினன் நெடு மாயையை யாரே தெரிந்து அறிவார் – யுத்3-மிகை:27 8/4

TOP


திரு_வினை (1)

திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – ஆரண்:2 38/3

TOP


திரு_அனாளும் (1)

செப்பு இள முலையாள்-தன்-பால் செப்பவும் திரு_அனாளும்
அம்பினுள் துயிலை நீத்து அயோத்தியில் அடைந்த அண்ணல் – யுத்4-மிகை:40 9/2,3

TOP


திரு_இல் (1)

திரு_இல் மார்பகம் திறந்தன துறந்தன சிரங்கள் – ஆரண்:7 78/4

TOP


திரு_இலி (1)

திரு_இலி வலிக்கு ஒரு செயல் இன்று எங்களால் – பால:5 8/2

TOP


திருக்கதை (1)

ஆதி அரி ஓம் நம நராயணர் திருக்கதை அறிந்து அனுதினம் பரவுவோர் – பால-மிகை:0 37/1

TOP


திருக்கம் (1)

செறிவுற நோக்கி நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை – சுந்:14 41/2

TOP


திருக்கு (4)

தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும் திருக்கு நீங்கா – கிட்:11 89/3
செரு மத யாக்கையர் திருக்கு_இல் சிந்தையர் – கிட்:14 10/1
சிரம் ஒரு மூன்றினார் திருக்கு மூன்றினார் – சுந்-மிகை:3 12/1
சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம் – யுத்1:3 77/3

TOP


திருக்கு_இல் (1)

செரு மத யாக்கையர் திருக்கு_இல் சிந்தையர் – கிட்:14 10/1

TOP


திருக்கும் (2)

எ திருக்கும் கெடும் என்பதை எண்ணா – பால:5 118/3
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – யுத்4:41 66/4

TOP


திருக (1)

திண்ணென் யாக்கையை திசைமுகன் படை சென்று திருக
அண்ணல் மாருதி அன்று தன் பின் சென்ற அறத்தின் – சுந்:11 57/1,2

TOP


திருகலை (1)

திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – பால:5 30/3

TOP


திருகாத (1)

திருகாத சினம் திருகி திசை அனைத்தும் செல நூறி – ஆரண்:6 104/2

TOP


திருகி (12)

திருகாத சினம் திருகி திசை அனைத்தும் செல நூறி – ஆரண்:6 104/2
சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்ப சினம் திருகி
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – ஆரண்:6 114/2,3
தேண்டி அ அரக்கனை திருகி தேவியை – கிட்:6 14/3
தின்ற வல் அரக்கரை திருகி தின்றதால் – சுந்:9 27/3
அது கண்டு அரக்கன் சினம் திருகி ஆடல் பகழி அறுநூறு – சுந்-மிகை:8 1/1
சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் – யுத்2:19 81/2
திவசத்தின் முடித்தும் வெம் போர் என சினம் திருகி சென்றார் – யுத்2:19 171/4
பொரு சினம் திருகி முற்றா பொங்கு அழல் என்ன பொங்கி – யுத்2-மிகை:18 32/2
அலைய திருகி பகு வாய் அனல் கால் – யுத்3:20 72/3
பொரு சினம் திருகி வென்றி போர் கள மருங்கில் புக்கார் – யுத்3:22 119/3
காய் சினம் திருகி வந்து கலந்துளார் தம்மை காணா – யுத்3:27 96/2
தீங்கு உறாவகை சுற்றி திருகி நீர் – யுத்4-மிகை:41 185/2

TOP


திருகிய (3)

திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம் – அயோ:14 23/2
சிவந்த பாய்ந்த வெம் குருதியில் திருகிய சினத்தால் – ஆரண்:7 86/2
திருகிய சினத்தொடு செறுத்து எரி விழித்தான் – யுத்1:12 9/1

TOP


திருகியே (1)

சின்னபின்னமாக நீறு செய்தல் கண்டு திருகியே
மின்னு வாள் அரக்கர் வெள்ளம் எண்ணில் கோடி வெய்தினின் – யுத்3-மிகை:31 23/2,3

TOP


திருகின (1)

திருகின எதிரெதிர் செல்லும் சேனையே – யுத்2:19 36/4

TOP


திருகினன் (1)

சீறு வெம் சினம் திருகினன் அந்தரம் திரிவான் – சுந்:11 53/2

TOP


திருகினார் (2)

தெற்றினர் எயிறுகள் திருகினார் சினம் – ஆரண்:7 103/3
தீங்கு இயல் அரக்கரும் திருகினார் சினம் – சுந்:9 29/2

TOP


திருகு (8)

செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற – ஆரண்:1 14/1
திருகு சினத்தார் முதிர மலைந்தார் சிறியோர் நாள் – ஆரண்:11 5/1
சிகை கொழுந்து இது என திருகு நாவினான் – ஆரண்:15 13/4
திருகு வெம் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார் – சுந்:2 15/1
திருகு பொன் நெடும் தண்டின் திரண்டவால் – சுந்:13 11/4
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உக – யுத்1:4 30/3
திருகு வெம் சின தீ நிகர் சீற்றமும் – யுத்3:29 8/1
திருகு வெம் சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து – யுத்3:30 46/2

TOP


திருகும் (1)

தின்று தின்று உமிழும் பற்றி சிரங்களை திருகும் தேய்க்கும் – யுத்2:16 173/3

TOP


திருகுற (1)

சில் வல் ஓதியை செம் கையில் திருகுற பற்றி – ஆரண்:6 85/3

TOP


திருகுறும் (1)

திருகுறும் சினத்து தேவர் தானவர் என்னும் தெவ்வர் – சுந்:7 5/1

TOP


திருகை (1)

திருகை வேலை தரை மிசை செப்பிட – பால-மிகை:0 9/3

TOP


திருத்தம் (1)

திருத்தம் வானவர் சென்னியில் சென்றதால் – யுத்1:8 41/4

TOP


திருத்தமே (1)

திருத்தமே அனையவன் சிகர தோள்கள்-மேல் – யுத்4:38 18/4

TOP


திருத்தல் (1)

திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – அயோ:12 46/3

TOP


திருத்தலாம் (2)

திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின் – யுத்2:16 152/2
திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம் தீராது-ஆயின் – யுத்2:16 152/2

TOP


திருத்தி (7)

ஏமுற திருத்தி வேறு இனைய செப்பினான் – பால:5 75/4
செம் சிலை கரத்தர் மாதர் புலவிகள் திருத்தி சேந்த – பால:10 20/3
சேறு கொண்டு அழகுற திருத்தி திண் சுவர் – அயோ:10 46/3
செய்து தீ கலம் திருத்தி செல்வனை – அயோ:11 123/2
செய்வன வரன் முறை திருத்தி சேந்த நின் – அயோ:14 76/3
சந்தனம் குவித்து வேண்டும் தருப்பையும் திருத்தி பூவும் – ஆரண்:13 134/2
தீ இருள் பெரும் பிழம்பினை ஒழிவு அற திருத்தி
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய் – யுத்3:22 94/2,3

TOP


திருத்திட (1)

தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட
ஐயன் ஆணையினால் இளம் கோளரி – யுத்4:39 6/2,3

TOP


திருத்திய (12)

அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை – பால:3 40/3
சாய்வு_அற திருத்திய சாலை புக்கனன் – பால:5 81/4
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம் – பால:23 45/3
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே – பால:23 45/4
திருத்திய வினை முற்றிற்று இன்று எனல் தெரிகின்றான் – அயோ:9 20/2
சாயும் தம்பி திருத்திய தண் தளிர் – ஆரண்:14 17/1
திருத்திய பளிக்கு வேதி தெள்ளிய வேல்கள் என்ன – சுந்:2 105/1
தேவு யாவையும் உலகமும் திருத்திய தெய்வ – சுந்:11 54/3
சிந்து என திருத்திய தெறு கண் தெய்வமோ – சுந்:12 67/4
தீட்டிய வாழ்வும் எய்த திருத்திய வாழ்வும் எல்லாம் – சுந்:12 71/3
திருத்திய உணர்வு மிக்க செம் கதிர் செல்வன் செம்மல் – யுத்1:4 127/1
சூலம் ஏகம் திருத்திய தோளினான் – யுத்2:16 60/1

TOP


திருத்தியது (3)

தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – சுந்:12 39/4
பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர் – சுந்:13 36/1
திருத்தியது ஆகும் அன்றே நம்-வயின் சேர்ந்த செய்கை – யுத்1:4 104/4

TOP


திருத்தினாய் (1)

சிறிதும் நோக்கலை தீமை திருத்தினாய்
இறுதி உற்றுளது ஆயினும் இன்னும் ஓர் – சுந்:12 87/2,3

TOP


திருத்தினார் (2)

செம்பொனின் கல ராசி திருத்தினார்
அம்பரத்தின் அரம்பையர் அன்பொடும் – அயோ:14 10/2,3
தேவரும் உளர் தீமை திருத்தினார் – கிட்:7 120/4

TOP


திருத்தினால் (1)

சென்றனென் கொணர்ந்து அடை திருத்தினால் அது – கிட்:11 114/2

TOP


திருத்தினானே (1)

வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருத்தினானே – பால-மிகை:0 28/4

TOP


திருத்தினீர் (1)

செ வழி தென்றலோற்கு திருத்தினீர் நீர்-கொல் என்ன – ஆரண்:10 166/3

TOP


திருத்தினென் (1)

திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – அயோ:8 13/3

TOP


திருத்து (2)

திருத்து கூடத்தை திண் கணையத்தொடும் – பால:14 37/3
திருத்து வான் சித்திரம் அனைய செப்புவாய் – யுத்1:2 67/2

TOP


திருத்துதியால் (1)

செய் ஆர் புனல் நாடு திருத்துதியால்
மெய் ஆகிய வாசகமும் விதியும் – யுத்3:23 18/2,3

TOP


திருத்துபு (1)

கை வளை திருத்துபு கடை கணின் உணர்ந்தாள் – பால:22 37/4

TOP


திருத்தும் (2)

திறத்து மூவரும் திருந்திட திருத்தும் அ திறலோன் – அயோ:1 36/4
செவிக்கு தேன் என இராகவன் புகழினை திருத்தும்
கவிக்கு நாயகன் அனையவன் உறையுளை கடந்தான் – சுந்:2 130/3,4

TOP


திருத்துமா (1)

அங்கதன் என்னும் நாமம் அழகுற திருத்துமா போல் – யுத்4-மிகை:42 53/2

TOP


திருத்துமாறு (1)

திணி சுடர் இரவியை திருத்துமாறு போல் – அயோ:2 35/1

TOP


திருத்துவம் (1)

செ வழி உரிமை யாவும் திருத்துவம் சிறுவ என்றான் – ஆரண்:13 133/4

TOP


திருதி (1)

திருதி என்பது ஒன்று அழிதர ஊழியில் சினவும் – யுத்1:6 12/1

TOP


திருந்த (5)

சேமம் என்பன பற்றி அன்பு திருந்த இன் துயில் செய்த பின் – அயோ:3 53/1
திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய – யுத்1:2 4/1
தேற்ற மெய்ப்பொருள் திருந்த மற்று இதின் இல்லை சிறந்த – யுத்1:3 45/4
தேவர்-தம் தச்சன் நீல காசினால் திருந்த செய்தது – யுத்1:10 21/2
திருந்த அ போரில் வென்று மீண்டவா செப்புக என்றான் – யுத்4-மிகை:41 146/4

TOP


திருந்திட (1)

திறத்து மூவரும் திருந்திட திருத்தும் அ திறலோன் – அயோ:1 36/4

TOP


திருந்திய (2)

திருந்திய செய்து செவ்வி திருமுகம் நோக்கி செப்பும் – ஆரண்:11 1/4
திருந்திய வான நாடு சேர வந்து இறுத்தது அன்றே – யுத்4-மிகை:41 174/4

TOP


திருந்தியது (1)

திருந்தியது யாது அது செய்து தீர்தும் என்று – கிட்:16 5/3

TOP


திருந்தினார் (1)

திருந்தினார் அன்ன சொல் கேட்ட செய் கழல் – அயோ:2 10/2

TOP


திருந்தினார்-வயின் (1)

திருந்தினார்-வயின் செய்தன தேயுமோ – அயோ:7 27/4

TOP


திருந்தினாள் (1)

திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை – சுந்:3 30/2

TOP


திருந்து (9)

திருந்து இழையவர் சில தினங்கள் தீர்ந்துழி – பால:5 40/1
செறி குழல் போற்றிட திருந்து மா தவத்து – பால:5 53/3
திருந்து_இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கிட்:6 23/4
திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ – கிட்:11 130/3
திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி – கிட்:14 59/2
திருந்து தோளிடை வீக்கிய பாசத்தை சிந்தி – சுந்:12 50/3
தேர் உலாவு கதிரும் திருந்து தன் – யுத்1:9 60/2
தெய்வ வான் பெரும் படைகட்கு வரன்முறை திருந்து
மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால் – யுத்3:22 88/1,2
திருந்து மா தவன் செய்தது ஓர் பூசனை செய ஆண்டு – யுத்4-மிகை:41 164/1

TOP


திருந்து_இழை (1)

திருந்து_இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் – கிட்:6 23/4

TOP


திருந்து_இழை-திறத்தினால் (1)

திருந்து_இழை-திறத்தினால் தெளிந்த சிந்தை நீ – கிட்:11 130/3

TOP


திருந்து_இழையை (1)

திருந்து_இழையை நாடி வரு தேவர் இறை சீறி – கிட்:14 59/2

TOP


திருநகர் (6)

தெரிந்திலம் திருநகர் மகளிர் செய்கையே – பால:23 75/4
புள் எலாம் திருநகர் புகுந்த போன்றவே – அயோ:2 36/4
வளம் கெழு திருநகர் வைகும் வைகலும் – அயோ:2 42/1
திணியும் நல் நெடும் திருநகர் தெய்வ மா தச்சன் – சுந்:2 8/3
செந்து நாளை அ திருநகர் அடைக என செப்பி – யுத்4-மிகை:41 142/3
சிந்தை அன்பு செய் திருநகர் நாளை நீ சேர்க என்று – யுத்4-மிகை:41 144/3

TOP


திருநாட்டை (1)

ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – பால:5 55/4

TOP


திருநாடு (1)

யாணர் திருநாடு இழப்பித்தவர் ஈந்த எல்லாம் – அயோ:4 144/2

TOP


திருநாமங்களை (1)

திருவினை நீ பெறுவதற்கு திருநாமங்களை பரவ – யுத்4-மிகை:38 2/2

TOP


திருநாமம் (2)

சீலம் உறுவோய் உனக்கு செப்பும் திருநாமம்
மேலோர் புகழ் பிரகலாதன் என விரும்பி – யுத்1-மிகை:3 31/1,2
தேவாதிதேவர் பலராலும் முந்து திருநாமம் ஓது செயலோய் – யுத்2:19 251/1

TOP


திருநாளே (1)

மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே – பால:23 38/4

TOP


திருப்ப (1)

வண்ண வெம் சிலை குரிசிலும் மருங்கு இனி திருப்ப
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு_அரு நறவு என தன் – அயோ:1 49/2,3

TOP


திருப்பதம் (1)

மெய் திருப்பதம் மேவு என்ற போதினும் – சுந்:3 20/1

TOP


திருப்பெயர் (2)

உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – யுத்1:3 26/2
சினம் தம் மீக்கொள கடித்தன துடித்திலன் திருப்பெயர் மறவாதான் – யுத்1:3 88/4

TOP


திருப்பொலி (1)

திருப்பொலி மார்ப நின் வரவு செப்பினேன் – யுத்4-மிகை:41 197/3

TOP


திருமகட்கு (3)

இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய – பால:3 2/2
திருமகட்கு இறை உலகினும் சேண்படு புரம் மூன்று – யுத்1-மிகை:3 3/1
அருகு அணை திருமகட்கு ஆங்கு மற்று உள – யுத்4-மிகை:41 85/2

TOP


திருமகள் (13)

தணி மலர் திருமகள் தங்கு மாளிகை – பால:3 50/1
திருமகள் கரம் செக்க சிவந்து காட்டிற்றே – பால:8 27/4
திருமகள்_நாயகன் தெய்வ வாளிதான் – பால:8 41/1
சீதையை தருதலாலே திருமகள் இருந்த செய்ய – பால:10 4/3
துடி புக்கு ஆயிடை திருமகள் தாமரை துறந்து – பால:15 12/3
திருமகள் மணவினை தெரிய கண்ட யான் – அயோ:1 28/2
சென்று கொண்டு அணை திருமகள் கொழுநனை என்றான் – அயோ:1 47/4
கேகயற்கு இறை திருமகள் கிளர் இள வரிகள் – அயோ:2 70/3
சீரை சுற்றி திருமகள் பின் செல – அயோ:4 228/1
வேதனை திருமகள் மெலிகின்றாள் விடு – அயோ:14 50/3
திருமகள் அனைய அ தெய்வ கற்பினாள் – கிட்:6 13/1
திருமகள் தலைமகன் புல்லில் சேர எற்கு – கிட்:11 106/3
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது – சுந்:3 92/3

