நி-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 63
நிகர்_இல் 1
நிகர்_இலாதான் 1
நிகர்க்க 2
நிகர்க்கல 2
நிகர்க்கிலன் 1
நிகர்க்கும் 4
நிகர்க்குமால் 1
நிகர்த்த 8
நிகர்த்ததால் 2
நிகர்த்தது 3
நிகர்த்தவால் 1
நிகர்த்தன 14
நிகர்த்தனர் 3
நிகர்த்தனவால் 3
நிகர்த்தான் 1
நிகர்ப்ப 5
நிகர்ப்பது 1
நிகர்ப்பவர் 1
நிகர்ப்பன 5
நிகர்ப்பான் 1
நிகர்வரும் 1
நிகர்வன 6
நிகரோ 1
நிகழ் 2
நிகழ்க 2
நிகழ்கின்றது 1
நிகழ்ச்சி 1
நிகழ்த்த 1
நிகழ்த்தல் 1
நிகழ்த்தலாம் 1
நிகழ்த்தலும் 1
நிகழ்த்தலுற்றாம் 1
நிகழ்த்தலுற்றான் 1
நிகழ்த்தா 1
நிகழ்த்திய 1
நிகழ்த்தினன் 1
நிகழ்த்தினனால் 2
நிகழ்த்தினார் 1
நிகழ்த்தினாள் 1
நிகழ்த்தினான் 3
நிகழ்த்தினானால் 1
நிகழ்த்தினை 1
நிகழ்த்தினோன் 1
நிகழ்த்துக 1
நிகழ்த்தும் 7
நிகழ்த்துவது 1
நிகழ்த்துவாம் 1
நிகழ்த்துவாய் 2
நிகழ்த்துவான் 1
நிகழ்தக்கன 1
நிகழ்தர 1
நிகழ்ந்த 9
நிகழ்ந்த-போதிலே 1
நிகழ்ந்தது 9
நிகழ்ந்ததும் 2
நிகழ்ந்ததை 2
நிகழ்ந்ததோ 1
நிகழ்ந்தவா 2
நிகழ்ந்தன 1
நிகழ்ந்தனை 1
நிகழ்ந்திடு 1
நிகழ்ந்திடும் 1
நிகழ்ந்து 1
நிகழ்வது 1
நிகழ்வுழி 4
நிகழ்வுற 1
நிகழ்வுறு 1
நிகழ 2
நிகழும் 11
நிகழும்-காலை 1
நிகும்பரோடும் 1
நிகும்பலை 5
நிகும்பன் 4
நிகும்பனும் 1
நிச்சயம் 9
நிசரத 1
நிசாகர 1
நிசாசரர் 1
நிசாசரன் 5
நிசாசரனும் 1
நிசி 1
நிசிசர 1
நிசிசரர் 3
நிசிசரற்கு 1
நிடதத்தின் 1
நிடதம் 1
நிண 8
நிண-மேல் 1
நிணத்தாள் 1
நிணத்தின் 1
நிணத்தோடு 1
நிணம் 8
நிணமும் 3
நிணமுமாய் 1
நித்தம் 1
நித்தமும் 3
நித்திய 1
நித்தில 2
நித்திலம் 3
நிதம்ப 1
நிதி 18
நிதி-வழி 1
நிதிகளும் 2
நிதியங்கள் 1
நிதியம் 6
நிதியமும் 3
நிதியின் 5
நிதியும் 3
நிதியை 1
நிதியொடு 1
நிதியோடு 1
நிந்தனின் 1
நிந்தனை 6
நிந்திக்கல் 1
நிந்தை 2
நிந்தை_இல் 1
நிபம் 2
நிமல 3
நிமலன் 2
நிமலனும் 1
நிமி 1
நிமித்தங்கள் 1
நிமித்தம் 4
நிமித்தமா 1
நிமித்தமும் 1
நிமித்து 1
நிமிர் 69
நிமிர்கிற்கும் 1
நிமிர்கின்ற 3
நிமிர்கின்றன 3
நிமிர்ச்சி 1
நிமிர்ச்சிய 1
நிமிர்த்த 2
நிமிர்த்தது 1
நிமிர்த்தருளும் 1
நிமிர்த்து 1
நிமிர்தர 2
நிமிர்தலும் 1
நிமிர்ந்த 33
நிமிர்ந்தது 11
நிமிர்ந்தன 3
நிமிர்ந்தனன் 1
நிமிர்ந்தார் 2
நிமிர்ந்தான் 10
நிமிர்ந்திட 2
நிமிர்ந்தில 1
நிமிர்ந்து 37
நிமிர்ந்துளது 1
நிமிர்ந்துளர் 1
நிமிர்வ 5
நிமிர்வது 1
நிமிர்வதே 1
நிமிர்வர் 1
நிமிர்வன 1
நிமிர்வாய் 2
நிமிர்வான் 1
நிமிர்வு 1
நிமிர்வுற்றன 1
நிமிர்வுற்று 1
நிமிர 24
நிமிரும் 8
நிமிரும்-காலை 1
நியங்கொடு 1
நியம 2
நியமம் 4
நியமமும் 1
நியாயம் 1
நியாயமே 1
நிர் 1
நிரக்கும் 1
நிரந்த 3
நிரந்தரம் 15
நிரந்தன 5
நிரந்து 2
நிரப்பவும் 1
நிரப்பி 5
நிரப்பிய 1
நிரப்பினாய்-அரோ 1
நிரப்பினான் 1
நிரப்பினான்-அரோ 1
நிரப்பினையோ 1
நிரப்பினோர் 1
நிரப்பு 1
நிரப்புதல் 1
நிரப்புதி 1
நிரப்பும் 4
நிரப்புவீர் 1
நிரம்ப 7
நிரம்பல 1
நிரம்பலின் 1
நிரம்பவே 1
நிரம்பன 1
நிரம்பா 1
நிரம்பி 2
நிரம்பிடுகில் 1
நிரம்பிடுவது 1
நிரம்பிய 16
நிரம்பியது 1
நிரம்பியதோ 1
நிரம்பின 2
நிரம்பினான் 2
நிரம்பு 4
நிரம்பும் 3
நிரம்புவது 1
நிரம்புற 1
நிரம்புறும் 1
நிரயத்தினில் 1
நிரல் 1
நிரல்பட 1
நிரவிய 1
நிராசனர் 1
நிராயுதன் 1
நிருத்தம் 1
நிருத 19
நிருத_குலம் 2
நிருதர் 89
நிருதர்-தம் 12
நிருதர்-தம்-மேல் 1
நிருதர்_கோ 1
நிருதர்_கோன் 4
நிருதர்_கோனும் 1
நிருதர்_கோனை 1
நிருதர்க்கு 6
நிருதர்க்கு_இறை 1
நிருதர்க்கும் 1
நிருதர்கள் 8
நிருதராம் 1
நிருதராய் 1
நிருதரானார் 1
நிருதரும் 2
நிருதரே 2
நிருதரை 9
நிருதரோடு 1
நிருதரோடும் 1
நிருதன் 11
நிருதனது 2
நிருதனும் 2
நிருதாதியர் 1
நிருதி 4
நிருதியின் 2
நிருப 3
நிருபர் 5
நிருபர்க்கு 2
நிருபர்க்கும் 1
நிருபரும் 1
நிருபன் 1
நிருபா 1
நிருமித்த 2
நிருமித்தன 1
நிருமித்தாய் 1
நிருமியா 2
நிரை 50
நிரைக்கும் 1
நிரைகள் 2
நிரைத்த 12
நிரைத்தலின் 2
நிரைத்தவை 2
நிரைத்தார் 6
நிரைத்தாள் 1
நிரைத்திடும் 1
நிரைத்து 7
நிரைத்தும் 1
நிரைந்தன 1
நிரைந்து 1
நிரைப்பார் 1
நிரையம் 1
நிரையால் 2
நிரையின் 4
நிரையும் 2
நிரையை 1
நில் 21
நில்-மின் 1
நில்லா 5
நில்லாத 1
நில்லாதாய் 1
நில்லாது 2
நில்லாதே 1
நில்லாய் 5
நில்லார் 3
நில்லார்கள் 1
நில்லாள் 2
நில்லு 2
நில்லு-மின் 1
நில்லும் 2
நில 51
நில_மகட்கு 1
நில_மகள் 10
நில_மகள்-தன் 1
நில_மகள்-தன்னை 1
நில_மகளை 2
நில_மங்கை 1
நில_மடந்தை 3
நில_மா_மகள் 1
நில_மாது 2
நிலங்கள் 1
நிலங்கள்-தன்னை 1
நிலத்த 1
நிலத்தவர் 1
நிலத்தவோ 1
நிலத்தன் 1
நிலத்தாரும் 1
நிலத்திடை 7
நிலத்தில் 7
நிலத்தின் 7
நிலத்தினிடை 1
நிலத்தினில் 4
நிலத்து 39
நிலத்து-அரோ 1
நிலத்தும் 1
நிலத்தே 3
நிலத்தை 10
நிலத்தையும் 1
நிலத்தொடு 3
நிலத்தொடும் 3
நிலத்தோடு 1
நிலத்தோடும் 1
நிலம் 97
நிலம்-தொறும் 1
நிலமதில் 1
நிலமும் 1
நிலமே 1
நிலயம் 3
நிலயமே 1
நிலவரை 1
நிலவரையில் 1
நிலவின் 7
நிலவினால் 1
நிலவினுக்கு 1
நிலவினும் 1
நிலவு 16
நிலவும் 1
நிலவே 3
நிலவை 3
நிலன் 7
நிலனும் 9
நிலனுற 1
நிலனே 1
நிலனொடு 2
நிலனோடும் 1
நிலா 36
நிலாக்களும் 1
நிலாதது 1
நிலாது 2
நிலாம் 3
நிலாவ 1
நிலாவகை 1
நிலாவிய 1
நிலாவின் 2
நிலாவு 1
நிலாவை 1
நிலை 227
நிலை-தொறும் 1
நிலைக்க 1
நிலைக்கலாமையும் 1
நிலைக்கு 1
நிலைக்கும் 2
நிலைகளில் 1
நிலைகெட 1
நிலைகொள் 1
நிலைத்தார்களும் 1
நிலைத்தான் 1
நிலைத்திலர் 1
நிலைத்து 3
நிலைதிரிவார் 1
நிலைநிற்பது 1
நிலைநிறுத்தற்கு 1
நிலைநின்றது 1
நிலைநின்றன 1
நிலைப்பது 1
நிலைபெற்றுளது 1
நிலைபெற 1
நிலைபெறாது 1
நிலைபெறுத்தலும் 1
நிலைமை 17
நிலைமையார் 1
நிலைமையும் 5
நிலைமையை 1
நிலைய 8
நிலையத்தின் 1
நிலையதாக 1
நிலையது 5
நிலையம் 2
நிலையர் 5
நிலையவன் 1
நிலையள் 1
நிலையளாக 1
நிலையன் 3
நிலையன 3
நிலையா 1
நிலையாத 1
நிலையாது 1
நிலையாய் 1
நிலையார் 1
நிலையால் 2
நிலையாவால் 1
நிலையான் 2
நிலையானுடன் 1
நிலையிட 1
நிலையில் 4
நிலையிற்று 1
நிலையின் 12
நிலையின்-மேல் 1
நிலையினர் 2
நிலையினாரே 1
நிலையினில் 1
நிலையினின் 1
நிலையினை 2
நிலையும் 3
நிலையுற 1
நிலையே 6
நிலையை 4
நிலையோ 1
நிலையோர்கள் 1
நிவந்த 20
நிவந்தது 1
நிவந்தன 4
நிவந்து 3
நிவப்பு 1
நிழல் 58
நிழல்கள் 1
நிழலிடை 2
நிழலின் 2
நிழலினன் 1
நிழலும் 1
நிழலுமே 1
நிழலே 1
நிழலை 4
நிழற்ற 4
நிழற்றிட 1
நிழற்றும் 1
நிற்க 57
நிற்கத்தான் 1
நிற்கலா 1
நிற்கலாமோ 1
நிற்கவும் 2
நிற்கவே 5
நிற்கவே-கொல் 1
நிற்கிலது 1
நிற்கிலர் 1
நிற்கின் 2
நிற்கின்ற 2
நிற்கின்றார் 2
நிற்கின்றான் 3
நிற்கின்றேன் 1
நிற்கு 16
நிற்கும் 45
நிற்குமால் 2
நிற்குமே 1
நிற்குமோ 5
நிற்கே 1
நிற்கொண்டு 1
நிற்ப 18
நிற்பதாயினான் 1
நிற்பது 11
நிற்பர் 6
நிற்பவர் 3
நிற்பவும் 2
நிற்பன 8
நிற்பனவும் 1
நிற்பாய் 1
நிற்பார் 7
நிற்பான் 4
நிற்பின் 4
நிற்பினும் 1
நிற்புற 1
நிற்புறும் 1
நிற்பென் 2
நிற்பெனோ 1
நிற்பேன் 1
நிற்றல் 6
நிற்றலால் 1
நிற்றலின் 1
நிற்றலும் 4
நிற்றலோடும் 3
நிற்றி 14
நிற்றி-போலும் 1
நிற்றியால் 1
நிற்றியேல் 3
நிற்றியோ 1
நிற்றிர் 2
நிற்றும் 2
நிற 121
நிறங்களின் 1
நிறங்களும் 1
நிறத்த 7
நிறத்தது 1
நிறத்தர் 2
நிறத்தவர் 2
நிறத்தவள் 1
நிறத்தவன் 2
நிறத்தவனை 1
நிறத்தவேனும் 1
நிறத்தன் 2
நிறத்தன 2
நிறத்தனவாய் 1
நிறத்தாய் 1
நிறத்தாள் 1
நிறத்தான் 5
நிறத்திடை 1
நிறத்தின் 3
நிறத்தினர் 1
நிறத்தினாள் 1
நிறத்தினாற்கு 1
நிறத்தினான் 4
நிறத்தினானும் 1
நிறத்தினானை 1
நிறத்து 33
நிறத்தை 5
நிறத்தொடு 1
நிறத்தோடு 2
நிறத்தோர் 1
நிறம் 59
நிறம்-தனில் 1
நிறம்-தொறும் 1
நிறமே 1
நிறமோ 1
நிறவ 1
நிறீஇ 1
நிறீஇயது-போல் 1
நிறுக்க 1
நிறுத்த 3
நிறுத்தல் 1
நிறுத்தலால் 1
நிறுத்தற்கு 1
நிறுத்தான் 1
நிறுத்தி 11
நிறுத்திய 1
நிறுத்தியே 1
நிறுத்திலன் 1
நிறுத்தினன் 2
நிறுத்தினான் 1
நிறுத்தினை 1
நிறுத்து 3
நிறுத்துதற்கு 1
நிறுத்தும் 2
நிறுத்துவாய் 1
நிறுத்துவென் 1
நிறுப்பென் 1
நிறுவ 1
நிறுவர் 1
நிறுவா 1
நிறுவி 16
நிறுவினன் 2
நிறை 111
நிறை_மதி 1
நிறைக்கும் 1
நிறைக 1
நிறைகின்றேனால் 1
நிறைஞ்ச 1
நிறைத்தது 1
நிறைத்ததே 1
நிறைத்தனரால் 1
நிறைத்தனவும் 1
நிறைத்தார் 1
நிறைத்து 3
நிறைந்த 26
நிறைந்தது 5
நிறைந்தவன் 2
நிறைந்தன 12
நிறைந்தார் 1
நிறைந்தாளை 1
நிறைந்திடும் 1
நிறைந்து 10
நிறைந்துள 2
நிறைந்தோய் 1
நிறைப்பன 1
நிறைபுடை 1
நிறைய 10
நிறையவும் 1
நிறையாத 1
நிறையின் 1
நிறையும் 7
நிறையொடும் 1
நிறைவரு 1
நிறைவளம் 1
நிறைவாரும் 1
நிறைவினோடு 1
நிறைவு 2
நிறைவும் 1
நிறைவை 1
நின் 326
நின்-கண் 5
நின்-கணே 1
நின்-தன் 2
நின்-தனை 1
நின்-பால் 10
நின்-மின் 4
நின்-மின்கள் 1
நின்-மேல் 1
நின்-வயின் 8
நின்-வழி 1
நின்கு 1
நின்மல 1
நின்மலன் 1
நின்ற 408
நின்ற-கால் 1
நின்ற-காலை 1
நின்ற-காலையில் 1
நின்ற-காறும் 1
நின்ற-போதினில் 2
நின்ற-போதும் 1
நின்றதன் 1
நின்றதன்-மேல் 1
நின்றதனை 1
நின்றதால் 2
நின்றது 69
நின்றதும் 5
நின்றதே 1
நின்றபடி 2
நின்றம் 1
நின்றமை 1
நின்றமைதான் 1
நின்றருள் 1
நின்றருளும் 1
நின்றவர் 21
நின்றவர்க்கு 4
நின்றவரை 1
நின்றவரோ 1
நின்றவள் 1
நின்றவள்-தன்னை 2
நின்றவன் 31
நின்றவன்-தன்னை 3
நின்றவனை 3
நின்றவால் 1
நின்றவும் 6
நின்றவை 1
நின்றன 26
நின்றனம் 1
நின்றனர் 13
நின்றனர்கள் 1
நின்றனவும் 2
நின்றனள் 7
நின்றனன் 39
நின்றனனே 1
நின்றனென் 4
நின்றனை 2
நின்றனையோ 1
நின்றாம் 1
நின்றாய் 17
நின்றாய்க்கு 1
நின்றாயொடு 1
நின்றார் 76
நின்றார்க்கு 1
நின்றார்கட்கு 1
நின்றார்கள் 3
நின்றார்களை 1
நின்றாராம் 1
நின்றாருடன் 1
நின்றாரும் 1
நின்றாரே 1
நின்றாரை 6
நின்றால் 5
நின்றாள் 44
நின்றாள்-தனை 1
நின்றாளை 1
நின்றான் 159
நின்றானே 1
நின்றானை 7
நின்றானையும் 1
நின்றானொடு 1
நின்றிடலும் 1
நின்றிடின் 3
நின்றிடு 1
நின்றிடும் 1
நின்றில 4
நின்றிலர் 4
நின்றிலள் 1
நின்றிலன் 2
நின்றிலாத 1
நின்றிலென் 1
நின்றீர் 2
நின்று 518
நின்று-அனைய 1
நின்றுநின்று 1
நின்றும் 15
நின்றுழி 5
நின்றுழியே 1
நின்றுள 2
நின்றுளது 1
நின்றுளர் 1
நின்றுளன் 2
நின்றுளார் 2
நின்றுளாரும் 1
நின்றுளென் 1
நின்றுளோர்க்கு 1
நின்றுளோன் 1
நின்றென 1
நின்றே 10
நின்றேம் 1
நின்றேயும் 1
நின்றேன் 26
நின்றேனும் 1
நின்றேனே 1
நின்றோர் 4
நின்ன 1
நின்னது 5
நின்னதே 3
நின்னவே 1
நின்னால் 10
நின்னிடை 1
நின்னில் 1
நின்னின் 7
நின்னினும் 1
நின்னுடை 3
நின்னுடைத்து 1
நின்னுடைய 3
நின்னுழை 5
நின்னுழையே 1
நின்னுளே 1
நின்னை 77
நின்னையும் 7
நின்னையே 2
நின்னொடு 3
நின்னொடும் 4
நின்னோடு 8
நின 1
நினக்கு 27
நினக்கும் 1
நினக்குமேல் 1
நினது 15
நினை 7
நினை-தொறும் 2
நினை-மின் 1
நினைக்க 1
நினைக்கல் 2
நினைக்கிலர் 1
நினைக்கிலாதவர் 1
நினைக்கிலான் 1
நினைக்கிலென் 1
நினைக்கிலை 3
நினைக்கிலோம் 1
நினைக்கின்ற 2
நினைக்கும் 1
நினைக்கும்-தோறும் 1
நினைக்குமால் 1
நினைக்குவார் 1
நினைகின்ற 1
நினைகின்றவர் 1
நினைகின்றன 1
நினைகின்றார் 1
நினைகின்றாள் 1
நினைகுவென் 1
நினைகையும் 3
நினைத்த 1
நினைத்தது 4
நினைத்தற்கும் 1
நினைத்தன 1
நினைத்தனள் 1
நினைத்தனன் 2
நினைத்தனனாம்-அரோ 1
நினைத்தனை 1
நினைத்தான் 5
நினைத்தியோ 2
நினைத்திலன் 2
நினைத்திலிர் 1
நினைத்திலை 2
நினைத்தீர் 1
நினைத்து 8
நினைதல் 1
நினைதலும் 1
நினைதி 3
நினைதி-ஆயின் 1
நினைதியாம்-எனின் 1
நினைதியால் 1
நினைதியோ 1
நினைந்த 8
நினைந்தது 4
நினைந்ததுதான் 1
நினைந்ததும் 1
நினைந்ததே 1
நினைந்ததோ 1
நினைந்தவன் 1
நினைந்தவும் 1
நினைந்தவை 1
நினைந்தன 1
நினைந்தனர் 1
நினைந்தனவோ 1
நினைந்தனளோ 1
நினைந்தனன் 3
நினைந்தனென் 3
நினைந்தனை 1
நினைந்தனையோ 1
நினைந்தாய் 3
நினைந்தார் 3
நினைந்தாள் 1
நினைந்தான் 15
நினைந்திடும் 1
நினைந்திருந்தது 1
நினைந்திருந்து 1
நினைந்திலள் 1
நினைந்திலன் 3
நினைந்திலை 3
நினைந்து 56
நினைந்தும் 3
நினைந்துழி 1
நினைந்தேன் 4
நினைப்ப 5
நினைப்பது 3
நினைப்பன் 1
நினைப்பார்களோ 1
நினைப்பாள் 1
நினைப்பின் 4
நினைப்பினன் 1
நினைப்பினார் 1
நினைப்பினாள் 1
நினைப்பினிடை 1
நினைப்பினில் 2
நினைப்பு 6
நினைப்பும் 4
நினைப்பொடும் 1
நினைய 3
நினையகில்லாய் 1
நினையகிற்றிலன் 1
நினையல் 4
நினையலாம் 1
நினையலாவது 1
நினையலுற்றான் 1
நினையவும் 3
நினையா 11
நினையா-முன் 1
நினையாத-முன் 2
நினையாதார் 1
நினையாது 1
நினையாய் 2
நினையாரோ 2
நினையின் 4
நினையினர் 1
நினையினும் 2
நினையும் 26
நினையும்-தோறும் 1
நினையுமா-போல் 1
நினையுமால் 1
நினைவதற்கு 2
நினைவதன் 3
நினைவதன்-முன்னம் 1
நினைவது 6
நினைவர்க்கு 1
நினைவரால் 1
நினைவன 2
நினைவாய் 1
நினைவார் 2
நினைவாலும் 1
நினைவாளனை 1
நினைவான் 1
நினைவித்தது 1
நினைவில் 2
நினைவின் 6
நினைவினர் 1
நினைவினன் 2
நினைவினால் 1
நினைவு 21
நினைவு_அரு 1
நினைவு_அரும் 2
நினைவும் 5
நினைவுற்றான் 1
நினைவுறு 3
நினைவுறும் 1
நினைவென் 1
நினைவேனோ 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


நிகர் (63)

கோன் நிகர் குடிகள்-தம் கொள்கை சான்றன – பால:3 33/4
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத – பால:3 54/2
ஆயவன் ஒரு பகல் அயனையே நிகர்
தூய மா முனிவனை தொழுது தொல் குல – பால:5 1/1,2
தூ மணி தவிசிடை சுருதியே நிகர்
கோ முனிக்கு அரசனை இருத்தி கொள் கடன் – பால:5 75/2,3
தூய நல் சுதை நிகர் பிண்டம் ஒன்று சூழ் – பால:5 84/2
தவள் மதி புனை அரன் நிகர் முனி தரவே – பால:5 122/4
புடை வரும் இளவலும் என நிகர் புகல்வார் – பால:5 129/4
வார் சடை அரன் நிகர் வரத நீ அலால் – பால:13 15/2
விடம் நிகர் விழியாரும் அமுது எனும் மொழியாரும் – பால:23 37/1
கை போதகம் நிகர் காவலர் குழு வந்து அடி கதுவ – பால:24 2/3
காயும் வெண் பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று – பால-மிகை:0 3/1
இடி நிகர் வினையம் அது இயம்பினான்-அரோ – பால-மிகை:5 4/4
நிகர் இல் மைந்தனே புரந்தனன் இவன் நெடு மரபில் – பால-மிகை:9 39/3
நிகர் இல் சானவி என பெயர் படைத்தது இ நீத்தம் – பால-மிகை:9 57/4
சூழ்ந்த தீ வினை நிகர் கூனி சொல்லுவாள் – அயோ:2 55/2
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – அயோ:4 24/4
இரு கையின் கரி நிகர் எண்_இறந்தவர் – அயோ:4 171/1
நிலம் கடிந்தாளொடு நிகர் என்றார் சிலர் – அயோ:4 186/4
தீ நிகர் தொழில் ஆடை திரை பொருவன பாராய் – அயோ:9 18/4
செம் மா மலராள் நிகர் தேவியொடும் – ஆரண்:2 6/1
தன் நிகர் முனிவனை தர விடை என்னா – ஆரண்:2 32/3
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – ஆரண்:3 40/4
செம் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி – ஆரண்:6 24/2
மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார் செரு விளைத்தார் – ஆரண்:7 96/4
தன் நிகர் வீரனும் தமியன் வில்லினன் – ஆரண்:7 113/3
வன் திறல் அரக்கர் வளிமைக்கு நிகர் யாரே – ஆரண்-மிகை:3 7/4
நிகர் அறு புவனம் மூன்று என நிகழ்த்திய – ஆரண்-மிகை:10 11/1
நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறும் தேன் – கிட்:1 16/1
நிரைத்த பொன் குடமும் தீப மாலையும் நிகர்_இல் முத்தும் – கிட்:11 98/2
தமிழ் நிகர் நறவமும் தனி தண் தேறலும் – கிட்:14 35/2
முருந்து நிகர் மூரல் நகையாளையும் முனிந்தான் – கிட்:14 59/4
வீரரோடு இரவி_சுதன் மேரு மால் வரையை நிகர்
பார மா மலையின் ஒரு பாகம் ஓடுதல் புரிய – கிட்-மிகை:2 1/2,3
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் – சுந்:3 123/2
தன் நிகர் அனுமனால் இறந்த தன்மையை – சுந்-மிகை:10 9/3
நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ – யுத்1:4 3/4
தன் நிகர் பிறர் இலா தகைய சாம்பனை – யுத்1:4 69/2
காரினொடு மேரு நிகர் காய் சின அரக்கன் – யுத்1:12 19/2
நீ தர கொள்வென் யானே இதற்கு இனி நிகர் வேறு எண்ணின் – யுத்1:14 29/3
பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர்
மேவரும் கவசம் இட்டு இறுக்கி வீக்கினன் – யுத்2:15 111/1,2
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின் – யுத்2:15 164/3
மழு வாய் நிகர் வெம் சொல் வழங்குதலும் – யுத்2:18 53/2
கதிர்தான் நிகர் கைடவன் இ கதிர் வேல் – யுத்2:18 74/3
தோல் பட துதைந்து எழு வயிர தூண் நிகர்
கால் பட கை பட கால பாசம் போல் – யுத்2:18 93/1,2
எல்லை_இல் மத கரி இரவினது இனம் நிகர்
செல்வன முடிவு_இல தெறு தொழில் மறவனை – யுத்2:18 137/1,2
விடையே நிகர் அங்கதன்-மேல் விடுவானை – யுத்2:18 249/2
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை – யுத்2:19 13/1
நெற்றியில் திலதமாக இட்டனன் நிகர்_இலாதான் – யுத்2-மிகை:16 24/4
நிகர் அறு கவியின் சேனை நிலை கெட சிலவர்-தம்மை – யுத்2-மிகை:16 26/1
சாலி வண் கதிர் நிகர் புரவி தானையான் – யுத்3:20 35/1
எல்லி சுற்றிய மதி நிகர் முகத்தியர் எரி வீழ் – யுத்3:20 60/1
ஊழி பெயர் கார் நிகர் ஒண் திறலான் – யுத்3:20 70/4
வெடி படு கடல் நிகர் குருதி வெள்ளத்தில் – யுத்3:22 53/3
புண்-மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தேன் – யுத்3:22 208/2
சிலை நிகர் புருவம் நெற்றி குனித்தன விளர்த்த செ வாய் – யுத்3:25 7/4
திருகு வெம் சின தீ நிகர் சீற்றமும் – யுத்3:29 8/1
கரிய மால் வரை நிகர் கர தூடணர் கதிர் வேல் – யுத்3:30 40/2
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் – யுத்3:31 146/3
கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய – யுத்4:37 84/2
சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வொடு – யுத்4:37 84/3
விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது என் முன் – யுத்4-மிகை:41 59/2
நின்ற-போதினில் நிகர் இலா அகத்தியன் முதலோர் – யுத்4-மிகை:41 89/1
தம் நிகர் முனிவரும் தமரும் சூழ்தர – யுத்4-மிகை:41 220/3
தன் நிகர் இலாத வென்றி தம்பியும் தாயர்-தங்கள் – யுத்4-மிகை:41 280/2

TOP


நிகர்_இல் (1)

நிரைத்த பொன் குடமும் தீப மாலையும் நிகர்_இல் முத்தும் – கிட்:11 98/2

TOP


நிகர்_இலாதான் (1)

நெற்றியில் திலதமாக இட்டனன் நிகர்_இலாதான் – யுத்2-மிகை:16 24/4

TOP


நிகர்க்க (2)

செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து – ஆரண்:1 8/3
நீயுமே நிகர் பிறர் நிகர்க்க நேர்வரோ – யுத்1:4 3/4

TOP


நிகர்க்கல (2)

மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய – ஆரண்:6 7/2
கல் மலை நிகர்க்கல கனிந்த நீலத்தின் – ஆரண்:6 8/2

TOP


நிகர்க்கிலன் (1)

அறவனும் ஐய நின்னை நிகர்க்கிலன் அப்பால் நின்ற – யுத்4:32 49/2

TOP


நிகர்க்கும் (4)

நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார் – அயோ:11 115/2
கந்தர கயிலையை நிகர்க்கும் காட்சியான் – ஆரண்:13 6/4
பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடு வரவு பார்க்கும் – சுந்:14 2/3
குன்றில் துஞ்சும் தன்மை நிகர்க்கும் குறி காணீர் – யுத்4:33 5/4

TOP


நிகர்க்குமால் (1)

வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால் – ஆரண்:6 71/4

TOP


நிகர்த்த (8)

கலங்கலின் வெருவி பாயும் கயல்_குலம் நிகர்த்த கண்கள் – அயோ:13 55/4
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா – அயோ:13 57/4
வானவர் மகளிர் ஊரும் மானமே நிகர்த்த மாதோ – அயோ:13 59/4
தாக்கி அரக்கன் மகுட தலை நிகர்த்த
மூக்கினால் உச்சி முறைமுறையே மோக்கின்றான் – ஆரண்:13 102/3,4
கிளை துணை மழலை வண்டு கின்னரம் நிகர்த்த மின்னும் – கிட்:10 31/1
குழை-தொறும் கனகம் தூங்கும் கற்பகம் நிகர்த்த கொன்றை – கிட்:10 33/4
வாள் அரா விழுங்கி காலும் மதியினை நிகர்த்த வண்ணம் – யுத்1:10 18/4
ஓமத்தை நிகர்த்த உலப்பு இலவால் – யுத்3:27 32/4

TOP


நிகர்த்ததால் (2)

நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்ததால் – யுத்1:8 27/4
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – யுத்2:19 80/4

TOP


நிகர்த்தது (3)

வான வில்லை நிகர்த்தது அ வாரியே – பால:1 8/4
தலைவனை நிகர்த்தது அ தயங்கு தானையே – அயோ:12 44/4
பத்தியை நிகர்த்தது அ படையின் ஈட்டமே – அயோ:12 49/4

TOP


நிகர்த்தவால் (1)

தீ விளித்திடு தீபம் நிகர்த்தவால் – யுத்3:31 133/4

TOP


நிகர்த்தன (14)

மா மழை நிகர்த்தன மாட வீதியே – அயோ:2 43/4
குறை அற நிகர்த்தன கொற்றம் முற்றுவான் – அயோ:12 39/3
களிகளை நிகர்த்தன களி நல் யானையே – ஆரண்:10 122/4
செ வாயை நிகர்த்தன செக்கரை ஒத்த மேகம் – கிட்:7 53/4
தேரினை நிகர்த்தன புரவி தேர்களே – சுந்:9 39/4
கரி குவை நிகர்த்தன பவள காடு எலாம் – யுத்1:6 44/4
பொன் குவை நிகர்த்தன நிருதர் போர் சவம் – யுத்2:15 122/3
கல் குவை நிகர்த்தன மழையும் காட்டின – யுத்2:15 122/4
கன்றி ஓடிட கல் மழை நிகர்த்தன கற்கள் – யுத்2:15 190/4
அட்டி வைத்தன பாலிகை நிகர்த்தன அழிந்து – யுத்2:16 214/2
பிடியோடு நிகர்த்தன பின் புறம் முன் – யுத்2:18 23/2
ஆண்டலை நிகர்த்தன எருவை ஆடுவ – யுத்2:18 116/4
வடவையை நிகர்த்தன உதிர வாயன – யுத்3:20 47/4
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன இரதம் – யுத்3:22 56/4

TOP


நிகர்த்தனர் (3)

கடல் நிகர்த்தனர் மாருதி மந்தரம் கடுத்தான் – சுந்:7 47/4
வல்லி சுற்றிய மா மரம் நிகர்த்தனர் வயவர் – யுத்3:20 60/4
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – யுத்3:31 140/2

TOP


நிகர்த்தனவால் (3)

நெடு மா முகில் வீழ்வ நிகர்த்தனவால் – யுத்3:27 35/4
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால் – யுத்3:27 37/4
நிலை பேர மறிப்ப நிகர்த்தனவால் – யுத்3:27 40/4

TOP


நிகர்த்தான் (1)

மகவு கொண்டு போய் மரம் புகும் மந்தியை நிகர்த்தான் – யுத்2:15 213/4

TOP


நிகர்ப்ப (5)

குன்றி நிகர்ப்ப குளிர்ப்ப விழிப்பாள் – ஆரண்:14 48/2
பாசடை பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய் – யுத்1:10 10/4
பால் நிற பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய் – யுத்1:10 17/4
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப பணை கை யானை – யுத்4:37 204/2
கரும் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய் – யுத்4-மிகை:41 55/1

TOP


நிகர்ப்பது (1)

மாறாய் ஓர் இலங்கை நிகர்ப்பது வானுளோரும் – யுத்2:19 19/3

TOP


நிகர்ப்பவர் (1)

அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ – சுந்:2 140/4

TOP


நிகர்ப்பன (5)

நுடங்கு மாளிகை துகில் கொடி நிகர்ப்பன நோக்காய் – அயோ:10 4/4
காண் தகும் சடை கங்கையை நிகர்ப்பன காணாய் – அயோ:10 7/4
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன காணாய் – அயோ:10 16/4
படர்ந்த வானிடை தாரகை நிகர்ப்பன பாராய் – அயோ:10 27/4
மின்னொடு நிகர்ப்பன பலவும் வீசினான் – யுத்2:16 306/4

TOP


நிகர்ப்பான் (1)

கொலையே செய்வான் கூற்றை நிகர்ப்பான் கொடுமைக்கு ஓர் – கிட்:15 2/2

TOP


நிகர்வரும் (1)

மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார் – சுந்:9 14/3

TOP


நிகர்வன (6)

காரொடு நிகர்வன கடி பொழில் கழனி – பால:2 46/1
போரொடு நிகர்வன பொலன் வரை அணை சூழ் – பால:2 46/2
நீரொடு நிகர்வன நிறை கடல் நிதி சால் – பால:2 46/3
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம் – பால:2 46/4
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர – யுத்2:16 219/2
கரு மலை நிகர்வன கதமலை கனல்வன – யுத்2:18 130/4

TOP


நிகரோ (1)

நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய் – யுத்2:15 168/4

TOP


நிகழ் (2)

மேல் நிகழ் பொருள் இனி விளம்புவாம்-அரோ – பால:24 50/4
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம் விளம்பினன் வணங்கி வேந்தன் – பால-மிகை:11 29/4

TOP


நிகழ்க (2)

நின்றது நிற்க மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க நின் முன் – யுத்2:17 70/2
நின்றனன் இராமன் இன்னும் நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல் – யுத்2:19 290/3

TOP


நிகழ்கின்றது (1)

ஈது அங்கு அவை நெடு வானிடை நிகழ்கின்றது இப்பாலில் – யுத்3-மிகை:27 9/1

TOP


நிகழ்ச்சி (1)

ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு – யுத்1:13 14/1

TOP


நிகழ்த்த (1)

நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன் – யுத்4:40 107/4

TOP


நிகழ்த்தல் (1)

நேயமோடு இருந்து இவை நிகழ்த்தல் மேயினார் – பால-மிகை:5 6/4

TOP


நிகழ்த்தலாம் (1)

நின்றிடும் தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ – சுந்-மிகை:1 1/4

TOP


நிகழ்த்தலும் (1)

நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும்
வென்றி வீரன் வியப்பொடு மேல்வினை – கிட்-மிகை:11 2/2,3

TOP


நிகழ்த்தலுற்றாம் (1)

நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம் – அயோ:3 91/4

TOP


நிகழ்த்தலுற்றான் (1)

நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை நிகழ்த்தலுற்றான் – யுத்3-மிகை:31 10/4

TOP


நிகழ்த்தா (1)

நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – யுத்2:15 163/4

TOP


நிகழ்த்திய (1)

நிகர் அறு புவனம் மூன்று என நிகழ்த்திய
தொகையினில் தொகுத்திடு அண்ட சூழலில் – ஆரண்-மிகை:10 11/1,2

TOP


நிகழ்த்தினன் (1)

நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பின் நெஞ்சினான் – யுத்1:2 15/4

TOP


நிகழ்த்தினனால் (2)

நில்லாய் என நின்று நிகழ்த்தினனால் – யுத்2:18 48/4
நின்றான் இது கூறி நிகழ்த்தினனால் – யுத்2:18 75/4

TOP


நிகழ்த்தினார் (1)

நின்று மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார் – ஆரண்-மிகை:4 6/4

TOP


நிகழ்த்தினாள் (1)

நீதி வித்தகன் நங்கை நிகழ்த்தினாள் – யுத்4:40 12/4

TOP


நிகழ்த்தினான் (3)

நீதியாய் நினைந்தனென் என நிகழ்த்தினான்
சாது ஆம் என்ற அ தனுவின் செல்வனும் – கிட்:6 34/2,3
நின்ற வீரன் இனைய நிகழ்த்தினான் – கிட்:7 97/4
நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன் – யுத்4:40 107/4

TOP


நிகழ்த்தினானால் (1)

நின்-தனை பிரிந்தது உண்டே யான் என நிகழ்த்தினானால் – யுத்4-மிகை:41 170/4

TOP


நிகழ்த்தினை (1)

நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அது – கிட்:11 8/1

TOP


நிகழ்த்தினோன் (1)

நிந்தனை தேவரை நிகழ்த்தினோன் புகும் – அயோ:11 101/3

TOP


நிகழ்த்துக (1)

நெய் ஆர் ஆடல் கொள்க என்று நிகழ்த்துக என்றான் நெறி இல்லான் – யுத்3:23 1/4

TOP


நிகழ்த்தும் (7)

நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான் – யுத்1:2 7/4
நிருப என்றனர் தூதுவர் இராவணன் நிகழ்த்தும் – யுத்3:30 29/4
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – யுத்4:32 38/4
நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என நின்றான் – யுத்4:36 26/2
நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும் – யுத்4:37 120/4
தங்கு பொன் வயிற்று அன்னை-தன் தன்மையை நிகழ்த்தும் – யுத்4-மிகை:41 155/4
நினைவின் முந்துறும் மாருதிக்கு இனையன நிகழ்த்தும் – யுத்4-மிகை:41 169/4

TOP


நிகழ்த்துவது (1)

நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால் – கிட்:11 68/2

TOP


நிகழ்த்துவாம் (1)

நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம் – யுத்4:41 45/4

TOP


நிகழ்த்துவாய் (2)

நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய் – கிட்:11 7/4
நீர் கெழு தன்மையாய் நிகழ்த்துவாய் என்றான் – யுத்1:5 15/4

TOP


நிகழ்த்துவான் (1)

நின்ற வீடணன் தானும் நிகழ்த்துவான் – யுத்4-மிகை:33 1/4

TOP


நிகழ்தக்கன (1)

மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ – யுத்1:2 40/4

TOP


நிகழ்தர (1)

ஆயது அ வழி நிகழ்தர ஆடவர் எல்லாம் – அயோ:1 57/1

TOP


நிகழ்ந்த (9)

இடை நிகழ்ந்த இராமாவதார பேர் – பால:0 11/2
ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என முனி இதயத்து எண்ணி – பால:5 27/1
கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – பால:5 60/2
இனையன நிகழ்ந்த பின்னர் காவதம் இரண்டு சென்றார் – பால:8 4/1
இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் – பால:9 24/1
முன் ஓர் காலம் நிகழ்ந்த முறைமை ஈது – பால-மிகை:7 20/3
தன்னால் நிகழ்ந்த எல்லாம் தானே தெரிய சொன்னாள் – அயோ:4 36/4
இ தலை நிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டாம் – சுந்:14 13/4
பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம் – யுத்1:1 11/4

TOP


நிகழ்ந்த-போதிலே (1)

நில பட சாய்ந்தமை நிகழ்ந்த-போதிலே – யுத்2-மிகை:18 14/4

TOP


நிகழ்ந்தது (9)

ஈது முன்னர் நிகழ்ந்தது இவன் துணை – பால-மிகை:11 54/1
என்னை நிகழ்ந்தது இ ஏழு ஞாலம் வாழ்வார் – அயோ:3 9/2
நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம் – அயோ:3 91/4
ஆம் என நிகழ்ந்தது அ அளவு_இல் சேனையை – அயோ:12 42/4
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம் என பொருமா – சுந்:3 18/3
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின் – சுந்:3 73/3
ஈது ஆகும் முன் நிகழ்ந்தது எம்பெருமான் என் மாற்றம் – யுத்1:3 176/1
யாது அவண் நிகழ்ந்தது என்ன இராவணன் இயம்ப ஈறு இன்று – யுத்2:19 293/3
இன்னது நிகழ்ந்தது என்றார் அரக்கன் ஈது எடுத்து சொன்னான் – யுத்2:19 295/4

TOP


நிகழ்ந்ததும் (2)

நின்றதும் நிகழ்ந்ததும் நிரப்பினான்-அரோ – ஆரண்:13 104/4
நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்பு சிந்தி – சுந்:14 9/3

TOP


நிகழ்ந்ததை (2)

நிகழ்ந்ததை இது என நெடிது கூறினார் – பால:14 2/4
நிகழ்ந்ததை நினைத்திலை என் நெஞ்சின் நிலை அஞ்சாது – ஆரண்:11 20/1

TOP


நிகழ்ந்ததோ (1)

எ வினை நிகழ்ந்ததோ ஏவர் எண்ணமோ – அயோ:4 159/3

TOP


நிகழ்ந்தவா (2)

நின்றது நிற்க மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க நின் முன் – யுத்2:17 70/2
நின்றனன் இராமன் இன்னும் நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல் – யுத்2:19 290/3

TOP


நிகழ்ந்தன (1)

கண்ட வேந்தனும் வணங்கி முன் நிகழ்ந்தன கழற – பால-மிகை:9 54/2

TOP


நிகழ்ந்தனை (1)

அ உழை நிகழ்ந்தனை ஆதியினொடு அந்தம் – கிட்:14 53/3

TOP


நிகழ்ந்திடு (1)

நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள்-தம்மில் – பால-மிகை:0 32/2

TOP


நிகழ்ந்திடும் (1)

இ தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை – யுத்3:26 26/1

TOP


நிகழ்ந்து (1)

நிருதர் வெள்ளம் அனந்தம் நிகழ்ந்து முன் – யுத்1-மிகை:9 13/3

TOP


நிகழ்வது (1)

மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – அயோ:5 17/4

TOP


நிகழ்வுழி (4)

ஈண்டு இவை நிகழ்வுழி இரவி தேர் என – சுந்:11 23/1
இ உரை நிகழ்வுழி இருந்த சீதையாம் – சுந்:12 28/3
இன்னன நிகழ்வுழி இராக்கத குழாம் – சுந்-மிகை:10 9/1
ஈண்டு வெம் செரு இனையன நிகழ்வுழி எவர்க்கும் – யுத்2:16 249/1

TOP


நிகழ்வுற (1)

இனையன நிகழ்வுற எழு வகை உலகும் – யுத்4:37 93/1

TOP


நிகழ்வுறு (1)

இ திறம் நிகழ்வுறு காலை எய்திய – யுத்1:4 32/1

TOP


நிகழ (2)

ஆங்கு அது நிகழ கண்ட அடல் அதிகாயன் சீறி – யுத்2-மிகை:18 20/1
ஆயது நிகழ செம் கண் இராமனும் அயோத்தி நண்ணி – யுத்4-மிகை:42 7/1

TOP


நிகழும் (11)

ஆயன நிகழும் வேலை அண்ணலும் அயர்ந்து தேறா – அயோ:3 107/1
இனையன உலகினில் நிகழும் எல்லையில் – ஆரண்:10 130/1
இ வழி நிகழும் வேலை எருவைகட்கு இறைவன் யாதும் – ஆரண்:13 121/1
இ திறம் நிகழும் வேலை இமையவர் முனிவர் மற்றும் – சுந்:1 13/1
இன்னன நிகழும் வேலை அரக்கியர் எழுந்து பொங்கி – சுந்:6 47/1
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால் – யுத்2:15 7/3
அந்தரம் அன்னது நிகழும் அ வழி – யுத்2:16 307/1
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன – யுத்2:19 293/1
அன்னது நிகழும் வேலை ஆர்த்து எழுந்து அரியின் வெள்ளம் – யுத்3:28 48/1
இனைய செரு நிகழும் அளவின் எதிர் பொருத – யுத்3:31 157/1
நிகழும் மீன்களை விஞ்சையை நினைப்பது என் நின்ற – யுத்4:35 17/2

TOP


நிகழும்-காலை (1)

இன்னன நிகழும்-காலை எரி விழித்து எழுந்து சீறி – சுந்-மிகை:14 6/1

TOP


நிகும்பரோடும் (1)

கொண்டான் உயிர் காலனும் கும்ப நிகும்பரோடும்
விண்தான் அடைந்தான் அதிகாயனும் வீர என்றான் – யுத்2:19 4/3,4

TOP


நிகும்பலை (5)

இனையல் நீ மூண்டு யான் போய் நிகும்பலை விரைவின் எய்தி – யுத்3:26 13/3
போய் அவன் மாறி நிகும்பலை புக்கான் – யுத்3:26 42/1
வெம் சிலை மைந்தன் போனான் நிகும்பலை வேள்வியான் என்று – யுத்3:26 92/3
வருந்திட மாயம் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் – யுத்3:26 94/3
போனார்கள் நிகும்பலை புக்கனரால் – யுத்3:27 15/4

TOP


நிகும்பன் (4)

நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் – யுத்1:5 34/4
பூதலத்து அடித்த கையன் நிகும்பன் என்று ஒருவன் பொங்க – யுத்1:13 14/2
சுமை தட வரை தோள் கும்பகருணன் சேய் நிகும்பன் சொல்வான் – யுத்1-மிகை:13 2/4
அக்காலை நிகும்பன் அனல் சொரி கண்ணன் – யுத்2:18 246/1

TOP


நிகும்பனும் (1)

கும்ப கொடியோனும் நிகும்பனும் வேறு – யுத்2:18 16/1

TOP


நிச்சயம் (9)

நிச்சயம் எடுக்கும்-கொல் நேமியான் என்பார் – பால:13 9/3
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால் – பால-மிகை:0 33/2
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட – அயோ:1 25/3
நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி – ஆரண்:8 2/3
நிச்சயம் பகலும் தம் இமைகள் நீக்கல – ஆரண்:10 125/2
நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே – சுந்:4 48/4
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் – யுத்3:28 37/2
நிச்சயம் போரில் ஆற்றல் ஓய்வு இலன் நெஞ்சம் அஞ்சான் – யுத்3-மிகை:28 9/4
மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால் – யுத்4:37 181/3

TOP


நிசரத (1)

நிசரத கணைகளால் நீறு-செய்ய யாம் – பால:5 19/2

TOP


நிசாகர (1)

முன்னர் அ நிசாகர முனி மொழிந்ததும் – கிட்-மிகை:16 11/1

TOP


நிசாசரர் (1)

தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர்
மல் குலாவு வய புயத்து அங்கதன் – யுத்2:15 80/1,2

TOP


நிசாசரன் (5)

நிசாசரன் உரு புணர் நெருப்பின் நீர்மையான் – யுத்1:2 42/4
சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி – யுத்2:19 178/3
என வந்த நிசாசரன் இ உரையை – யுத்2-மிகை:18 4/1
தனி வெம் பரி தாவு நிசாசரன் வெம் – யுத்3-மிகை:20 16/2
நினைவென் என்ன நிசாசரன் மேனியை – யுத்4:37 166/3

TOP


நிசாசரனும் (1)

நின்றான் உரை செய்ய நிசாசரனும்
பின்றா உரை ஒன்று பிதற்றினனால் – யுத்2-மிகை:18 5/3,4

TOP


நிசி (1)

கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின் – ஆரண்:2 35/4

TOP


நிசிசர (1)

கைதவ நிசிசர கள்ள வேடத்தை – கிட்:16 27/3

TOP


நிசிசரர் (3)

அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – ஆரண்:7 92/4
வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள் – கிட்:12 13/1
நிசிசரர் ஆயினார் இ நெடு நகர் நிருதர் எல்லாம் – சுந்:2 97/4

TOP


நிசிசரற்கு (1)

இடைந்துபோய் நிசிசரற்கு இராமன் எவ்வம் வந்து – ஆரண்:12 8/1

TOP


நிடதத்தின் (1)

நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான் – யுத்3:24 46/4

TOP


நிடதம் (1)

இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் – யுத்3:24 25/1

TOP


நிண (8)

தோன்றும் மால் வரை தொகை என துவன்றிய நிண சேறு – ஆரண்:8 14/1
ஒடுங்கல் இல் நிண குருதி ஓதம் அதில் உள்ளான் – ஆரண்:9 8/3
காட்டிய காலகேயர் கொழு நிண கற்றை கால – யுத்1:13 18/1
நிண பெரும் சேற்றினூடும் படைக்கல நெருக்கினூடும் – யுத்2:19 220/2
நிலம் தவாத செந்நீரிடை நிண கொழும் சேற்றில் – யுத்3:20 58/1
போக்கினான் நிண பறந்தலை அழுவத்துள் புக்கான் – யுத்3:22 187/3
கொல்லோடு சுடர் கணை கூற்றின் நிண
பல்லோடு தொடர்ந்தன பாய்தலினால் – யுத்3:31 197/1,2
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – யுத்4:33 23/1

TOP


நிண-மேல் (1)

நெய்க்கின்ற வாள் முகத்த விழும் குடரின் பாசடைய நிண-மேல் சேற்ற – யுத்4:33 22/3

TOP


நிணத்தாள் (1)

நெடிது அடைய குடர் கெழுமு நிணத்தாள்
அடி தடவ பட அரவம் இசைக்கும் – ஆரண்:14 46/2,3

TOP


நிணத்தின் (1)

நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் சிலர் சிலர் நிவந்த – ஆரண்:7 136/3

TOP


நிணத்தோடு (1)

ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை – சுந்:8 42/2

TOP


நிணம் (8)

கொன்று குவித்த நிணம் கொள் பிண குவை கொண்டு ஓடி – அயோ:13 21/3
நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண் – ஆரண்:1 19/1
நிவந்த வெம் தொழில் நிருதர்-தம் நெடு நிணம் தெவிட்டி – ஆரண்:7 86/3
வெளிறு சேர் நிணம் பிறங்கிய அடுக்கலின் மீதா – ஆரண்:8 15/3
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – சுந்:1 55/3
நிணம் தரு நெடும் தடிக்கு உலகு நேருமோ – யுத்2:16 103/2
தாழ்ந்த வெண் நிணம் தயங்கு வெம் குழம்பிடை தலைத்தலை மாறாடி – யுத்2:16 315/3
புண்களில் கைகள் நீட்டி புது நிணம் கவர்வ நோக்கி – யுத்4:34 23/2

TOP


நிணமும் (3)

தூம வேல் அரக்கர்-தம் நிணமும் சோரியும் – பால:8 38/1
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் – கிட்:7 111/4
மூளையும் தசையும் என்பும் குருதியும் நிணமும் மூரி – யுத்2:16 169/1

TOP


நிணமுமாய் (1)

சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய் திணிய – சுந்:7 39/1

TOP


நித்தம் (1)

நித்தம் நியம தொழிலர் ஆய் நிறையும் ஞானத்து – சுந்:2 163/1

TOP


நித்தமும் (3)

நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உற – பால:5 100/3
நின்ற சோலை-வாய் நியமம் நித்தமும்
குன்றல் இன்றியே செய்து கொண்டு அவன் – பால-மிகை:6 7/1,2
நீண்ட மாலை மதியினை நித்தமும்
மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய் – ஆரண்:14 20/1,2

TOP


நித்திய (1)

நித்திய நியமம் முற்றி நேமியான் பாதம் சென்னி – பால:14 72/1

TOP


நித்தில (2)

வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி – அயோ:4 144/1
நிறை நறும் தாமரை முகமும் நித்தில
முறுவலும் காண்பரால் முழுதும் காண்கிலார் – கிட்:14 9/3,4

TOP


நித்திலம் (3)

ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்தே – பால:16 42/4
நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு – அயோ:4 126/1
நீலமே முதல் நல் மணி நித்திலம்
மேல கீழ பல் வேறு ஒளி வீசலால் – சுந்:2 153/1,2

TOP


நிதம்ப (1)

நிதம்ப பாரத்து ஓர் நேர்_இழை காமத்தால் – பால:18 24/3

TOP


நிதி (18)

நீரொடு நிகர்வன நிறை கடல் நிதி சால் – பால:2 46/3
இறை தவிர்ந்திடுக பார் யாண்டு ஓர் ஏழ் நிதி
நிறை தரு சாலை தாள் நீக்கி யாவையும் – பால:5 108/1,2
போர்த்தன புளகம் வேர் பொடித்த நீள் நிதி
தூர்த்தனர் எதிரெதிர் சொல்லினார்க்கு எலாம் – பால:5 112/2,3
கை வழி நிதி எனும் நதி கலைமறையோர் – பால:5 119/3
அரமடந்தையர் கற்பகம் நவ நிதி அமிர்தம் – பால-மிகை:9 15/1
நல் நிதி குவையும் நனி நல்கி தன் – அயோ:2 6/2
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை – அயோ:2 79/2
இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன் – அயோ:11 97/4
தூர்த்தனர் நீள் நிதி சொல்லினார்க்கு எலாம் – அயோ-மிகை:2 4/4
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – ஆரண்:13 72/3
நிதி நெடும் கிழவனை நெருக்கி நீள் நகர் – சுந்:9 19/1
நீர் எரிந்தன எரிந்தன நிதி குவை இலங்கை – சுந்-மிகை:13 8/3
நலம் கிளர் நிதி இரண்டும் நல்குவென் நாம தெய்வ – யுத்2:17 51/2
திறை தந்தன தெய்வ நிதி கிழவன் – யுத்2:18 40/3
இரு நிதி கிழவன் இழந்து ஏகின – யுத்4:33 32/1
வினையின் நல் நிதி முதலிய அளப்ப_அரும் வெறுக்கை – யுத்4:35 24/3
மங்கலா நிதி வட திசை வானவன் மானம் – யுத்4-மிகை:41 3/1
நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே – யுத்4-மிகை:41 63/4

TOP


நிதி-வழி (1)

நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – ஆரண்:11 72/3

TOP


நிதிகளும் (2)

நிதிகளும் முறைமுறை நின்று நீட்டவே – ஆரண்:10 19/4
சோலையின் தொழுதி கற்பக தருவும் நிதிகளும் கொண்டு பின் தொடர – சுந்:3 89/2

TOP


நிதியங்கள் (1)

உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் – சுந்:2 25/2

TOP


நிதியம் (6)

கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா – பால:2 38/1
நல் மலை அல்லன நதி தரு நிதியம்
பொன் மலை அல்லன மணி படு புளினம் – பால:2 47/3,4
ஏன்ற மா நிதியம் வேட்ட இரவலர் என்ன ஆர்ப்ப – பால:19 19/2
கோடி மேலும் நிதியம் கொடுத்தனன் – அயோ:11 5/4
கொள்ளை மா நிதியம் எல்லாம் அவளுக்கே கொடுத்தி ஐய – ஆரண்:10 77/2
கற்பகம் முதலிய நிதியம் கையன – ஆரண்:12 43/3

TOP


நிதியமும் (3)

நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி – அயோ:2 90/2
திரண்ட மாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து – யுத்1:5 56/2
பொருக்கென நிதியமும் புனை பொன் பூண்களின் – யுத்4:41 101/3

TOP


நிதியின் (5)

கொள்ள குறையா நிதியின் குவையும் முதலாம் எவையும் – அயோ:4 61/2
மேவு காதல் நிதியின் வெறுக்கையும் – அயோ:11 32/3
இறுகின நிதியின் கிழவன் இசை கெட அளகை எறிந்தார் – சுந்:7 16/3
நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும் – யுத்2:18 43/1
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி விளைந்தபடி – யுத்3:23 1/2

TOP


நிதியும் (3)

மன்றல் அம் தொடை இகழ்ந்தனை நினது மா நிதியும்
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 14/2,3
வள்ளை_மாக்கள் நிதியும் வயிரியர் – அயோ:11 31/3
காசும் மா நிதியும் கொடு கங்கை சூடு – யுத்4:39 5/2

TOP


நிதியை (1)

மாதுளம் கனியை சோதி வயங்கு இரு நிதியை வாச – பால-மிகை:0 4/1

TOP


நிதியொடு (1)

வாங்கினான் இரு நிதியொடு தனதனில் வள்ளால் – யுத்4-மிகை:41 2/1

TOP


நிதியோடு (1)

வாங்கினான் அது மா நிதியோடு அவன் மானம் – யுத்4-மிகை:41 5/1

TOP


நிந்தனின் (1)

நிந்தனின் அந்தணர் இல்லை நிறைந்தோய் – பால:8 13/3

TOP


நிந்தனை (6)