TOP


திருமகள்_நாயகன் (1)

திருமகள்_நாயகன் தெய்வ வாளிதான் – பால:8 41/1

TOP


திருமகளும் (1)

புல்லல் ஏற்ற திருமகளும் பூவும் பொருந்த புலி ஏழும் – சுந்:4 58/1

TOP


திருமகளை (1)

செம் திருமகளை பெற்றான் சீதையை பெற்றாய் நீயும் – ஆரண்:10 75/3

TOP


திருமகற்கு (2)

செவ்வியோய் நின் திருமகற்கு தேயத்தோர் – அயோ:1 79/2
மேலவன் திருமகற்கு உரை-செய்தான் விரை செய் தார் – கிட்:3 2/1

TOP


திருமகன் (2)

தெரிந்து நான்மறை திசைமுகன் திருமகன் செப்பும் – அயோ:1 33/4
பூண்ட வேந்தன் திருமகன் புந்திதான் – அயோ:11 28/2

TOP


திருமகனும் (1)

தேர் இரவி திருமகனும் தென் இலங்கை பெருமானும் – யுத்4-மிகை:41 195/3

TOP


திருமங்கை-தன் (1)

சேறு அணிந்த முலை திருமங்கை-தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே – பால:1 2/3,4

TOP


திருமங்கையின் (1)

தேவியோ திருமங்கையின் செவ்வியாள் – ஆரண்:6 80/2

TOP


திருமடந்தை (1)

தீங்கு இலா கற்பின் திருமடந்தை சேடி ஆம் – யுத்2:17 88/3

TOP


திருமண (1)

தேன் அமர் குழலாள்-தன் திருமண_வினை நாளை – பால:23 19/2

TOP


திருமண_வினை (1)

தேன் அமர் குழலாள்-தன் திருமண_வினை நாளை – பால:23 19/2

TOP


திருமணத்தான் (1)

வலித்தானே மங்கை திருமணத்தான் என்று யாம் வலித்தேம் – பால:13 20/4

TOP


திருமணம் (1)

மங்கை-தன் திருமணம் வாழுமால் என்பார் – பால:13 5/4

TOP


திருமனத்தால் (1)

புரிந்தாள் என்பது தனது பொரு அரிய திருமனத்தால்
தெரிந்தான் இன்று இளையானே இவளை நெடும் செவியொடு மூக்கு – ஆரண்:6 108/2,3

TOP


திருமனத்தான் (1)

அறன் ஒன்றும் திருமனத்தான் அமரர்களுக்கு இடர் இழைக்கும் அவுணர் ஆயோர் – பால:5 62/2

TOP


திருமனம் (1)

இறை_மகன் திருமனம் இரும்பு என்றார் சிலர் – அயோ:4 190/4

TOP


திருமனை-நின்று (1)

நாயகன் திருமனை-நின்று நல்_நுதல் – சுந்:3 52/3

TOP


திருமால் (2)

சேர்ந்து ஆர்தலுமே திருமால் தெருளா – ஆரண்:14 77/4
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும் – யுத்3:27 137/3

TOP


திருமாலாம் (1)

சிவனோ அல்லன் நான்முகன் அல்லன் திருமாலாம்
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – யுத்4:37 135/1,2

TOP


திருமாலும் (1)

சிவனும் மலர் திசைமுகனும் திருமாலும் தெறு குலிசத்து – ஆரண்:6 124/1

TOP


திருமாலே (1)

தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – யுத்3:24 38/2

TOP


திருமாலை (1)

சிரித்த பங்கயம் ஒத்த செம் கண் இராமனை திருமாலை அ – அயோ:3 54/1

TOP


திருமாலொடும் (1)

செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் – யுத்3:31 150/4

TOP


திருமு (1)

திருமு இ சிறு மின் பிறை தீமை குறைந்தது இல்லை – ஆரண்:10 136/2

TOP


திருமுக (1)

செப்ப_அரும் குணத்து இராமன் திருமுக செவ்வி நோக்கின் – அயோ:3 112/2

TOP


திருமுகத்தினால் (1)

தன் திருமுகத்தினால் என்னை தாழ்த்து அற – யுத்1:5 5/2

TOP


திருமுகத்து (1)

இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும் – யுத்1:2 94/2

TOP


திருமுகத்தை (1)

அ கணத்து அருகு நின்ற அனுமன் கை திருமுகத்தை
தக்கவன் நீட்ட வாங்கி தன் தலை மிசையில் சூடி – யுத்4-மிகை:41 11/1,2

TOP


திருமுகம் (10)

பொரு_அரு திருமுகம் அன்றி பொற்பு நீடு – பால:5 98/3
கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான் – பால:5 107/4
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி – பால:18 6/2
சீதையை நோக்கி தம்பி திருமுகம் நோக்கி தீரா – அயோ:8 17/2
கொற்றவன் தன் திருமுகம் கொள்க என்றார் – அயோ:11 3/4
திருந்திய செய்து செவ்வி திருமுகம் நோக்கி செப்பும் – ஆரண்:11 1/4
திருமுகம் நோக்கலம் இறந்து தீர்தும் என்று – கிட்:1 7/3
தேரை கொண்ட பேர் அல்குலாள் திருமுகம் காணான் – கிட்:10 48/1
ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம் இரட்டி பொன் தோள் – யுத்1:3 133/2
நகையும் நீங்கிய திருமுகம் கருணையின் நலிந்த – யுத்3:22 200/2

TOP


திருமுடி (2)

தேங்கு கங்கை திருமுடி செம் கணான் – சுந்:3 21/1
சிங்க ஏறு அனையான் செய்ய திருமுடி ஆட்டும் நல் நீர் – யுத்4-மிகை:42 29/3

TOP


திருமுன்பு (1)

முன்னம் போல் படைத்து திருமுன்பு வைத்தனரால் – யுத்4-மிகை:41 204/2

TOP


திருமுனி (1)

திறத்து இராமன்-பால் திருமுனி அவனும் வந்துற்றான் – யுத்4-மிகை:41 141/4

TOP


திருமூர்த்தியர்-ஆயினும் (1)

மூ-வகை திருமூர்த்தியர்-ஆயினும்
பூவகத்தில் விசும்பில் புறத்தினில் – யுத்4:41 56/1,2

TOP


திருமேனி (4)

இரும் கடக கரதலத்து இ எழுத அரிய திருமேனி
கரும் கடலை செம் கனி வாய் கவுசலை என்பாள் பயந்தாள் – பால:12 22/3,4
வேந்தன் அன்னது மெல்லியல்-தன் திருமேனி
சேந்தது அந்தம்_இல் சேவகன் சேவடி என்ன – சுந்:5 82/2,3
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய் நிலை தளர்வான் – யுத்1:1 5/1
வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்க – யுத்2:18 180/3

TOP


திருமேனிக்கு (2)

அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – ஆரண்:6 107/3
வெள்ளி வண்ண நுரை கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு
அள்ளி அப்ப திரை கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி – யுத்1:1 9/3,4

TOP


திருமேனியில் (1)

பட்டார் உடல் படு செம்_புனல் திருமேனியில் படலால் – யுத்3:31 108/1

TOP


திருமேனியின் (1)

திருமேனியின் மீது சினந்து சுட – பால-மிகை:23 1/3

TOP


திருமொழி (1)

சிறிய தாய் சொன்ன திருமொழி சென்னியில் சூடி – சுந்:11 40/3

TOP


திருவடி (10)

தாழ்குவென் திருவடி தப்பிலேன் என – அயோ:5 36/2
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கிட்:17 26/4
நாயகன் திருவடி குறித்து நாட்டுறின் – சுந்:4 39/3
வெற்றி சேர் திருவடி மேவுவேன் என்றாள் – சுந்-மிகை:4 1/4
தேன் திகழ் திருவடி சென்னியால் தொழுது – சுந்-மிகை:4 4/3
செம் மணி மகுடம் நீக்கி திருவடி புனைந்த செல்வன் – யுத்1:4 135/2
திருவடி முடியின் சூடி செம் கதிர் உச்சி சேர்ந்த – யுத்1:4 145/1
பொருந்தினேன் அல்லேன் எம் கோன் திருவடி புனைந்தேன் அல்லேன் – யுத்2:17 41/2
சென்று அடைந்து இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார் – யுத்4:32 45/3
திருவடி இரண்டுமே செம்பொன் மௌலியா – யுத்4-மிகை:41 221/1

TOP


திருவடித்தலம் (1)

செம்மையின் திருவடித்தலம் தந்தீக என – அயோ:14 133/3

TOP


திருவடியால் (1)

துப்பு உறழும் நீர்த்த சுடர் திருவடியால் துடைத்தாய் நீ – ஆரண்:1 60/4

TOP


திருவடியின் (1)

அடுத்தான் குறள் அளந்தான் திருவடியின் வரவு அன்னான் – யுத்2:15 162/2

TOP


திருவணை (1)

திருவணை உயர் பதம் செப்பி மீண்ட பின் – யுத்4-மிகை:41 85/1

TOP


திருவணைக்கு (1)

அப்பொழுதே திருவணைக்கு காவலராய் அங்கு இருத்தி – யுத்4-மிகை:41 86/2

TOP


திருவணையை (1)

செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி – யுத்4-மிகை:41 86/3

TOP


திருவருள் (4)

தேசு உடை தந்தை ஒப்பான் திருவருள் புனைந்த மைந்தன் – பால:5 29/4
முகந்தனர் திருவருள் முறையின் எய்தினார் – பால:14 2/1
இன்று நாளை அருளும் திருவருள்
என்று கொண்டு இதனால் அழிவேனை நீ – சுந்-மிகை:3 16/1,2
தேமொழி திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க – யுத்4-மிகை:42 57/2

TOP


திருவழுந்தூர் (1)

தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு மூவலூர் – பால-மிகை:0 22/2

TOP


திருவழுந்தூருள் (1)

சீர் அணி சோழ நாட்டு திருவழுந்தூருள் வாழ்வோன் – பால-மிகை:0 15/3

TOP


திருவன் (1)

இந்திர திருவன் செல்ல எழுந்தன திசைகள் எல்லாம் – பால:14 78/4

TOP


திருவன்-தன்னை (1)

இந்திர_திருவன்-தன்னை எதிர் கொள்வான் எழுந்து வந்தான் – பால:20 4/4

TOP


திருவாளன் (1)

சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – யுத்4:37 202/4

TOP


திருவில்லிகள் (1)

திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – யுத்3:31 103/4

TOP


திருவிலிக்கு (1)

திருவிலிக்கு அன்னவை சிதைந்தவோ என்பார் – யுத்1:4 36/2

TOP


திருவிலீ (1)

திருவிலீ மற்று இது எம் மறை பொருள் என தெரிந்தாய் – யுத்1:3 52/4

TOP


திருவிளக்கு (1)

ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய – சுந்:3 52/1

TOP


திருவிளையாடற்கு (1)

வித்தக வில்லினாற்கு திருவிளையாடற்கு ஏற்ற – சுந்:3 115/2

TOP


திருவின் (29)

செம் கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப_அரும் காலம் திருவின் வீற்றிருந்தமை தெளிந்தால் – பால:3 6/3
தோய்ந்தே கடந்தான் திருவின் தொடர் போக பௌவம் – பால:4 5/4
செய் தவம் இழந்தன திருவின் நாயக – பால:5 15/3
திருவின் கேள்வனை கொணர்-மின் சென்று என – பால:6 17/2
செப்ப அரும் திருவின் நல்லார் தெரிவையர் சூழ போனார் – பால:14 69/4
திருவின் நாயகன் மின் திரிந்தால் என – பால:21 42/1
பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர் – அயோ:1 10/3
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன் – அயோ:4 20/3
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே – அயோ:4 32/1
தே மரு நறும் குழல் திருவின் நீங்கிய – அயோ:4 196/3
திருவின் நாயகனும் தென்-பால் யோசனை இரண்டு போனான் – அயோ:6 6/2
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – அயோ:6 9/4
தீய கானகம் திருவின் நீங்கி முன் – அயோ:11 114/2
மார்வில் திருவின் பொலி மாலையினான் – ஆரண்:2 9/4
வெற்றி திருவின் குளிர் வெண் நகை போல் – ஆரண்:2 10/3
திருவின் நாயகன் உரை-செய சுமித்திரை சிங்கம் – ஆரண்:13 91/1
பைம் தொடி திருவின் பரிவு ஆற்றுவான் – கிட்:7 116/2
மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி நல் திருவின் வைகி – கிட்:9 7/4
திருவின் நாயகன் இவன் என தே மறை தெரிக்கும் – கிட்:10 41/3
தே இயல் நேமியானின் சிந்தை மெய் திருவின் ஏக – சுந்:2 211/1
திரண்டில ஒளி இல திருவின் சேர்வு இல – சுந்:4 49/1
தீண்டேன் என்று மனம் மகிழ்ந்தாள் திருவின் முகத்து திரு ஆனாள் – சுந்:4 113/4
செம் மலர் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார் – சுந்-மிகை:3 19/1
சிவன் அல்லன் எனில் திருவின் பெருமான் – யுத்2:18 82/1
சிங்கமும் நடுக்குற திருவின் நாயகன் – யுத்3:22 45/3
எழுது குங்கும திருவின் ஏந்து கோடு – யுத்3:24 109/1
சிந்து ஒக்கும் சொல்லினார் உன் தேவியர் திருவின் நல்லார் – யுத்3:29 38/2
செ வழி உள்ளத்தான் திருவின் நாயகன் – யுத்4-மிகை:41 223/2
செய்யவட்கு அருள்க என்றான் திருவின் நாயகனும் கொண்டான் – யுத்4-மிகை:41 248/4

TOP


திருவினாள் (1)

சென்றவன் தன்னை நோக்கி திருவினாள் எங்கே என்ன – யுத்4-மிகை:40 6/1

TOP


திருவினில் (1)

சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான் – அயோ:2 63/2

TOP


திருவினின் (1)

திருவினின் திரு உளார் யாவர் தெய்வமே – சுந்:4 46/4

TOP


திருவினுக்கு (1)

திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில் – பால:19 58/2

TOP


திருவினை (12)

வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – அயோ:1 65/3
சீதையை ஒத்தார் அன்னாள் திருவினை ஒத்தாள் அ ஊர் – அயோ:3 70/3
தரை கெழு திருவினை தவிர்த்து மற்று ஒரு – அயோ:5 42/2
வான் தொடர் திருவினை மறுத்தி மன் இளம் – அயோ:12 19/3
இளை எனும் திருவினை ஏந்தினான்-அரோ – அயோ:14 117/2
தேரினை ஓட்டி வந்தான் திருவினை தேவர் தங்கள் – யுத்2:16 171/3
திருவினை நீ பெறுவதற்கு திருநாமங்களை பரவ – யுத்4-மிகை:38 2/2
திருவினை நீ பெறுவதற்கு இங்கு இவன் திரு நாமங்கள் தமை சிந்தித்து ஏத்த – யுத்4-மிகை:38 3/2
அன்னை வாசவன் திருவினை தந்தது என்று அறைந்தான் – யுத்4-மிகை:41 157/4
திருவினை நிலத்தொடு ஏந்தி தென் திசை இலங்கை புக்கான் – யுத்4-மிகை:41 233/4
குன்றிடை இலங்கை புக்கு திருவினை குறித்து மீண்ட – யுத்4-மிகை:41 239/3
செறி புயந்து அரக்கன் தம்பி திருவினை விடுதி அன்றேல் – யுத்4-மிகை:41 240/2

TOP


திருவினையும் (1)

திருவினையும் இடு பதம் தேர் சிறுமையையும் முறை ஒப்ப தெளிந்து நோக்கி – கிட்:13 27/2

TOP


திருவினொடும் (2)

செவ்வி நுதல் திருவினொடும் போந்து ஏறுக என ஏறி சிறந்தான்-மன்னோ – பால:5 63/4
விரை செய் கமல பெரும் போது விரும்பி புகுந்த திருவினொடும்
குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால் – பால:10 75/1,2

TOP


திருவுக்கும் (1)

அனையது ஆம் எனின் அரக்கர்-தம் திருவுக்கும் அளவை – சுந்:2 7/3

TOP


திருவுடன் (1)

என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப – யுத்4-மிகை:41 117/2

TOP


திருவும் (16)