நிந்தனை தேவரை நிகழ்த்தினோன் புகும் – அயோ:11 101/3
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் வினை மற்று எண்ணி – ஆரண்:6 42/1
நிந்தனை நறவமும் நெறி_இல் ஊன்களும் – யுத்1:4 97/1
நிந்தனை இலாதவன் இயற்ற நேர்ந்தனன் – யுத்1:8 2/4
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – யுத்1:14 25/2
நிந்தனை நின்னை செய்வர் நல்லது நினைந்தாய் நேரே – யுத்2:16 188/3

TOP


நிந்திக்கல் (1)

நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப மென் பூ – பால:17 22/3

TOP


நிந்தை (2)

நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின – அயோ:10 41/3
தாய் நிந்தை இன்றி பல ஊழி தழைத்தி என்றாள் – அயோ-மிகை:4 9/4

TOP


நிந்தை_இல் (1)

நிந்தை_இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின – அயோ:10 41/3

TOP


நிபம் (2)

வெய்யன் வர நிபம் என்னை-கொல் என வெய்துறும் வேலை – பால:24 15/4
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – யுத்3:22 165/4

TOP


நிமல (3)

நிமல பாத நினைவில் இருந்த அ – ஆரண்:7 15/3
நீ இனி என்-தன் தோள் மேல் ஏறுதி நிமல என்ன – சுந்-மிகை:14 46/1
நின்றுள தீவின் வாழ்வார் நிமல நின் கணையால் ஆவி – யுத்1-மிகை:7 1/3

TOP


நிமலன் (2)

நின்று பல் பகல் கழிந்திட நிமலன் நெஞ்சு உருகி – யுத்1-மிகை:2 26/1
நெருக்கி மற்று அனந்த கோடி நெடும் கணை நிமலன் மாய்த்தான் – யுத்2-மிகை:19 2/2

TOP


நிமலனும் (1)

நேர் உதிக்க அ படை கொண்டு நிமலனும் நீக்க – யுத்4-மிகை:37 12/2

TOP


நிமி (1)

நிமி திரு மரபுளான் முன்னர் நீர்மையின் – பால:5 88/2

TOP


நிமித்தங்கள் (1)

நல்லன நிமித்தங்கள் நனி நயந்துள – யுத்1:4 96/3

TOP


நிமித்தம் (4)

இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – ஆரண்:7 68/4
நல்லன நிமித்தம் பெற்றேம் நம்பியை பெற்றேம் நம்-பால் – கிட்:2 34/1
இ நிமித்தம் இ படைக்கு இடைந்து வந்து அடுத்தது ஓர் – யுத்3:31 79/1
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல் – யுத்3:31 79/3

TOP


நிமித்தமா (1)

எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து ஆண்டு – ஆரண்:6 89/3

TOP


நிமித்தமும் (1)

கண்ட அ கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் – யுத்3:23 24/1

TOP


நிமித்து (1)

ஏற்று போர் செய்தது என் நிமித்து என – கிட்:16 39/3

TOP


நிமிர் (69)

தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன – பால:3 37/2
உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே – பால:10 48/4
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்-காண் – பால:12 6/2
தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – பால:13 4/2
மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை – பால:15 16/1
பத்தியின் நிமிர் செம்பொன் பல கலன் மகிழ்வாரும் – பால:23 36/2
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும் – பால:23 38/1
சையம் புக நிமிர் அ கடல் தழுவும்படி சமைவான் – பால:24 15/1
நிமிர் குழல் மடவார் தேற்றி நிறை தவன் சூளி நல்கும் – பால-மிகை:8 6/3
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம் – அயோ:1 56/1
சத்திரம் நிழற்ற நிமிர் தானையொடு நானா – அயோ:3 99/1
நீயோ சொன்னாய் அவனோ நிமிர் கானிடை வெம் நெறியில் – அயோ:4 45/2
படி அடங்கலும் நிமிர் பசும் கண் மாரியால் – அயோ:4 198/3
தோல் உடை நிமிர் கோலின் துழவிட எழு நாவாய் – அயோ:8 33/3
சேந்து ஒளி விரியும் தெண் திரை எனும் நிமிர் கையால் – அயோ:8 34/3
கை ஞிறை நிமிர் கண்ணாய் கருதின இனம் என்றே – அயோ:9 6/2
குடையினன் நிமிர் கோலன் குண்டிகையினன் மூரி – அயோ:9 21/1
பரிய கால் அகில் சுட நிமிர் பசும் புகை படலம் – அயோ:10 18/2
உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என் – அயோ:12 43/2
அரம் சுட அழல் நிமிர் அலங்கல் வேலினாய் – அயோ:14 39/1
பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா – ஆரண்:0 1/1
மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும் – ஆரண்:1 31/3
கடுத்த கராம் கதுவ நிமிர் கை எடுத்து மெய் கலங்கி – ஆரண்:1 48/1
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு – ஆரண்:3 43/2
சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை – ஆரண்:4 8/1
அரம் சுட பொறி நிமிர் அயிலின் ஆடவர் – கிட்:10 20/3
நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கை – கிட்:14 45/3
நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம் – கிட்:14 47/1
கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க – கிட்:14 67/3
நிலையே போல்வான் நீர்மை இலாதான் நிமிர் திங்கள் – கிட்:15 2/3
நீண்டான் உடனே சுருங்கா நிமிர் வாள் எயிற்றின் – சுந்:1 59/1
நீரும் வையமும் நெருப்பும் மேல் நிமிர் நெடும் காலும் – சுந்:2 18/1
எல்லியின் நிமிர் இருள் குறையும் அ இருள் – சுந்:2 56/1
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள் – சுந்:4 67/4
மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து – சுந்:6 13/3
தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற வெம் போர் – சுந்:7 18/1
கால் நிமிர் வெம் சிலை கையின் இறுத்தான் – சுந்:9 59/1
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – சுந்:10 37/1
மீ தாம் நிமிர் சுடர் வயிர கைகொடு பிடியா விண்ணொடு மண் காண – சுந்:10 38/3
சீற்றம் என்று ஒன்றுதானே மேல் நிமிர் செலவிற்று ஆகி – சுந்:11 22/2
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும் – யுத்1:2 64/1
நீரிடை நிமிர் பொறி பிறக்க நீண்ட ஈது – யுத்1:8 11/3
மேல் நிமிர் திவலை மீ சென்று மீடலால் – யுத்1:8 15/3
உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான் – யுத்1:11 3/4
காரணத்தை நிமிர் கண் எதிர் கண்டான் – யுத்1:11 17/4
குத்தினன் உரத்தில் நிமிர் கை துணை குளிப்ப – யுத்1:12 8/4
நெடும் சுவர் பிளந்தன நெரிந்த நிமிர் குன்றம் – யுத்1:12 24/3
கொன்றாய் உயர் தேர் மேல் நிமிர் கொடு வெம் சிலை கோலி – யுத்2:15 168/2
வில் சிந்தின நெடு நாண் நிமிர் கரை சிந்தின விரி நீர் – யுத்2:15 175/1
முறுக்கி பொதி நிமிர் பல் விரல் நெரிய திசை முரிய – யுத்2:15 184/3
காலன்-மேல் நிமிர் மத்தன் கழல் பொரு – யுத்2:16 60/3
காலன் மேல் நிமிர் செம் மயிர் கற்றையான் – யுத்2:16 60/4
காலின் மேல் நிமிர் காலினான் – யுத்2:16 112/2
எண்ணின் தலை நிமிர் வெம் கதம் முதிர்கின்றன இனமா – யுத்2:18 143/2
நீல கிரி-மேல் நிமிர் பொன்_கிரி நேர்வான் – யுத்2:18 247/4
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – யுத்2:19 61/3
சிங்க_ஏறு கடல்-போல் முழங்கி நிமிர் தேர் கடாய் நெடிது செல்க எனா – யுத்2:19 62/1
கழுத்த கைய நிமிர் கால வால பல கண்டமானபடி கண்டு நேர் – யுத்2:19 65/2
கழிக்குமேல் உயர ஓடுமேல் நெடிய கால வீசின் நிமிர் கைய வாய் – யுத்2:19 67/2
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – யுத்2:19 72/2
சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் – யுத்2:19 81/2
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – யுத்2:19 86/1
மேல் நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய்யின் சொன்ன – யுத்3:26 12/2
ஆனார் நிமிர் கொள்ளி கொள் அங்கையினார் – யுத்3:27 15/2
வேல் செல்வன சத கோடிகள் விண்-மேல் நிமிர் விசிக – யுத்3:31 102/1
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும் – யுத்3:31 190/3
பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலம் தேர் – யுத்4:36 5/3
கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து – யுத்4:36 11/3
குதிக்கின்றன நிமிர் வெம் சிலை குழைய கொடும் கடும் கால் – யுத்4:37 46/3

TOP


நிமிர்கிற்கும் (1)

நீரும் உளவே அவை ஒர் ஏழு நிமிர்கிற்கும்
பாரும் உளவே அதின் இரட்டி அவை பண்பின் – யுத்4:36 22/1,2

TOP


நிமிர்கின்ற (3)

நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா – சுந்:1 52/1
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை – யுத்2:16 326/3
கொழுந்து விட்டு நிமிர்கின்ற கோபத்தான் – யுத்4:41 63/4

TOP


நிமிர்கின்றன (3)

கார் ஆயிரம் விடு தாரையின் நிமிர்கின்றன கதுவுற்று – யுத்2:18 144/2
நிலை அஞ்சின திசை வெம் கரி நிமிர்கின்றன கடலில் – யுத்2:18 152/2
சாலங்களும் நிமிர்கின்றன உலகு எங்கணும் தான் ஆய் – யுத்3:27 153/4

TOP


நிமிர்ச்சி (1)

நீர் மா கடல்-மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்கா – சுந்:1 52/1

TOP


நிமிர்ச்சிய (1)

தருவன தட கை தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப – சுந்:1 38/2

TOP


நிமிர்த்த (2)

திக்கினை நிமிர்த்த கோல செம்_கதிர்_செல்வன் ஏய்ந்த – அயோ:3 106/3
மருப்பு ஒடிய பொருப்பு இடிய தோள் நிமிர்த்த வலியோனே – ஆரண்:6 97/4

TOP


நிமிர்த்தது (1)

மின் நிமிர்த்தது அன்ன வாளி வேதநாதன் வீசினான் – யுத்3:31 79/4

TOP


நிமிர்த்தருளும் (1)

கொற்ற நீள் புயம் நிமிர்த்தருளும் அ குரிசில் பின் – பால-மிகை:20 2/2

TOP


நிமிர்த்து (1)

வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான – யுத்3:24 32/1

TOP


நிமிர்தர (2)

நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள – ஆரண்:14 3/3
தான் நிமிர்தர இடை குவிய தள்ளும் நீர் – யுத்1:8 15/2

TOP


நிமிர்தலும் (1)

நீந்த_அரு நெருப்பு சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம் – யுத்2:15 128/3

TOP


நிமிர்ந்த (33)

தீண்ட நிமிர்ந்த பெரும் கோயில் சீத மணியின் வேதிகைவாய் – பால:10 69/2
நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலா கதிர் – பால:10 79/1
நிமிர்ந்த வெம் கதிர் கற்றையும் நீங்குற – பால-மிகை:11 49/2
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு – அயோ:1 82/2
கொற்றவ நின்னை காண குறுகினன் நிமிர்ந்த கூட்ட – அயோ:8 11/2
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அ – அயோ:11 43/2
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – அயோ:13 37/4
நீண்டவன் துயின்ற சூழல் இது எனின் நிமிர்ந்த நேயம் – அயோ:13 41/2
நின்றனன் பரதனும் நிமிர்ந்த சேனையை – அயோ:14 46/2
நீடி எங்கும் நிமிர்ந்த நெடும் கொடி – ஆரண்:7 26/2
நிலம் பொறை இலது என நிமிர்ந்த கற்பினாள் – ஆரண்:14 101/1
நீண்டன கிடந்து என நிமிர்ந்த கையினான் – ஆரண்:15 12/4
மை_அறு விசும்பினூடு நிமிர்ந்த வாலதிய மஞ்சின் – சுந்:1 5/2
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின் – சுந்:3 78/1,2
மண் தொத்த நிமிர்ந்த பன்றி ஆயினும் மலைதல் ஆற்றா – சுந்:10 5/2
நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான் – சுந்:12 26/4
நின்றனர் உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர் – சுந்:14 8/2
நிலனும் நீரும் வெம் கனலொடு காலும் ஆய் நிமிர்ந்த
தலனுள் நீடிய அவற்றின் அ தலைவரை மாற்றி – யுத்1:3 7/1,2
நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த
மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான் – யுத்1:3 16/1,2
நிமிர்ந்த செம் சரம் நிறம்-தொறும் படுதலும் நெய்த்தோர் – யுத்1:6 20/1
மேல் நிமிர்ந்த மிடுக்கினான் – யுத்2:16 115/2
நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த
பார வெம் சிலை அழிந்து என துமிந்தது அ பரு வில் – யுத்2:16 238/3,4
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – யுத்2:18 213/2
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன – யுத்2:19 115/3
ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால் – யுத்2:19 235/4
முடி-மேல் நிமிர்ந்த முகிழ் ஏறு கையன் முகில்-மேல் நிமிர்ந்த ஒளியான் – யுத்2:19 249/1
முடி-மேல் நிமிர்ந்த முகிழ் ஏறு கையன் முகில்-மேல் நிமிர்ந்த ஒளியான் – யுத்2:19 249/1
நிலை நெடும் காலொடும் நிமிர்ந்த வாலொடும் – யுத்3:20 39/2
கல்விக்கு நிமிர்ந்த கீர்த்தி காகுத்தன் தூதன் ஆகி – யுத்3:26 48/1
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – யுத்3:30 27/3
சுட்டீய நிமிர்ந்த சுடர் சுடரும் – யுத்3:31 192/2
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம் – யுத்4:34 9/3
நீரில் செல்வது நெருப்பிடை செல்வது நிமிர்ந்த
போரில் செல்வது பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன் – யுத்4:35 20/2,3

TOP


நிமிர்ந்தது (11)

ஆசையின் நிமிர்ந்தது அ அனிக ராசியே – அயோ:12 27/4
நீர் தந்தது அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே – ஆரண்:10 78/4
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – சுந்:4 79/4
நீந்தியது ஓடி நிமிர்ந்தது வேகம் – சுந்:9 54/2
நிமிர்ந்தது பரந்தது குருதி நீத்தமே – யுத்2:15 120/4
நீலன் மேல் நிமிர்ந்தது ஆங்கு ஓர் நெருப்பு என திரிந்து விட்டான் – யுத்2:16 179/3
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – யுத்2:19 70/2
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம் – யுத்2:19 197/4
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன – யுத்4:32 52/2
நினைப்பும் இடை பிற்பட நிமிர்ந்தது நெடும் தேர் – யுத்4:36 16/4
சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையை தள்ளினான் – யுத்4:37 148/3

TOP


நிமிர்ந்தன (3)

மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள் – கிட்:4 1/2
நிறைந்தன பொறியின் குப்பை நிமிர்ந்தன நெருப்பின் கற்றை – யுத்2:18 196/4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – யுத்3:24 40/1

TOP


நிமிர்ந்தனன் (1)

மூடு தோட்டின் முடங்கல் நிமிர்ந்தனன்
ஈடு நோக்கி வந்து எய்திய தூதர்க்கு – அயோ:11 5/2,3

TOP


நிமிர்ந்தார் (2)

நீர் கெழு வேலை நிமிர்ந்தார்
தார் கெழு தானை சமைந்தார் – சுந்:13 45/1,2
நிலவை செம் சடை வைத்தவன் வரம் தர நிமிர்ந்தார்
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – யுத்3:30 12/3,4

TOP


நிமிர்ந்தான் (10)

நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான் – ஆரண்:15 38/4
நெடும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் – கிட்:14 66/4
நெறி கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான்
பொறி குல மலர் பொழிலிடை கடிது போவான் – சுந்:6 1/1,2
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – சுந்:7 24/4
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான் – சுந்:11 40/4
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – யுத்2:15 161/4
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான்
சென்று தேர்-மிசை ஏறினன் இராக்கதர் செறிந்தார் – யுத்3:22 95/2,3
நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான் – யுத்3:22 161/4
நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான் – யுத்3:26 40/4
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான்
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா – யுத்3:27 152/2,3

TOP


நிமிர்ந்திட (2)

நினைக்கிலை என் கை நிமிர்ந்திட வந்து – பால:8 17/1
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்து ஓடி – பால:15 6/2

TOP


நிமிர்ந்தில (1)

மாலையை நிமிர்ந்தில வயிர தோள்களே – பால:19 41/4

TOP


நிமிர்ந்து (37)

நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு – பால:1 18/3
மேல் நிமிர்ந்து எழுந்திடில் விசும்பும் வேம் எனா – பால:7 13/3
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே – பால:10 40/4
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட – பால:14 4/3
பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள் – பால:19 35/3
பொன்னின் வார் சிலை இற புயம் நிமிர்ந்து அருளினான் – பால:20 19/4
விரை கரும் குழலிக்காக வில் இற நிமிர்ந்து வீங்கும் – பால:21 5/2
அவன் மலர் கைகள் நீவ கூன் நிமிர்ந்து அழகு வாய்த்தார் – பால-மிகை:8 7/1
கால் தாக்க நிமிர்ந்து புகைந்து கனன்று பொங்கும் – அயோ:4 121/3
கர கத கரி கால் நிமிர்ந்து உண்டன – அயோ:14 16/2
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும் – ஆரண்:1 25/3
அவண விண்ணிடை நிமிர்ந்து படர்கின்றவன் அறம் – ஆரண்:1 37/2
விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர் – ஆரண்:7 40/1
ஓய்வு இல நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின உலைந்த கண்ண – ஆரண்:7 57/2
மேல் நிமிர்ந்து இரு சிறை விசையின் ஏறலால் – ஆரண்:13 4/3
வால் விசைத்து வான் வளி நிமிர்ந்து என – கிட்:3 60/1
நீடு நாள்களும் கோள்களும் என்ன மேல் நிமிர்ந்து
மாடு தோற்றுவ மலர் என பொலிகின்ற வளத்த – கிட்:4 6/1,2
இந்துவை தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான் – கிட்:5 3/2
மேல் முகம் நிமிர்ந்து வெயில் காலொடு விழுங்கா – கிட்:14 56/2
நீர் மேல் படரா நெடும் குன்று நிமிர்ந்து நிற்றல் – சுந்:1 42/1
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் – சுந்:1 66/1
நெடுநாள் பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப – சுந்-மிகை:1 13/4
பருதி பற்றி நிமிர்ந்து எழு பைம் கனல் – சுந்-மிகை:13 7/1
மேல் நிமிர்ந்து எழு கனல் வெதுப்ப மீது-போய் – யுத்1:6 55/3
நிமிர்ந்து நின்றனென் நெடும் பகல் அரும் தவ நிலையின் – யுத்1-மிகை:2 25/4
கற்கள் தந்து நிமிர்ந்து கடும் செரு – யுத்2:15 48/1
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – யுத்2:16 343/1
நெடும் கையும் தலையும் பிய்யா நொய்தினின் நிமிர்ந்து போனான் – யுத்2:18 220/3
மேல் நிமிர்ந்து நெருப்பு உக வீசினான் – யுத்2:19 147/4
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – யுத்2:19 247/4
கடல் முன்னே நிமிர்ந்து ஓட கால் பின்னே தொடர்ந்து ஓட கடிதின் செல்வான் – யுத்3:24 35/1
ஆசையின் நிமிர்ந்து செல்ல ஆயிரம் உரு ஒன்றாக – யுத்3:27 92/2
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின நிமிர்ந்து நின்றான் – யுத்3:30 5/3
அண்டத்தினை அளந்தான் என கிளர்ந்தான் நிமிர்ந்து அகன்றான் – யுத்3:31 117/4
நின்றாருடன் நின்று நிமிர்ந்து அயலே – யுத்3:31 208/1
நினையும் நெஞ்சினை சுடுவது ஓர் நெருப்பினை நிமிர்ந்து
கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை கண்டார் – யுத்4:32 5/3,4
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி – யுத்4:32 34/1

TOP


நிமிர்ந்துளது (1)

ஓசையின் நிமிர்ந்துளது ஒல்லென் பேர் ஒலி – அயோ:12 27/2

TOP


நிமிர்ந்துளர் (1)

எண் மேலும் நிமிர்ந்துளர் ஈருள் தயங்க – யுத்2:18 253/3

TOP


நிமிர்வ (5)

நிறம் கிளர் பாடலான் நிமிர்வ அ வழி – பால:3 47/2
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள் பொன் மலர் தூவி – அயோ:10 16/2,3
நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும் – சுந்:6 22/2
கற்றை அம் தளிர்கள் என்ன கவ்விய நிமிர்வ காணாய் – யுத்1:10 19/4
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – யுத்2:19 118/3

TOP


நிமிர்வது (1)

நின்னுடைத்து ஆயது ஆமே இன்று அது நிமிர்வது என்றான் – யுத்3:21 17/3

TOP


நிமிர்வதே (1)

உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே – பால:20 6/4

TOP


நிமிர்வர் (1)

விண்டு போய் இழிவர் மேல் நிமிர்வர் விண் படர்வர் வேர் – கிட்:14 6/1

TOP


நிமிர்வன (1)

வான் தொட நிமிர்வன வாளி மா மழை – யுத்3:31 181/3

TOP


நிமிர்வாய் (2)

நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய்
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – யுத்3:22 94/3,4
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – யுத்3:27 152/2

TOP


நிமிர்வான் (1)

நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான்
வினையின் நல் மருந்து அளிக்கின்றான் உயிர்க்கின்றான் வீரன் – யுத்4:32 39/2,3

TOP


நிமிர்வு (1)

நேரே செல்வென்-கொல் என் அரக்கன் நிமிர்வு எய்தி – யுத்4:37 136/3

TOP


நிமிர்வுற்றன (1)

நிருமித்தன படை பற்று அற நிமிர்வுற்றன அமிழ்த – யுத்4:37 47/3

TOP


நிமிர்வுற்று (1)

நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று
மீளா-வகை புடை சுற்றிக்கொண்டது பற்றி கொண்டனன் மேலானான் – சுந்:10 36/3,4

TOP


நிமிர (24)

அருவி பெய் வரையின் பொங்கி அங்குசம் நிமிர எங்கும் – பால:14 61/1
வில் தழை வாள் நிமிர மெய் அணிகள் மின்ன – பால:22 27/3
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் – அயோ:1 74/3,4
சேல் திரண்டு அனைய ஆய கதியொடும் நிமிர சென்ற – அயோ:13 53/2
கைத்தவற்றின் நிமிர கடிது கன்றி விசிறும் – ஆரண்:1 32/2
நின்று பின்னரும் நெடு நெறி கடந்து உடன் நிமிர
சென்று நோக்கினர் திரி சிகை கொடு நெடும் சூலம் – ஆரண்:13 86/1,2
நேர்தரும் பரவை பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசை-தொறும் நிமிர
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – சுந்:3 90/2,3
மேல் நிமிர விட்டன விசும்பின் வழி மீ போய் – சுந்:6 11/3
நின்று திக்குற நிரல்பட கதிர் குழாம் நிமிர
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – சுந்:12 39/2,3
நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான் – யுத்1:7 16/1
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர பார்த்து இங்கு – யுத்1:14 20/1
குறுக்கி கரம் நெடும் தோள் புறம் நிமிர கொடு குத்த – யுத்2:15 184/4
நீரிடை குவிக்கும் அப்பால் நெருப்பிடை நிமிர வீசும் – யுத்2:16 174/2
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி – யுத்2:16 186/1
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர
இறக்கம் எய்தினர் யாவரும் எய்தினர் எனின் அ – யுத்2:16 219/2,3
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – யுத்2:18 208/4
நீரிடை அழுந்தி பின்னும் நெருப்பொடு நிமிர வந்தான் – யுத்2:18 233/2
சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் – யுத்2:19 81/2
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – யுத்2:19 225/4
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – யுத்2:19 262/3,4
நிறுத்தி வீசினன் நெடும் திசை விசும்பொடு நிமிர
கறுத்த வான் முகில் கல் மழை பொழிதரும் கடுப்பின் – யுத்2-மிகை:15 36/3,4
விழ உற்றன வெறி வெம் கணை நிமிர பொறி சிதற – யுத்2-மிகை:18 18/2
நிரக்கும் நல் ஒளி பரந்தன உலகு எலாம் நிமிர – யுத்3:20 56/4
நீ கரன் புதல்வன்-கொல்லோ நெடும் பகை நிமிர வந்தாய் – யுத்3:21 18/2

TOP


நிமிரும் (8)

நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை – பால:10 72/2
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – சுந்:7 20/2
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும்
அலைகள் ஒத்தன அதில் எழும் இரவியை ஒத்தான் – யுத்2:15 211/2,3
வில் அற்றது தேரொடு மேல் நிமிரும்
கல் அற்ற கழுத்தொடு கால்களொடும் – யுத்3:20 86/3,4
நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும்
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – யுத்3:27 102/3,4
நீர் ஒத்தன நெருப்பு ஒத்தன பொருப்பு ஒத்தன நிமிரும்
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன் – யுத்3:27 114/1,2
வெம்பு ஓடு அரவ_குலம் மேல் நிமிரும்
கொம்போடும் விழுந்தன ஒத்த குறைந்து – யுத்3:31 198/2,3
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும் – யுத்4:37 63/2

TOP


நிமிரும்-காலை (1)

கை தலை வைத்த பூசல் கடலொடு நிமிரும்-காலை
செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான் – யுத்4:34 20/3,4

TOP


நியங்கொடு (1)

நியங்கொடு தாங்கி விண் நின்றதால் அதில் – யுத்3-மிகை:23 1/3

TOP


நியம (2)

குழி யானையின் எழுந்து தொல் நியம துறை முடித்து சுருதி அன்ன – பால:11 18/2
நித்தம் நியம தொழிலர் ஆய் நிறையும் ஞானத்து – சுந்:2 163/1

TOP


நியமம் (4)

நித்திய நியமம் முற்றி நேமியான் பாதம் சென்னி – பால:14 72/1
நின்ற சோலை-வாய் நியமம் நித்தமும் – பால-மிகை:6 7/1
செவ்விய குரிசில்-தானும் சென்றனன் நியமம் செய்வான் – பால-மிகை:11 40/2
மாலை வாய் நியமம் செய்து மரபுளி இயற்றி வைகல் – அயோ:8 20/1

TOP


நியமமும் (1)

நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக – பால:5 109/3

TOP


நியாயம் (1)

நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான் – அயோ:14 53/3

TOP


நியாயமே (1)

நிறம் திறம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின் – அயோ:2 73/2

TOP


நிர் (1)

இரும்பு உண்ட நிர் மீளினும் என்னுழையின் – ஆரண்:13 18/3

TOP


நிரக்கும் (1)

நிரக்கும் நல் ஒளி பரந்தன உலகு எலாம் நிமிர – யுத்3:20 56/4

TOP


நிரந்த (3)

நிரந்த பொன் சடை நின்மல கொழுந்தினை நினையா – பால-மிகை:9 48/2
சரம் பயில் நெடும் துளி நிரந்த புயல் சார – கிட்:10 82/1
நிரந்த பேய்_கணம் கரை-தொறும் குவித்தன நீந்தி – யுத்2:16 248/4

TOP


நிரந்தரம் (15)

நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள் – பால:9 20/3
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர் – பால:23 42/3
நிரந்தரம் இமைப்பு இலா நெடும் கண் ஈண்டிய – அயோ:5 6/3
உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில – அயோ:14 82/2
நிரந்தரம் நோக்குவென் நேமியானும் அ – ஆரண்:4 12/2
புழைத்த போல நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால் – சுந்:3 6/2
நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் – சுந்:11 35/3
நிரந்தரம் சங்கு தாரை நில_மகள் முதுகை ஆற்றாள் – சுந்-மிகை:11 7/3
எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால் – யுத்1:8 61/2
நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின் திசை எங்கும் நிறைந்த – யுத்2:16 211/1
நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும் – யுத்2:19 54/3
நிரந்தரம் தோன்றி நின்றார் அருளினால் நிறைந்த நெஞ்சர் – யுத்3:28 57/3
நிரந்தரம் பகை நீங்கினரோ எனும் – யுத்3:29 11/4
நிரந்தரம் புகல்கின்றது நீ இந்த உலகின் – யுத்4:40 113/3
சந்தி இன்றி நிரந்தரம் தம்முனார் – யுத்4:41 46/2

TOP


நிரந்தன (5)

பணை நிரந்தன பாட்டு ஒலி நிரந்தன அனங்கன் – அயோ:1 52/1
பணை நிரந்தன பாட்டு ஒலி நிரந்தன அனங்கன் – அயோ:1 52/1
கணை நிரந்தன நாண் ஒலி கறங்கின நிறை பேர் – அயோ:1 52/2
அணை நிரந்தன அறிவு எனும் பெரும் புனல் அனையார் – அயோ:1 52/3
நிரந்தன நெடும் பிணம் விசும்பின் நெஞ்சு உற – யுத்2:18 102/3

TOP


நிரந்து (2)

பிணை நிரந்து என பரந்தனர் நாணமும் பிரிந்தார் – அயோ:1 52/4
நெஞ்சு என தெளிந்த நீர் நிரந்து தோன்றுவ – கிட்:10 112/2

TOP


நிரப்பவும் (1)

நினையவும் உரை நிரப்பவும் அரிது இனி நீதி – யுத்4-மிகை:41 161/3

TOP


நிரப்பி (5)

நின்ற கால் மண் எலாம் நிரப்பி அப்புறம் – பால:8 25/1
நீடு வேள்வியும் குறை படாவகை நின்று நிரப்பி
பாடல் மா மறை கோதமன் பன்னி சாபத்தை – பால-மிகை:14 3/2,3
அருந்தேன் இனி யாதும் என் ஆசை நிரப்பி அல்லால் – சுந்:1 49/2
நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி நெடும் – யுத்3:23 18/1
நின்றதும் மணவினை நிரப்பி மீண்டு கான் – யுத்4-மிகை:41 224/3

TOP


நிரப்பிய (1)

வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா – ஆரண்:2 5/2

TOP


நிரப்பினாய்-அரோ (1)

நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்-அரோ – யுத்4:40 52/4

TOP


நிரப்பினான் (1)

நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான் தருப்பை என்னும் – யுத்1:9 16/3

TOP


நிரப்பினான்-அரோ (1)

நின்றதும் நிகழ்ந்ததும் நிரப்பினான்-அரோ – ஆரண்:13 104/4

TOP


நிரப்பினையோ (1)

நின் தேடி வருந்த நிரப்பினையோ
என் தேடினை வந்த இளம் களிறே – ஆரண்:14 70/3,4

TOP


நிரப்பினோர் (1)

நேர் வரு தாயத்து நிரப்பினோர் பிறர் – யுத்1:4 78/3

TOP


நிரப்பு (1)

நிரை வளை மணவினை நிரப்பு மண்டபம் – பால:23 39/3

TOP


நிரப்புதல் (1)

பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால் – கிட்:16 30/2

TOP


நிரப்புதி (1)

நின்றுளன் என்னின் கள்வன் நிரப்புதி நிலைமை என்றான் – யுத்1:3 123/4

TOP


நிரப்பும் (4)

குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற கரைகள்-தோறும் – பால:10 10/3
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல் – சுந்:1 26/2
தேய்வது என் காரியம் நிரப்பும் சிந்தையை – யுத்1:5 13/2
நிலவரை தரு பொருள்-வழி தண் தமிழ் நிரப்பும்
புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன சரங்கள் – யுத்2:16 221/3,4

TOP


நிரப்புவீர் (1)

நீக்கினர் யார் அது நிரப்புவீர் என்றான் – கிட்:16 29/4

TOP


நிரம்ப (7)

அறம் தலை நிரம்ப மூப்பு அடைந்த பின்னரும் – அயோ:1 27/2
மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்க மேல் – அயோ:3 58/1
நீறு சேர் நெடும் தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப
ஆறு போல் வரும் குருதி அ அனுமனால் அலைப்புண்டு – சுந்:7 39/2,3
நிலைகளில் பரக்க வேலை நீரினில் நிரம்ப தூர்க்கும் – யுத்1:3 141/4
நின்று நெடிது உன்னினன் நெடும் கடல் நிரம்ப
குன்று-கொடு அடைத்து அணை குயிற்றியது ஒர் கொள்கை – யுத்1:9 3/1,2
நெடுந்தகை விடுத்த தூதன் இனையன நிரம்ப எண்ணி – யுத்1:14 19/1
நிலையும் அ புறத்து உலகங்கள் யாவையும் நிரம்ப
உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை – யுத்3:31 16/2,3

TOP


நிரம்பல (1)

பங்கயத்தவட்கும் ஐயா நிரம்பல பற்றி நோக்கின் – கிட்:13 61/2

TOP


நிரம்பலின் (1)

அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின் அங்கம் எங்கும் – பால:16 37/3

TOP


நிரம்பவே (1)

சங்கு இயம்பின கொம்பு அலம்பின சாம கீதம் நிரம்பவே – அயோ:3 64/4

TOP


நிரம்பன (1)

முரம்பினில் நிரம்பன முழைஞ்சிடை நுழைந்த – கிட்:10 82/4

TOP


நிரம்பா (1)

நெல் கிழிய நெல் பொதி நிரம்பின நிரம்பா
சொற்கு இழிய நல் கிளிகள் தோகையவர் தூ மென் – கிட்:10 73/1,2

TOP


நிரம்பி (2)

அம் கங்கள் நிரம்பி அலம்பியதால் – யுத்3:27 42/4
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி
மனையும் மக்களும் வலியரே என்றனன் மறவோன் – யுத்3:30 33/3,4

TOP


நிரம்பிடுகில் (1)

நிரம்பிடுகில் ஒன்று அதை நெடும் பகல் கழித்தும் – யுத்1-மிகை:2 10/1

TOP


நிரம்பிடுவது (1)

நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால் – யுத்1:2 54/3

TOP


நிரம்பிய (16)

தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை – பால:0 11/3
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம் – பால:10 2/1
துன் அரம்பை நிரம்பிய தொல் வரை – பால:16 29/1
நிரம்பிய கண்களை முகிழ்த்து நீள் நகர் – பால-மிகை:19 1/3
அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும் – அயோ:2 77/1
வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கி – அயோ:2 86/2
மாறு_இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணி_கல் – அயோ:10 15/3
அரும் துறை நிரம்பிய உயிரின் அன்பரை – ஆரண்:10 123/3
அ நாளில் நிரம்பிய அம் மதி ஆண்டு ஓர் வேலை – ஆரண்:10 133/2
சீர் இயற்கை நிரம்பிய திங்களா – சுந்:2 165/2
நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல் – யுத்1:2 6/2
நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம் – யுத்1:5 71/1
செழும் சுடர் பனி கலை எலாம் நிரம்பிய திங்கள் – யுத்1:6 1/2
நெடிய காவதம் எட்டும் நிரம்பிய
படிய வாயில் பருப்பதம் பாய்ந்து என – யுத்2:15 37/1,2
சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார் – யுத்3:20 68/4
நிரம்பிய வெள்ள சேனை நிருதரும் களிறும் தேரும் – யுத்4-மிகை:37 2/2

TOP


நிரம்பியது (1)

நிரம்பியது என கொடு நிறைந்த தேவரும் – பால:23 74/3

TOP


நிரம்பியதோ (1)

நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து காயத்தின் – பால:10 67/2,3

TOP


நிரம்பின (2)

நெல் கிழிய நெல் பொதி நிரம்பின நிரம்பா – கிட்:10 73/1
நிரம்பின உலகு எலாம் உவகை நெய் விழா – யுத்3:24 105/3

TOP


நிரம்பினான் (2)

நேய நெஞ்சின் விரும்பி நிரம்பினான் – அயோ:10 49/4
நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற – கிட்:9 29/1

TOP


நிரம்பு (4)

நிரம்பு பாடலோடு ஆடினர் வீதிகள் நெருங்க – பால-மிகை:9 7/4
நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பு நங்கையும் – அயோ:1 29/1
நீள் ஒத்து உயர் வாலின் விசும்பு நிரம்பு மெய்யன் – சுந்-மிகை:1 15/2
நிரம்பு சில்லரி பாணியும் குறடும் நின்று இசைப்ப – சுந்-மிகை:12 3/2

TOP


நிரம்பும் (3)

கிளையினும் நரம்பினும் நிரம்பும் கேழன – அயோ:4 175/1
நேர்ந்தனன் நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான் – ஆரண்:13 135/4
நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன் ஐயா – யுத்1-மிகை:2 10/4

TOP


நிரம்புவது (1)

நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ – அயோ:1 64/4

TOP


நிரம்புற (1)

நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன – சுந்:3 51/2

TOP


நிரம்புறும் (1)

நின்றான் நெஞ்சில் நிரம்புறும் அன்பால் – அயோ-மிகை:8 2/1

TOP


நிரயத்தினில் (1)

முடிய நீள் நிரயத்தினில் அழுந்திடு முறைமை – பால-மிகை:9 41/2

TOP


நிரல் (1)

நிரல் துறு பல் பறவை குலம் நீளம் – யுத்3:26 24/2

TOP


நிரல்பட (1)

நின்று திக்குற நிரல்பட கதிர் குழாம் நிமிர – சுந்:12 39/2

TOP


நிரவிய (1)

நிரவிய தேரின் மேன்மேல் நெடும் தலை கிடந்த நெய்த்தோர் – யுத்2:15 151/3

TOP


நிராசனர் (1)

நின்று வேள்வியையும் முற்றி நிராசனர் வருக என்றான் – பால-மிகை:11 31/4

TOP


நிராயுதன் (1)

நேரும் அன்று மறைந்து நிராயுதன்
மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே – கிட்:7 96/3,4

TOP


நிருத்தம் (1)

நிருத்தம் ஆடினர் நின்று விளம்புவார் – ஆரண்:3 23/4

TOP


நிருத (19)

தோளின் வனம் என்று இவை துவன்றி நிருத போர் – ஆரண்:9 5/2
வன் தாள் நிருத குலம் வேரற மாய்த்தல் செய்வாள் – ஆரண்:10 147/2
வந்து ஒத்தும் நிருத மாக்கள் விளம்பின நெறி வழாமை – சுந்:2 104/3
முருக்கி நிருத_குலம் முடித்து வினை முற்றி – சுந்:5 8/3
கண்ட நிருத கடல் கலக்கினென் வலத்தின் – சுந்:6 4/1
ஆழி பொரு படை நிருத பெரு வலி அடலோர் ஆய்_மகள் அடு பேழ் வாய் – சுந்:10 30/1
நிரை வளை மகளிரும் நிருத மைந்தரும் – சுந்:12 14/4
கல்வி-கண் மிக்கோன் சொல்ல கரு மன நிருத கள்வர் – யுத்1:9 29/1
சாய்ந்ததால் நிருத கடல் தானையே – யுத்2:15 51/4
கீழை வாயில் கிளர் நிருத படை – யுத்2:15 85/1
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும் – யுத்2:15 174/3
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – யுத்2:18 143/4
கள்ள கடு நிருத குலம் கண்டப்பட கண்டே – யுத்2-மிகை:18 19/2
கை ஓய்வு இலர் மலை மாரியின் நிருத கடல் கடப்பார் – யுத்3:27 162/2
தழங்கு பேர் ஒலி கலிப்பது தறுகண் மா நிருத
புழுங்கு வெம் சின சுறவது நிறைபுடை புணரி – யுத்3:31 20/3,4
ஈ ஒத்தன நிருத_குலம் நறவு ஒத்தனன் இறைவன் – யுத்3:31 109/4
தொடர் போர் வய நிருத கடல் சுவறும்படி பருக – யுத்3-மிகை:31 25/2
மேல் பொத்திய நிருத குலம் வேரோடு உடன் விளிய – யுத்3-மிகை:31 26/2
காலாள் எனும் நிருத படை வெள்ளம் கடைகணித்தற்கு – யுத்3-மிகை:31 29/1

TOP


நிருத_குலம் (2)

முருக்கி நிருத_குலம் முடித்து வினை முற்றி – சுந்:5 8/3
ஈ ஒத்தன நிருத_குலம் நறவு ஒத்தனன் இறைவன் – யுத்3:31 109/4

TOP


நிருதர் (89)

வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம் – பால:6 11/2
தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால் – ஆரண்:3 52/3
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை – ஆரண்:6 1/1
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் வெம் கத போர் – ஆரண்:6 89/2
நெறி தாரை செல்லாத நிருதர் எதிர் நில்லாதே நெடிய தேவர் – ஆரண்:6 129/1
தீ எரி விழியினர் நிருதர் சேனையின் – ஆரண்:7 37/3
நெறி கொள் மா தவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவி – ஆரண்:7 60/1
மெய்கள் போழ்பட தாள் விழ வெருவிட நிருதர்
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற – ஆரண்:7 81/2,3
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர்
பேர் யாக்கையின் பெரும் கரை வயின்-தொறும் பிறங்க – ஆரண்:7 82/1,2
வெம் படை நிருதர் வீச விண்ணிடை மிடைந்த வீரன் – ஆரண்:7 111/1
நிருதர் ஓடினர் தூடணன் விலக்கவும் நில்லார் – ஆரண்:7 135/2
உச்ச வீரன் கை சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவ – ஆரண்:7 139/3
நின்ற கரனே முதலினோர் நிருதர் என்றான் – ஆரண்:10 62/4
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ – ஆரண்:11 23/4
நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின் – ஆரண்:13 87/3
மாயையால் மதி இலா நிருதர்_கோன் மனைவியை – கிட்:3 14/1
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் – கிட்:7 156/1
நிசிசரர் ஆயினார் இ நெடு நகர் நிருதர் எல்லாம் – சுந்:2 97/4
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர் – சுந்:4 11/3
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – சுந்:4 112/4
நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார் – சுந்:7 40/3
ஊன் அற கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர்
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அனுமன் – சுந்:7 49/3,4
காற்றின் கடிய கலின புரவி நிருதர் களத்து உக்கார் – சுந்:8 42/1
என்றனர் அயிர்த்தனர் நிருதர் எண்ணிலார் – சுந்:9 27/4
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் – சுந்:9 64/1
எறிந்தன நிருதர் வெய்தின் எய்தன படைகள் யாவும் – சுந்:10 25/1
தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேர தேரின் – சுந்:11 7/2
குழி வெம் கோப மாவும் துவன்றிய நிருதர் சேனை – சுந்:11 13/2
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க – சுந்:12 133/1
நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண நிருதர்
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார் – சுந்:13 20/1,2
மன்றே கமழும் தொடை அன்றே நிருதர் குழுவும் மாநகரும் – சுந்-மிகை:4 9/3
தான் எரி மடுப்பது நிருதர் தானையே – யுத்1:2 40/2
வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார் நிருதர் வேர் முதலும் வீய – யுத்1:2 91/3
நெஞ்சு நின்று அயரும் இ நிருதர் பேர் சனகி ஆம் நெடியது ஆய – யுத்1:2 92/2
வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர் வைகும் – யுத்1:2 96/1
உற்றனர் நிருதர் வந்து என்ன ஒன்றினார் – யுத்1:4 34/2
நெறிதனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர் – யுத்1:4 70/3
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு – யுத்1:5 1/1
நிருதர் வெள்ளம் அனந்தம் நிகழ்ந்து முன் – யுத்1-மிகை:9 13/3
நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால் – யுத்2:15 42/1
கொண்டு சீறி நிருதர் கொதித்து எழ – யுத்2:15 59/2
திரிய வாங்கி நிருதர் வெம் சேனை போய் – யுத்2:15 60/3
வென்றி வேல் கை நிருதர் வெகுண்டு எழ – யுத்2:15 84/1
ஒடுங்கு உரம் துணிந்தனர் நிருதர் ஓடின – யுத்2:15 121/3
பொன் குவை நிகர்த்தன நிருதர் போர் சவம் – யுத்2:15 122/3
சாரதி தலையை தள்ளி சென்றது நிருதர் சாய – யுத்2:15 137/4
சாய்ந்தது நிருதர் தானை தமர் தலை இடறி தள்ளுற்று – யுத்2:15 155/1
தார் இழந்து பின் இழந்தனர் நிருதர் தம் தலைகள் – யுத்2:15 234/4
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும் – யுத்2:16 122/3
எய்திய நிருதர் கோனும் இராமனை இறைஞ்சி எந்தாய் – யுத்2:16 165/1
எய்தனர் நிருதர் கல்லால் எறிந்தனர் கவிகள் ஏந்தி – யுத்2:16 170/1
கொண்டனன் போயினன் நிருதர்_கோ நகர் – யுத்2:16 263/4
வால் பட புரண்டனர் நிருதர் மற்று அவர் – யுத்2:18 93/3
பாய்வன புகுவன நிருதர் பல் உயிர் – யுத்2:18 117/3
போழ்களின் புரட்டினர் நிருதர் பொங்கினார் – யுத்2:19 44/4
பொங்கு தேர் புரவி யானை பொரு கழல் நிருதர் என்னும் – யுத்2:19 51/1
எடுத்தது நிருதர் தானை இரிந்தது குரங்கின் ஈட்டம் – யுத்2:19 53/1
சரிந்தது நிருதர் தானை தாக்கினன் அரக்கன் தானே – யுத்2:19 60/4
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – யுத்2:19 70/4
நிருதர் தானை உடைந்தது நேர்கிலா – யுத்2-மிகை:15 9/1
துங்க வேல் நிருதர் சேனை துணிபட சொரிந்தான் வாளி – யுத்2-மிகை:18 27/4
போயின நிருதர் யாரும் போந்திலர் போலும் என்றான் – யுத்3:22 2/2
கிடைத்திட முழங்கி ஆர்த்து கிளர்ந்தது நிருதர் சேனை – யுத்3:22 16/3
வீசின நிருதர் சேனை வேலையில் தென்மேல் திக்கின் – யுத்3:22 139/1
புன்கண் நிருதர் பெரும் தூதர் போனார் அரக்கனிடம் புக்கார் – யுத்3:22 226/4
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – யுத்3:24 15/3
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம் – யுத்3:27 165/1
இலங்கையின் நிருதர் எல்லாம் எழுந்தனர் விரைவின் எய்தி – யுத்3:28 15/1
தீயினும் எரிவன உயிர் பருக சிதறின கவிகளொடு இன நிருதர்
போயின போயின திசை நிறைய புரள்பவர் முடிவு இலர் பொரு திறலோர் – யுத்3:28 22/2,3
கை அற தலை அற்றார் போல் கலங்கினார் நிருதர் கண்டார் – யுத்3:28 47/4
பொத்திய நிருதர் தானை கொணரிய போய தூதர் – யுத்3:30 1/2
நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் – யுத்3:31 59/4
ஆழியையும் ஒத்தனன் அம் மன்னுயிரும் ஒத்தனர் அலைக்கும் நிருதர் – யுத்3:31 141/4
மகர மறி கடலின் வளையும் வய நிருதர்
சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர் – யுத்3:31 154/1,2
இரியல் உறு படையை நிருதர் இடை விலகி – யுத்3:31 158/1
மாண்டனன் அகம்பன் மண் மேல் மடிந்தன நிருதர் சேனை – யுத்3-மிகை:22 6/1
தேரின் மீது அனந்த கோடி நிருதர் சீறு செம் முக – யுத்3-மிகை:31 16/1
நிருதர் வெள்ளம் நெடு நிலத்து இற்றிட – யுத்3-மிகை:31 42/2
உண்டு கைவிடும் கூற்றுவன் நிருதர் பேர் உயிரை – யுத்4:32 15/2
கை குன்ற பெரும் கரைய நிருதர் புய கல் செறிந்த கதலி கானம் – யுத்4:33 22/1
மைத்த களிற்று இன மாவின் வாள் நிருதர் பெரும் கடலின் மற்று இ வாளி – யுத்4:33 25/3
கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது கொடி திண் தேரும் – யுத்4:35 2/2
நிருதர் கோமகன் நினைந்துழி செல்வது ஓர் இமைப்பில் – யுத்4:35 18/4
நீல் நிற நிருதர்_கோன் எய்த நீதியின் – யுத்4:37 77/1
முடி புனைந்த நிருதர் முதலவன் – யுத்4:39 9/1
நெருங்கினர் நெருங்குழி நிருதர் ஓச்சலால் – யுத்4:40 36/3
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார் – யுத்4:40 56/2
செவ்வியின் நிருதர்_கோனும் சாம்பனும் வாலி சேயும் – யுத்4-மிகை:42 21/2
கலக வாள் நிருதர்_கோனை கட்டழித்திட்ட கீர்த்தி – யுத்4-மிகை:42 37/3

TOP


நிருதர்-தம் (12)

நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு – ஆரண்:6 49/1
நீ இடை வந்தது என்னை நிருதர்-தம் பாவை என்னா – ஆரண்:6 58/3
நிவந்த வெம் தொழில் நிருதர்-தம் நெடு நிணம் தெவிட்டி – ஆரண்:7 86/3
நிருதர்-தம் பெரும் படை நெடிது நின்றவன் – ஆரண்:7 122/3
காய்ந்த வெம் சரம் நிருதர்-தம் கவச மார்பு உருவ – ஆரண்:8 11/3
நிலம் துடித்தன நெடு வரை துடித்தன நிருதர்-தம் குல மாதர் – சுந்:2 202/1
நிருதர்-தம் குலத்தை எல்லாம் நீறு எழ புரியுமாறே – யுத்1-மிகை:12 5/3
கவ்விய நிருதர்-தம் களிறும் கட்டு அற – யுத்2:16 252/2
அடல் வலி நிருதர்-தம் அனிக ராசி-மேல் – யுத்2:18 95/2
பாய்ந்தது நிருதர்-தம் பரவை பல் முறை – யுத்2:18 99/1
கரந்தன நிருதர்-தம் கரை இல் யாக்கையின் – யுத்2:18 102/2
ஆர்த்தது நிருதர்-தம் அனிகம் உடன் அமரரும் வெருவினர் கவி_குலமும் – யுத்3:28 20/1

TOP


நிருதர்-தம்-மேல் (1)

இருள் முறை நிருதர்-தம்-மேல் ஏவினர் இமைப்பிலோரும் – யுத்3:22 21/3

TOP


நிருதர்_கோ (1)

கொண்டனன் போயினன் நிருதர்_கோ நகர் – யுத்2:16 263/4

TOP


நிருதர்_கோன் (4)

நெறி கொள் கானகம் மறைதர நிருதர்_கோன் நெஞ்சின் – ஆரண்:13 87/3
மாயையால் மதி இலா நிருதர்_கோன் மனைவியை – கிட்:3 14/1
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும் – யுத்2:16 122/3
நீல் நிற நிருதர்_கோன் எய்த நீதியின் – யுத்4:37 77/1

TOP


நிருதர்_கோனும் (1)

செவ்வியின் நிருதர்_கோனும் சாம்பனும் வாலி சேயும் – யுத்4-மிகை:42 21/2

TOP


நிருதர்_கோனை (1)

கலக வாள் நிருதர்_கோனை கட்டழித்திட்ட கீர்த்தி – யுத்4-மிகை:42 37/3

TOP


நிருதர்க்கு (6)

சொன்னான் நிருதர்க்கு இறை அம் மொழி சொல்லலோடும் – ஆரண்:10 133/1
கேட்டான் நிருதர்க்கு_இறை கேழ் கிளர் தன் – ஆரண்:13 17/1
ஏ எனும் அளவில் கொல்லும் நிருதர்க்கு ஓர் எல்லை இல்லை – சுந்:10 26/2
கை குத்து அது படலும் கழல் நிருதர்க்கு இறை கறை நீர் – யுத்2:15 176/1
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி – யுத்3:25 15/3
கலி கடன் அளிப்பென் என்று நிருதர்க்கு கருதினாயேல் – யுத்4:34 10/2

TOP


நிருதர்க்கு_இறை (1)

கேட்டான் நிருதர்க்கு_இறை கேழ் கிளர் தன் – ஆரண்:13 17/1

TOP


நிருதர்க்கும் (1)

நீந்த_அரு நெருப்பு சிந்தி நிமிர்தலும் நிருதர்க்கும் எல்லாம் – யுத்2:15 128/3

TOP


நிருதர்கள் (8)

சாய்ந்தார் நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறி திரை மிசை விழ ஓடி – சுந்-மிகை:10 8/3
சென்று வீழ நிருதர்கள் சிந்தினார் – யுத்2:15 58/3
வேர்த்தார் நிருதர்கள் வானரர் வியந்தார் இவன் விசயம் – யுத்2:15 178/3
விருது உடை நிருதர்கள் மலை என விழுவர்கள் – யுத்2:18 129/3
நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர் – யுத்2-மிகை:15 15/1
நிருதர்கள் அளப்பு இல் கோடி நெடும் படை தலைவர் வல்லே – யுத்2-மிகை:15 22/3
கொண்ட தூயவன் கொடும் தொழில் நிருதர்கள் குழுமி – யுத்2-மிகை:15 30/2
பல வகை படைகள் வாங்கி நிருதர்கள் பல் போர் செய்தார் – யுத்2-மிகை:16 23/2

TOP


நிருதராம் (1)

என்புழி நிருதராம் ஏழு வேலையும் – யுத்2:15 119/1

TOP


நிருதராய் (1)

நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும் – சுந்:11 38/1

TOP


நிருதரானார் (1)

வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதரானார்
கேளொடு மடியுமாறும் வானவர் கிளருமாறும் – ஆரண்:12 57/1,2

TOP


நிருதரும் (2)

களிறும் மாவும் நிருதரும் கால் அற – யுத்2:15 45/1
நிரம்பிய வெள்ள சேனை நிருதரும் களிறும் தேரும் – யுத்4-மிகை:37 2/2

TOP


நிருதரே (2)

இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும் – அயோ:3 75/3
எங்கள் போலியர்க்கு நல்லார் நிருதரே போலும் என்றான் – ஆரண்:12 51/4

TOP


நிருதரை (9)

செருவில் நேரும் நிருதரை தேடுவார் – ஆரண்:7 4/4
வென்றி வேல் கை நிருதரை வேர் அற – ஆரண்:7 5/3
தோளொடும் நிருதரை வாளொடும் துகைத்தான் – சுந்:8 31/4
நிருதரை கணித்து நோக்கி நெடும் கரி இரதம் வாசி – யுத்1-மிகை:9 18/2
மாடு நின்ற நிருதரை வன்கணான் – யுத்2:15 90/1
ஒழுக்கினர் நிருதரை உதிர ஆற்றினே – யுத்2:18 96/4
பிடித்தன நிருதரை பெரிய தோள்களை – யுத்2:19 43/1
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ – யுத்3:31 25/3
வன் புலம் கிளர் நிருதரை வருக்கமோடு அறுக்க – யுத்4-மிகை:41 35/1

TOP


நிருதரோடு (1)

ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – யுத்1:1 7/3

TOP


நிருதரோடும் (1)

உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும்
களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை – ஆரண்:6 132/1,2

TOP


நிருதன் (11)

போர் ஒடுங்கலன் மறம்-கொடு புழுங்கி நிருதன்
பார் ஒடுங்கு உறு கரம்-கொடு பரு பதம் எலாம் – ஆரண்:1 28/2,3
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் ஏற நிருதன் – ஆரண்:1 34/4
நின்றவன் நிருதன் அல்லன் நெறி நின்று பொறிகள் ஐந்தும் – சுந்:4 26/2
முற்ற முனிந்தான் நிருதன் முனியா முன்னும் பின்னும் சென்று – சுந்:8 46/1
புலி போல் அடு சின நிருதன் கண்டு அழல் பொங்கி பொரு சிலை விளைவித்தான் – சுந்-மிகை:10 7/4
நிருதன் நீலன் நெடு வரை மார்பினில் – யுத்2:15 77/2
திறம் தரு கவியின் சேனை செறி கழல் நிருதன் சீற – யுத்2:19 98/1
நிரைக்கும் ஐ_இரு சிலையிடை சர மழை நிருதன்
துரக்க மாருதி உடல் உறு குருதிகள் சொரிந்த – யுத்2-மிகை:15 37/1,2
வில்லினால் இவனை வெல்லல் அரிது எனா நிருதன் வெய்ய – யுத்3:22 131/1
அற்றன அனல் விழி நிருதன் வழங்கு அடு கணை இடை இடை அடல் அரியின் – யுத்3:28 23/1
நிருதன் களம் மீது நெருக்கி அதில் – யுத்3-மிகை:20 15/2

TOP


நிருதனது (2)

நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி – யுத்2:16 341/1
ஏயின நிருதனது எரி கணைதான் இடன் இல படுவன இடை இடை வந்து – யுத்3:28 24/3

TOP


நிருதனும் (2)

நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே – யுத்2:16 257/1
ஆக்கிய நிருதனும் அழுத கண்ணினார் – யுத்3:24 67/2

TOP


நிருதாதியர் (1)

நிருதாதியர் வேரற நீல் முகில் போல் – ஆரண்:12 77/1

TOP


நிருதி (4)

நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட கேள் என்று நிருதி கூறும் – ஆரண்:6 130/4
நிருதி அங்கு அடிமுறை காத்து நிற்கவே – ஆரண்-மிகை:10 13/4
நிருதி தன் குல புதல்வர் நின் குலத்துக்கு நேர்வர் – யுத்3:30 20/1
நிருதி திக்கில் நின்றவன் வென்றி படை நெஞ்சில் – யுத்4:37 137/1

TOP


நிருதியின் (2)

நிருதியின் பிறந்த வீரர் நெருப்பு இடை பரப்பும் கண்ணர் – சுந்:8 12/3
நிருதியின் திசையில் தோன்றும் நந்தியம்பதியை நீங்கி – யுத்4-மிகை:42 1/1

TOP


நிருப (3)

நிருப நின் குடை நிழலின் நிற்றலும் – பால-மிகை:6 8/2
நிருப நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டி – அயோ:1 34/1
நிருப என்றனர் தூதுவர் இராவணன் நிகழ்த்தும் – யுத்3:30 29/4

TOP


நிருபர் (5)

யாணர் எண் திசைக்கும் இருள் அற இமைக்கும் இரவி-தன் குல_முதல் நிருபர்
சேணையும் கடந்து திசையையும் கடந்து திகிரியும் செம் தனி கோலும் – பால:3 12/2,3
நின்னை இ உலகினில் நிருபர் நேர்வரோ – பால:5 77/4
நிருபர் கேண்-மின்கள் இராமற்கு நெறி முறைமையினால் – அயோ:1 73/3
ஒவ்வாது ஒவ்வாது என்னா ஒளிவாள் நிருபர் முனிவர் – அயோ:4 34/2
வான்_உலகு அளிக்கும் புரந்தரன் ஆதி மருவும் எண் திசை படு நிருபர்
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உரு தாங்கி – ஆரண்-மிகை:10 4/1,2