தாமரை படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார் – பால:2 5/1
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – பால:5 124/2
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி – பால-மிகை:9 24/4
பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவி எனும் திருவும்
இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன் – அயோ:1 37/1,2
திருவும் பூமியும் சிந்தையில் சிறந்தன என்றான் – அயோ:1 73/4
வீழ்ந்தது நின் நலம் திருவும் வீழ்ந்தது – அயோ:2 55/3
சிறந்த நல் திருவினில் திருவும் எய்தினான் – அயோ:2 63/2
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும்
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னை பிரியின் வினையேன் – அயோ:4 64/2,3
சேணார் மார்பும் திருவும் தெரிய காண கடவேன் – அயோ:4 65/2
செறி பெரும் தானையும் திருவும் நீங்கலால் – அயோ:12 45/2
தீண்டலும் மார்பிடை திருவும் நோவுற – கிட்:11 126/1
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – சுந்:3 127/3
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன் – யுத்1:3 74/3
வாசவன் திருவும் கொண்டான் வழி_அலா வழி-மேல் செல்வான் – யுத்1:14 4/4
தெள்ளிய திருவும் தெய்வ பூமியும் சேரும் தோளான் – யுத்4:42 17/4
வேத_நாதனும் வில்லியும் விரை மலர் திருவும்
ஏது செய்யினும் என் உயிர் முடிப்பென் என்று எண்ணி – யுத்4-மிகை:41 182/1,2

TOP


திருவுளத்தின் (1)

வேத நூல் என தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்று விட்டான் – யுத்1:4 102/2

TOP


திருவுளத்து (1)

இருந்த-போது தன் திருவுளத்து இராகவன் நினைந்தான் – யுத்4-மிகை:41 164/2

TOP


திருவுளம் (2)

செய்திதான் உணர்கிலாது திருவுளம் தெரித்தி என்றாள் – கிட்:11 49/2
சீரிய அயோத்தி சேர திருவுளம் செய்தி என்ன – யுத்4-மிகை:41 120/3

TOP


திருவுறை (1)

திருவுறை மார்பனோடும் புகுந்து பின் என்றும் தீரா – யுத்2:16 133/2

TOP


திருவே (4)

திருவே அனையாள் முகமே தெரியின் – பால:23 14/1
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே – அயோ:4 32/1,2
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – அயோ:10 16/1,2
தெரிவைமார்க்கு ஒரு கட்டளை என செய்த திருவே
பெரிய மா கனி பலா கனி பிறங்கிய வாழை – அயோ:10 33/1,2

TOP


திருவை (22)

எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – பால:12 14/2,3
அ திருவை அமரர் குலம் ஆதரித்தார் என அறிஞர் – பால:13 19/3
இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார் – பால:13 19/4
மலிதரு மணம் படு திருவை வாயினால் – பால:23 81/3
அற்புதன் திருவை சேரும் அரு மணம் காண புக்கார் – அயோ:3 77/3
மண் எனும் திருவை நீங்கி வழிக்கொளா-முன்னம் வள்ளல் – அயோ:3 88/2
சிறந்த நின் தண் அளி திருவை தேசு அழித்து – அயோ:11 47/2
காமரு திருவை நீத்தோ முக_மதி காண்கிலாதோ – ஆரண்:14 4/2
வினைய வார் குழல் திருவை மேவலார் – கிட்:15 23/3
திரிந்தனர் எங்கணும் திருவை காண்கிலார் – கிட்-மிகை:14 3/3
வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடி – கிட்-மிகை:16 7/3
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் – சுந்:2 230/2
செருக்கு உறு தவத்தை கற்பின் தெய்வத்தை திருவை இன்னே – சுந்-மிகை:3 18/3
சேற்று இள மரை மலர் திருவை தேர்க என – சுந்-மிகை:14 18/1
பூவில் திருவை அழகின் புனை கலத்தை – யுத்1:3 163/1
கன்னி நாள் திருவை சேரும் கண்ணனும் ஆளும் காணி – யுத்3:24 58/2
தடிந்தனன் திருவை அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா – யுத்3:26 45/4
சீதையை திருவை தீண்டி சிறை வைத்த தீயோன் சேயே – யுத்3:26 47/3
தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி – யுத்3:26 64/2
அல்கிய திருவை தேற்றி அவளுடை செவியும் மூக்கும் – யுத்4-மிகை:41 231/3
பொழுது இறை தடாது மீள போக்கினன் திருவை நாடி – யுத்4-மிகை:41 238/4
தேமொழி திருவை ஐயன் திருவருள் முகத்து நோக்க – யுத்4-மிகை:42 57/2

TOP


திருவொடு (3)

செம்மலை எதிர்கோள் எண்ணி திருவொடு மலர்ந்த செல்வன் – கிட்:11 103/3
திரண்ட மாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து – யுத்1:5 56/2
ஞான நாதனை திருவொடு நன் மனை கொணர்ந்தான் – யுத்4:41 39/3

TOP


திருவொடும் (8)

திருவொடும் பொலிய ஓர் செம்பொன் குன்றின் மேல் – பால:5 10/3
அ பெரும் திருவொடும் அகில நாதன் என்று – பால-மிகை:6 1/1
பொன் நிற திருவொடும் குடி புக்கான்-அரோ – அயோ:10 48/2
சேல் தடம் கண் திருவொடும் நீங்கிய – அயோ:11 36/3
கரங்கள் கூப்பினர் தம் கிளை திருவொடும் காணார் – சுந்:13 39/1
தாம் உளார் அலரே புகழ் திருவொடும் தரிப்பார் – யுத்3:31 44/1
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ – யுத்4-மிகை:42 25/4
தேம் படு படப்பை மூதூர் திருவொடும் அயோத்தி சேர்ந்த – யுத்4-மிகை:42 48/1

TOP


திருவோடு (2)

நினைக்கும் முன் திருவோடு அந்த நீசனை நோக்கி எந்தை – கிட்-மிகை:16 9/3
நன்றுதான் என நாயகன் ஏறினன் திருவோடு
அன்றுதான் இளங்கோவொடும் அ கவி வெள்ளம் – யுத்4-மிகை:41 46/2,3

TOP


திருவோடும் (1)

திருவோடும் இருந்த மூல தேவையும் வணக்கம் செய்தான் – யுத்3:24 50/4

TOP


திரை (172)

தெண் திரை எழினி காட்ட தேம் பிழி மகர யாழின் – பால:2 4/3
தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – பால:3 72/1
திரை கெழு பயோததி துயிலும் தெய்வ வான் – பால:5 9/1
விரி திரை பாற்றுடல் பள்ளி மேவினான் – பால:8 27/2
மீன் நகு திரை கடல் விசும்பு போர்த்து என – பால:8 34/3
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல் – பால:12 6/3
வாம் பரி விரி திரை கடலை வள்ளுவன் – பால:14 8/1
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன – பால:14 14/2
மொய் திரை கடல் என முழங்கு மூக்கு உடை – பால:14 19/1
தெண் திரை பரவை திரு அன்னவர் – பால:14 46/1
நுண் திரை புரை நோக்கிய நோக்கினை – பால:14 46/2
இங்கு அலது எண்ணும்-கால் இ எழு திரை வளாகம் தன்னில் – பால:14 66/3
தீர்த்தது செறிந்தது ஓடி திரை நெடும் கடலை எல்லாம் – பால:14 76/3
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார் – பால:15 14/1
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார் – பால:15 14/1
வீசு திரை வெண் புனல் விளங்கியன போலும் – பால:15 18/4
விழுந்த பனி அன்ன திரை வீசு புரை-தோறும் – பால:15 22/1
வேயும் செய்கை வெறுத்தனர் வெண் திரை
பாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார் – பால:17 39/3,4
ததும்பு பூம் திரை தண் புனல் சுட்டதால் – பால:18 24/2
படர் திரை கரும் கடல் பரமன் மார்பிடை – பால:19 67/3
தேர் முழங்கு அரவம் வெண் திரை முழங்கு அரவமே – பால:20 9/3
ஈறு இல் ஓதையினொடும் எறி திரை பரவை மேல் – பால:20 15/3
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – பால:22 3/4
மறி திரை கடல் என வந்து சுற்றினார் – அயோ:1 10/4
பாற்கடல் படு திரை பவள வல்லியே – அயோ:2 49/2
இமிழ் திரை பரவை ஞாலம் எங்கணும் வறுமை கூர – அயோ:3 71/1
விண்ணவர் விசும்பு தூர்த்தார் விரி திரை உடுத்த கோல – அயோ:3 78/1
எண்_அரும் கனக மாரி எழு திரை கடலும் தூர்த்த – அயோ:3 78/4
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே – அயோ:4 32/1
நால் தெண் திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே – அயோ:4 137/3
எறி திரை கடல் என இரங்கி ஏங்கினார் – அயோ:4 173/4
திரை பெரும் கடல் என தொடர்ந்து பின் செல – அயோ:4 180/2
தேர் ஒலி நீத்தன தெருவும் தெண் திரை
நீர் ஒலி நீத்தன நீத்தம் போலுமே – அயோ:4 202/3,4
விரி திரை புனல் கங்கையை மேவினார் – அயோ:7 9/4
திரை கை நீட்டி செவிலியின் ஆட்டினாள் – அயோ:7 22/4
சிருங்கிபேரம் என திரை கங்கையின் – அயோ:8 8/1
முடுகினன் நெடு நாவாய் முரி திரை நெடு நீர்-வாய் – அயோ:8 32/2
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால் – அயோ:8 34/3
துகில் புரை திரை நீரில் தோய்வன துறை ஆடும் – அயோ:9 11/3
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – அயோ:9 18/4
தேவிமாரொடும் கொண்டு தெண் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார் – அயோ:11 122/3,4
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு – அயோ:12 46/1
ஆழ நெடும் திரை ஆறு கடந்து இவர் போவாரோ – அயோ:13 15/1
துன்று திரை கடல் கங்கை மடுத்து இடை தூராதோ – அயோ:13 21/4
பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின் – அயோ:13 51/1
செறி திரை கங்கை பின் கிடக்க சென்றவே – அயோ:13 62/4
செழும் திரை பரவையை சிறுமை செய்த அ – அயோ:14 26/3
சென்றனர் செறி திரை புனலில் செய்க என – அயோ:14 78/3
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர் – ஆரண்:1 23/2
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஓர் குன்றின் – ஆரண்:3 57/3
தெண் திரை கரத்தின் வாரி திரு மலர் தூவி செல்வர் – ஆரண்:5 2/3
நரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர் – ஆரண்:6 116/1
புண் மேலன குருதி பொழி திரை ஆறுகள் பொங்க – ஆரண்:7 91/3
மூரி திரை உதிர குளம் முழுகி கழுது எழுமே – ஆரண்:7 93/4
குழை தாழ் திரை குருதி கடல் குளித்தார் சிலர் கொலை வாய் – ஆரண்:7 94/3
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – ஆரண்:10 1/3
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன் – ஆரண்:12 26/2
தெண் திரை கலம் என விரைவில் செல்கின்றான் – ஆரண்:13 62/1
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – ஆரண்:13 84/4
தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – ஆரண்:13 123/1
வீங்கும் வேலை விரி திரை ஆம் என – ஆரண்:14 10/3
பாய் திரை வரு-தொறும் பரிதல்-பாலனோ – ஆரண்:14 86/2
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால் – கிட்:1 35/2
எழுந்து பேர் உவகை கடல் பெரும் திரை இரைப்ப – கிட்:3 73/1
கொழும் திரை கடல் கிளர்ந்து அனைய கொள்கையான் – கிட்:7 15/2
மோடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி – கிட்:7 74/1
எந்தையே எந்தையே இ எழு திரை வளாகத்து யார்க்கும் – கிட்:7 147/1
சூல் நிற முகில்_குலம் துவன்றி சூழ் திரை
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான் – கிட்:10 6/2,3
கூரும் வெண் நிற திரை என பறப்பன குரண்டம் – கிட்:10 40/4
பற்கு இழி மணி படர் திரை பரதர் முன்றில் – கிட்:10 73/3
செறி புனல் பூம் துகில் திரை கையால் திரைத்து – கிட்:10 115/1
பிறங்கு தெண் திரை கடல் புடைபெயர்ந்து என பெயர்வ – கிட்:12 16/2
தாம கூட திரை தீர்த்த சங்கம் ஆம் – கிட்:14 11/1
தேடி வார் புனல் தெண் திரை தொண்டை நல் – கிட்:15 38/2
சென்று சூழ்ந்த கிடக்கையும் தெண் திரை
மன்று சூழ்ந்த பரப்பும் மருங்கு எலாம் – கிட்:15 39/3,4
இழைத்த வெண் திரை கரம் எடுத்து இலங்கையாள் – கிட்:16 1/2
பெரும் திரை கடல் என பெரிது கூடிற்றே – கிட்:16 2/4
பாய் திரை பரவை ஞாலம் படர் இருள் பருகும் பண்பின் – கிட்:16 53/3
நீயீரே நினைவின் முன்னம் நெடும் திரை பரவை ஏழும் – கிட்:17 23/1
கொண்ட வான் திரை குரை கடல் இடையதாய் குடுமி – சுந்:2 22/1
கற்றை வெண் கவரி போல் கடலின் வெண் திரை
சுற்றும் நின்று அலமர பொலிந்து தோன்றிற்றால் – சுந்:2 52/1,2
தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை
முரிந்து உயர் பாற்கடல் முகந்து மூரி வான் – சுந்:2 53/1,2
துஞ்சும் கண்டால் என்னை இவன் சூழ் திரை ஆழி – சுந்:2 84/2
பாலின் வெண் பரவை திரை கரும் கிரி-மேல் பரந்து என சாமரை பதைப்ப – சுந்:3 89/3
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர – சுந்:3 90/2
பாய் திரை பவளமும் குவளை பண்பிற்றால் – சுந்:4 39/4
விழுந்தது நிலம் மிசை விரிந்த வெண் திரை
தழைந்தன புரண்டன மீனம்தாம் எலாம் – சுந்:4 105/3,4
திரை உறு குருதி யாறு ஈர்ப்ப செல்வன – சுந்:5 58/2
அலைந்தன கடல் திரை அரக்கர் அகல் மாடம் – சுந்:6 12/1
ஆவி எனல் ஆய திரை ஆர்கலிகள் அம்மா – சுந்:6 17/4
பாடல் அம் பனி வண்டொடும் பல் திரை
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன – சுந்:6 31/2,3
சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன – சுந்:6 34/2
சிந்த வால் நந்து இரிந்த திரை கடல் – சுந்:6 35/4
நல் திரை கடல்களோடு மழைகளை நா அடக்க – சுந்:7 12/4
தெண் திரை கடல் என வளைந்த சேனையை – சுந்:7 61/2
செல்லொடு மேகம் சிந்த திரை கடல் சிலைப்பு தீர – சுந்:8 17/1
உக்கன குருதி அம் பெரும் திரை உருட்டி – சுந்:8 39/3
வானயாற்று வெண் திரை என வரம்பு_இல பரந்த – சுந்:9 7/4
ஆய் பெரும் திரை கடல் அழுவத்து ஆழ்வன – சுந்:9 40/2
வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி – சுந்:10 8/4
நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற – சுந்:11 19/1
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – சுந்:11 40/2
எரிந்து வேகின்ற ஒத்தது எறி திரை பரவை – சுந்:13 27/4
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர் – சுந்:14 25/2
பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்ன பொங்கி – சுந்:14 50/3
சாய்ந்தார் நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறி திரை மிசை விழ ஓடி – சுந்-மிகை:10 8/3
கொற்றவன் பணி தலைக்கொண்டு தெண் திரை
சுற்றிய திசை எலாம் துருவி தோகையை – சுந்-மிகை:14 31/1,2
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும் – யுத்1:1 5/3
அள்ளி அப்ப திரை கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி – யுத்1:1 9/4
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – யுத்1:3 4/1
பண்டை தெண் திரை பரவை நீர் உவர் என்று படியான் – யுத்1:3 4/3
தெண் திரை கடல் கடைதர வலியது தேடி – யுத்1:3 11/2
பிறங்கு தெண் திரை பெரும் கடல் புக்கு இனம் பெயராது – யுத்1:3 49/3
மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான் – யுத்1:3 103/1
ஊனொடும் தின்னும் பின்னை ஒலி திரை பரவை ஏழும் – யுத்1:3 139/2
ஏற்று அரும் கரங்கள் பல் வேறு எறி திரை பரப்பின் தோன்ற – யுத்1:3 149/2
மோதி வெண் திரை வர முட வெண் தாழை மேல் – யுத்1:4 28/2
புடைக்கை வன் திரை எடுத்து ஆர்க்கும் போர் கடல் – யுத்1:5 7/1
இரந்து வேண்டுதி எறி திரை பரவையை என்றான் – யுத்1:5 75/4
தெண் திரை கடலின் செய்கை செப்பி என் தேவன் சென்னி – யுத்1:6 58/2
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – யுத்1:7 13/3
சிந்தனை என் என செறி திரை கடல் – யுத்1:8 2/2
தேன் இவர் தட வரை திரை கரும் கடல் – யுத்1:8 15/1
மான் உணாத திரை கடல் வாழ்தரு – யுத்1:8 28/3
திமிதன் இட்டு திரியும் திரை கடல் – யுத்1:8 42/2
மருங்கு வளர் தெண் திரை வயங்கு பொழில் மான – யுத்1:9 6/2
தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்ல – யுத்1:9 8/2
பூசற்கு முயன்று நம்-பால் பொரு திரை புணரி வேலி – யுத்1:9 72/1
ஏற்றமோடு எழுந்தனர் எறி திரை கடல் – யுத்1-மிகை:8 1/2
திரை செய் வேலைக்கு ஓர் ஆகுலம் செய்தவே – யுத்2:15 35/4
மடுத்த மா கடல் வாவும் திரை எலாம் – யுத்2:15 39/3
மாறி ஓர் பாகன் ஏற மறி திரை பரவை பின்னும் – யுத்2:15 138/1
விரி திரை கடற்கு இரட்டி கொண்டு ஆர்த்தனர் விரவார் – யுத்2:15 207/3
தெரிந்த மேனியன் திண் கடலின் திரை
நெரிந்தது அன்ன புருவத்து நெற்றியான் – யுத்2:16 57/2,3
கலக்கமுற்றனர் இராக்கதர் கால வெம் கரும் கடல் திரை போலும் – யுத்2:16 333/2
சிந்துர செம் பசும் குருதி திசைகள்-தொறும் திரை ஆறா – யுத்2:16 348/1
மா கூடு படர் வேலை மறி மகர திரை வாங்கி – யுத்2:16 355/1
சேல் பிடித்து எழு திரை ஆற்றில் திண் நெடும் – யுத்2:18 98/2
இரு திரை பெரும் கடல் இரண்டு திக்கினும் – யுத்2:19 36/1
உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் – யுத்2:19 66/4
மாய்வு அரும் திரை போல் வர பூண்டது – யுத்2-மிகை:15 11/2
பண்டை நாள் தரு பனி திரை புனல் சடை ஏற்று – யுத்2-மிகை:15 30/1
மேற்பட விசும்பகம் மறைந்த வெண் திரை
பாற்கடல் என பொலி கவி பெரும் படை – யுத்2-மிகை:16 20/2,3
மேல் கிளர் பல் கொடி வெண் திரை வீச – யுத்3:20 24/2
யான் தடேன்-என்னின் மற்று இ எழு திரை வளாகம் என் ஆம் – யுத்3:22 123/1
எற்று வான் திரை கடலொடும் பொருது சென்று ஏற – யுத்3:22 176/3
எறி திரை பெரும் கடல் கடைய ஏற்ற நாள் – யுத்3:24 97/1
திரை கடல் பெரும் படை இரிந்து சிந்திட – யுத்3:27 69/1
தடம் திரை பரவை அன்ன சக்கர யூகம் புக்கு – யுத்3:27 70/1
சீதரோத குருதி திரை ஒரீஇ – யுத்3:29 1/3
கடல் பெரும் திரை போல் கரம் சோரவே – யுத்3:29 5/4
பெய் கண் தாரை அருவி பெரும் திரை
மொய் கண்டார் திரை வேலையை மூடவே – யுத்3:29 30/3,4
மொய் கண்டார் திரை வேலையை மூடவே – யுத்3:29 30/4
திரிசிரா அவர் திரை கடல் அன பெரும் சேனை – யுத்3:30 40/3
இங்கு வந்து நீர் வினாயது என் எறி திரை பரவை – யுத்3:30 42/1
கனை திரை கடல் சேனையை கலந்தது காணா – யுத்3:31 2/2
முழங்குகின்றது முரி திரை பரியது முரசம் – யுத்3:31 20/2
விலகு நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால் – யுத்3:31 23/3
செம்போடு உதிர திரை ஆழியின்-வாய் – யுத்3:31 198/1
முன் ஓடு உதிர திரை மூதுலகை – யுத்3:31 199/1
நெடும் திரை பரவை மீது நிறைந்தது குருதி நீத்தம் – யுத்3-மிகை:21 5/4
திரை கடல் அரக்கர் யாரும் சிதைந்தனர் திண் தேர் யானை – யுத்3-மிகை:26 1/2
மறி திரை கடலின் போத வான் முரசு இயம்ப வல்லே – யுத்3-மிகை:28 8/3
பாய் திரை பரவை ஏழும் காண்குறும் பதகர் என்ன – யுத்4:33 3/3
பழகிற்று அல்லா பல் திரை தூங்கும் படர் வேலை – யுத்4:33 7/3
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப – யுத்4:33 21/2
திரை கடையிட்டு அளப்ப_அரிய வரம் என்னும் பாற்கடலை சீதை என்னும் – யுத்4:38 27/3
ஆழ் திரை ஆற்றின் நீரோடு அமைத்தி இன்று என்ன ஆம் என்று – யுத்4:42 14/2
தேவ_தச்சனை அழைத்து நீள் திரை கடல் கிடந்த – யுத்4-மிகை:41 111/2
திரை செறி கடல் என எழுந்து சென்றவால் – யுத்4-மிகை:41 217/4
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து செய்ய – யுத்4-மிகை:42 30/2
திரை கடல் கதிரும் நாண செழு மணி மகுட கோடி – யுத்4-மிகை:42 39/1