TOP


நிருபர்க்கு (2)

ஏயென கொணர்ந்தனர் நிருபர்க்கு ஏந்தலும் – பால:5 81/2
நிருபர்க்கு ஒரு பழி பற்றிட நில மன்னவர் குலமும் – பால:24 13/1

TOP


நிருபர்க்கும் (1)

புரசை மா கரி நிருபர்க்கும் புரத்து உறைவோர்க்கும் – அயோ:1 46/1

TOP


நிருபரும் (1)

புக்க பின் நிருபரும் பொரு_இல் சுற்றமும் – அயோ:1 2/1

TOP


நிருபன் (1)

என்னே நிருபன் இயற்கை இருந்தவா – அயோ:4 108/1

TOP


நிருபா (1)

இணரே பொலி தார் நிருபா இடரால் அயர்வாய் இதுவும் – அயோ-மிகை:4 3/3

TOP


நிருமித்த (2)

நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி – சுந்:8 4/3
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – யுத்2:19 265/4

TOP


நிருமித்தன (1)

நிருமித்தன படை பற்று அற நிமிர்வுற்றன அமிழ்த – யுத்4:37 47/3

TOP


நிருமித்தாய் (1)

நின்னுளே என்னை நிருமித்தாய் நின் அருளால் – யுத்1:3 160/1

TOP


நிருமியா (2)

நிருமியா விட்ட நெடும் கணை பாய்தலின் நெருப்போடு – யுத்1:6 18/3
நிருமியா இது இராகவன் சரம் என நினைந்தார் – யுத்4-மிகை:41 36/4

TOP


நிரை (50)

நெல் மலை அல்லன நிரை வரு தரளம் – பால:2 47/1
நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல் – பால:3 24/3
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம் – பால:10 2/1
நீள் இரும் களங்கம் நீக்கி நிரை மணி மாட நெற்றி – பால:10 14/3
கார் நிரை என களிறு காவிடை நிரைத்தார் – பால:15 14/3
நில_மகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி – பால:16 15/1
நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின் – பால:17 34/3
இந்திர_தனு நாண எரி மணி நிரை மாடத்து – பால:23 24/3
அந்தம்_இல் ஒளி முத்தின் அகல் நிரை ஒளி நாறி – பால:23 26/2
ஊர்தியில் வருவாரும் ஒளி மணி நிரை ஓடை – பால:23 35/2
சித்திர நிரை தோயும் செம் துகில் புனைவாரும் – பால:23 36/4
நிரை வளை மணவினை நிரப்பு மண்டபம் – பால:23 39/3
நிரை தவன் விரைவின் ஏகி நெடும் கடற்கு இறைவன் வைகும் – பால-மிகை:11 36/3
கொள்ளை வான் கொடி நிரை குழாங்கள் தோன்றுவ – அயோ:2 36/2
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறைய போய் – அயோ:3 103/3
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே – அயோ:4 32/2
வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – ஆரண்:10 4/4
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர் – ஆரண்:10 35/2
நீரொடு நெருப்பு கான்ற நிரை நெடும் கண்கள் எல்லாம் – ஆரண்:10 65/4
நிரை வளை முன் கை இ நின்ற நங்கையின் – ஆரண்:12 30/3
திரு பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ-மன்னோ – ஆரண்-மிகை:10 2/4
மாமரம் நிரை தொகு பொதும்பருழை வைக – கிட்:10 80/2
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம் – கிட்:13 34/1
நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு – கிட்:16 6/2
தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்து என வெண் பூ – கிட்-மிகை:7 2/1
மீளியின் இனம் என வன் தாள் விரை புவி நிரை என விண் தோய் – சுந்:7 18/2
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – சுந்:7 48/2
மறிந்தன பரி நிரை வல கையின் மலைந்தான் – சுந்:8 25/4
நிரை மணி தேர்களை தேர்களின் நெரித்தான் – சுந்:8 30/4
நிரை வளை மகளிரும் நிருத மைந்தரும் – சுந்:12 14/4
அ வழி ஆயிரம் ஆயிரம் நிரை
செ வழி செம் மணி தூணம் சேர்த்திய – யுத்1:2 5/1,2
ததைவு உறு நிரை விரல் புட்டில் தாங்கினான் – யுத்2:15 113/4
தாள் துணிந்தன தறுகண் வெம் கரி நிரை தாங்கிய பிணத்து ஓங்கல் – யுத்2:16 316/2
கார் சென்றன கார் நிரை சென்றன-போல் – யுத்2:18 25/3
நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும் – யுத்2:18 43/1
கால் நிரை அறுத்து வெம் கறைக்கண் மொய்ம்பரை – யுத்2:18 103/3
நீள நீள் பவள வல்லி நிரை ஒளி நிமிர்வ என்ன – யுத்2:19 118/3
கிச்சு உறு கிரி பட கிளர் பொன் தேர் நிரை
அச்சு இற செல்கில ஆடல் வாம் பரி – யுத்3:20 45/1,2
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ – யுத்3:22 20/3
தேர் நிரை சென்றது திண் கரி வெள்ள – யுத்3-மிகை:20 6/1
கார் நிரை சென்றது கால் வய வாசி – யுத்3-மிகை:20 6/2
தார் நிரை சென்றது தாழ்வு அறு காலாள் – யுத்3-மிகை:20 6/3
பேர் நிரை சென்றது பேசுவர் யாரே – யுத்3-மிகை:20 6/4
சிர நிரை அறுத்து அவர் உடலை சிந்தி மற்று – யுத்3-மிகை:27 2/1
உர நிரை அறுத்து அவர் ஒளிரும் வெம் படை – யுத்3-மிகை:27 2/2
கர நிரை அறுத்து வல் அரக்கர் கால் எனும் – யுத்3-மிகை:27 2/3
தர நிரை அறுப்பது அங்கு இலக்குவன் சரம் – யுத்3-மிகை:27 2/4
தூணுடை நிரை புரை கரம் அவை-தொறும் அ – யுத்4:37 84/1
மலை கிடந்தன போல் மணி தோள் நிரை
அலை கிடந்து-என ஆழி கிடந்தன – யுத்4:40 5/2,3
நிரை தவழ் அருவி ஓங்கும் நெடு வரை-அதனை நோக்காய் – யுத்4-மிகை:41 133/2

TOP


நிரைக்கும் (1)

நிரைக்கும் ஐ_இரு சிலையிடை சர மழை நிருதன் – யுத்2-மிகை:15 37/1

TOP


நிரைகள் (2)

மாறு பட உலக நிரைகள் அளறு பட – யுத்3:31 162/4
பாறு தொடர் பகழி மாரி நிரைகள் பட – யுத்3-மிகை:31 46/1

TOP


நிரைத்த (12)

நிரைத்த வார் முரசும் நெளிந்து எங்கணும் – பால:14 44/2
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார் – பால:15 14/1
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார் – பால:15 14/2
மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார் – பால:15 14/4
வாள் எழ நிரைத்த படமாடம் அவை புக்கார் – பால:15 17/4
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி – அயோ:2 90/2
நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு – ஆரண்:3 43/2
நீல் நிற பெரும் கரி நிரைத்த நீர்த்து என – கிட்:10 6/1
நீண்ட கல் மதிலும் கொற்ற வாயிலும் நிரைத்த குன்றும் – கிட்:11 82/3
நிரைத்த பொன் குடமும் தீப மாலையும் நிகர்_இல் முத்தும் – கிட்:11 98/2
மேற்பட மதியம் சூட்டி விளங்குற நிரைத்த நொய்ய – கிட்:13 33/2
கூன் சூல் முதிர் இப்பி குரைக்க நிரைத்த பாசி – சுந்-மிகை:1 10/1

TOP


நிரைத்தலின் (2)

நிரைத்தலின் சில செல்ல நிலம் பெறா – யுத்1:8 49/2
நிரைத்தலின் இடைவிடாது நெடும் கவி சேனை வெள்ளம் – யுத்2-மிகை:18 22/2

TOP


நிரைத்தவை (2)

குடன் நிரைத்தவை ஊட்டி தசை கொளீஇ – யுத்2:16 68/2
தொடுப்பது சுடர் பகழி ஆயிரம் நிரைத்தவை துரந்த துறை போய் – யுத்3:31 138/1

TOP


நிரைத்தார் (6)

பண் இயல் வய பரிகள் பந்தியில் நிரைத்தார் – பால:15 13/4
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார்
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார் – பால:15 14/1,2
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார்
கார் நிரை என களிறு காவிடை நிரைத்தார் – பால:15 14/2,3
கார் நிரை என களிறு காவிடை நிரைத்தார்
மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார் – பால:15 14/3,4
மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார் – பால:15 14/4
நிலை பெறும்படி நட்டனர் ஓடதி நிரைத்தார்
அலை பெறும்படி பயோததி கடைந்தனர் அவனி – பால-மிகை:9 21/2,3

TOP


நிரைத்தாள் (1)

நீள் அரவ சரி தாழ் கை நிரைத்தாள்
ஆள் அரவ புலி ஆரம் அணைத்தாள் – ஆரண்:14 47/1,2

TOP


நிரைத்திடும் (1)

நீடிய பரிகள் எல்லாம் நிரைத்திடும் விரைவின் என்றான் – யுத்2:16 47/4

TOP


நிரைத்து (7)

இனையராய் மகளிர் எல்லாம் இரைத்தனர் நிரைத்து மொய்த்தார் – அயோ:3 91/1
நிரைத்து இடை இடை விழ நெடிது நிற்கின்றான் – அயோ:4 155/4
நெடும் கழை குறும் துணி நிறுவி மேல் நிரைத்து
ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழ் உற – அயோ:10 44/1,2
மேல் நிரைத்து உளது என முழக்கம் மிக்கதே – கிட்:10 6/4
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து
கூரும் வெண் நிற திரை என பறப்பன குரண்டம் – கிட்:10 40/3,4
புரை நிரைத்து ஒளிர் பல் கலன் பூட்டினான் – யுத்2:16 68/4
நேமி பெயர் யூகம் நிரைத்து நெடும் – யுத்3:27 17/1

TOP


நிரைத்தும் (1)

பூ நிரைத்தும் மென் தாது பொருந்தியும் – பால:1 8/1

TOP


நிரைந்தன (1)

கொங்கையின் நிரைந்தன கனக கும்பமே – அயோ:2 37/4

TOP


நிரைந்து (1)

பகையும் இன்றி நிரைந்து பரந்து எழும் – கிட்:13 1/2

TOP


நிரைப்பார் (1)

மைந்த வறியோர் கொள வழங்கு என நிரைப்பார் – அயோ:3 97/4

TOP


நிரையம் (1)

நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடும் கதி செல்ல – பால-மிகை:9 55/1

TOP


நிரையால் (2)

அலகிடல் அரிய தன் அவிர் கர நிரையால்
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் – ஆரண்:2 36/3,4
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால்
குன்றே புரை தோளாய் மிடல்-கொடு குத்துதி குத்த – யுத்2:15 166/2,3

TOP


நிரையின் (4)

தோகை இள அன்ன நிரையின் சிலர் துயின்றார் – அயோ:5 13/4
தோள் எலாம் படி சுமந்த விட அரவின் பட நிரையின் தோன்ற ஆன்ற – ஆரண்:10 5/2
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி – யுத்3:31 162/2
நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர – யுத்3-மிகை:31 46/2

TOP


நிரையும் (2)

பத்தி ஆன் நிரையும் பாரும் பரிவுடன் நல்கி போனான் – பால:14 72/3
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ – சுந்:13 12/3

TOP


நிரையை (1)

வரு திரை நிரையை எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி – சுந்:10 8/4

TOP


நில் (21)

ஓங்கினன் நில் நில் என்ன உரைத்து உரும் ஒக்க நக்கான் – பால-மிகை:11 33/4
ஓங்கினன் நில் நில் என்ன உரைத்து உரும் ஒக்க நக்கான் – பால-மிகை:11 33/4
வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை – அயோ:14 109/1
நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான் – ஆரண்:6 85/1
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா – ஆரண்:7 59/3
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – ஆரண்:13 1/2
நில் நில் என்று இடித்த சொல்லன் நெருப்பு இடை பரப்பும் கண்ணன் – ஆரண்:13 1/2
நில் நில் என்று நெருங்கிய-போது அவள் – ஆரண்:14 11/3
நில் நில் என்று நெருங்கிய-போது அவள் – ஆரண்:14 11/3
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – யுத்1:2 31/1
நில் நில் என்று அவன்-தனை விலக்கி நீ இவை – யுத்1:2 31/1
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும் – யுத்2:15 254/3
முன் நில் என்று அமர் முற்றினார்-என்னில் – யுத்2:16 118/2
மாருதி வல்லை ஆகின் நில் அடா மாட்டாய் ஆகின் – யுத்2:16 197/1
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் – யுத்2:19 73/1
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் – யுத்2:19 73/1
கழிந்து போகலை நில் என கை கணை – யுத்2:19 150/3
நில் என்று இடை சென்று நெருக்கினனால் – யுத்3:20 80/4
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி – யுத்3:27 90/1
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – யுத்4:32 38/4
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – யுத்4:32 38/4

TOP


நில்-மின் (1)

நில்-மின் என்றனன் வீடணன் நீதியான் – சுந்:12 105/4

TOP


நில்லா (5)

பாபம் நின்ற இடத்து நில்லா பெற்றி போல் பற்று விட்ட – ஆரண்:10 82/2
நில்லா உலகின் நிலை நேர்மையினால் – ஆரண்:11 52/1
நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – சுந்:10 29/4
நேத்திரத்தர் இறை நின்றுழி நில்லா
காத்திரத்தர் மனை காவல் விரும்பும் – யுத்1:11 16/2,3
நின்று பிணங்கிய கல்வியின் நில்லா
ஒன்றினை ஒன்று தொடர்ந்தன ஓடை – யுத்3:20 26/2,3

TOP


நில்லாத (1)

நில்லாத மொக்குள் என தோன்றுமால் நின்னுழையே – யுத்1:3 158/2

TOP


நில்லாதாய் (1)

பொய்ம் மருங்கின் நில்லாதாய் புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி – யுத்3:24 29/3

TOP


நில்லாது (2)

நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – ஆரண்:13 66/3
சோர்வுற துளங்கி நில்லாது ஓடினர் சுடரும் வை வேல் – யுத்2-மிகை:18 26/3

TOP


நில்லாதே (1)

நெறி தாரை செல்லாத நிருதர் எதிர் நில்லாதே நெடிய தேவர் – ஆரண்:6 129/1

TOP


நில்லாய் (5)

நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – சுந்:2 79/3
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – சுந்:2 79/3
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – யுத்2:15 163/4
நில்லாய் என நின்று நிகழ்த்தினனால் – யுத்2:18 48/4
நீடுறு தானை-தன்னை தாங்கினை நில்லாய் என்னின் – யுத்3:31 67/3

TOP


நில்லார் (3)

வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையின் நில்லார்
அன்னங்கள் புகுந்த என்ன அகன் சுனை குடைகின்றாரும் – பால:16 24/3,4
நிருதர் ஓடினர் தூடணன் விலக்கவும் நில்லார்
பருதி வாளினர் கேடக தட கையர் பரந்த – ஆரண்:7 135/2,3
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார்
ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர் – ஆரண்:10 48/3,4

TOP


நில்லார்கள் (1)

முழுதும் வானவரை வென்றேன் மூவர் என் முன் நில்லார்கள்
அழிவுதான் எனக்கும் உண்டோ ஆண் அலாய் பேடி என்றான் – யுத்3-மிகை:28 7/3,4

TOP


நில்லாள் (2)

ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள்
தேடிதேடி சேர்த்த நறும் பூம் செழு மாலை – பால:17 26/2,3
தீராது ஒன்றால் நின் பழி ஊரில் திரு நில்லாள்
ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம் – அயோ:11 81/2,3

TOP


நில்லு (2)

நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி – யுத்3:27 90/1
நில் அடா நில்லு நில்லு நீ அடா வாசி பேசி – யுத்3:27 90/1

TOP


நில்லு-மின் (1)

நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை – யுத்1:4 50/3

TOP


நில்லும் (2)

நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண் – ஆரண்:1 19/1
நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண் – ஆரண்:1 19/1

TOP


நில (51)

நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ – பால:3 2/1
ஏழ் பொழிற்கும் ஏழ் நில தலம் சமைத்தது என்ன நூல் – பால:3 25/1
வாழ் நில குல கொழுந்தை மௌலி சூட்டி அன்னவே – பால:3 25/4
நில கொடியும் துயர் நீத்தனள் இந்த – பால:5 117/2
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – பால:5 121/4
ஐயனும் இளவலும் அணி நில_மகள்-தன் – பால:5 125/1
பிலம் புக நில கிரிகள் பின் தொடர வந்தாள் – பால:7 29/4
சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – பால:12 3/3
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர் – பால:13 4/1
இ திருவை நில வேந்தர் எல்லாரும் காதலித்தார் – பால:13 19/4
நில_மகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி – பால:16 15/1
ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – பால:20 3/2
வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம் – பால:22 24/1
பணி அணி இன முத்தம் பல இரு நில மன்னர் – பால:23 32/2
நிருபர்க்கு ஒரு பழி பற்றிட நில மன்னவர் குலமும் – பால:24 13/1
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின் – அயோ:1 32/2
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – அயோ:1 35/3
தொய்யல் மா நில சுமை உறு சிறை துறந்து இனி யான் – அயோ:1 61/3
மேவி மென் மலராள் நில_மாது எனும் – அயோ:2 7/1
இந்திரற்கு உவமை சாலும் இரு நில கிழவர் எல்லாம் – அயோ:3 76/3
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – அயோ:4 64/2
கோதை வரி வில் குமரன் கொடுத்த நில
மாதை ஒருவர் புணர்வராம் வஞ்சித்த – அயோ:4 109/1,2
பெரு நில கிழத்தி நோற்றும் பெற்றிலள் போலும் என்னா – அயோ:8 18/4
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – அயோ:9 25/4
வளம் படு நெடு நில மன்னர்_மன்னனே – அயோ-மிகை:1 18/2
திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – ஆரண்:1 57/3
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம் – ஆரண்:14 80/2
மொய் நில தகளியில் முழங்கு நீர் நெயின் – கிட்:10 2/2
மா நில கிழத்தி கைகள் மறித்தன போன்ற-மன்னோ – கிட்:10 26/4
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்தி – கிட்:10 30/3
வழை துறு கான யாறு மா நில கிழத்தி மக்கட்கு – கிட்:10 33/1
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கிட்:10 42/3
எட்டு திக்கையும் இரு நில பரப்பையும் இமையோர் – கிட்:12 32/1
மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – சுந்:3 90/4
நிரந்தரம் சங்கு தாரை நில_மகள் முதுகை ஆற்றாள் – சுந்-மிகை:11 7/3
போல மா நில_மகள் பொலிந்து தோன்றினாள் – யுத்1:6 52/4
நீலன் இட்ட நெடு வரை நீள் நில
மூலம் முட்டலின் மொய் புனல் கைம்மிக – யுத்1:8 38/1,2
எய்ய எஞ்சின வானமும் இரு நில வரைப்பும் – யுத்2:15 197/3
நீண்டது ஓர் நெடும் திண் குன்றம் நில முதுகு ஆற்ற வாங்கி – யுத்2:16 182/2
குன்று நின்றது பேர்த்து எடுத்து இரு நில குடர் கவர்ந்து என கொண்டான் – யுத்2:16 325/2
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே – யுத்2:17 67/1
பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என – யுத்2:18 22/2
உளுக்குவாள் நில_மகள் பிணத்தின் ஓங்கலால் – யுத்2:18 118/4
நில பட சாய்ந்தமை நிகழ்ந்த-போதிலே – யுத்2-மிகை:18 14/4
மரு விரி துளப மௌலி மா நில கிழத்தியோடும் – யுத்3:24 50/3
மெய் குலைந்து இரு நில மடந்தை விம்முற – யுத்3:27 60/1
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – யுத்4:41 64/1
நீங்கிடுக அதுவும் என்றான் நில_மடந்தை பொறை தீர்த்தான் – யுத்4-மிகை:41 80/4
வழு இனி உளது அன்று இந்த மா நில கிழத்திக்கு என்றான் – யுத்4-மிகை:41 287/4
பெரியவன் அவனை நோக்கி பெரு நில கிழத்தியோடும் – யுத்4-மிகை:42 18/2
குயில் மொழி சீதை கொண்கன் நில_மகள்-தன்னை கொள்ளும் – யுத்4-மிகை:42 19/3

TOP


நில_மகட்கு (1)

நில_மகட்கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி – பால:16 15/1

TOP


நில_மகள் (10)

நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ – பால:3 2/1
குமரர்கள் நில_மகள் குறைவு_அற வளர் நாள் – பால:5 121/4
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர் – பால:13 4/1
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – அயோ:1 35/3
பெற்றிலள் தவம் அந்தோ பெரு நில_மகள் என்றான் – அயோ:9 25/4
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம் – ஆரண்:14 80/2
இன் இசை முரல்வ நோக்கி இரு நில_மகள் கை ஏந்தி – கிட்:10 30/3
நிரந்தரம் சங்கு தாரை நில_மகள் முதுகை ஆற்றாள் – சுந்-மிகை:11 7/3
போல மா நில_மகள் பொலிந்து தோன்றினாள் – யுத்1:6 52/4
உளுக்குவாள் நில_மகள் பிணத்தின் ஓங்கலால் – யுத்2:18 118/4

TOP


நில_மகள்-தன் (1)

ஐயனும் இளவலும் அணி நில_மகள்-தன்
செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – பால:5 125/1,2

TOP


நில_மகள்-தன்னை (1)

குயில் மொழி சீதை கொண்கன் நில_மகள்-தன்னை கொள்ளும் – யுத்4-மிகை:42 19/3

TOP


நில_மகளை (2)

திரு ஆன நில_மகளை இஃது அறிந்தால் சீறாளோ – ஆரண்:1 57/3
கான் ஆள நில_மகளை கைவிட்டு போனானை காத்து பின்பு – யுத்4:41 64/1

TOP


நில_மங்கை (1)

வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம் – பால:22 24/1

TOP


நில_மடந்தை (3)

சோதி தன் வரி சிலையால் நில_மடந்தை முலை சுரப்ப – பால:12 3/3
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை
புற மயிர்த்தலம் பொடித்தன போன்றன பசும் புல் – கிட்:10 42/3,4
நீங்கிடுக அதுவும் என்றான் நில_மடந்தை பொறை தீர்த்தான் – யுத்4-மிகை:41 80/4

TOP


நில_மா_மகள் (1)

பேர்த்தார் நில_மா_மகள் பேர்வள் என – யுத்2:18 22/2

TOP


நில_மாது (2)

மேவி மென் மலராள் நில_மாது எனும் – அயோ:2 7/1
செய்யாள் என்னும் பொன்னும் நில_மாது என்னும் திருவும் – அயோ:4 64/2

TOP


நிலங்கள் (1)

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான் – அயோ:1 59/2

TOP


நிலங்கள்-தன்னை (1)

மறையவர் நிலங்கள்-தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர் – யுத்4-மிகை:41 75/2

TOP


நிலத்த (1)

நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி – யுத்2:16 341/1

TOP


நிலத்தவர் (1)

மேல் நிலத்தவர் சென்றிட விடை கொடுத்தருளி – யுத்4-மிகை:41 113/3

TOP


நிலத்தவோ (1)

ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – ஆரண்:2 27/4

TOP


நிலத்தன் (1)

கூய்க்கொண்டு குத்துண்டு அன்னான் குலத்தொடு நிலத்தன் ஆதல் – யுத்3:26 82/3

TOP


நிலத்தாரும் (1)

நிலத்தாரும் விசும்பாரும் நேர்_இழையார் என்னை போல் – ஆரண்:6 121/3

TOP


நிலத்திடை (7)

அடித்து ஒரு தட கையின் நிலத்திடை அரைத்தான் – சுந்:8 37/2
தா இல் வெம் செரு நிலத்திடை உலந்தவர்-தம்-மேல் – சுந்:10 44/1
அந்தகனும் அஞ்சிட நிலத்திடை அரைத்தான் – யுத்1:12 23/2
நெய் எரி மிதித்தால் என்ன நிலத்திடை பதைத்தாள் நெஞ்சம் – யுத்2:17 32/2
நிலை கொள் பேர் இருள் நீங்கலும் நிலத்திடை நின்ற – யுத்3:20 57/1
தேரொடும் எடுத்தலோடு நிலத்திடை குதித்த செம் கண் – யுத்3:21 38/1
இரு நிலத்திடை எ உலகத்திடை யாரும் – யுத்4:35 8/2

TOP


நிலத்தில் (7)

மேவி நிலத்தில் இருக்கும் நிற்கும் வீழும் – அயோ:3 18/1
நீட்டிய நாவினர் நிலத்தில் தீண்டு-தோறு – கிட்:14 22/1
வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் – யுத்3:21 22/4
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – யுத்3:21 35/4
செல் ஒலி திரள் தோள் கொட்டும் சேண் ஒலி நிலத்தில் செல்லும் – யுத்3:22 8/3
வம்பு செறிந்த மலர் கோயில் மறையோன் படைத்த மா நிலத்தில்
தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால் – யுத்3-மிகை:28 11/3,4
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான் – யுத்4:37 155/4

TOP


நிலத்தின் (7)

விழுவதே நிற்க மட மெல்லியலார் தம்மை போல் நிலத்தின் மேல் வீழ்ந்து – ஆரண்:4 24/2
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் – ஆரண்:13 66/1
காவா நிலத்தின் வரும் ஏதம் மற்று அது ஒழியாது கைக்கொடு அகல – ஆரண்:13 68/3
பொன் ஆர் ஓடை பொருந்த நிலத்தின்
அன்னானை தொழுது அஞ்சி அகன்றது – யுத்1:3 94/2,3
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2:19 264/2
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2-மிகை:19 4/2
விளங்கிய புட்பகம் நிலத்தின் மீது உற – யுத்4-மிகை:41 298/1

TOP


நிலத்தினிடை (1)

கால் நிலத்தினிடை ஊன்றி உரம் விரித்து கழுத்தினையும் சுரித்து தூண்டி – யுத்3:24 32/2

TOP


நிலத்தினில் (4)

விண்ணினில் நிலத்தினில் விகற்ப உலகில் பேர் – ஆரண்:3 42/1
எற்றும் கையினை நிலத்தினில் இணை தடம் கொங்கை – ஆரண்:6 91/2
இ மான் இ நிலத்தினில் இல்லை எனா – ஆரண்-மிகை:11 2/1
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய்-அரோ – யுத்4:40 52/4

TOP


நிலத்து (39)

உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் – பால:1 12/4
மா தவர்க்கு அரசு நோக்கி மா நிலத்து உறுகண் நீக்க – பால-மிகை:8 10/3
நினக்கு ஒலாது ஆகின் ஐய நீள் நிலத்து யாவரேனும் – பால-மிகை:11 26/1
ஈங்கு வந்திடுவது என்னே இரு நிலத்து இழிக என்ன – பால-மிகை:11 33/2
அவந்தனாய் வெறு நிலத்து இருக்கல் ஆன போது – அயோ:2 62/3
விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது என்றான் – அயோ:4 125/4
நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக – அயோ:4 164/2
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – அயோ:8 19/3
வில்லொடும் கண்ண நீர் நிலத்து வீழவே – அயோ:14 49/4
செம்மை சேர் நிலத்து அரசு செய்வெனோ – அயோ:14 108/4
அன்ன மா நிலத்து அறிஞர்-தம்மொடும் – அயோ-மிகை:11 14/3
அதிர மா நிலத்து அடி பதைத்து அரற்றிய அரக்கி – ஆரண்:6 89/1
நிலை எடுத்து நெடு நிலத்து நீ இருக்க தாபதர்கள் – ஆரண்:6 93/1
தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து
எ நகரத்தினும் இனிய ஈண்டு அவன் – ஆரண்:12 44/2,3
விண் பிரிந்து இரு நிலத்து இருந்து வேறு_வேறு – ஆரண்-மிகை:10 6/2
சுமை உடை கற்றை நிலத்து இடை கிடந்த தூ மதியை – சுந்:3 10/2
எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின் – சுந்:4 54/1
இரங்கினன் நோக்கும்-தோறும் இரு நிலத்து இறைஞ்சுகின்றான் – யுத்1:4 137/3
மாறு இல் பேர் அரக்கன் பொர நிலத்து நீ மலைதல் – யுத்2:15 217/2
நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால் – யுத்2:16 77/4
மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள் – யுத்2:17 36/3
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – யுத்2:19 9/3
இரைத்த திண் பரி தேர்-நின்றும் இரு நிலத்து இழிய – யுத்2-மிகை:15 28/3
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு இரு நிலத்து இழிந்து வெம் போர் – யுத்2-மிகை:16 25/2
நீலனை அரக்கன் தேரால் நெடு நிலத்து இழிய தள்ளி – யுத்2-மிகை:16 33/1
ஊன்றினன் நிலத்து அடி கடவுள் ஓங்கல்தான் – யுத்3:24 99/2
விலங்குவார் என்னின் தேவர் விண்ணையும் நிலத்து வீழ்த்தும் – யுத்3:26 71/4
விலை அறா மணி பூணோடும் வில்லொடும் நிலத்து வீழ – யுத்3:28 43/4
நிலத்து இயல்பு அன்று வானின் நெறி அன்று நீதி அன்று – யுத்3:29 59/1
என்னலும் எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு மீண்டு – யுத்3:29 61/1
ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால் – யுத்3:31 124/4
நிருதர் வெள்ளம் நெடு நிலத்து இற்றிட – யுத்3-மிகை:31 42/2
தேர்-நின்று நெடு நிலத்து சிரமுகம் கீழ் பட விழுந்தான் சிகரம் போல்வான் – யுத்4:37 199/4
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர் – யுத்4:41 75/2
மறுக்கும் என்று மன கொளல் மா நிலத்து
இறக்கும் மானுடர் போன்று என் உயிரும் நீ – யுத்4-மிகை:37 28/3,4
மாறிலோர் நிலத்து நின்றார் வயந்தனார் கொத்தில் உள்ளார் – யுத்4-மிகை:41 7/4
மாறினார் நிலத்து நின்றார் வசந்த கோத்திரத்திலுள்ளார் – யுத்4-மிகை:41 20/4
இந்த மா நிலத்து யாவரும் இன்புற – யுத்4-மிகை:41 94/2
கொலை தொழில் அரக்கர் ஆயோர் குலத்தொடும் நிலத்து வீழ – யுத்4-மிகை:41 243/3