TOP


திரை-செய் (1)

திரை-செய் அ திண் கடல் அமிழ்தம் செம் கணான் – கிட்:10 96/1

TOP


திரை-தொறும் (1)

ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கிட்:1 21/2

TOP


திரை-மேல் (1)

தேர் குன்ற இராவணன்-தன் செழும் குருதி பெரும் பரவை திரை-மேல் சென்று – யுத்4:37 198/3

TOP


திரை-வாய் (1)

கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – யுத்1:1 4/4

TOP


திரைக்கும் (2)

தீர்க்கபாதனும் வினதனும் சரபனும் திரைக்கும்
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம் – கிட்:12 19/1,2
திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது தேவர் – சுந்:11 60/3

TOP


திரைகள் (1)

தள்ளிய திரைகள் முந்துற்று இலங்கை-மேல் தவழ்ந்த மாதோ – சுந்:1 22/4

TOP


திரைகளும் (3)

புரள் நெடும் திரைகளும் புரிந்து நோக்கினான் – யுத்1:4 26/4
உதிரமும் கடல் திரைகளும் பொருவன ஒரு-பால் – யுத்1:6 27/4
பொரும் குல புரவி ஆன திரைகளும் கலம் பொன் தேரும் – யுத்2:19 58/1

TOP


திரைகளை (1)

சுருள் கடல் திரைகளை தொலைய உண்டு அனல் – யுத்1:6 46/1

TOP


திரைத்தன (1)

குடர் எலாம் திரைத்தன குருதி ஆறுகள் – அயோ:14 30/3

TOP


திரைத்து (3)

செறி புனல் பூம் துகில் திரை கையால் திரைத்து
உறு துணை கால் மடுத்து ஓடி ஓத நீர் – கிட்:10 115/1,2
சிந்துகின்ற நறும் தரள கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து – யுத்1:1 8/3
மின் திரைத்து அருக்கன்-தன்னை விரித்து முன் தொகுத்த போலும் – யுத்2:17 17/3

TOP


திரைய (1)

மொய்க்கின்ற பரி திரைய முரண் கரி கை கோள் மாவ முளரி கானின் – யுத்4:33 22/2

TOP


திரையால் (1)

இடை கண்டன மலை கொண்டு என எழுகின்றன திரையால்
புடை கொண்டு எறி குருதி கடல் புணர்கின்றன பொறி வெம் – யுத்2:18 150/2,3

TOP


திரையில் (1)

திரையில் உற்றிட மரக்கல தொகுதிகள் செல்ல – யுத்4-மிகை:41 116/2

TOP


திரையிற்று (4)

எழுகின்ற திரையிற்று ஆகி இழிகின்ற மணி நீர் யாறு – கிட்:15 28/1
கலங்கு தெண் திரையிற்று ஆய கண்ணின் நீர் கடலில் கண்டேன் – சுந்:14 35/4
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – யுத்1:4 130/2
வீசு தெண் திரையிற்று ஆய வெள்ளம் ஓர் ஏழு பத்தும் – யுத்4-மிகை:41 258/2

TOP


திரையின் (6)

சேர்த்த நீர் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி – பால:1 18/2
சுற்றுறு கமலம் பூத்த தொடு கடல் திரையின் செல்ல – பால:14 75/2
எரி மணி திரையின் வீசும் கங்கை யாறு ஏறிற்று அன்றே – அயோ:13 48/4
பாயிர பெரும் படை கொண்டு பரவையின் திரையின்
தாய் உருத்து உடனே வர தட நெடு வரையை – கிட்:12 12/2,3
பாயல் உதறி படுப்பதே ஒத்த திரையின் பரப்பு அம்மா – யுத்1:1 3/4
மெய்யனை திரையின் வேலை மென் மலர் பள்ளி ஆன – யுத்1:13 2/3

TOP


திரையினுள் (1)

திரையினுள் பொலி சித்திர பாவையின் செயலார் – சுந்:13 22/4

TOP


திரையும் (2)

வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான் – யுத்1:3 77/4
கோணுதற்கு அமைந்த கோல புருவம் போல் திரையும் கூட – யுத்1:4 131/1

TOP


திலக (4)

திலக வாள் நுதல் பிடிகளும் குருளையும் செறிந்த – பால:15 7/2
திலக வாணுதல் சென்னியில் சூடிய தெரியல் – பால-மிகை:9 4/3
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் – யுத்3:28 69/1
திலக வாள் நுதல் வெண் திங்கள் சிந்தை நொந்து எளிதின் தேய – யுத்4-மிகை:42 37/2

TOP


திலகத்தின் (1)

வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ – சுந்:3 65/2

TOP


திலகத்தை (1)

தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் – பால:22 16/4

TOP


திலகம் (8)

தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் – பால:22 16/4
திலகம் முன் இடுவாரும் சிகழிகை அணிவாரும் – பால:23 29/3
வீர பட்டத்தொடு திலகம் மின்னவே – பால:23 53/4
திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும் – பால-மிகை:9 40/4
சாகா வர தலைவரில் திலகம் அன்னான் – சுந்:1 72/1
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார் – சுந்:9 5/2
சென்று அவன்-தன்னை சார்ந்தாள் மயன் அருள் திலகம் அன்னாள் – சுந்-மிகை:3 17/4
அணி கண்டிகை கவசம் கழல் திலகம் முதல் அகல – யுத்3:31 112/2

TOP


திலகமும் (1)

அளக வாள் நுதல் அரும்_பெறல் திலகமும் அழித்தாள் – அயோ:3 2/4

TOP


திலகமே (1)

திலகமே உன் திறத்து அனங்கன் தரு – சுந்:3 100/3

TOP


திலகன் (2)

செயிர் சுற்றிய படையான் அடல் மற மன்னவர் திலகன்
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – பால:24 12/2,3
ஆடவர் திலகன் யாண்டையான் இகல் அனுமன் ஏனோர் – யுத்3-மிகை:22 9/3

TOP


திலகனுக்கு (1)

ஆடவர் திலகனுக்கு அன்பினார் என – கிட்:16 7/3

TOP


திலத (1)

கரிய திலத மலை திரிய வளி சுடர்கள் – யுத்3-மிகை:31 48/1

TOP


திலதம் (2)

செம் மலர் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார் – சுந்-மிகை:3 19/1
வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்க – யுத்2:18 180/3

TOP


திலதமாக (1)

நெற்றியில் திலதமாக இட்டனன் நிகர்_இலாதான் – யுத்2-மிகை:16 24/4

TOP


திலதமும் (1)

ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய் – யுத்3:25 4/2

TOP


திலதமே (1)

மடந்தைமார்களுக்கு ஒரு திலதமே மணி நிற திணி கல் – அயோ:10 27/1

TOP


திலதமோ (1)

நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ – பால:3 2/1

TOP


திலோத்தமை (10)

அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி அனங்கன் – பால-மிகை:9 7/1
தூண்டினன் அரம்பைமாருள் திலோத்தமை எனும் சொல் மானை – பால-மிகை:11 22/4
மேனகை திலோத்தமை முதல ஏழையர் – ஆரண்-மிகை:12 1/1
சிந்து ஓடு அரி ஒண் கண் திலோத்தமை காதல் செற்ற – கிட்:7 48/3
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர் காமன் – சுந்:2 195/1
செருப்பினை தாங்கி திலோத்தமை செல்ல அரம்பையர் குழாம் புடை சுற்ற – சுந்:3 75/2
தேன் அக திரு திலோத்தமை செ வாய் – யுத்1:11 6/2
சேறு செய்தவன் உருப்பசி திலோத்தமை முதலா – யுத்1:12 2/2
மேனகை இலங்கு வாள் கண் திலோத்தமை அரம்பை மெல்லென் – யுத்3:25 3/1
சென்றனர் வான நாட்டு திலோத்தமை முதலோர் சேர – யுத்4:40 28/4

TOP


திவசத்தின் (1)

திவசத்தின் முடித்தும் வெம் போர் என சினம் திருகி சென்றார் – யுத்2:19 171/4

TOP


திவசத்து (1)

திவசத்து எழு கதிரோன் என தெரிகின்றது ஓர் கணையால் – யுத்3:27 124/3

TOP


திவசம் (2)

திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – ஆரண்:2 26/2
எஞ்ச ஏழு திவசம் இரா பகல் – யுத்4-மிகை:37 26/3

TOP


திவலை (9)

சேர்த்த நீர் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி – பால:1 18/2
விரிந்த திவலை பொதிந்த மணி விசும்பின் மீனின் மேல் விளங்க – பால:10 70/2
பயில்வு உற திவலை சிந்தி பயப்பய தழுவும் பாங்கர் – கிட்:2 11/4
கல்லிடை படும் துளி திவலை கார் இடு – கிட்:10 15/1
தழங்கின பொழி மத திவலை தாழ்தர – கிட்:10 22/3
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – சுந்:3 87/4
கொழிக்கும் கடலின் நெடும் திரை-வாய் தென்றல் தூற்றும் குறும் திவலை – யுத்1:1 4/4
கூதிர் நுண் குறும் பனி திவலை கோவை கால் – யுத்1:4 28/1
மேல் நிமிர் திவலை மீ சென்று மீடலால் – யுத்1:8 15/3

TOP


திவலைய (1)

ஒள்ளிய பனைமீன் துஞ்சும் திவலைய ஊழி காலின் – சுந்:1 22/2

TOP


திவலையால் (2)

சேண் உறு திவலையால் நனைந்த செம் துகில் – யுத்1:8 14/2
திரை கெழு கங்கை வீசும் திவலையால் நனைந்து செய்ய – யுத்4-மிகை:42 30/2

TOP


திவள (3)

திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் – கிட்:1 17/3
திவள கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய – யுத்3:22 178/3
திவள பாற்கடல் வறள்பட தேக்கினர் சில நாள் – யுத்3:30 14/4

TOP


திவளும் (2)

திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – அயோ:3 74/2
திவளும் பொன் பணை மா மரம் சேர்ந்தன – சுந்:6 29/3

TOP


திளைக்கல் (1)

திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/4

TOP


திளைக்கும் (1)

தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில் – பால:23 58/1

TOP


திளைத்த (1)

மலையினை எடுத்த தோளும் மதமலை திளைத்த மார்பும் – யுத்4-மிகை:41 243/1

TOP


திளைப்ப (1)

குத்திய திளைப்ப மீதில் குழுவின மழை மா கொண்டல் – சுந்:8 7/2

TOP


திளைப்பன (1)

திளைப்பன முத்தொடு செம்பொன் ஆரமே – பால:3 52/4

TOP


திற (10)

திற திறனாலே செய் தவம் முற்றி திரு உற்றாய் – ஆரண்:11 10/1
கொண்ட தீவினை திற குறிப்பை ஓர்கிலாள் – ஆரண்-மிகை:6 1/3
தீமை தீர் ஒழுக்கின் வந்த திற தொழில் மறவரோடும் – கிட்:9 8/2
திற தகை இராமன் என்னும் சேவகன் பற்றி செல்லும் – சுந்:1 29/3
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய – சுந்:11 9/3
கொய் திற சடையின் கற்றை கொந்தள கோல கொண்டல் – யுத்2:16 166/1
திற திறம் பட துணித்து அவன் தேரையும் சிதைத்தான் – யுத்2:16 237/4
செரு திண் வாளினால் திற திறன் உங்களை அமர் துறை சிரம் கொய்து – யுத்2:16 324/3
தேவர்கள் முனிவர் மற்றும் திற திறத்து உலகம் சேர்ந்தார் – யுத்3:27 78/2
எரி திற முனியும் ஆசிகள் இயம்பிட – யுத்4-மிகை:41 189/3