TOP


நிலத்து-அரோ (1)

நிற்றி-போலும் கிடந்த நிலத்து-அரோ – கிட்:7 94/4

TOP


நிலத்தும் (1)

மேலும் நிலத்தும் மெழுகியதோ விளைக்கும் இருளாய் விளைந்ததுவே – பால:10 67/4

TOP


நிலத்தே (3)

ஈர நீர் படிந்து இ நிலத்தே சில – பால:2 25/1
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – யுத்3:31 113/3
நிலை கிடந்தது உடல் நிலத்தே என்றான் – யுத்4:40 5/4

TOP


நிலத்தை (10)

குழித்தனள் நிலத்தை அ கொடிய கூனியே – அயோ:2 60/4
செம் தாரை குருதியொடு செழு நிலத்தை சேறு ஆக்கி – ஆரண்:6 107/2
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட – யுத்2:17 17/2
வீழ்ந்தனள் அரக்கன் தாள்-மேல் மென்மை தோள் நிலத்தை மேவ – யுத்2:18 266/1
புல்லினார் நிலத்தை நின்ற வானர வீரர் போகார் – யுத்3:28 40/4
உழும் நிலத்தை உருளும் புரளுமால் – யுத்3:29 15/4
எய்த்தில போய் திசைகள்-தொறும் இரு நிலத்தை கிழித்து இழிந்தது என்னின் அல்லால் – யுத்4:33 25/2
தான் உயர் புட்பகம் நிலத்தை சார்ந்ததால் – யுத்4:41 111/4
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது விமானம்-தானும் – யுத்4-மிகை:41 275/4
செவ்விய புட்பகம் நிலத்தை சேர்தலும் – யுத்4-மிகை:41 276/2

TOP


நிலத்தையும் (1)

புற நிலத்தையும் கைம்மிக போயதே – சுந்:6 30/4

TOP


நிலத்தொடு (3)

அக்க பெயரோனை நிலத்தொடு அரைத்துளானை – யுத்2:19 8/1
விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப – யுத்4:36 27/1
திருவினை நிலத்தொடு ஏந்தி தென் திசை இலங்கை புக்கான் – யுத்4-மிகை:41 233/4

TOP


நிலத்தொடும் (3)

எற்றும் கையினை நிலத்தொடும் எரி பொறி பறப்ப – கிட்:7 68/1
சொல்லொடும் உயிரொடும் நிலத்தொடும் துகைத்தான் – சுந்:8 32/4
திருகு வெம் சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து – யுத்3:30 46/2

TOP


நிலத்தோடு (1)

நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – பால:24 23/3

TOP


நிலத்தோடும் (1)

அழையாய் திரிசிரத்தோனையும் நிலத்தோடும் இட்டு அரைப்பான் – யுத்2:18 174/4

TOP


நிலம் (97)

நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி – பால:2 38/2
சோலை மா நிலம் துருவி யாவரே – பால:2 60/1
நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – பால:6 7/1
பருதி_வானவன் நிலம் பசை அற பருகுவான் – பால:7 5/1
பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற – பால:7 16/1
அலங்கல் முகிலே அவள் இ அங்க நிலம் எங்கும் – பால:7 25/3
நிலம் புக மிதித்தனள் நெளித்த குழி வேலை – பால:7 29/2
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று – பால:12 9/1
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன் என்னின் பின் – பால:12 18/3
உய்த்தனர் நிலம் முதுகு உளுக்கி கீழ் உற – பால:13 10/2
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – பால:13 16/4
ஆழி புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும் – பால:24 11/3
அயிர் துற்றிய கடல் மா நிலம் அடைய தனி படரும் – பால:24 12/1
கன்னியர்க்கு அமைவரும் கற்பின் மா நிலம்
தன்னை இ தகையதாய் தருமம் கைதர – அயோ:1 14/1,2
தம்தம் மக்களே கடன்முறை நெடு நிலம் தாங்க – அயோ:1 63/2
திரிதர செய்தி ஒன்றினால் செழு நிலம் எல்லாம் – அயோ:2 89/3
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – அயோ:3 36/1
தேவ தேவர் பிடித்த போர் வில் ஒடித்த சேவகர் சேண் நிலம்
காவல் மா முடி சூடு பேர் எழில் காணலாம் எனும் ஆசை கூர் – அயோ:3 66/2,3
வஞ்சமோ மகனே உனை மா நிலம்
தஞ்சம் ஆக நீ தாங்கு என்ற வாசகம் – அயோ:4 9/1,2
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – அயோ:4 20/2
கையால் நிலம் தடவி கண்ணீர் மெழுகுவார் – அயோ:4 104/1
நிலம் கடிந்தாளொடு நிகர் என்றார் சிலர் – அயோ:4 186/4
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம் – அயோ:8 40/3
சினையும் மூலமும் முகடும் வெந்து இரு நிலம் தீய்ந்து – அயோ:9 38/3
நிலம் பொறை ஆற்றலன் நெஞ்சம் தூய்து எனா – அயோ:11 93/3
மூத்தவர் இருக்கவே முறைமையால் நிலம்
காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – அயோ:12 16/3,4
முறையின் நீங்கி முது நிலம் கொள்கிலேன் – அயோ:14 4/2
எழுந்தனன் இளையவன் ஏறினான் நிலம்
கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின் மேல் – அயோ:14 26/1,2
இரு நிலம் ஆள்கை விட்டு இன்று என் ஏவலால் – அயோ:14 37/3
இரு நிலம் சேர்ந்தனன் இறை உயிர்த்திலன் – அயோ:14 57/1
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அ நிலம்
காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – அயோ:14 129/3,4
புணரான் நிலம் மா வனமே போவானேயாம் என்னில் – அயோ-மிகை:4 3/2
மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய் – ஆரண்:1 44/1
தாங்கலது இரு நிலம் தாழ்ந்து தாழ்வுற – ஆரண்:4 9/2
கனை கடல் நெடு நிலம் காவல் ஆழியான் – ஆரண்:4 17/3
நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் – ஆரண்:4 22/2
நிலம் மிசை விசும்பிடை நெருக்கலால் நெடு – ஆரண்:7 54/1
பொருது வீழ்வன புலம்புவ நிலம் பட புரள்வ – ஆரண்:7 69/4
பணத்தின் மேல் நிலம் குழியுற கால் கொடு பதைப்பார் – ஆரண்:7 136/2
நீர் தந்தது அதனை வெல்வான் நிலம் தந்து நிமிர்ந்தது அன்றே – ஆரண்:10 78/4
பூ முகம் நெடு நிலம் புல்லி சொல்லுவான் – ஆரண்:12 14/4
கீண்டான் நிலம் யோசனை கீழ் புடையே – ஆரண்:12 72/4
நெடிய மா நிலம் என்ன நினைக்குமால் – ஆரண்:14 23/4
நிலம் பொறை இலது என நிமிர்ந்த கற்பினாள் – ஆரண்:14 101/1
ஆழி மா நிலம் தாங்கிய அரும் குல கிரிகள் – கிட்:4 3/3
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன – கிட்:7 39/4
நின்றார் திரிந்தார் நெடும் சாரி நிலம் திரிந்த – கிட்:7 46/3
தோளோடு தோள் தேய்த்தலின் தொல் நிலம் தாங்கல் ஆற்றா – கிட்:7 47/1
நேச தாரைகள் சொரிதர நெடு நிலம் சேர்ந்தான் – கிட்:7 75/4
பொழிந்த மா நிலம் புல் தர குமட்டிய புனிற்றா – கிட்:10 46/1
இளைத்து வேறு ஒரு மா நிலம் வேண்டும் என்று இரங்க – கிட்:12 11/1
தொல் நெடு நிலம் எனும் மங்கை சூடிய – கிட்-மிகை:14 1/3
நிலம் துடித்தன நெடு வரை துடித்தன நிருதர்-தம் குல மாதர் – சுந்:2 202/1
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள் – சுந்:3 15/4
தெவ் மடங்கிய சேண் நிலம் கேகயர் – சுந்:3 19/1
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – சுந்:3 79/3
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான் – சுந்:4 28/3
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர் இனி – சுந்:4 45/3
விழுந்தது நிலம் மிசை விரிந்த வெண் திரை – சுந்:4 105/3
மாண்டு தீர்வென் என்றே நிலம் வன் கையால் – சுந்:5 20/3
கீண்டதாம் என கிரி உக நெடு நிலம் கிழிய – சுந்:11 36/2
நீரை வற்றிட பருகி மா நெடு நிலம் தடவி – சுந்:13 32/1
என்றலும் இரு கை கூப்பி இரு நிலம் நுதலில் தோய – சுந்-மிகை:7 2/1
கதிரும் வானமும் சுழன்றன நெடு நிலம் கம்பித்த கனகன் கண் – யுத்1:3 79/3
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம்
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன – யுத்1:6 48/1,2
நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா – யுத்1:8 48/2
நிரைத்தலின் சில செல்ல நிலம் பெறா – யுத்1:8 49/2
நிலம் அரங்கிய வேரொடு நேர் பறிந்து – யுத்1:8 59/1
நெருப்பு என கனகன் சீறி நிலம் முதல் புவனம் அஞ்ச – யுத்1-மிகை:3 26/1
எரியின் மைந்தன் இரு நிலம் கீழுற – யுத்2:15 60/1
குவிந்தன பிண குவை சுமந்து கோள் நிலம்
நிமிர்ந்தது பரந்தது குருதி நீத்தமே – யுத்2:15 120/3,4
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான் – யுத்2:15 249/2
இழிய பாய்ந்தனன் இரு நிலம் பிளந்து இரு கூறா – யுத்2:16 241/1
ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும் – யுத்2:16 299/3
குந்தி வந்தனன் நெடு நிலம் குழி பட குரை கடல் கோத்து ஏற – யுத்2:16 342/4
ஏறு சேவகன் எரி முக பகழியால் இரு நிலம் பொறை நீங்க – யுத்2:16 343/3
பிற்பட நெடு நிலம் பிளந்து பேருமால் – யுத்2:19 40/4
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – யுத்2:19 86/4
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான் – யுத்2:19 160/4
இரு நிலம் கிழிய பாயும் எறி கடல் இரைப்பு தீர – யுத்2-மிகை:19 6/1
நிலம் தவாத செந்நீரிடை நிண கொழும் சேற்றில் – யுத்3:20 58/1
இடித்தான் நிலம் விசும்போடு என இட்டான் அடி எழுந்தான் – யுத்3:22 116/1
நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான் – யுத்3:22 161/4
நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான் – யுத்3:22 169/4
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – யுத்3:22 170/4
சிங்க ஏறு இடியுண்டு என நெடு நிலம் சேர்ந்தான் – யுத்3:22 171/2
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர – யுத்3:22 227/2
நிலம் கொண்டு படர நின்று நெஞ்சு அழிவானை தம்பி – யுத்3:27 13/2
நிலம் செய்து விசும்பும் செய்து நெடிய மால் படை நின்றானை – யுத்3:28 4/1
குடர் மறுகிட மலை குலைய நிலம் குழியொடு கிழிபட வழி படரும் – யுத்3:28 19/2
சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண் – யுத்3:28 26/2
திரிவரேல் உடன் திரிதரும் நெடு நிலம் செவ்வே – யுத்3:31 12/3
உற்ற தீமை தீர்க இன்றொடு என்று கூறினார் நிலம்
துற்ற வெம் படை கை நீசர் இன்ன_இன்ன சொல்லினார் – யுத்3-மிகை:31 12/3,4
வானகத்தோடு மா நிலம் எண் திசை – யுத்3-மிகை:31 38/1
நிலம் வரும் இடம் வலம் நிமிரும் வேலையும் – யுத்4:37 63/2
குலவு வாசவன் யமனை விட்டு இரு நிலம் குறுகி – யுத்4-மிகை:41 19/2
பேர்த்த போகினில் நிலம் மிசை அணுகுற பெரியோர்க்கு – யுத்4-மிகை:41 138/2

TOP


நிலம்-தொறும் (1)

நீர் தரங்கங்கள்-தோறும் நிலம்-தொறும்
சீர்த்த மால் வரை-தோறும் திசை-தொறும் – யுத்4:37 162/1,2

TOP


நிலமதில் (1)

நிலமதில் புதைய ஊன்றி மிதித்திடும் சிலவர் நெஞ்சை – யுத்2-மிகை:16 27/3

TOP


நிலமும் (1)

அள்ளல் பள்ளம் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் – அயோ:4 61/1

TOP


நிலமே (1)

புணரான் நிலமே வனமே போவானே ஆம் என்னா – அயோ:4 54/2

TOP


நிலயம் (3)

நியாயம் அத்தனைக்கும் ஓர் நிலயம் ஆயினான் – அயோ:14 53/3
நீதியும் அஃதே என்றான் கருணையின் நிலயம் அன்னான் – யுத்1:14 2/4
நிலயம் அன்னது சாகர தீவிடை நிற்கும் – யுத்3:30 16/2

TOP


நிலயமே (1)

நீந்த அரிய நெடும் கருணைக்கு எல்லாம் நிலயமே வேதம் நெறி முறையின் நேடி – ஆரண்:2 27/2

TOP


நிலவரை (1)

நிலவரை தரு பொருள்-வழி தண் தமிழ் நிரப்பும் – யுத்2:16 221/3

TOP


நிலவரையில் (1)

கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில்
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – யுத்3:28 21/3,4

TOP


நிலவின் (7)

மீது மொய்த்து எழு வெண் நிலவின் கதிர் – பால:10 78/1
வேறு நாம் புகல்வது நிலவின் வீக்கமே – பால:19 3/4
வெளிபடுத்து உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம் – ஆரண்:14 7/2
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே – சுந்:2 54/4
கல்லிய நிலவின் வெண் முறியும் கவ்வின – சுந்:2 56/2
கேள்-தொறும் தொடர்ந்த முறுவல் வெண் நிலவின் முக_மலர் இரவினும் கிளர – சுந்:3 79/4
சரத்தொடும் பாய்ந்தது நிலவின் தாரை வாள் – யுத்1:5 10/4

TOP


நிலவினால் (1)

கொள்ளை வெண் நிலவினால் கோலம் கோடலால் – பால:19 4/2

TOP


நிலவினுக்கு (1)

நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின நிமிர்ந்து நின்றான் – யுத்3:30 5/3

TOP


நிலவினும் (1)

முத்தினும் நிலவினும் முறுவல் முற்றினாள் – சுந்:4 98/4

TOP


நிலவு (16)

மீ தன் கரங்கள் அவை பரப்பி மிகு வெண் நிலவு ஆம் வெண் சுதையால் – பால:10 74/2
வண்ண கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு – பால:16 42/3
மின் இடும் வில் இடும் வெயில் இடும் நிலவு இடும் – பால:20 11/4
விளிம்பு பொன் ஒளி நாற வெயிலொடு நிலவு ஈனும் – பால:23 25/3
கேடகம் வெயில் வீச கிளர் அயில் நிலவு ஈன – பால:23 33/1
தழுவிய நிலவு என கலவை சாத்தியே – பால:23 50/4
வீரனும் சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக – ஆரண்:1 22/1
நல்லார் முகம் ஆம் நளிர் வால் நிலவு ஈன்ற நாம – ஆரண்:10 159/2
மின் திரண்டு அனைய ஆகி வெயிலொடு நிலவு வீச – சுந்:10 12/2
நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண நிருதர் – சுந்:13 20/1
கற்றை வெண் நிலவு நீங்க கருணை ஆம் அமிழ்தம் காலும் – யுத்1:4 133/1
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான் – யுத்1:5 6/4
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால் – யுத்1:5 8/4
இழை படிந்த இள வெண் நிலவு ஈன – யுத்1:11 8/2
துண்ட வெண் பிறை நிலவு என முறுவலும் தோன்ற – யுத்3:22 77/2
இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இள நிலவு தோன்ற – யுத்3:28 7/1

TOP


நிலவும் (1)

முளை கொழும் கதிரின் கற்றை முறுவல் வெண் நிலவும் மூரி – யுத்3:25 5/1

TOP


நிலவே (3)

வெயிலே என நீ விரிவாய் நிலவே
செயிர் ஏதும் இலார் உடல் தேய்வு உறுவார் – பால:23 6/2,3
வெயில் இள நிலவே போல் விரி கதிர் இடை வீச – அயோ:9 2/1
கல்லா மதியே கதிர் வாள் நிலவே
செல்லா இரவே சிறுகா இருளே – சுந்:4 4/1,2

TOP


நிலவை (3)

வில்லை செலுத்தி நிலவை திரட்டி விரிகின்ற சோதி மிளிர – யுத்2:19 246/2
இலவு இதழ் துடித்த முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற – யுத்3:25 7/2
நிலவை செம் சடை வைத்தவன் வரம் தர நிமிர்ந்தார் – யுத்3:30 12/3

TOP


நிலன் (7)

நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பு நங்கையும் – அயோ:1 29/1
மூலம் இன்றியும் முகிழ்த்தன நிலன் உற முழுதும் – அயோ:9 44/2
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால் – ஆரண்:7 63/4
தாவி நிலன் ஒளி கலனில் தோய – சுந்-மிகை:3 17/2
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி – யுத்1:5 73/1
சோரும் நாகம் நிலன் உற தூங்குமால் – யுத்1:8 34/4
ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள – யுத்1:9 7/1

TOP


நிலனும் (9)

வானும் நிலனும் முதல் ஈறு_இல் வரம்பு_இல் பூதம் – அயோ:4 116/1
நீரொடு நிலனும் காலும் நின்றவும் திரிந்த யாவும் – ஆரண்:13 118/3
நிலனும் நீரும் மாய் நெருப்பும் காற்றும் என்று – கிட்:3 39/1
வானும் நிலனும் பெறுமாறு இனி மற்றும் உண்டோ – சுந்-மிகை:2 2/1
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த – யுத்1:1 1/3
நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும் – யுத்1:2 64/1
நிலனும் நீரும் வெம் கனலொடு காலும் ஆய் நிமிர்ந்த – யுத்1:3 7/1
மலையும் மறி கடலும் வனமும் மரு நிலனும்
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு – யுத்3:31 156/1,2
விண்ணும் நிலனும் என விசேடம் இலது அஃதே – யுத்4:36 21/3

TOP


நிலனுற (1)

நின்று என எருத்தம் கோட்டி நிலனுற நோக்கி கூறும் – யுத்1-மிகை:12 4/4

TOP


நிலனே (1)

வானே நிலனே முதல் மற்றும் எலாம் – யுத்3:21 5/3

TOP


நிலனொடு (2)

எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும் – பால:23 69/2
பொருந்தில நிலனொடு போந்து கானிடை – சுந்:4 42/1

TOP


நிலனோடும் (1)

இந்த நிலனோடும் எடுத்த கை நால் – ஆரண்:12 79/2

TOP


நிலா (36)

வால் நிலா உற குவிவ மானுமே – பால:2 58/4
சந்திரன் ஒளி கெட தழைப்ப தண் நிலா – பால:3 44/4
நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை – பால:10 72/2
உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை – பால:10 73/2
நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலா கதிர் – பால:10 79/1
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி – பால:11 6/3
பள்ள வெள்ளம் என படரும் நிலா
உள்ள உள்ள உயிரை துருவிட – பால:11 9/2,3
வீசுகின்ற நிலா சுடர் வீந்ததால் – பால:11 12/1
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே – பால:19 1/4
மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே – பால:19 2/4
நிற நிலா கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற – பால:19 12/3
துடித்த வான் துவர் இதழ் தொண்டை தூ நிலா
கடித்த வாள் எயிறுகள் அதுக்கி கண்களால் – பால:19 22/1,2
வான் நிலா உற வந்தது மானவே – பால:21 44/4
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – பால:22 8/2
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ – பால:22 8/3
மின் தொத்து நிலா நகை வீழ் மலய – பால:23 7/2
வெண்குடை இள நிலா விரிக்க மின் என – பால:23 40/1
ஏசறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின் மகரவாய் விளங்கும் வாள் முகம் – பால:23 65/2,3
நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலா கற்றை – பால-மிகை:9 8/1
எரி கால் சுடர் ஏக எழுந்த நிலா
வரும் ஈரமும் மா மயில் சானகி-தன் – பால-மிகை:23 1/1,2
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – அயோ:3 50/3
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும் – அயோ:3 58/2
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம் – அயோ:11 6/1
வாள் நிலா முறுவலன் வயங்கு சோதியை – ஆரண்:6 13/1
நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா
மலைக்க நீங்கும் மிடுக்கு இலள் மாந்துவாள் – ஆரண்:6 68/3,4
பருகின பரந்து பாய்ந்த நிலா சுடர் பனி மென் கற்றை – ஆரண்:10 109/2
மின் எலாம் திகழும் சோதி விழு_நிலா மிதிலை சூழ்ந்த – ஆரண்:10 110/1
விடம் பரந்து அனையது ஆய வெண் நிலா வெதுப்ப வீரன் – ஆரண்:14 8/2
இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால் – கிட்:15 25/1,2
விரிந்தது வெண் நிலா மேலும் கீழுமே – சுந்:2 53/4
வீசுறு பசும் கதிர் கற்றை வெண் நிலா
ஆசுற எங்கணும் நுழைந்து அளாயது – சுந்:2 57/1,2
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி – சுந்:2 181/3
பூட்டி வாய்-தொறும் பிறை குலம் வெண் நிலா பொழிய – யுத்1:2 100/2
துயில் சுவை மறந்தான் தோள் மேல் தூ நிலா தவழும் தோற்றம் – யுத்1:9 21/2
மரகத சயிலம் மீது வாள் நிலா பாய்வது என்ன – யுத்4-மிகை:42 36/1
உலகம் ஈர்_ஏழும் தன்ன ஒளி நிலா பரப்ப வானில் – யுத்4-மிகை:42 37/1

TOP


நிலாக்களும் (1)

புடை பரந்தன வெயில்களும் நிலாக்களும் புரள – யுத்3:22 97/3

TOP


நிலாதது (1)

நீ தந்தது அன்றே நெறியோர்-கண் நிலாதது ஈன்ற – அயோ:4 131/3

TOP


நிலாது (2)

நிலை நிலாது இறை நின்றது போலவே – பால:1 6/2
நிலை நிலாது முதுகை நெளிப்பு உற – ஆரண்:7 29/2

TOP


நிலாம் (3)

பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை யான் புகல்வது என்னோ – பால:22 8/4
மறன் நிலாம் முனி வெகுளியால் மறைந்தன வரவே – பால-மிகை:9 22/3
தாள் நிலாம் மலர் தூவினன் தம்முனை – அயோ:11 6/3

TOP


நிலாவ (1)

நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் – கிட்:11 5/4

TOP


நிலாவகை (1)

தவன் நிலாவகை காப்பென் தகவினால் – அயோ:4 27/3

TOP


நிலாவிய (1)

உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – பால:6 12/3

TOP


நிலாவின் (2)

வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – பால:13 47/3
நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து – ஆரண்:14 21/1

TOP


நிலாவு (1)

பூண் நிலாவு தோளினை பொறாய் என – கிட்:3 63/3

TOP


நிலாவை (1)

இழிகின்ற கொழு நிலாவை நறவு என வள்ளத்து ஏற்றாள் – பால:19 15/4

TOP


நிலை (227)

சிற்குணத்தர் தெரிவு_அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றினுள் – பால:0 2/1,2
நிலை நிலாது இறை நின்றது போலவே – பால:1 6/2
நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே – பால:1 9/4
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – பால:3 4/4
பாய்ந்த தாரையின் நிலை பகரல் வேண்டுமோ – பால:3 41/4
நோம் உரும் நோய் நிலை நுவலகிற்றிலள் – பால:10 42/1
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – பால:12 28/2
நிலை முக வலையங்கள் நிமிர்ந்து நீங்கிட – பால:14 4/3
கைகளின் திசை நிலை களிற்றை ஆய்வன – பால:14 19/2
சூர் உடை நிலை என தோய்ந்தும் தோய்கிலா – பால:14 20/1
ஆயவரை அ நிலை அறிந்தனர் துறந்து ஆங்கு – பால:15 20/2
உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – பால:16 1/4
நிலை கடந்து பரந்தது நீத்தமே – பால:18 18/4
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – பால:20 6/2
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – பால:24 18/2
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ – பால:24 22/3
பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா – பால:24 24/2
மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – பால:24 25/1
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் – பால:24 25/2
நிலை பெறும்படி நட்டனர் ஓடதி நிரைத்தார் – பால-மிகை:9 21/2
நிலை தளர்ந்திட அனந்தனும் கீழுற நெளித்தான் – பால-மிகை:9 21/4
ஆண்டை அ நிலை ஆக அறிந்தவர் – அயோ:2 1/1
தாலம் அன்ன தனி நிலை தாங்கிய – அயோ:2 27/2
இ நிலை நின்றவள்-தன்னை எய்த நோக்கி – அயோ:3 22/1
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ – அயோ:3 22/2
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – அயோ:3 22/4
பொறுப்பினும் இ நிலை போகிலாளை வாளால் – அயோ:3 28/3
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – அயோ:4 30/2
வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – அயோ:4 34/4
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன – அயோ:4 36/3
தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவாவகைதான் எய்தின் – அயோ:4 52/1
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய் – அயோ:4 52/2
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம் – அயோ:4 52/3
நிலை குவட்டு இடை இடை நின்ற நங்கைமார் – அயோ:4 192/2
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – அயோ:5 38/3
நீர் கொண்ட நெடும் தேர் பாகன் நிலை கண்டே திருவின் தீர்ந்தார் – அயோ:6 9/4
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு – அயோ:12 44/2
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு – அயோ:12 44/2
நின்றவனை நோக்கினான் திரு மேனி நிலை உணர்ந்தான் – அயோ:13 28/3
நினக்கு ஒன்றா நிலை நிறுவி நேமியான் – அயோ:14 96/2
நின்றது நிலை என நினைந்து கூறினார் – அயோ-மிகை:1 13/4
சேய் உந்து நிலை நோக்கினன் சேய் அரி கண்கள் தேம்ப – அயோ-மிகை:4 9/2
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் – ஆரண்:1 40/2
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும் – ஆரண்:1 46/2
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – ஆரண்:1 54/3
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – ஆரண்:2 28/3
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – ஆரண்:2 30/4
போனவன் அக நிலை புலமையின் உணர்வான் – ஆரண்:2 33/1
நிலை மிகு தடங்களும் இனிது நீங்கினார் – ஆரண்:3 2/4
நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் – ஆரண்:4 22/2
வேத முதல் பேதை அவள் தன் நிலை விரிப்பாள் – ஆரண்:6 31/4
நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் வினை மற்று எண்ணி – ஆரண்:6 42/1
உளைவன இயற்றல் ஒல்லை உன் நிலை உணருமாகில் – ஆரண்:6 60/3
நிலை எடுத்து நெடு நிலத்து நீ இருக்க தாபதர்கள் – ஆரண்:6 93/1
நிலை நிலாது முதுகை நெளிப்பு உற – ஆரண்:7 29/2
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா – ஆரண்:7 59/3
துருவி ஓடின உயிர் நிலை சுடு சுரம் துரந்த – ஆரண்:8 10/1
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான் – ஆரண்:8 18/3
நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த – ஆரண்:10 2/1
இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று – ஆரண்:10 41/2
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – ஆரண்:10 41/3
தங்கை நிலை இங்கு இது-கொல் என்று தளர்கின்றார் – ஆரண்:10 43/2
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார் – ஆரண்:10 48/3
தேயாநின்றாய் மெய் வெளுத்தாய் உள்ளம் கறுத்தாய் நிலை திரிந்து – ஆரண்:10 114/1
ஆணை செல்ல நிலை அழிந்த அரசர் போன்றான் அல் ஆண்டான் – ஆரண்:10 118/4
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன் செய்கை ஓரான் – ஆரண்:10 161/2
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் – ஆரண்:11 4/2
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா – ஆரண்:11 14/2
நிகழ்ந்ததை நினைத்திலை என் நெஞ்சின் நிலை அஞ்சாது – ஆரண்:11 20/1
திக்கயம் ஒளிப்ப நிலை தேவர் கெட வானம் – ஆரண்:11 28/1
நில்லா உலகின் நிலை நேர்மையினால் – ஆரண்:11 52/1
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா – ஆரண்:12 12/3
ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம் – ஆரண்:12 27/3
நிலையே உயிரே நிலை தேடினிர் போய் – ஆரண்:12 75/3
செம் சேவகனார் நிலை நீர் தெரிவீர் – ஆரண்:12 76/1
நீதான் வினையேன் நிலை சொல்லலையோ – ஆரண்:12 78/4
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – ஆரண்:13 11/4
நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம் – ஆரண்:13 47/2
பொன் தொடிக்கு இ நிலை புகுதல்-பாலதோ – ஆரண்:13 54/2
இ நிலை இளையவன் செயல் இயம்பினாம் – ஆரண்:13 60/1
பொன் நிலை மானின் பின் தொடர்ந்து போகிய – ஆரண்:13 60/2
மன் நிலை அறிக என மங்கை ஏவிய – ஆரண்:13 60/3
பின்னவன்-தன் நிலை பேசுவாம்-அரோ – ஆரண்:13 60/4
வன் சொற்கள் தந்து மட மங்கை ஏவ நிலை தேர வந்த மருளோ – ஆரண்:13 64/2
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – ஆரண்:13 65/4
நீல மேனி அ நெடியவன் மன நிலை திரிய – ஆரண்:13 75/1
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய் உற வெந்த – ஆரண்:13 78/2
நிலை கிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் – ஆரண்:13 85/4
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா – ஆரண்:15 29/4
எண் திசையும் திண் சுவரா ஏழ்_ஏழ் நிலை வகுத்த – ஆரண்:15 44/1
அன்பின் உரியோர் நிலை எடுத்து அறை செய்கிற்பாள் – ஆரண்-மிகை:10 15/4
சிந்தனை வழி நிலை திரிவர் தேசு உடை – ஆரண்-மிகை:12 2/2
சொல்லினால் ஏவல் செய்வான் அவன் நிலை சொல்லல்-பாற்றோ – கிட்:2 34/4
அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கிட்:7 157/4
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால் – கிட்:8 17/3
நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்-வயின் நிற்குமோ – கிட்:10 65/2
நிறம் கருகு கங்குல் பகல் நின்ற நிலை நீவா – கிட்:10 74/1
யான் உற கடவதே இதுவும் இ நிலை
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன் – கிட்:10 85/3,4
மேல் நிலை அனையான் செய்கை விளைந்தவா விளம்புக என்றான் – கிட்:11 53/4
அ நிலை கண்ட திண் தோள் அரி_குலத்து அனிகம் அம்மா – கிட்:11 83/1
எ நிலை உற்றது என்கேன் யாண்டு புக்கு ஒளித்தது என்கேன் – கிட்:11 83/2
இ நிலை கண்ட அன்னை ஏந்து இழை ஆயத்தொடு – கிட்:11 83/3
மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள் – கிட்:11 83/4
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான்-அரோ – கிட்:11 115/4
புல் நிலை குரக்கு இயல் புதுக்கினேன் என்றான் – கிட்:11 129/4
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ – கிட்:16 35/3
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – சுந்:1 68/4
நுணுகும் வீங்கும் மற்று அவன் நிலை யாவரே நுவல்வார் – சுந்:2 132/3
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை பூவை – சுந்:2 222/3
துன்று_அல் ஓதிதன் நிலை இனி சொல்லுவான் துணிந்தாம் – சுந்:3 2/4
வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள் – சுந்:3 8/4
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இ பிறப்பில் – சுந்:3 13/2
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர – சுந்:3 84/1
இளையவர் மிடறும் இ நிலை இசைப்ப கின்னரர் முறை நிறுத்து எடுத்த – சுந்:3 84/2
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ – சுந்:3 119/2
தேவரோ அவுணர்-தாமோ நிலை நின்று வினையின் தீர்ந்தார் – சுந்:3 126/2
நீ அறிந்திலையோ நீதி நிலை அறிந்திலாத நீசா – சுந்:3 131/4
நெறிந்து ஆர் ஓதி பேதையும் ஆவி நிலை நின்றாள் – சுந்:3 153/4
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – சுந்:4 35/2
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை – சுந்:4 78/1
என்னே நின் நிலை ஈது என்றால் – சுந்:5 48/3
இ நிலை உடையவள் தரிக்கும் என்றியேல் – சுந்:5 70/1
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன் – சுந்:5 70/2
கைம் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன் – சுந்:5 70/3
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான் – சுந்:5 70/4
சேற்றில் செல்லா தேரின் ஆழி ஆழும் நிலை தேரா – சுந்:8 42/3
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – சுந்:8 43/2
ஐயனும் அவர் நிலை அமைய நோக்கினான் – சுந்:9 24/4
எற்றாம் மாருதி நிலை என்பார் இனி இமையா விழியினை இவை ஒன்றோ – சுந்:10 32/3
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் – சுந்:12 28/4
நீலம் நின்ற நிறத்தன கீழ் நிலை
மாலின் வெம் சின யானையை மானுவ – சுந்:13 8/1,2
தொல்லை நல் நிலை தொடர்ந்த பேர் உணர்வு அன்ன தொழிலால் – சுந்:13 29/3
ஏழும் வெந்து என எரிந்தன நெடு நிலை ஏழும் – சுந்:13 35/4
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலை கோயில் – சுந்:13 36/2
நிலை பெற அயன் இருந்து இயற்று நீலத்தின் – சுந்-மிகை:4 6/1
எள்ளற்கு அரிய நிலை ஆகி இயைந்து தம்மில் இணை உருவாய் – சுந்-மிகை:4 7/1
நிலை ஒடிந்திட அடித்தனன் சிலர்-தமை நெருக்கி – சுந்-மிகை:7 10/2
பொறி-வாய் திசை-தொறும் மின் தாரயின் நிலை பொலிய சினமொடு பொழிகின்றான் – சுந்-மிகை:10 6/3
மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு – சுந்-மிகை:14 40/3
நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய் நிலை தளர்வான் – யுத்1:1 5/1
நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன்-தன்-முன் படி ஏழும் – யுத்1:1 6/2
தொகை நிலை குரங்கு உடை மனிதர் சொல்லி என் – யுத்1:2 45/1
ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – யுத்1:3 18/4
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – யுத்1:3 33/2
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – யுத்1:3 44/4
தொல் நிலை ஒருவரால் துணியல்-பாலதோ – யுத்1:3 59/4
ஓங்கிய மேல் நிலை உணரல்-பாலதோ – யுத்1:3 60/4
ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை – யுத்1:3 63/3
நெடியாய் அடியேன் நிலை நேர்குதியோ – யுத்1:3 104/4
துள்ளும் பொறியின் நிலை சோதனைதான் – யுத்1:3 105/3
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும் – யுத்1:3 145/1
அற நிலை வழாமையும் ஆதி மூர்த்தி-பால் – யுத்1:4 43/1
நில்லு-மின் என்று நீர் யாவிர் நும் நிலை
சொல்லு-மின் என்ன ஓர் துணைவன் சொல்லினான் – யுத்1:4 50/3,4
விண்டுழி ஒரு நிலை நிற்பர் மெய்ம் முகம் – யுத்1:4 67/1
கண்டுழி ஒரு நிலை நிற்பர் கை பொருள் – யுத்1:4 67/2
கொண்டுழி ஒரு நிலை நிற்பர் கூழுடன் – யுத்1:4 67/3
உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் – யுத்1:4 67/4
நிலை உடை வட வரை குலைய நேர்ந்து அதன் – யுத்1:5 17/1
கோட்டு இரும் திசை நிலை கும்ப குன்றையும் – யுத்1:5 23/3
சென்று மேல் நிலை பெறாது திரிந்தன சிகர சில்லி – யுத்1:8 22/4
நீரிடை தோற்ற அன்றே தம் நிலை நீங்கி சென்றால் – யுத்1:8 23/3
நிலை இலேம் என்று இலங்கை நெருங்கினார் – யுத்1:8 31/4
தியந்தம் முட்ட திசை நிலை யானையும் – யுத்1:8 39/3
நூல் வரை வழி செய்தானுக்கு அ நிலை நொய்தின் சொன்னான் – யுத்1:9 14/4
நல் நிலை நின்று தீர்ந்து நவை உயிர்கள்-தோறும் – யுத்1:9 73/2
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – யுத்1:9 73/3
செறிந்து உழல் கறங்கு அனையர் மேனி நிலை தேரார் – யுத்1:12 25/1
இ நிலை விரைவின் எய்தாது இ துணை தாழ்த்தி ஆயின் – யுத்1:12 38/1
செம்புக்கும் சிவந்த செம் கண் திசை நிலை களிற்றின் சீற்ற – யுத்1:12 41/1
தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா – யுத்1:13 3/1
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – யுத்1:13 7/3
குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ – யுத்1:14 10/4
இ நிலை பிடித்தனை இறைவ நீ எனா – யுத்1-மிகை:2 4/3
கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலை கண்டே – யுத்1-மிகை:2 20/1
இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர் மேல் ஏற்றி – யுத்1-மிகை:3 15/1
நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென் – யுத்1-மிகை:4 3/1
நிலை குலைந்து விழுதலின் நின்றுளார் – யுத்2:15 55/2
மாயத்தின் இயற்கை வல்லார் நிலை என்னை முடிவின் மாரி – யுத்2:15 142/2
கற்று அங்கியின் நெடு வாயுவின் நிலை கண்டவர் கதியால் – யுத்2:15 179/1
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – யுத்2:15 182/3
நன்றாக நின் நிலை நன்று என நல்கா எதிர் நடவா – யுத்2:15 183/3
நிலை கொள் மா கடல் ஒத்தனன் கரம் புடை நிமிரும் – யுத்2:15 211/2
நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை இவனை – யுத்2:15 250/1
நிலை கிடந்த நெடு மதிள் கோபுரத்து – யுத்2:16 66/1
கூரிய சூலத்தான் என்று அவன் நிலை கூறலுற்றான் – யுத்2:16 109/4
சோதியின் கிளர் நிலை தொடர்தல் ஓவின – யுத்2:16 272/2
சிந்துவும் தன் நிலை குலைய சேண் உற – யுத்2:16 307/3
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி – யுத்2:16 322/1
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – யுத்2:17 79/2
நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும் – யுத்2:18 28/3
முட்டின முட்டு அற முரண் உறு திசை நிலை
எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன் – யுத்2:18 135/1,2
நிலை அஞ்சின திசை வெம் கரி நிமிர்கின்றன கடலில் – யுத்2:18 152/2
ஏனை மகளிர் நிலை என் ஆகும் போய் இரங்கி – யுத்2:18 273/3
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் – யுத்2:19 249/2
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – யுத்2:19 265/4
நிகர் அறு கவியின் சேனை நிலை கெட சிலவர்-தம்மை – யுத்2-மிகை:16 26/1
கூறினர் தம் நிலை செய்கை குறித்தார் – யுத்3:20 16/4
நிலை நெடும் காலொடும் நிமிர்ந்த வாலொடும் – யுத்3:20 39/2
நிலை கொள் பேர் இருள் நீங்கலும் நிலத்திடை நின்ற – யுத்3:20 57/1
அன்னான் நிலை கண்டு அயல் நின்று அறைவான் – யுத்3:21 3/4
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால் – யுத்3:22 114/3
நீளோடு திசை போதா விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா – யுத்3:24 31/4
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – யுத்3:24 39/4
நிலை பேர மறிப்ப நிகர்த்தனவால் – யுத்3:27 40/4
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன் – யுத்3:27 132/1
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – யுத்3:27 142/2
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவு இலாதேன் – யுத்3:29 47/4
புற நிலை பெரும் சக்கர மால் வரை பொருப்பின் – யுத்3:30 18/2
எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை – யுத்3:31 10/2
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – யுத்3:31 153/2
நிலை கோடல் இல் வென்றி அரக்கரை நேர் – யுத்3:31 205/1
நிலை அறுந்தவரும் அன்றி நின்றது ஆர் – யுத்3-மிகை:31 36/4
எறிந்த காலையில் வீடணன் அதன் நிலை எல்லாம் – யுத்4:32 28/1
இ நிலை இதுவோ பொய்ம்மை விளம்பினீர் போலும் என்றான் – யுத்4:34 12/4
திசை நிலை கட கரி செருக்கு சிந்தின – யுத்4:37 81/1
சிட்டர்-தம் தனி தேவனும் அதன் நிலை தெரிந்தான் – யுத்4:37 103/4
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை – யுத்4:37 155/2
தம் அடங்கு முனிவரையும் தலை அடங்கா நிலை அடங்க சாய்த்த நாளின் – யுத்4:37 200/3
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – யுத்4:37 203/4
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – யுத்4:38 11/4
நிலை கிடந்தது உடல் நிலத்தே என்றான் – யுத்4:40 5/4
நிலை இலாமை நினைந்தனென் நின்னை என் – யுத்4:40 15/3
சோரும் என் நிலை அவன் தூதும் அல்லனோ – யுத்4:40 60/4
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – யுத்4:40 63/4
முத்தர் ஆனவர் இதன் நிலை மொழிகிவது அல்லால் – யுத்4:41 17/3
நைந்து போக உயிர் நிலை நச்சிலேன் – யுத்4:41 77/3
அடு திறல் பரிதி_மைந்தன் அவன் நிலை குலைய தாக்கி – யுத்4-மிகை:41 56/2

TOP


நிலை-தொறும் (1)

தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும் – சுந்:12 14/2

TOP


நிலைக்க (1)

சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ – சுந்:2 64/3

TOP


நிலைக்கலாமையும் (1)

நெறி அலது ஆதலின் நிலைக்கலாமையும்
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் – யுத்1:4 90/2,3

TOP


நிலைக்கு (1)

நீதி-அதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 7/4

TOP


நிலைக்கும் (2)

நிலைக்கும் வானில் நெடு மதி நீள் நிலா – ஆரண்:6 68/3
புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர் – கிட்:17 16/4

TOP


நிலைகளில் (1)

நிலைகளில் பரக்க வேலை நீரினில் நிரம்ப தூர்க்கும் – யுத்1:3 141/4

TOP


நிலைகெட (1)

ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – சுந்:2 120/4

TOP


நிலைகொள் (1)

நிலைகொள் நெடு மேரு கிரி அன்று நெடிது-அம்மா – யுத்4:36 17/3

TOP


நிலைத்தார்களும் (1)

நெரிந்தார்களும் நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால் – யுத்2:18 163/2

TOP


நிலைத்தான் (1)

பதைத்தான் உடல் நிலைத்தான் சில பகு வாய் அயில் பகழி – யுத்3:27 123/1

TOP


நிலைத்திலர் (1)

நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம் – யுத்2:19 197/4

TOP


நிலைத்து (3)

எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி – சுந்:1 79/2
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால் – யுத்2:19 64/3
ஓங்கினார் மெள்ள மெள்ள உயிர் நிலைத்து உவகை ஊன்ற – யுத்4:33 2/3

TOP


நிலைதிரிவார் (1)

நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார் – பால:5 125/4

TOP


நிலைநிற்பது (1)

நிச்சயம் எனும் கவசம்தான் நிலைநிற்பது அன்றி – ஆரண்:8 2/3

TOP


நிலைநிறுத்தற்கு (1)

ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய் – சுந்:4 110/2

TOP


நிலைநின்றது (1)

நீண்ட சாலையொடு நிலைநின்றது
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால் – சுந்:5 24/3,4

TOP


நிலைநின்றன (1)

அன்னான் வரும் அளவின் தலை நிலைநின்றன அனிகம் – யுத்2:18 171/1

TOP


நிலைப்பது (1)

உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு – பால:22 30/3

TOP


நிலைபெற்றுளது (1)

நின்று நிலைபெற்றுளது நீள் நுதலியோடும் – கிட்:14 70/2

TOP


நிலைபெற (1)

காதை என் புகழினோடு நிலைபெற அமரர் காண – யுத்3:28 9/2

TOP


நிலைபெறாது (1)

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட – பால:10 35/3

TOP


நிலைபெறுத்தலும் (1)

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா – பால:0 1/2

TOP


நிலைமை (17)

அங்கு அடுத்த நிலைமை அறைந்தனம் – ஆரண்:12 1/2
பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என் பதும பீடத்து – ஆரண்:15 53/1
கேவலத்து இவர் நிலைமை தேர்வது எ கிழமை கொடு – கிட்:2 5/4
சோர்வு இலன் நிலைமை எல்லாம் தெரிவுற சொல்லலுற்றான் – கிட்:2 25/4
நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்-வயின் நிற்குமோ – கிட்:10 65/2
அங்கு அவள் நிலைமை எல்லாம் அளந்து அறிந்து அருகு சார்ந்து – கிட்:13 66/3
நின்றனர் செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர் – கிட்:14 27/1
நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்-பால் – சுந்:5 4/3
நின்றுளன் என்னின் கள்வன் நிரப்புதி நிலைமை என்றான் – யுத்1:3 123/4
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது – யுத்1:14 23/3
நிருதனும் அனையவன் நிலைமை நோக்கியே – யுத்2:16 257/1
உன் நிலைமை ஈது ஆயின் ஓடை களிறு உந்தி – யுத்2:17 79/3
யாவதும் நிலைமை தன்மை இன்னது என்று இமையா நாட்ட – யுத்3:24 48/1
சீரிது பெரிது இதன் நிலைமை என தெரிபவன் ஒரு சுடு தெறு கணையால் – யுத்3:28 27/3
காரியத்தின் நிலைமை கழறுவாம் – யுத்4:33 34/4
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய் – யுத்4:41 8/1
தோட்டு அலர் தெரியலான் நிலைமை சொல்லும்-கால் – யுத்4:41 110/2

TOP


நிலைமையார் (1)

பேதியா நிலைமையார் எவரினும் பெருமையார் – கிட்:3 5/2

TOP


நிலைமையும் (5)

ஆங்குறு நிலைமையும் அரக்கன் நோக்கினான் – ஆரண்:13 50/2
வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து உரை – சுந்:12 21/3
ஆள்வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும் – யுத்1:2 44/1
தள்ளவாரி நிலைமையும் தாபதர் – யுத்1:9 56/2
நீதியும் தருமம் நிறை நிலைமையும் புலமை-தானும் – யுத்2:16 130/1

TOP


நிலைமையை (1)

நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும் – கிட்:7 148/3

TOP


நிலைய (8)

நெய் நிலைய வேல் அரசன் நேருநரை இல்லான் – ஆரண்:10 41/1
மண் துயின்றன நிலைய மலை துயின்றன மறு_இல் – கிட்:1 40/1
மா கரத்தன உரத்தன வலியன நிலைய
வேகரத்து வெம் கண் உமிழ் வெயிலன மலையின் – கிட்:12 10/1,2
நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய – சுந்:2 6/4
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை பூவை – சுந்:2 222/3
நிருமித்த எழிலி முற்றிற்று என்னலாம் நிலைய நேமி – சுந்:8 4/3
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும் – யுத்1:1 1/1
தண்டு கொண்டு அரக்கர் தாக்க சாய்ந்து உகு நிலைய சந்தின் – யுத்2:19 49/1

TOP


நிலையத்தின் (1)

மீன நிலையத்தின் உக வீசி விழி மானை – சுந்:6 2/2

TOP


நிலையதாக (1)

நீட்டுறும் அழிவு இல்லாத யோசனை நிலையதாக
காட்டினன் மதிலினோடும் பாசறை கடிதின் அம்மா – யுத்1-மிகை:9 3/3,4

TOP


நிலையது (5)

சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – ஆரண்:7 55/3
மை நிலை நெடும் கண் மழை வான் நிலையது ஆக – ஆரண்:10 41/3
பொது நெறி நிலையது ஆக புணர்த்துதல் புலமைத்து என்னா – யுத்1:9 71/2
விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும் மீண்டு – யுத்1:9 71/3

TOP


நிலையம் (2)

இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று – ஆரண்:10 41/2
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள் நிறம் பூத்த – கிட்:1 31/2

TOP


நிலையர் (5)

மருளொடு தெருளுறும் நிலையர் மங்கையர் – ஆரண்:10 128/3
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர் – கிட்:2 6/4
சதமன் அஞ்சுறு நிலையர் தருமன் அஞ்சுறு சரிதர் – கிட்:2 8/3
ஆனவாறு என மறுகி ஆவி சோர் நிலையர் தொடர் – கிட்-மிகை:2 2/2
தேவர் திரிபுவன நிலையர் செரு இதனை – யுத்3:31 165/1

TOP


நிலையவன் (1)

ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம் – யுத்3:28 26/1

TOP


நிலையள் (1)

ஆடக வளை குயிலும் அ நிலையள் ஆனாள் – பால:23 2/4

TOP


நிலையளாக (1)

தெரிவு அரு நிலையளாக தீ விடத்து அரவம் தானே – ஆரண்:12 63/3

TOP


நிலையன் (3)

நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன்
பனசன் என்பவன் பன்னிரண்டு ஆயிர கோடி – கிட்:12 8/2,3
பிள்ளைமை துறந்தான் என்னா பேதுறும் நிலையன் ஆகி – யுத்2:16 164/2
துளக்குறும் நிலையன் அல்லன் சுந்தர தோளன் வாளி – யுத்2:16 198/3

TOP


நிலையன (3)

நெடிய மால் எனும் நிலையன நீரிடை கிடந்த – கிட்:4 9/3
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன
உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு – யுத்2:18 132/2,3
எட்டினும் எட்ட_அரு நிலையன எவை அவன் – யுத்2:18 135/2

TOP


நிலையா (1)

நிலையா மன வஞ்சனை நேயம் இலா – ஆரண்:11 44/3

TOP


நிலையாத (1)

நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் – ஆரண்:4 22/2

TOP


நிலையாது (1)

எரியின் வார் கணை இராமன் விட எங்கும் நிலையாது
உருவி ஓட மறம் ஓடுதல் செயா உணர்வினான் – ஆரண்:1 33/1,2

TOP


நிலையாய் (1)

சலியா நிலையாய் என்றால் தடுப்பார் உளரோ என்றான் – அயோ:4 62/4

TOP


நிலையார் (1)

நீந்தினார் நெடும் குருதி அம் கடல் புக்கு நிலையார் – ஆரண்:7 137/4

TOP


நிலையால் (2)

வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால்
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார் – அயோ:1 31/3,4
நினைவு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால்
சினை பரந்து எரி சேர்ந்திலா நின்றவும் சில வெம் – சுந்:13 24/2,3

TOP


நிலையாவால் (1)

நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால்
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு – ஆரண்:11 18/1,2

TOP


நிலையான் (2)

அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் – சுந்:2 222/1
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான்
முழை வாள் அரி அனையானையும் எனையும் மிக முனிவாய் – யுத்2:18 174/2,3

TOP


நிலையானுடன் (1)

இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் – சுந்:2 222/2

TOP


நிலையிட (1)

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான் – அயோ:1 59/2

TOP


நிலையில் (4)

தன்னை கண்டே தவிர்வாள் தளர்வான் நிலையில் தளர்வாள் – அயோ:4 50/4
நெக்கன உடல் உயிர் நிலையில் நின்றில – அயோ:4 170/1
நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா – யுத்1:8 48/2
நிலையில் சுடரோன் மகன் வன் கை நெருங்க – யுத்2:18 244/1

TOP


நிலையிற்று (1)

தருக்கினர் கெடுவர் என்றல் தத்துவ நிலையிற்று அன்றோ – ஆரண்:11 31/2

TOP


நிலையின் (12)

பிரை உறு பால் என நிலையின் பின்றிய – ஆரண்:10 35/3
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால் – சுந்:2 222/4
நீண்ட காம நீர் நீத்தத்தின் வீவுற நிலையின்
மீண்டு நின்று ஒரு தன்மையால் இனையன விளம்பும் – சுந்:3 137/3,4
நெறிந்தன வரம்பு_இல் யாக்கை இலங்கை தன் நிலையின் பேர – சுந்:10 25/4
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான் – யுத்1:3 102/2
நின்னின் பிறிதாய் நிலையின் திரியா – யுத்1:3 112/1
நிமிர்ந்து நின்றனென் நெடும் பகல் அரும் தவ நிலையின் – யுத்1-மிகை:2 25/4
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான் – யுத்2:18 202/3
பின்பு என்ப அல்லவேனும் தம்முடைய நிலையின் பேரா – யுத்3:24 4/2
நிலையின் மாதிரத்து நின்ற யானையும் நெற்றி கண்ணன் – யுத்3:29 35/1
பாரே இழிவு ஆனது தான் நிலையின்
பேரே ஒழிவு ஆனது என்று சொன்னான் – யுத்3-மிகை:28 5/3,4
நெக்கன விஞ்சைகள் நிலையின் தீர்ந்தன – யுத்4:37 147/3

TOP


நிலையின்-மேல் (1)

நிலையின்-மேல் மிதிக்கும் தாளன் ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள் – யுத்3:29 45/2

TOP


நிலையினர் (2)

பாடவ நிலையினர் பலரும் சுற்றினர் – ஆரண்:7 50/4
தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு – யுத்2:18 136/3

TOP


நிலையினாரே (1)

செது நெறி நிலையினாரே என்பது தெரிய செப்பும் – யுத்1:9 71/4

TOP


நிலையினில் (1)

என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – சுந்:2 201/1

TOP


நிலையினின் (1)

துண்ணெனும் நிலையினின் எறி படை தொலைய – யுத்4:37 94/4

TOP


நிலையினை (2)

நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான் – அயோ:1 59/2
பெரும் பொறை அறிவினோரால் நிலையினை பெறுவது அம்மா – கிட்:9 29/4

TOP


நிலையும் (3)

நீதி நிலையும் இவை நேமியினோர்க்கு நின்ற – பால:4 2/3
இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும்
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை பூவை – சுந்:2 222/2,3
நிலையும் அ புறத்து உலகங்கள் யாவையும் நிரம்ப – யுத்3:31 16/2

TOP


நிலையுற (1)

நிலையுற செறிந்த வெள்ளம் நூற்று இரண்டு எனினும் நேரே – யுத்2:16 18/2

TOP


நிலையே (6)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – பால:3 7/4
நிரை ஆர் கலையின் கடலே நெறி ஆர் மறையின் நிலையே
கரையா அயர்வேன் எனை நீ கருணாலயனே என் என்று – அயோ:4 32/2,3
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே
விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை – அயோ:4 93/3,4
தந்தாய் தனி அறத்தின் தாயே தயா நிலையே
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே – அயோ:14 58/2,3
நிலையே உயிரே நிலை தேடினிர் போய் – ஆரண்:12 75/3
நிலையே போல்வான் நீர்மை இலாதான் நிமிர் திங்கள் – கிட்:15 2/3

TOP


நிலையை (4)

வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல் – கிட்:7 139/2
மெய்யுற வெதும்பி உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான் – சுந்:14 47/2
தாரை நிலையை தமியை பிறர் இல்லை – யுத்1:3 159/2
குன்று ஓங்கு நெடும் தோளாய் விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகி – யுத்4:38 11/2

TOP


நிலையோ (1)

சிறு காலை இலா நிலையோ திரியா – ஆரண்:2 20/1

TOP


நிலையோர்கள் (1)

பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ – அயோ:3 22/3

TOP


நிவந்த (20)

நின்றனவும் திரிந்தன மேல் நிவந்த கொழும் கடை புருவம் நெற்றி முற்ற – பால:6 14/3
கோவை ஆர் வட கொழும் குவடு ஒடிதர நிவந்த
ஆவி வேட்டன வரி சிலை அனங்கன் மேல் கொண்ட – பால:15 1/1,2
நிவந்த அந்தணர் நெடும் தகை மன்னவர் நகரத்து – அயோ:1 71/1
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன் – அயோ:2 62/2
விண் தொட நிவந்த கோயில் வேந்தர்-தம் வேந்தன் தன்னை – அயோ:3 83/1
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் – அயோ:4 222/2
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த
தூண்டு மா மணி சுடர் சடை கற்றையின் தோன்ற – அயோ:10 7/1,2
தூண்தர நிவந்த தோளான் பின்னரும் சொல்லுவான் அ – அயோ:13 41/1
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய் – அயோ:14 33/1
நிவந்த வேதியர் நீவிரும் தீயவர் – ஆரண்:3 20/1
நிவந்த வெம் தொழில் நிருதர்-தம் நெடு நிணம் தெவிட்டி – ஆரண்:7 86/3
நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் சிலர் சிலர் நிவந்த
பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் உயிர் கொடு பிழைப்பார் – ஆரண்:7 136/3,4
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – ஆரண்:10 97/1
நெடு வரை பொடிபட நிவந்த மா மரம் – ஆரண்:14 80/1
நீரும் நீர் தரு நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி – கிட்:7 64/3,4
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பேரான் – கிட்:15 10/2
விண் உற நிவந்த சோதி வெள்ளிய குன்றம் மேவி – கிட்:15 26/1
விண் கொள நிவந்த மேரு வெள்கு உற வெதும்பி உள்ளம் – சுந்:6 50/3
நிவந்த அல்லது பிறர் இல்லை களத்திடை நின்றார் – யுத்3:22 198/4
நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை – யுத்4:40 72/1

TOP


நிவந்தது (1)

இலகி மேல் நிவந்தது என்ன எழு தனிக்குடை நின்று ஏய – யுத்4-மிகை:42 37/4

TOP


நிவந்தன (4)

வானுற நிவந்தன வரம்பு_இல் செல்வத்த – பால:3 33/1
நகை எழுந்தன நிவந்தன புருவம் நல் நுதலில் – பால-மிகை:9 12/2
வரை நிவந்தன பல் மணி மாளிகை – சுந்:13 12/2
வல்லி கோலி நிவந்தன மா மணி – சுந்:13 13/3