TOP


திறக்க (1)

வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – பால:17 6/4

TOP


திறக்கலா (1)

ஆணையின் திறக்கலா அலரில் பாய்வன – ஆரண்:10 127/2

TOP


திறங்கள் (2)

தெறித்த பல் மணி தெறித்தன பெரும் பொறி திறங்கள்
தெறித்த குண்டலம் தெறித்தன கண் மணி சிதறி – சுந்:7 32/3,4
திறங்கள் என் பல சிந்திப்பது இவன் தலை சிதறி – சுந்:12 51/3

TOP


திறங்களும் (2)

ஒன்றிய திறங்களும் உரைத்து நுத்தையும் – சுந்-மிகை:10 14/3
எ திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி – யுத்4-மிகை:37 14/2

TOP


திறத்த (1)

இ திறத்த எனை பல வாசகம் – அயோ:4 26/1

TOP


திறத்தது (1)

சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – சுந்:4 103/3

TOP


திறத்தலும் (1)

திண் திறல் வீரன் வாயில் திறத்தலும் சுவாத வாதம் – யுத்2:16 44/1

TOP


திறத்தவருளே (1)

மு திறத்தவருளே ஒருவன் மூர்த்தி வேறு – யுத்4:41 95/3

TOP


திறத்தன (1)

புண் திறத்தன நெஞ்சன் பொருமலன் – யுத்3:29 34/3

TOP


திறத்தாய் (1)

எ திறத்தாய் எமக்கு இயம்பி ஈதியால் – யுத்4:41 95/2

TOP


திறத்தார்க்கும் (1)

இரு திறத்தார்க்கும் செய்த வரம்பு இவர் இருவர் என்றாள் – ஆரண்:6 54/4

TOP


திறத்தாரும் (1)

வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி – அயோ:14 62/1

TOP


திறத்தால் (6)

சிங்கம் மண தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான் – பால:23 99/3,4
சொன்ன ஆயிர கோடியில் தூதர்-தம் திறத்தால்
பன்ன ஆறு இரு வெள்ளம் ஆம் கவி படை பயில – கிட்-மிகை:12 2/2,3
சீரில் செல்கின்றது இல்லை இ செரு எனும் திறத்தால்
வாரின் பெய் கழல் மாருதி கதுமென வந்தான் – யுத்2:15 216/3,4
தேய்த்தாய் ஒரு தனி எம்பியை தலத்தோடு ஒரு திறத்தால்
போய் தாவினை நெடு மா கடல் பிழைத்தாய் கடல் புகுந்தாய் – யுத்2:18 172/1,2
தேர்-மேல் செல குதித்தான் திரிசிரத்தானை ஓர் திறத்தால்
கார் மேல் துயில் மலை போலியை கரத்தால் பிடித்து எடுத்தான் – யுத்2:18 176/1,2
திறத்தால் அது தெரிந்து யாவரும் தெரியா-வகை திரிவார் – யுத்3:27 141/4

TOP


திறத்தான் (1)

தெரிந்த வெம் கணை கங்க வெம் சிறை அன்ன திறத்தான்
அரிந்தமன் திரு மேனி-மேல் அழுத்தி நின்று ஆர்த்தான் – யுத்4:37 95/3,4

TOP


திறத்தானை (1)

பொரு திறத்தானை நோக்கி பூவையை நோக்கி நின்றாள் – ஆரண்:6 54/1

TOP


திறத்தில் (2)

வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 69/1
தீ ஒத்தான் திறத்தில் என்னே செயல் என சிந்தை நொந்தான் – யுத்3:21 29/4

TOP


திறத்திறம் (2)

செய்வன முறையின் எண்ணி திறத்திறம் உணர்வினை தேர – யுத்1:13 10/1
திறத்திறம் பட திசை-தொறும் திசை-தொறும் சிந்தி – யுத்2:16 222/3

TOP


திறத்தின் (4)

இ திறத்தின் இடர் உறுவாள்-தனை – அயோ:4 14/1
குச்சரி திறத்தின் ஓசை களம் கொள குழு கொண்டு ஈண்டி – சுந்:2 187/3
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின்
மண்டவுதரத்தவள் மலர் குழல் பிடித்து – சுந்:6 4/2,3
சிகை நிற சூலி-தன் திறத்தின் செல்லினும் – யுத்1:2 45/2

TOP


திறத்தின்-ஆயின் (1)

சீதை-தன் திறத்தின்-ஆயின் அமர் தொழில் திறம்புவேனோ – யுத்1:9 83/4

TOP


திறத்தினர் (1)

இ திறத்தினர் எத்தனையோ பலர் – பால:14 50/3

TOP


திறத்தினன் (1)

பொய் திறத்தினன் ஆக்குதியோ புகல் – அயோ:4 14/3

TOP


திறத்தினால் (1)

தே_மொழி திறத்தினால் அரக்கர் சேனை வந்து – ஆரண்:15 6/1

TOP


திறத்தினானே (1)

அங்கு அவர் திறத்தினானே அல்லலும் பழியும் ஆதல் – கிட்:9 13/3

TOP


திறத்தினில் (4)

பாபம் முற்றிய பேதை செய்த பகை திறத்தினில் வெய்யவன் – அயோ:3 65/3
மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர் – யுத்1:4 77/3
அ திறத்தினில் அனகனும் ஆயிரம் – யுத்2:19 123/1
என்னை ஈட்டிய திறத்தினில் திருவுடன் இருப்ப – யுத்4-மிகை:41 117/2

TOP


திறத்தினின் (1)

மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினின் முறைமை நீங்கி – யுத்1:4 147/1

TOP


திறத்தினுக்கே (1)

உய் திறத்தினுக்கே
உவந்து உம்பர்கள் – யுத்4-மிகை:39 12/2,3

TOP


திறத்தினும் (5)

எ திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ – கிட்:12 33/4
எ திறத்தினும் ஏழ் உலகும் புகழ் – கிட்:15 51/3
சிறு தொழில் குரங்கு அது என்ற திறத்தினும் தாழ்த்தது என்றார் – யுத்1-மிகை:13 1/4
திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன் – யுத்3:27 176/2
எ திறத்தினும் விடாது இராமன் எங்கும் எங்குமாய் – யுத்3-மிகை:31 21/2

TOP


திறத்தினை (2)

சீறுமா கண்டு வந்த திறத்தினை தெரிவதாக – யுத்1:7 12/3
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – யுத்3:30 30/2

TOP


திறத்தினோரை (1)

செருக்கிளர் நீலன்-தன்னை மற்றும் அ திறத்தினோரை
அரக்கருக்கு அரசை வெவ்வேறு அடைவினின் முதன்மை கூறி – யுத்4-மிகை:41 285/2,3

TOP


திறத்து (45)

கண்ட திறத்து இது கைதவம் ஐய – பால:8 16/1
தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர் – பால:15 20/1
திறத்து மூவரும் திருந்திட திருத்தும் அ திறலோன் – அயோ:1 36/4
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான் – அயோ:4 14/4
மெய் திறத்து விளங்கு_இழை உன்னுவாள் – அயோ:4 26/4
ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து மற்று அவண் – அயோ-மிகை:5 2/1
இரு திறத்து உள வினை இயற்றும் எம்பிரான் – அயோ-மிகை:5 2/2
தரு திறத்து ஏவலை தாங்கி தாழ்வு இலா – அயோ-மிகை:5 2/3
வினை திறத்து அரசினை விரும்பில் அன்னை கேள் – அயோ-மிகை:11 6/2
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – ஆரண்:6 54/3
அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – ஆரண்:7 87/4
மு திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார் – ஆரண்:10 33/3
திறத்து இனாதன செய் தவத்தோர் உற – ஆரண்:14 24/1
சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின்-அரோ – ஆரண்-மிகை:1 5/2
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என் வீர என்றான் – கிட்:7 42/4
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின் – கிட்:10 100/3
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கிட்:15 26/4
செம் தாள் வஞ்சி திறத்து இறந்தவன் – கிட்:16 44/2
அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை – கிட்:17 13/1
திறத்து மா மறை அயனொடு ஐம்_முகன் பிறர் தேடி – கிட்-மிகை:3 5/1
இன்னது ஆகிய திறத்து அவர் இருக்க முன் போக – கிட்-மிகை:12 2/1
மு திறத்து உலகத்தாரும் முறைமுறை விரைவில் மொய்த்தார் – சுந்:1 13/2
இ திறத்து அரக்கிமார்கள் ஈர்_இரு கோடி ஈட்டம் – சுந்:2 189/1
திலகமே உன் திறத்து அனங்கன் தரு – சுந்:3 100/3
அனையவர் திறத்து உளர் யாவர் ஆற்றினார் – யுத்1:2 71/4
பதைத்து உலைவுற பல திறத்து இகல் பரப்பி – யுத்1:12 11/2
கருத்து அழிவுற திரி திறத்து எயில் கணத்து அன்று – யுத்1:12 14/3
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ – யுத்1-மிகை:2 6/4
முறித்தான் சில திறத்து ஆனையின் நெடும் கோடுகள் முனிந்தான் – யுத்2:18 158/4
மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார் – யுத்2:18 269/2
மு திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே – யுத்3:26 88/2
தேவர்கள் முனிவர் மற்றும் திற திறத்து உலகம் சேர்ந்தார் – யுத்3:27 78/2
எ திறத்து இதற்கு எண் என தொகை வகுத்து இயன்ற – யுத்3:30 30/1
அளப்ப அரும் வெள்ள சேனை நமர் திறத்து அழிந்தது அல்லால் – யுத்3-மிகை:20 1/1
வினை திறத்து அரக்கர் விம்மிதத்தராய் விளம்புவார் – யுத்3-மிகை:31 19/4
இ திறத்து அரக்கர் வெள்ளம் எங்கும் ஈது இயம்ப நின்று – யுத்3-மிகை:31 21/1
அ திறத்து அரக்கரோடும் ஆனை தேர் பரி குலம் – யுத்3-மிகை:31 21/3
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி – யுத்4:40 100/3
அ திறத்து ஆண்தகை அனுமன்-தன்னை நீ – யுத்4:41 95/1
இ திறத்து இராமன் அங்கு ஏவும் வாளியின் – யுத்4-மிகை:37 23/1
அ திறத்து அரக்கனும் அமர் ஒழிந்திலன் – யுத்4-மிகை:37 23/3
மு திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான் – யுத்4-மிகை:37 23/4
திரு குவால் மலி செல்வத்து செருக்குவேம் திறத்து
தருக்கு மாய்வுற தானவர் அரக்கர் வெம் சமரில் – யுத்4-மிகை:40 19/1,2
திறத்து இராமன்-பால் திருமுனி அவனும் வந்துற்றான் – யுத்4-மிகை:41 141/4

TOP


திறத்துக்கு (1)

ஏன்றது முடியேம் என்னின் இறத்தும் இ திறத்துக்கு எல்லாம் – கிட்:11 74/3

TOP


திறத்தும் (2)

எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா – அயோ:4 26/3
செற்ற முதலோரொடு செறுத்தது ஒர் திறத்தும்
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னை – யுத்1:2 60/2,3

TOP


திறத்துழி (1)

திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும் – ஆரண்:11 36/2

TOP


திறத்துளி (2)

திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய் – அயோ:5 27/2
திறத்துளி நோக்கின் செய்த வினை தர தெரிந்த அன்றே – கிட்:9 15/2

TOP


திறத்தை (2)

திறத்தை சீறும்-கொல் முனிவரை சீறும்-கொல் தீயோர் – ஆரண்:13 74/2
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான் – கிட்:8 20/2

TOP


திறத்தையும் (1)

திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை – சுந்:3 133/4

TOP


திறத்தோ (2)

சிந்தையில் விரும்புதல் செய் மங்கையர் திறத்தோ
புந்தி கொடு நீ தவம் முயன்ற பொறை மேனாள் – யுத்1-மிகை:2 8/3,4
சிரம் கொடு வணங்குவதும் மானுடன் திறத்தோ – யுத்1-மிகை:2 16/4

TOP


திறந்த (7)

சிறுவனை தொடர்ந்தனர் திறந்த வாயினர் – அயோ:4 173/3
தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர் – ஆரண்:7 122/1
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார் – ஆரண்:7 138/2
மங்குலின் ஒலி பட திறந்த வாயினள் – ஆரண்:10 24/4
தெரி கணை மலரொடும் திறந்த நெஞ்சொடும் – கிட்:10 86/1
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – யுத்2:16 14/2
வெம் கணை திறந்த மெய்யர் விளிந்திலர் விரைந்து சென்றார் – யுத்2:19 165/1

TOP


திறந்ததில் (1)

புண் திறந்ததில் எரி நுழைந்தால் என புகைவாள் – சுந்:3 12/4

TOP


திறந்தது (2)

மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன – யுத்2:16 196/1
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – யுத்2:16 346/3

TOP


திறந்தன (7)

திரு_இல் மார்பகம் திறந்தன துறந்தன சிரங்கள் – ஆரண்:7 78/4
குடல் திறந்தன என கிடந்த கோள் அரா – யுத்1:6 48/4
புண் திறந்தன கண்ணினன் பொங்கினான் – யுத்2:15 94/3
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம் – யுத்2:17 56/2
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும் – யுத்2:18 202/2
சிலையின் கணையூடு திறந்தன திண் – யுத்3:27 33/1
பண் திறந்தன புலம்பு ஒலி சிலம்பு ஒலி பனிப்ப – யுத்4:32 10/4

TOP


திறந்தனர் (1)

கண் திறந்தனர் கணவர்-தம் முகத்த அவர் முறுவல் – யுத்4:32 10/1

TOP


திறந்தனள் (1)

தேன் தரு கமல செவ்வாய் திறந்தனள் நுகர நாணி – பால:19 19/3

TOP


திறந்தார் (2)

முழைகளின் இதழ்கள் திறந்தார் முது புகை கதுவ முனிந்தார் – சுந்:7 23/2
படை இடை ஒடிய நெடும் தோள் பறி தர வயிறு திறந்தார்
இடைஇடை மலையின் விழுந்தார் இகல் பொர முடுகி எழுந்தார் – சுந்:7 27/3,4

TOP


திறந்தாள் (1)

திறந்தாள் எயிற்றை அவள் அண்ணல் இடை சென்றான் – சுந்:1 70/1

TOP


திறந்திட (1)

விண் திறந்திட விம்மி அரற்றினான் – யுத்3:29 34/4

TOP


திறந்திலை (1)

திறந்திலை விழித்திலை அருளும் செய்கிலை – யுத்4:38 20/3

TOP


திறந்து (42)

பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – பால:7 32/3
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – அயோ:5 30/4
பல்லும் வல் எயிறும் மின்னு பகு வாய் முழை திறந்து
அல்லி புல்லும் அலர் அன்னம் அனையாளை ஒரு கை – ஆரண்:1 19/2,3
அ கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை – ஆரண்:6 87/1
எயிறு அலைத்து முழை திறந்து ஏங்கிய – ஆரண்:12 2/1
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான் – ஆரண்:15 39/3
ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும் – கிட்:1 29/1
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா – கிட்:5 11/2
வாய் திறந்து ஆர்த்தது வள்ளல் ஓங்கிய – கிட்:6 1/2
அருவி அம் கண் திறந்து அன்பின் நோக்கினான் – கிட்:6 19/2
கடம் திறந்து எழு களிறு அனைய கார் முகில் – கிட்:10 108/1
படம் திறந்து உருவலின் பொலியும் பான்மை போல் – கிட்:10 108/4
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற – கிட்:14 66/3
புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து
விக்காது விழுங்க நின்றாள் அது நோக்கி வீரன் – சுந்:1 58/2,3
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் – சுந்:7 33/3
நசை திறந்து இலங்க பொங்கி நன்று நன்று என்ன நக்கு – யுத்1:3 127/1
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி – யுத்1:3 127/2
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும் – யுத்1:3 127/3
திசை திறந்து அண்டம் கீற சிரித்தது செம் கண் சீயம் – யுத்1:3 127/4
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம் – யுத்1:6 48/1
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன – யுத்1:6 48/2
கடல் திறந்து எங்கணும் வற்ற அ கடல் – யுத்1:6 48/3
மனம் மிக நாணி ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான் – யுத்1-மிகை:12 3/2
புண் திறந்து குருதி பொழிந்து உக – யுத்2:15 59/3
வாய் திறந்து அரற்ற பற்றி மகோதரன் கடிதின் வந்து – யுத்2:17 31/2
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள் – யுத்2:17 36/4
இரு கணும் திறந்து நோக்கி அயல் இருந்து இரங்குகின்ற – யுத்2:18 257/1
முலை குவட்டு எற்றும் கையாள் முழை திறந்து அன்ன வாயாள் – யுத்2:18 265/2
வான மகளிரும் தம் வாய் திறந்து மாழ்கினார் – யுத்2:18 273/4
வாச தார் மாலை மார்பன் வாய் திறந்து அரற்றலுற்றான் – யுத்2:19 209/4
புண் கொள திறந்து மார்பின் ஈருளை போக்குவாரும் – யுத்3:29 41/2
அயர்த்தனள் அரிதின் தேறி வாய் திறந்து அரற்றலுற்றாள் – யுத்3:29 46/4
அரக்கன் ஏகினன் வீடணன் வாய் திறந்து அரற்றி – யுத்4:32 37/1
அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே – யுத்4:38 13/4
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து
இரங்கினள் மயன் மகள் இனைய பன்னினாள் – யுத்4:38 21/3,4
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – யுத்4:38 24/1
அனைவரும் வாய் திறந்து அரற்றினார்-அரோ – யுத்4:40 56/4
வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும் – யுத்4:40 67/3
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி – யுத்4:40 115/4
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – யுத்4:42 4/3
ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – யுத்4:42 4/4
மை அறு மன் உயிர் தொகைகள் வாய் திறந்து
ஒய்யென ஒலித்ததால் உவகை மீக்கொள – யுத்4-மிகை:40 17/2,3

TOP


திறந்துகொண்டு (1)

அடைத்து வைத்தன திறந்துகொண்டு ஆற்றுதி ஆயின் – யுத்2:15 252/3

TOP


திறப்ப (2)

பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே – கிட்:10 5/4
திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது – யுத்2:16 330/2

TOP


திறப்பன (1)

மின் திறப்பன ஒத்தன வெயில் விடு பகு வாய் – சுந்:3 133/2

TOP


திறப்பு (1)

மண் திறப்பு எய்த வீழ்ந்தான் மாருதி இமைப்பின் வந்தான் – யுத்2:16 191/4

TOP


திறப்புற (1)

புண் திறப்புற வலாளன் கையினால் புகைந்து குத்த – யுத்2:16 191/3

TOP


திறம் (78)

உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – பால:5 15/4
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை – பால:5 101/4
திறம் செய் காசு ஈன்ற சோதி பேதை சே ஒளியின் சேந்து – பால:22 13/3
இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென் இனி யான் உன் – பால:24 18/1
மாதராள் அவன் திறம் மறுப்ப கங்குல் மான் – பால-மிகை:11 56/2
திறம் திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர் தீர் – அயோ:2 73/3
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா – அயோ:4 113/3
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி – அயோ:9 6/1
வினை திறம் யாது இனி விளைப்பது இன்னமும் – அயோ:11 59/3
அனை திறம் அல்லன அல்ல அன்னது – அயோ:14 42/3
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – அயோ:14 76/2
இ திறம் புணர்த்தனர் என்கின்றார் சிலர் – ஆரண்:10 33/4
திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள் – ஆரண்:12 54/1
திறம் திறம்பல் தெளிவு உடையோர்க்கு எலாம் – கிட்:7 106/4
விழை திறம் தொழில் என்ன விளம்புவான் – கிட்:7 109/4
திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர – கிட்:10 42/2
புறத்து இனி யார் திறம் புகழும் வாகையும் – கிட்:10 100/4
திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன் – கிட்:11 2/2
திறம் திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்து தாழ்த்தான் – கிட்:11 64/2
திறம் திறம் ஏவி அன்னார் சேர்வது பார்த்து தாழ்த்தான் – கிட்:11 64/2
திறம் தெரிவது என் என இசைத்தனர் திசைத்தார் – கிட்:14 40/4
சொல் திறம் உடையார் மற்று எ சுருதியின் தொகுதி யாவும் – கிட்-மிகை:2 3/2
இ திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும் – சுந்:1 13/1
காம நறையின் திறம் நுகர்ந்தனர் களித்தார் – சுந்:2 159/2
என் திறம் தரும் தன்மை இதால் எனை – சுந்:3 99/2
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – சுந்:4 62/4
திறம் தெரிவது என்னை-கொல் இ நல்_நுதலி செய்கை – சுந்:4 64/4
இ திறம் அனையவள் இயம்ப இன்னமும் – சுந்:5 39/1
சென்று நீர் பொருதிர் என்று திற திறம் செலுத்தி தேய – சுந்:11 9/3
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர் – சுந்:12 76/2
திறம் திறம்பிய காம செருக்கினால் – சுந்:12 91/1
சிந்த நூறி சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப – சுந்:12 120/2
வன் திறம் அனுமன் வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி – சுந்-மிகை:1 1/2
இ திறம் அனந்த கோடி இராக்கத குழுவின் உள்ளார் – சுந்-மிகை:2 6/1
எ திறம் இவர்-தம் சீரை எண்ணுவது எனவே அண்ணல் – சுந்-மிகை:2 6/3
உய் திறம் இல்லை என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு – சுந்-மிகை:4 3/2
திறம் தெரிந்திடின் அது-தானும் செய் தவம் – யுத்1:2 69/2
ஒன்னார் அ திறம் எய்தி உரைத்தார் – யுத்1:3 94/4
இ திறம் நிகழ்வுறு காலை எய்திய – யுத்1:4 32/1
அனையவன் திறம் யான் அறி_அளவு எலாம் அறைவென் – யுத்1:5 52/2
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – யுத்1:13 3/3
வாதுறு பகை திறம் மலிந்துடையதேனும் – யுத்1-மிகை:2 7/3
வினை திறம் எவர்க்கும் அது வெல்வது அரிது அன்றே – யுத்1-மிகை:2 19/4
இ திறம் அமரின் ஏற்று ஆங்கு இருவரும் பொலிந்த-காலை – யுத்1-மிகை:3 25/1
பொரு திறம் அமையும் என்னா புது மலர் சேக்கை புக்கான் – யுத்1-மிகை:9 18/4
பொரு திறம் முயன்ற செய்கை புகலுவான் எடுத்து கொண்டாம் – யுத்1-மிகை:12 5/4
தேர் எலாம் துமிந்த மாவின் திறம் எலாம் துமிந்த செம் கண் – யுத்2:15 150/1
வீர திறம் இது நன்று என வியவா மிக விளியா – யுத்2:15 173/1
திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும் – யுத்2:16 79/2
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – யுத்2:16 83/3
செய் திறம் அன்னது தெரிய கேட்டியால் – யுத்2:16 83/4
திறம் கொள் சாரி திரிந்த நாள் – யுத்2:16 116/1
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – யுத்2:16 129/3
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – யுத்2:16 165/2
திற திறம் பட துணித்து அவன் தேரையும் சிதைத்தான் – யுத்2:16 237/4
திறம் கெட ஒழுக்கம் குன்ற தேவரும் பேண தக்க – யுத்2:17 65/3
மிகும் திறம் வேறொன்று இல்லா இருவர் நாண் ஒலியும் விஞ்ச – யுத்2:17 74/2
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி – யுத்2:17 75/3
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி – யுத்2:17 75/3
இ திறம் உன்னி அரக்கர் பிரான் – யுத்2:18 13/4
திறம் தரு கவியின் சேனை செறி கழல் நிருதன் சீற – யுத்2:19 98/1
செய் திறம் இலையால் என்றான் தேவர்க்கும் தெரிக்க ஒணாதான் – யுத்2:19 267/4
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று – யுத்3:22 68/2
உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – யுத்3:22 219/1
இறும் திறம் அவனுக்கு இல்லை நாடுதும் ஏகி என்றான் – யுத்3:24 15/4
மாதை ஒறுத்தல் வசை திறம் அன்றோ – யுத்3:26 32/4
அ திறம் ஆனதேனும் அயோத்தி-மேல் போன வார்த்தை – யுத்3:26 88/3
படை கண்டிலர் கண்டிலர் பட்ட திறம் – யுத்3-மிகை:31 53/4
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப – யுத்4:33 21/2
திமிர மா அன்ன செய்கைய இ திறம்
அமிர்தின் வந்தன ஐ_இரு கோடியால் – யுத்4:33 26/3,4
எய் திறம் தவிர்ந்தான் இமையோர்களை – யுத்4:37 172/3
உய் திறம் துணிந்தான் அறம் உன்னுவான் – யுத்4:37 172/4
தூத என் இனி செய் திறம் சொல் என்றாள் – யுத்4:40 16/4
ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட – யுத்4:40 49/1
பல் உயிர் திறம் படைத்தவன் உலகிடை பாய்ந்தான் – யுத்4-மிகை:41 15/4
திறம் புகாது அவிரும் நாளும் சிதைவு இலர் தேரும்-காலை – யுத்4-மிகை:41 149/3
இ திறம் இருத்தி என்றான் மறைகளின் இறுதி கண்டான் – யுத்4-மிகை:41 165/4
திறம் உற்ற சிறப்பர் ஆகி மானுட செவ்வி வீரம் – யுத்4-மிகை:42 3/2

TOP


திறம்-தனை (1)

திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – யுத்1:12 30/2

TOP


திறம்-தொறு (1)

தீராய் பிரிந்து திரிவாய் திறம்-தொறு அவை தேறும் என்று தெளியாய் – யுத்2:19 261/2

TOP


திறம்கொள் (1)

திறம்கொள் வெம் சின படை-கொடு குமுதனும் சேர்ந்தான் – கிட்:12 16/4

TOP


திறம்ப (4)

தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி – அயோ:3 113/1
முன்னே கொடுத்து முறை திறம்ப தம்பிக்கு – அயோ:4 108/3
புறம் திறம்ப எளியவர் பொங்குதல் – கிட்:7 106/2
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி – யுத்3:25 11/2

TOP


திறம்பட (1)

இ திறம்பட மாயையின் படை வகுத்து எழுந்து அங்கு – யுத்4-மிகை:37 14/1

TOP


திறம்பல் (11)

செய்ம் முறை கடன் அவை திறம்பல் இன்றியே – பால:5 92/1
செம்மையின் திறம்பல் செல்லா தோற்றத்தார் தெரியும் காலம் – அயோ:1 8/3
செய்கையின் ஒரு முறை திறம்பல் இன்றியே – அயோ:1 13/2
அறம் திறம்பல் கண்டு ஐயன் அயோத்தியில் – அயோ:4 218/3
ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனா – அயோ:5 38/1
சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே – ஆரண்:10 13/1
மறம் திறம்பல் வலியம் எனா மனம் – கிட்:7 106/1
அறம் திறம்பல் அரும் கடி மங்கையர் – கிட்:7 106/3
திறம் திறம்பல் தெளிவு உடையோர்க்கு எலாம் – கிட்:7 106/4
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின் – கிட்:10 100/3
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையால் – யுத்3:31 73/3

TOP


திறம்பவர் (1)

அவ்வவர் துறை-தொறும் அறம் திறம்பவர்
எ இடம் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு எனா – அயோ:2 53/3,4

TOP


திறம்பா (2)

நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – அயோ:13 67/2
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – ஆரண்:4 23/3

TOP


திறம்பா-வகை (1)

நிறம் திறம்பா-வகை இயற்றும் நீதியால் – யுத்1:2 69/3

TOP


திறம்பாத (2)

திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத
உண்மையும் எல்லாம் உடனே கொண்டு ஏகினையே – அயோ:14 64/2,3
மறை திறம்பாத வாய்மை மன்னர்க்கு மனுவில் சொல்லும் – கிட்:7 80/3

TOP


திறம்பாது (2)

மறம் திறம்பாது தோலா வலியினர் எனினும் மாண்டார் – சுந்:3 128/1
ஆதலால் அவனை காண அறத்தொடும் திறம்பாது ஐய – யுத்2:16 148/3

TOP


திறம்பாதோர் (1)

உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர்
மயில் முறை குலத்து உரிமையை மனு முதல் மரபை – அயோ:2 71/2,3

TOP


திறம்பாமல் (1)

துறை திறம்பாமல் காக்க தோன்றினான் வந்து தோன்ற – கிட்:7 80/4

TOP


திறம்பி (1)

மறந்து நீதியின் திறம்பி வாளின் கொன்று – அயோ:14 99/3

TOP


திறம்பிய (1)

திறம் திறம்பிய காம செருக்கினால் – சுந்:12 91/1

TOP


திறம்பின் (1)

நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என – கிட்:11 28/3

TOP


திறம்பினர் (3)

அற துறை திறம்பினர் அரக்கர் ஆற்றலர் – கிட்:10 100/1
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் – சுந்:12 91/4
இரக்கம் நீங்கினர் அறத்தொடும் திறம்பினர் எனினும் – யுத்2:16 218/3

TOP


திறம்பினரும் (2)

அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே – சுந்:3 128/2
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே – சுந்:3 128/2

TOP


திறம்பினனால் (2)

இறை திறம்பினனால் என்னே இழிந்துளோர் இயற்கை என்னின் – கிட்:7 80/1
முறை திறம்பினனால் என்று மொழிகின்ற முகத்தான் முன்னர் – கிட்:7 80/2

TOP


திறம்பினாரை (1)

பெண்டிரின் திறம்பினாரை துறந்தது பிழையிற்று ஆமே – யுத்3:27 173/4

TOP


திறம்பினீர் (1)

திறம்பினீர் மெய் சிதைத்தீர் உதவியை – கிட்:11 31/1

TOP


திறம்பினும் (6)

உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர் – அயோ:2 71/2
நிறம் திறம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின் – அயோ:2 73/2
நிறம் திறம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின் – அயோ:2 73/2
திறம் திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர் தீர் – அயோ:2 73/3
திறம் திறம்பினும் செய்தவம் திறம்பினும் செயிர் தீர் – அயோ:2 73/3
மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ – அயோ:2 73/4

TOP


திறம்பினோமோ (1)

சிரங்களை துணித்தும் என்ன கண்டது திறம்பினோமோ – யுத்3:27 75/4

TOP


திறம்பு (2)

திறம்பு காலத்துள் யாவையும் சிதையினும் சிதையா – சுந்:2 21/3
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர் – யுத்4:40 49/2

TOP


திறம்புதல் (1)

மறம் திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ – அயோ:2 73/4

TOP


திறம்பும் (1)

நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என – கிட்:11 28/3

TOP


திறம்புவார் (1)

கோன் என்பது அறிந்த பின்னை திறம்புவார் குறையின் அல்லால் – சுந்:3 140/4

TOP


திறம்புவேனோ (1)

சீதை-தன் திறத்தின்-ஆயின் அமர் தொழில் திறம்புவேனோ – யுத்1:9 83/4

TOP


திறமும் (3)

தேவரும் தவமும் செய்யும் நல் அற திறமும் மற்றும் – கிட்:11 63/1
தெளி யாளியும் முரண் சீயமும் சின வீரர்-தம் திறமும்
வெளி வானகம் இலதாம்-வகை விழுந்து ஓங்கிய பிண பேர் – யுத்3:31 118/2,3
திறமும் நான புனலொடு சேக்கையும் – யுத்4:34 3/3

TOP


திறல் (148)

வன் திறல் சேர் அமைச்சர் தொழ மா மணி தேர் ஏறுதலும் வானோர் வாழ்த்தி – பால:5 54/3
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – பால:5 62/3
வன் திறல் மைந்தரை அளிக்கும் மா மகம் – பால:5 80/3
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர் – பால:7 38/2
ஏனம் எனும் திறல் மாவலி என்பான் – பால:8 8/3
ஏதி யாதவர் ஏழ் திறல் கொங்கணர் – பால:21 48/1
செம்பொன் மேரு அனைய புய திறல் சேர் இராமன் திரு கதையில் – பால-மிகை:0 27/3
வன் திறல் சுரர் குரு வாழ்த்து எடுப்பவே – பால-மிகை:5 13/4
மிகும் திறல் மைந்தரை வேறு நீங்குறா – பால-மிகை:7 19/1
திறல் கொள் ஆமை ஆய் முதுகினில் மந்தரம் திரிய – பால-மிகை:9 22/1
திண் திறல் புனை சகரனும் தனையர் சேவகங்கள் – பால-மிகை:9 31/1
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான் – பால-மிகை:9 31/4
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால் – பால-மிகை:11 21/2
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான் – பால-மிகை:11 25/2
விருப்பின் எய்தினன் வெம் திறல் வேந்தனை – அயோ:11 39/1
சின கொடும் திறல் சீற்ற வெம் தீயினான் – அயோ:14 3/1
பொரு திறல் சுமந்திரன் போய பின்னரே – அயோ-மிகை:5 2/4
கயில் விரி வயிர பைம் பூண் கடும் திறல் மடங்கல் அன்னான் – அயோ-மிகை:8 4/2
வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் – ஆரண்:3 44/3
தேவர் தானவர் திண் திறல் நாகர் வேறு – ஆரண்:4 32/1
குளம் கோடும் அன்றே அ கொடிய திறல் வீரர்-தமை கொன்ற பின்னர் – ஆரண்:6 132/3
திண் திறல் வளை எயிற்று அரக்கர் தேவர் ஆய் – ஆரண்:7 120/2
சிங்க ஏறு என திறல் சித்தர் சேரவே – ஆரண்:10 9/4
அங்கையின் அரன் கயிலை கொண்ட திறல் ஐயன் – ஆரண்:10 43/1
வன் திறல் மருப்பின் ஆற்றல் மடித்த என் மார்பில் வந்தால் – ஆரண்:12 69/3
தீய்ந்து ஆசு_அற வீசி அ திண் திறல் துண்ட வாளால் – ஆரண்:13 38/3
வன் திறல் மாய மான் வந்தது ஆதியா – ஆரண்:13 104/3
வெம் திறல் வேல் கொடு சூர் அடும் வீர – ஆரண்:14 59/3
ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – ஆரண்:15 53/4
அரும் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின் – ஆரண்-மிகை:3 1/1
வன் திறல் அரக்கர் வளிமைக்கு நிகர் யாரே – ஆரண்-மிகை:3 7/4
மேவ அரும் திறல் சேர் நாகர் மெல்லியர்கள் விளங்கு கந்திருவர் மேல் விஞ்சை – ஆரண்-மிகை:10 5/2
கயக்கிய கடும் திறல் கருத்துளே கிடந்து – ஆரண்-மிகை:10 8/2
பரும் திறல் புயம் பிணிப்புண்டு பாசத்தால் – ஆரண்-மிகை:10 9/2
செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழ சினவி – கிட்:3 77/1
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும் – கிட்:6 28/2
பெற்றிலன் பெரும் திறல் பெயர்த்தும் போர் செயற்கு – கிட்:7 24/3
வல் நெடும் தடம் திரள் புயத்து அடு திறல் வாலி – கிட்:7 60/2
வையம் மீதிடை கிடந்த போர் அடு திறல் வாலி – கிட்:7 66/2
வெம் திறல் படை வீரர் விராய் வர – கிட்:11 26/2
வன் திறல் தூதுவர் கொணர வானர – கிட்:12 1/3
சேறு காண்குறும் திறல் கெழு வானர சேனை – கிட்:12 4/2
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த – கிட்:12 14/3
சேர்க நின்னொடும் திண் திறல் சேனையும் – கிட்:13 9/3
வன் திறல் மாருதி வல்லையோ எமை – கிட்:14 27/3
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கிட்:14 61/3
உயங்கும் ஆர்ப்பினன் ஒல்லை வந்து அடு திறல் வாலி – கிட்-மிகை:7 2/3
வன் திறல் இராமனை வாழ்த்தி வந்தவே – கிட்-மிகை:12 1/4
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு எஞ்ஞான்றும் – சுந்:2 191/2
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற – சுந்:3 30/3
மகரிகை வயிர குண்டலம் அலம்பும் திண் திறல் தோள் புடை வயங்க – சுந்:3 74/2
திண் திறல் அரக்கனும் இருக்க ஓர் திறத்தின் – சுந்:6 4/2
வெம் திறல் அரக்கனும் விலக்க அரு வலத்தால் – சுந்:6 7/2
அரும் திறல் மந்தரம் அனையர் ஆயினார் – சுந்:9 41/4
சென்றான் வன் திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான் விழி எரிகின்றான் – சுந்:10 31/4
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – சுந்:11 9/2
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் – சுந்:11 51/2
திண் திறல் அரக்கர்-தம் செருக்கு சிந்துவான் – சுந்:12 13/1
வன் திறல் ஆய வாலி வலியன்-கொல் அரசின் வாழ்க்கை – சுந்:12 78/3
வெம் திறல் வீரன் வியந்தான் – சுந்:13 56/2
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – சுந்:14 8/4
திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான் – சுந்:14 15/4
திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் – சுந்:14 23/1
மாயம் மிகும் திறல் வானர வீரன் – சுந்-மிகை:11 17/2
மிகும் திறல் கரி பரி மணி தேர் இவை விளிய – சுந்-மிகை:11 30/3
இனையன பற்பலர் இசைப்ப வெம் திறல்
அனுமனை அமர் களம் நின்று வஞ்சகர் – சுந்-மிகை:12 2/1,2
தேடு அரும் மணி சிவிகையோடு அரும் திறல் அரக்கர் – சுந்-மிகை:13 10/3
வன் திறல் மாருதி கேண்மோ – சுந்-மிகை:13 15/1
வன் திறல் ததிமுகன் வானரேசன் முன் – சுந்-மிகை:14 20/2
வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே – சுந்-மிகை:14 30/2
வன் திறல் அரசு இளம் குரிசில் மைந்தனை – சுந்-மிகை:14 33/2
வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான் – சுந்-மிகை:14 38/1
வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கி சொன்னான் – சுந்-மிகை:14 45/4
உறு திறல் கலுழன்-மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் – யுத்1:2 87/2
வீரன் திண் திறல் மார்பினில் வெண் கோடு – யுத்1:3 97/1
நொதுமல் திண் திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன் – யுத்1:5 67/1
இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடும் கமல கையான் – யுத்1:10 2/2
ஆலம் உண்டவன் அடும் திறல் மிக்கான் – யுத்1:11 26/3
சினம் கொள் திண் திறல் அரக்கனும் சிறு நகை செய்தான் – யுத்1:11 35/1
சிதைய திண் திறல் இராவண குன்றிடை சென்றான் – யுத்1:12 4/2
தின்றிடுவென் என்று எழு சின திறல் அரக்கன் – யுத்1:12 22/3
வன் திறல் அரக்கன் மௌலி மணிகளை வலியால் வாங்கி – யுத்1:12 32/3
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – யுத்1:14 20/4
மிகுத்த திறல் வானவரும் வேத முதல் யாவும் – யுத்1-மிகை:2 17/2
கற்று அறிந்தவர்க்கு அரசனை கடும் திறல் அவுணர் – யுத்1-மிகை:3 16/2
பொய் திறல் கனகன் வேண்டும் போர் பல இயற்றி பின்னும் – யுத்1-மிகை:3 25/2
திண் திறல் பெறும் வானக தேர் ஒன்றின் இவர்ந்தே – யுத்1-மிகை:5 9/2
சென்று என வந்து நிற்பான் திறல் கெழு தீர்க்கபாதன் – யுத்1-மிகை:11 6/4
திண் திறல் நெடும் தேர் தெரிந்து ஏறினான் – யுத்2:15 94/4
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது – யுத்2:15 95/3,4
வன் திறல் ஆளி சீயம் மற்றைய பிறவும் முற்றும் – யுத்2:15 154/2
வல்லாய் செரு வலியாய் திறல் மறவோய் இதன் எதிரே – யுத்2:15 163/3
தேவியை விடுதி-ஆயின் திறல் அது தீரும் அன்றே – யுத்2:16 38/1
திண் திறல் வீரன் வாயில் திறத்தலும் சுவாத வாதம் – யுத்2:16 44/1
வன் திறல் இரு கரம் வாங்கி மாந்தியே – யுத்2:16 102/3
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா – யுத்2:16 178/3
வில்லினால் சொல்லின் அல்லது வெம் திறல் வெள்க – யுத்2:16 231/3
வன் திறல் தோற்றிலான் மயக்கம் எய்தினான் – யுத்2:16 284/4
தேவரே முதலா மற்றை திண் திறல் நாகர் மண்ணோர் – யுத்2:17 54/1
வன் திறல் அரக்கன் அன்ன வாசகம் மனத்து கொள்ளா – யுத்2:17 70/1
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை – யுத்2:17 73/3
உகும் திறல் அமரர் நாடும் வானர யூகத்தோரும் – யுத்2:17 74/1
வெம் திறல் சித்தி கண்ட வீடணன் வியந்த நெஞ்சன் – யுத்2:18 206/1
சேறலும் களிற்றின் மேலான் திண் திறல் அரக்கன் செவ்வே – யுத்2:18 218/1
ஆளி திறல் அன்னவன் கொண்டன ஆழி ஏழும் – யுத்2:19 17/2
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன் – யுத்2:19 33/3
ஆர்த்த-போதில் அரும் திறல் சிங்கனும் – யுத்2-மிகை:15 3/1
தேயம் எங்கும் திரிந்தது திண் திறல்
சாய இந்திரனே பண்டு தந்தது – யுத்2-மிகை:15 11/3,4
எடுக்கும் திண் திறல் அரக்கனும் சிலையை நாண் எறிந்தான் – யுத்2-மிகை:15 32/4
வன் திறல் மனிதன் வெம் போர் எவரினும் வலியனேனும் – யுத்2-மிகை:16 1/2
பரித்த திண் திறல் பாகரை பகைவனுக்கு எதிரே – யுத்2-மிகை:16 40/3
இனைய திண் திறல் அரக்கனுக்கு அ வழி இதயத்தில் பெரு ஞான – யுத்2-மிகை:16 55/1
பொரு திறல் அரக்கனோடும் புகுந்து அமர் கடிதின் ஏன்றான் – யுத்2-மிகை:18 28/4
விறல் அதிகாயன் வீழ வெம் திறல் அரக்கன் மைந்தர் – யுத்2-மிகை:18 31/1
மற்றும் திறல் வானர வீரர்கள் யாரும் – யுத்2-மிகை:18 33/1
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால் – யுத்3:20 98/4
திண் திறல் அரக்கன் கொற்ற பொன் தடம் சில்லி தேரை – யுத்3:21 15/2
பெரும் திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் – யுத்3:24 85/1
வெம் திறல் அரக்கர் வேந்தன் மகன் இவை விளம்பலுற்றான் – யுத்3:26 10/4
சின வெம் திறல் இளம் கோளரி அதுவே கொடு தீர்த்தான் – யுத்3:27 130/4
ஒருவரே சென்று அ உறு திறல் குரங்கையும் உரவோர் – யுத்3:30 29/1
மெய் கொடும் திறல் வீடணன் விளம்புவான் வீர – யுத்3:31 31/2
வென்றி வெம் திறல் படை பெரும் தலைவர்கள் மீண்டார் – யுத்3:31 35/4
பொரு திண் திறல் போக இலக்குவன் அங்கு – யுத்3-மிகை:20 13/3
அரும் திறல் அகம்பன் ஆதி அரக்கரோடு அளவு இல் ஆற்றல் – யுத்3-மிகை:22 7/1
பொரும் திறல் களிறு காலாள் புரவி தேர் அளப்பு இல் கோடி – யுத்3-மிகை:22 7/2
தீயிடை நெய் சொரிந்து இயற்றும் திண் திறல்
தீயவன் என் என திகைத்து நோக்கினான் – யுத்3-மிகை:27 3/3,4
சீறு கோள் அரி முகத்தினர் திறல் புலி முகத்து ஐஞ்ஞூறு – யுத்3-மிகை:30 3/1
காது வெம் கொலை கரி பரி கடும் திறல் காலாள் – யுத்3-மிகை:30 5/3
வன் திறல் குலிசம் ஓச்சி வரை சிறகு அரிந்து வெள்ளி – யுத்3-மிகை:31 10/2
திமிலம் கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும் – யுத்3-மிகை:31 28/2
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – யுத்4:34 15/4
செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து – யுத்4:37 169/3
கடும் திறல் அமர் களம் காணும் ஆசையால் – யுத்4:40 39/1
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/2
அடு திறல் பரிதி_மைந்தன் அவன் நிலை குலைய தாக்கி – யுத்4-மிகை:41 56/2
சேதுவின் கரை சேர்ந்த அ திறல் புனை இராமன் – யுத்4-மிகை:41 90/1
விழுந்தவன்-தனை வெம் திறல் இராகவன் நோக்கி – யுத்4-மிகை:41 106/1
அடு திறல் பரிதி_மைந்தன் நகர் அதன் அழகு பாராய் – யுத்4-மிகை:41 128/3
சேனையோர் திறல் சேது வான் பெருமையும் செப்ப – யுத்4-மிகை:41 139/3
பெரும் திறல் இலங்கை-தன்னை எங்ஙனம் பெரியோய் நீயே – யுத்4-மிகை:41 146/2
வன் திறல் மாருதி வளர்ந்த கீர்த்தியான் – யுத்4-மிகை:41 190/4
வன் திறல் விராதனை மடித்து மா தவர் – யுத்4-மிகை:41 226/3
வன் திறல் சாம்பனோடு வாவினர் ஏவ நாயேன் – யுத்4-மிகை:41 239/2
வன் திறல் அனுமன் செம் கை வல கையால் பற்றி காலின் – யுத்4-மிகை:41 254/2
கல் திரள் வயிர திண் தோள் கடும் திறல் மடங்கல் அன்னான் – யுத்4-மிகை:42 45/3
வன் திறல் கயமும் மாவும் வழங்கினன் வயங்கு சீரான் – யுத்4-மிகை:42 56/4
வன் திறல் களிறும் தேரும் வாசியும் மணி பொன் பூணும் – யுத்4-மிகை:42 65/2

TOP


திறலவன் (2)

சின கொடும் திறலவன் திரிந்து நோக்கினான் – யுத்2:16 273/4
செம் தனி ஒரு சுடர் என மறை திறலவன்
இந்திரதனு என எழு சிலை குனிவுழி – யுத்2:18 138/2,3

TOP


திறலவனுக்கு (1)

வெம் திறலவனுக்கு ஐய வீடணன் விரைவில் உன்-பால் – யுத்2:16 124/2

TOP


திறலன (1)

ஊதை போல்வன உரும் உறழ் திறலன உருவி – யுத்4:32 16/1

TOP


திறலாய் (2)

வெம் திறலாய் இது வேண்டும் எனா முன் – பால:8 15/3
வெம் திறலாய் விரைவின் வருக என்றான் – சுந்-மிகை:11 22/3

TOP


திறலார் (1)

நல்லார் முறை வீசி நகும் திறலார்
மல்லால் இளகாது மலைந்தனன் மால் – யுத்2:18 67/2,3

TOP


திறலார்கள் (1)

வெருவரு திண் திறலார்கள் வில் ஏந்திம் எனில் செம்பொன் – பால:12 24/2

TOP


திறலாளொடு (1)

திண் திறலாளொடு தாடகை சீராள் – ஆரண்:14 49/2

TOP


திறலான் (3)

பாய் அரி திறலான் பசும் சாந்தினால் – பால:18 23/1
தீர்த்தன் கழல் பரவா முதல் அரி-போல் வரு திறலான்
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார் – யுத்2:18 155/2,3
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான் – யுத்3:20 70/4

TOP


திறலினர் (1)

அரு வலிய திறலினர் ஆய் அறம் கெடுக்கும் விறல் அரக்கர் – பால:12 24/1

TOP


திறலினாய் (1)

வன் திறலினாய் எனலும் வாள் எயிறு வாயில் – யுத்1:2 65/2

TOP


திறலினான் (1)

அரன் முதல் தலைவருக்கு அதிசய திறலினான் – கிட்:3 10/4

TOP


திறலினானும் (1)

வென்றி வெம் திறலினானும் அவன் அடித்தலத்து வீழ்ந்தான் – யுத்2:16 162/4

TOP


திறலினானை (1)

பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கிட்:14 59/3

TOP


திறலினும் (1)

ஓங்கு அரும் பெரும் திறலினும் காலினும் உரத்தின் – கிட்:7 73/1

TOP


திறலினை (1)

சிந்தினை கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே – சுந்-மிகை:14 11/3

TOP


திறலினோய் (1)

ஏதி வெம் திறலினோய் இமைப்பிலோர் எதிர் – யுத்2:16 280/1

TOP


திறலினோனும் (1)

உறுத்துதல் செய் கும்பகருண திறலினோனும்
மறுத்தும் ஒரு வாய்மை இது கேள் என உரைத்தான் – யுத்1-மிகை:2 20/3,4

TOP


திறலும் (1)

தெய்வ படையும் சினமும் திறலும்
மை அற்று ஒழி மா தவம் மற்றும் எலாம் – யுத்2:18 78/1,2

TOP


திறலோய் (4)

சின கொடும் திறலோய் முன்னர் தேசிகன் பிழைத்து வேறு ஓர் – பால-மிகை:11 26/3
சிலந்தி உண்பது ஓர் குரங்கின்-மேல் சேறியேல் திறலோய்
கலந்த போரில் நின் கட்புல கடும் கனல் கதுவ – சுந்:9 1/1,2
தேர் ஏறுதி தந்தனென் வெம் திறலோய் – யுத்2:18 17/4
தீயர் இ திசை வரும் படை அரக்கர் திண் திறலோய் – யுத்3-மிகை:30 2/4

TOP


திறலோர் (4)

வீர திறலோர் இவை இன்ன விளம்பும் வேலை – கிட்:7 45/1
வெய்யோன் மகன் முதல் ஆகிய விறலோர் மிகு திறலோர்
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார் – யுத்3:27 162/1,2
போயின போயின திசை நிறைய புரள்பவர் முடிவு இலர் பொரு திறலோர்
ஏயினர் ஒருவரை ஒருவர் குறித்து எரி கணை இரு மழை பொழிவன-போல் – யுத்3:28 22/3,4
மேய சக்கர பொருப்பிடை மேவிய திறலோர்
ஆயிர தொகை பெரும் தலை உடையவர் அடங்கா – யுத்3-மிகை:30 2/1,2

TOP


திறலோன் (5)

திறத்து மூவரும் திருந்திட திருத்தும் அ திறலோன் – அயோ:1 36/4
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் – ஆரண்:1 16/4
அ தன்மை அறிந்த அரும் திறலோன்
உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால் – யுத்1:3 114/1,2
திண்டாடினன் வந்த சின திறலோன் – யுத்2:18 27/4
தீர்ந்த சேதுவின் கரையையும் காட்டினன் திறலோன் – யுத்4-மிகை:41 115/4

TOP


திறவா-வகை (1)

பெரும் புண் திறவா-வகை பேருதி நீ – ஆரண்:13 18/2

TOP


திறழ் (1)

வன் திறழ் யமனையும் அரரு மாற்றுவார் – யுத்1:5 22/4

TOP


திறன் (21)

செஞ்செவே செரு_முகத்து அன்றியே திறன் இலா – பால:7 7/2
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ – பால:24 22/2
அற திறன் நன்று தாரா கணத்தொடும் அமைக அன்னான் – பால-மிகை:11 35/4
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – அயோ:3 23/4
அவியுறு மனத்தன் ஆகி அற திறன் அழிய செய்யான் – கிட்:7 124/2
நடம் திறன் நவில்வுறு நங்கைமார் முகம் – கிட்:10 108/3
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கிட்:14 2/4
சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று – கிட்:17 6/3
தேர் மேல் குதிகொண்டவன் இ திறன் சிந்தை-செய்தான் – சுந்:1 52/3
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – சுந்:2 201/1
சிதைவுறல் அவர்க்கு வேண்டின் செய் திறன் நேர்ந்தது எண்ணின் – சுந்:3 144/3
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – சுந்:4 14/2
தூயவர் துணி திறன் நன்று தூயதே – யுத்1:4 86/1
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – யுத்1:9 66/4
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – யுத்2:16 165/3
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – யுத்2:16 166/4
செரு திண் வாளினால் திற திறன் உங்களை அமர் துறை சிரம் கொய்து – யுத்2:16 324/3
தகும் திறன் நினைந்தேன் எம்பிக்கு அமரிடை தனிமைப்பாடு – யுத்2:17 74/3
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் – யுத்2:18 63/3
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – யுத்2:19 89/4
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – யுத்3:22 183/4

TOP


திறனாலே (3)

திற திறனாலே செய் தவம் முற்றி திரு உற்றாய் – ஆரண்:11 10/1
அற திறனாலே எய்தினை அன்றோ அது நீயும் – ஆரண்:11 10/3
புற திறனாலே பின்னும் இழக்க புகுவாயோ – ஆரண்:11 10/4

TOP


திறனாலோ (1)

மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய் – ஆரண்:11 10/2

TOP


திறனும் (3)

தீயின் வெந்தன இனி துன்னிமித்தம் பெறும் திறனும் உண்டோ – யுத்1:2 96/4
தெள்ளு தண் திரையிற்று ஆகி பிறிது ஒரு திறனும் சாரா – யுத்1:4 130/2
எ வகை திறனும் நல்கி இனியன பிறவும் கூறி – யுத்4-மிகை:42 63/2

TOP


திறனோ (1)

முத்தம்-கொல்லோ முழுநிலவின் முறியின் திறனோ முறை அமுத – சுந்:4 53/1

TOP


திறை (6)

மன்னவர் தரு திறை அளக்கும் மண்டபம் – பால:3 61/1
இயம் கெழு தானையர் இறுத்த மா திறை
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின் – அயோ:11 53/1,2
இடு திறை அளந்தனன் இரந்து நிற்கவே – ஆரண்-மிகை:10 10/4
திறை தந்தன தெய்வ நிதி கிழவன் – யுத்2:18 40/3
வானவர்க்கு இறைவன் திறை தந்தன – யுத்4:33 30/1
தானவர்க்கு இறைவன் திறை தந்தன – யுத்4:33 30/3

TOP


திறையோடும் (1)

திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழல் கால் தசரதன் ஆம் – பால:12 26/1

TOP


தின்-மின் (3)

தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 148/4
தின்-மின் தின்-மின் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 148/4
தேயு-மின் கைகளால் தின்-மின் என்று எமை – யுத்1:2 29/2

TOP


தின்கில (1)

தெள்ளு தீம் குழை யாவையும் தின்கில
உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன – பால:14 36/2,3

TOP


தின்ப (1)

தேசம் முதல் முற்றும் ஓர் இமைப்பின் உயிர் தின்ப
கோசிகன் அளித்த கடவுள் படை கொதிப்போடு – ஆரண்:11 25/2,3

TOP


தின்பர் (1)

தின்பர் என் இனி செயத்தக்கது என்று தீர்ந்தானோ – சுந்:3 16/2

TOP


தின்பென் (2)

பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் – சுந்:3 134/3
செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென் என்றான் – யுத்1:3 125/4

TOP


தின்மையும் (1)

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே – பால-மிகை:0 29/2

TOP


தின்ற (3)

தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – சுந்:8 6/2
தின்ற வல் அரக்கரை திருகி தின்றதால் – சுந்:9 27/3
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – யுத்2:17 35/3

TOP


தின்றதால் (1)

தின்ற வல் அரக்கரை திருகி தின்றதால்
என்றனர் அயிர்த்தனர் நிருதர் எண்ணிலார் – சுந்:9 27/3,4

TOP


தின்றல்லது (1)

கொன்று தின்றல்லது ஓர் எண்ணம் கூடுமோ – யுத்1:2 41/3

TOP


தின்றனர்கள்தாம் (1)

நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – யுத்1:2 92/3

TOP


தின்றனன் (2)

தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம் – யுத்1:2 65/3
வரும் களிற்றினை தின்றனன் மால் அறா – யுத்2:16 59/3

TOP


தின்றனென்-எனினும் (1)

தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும் – யுத்4:37 12/2

TOP


தின்றாய் (1)

தின்றாய் செறி கழல் இந்திரன் இசையை திசை திரித்தாய் – யுத்2:15 161/2

TOP


தின்றார் (2)

தின்றார் தம் குடர் பேய் தின்ன – சுந்:5 44/2
தின்றார் எதிர் சென்று செறிந்தனரால் – யுத்3:31 190/4

TOP


தின்றாள் (1)

தின்றாள் ஒருத்தி இவள் என்பது தெரிந்தான் – சுந்:1 66/4

TOP


தின்றான் (4)

அறம் தின்றான் என அரசு அது ஆள்வெனோ – அயோ:14 99/4
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர் – சுந்:10 34/1
பூசுரர்க்கு அலக்கண் ஈந்தான் மன்னுயிர் புடைத்து தின்றான்
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான் – யுத்1:14 4/2,3
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான்
பின் அது கிடக்க என்னா தன்னுடை பெரும் திண் தேரை – யுத்4:37 3/2,3

TOP


தின்றானோ (1)

தின்றானோ எ புறத்தே செறிந்தானோ சிறை சிறியேன் – சுந்:2 224/2

TOP


தின்றிடு (1)

சேர்ந்து ஏகுகின்றேன் வலையாம் எனின் தின்றிடு என்றான் – சுந்:1 57/4

TOP


தின்றிடு-மின் (1)

கொன்று தின்றிடு-மின் என தூதரை கோறல் – யுத்1-மிகை:4 2/2

TOP


தின்றிடுதல் (1)

தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும் – யுத்1:2 55/3

TOP


தின்றிடுவென் (1)

தின்றிடுவென் என்று எழு சின திறல் அரக்கன் – யுத்1:12 22/3

TOP


தின்று (28)

வெவ் அரம் தின்று அயில் படைக்கும் சுடர் வேலோன் அடி இறைஞ்சி வேந்தர் வேந்தன் – பால:5 63/2
பார்த்து எயிறு தின்று பகு வாய்_முழை திறந்து ஓர் – பால:7 32/3
மென்று தின்று விளியாது விரியும் பசியொடே – ஆரண்:1 10/4
தின்று தீய தேடினேன் – ஆரண்:1 66/4
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும் – ஆரண்:15 31/3
தின்று காந்தி விழி-வழி தீ உக – கிட்:7 97/2
முள் எயிறு தின்று பசி மூழ்கிட இருந்த – கிட்:10 81/4
தின்று சகரர்க்கு அதிகம் ஆகி நனி சேறும் – கிட்:14 42/2
சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம் – சுந்:2 80/2
கோள் வளை எயிறு தின்று தீ என கொதிக்கின்றாரும் – சுந்:7 14/4
தின்று தேவரும் முனிவரும் அவுணரும் திகைப்ப – சுந்:11 49/2
தின்று தேக்கிடுகின்றது தேவர்கள் சிரிப்பார் – சுந்:13 40/3
தின்று உறங்கி மறம் தவா செல்வியே – சுந்-மிகை:3 16/4
தின்று_தின்று உவகை கூரும் தேன் நுகர் அளியின் மொய்த்தே – சுந்-மிகை:14 4/4
தின்று_தின்று உவகை கூரும் தேன் நுகர் அளியின் மொய்த்தே – சுந்-மிகை:14 4/4
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – யுத்1:3 81/3
தின்று வாயை விழி-வழி தீ உக – யுத்1:9 48/2
அருமை இன்றியே தின்று இறை ஆறினான் – யுத்2:16 56/2
தின்று தின்று உமிழும் பற்றி சிரங்களை திருகும் தேய்க்கும் – யுத்2:16 173/3
தின்று தின்று உமிழும் பற்றி சிரங்களை திருகும் தேய்க்கும் – யுத்2:16 173/3
தின்று தின்று உமிழ்கின்றாரின் துயருக்கே சேக்கை ஆனாள் – யுத்2:17 29/4
தின்று தின்று உமிழ்கின்றாரின் துயருக்கே சேக்கை ஆனாள் – யுத்2:17 29/4
சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – யுத்2:19 78/3
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக – யுத்2:19 86/3
அறத்தை தின்று அரும் கருணையை பருகி வேறு அமைந்த – யுத்3:31 6/1
தின்று தீர்வன போலும் சினத்தன – யுத்4:37 33/4
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – யுத்4:37 197/3
இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர் ஊன்கள் தின்று
பெருக்கிய உடலர் பொய்ம்மை பிதற்றுவோர் பீடை செய்வோர் – யுத்4-மிகை:41 66/3,4

TOP


தின்று_தின்று (1)

தின்று_தின்று உவகை கூரும் தேன் நுகர் அளியின் மொய்த்தே – சுந்-மிகை:14 4/4

TOP


தின்றும் (1)

தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி – அயோ:11 75/2

TOP


தின்றுளான் (1)

தின்றுளான் நெடும் பல் முறை தேவரை செருவின் – யுத்1:5 36/3

TOP


தின்றோன் (1)

பொய் வித்தி வஞ்சம் காத்து புலை விளைத்து அறத்தை தின்றோன்
கை வித்தும் சாத்தினான் அ கடல் பெரும் படையை எல்லாம் – யுத்4-மிகை:41 131/1,2

TOP


தின்ன (7)

நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர் – பால:7 41/3
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன
எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – ஆரண்:12 65/3,4
தின்றார் தம் குடர் பேய் தின்ன
கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு – சுந்:5 44/2,3
திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரி தின்ன
அம் கை பத்து இரட்டியான்-தன் ஆணையால் அழகு மாண – சுந்:6 51/2,3
தின்ன தின்ன எரிந்தன திக்கு எலாம் – யுத்2:15 89/4
தின்ன தின்ன எரிந்தன திக்கு எலாம் – யுத்2:15 89/4
தின்ன போதுமோ தேவரின் வலியமோ சிறியேம் – யுத்3:31 40/2

TOP


தின்னவே (1)

தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் – யுத்1:7 15/3

TOP


தின்னவோ (1)

தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ தீவினையோர் – ஆரண்:6 113/1

TOP


தின்னா (2)

என்றனன் எயிறு தின்னா எரி எழ விழித்து நோக்கி – சுந்-மிகை:3 17/1
தேர்த்து ஊறும் குருதி-தன்னால் என்றனன் எயிறு தின்னா – யுத்1:13 8/4

TOP


தின்னா-முன்னம் (1)

கொன்று இவர் தின்னா-முன்னம் கூறுதி தெரிய என்றான் – யுத்1:14 20/3

TOP


தின்னிய (1)

காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – சுந்:3 94/4

TOP


தின்னு-மின் (2)

செய்யு-மின் மண்ணிடை தேய்-மின் தின்னு-மின்
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – சுந்:12 1/3,4
வெல்வான் நம் கோன் தின்னு-மின் வம் என்பவர் மெய்யும் – சுந்-மிகை:3 24/2

TOP


தின்னுகின்ற (1)

தோளினை தின்னுகின்ற சோம்பினை துடைத்தி என்றான் – ஆரண்:7 62/4

TOP


தின்னும் (7)

தின்னும் புன்மையின் தீமையது ஏது ஐய – பால:7 42/2
சிலையின் மாரனை தின்னும் நினைப்பினாள் – ஆரண்:6 67/2
சேதன மன் உயிர் தின்னும் தீவினை – ஆரண்:12 49/2
நலிஞ்சு தின்னும் நாம வேல் – ஆரண்-மிகை:1 10/2
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும்
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன் – யுத்1:2 115/3,4
ஊனொடும் தின்னும் பின்னை ஒலி திரை பரவை ஏழும் – யுத்1:3 139/2
அரியொடும் வாழ்ந்த பேடை அங்கணத்து அழுக்கு தின்னும்
நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – யுத்2:17 68/3,4

TOP


தினகரன் (2)

திமிரம்-அது அற வரு தினகரன் எனவும் – பால:5 121/2
செம் சுடர் இருள் கீறி தினகரன் ஒரு தேர் மேல் – பால:23 21/3

TOP


தினகரனை (1)

தினகரனை அணவு கொடிகள் திசை அடைவ – யுத்3:31 161/1

TOP


தினங்கள் (1)

திருந்து இழையவர் சில தினங்கள் தீர்ந்துழி – பால:5 40/1

TOP


தினம் (1)

தேவர்கள் தமை தினம் துரந்து மற்று அவர் – ஆரண்-மிகை:3 2/1

TOP


தினவினர் (1)

சொறிந்து தீர்வு உறு தினவினர் மலைகளை சுற்றி – யுத்3:31 10/3

TOP


தினவு (4)

மொய் பெறா தினவு உறு முழவு தோளினான் – பால:4 12/2
செரு பெறா தினவு உறு சிகர தோளினார் – ஆரண்:7 44/4
செறிந்தன மயிர்ப்புறம் தினவு தீர்வுற – சுந்:9 30/3
தினவு உறு புயம் ஒடிபடவும் திசை_திசை ஒரு தனி திரிவான் – சுந்-மிகை:7 4/4

TOP


தினவும் (1)

செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன் – பால:24 18/3

TOP


தினவுற (1)

தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – சுந்:7 16/4

TOP


தினை (3)

தினை சிலம்புவ தீம் சொல் இளம் கிளி – பால:2 29/1
ஆம் தினை பொழுதினில் அகறியால் என – யுத்1:4 54/3
எண் பக தினை அளவையும் கருணையோடு இசைந்த – யுத்4:41 35/1

TOP


தினைத்துணை (1)

தினைத்துணை வயிறு அலா சிற்றெறும்புகள் – அயோ-மிகை:10 4/1

TOP


தினையும் (2)

தினையும் மாத்திரை துணிபட முறைமுறை சிந்தினன் சரம் சிந்தி – யுத்2:16 326/4
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – யுத்4:32 39/4

TOP