TOP


நிவந்து (3)

மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் – அயோ:2 38/3
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி – சுந்:2 181/3
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க – சுந்:3 76/2

TOP


நிவப்பு (1)

நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பு நங்கையும் – அயோ:1 29/1

TOP


நிழல் (58)

பருந்தொடு நிழல் சென்று அன்ன இயல் இசை பயன் துய்ப்பாரும் – பால:2 15/2
கன்னி நல் நகர் நிழல் கதுவலால்-அரோ – பால:3 39/3
நிழல் என பொலியுமால் நேமி வான் சுடர் – பால:3 40/4
தண் நிழல் பரப்பவும் இருளை தள்ளவும் – பால:4 9/2
தப்பு அற அடி நிழல் தழுவி ஏத்துற – பால:5 132/3
இன் தளிர் கற்பக நறும் தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை இழந்து போந்து – பால:6 9/1
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி – பால:6 9/2
கள்ள வாள் நெடும் கண் நிழல் கயல் என கருதா – பால:9 6/3
உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய – பால:10 22/1
நிழல் இடு குண்டலம் அதனின் நெய் இடா – பால:10 43/1
தழையிடை நிழல் கெட தவழும் அ தழை – பால:14 13/2
தொக்க மென் மர நிழல் பட துவன்றிய சூழல் – பால:15 10/3
மாசு இல் மதியின் கதிர் வழங்கும் நிழல் எங்கும் – பால:15 18/3
வெயில் நிறம் குறைய சோதி மின் நிழல் பரப்ப முன்னம் – பால:15 29/1
தூய தண் நிழல் சோலை துறு மலர் – பால:17 39/2
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே – பால:18 17/4
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது-அரோ – பால:20 11/2
நின்ற வெண்குடைகளின் நிழலுமே நிழல் எலாம் – பால:20 14/4
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார் – பால:22 6/4
வழங்கு நிழல் மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள் – பால:22 25/4
விண் இழிவது ஒப்பது ஓர் விதான நிழல் வந்தாள் – பால:22 26/4
அயில் வேல் அனல் கால்வன ஆம் நிழல் ஆய் – பால:23 6/1
பந்தரின் நிழல் வீச படர் வெயில் கடிவாகும் – பால:23 26/4
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால் – பால:23 63/2
காசொடு கண் நிழல் கஞல கைவினை – பால:23 65/1
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல்
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட – அயோ:1 25/2,3
நிழல் பிரிந்தன குடை நெடும் கண் ஏழையர் – அயோ:4 201/1
பயில் மரம் நிழல் ஈன பனி புரை துளி வான – அயோ:9 2/2
பல் பகல் நிழற்றும் நின் கவிகை பாய் நிழல்
நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும் – அயோ:11 51/1,2
கற்பக நறு நிழல் காதலித்தியோ – அயோ:11 51/3
செடி உடை நெடு நிழல் செய்ய தீ பொதி – அயோ:14 22/2
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண் – ஆரண்:3 41/3
நிழல் உறு பூணினர் நெறித்த நெற்றியர் – ஆரண்:7 43/2
கற்ப தருவின் கதிர் நாள் நிழல் கற்றை நாற – ஆரண்:10 160/2
ஏலும் நீள் நிழல் இடை இடை எறித்தலின் படிகம் – கிட்:1 19/1
அங்கு ஒர் பாகத்தில் அஞ்சன_மணி நிழல் அடைய – கிட்:1 20/1
திக்கும் வானமும் செறிந்த அ தரு நிழல் சீதம் – கிட்:4 5/3
ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர் – கிட்:14 23/1
பார் நிழல் பரப்பும் பொன் தேர் வெயில் கதிர் பரிதி மைந்தன் – கிட்:17 27/1
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு – கிட்:17 27/2
தார் நிழல் பரப்பும் தோளான் தடம் கடல் தாவா முன்னம் – கிட்:17 27/3
நீர் நிழல் உவரி தாவி இலங்கை-மேல் செல்ல நின்றான் – கிட்:17 27/4
சொரியும் மா நிழல் அங்கங்கே சுற்றலால் காலின் தோன்றல் – சுந்:2 100/2
நக்க செம் மணி நாறிய நீள் நிழல்
பக்கம் வீசுறு பள்ளியில் பல் பகல் – சுந்:2 173/1,2
கல் நிற கற்றை நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின – சுந்:3 80/4
நிழல் வீரை அனானுடனே நெடு நாள் – சுந்:4 5/3
விள்ளா முழு மா நிழல் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ – சுந்:4 54/2
இரு_நால் பகலின் இலங்கு மதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ் – சுந்:4 56/3
அலங்கல் வெண்குடை தண் நிழல் அவிர் ஒளி பரப்ப – சுந்:12 37/2
நிழல் தரும் காலை மாலை நெடு மணி சுடரின் நீத்தம் – யுத்1:3 151/4
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த – யுத்1:9 10/3
பல் மணி மாட பத்தி நிழல் பட படர்வ பண்பால் – யுத்1:10 15/2
நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர்மை – யுத்1:10 16/4
பக்கமும் நிழல் பரப்பி வியப்பால் – யுத்1:11 4/3
வென்றி வில் என விழு நிழல் விரிந்திட மேன்மேல் – யுத்2:15 190/3
தன்-பால் இயைந்த நிழல் கொண்டு அமைந்த தழுவாது வந்து தழுவ – யுத்2:19 247/2
நினைவு எழுந்தது இங்கு இவன் பெரும் கடவுள் மற்று இவன் பத நிழல் காண – யுத்2-மிகை:16 55/2
போர்த்தார் அடர் கவி வீரரும் அவன் தாள் நிழல் புகுந்தார் – யுத்3:27 156/4

TOP


நிழல்கள் (1)

நிறைஞ்ச பூம் தவிசு ஏறி நிழல்கள் போல் – பால:21 43/2

TOP


நிழலிடை (2)

நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி – பால:2 6/1
நெய் தவழ் வயிர பாறை நிழலிடை தோன்றும் போதை – பால:16 23/3

TOP


நிழலின் (2)

சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர் – பால:20 14/2
நிருப நின் குடை நிழலின் நிற்றலும் – பால-மிகை:6 8/2

TOP


நிழலினன் (1)

விலகிடு நிழலினன் வெயில் விரி அயில் வாள் – ஆரண்:2 36/1

TOP


நிழலும் (1)

நிழலும் தம்மையும் வேற்றுமை தெரிவு_அரு நிலைய – சுந்:2 6/4

TOP


நிழலுமே (1)

நின்ற வெண்குடைகளின் நிழலுமே நிழல் எலாம் – பால:20 14/4

TOP


நிழலே (1)

அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – யுத்3:31 114/4

TOP


நிழலை (4)

தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறும் தேறல் வள்ளத்து – பால:19 10/3
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – பால:19 13/4
வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி – பால:19 14/2
எல்லவன் சுடர் ஒண் கற்றை முற்ற இன் நிழலை ஈய – யுத்3:21 10/2

TOP


நிழற்ற (4)

வரித்த தண் கதிர் முத்தது ஆகி இ மண் அனைத்தும் நிழற்ற மேல் – அயோ:3 54/3
சத்திரம் நிழற்ற நிமிர் தானையொடு நானா – அயோ:3 99/1
அத்திரம் நிழற்ற அருளோடு அவனி ஆள்வார் – அயோ:3 99/2
பொரு அரு வெண்குடை நிழற்ற போயினான் – யுத்4-மிகை:41 221/4

TOP


நிழற்றிட (1)

விரசி மேல் நிழற்றிட வேந்தர் சூழ்தர – பால:5 94/2

TOP


நிழற்றும் (1)

பல் பகல் நிழற்றும் நின் கவிகை பாய் நிழல் – அயோ:11 51/1

TOP


நிற்க (57)

மொய் கொள் திண் சேனை பின் நிற்க முன் சேறலும் – பால:20 17/2
வந்து நிற்க எனா மன நினைப்பின் முன் – பால-மிகை:6 6/3
அன்று அங்கு அவை நிற்க அருள் சனகன் – பால-மிகை:23 2/2
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – அயோ:3 23/4
நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ – அயோ:3 95/1,2
எண் நாட்டவர் யாவரும் நிற்க ஓர் மூவர் ஆகி – அயோ:4 118/2
சுற்றம் அ புறம் நிற்க சுடு கணை – அயோ:8 9/1
விரும்பலர் முகத்து எதிர் விழித்து நிற்க யான் – அயோ:11 113/4
உந்து கடலில் பெரும் கலம் ஒன்று உடையா நிற்க தனி நாய்கன் – அயோ-மிகை:6 2/3
விழுவதே நிற்க மட மெல்லியலார் தம்மை போல் நிலத்தின் மேல் வீழ்ந்து – ஆரண்:4 24/2
இருபதும் ஈர்_ஐந்து தலையும் நிற்க உன் – கிட்:6 13/3
செவ்வே செல நோக்குதி தானவர் தேவர் நிற்க
எ வேலை எ மேகம் எ காலொடு எ கால வெம் தீ – கிட்:7 40/2,3
நொந்தனை அதுதான் நிற்க நின் முகம் நோக்கி கூற்றம் – கிட்:7 147/3
இராவண கோபம் நிற்க இந்திரகோபம் என்னோ – கிட்:10 58/4
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கிட்:11 63/3
நிற்க உரியார்கள் யாவர் அனையவர் சினத்தின் நேர்ந்தால் – கிட்:11 86/2
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க
ஆரியம் தனி ஐம் கர களிறும் ஓர் ஆழி – சுந்:2 11/2,3
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து – சுந்:2 37/1
எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள் இது நிற்க
அற்பு வான் தளை இல் பிறப்பு-அதனொடும் இகந்து தன் அரும் தெய்வ – சுந்:2 198/1,2
என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – சுந்:2 201/1
சிலை எடுத்து இளையவன் நிற்க சேர்ந்திலை – சுந்:3 119/3
ஆயவன் தன்மை நிற்க அங்கதன் வாலி மைந்தன் – சுந்:4 36/1
அண்டர்_கோன் தன்னை பற்றி தருக எனா அடியேன் நிற்க
கொண்டனை என்முன் தன்னை பணி என நெஞ்சம் கோடல் – சுந்:10 3/1,2
இருக்க நிற்க நீ என்-கொல் அடா இரும் – சுந்:12 103/2
வந்து ஒர் நன் மணி நிற்க என வைத்ததும் வைப்பாய் – சுந்-மிகை:5 7/4
ஆயவர் நிற்க மற்று அவுணர் ஆதியாம் – யுத்1:2 68/2
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த – யுத்1:2 103/3
நீ அப்புறம் நிற்க நினைக்கிலர் நின் – யுத்1:3 108/3
இருள் நன்கு ஆசு_அற எழு கதிரவன் நிற்க என்றும் – யுத்1:5 58/1
என்றலும் இரங்கி ஐயன் இ-திறம் நிற்க இந்த – யுத்1:7 14/1
மற்று எலாம் நிற்க அந்த மனிதர் வானரங்கள் வானில் – யுத்1:9 82/1
இன்று ஆய பழியும் நிற்க நெடும் செரு களத்தின் என்னை – யுத்1:12 29/3
வன் பகை நிற்க எங்கள் வானர தொழிலுக்கு ஏற்ற – யுத்1:12 40/1
சூரியன் மகனை தன்னை பிரியலன் நிற்க சொன்னான் – யுத்1:13 5/4
அங்கு அவர் நிலைமை நிற்க மனிசனுக்காக அஞ்சாது – யுத்1:14 23/3
ஈது நிற்க மற்று எந்தை நீ ஏவிய தூதன் – யுத்1-மிகை:5 11/1
மு மதில் நின்ற தானை நிற்க மூதமைச்சரோடும் – யுத்1-மிகை:13 4/2
நிற்க அன்னது நீர் நிறை கண்ணினான் – யுத்2:15 93/1
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்க
கொன்று வீழ்த்தினது இராகவன் சரம் எனும் கூற்றம் – யுத்2:15 237/3,4
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – யுத்2:16 158/3
மற்று எலாம் நிற்க வாசியும் மானமும் மறத்துறை வழுவாத – யுத்2:16 321/1
நின்றது நிற்க மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க நின் முன் – யுத்2:17 70/2
நீரை கொடு நீர் எதிர் நிற்க ஒணுமே – யுத்2:18 81/1
சேருமே அவை தனு கை நிற்க எதிர் செல்லுமே கடிது செல்லினும் – யுத்2:19 85/3
படை பெரும் தலைவர் நிற்க பல் பெரும் சேனை வெள்ளம் – யுத்3:22 16/1
கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க என் – யுத்3:22 41/1
அனையது வேறு நிற்க அன்னது பகர்தல் ஆண்மை – யுத்3:26 13/1
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க
கற்றிரோ இன்னம் மாண்டு கிடத்திரோ நடத்திரோதான் – யுத்3:27 84/3,4
அடுத்ததே அஃது நிற்க அன்றியும் ஒன்று கூற – யுத்3:31 55/3
இன்னது இ வழி நிற்க மற்று இரும் சமர்க்கு உடைந்தே – யுத்3-மிகை:22 5/1
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ – யுத்4:32 39/1
செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து – யுத்4:37 169/3
நேர்த்ததும் காணலுற்ற ஈசனார் இருக்கை நிற்க – யுத்4:37 207/4
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ குளிர்ந்தானோ மதியம் என்பான் – யுத்4:38 8/3,4
ஏவர் கிற்பர் எதிர் நிற்க என்னுடை – யுத்4:41 56/3
நேயம் மூண்டு அது தான் நிற்க நெடியவன் சரணம் சூடி – யுத்4-மிகை:41 47/2
என்றிட தாரை நிற்க எரி கதிர் கடகம் ஒன்று – யுத்4-மிகை:41 126/1

TOP


நிற்கத்தான் (1)

காணத்தான் நிற்கத்தான் அ கறை மிடற்றவற்கும் ஆமே – யுத்3:31 50/3

TOP


நிற்கலா (1)

எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான் – யுத்4:32 27/4

TOP


நிற்கலாமோ (1)

நெல் அறுக்கும் திரு நாடன் நெடும் சரம் என்றால் எவர்க்கும் நிற்கலாமோ – யுத்3:31 100/4

TOP


நிற்கவும் (2)

வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும்
நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – அயோ:3 50/3,4
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – யுத்2:16 335/1

TOP


நிற்கவே (5)

தாவினர் தலைத்தலை தாழ்ந்து நிற்கவே – ஆரண்-மிகை:10 7/4
இயக்கரும் திசை_திசை இறைஞ்சி நிற்கவே – ஆரண்-மிகை:10 8/4
இடு திறை அளந்தனன் இரந்து நிற்கவே – ஆரண்-மிகை:10 10/4
நிருதி அங்கு அடிமுறை காத்து நிற்கவே – ஆரண்-மிகை:10 13/4
நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார் – யுத்2:15 80/3

TOP


நிற்கவே-கொல் (1)

சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி – யுத்2:19 298/4

TOP


நிற்கிலது (1)

விரியா நிற்கும் நிற்கிலது ஆர்க்கும் விழி செல்லா – யுத்4:37 127/4

TOP


நிற்கிலர் (1)

தரையில் நிற்கிலர் திசை-தொறும் நோக்கினர் சலிப்பார் – சுந்:7 56/3

TOP


நிற்கின் (2)

ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – ஆரண்:6 134/4
விழிக்குமேல் விழிய நிற்கின் மார்பிடைய மீளுமேல் முதுக மேனிய – யுத்2:19 67/1

TOP


நிற்கின்ற (2)

நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம் – கிட்:7 138/1
அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர் – சுந்:11 59/2

TOP


நிற்கின்றார் (2)

எள்ள அரும் பூண் எலாம் இரிய நிற்கின்றார்
உள்ளன யாவையும் உதவி பூண்டவும் – பால:23 76/2,3
நெருப்பு எழ விழித்து வாய் மடித்து நிற்கின்றார் – ஆரண்:10 27/4

TOP


நிற்கின்றான் (3)

நிரைத்து இடை இடை விழ நெடிது நிற்கின்றான் – அயோ:4 155/4
நேர் ஆகாயத்தின் மிசை நிற்கின்றான் நீ இவனை – ஆரண்:15 50/3
தான் உறு செய் வினைத்தலையில் நிற்கின்றான்
வானில் வெம் சுடர் முதல் வயங்கு கோள் எலாம் – ஆரண்-மிகை:3 6/2,3

TOP


நிற்கின்றேன் (1)

நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன்
உன் நிலைமை ஈது ஆயின் ஓடை களிறு உந்தி – யுத்2:17 79/2,3

TOP


நிற்கு (16)

போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலென் புவனம் – பால:8 46/2
அரிய யான் சொலின் ஐய நிற்கு அரியது ஒன்று இல்லை – பால:8 48/1
இருந்து அருள் தருதி என்ன இருந்துழி இனிது நிற்கு
விருந்து இனிது அமைப்பென் என்னா சுரபியை விளித்து நீயே – பால-மிகை:11 10/2,3
நிற்கு இது தருவது அன்றால் நீடு அரும் சுரபி-தன்னை – பால-மிகை:11 13/1
அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின் – அயோ:1 40/3
இருக்கை நலம் நிற்கு அருள் என் என்றனன் இராமன் – ஆரண்:3 54/4
ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார் – கிட்:3 4/4
நெய் அடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள் – கிட்:10 91/1
விரும்பிய இராமனும் வீர நிற்கு அது ஓர் – கிட்:11 136/1
வென்றான் என்னினும் வீர நிற்கு நேர் – கிட்:16 37/2
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை – சுந்:3 139/1
சோதியான் மகன் நிற்கு என சொல்லினான் – சுந்:12 101/4
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரை தன் உயிரின் ஓம்பா – யுத்1:4 114/1
இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என் இ வரம் எனக்கு – யுத்1-மிகை:2 28/1
ஐய நிற்கு இயலாது உண்டோ இராவணன் அயலே வந்துற்று – யுத்3:31 64/1
கைத்தல கிளி நிற்கு ஈய கவர்ந்து எனக்கு அளித்து நின்ற – யுத்3-மிகை:29 3/3

TOP


நிற்கும் (45)

நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள் – பால:9 20/3
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும்
சூழற்கே தன் கிள்ளையை ஏவி தொடர்வாளும் – பால:17 24/3,4
ஏவ நிற்கும் விதியும் என்றால் இனி – அயோ:2 18/2
மேவி நிலத்தில் இருக்கும் நிற்கும் வீழும் – அயோ:3 18/1
எள்ளா நிற்கும் வன் பழி கொண்டு என் பயன் என்றான் – அயோ:3 30/4
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற – அயோ:4 112/3
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே – அயோ:11 25/4
நெய் தவழ் வேலினாய் நிற்கும் வாசகம் – அயோ-மிகை:1 11/3
புடை கொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும்
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் – ஆரண்:10 144/1,2
அம்பு உய்க்கும் போர் வில்லி-தனக்கும் அயல் நிற்கும்
தம்பிக்கும் என் ஆண்மை தவிர்ந்தே தளர்வுற்றேன் – ஆரண்:11 17/2,3
நிற்கும் நோக்கு இது என் பயத்தது என இளையவன் நேர்ந்தான் – ஆரண்:13 79/4
நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்பு பிழையாமல் – ஆரண்:15 30/2
நல் பொன் தோளாய் நல்லவர் பேண நனி நிற்கும்
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் – ஆரண்:15 30/3,4
நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்து எழுந்த – ஆரண்:15 46/1
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கிட்:3 26/4
என்றும் நிற்கும் என்று இசைப்பன இரு சுடர் திரியும் – கிட்:4 11/2
மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர் – கிட்:17 12/1
நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும் – சுந்:2 7/4
அளக்க அரிது ஆகிய கணக்கொடு அயல் நிற்கும்
விளக்கு_இனம் இருட்டினை விழுங்கி ஒளி கால – சுந்:2 69/1,2
தோள் ஆற்றல் என் ஆகும் மேல் நிற்கும் சொல் என் ஆம் – சுந்:2 217/1
ஏறு தேர் இலன் எதிர் நிற்கும் உரன் இலன் எரியின் – சுந்:11 53/1
தாருமோ வேணுமோ தாணுவாய் உலகினை தழுவி நிற்கும்
மேருவோ மால் வரை குலம் எலாம் அல்லவோ வில்லும் மன்னோ – யுத்1:2 89/3,4
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான் – யுத்1:3 14/2
விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர் – யுத்1:5 24/1
என்னுடைய நாமம் நிற்கும் அளவு எலாம் இலங்கை மூதூர் – யுத்1:14 6/2
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – யுத்1:14 12/3
நீரினை ஓட்டும் காற்றும் காற்று எதிர் நிற்கும் நீரும் – யுத்2:16 171/1
மனக்கு இனிது ஆகி நிற்கும் அஃது அன்றி வரம்பு இலாதாய் – யுத்2:17 24/4
வில்லாளரை எண்ணின் விரற்கு முன் நிற்கும் வீரன் – யுத்2:19 5/4
தோட்டியின் தொடக்கில் நிற்கும் துணை கைம்மால் யானை அன்னான் – யுத்2:19 242/4
கண்டு கூசலன் நிற்கும் என்றால் அது கடனே – யுத்2-மிகை:15 30/4
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய் – யுத்3:20 96/3
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய் – யுத்3:20 96/3
உள் நிற்கும் பெரும் களிப்பினர் அளவளாய் உவந்தார் – யுத்3:22 179/3
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – யுத்3:22 219/3
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும்
மாருதி மற்று அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும் – யுத்3:24 26/2,3
நெய்ம் மருங்கு படரகில்லா நெடு நேமி படையும் அவற்றுடனே நிற்கும்
பொய்ம் மருங்கின் நில்லாதாய் புரிகின்ற காரியத்தின் பொதுமை நோக்கி – யுத்3:24 29/2,3
நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின் – யுத்3:28 10/2
வீரர் என்பார்கட்கு எல்லாம் முன் நிற்கும் வீரர் வீரன் – யுத்3:28 30/1
நிலயம் அன்னது சாகர தீவிடை நிற்கும்
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி – யுத்3:30 16/2,3
தோற்பென் என்னினும் புகழ் நிற்கும் தருமமும் தொடரும் – யுத்4:32 30/1
விரியா நிற்கும் நிற்கிலது ஆர்க்கும் விழி செல்லா – யுத்4:37 127/4
வேரே நிற்கும் மீள்கிலென் என்னா விடலுற்றான் – யுத்4:37 136/4
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது – யுத்4:37 208/1
சொல் நிற்கும் என்று அஞ்சி புறத்து இருந்தும் அரும் தவமே தொடங்கினாயே – யுத்4:41 65/2

TOP


நிற்குமால் (2)

நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால் – சுந்:12 22/4
ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்குமால்
காதல் என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே – யுத்4:41 94/3,4

TOP


நிற்குமே (1)

பேதை சிறுவனை பின் பார்த்து நிற்குமே
சீதை பிரியினும் தீரா திரு என்பார் – அயோ:4 109/3,4

TOP


நிற்குமோ (5)

நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்-வயின் நிற்குமோ
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின் – கிட்:10 65/2,3
கிடந்திலர் என்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா – கிட்:11 56/4
நின்று வீந்தது அலால் நிறை நிற்குமோ
ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை – சுந்:12 89/2,3
நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ
தரையும் வெந்தது பொன் எனும் தன்மையால் – சுந்:13 12/3,4
மறந்து நிற்குமோ மற்று அவன் திறன் என்றான் மதலை – யுத்3:22 183/4

TOP


நிற்கே (1)

நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில் – சுந்:12 122/3

TOP


நிற்கொண்டு (1)

தம்தம் இன்மையும் எளிமையும் நிற்கொண்டு தவிர்க்க – அயோ:2 80/2

TOP


நிற்ப (18)

நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி – பால:6 9/2
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப மென் பூ – பால:17 22/3
விடாது பல் பருவம் நிற்ப மூல மா முகடு விண்டு – பால-மிகை:11 47/3
திரிவ நிற்ப செக_தலத்து யாவையும் – பால-மிகை:11 50/1
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு – அயோ:3 6/1
நிறை பெரும் தன்மையின் நிற்ப செல்வன – அயோ:12 9/3
நிற்ப தெரிக்கின்றது நீள் சுடர் மேன்மை அன்றோ – ஆரண்:10 160/4
ஆசு இல கணிப்பு இல இராமன் அருள் நிற்ப – ஆரண்:11 25/4
மாமியர் குழுவின் வந்தான் ஆம் என மைந்தன் நிற்ப
பூமியில் அணங்கு அனார்-தம் பொதுவிடை புகுந்து பொன் தோள் – கிட்:11 47/2,3
தாள் ஒக்க வளைந்து நிற்ப இரண்டு இல்லை அனங்கன் சாபம் – கிட்:13 55/4
நெடுநாள் பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப – சுந்-மிகை:1 13/4
இரங்கி யான் நிற்ப என் வலி அவன்-வயின் எய்த – யுத்1:2 107/2
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப
கார் கடல் கமலம் பூத்தது என பொலிவானை கண்டான் – யுத்1:4 129/3,4
மன்னவர்_மன்னன் முன்னர் வானர_மன்னன் நிற்ப
அன்னவன் தன்னை நோக்கி ஆழியான் அறிவதாக – யுத்1:12 43/2,3
எந்திர பொறியின் நிற்ப யாவரும் இன்றி தான் ஓர் – யுத்2:16 5/3
குன்று நின்று அனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப
கொன்று நின் தலைகள் சிந்தி அரக்கர்-தம் குலத்தை முற்றும் – யுத்2:17 23/2,3
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி – யுத்4:40 41/3
ஏனை வானவர் மகளிர்கள் ஏந்தி முன் நிற்ப
தான மெய் படை தம்முடை போகத்துள் தந்த – யுத்4-மிகை:41 205/2,3

TOP


நிற்பதாயினான் (1)

தம்பியும் தானும் நிற்பதாயினான் சமைவு ஈது என்றான் – யுத்1:13 7/4

TOP


நிற்பது (11)

பேர்-கெழு சிறப்பின் வந்த பெரும் புகழ் நிற்பது ஐயன் – அயோ:3 96/3
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – அயோ:13 67/2
சென்று எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள் – ஆரண்:6 21/4
இயற்கையின் நிற்பது அல்லால் இயற்றல் ஆம் நெறி என் என்றான் – ஆரண்:12 53/4
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா – ஆரண்:15 29/4
உந்த_அரும் இருள் துரந்து ஒளிர நிற்பது – கிட்:14 32/4
நெறிதனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர் – யுத்1:4 70/3
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – யுத்1:9 69/4
ஈண்டிய தானை நீங்க நிற்பது என் யாமே சென்று – யுத்3:31 57/1
தேய நிற்பது பின் இனி என் செய – யுத்3:31 130/2
மேயின துறைகள்-தோறும் விம்மினார் நிற்பது அல்லால் – யுத்4:33 3/2

TOP


நிற்பர் (6)

உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர்
பெண்கள்-பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியோர் பெற்றால் – பால:2 10/3,4
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – ஆரண்:6 48/4
விண்டுழி ஒரு நிலை நிற்பர் மெய்ம் முகம் – யுத்1:4 67/1
கண்டுழி ஒரு நிலை நிற்பர் கை பொருள் – யுத்1:4 67/2
கொண்டுழி ஒரு நிலை நிற்பர் கூழுடன் – யுத்1:4 67/3
உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் – யுத்1:4 67/4

TOP


நிற்பவர் (3)

நிற்பவர் கடைத்தலை நிறைந்து தேவரே – ஆரண்:12 43/1
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – யுத்2:15 167/3
விசையம்தாம் என நிற்பவர் இவர் நெடு விறலோய் – யுத்3:30 11/4

TOP


நிற்பவும் (2)

ஏனை நிற்பவும் திரிபவும் இரங்கின எவையும் – யுத்3:22 199/3
தேவரும் முனிவரும் திரிவ நிற்பவும்
மூ-வகை உலகமும் கண்கள் மோதி நின்று – யுத்4:40 81/1,2

TOP


நிற்பன (8)

நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும் – அயோ:11 51/2
கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய் – அயோ-மிகை:10 1/4
நீல் உறு திசை கரி திரிந்து நிற்பன
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் – சுந்:5 61/2,3
எண்_இல் பூதங்கள் நிற்பன திரிவன இவற்றின் – யுத்1:3 43/2
திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும் – யுத்1:6 15/3
ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த – யுத்1:6 16/2
கொல நிற்பன பொருகிற்பன புடை சுற்றின குழுவாய் – யுத்2:18 148/2
எடாது நிற்பன நாட்டம் இமைப்பு இல – யுத்4:33 29/2

TOP


நிற்பனவும் (1)

நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த – ஆரண்:10 2/1

TOP


நிற்பாய் (1)

சூழ்க்கிற்பாய் அல்லை யாரும் தொழ நிற்பாய் என்ன சொன்னான் – யுத்2:16 159/4

TOP


நிற்பார் (7)

கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற – பால:3 73/1
பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – பால:14 57/4
பாவையர் பனி மென் கொம்பை நோக்கினர் பரிந்து நிற்பார் – பால:17 11/4
காரணம் இன்றியேயும் கண்கள் நீர் கலுழ நிற்பார் – அயோ:3 94/4
சித்திரம் என தனி திகைத்து உருகி நிற்பார் – அயோ:3 99/4
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார்
போயே விசும்பு அடைவாய் இது பிழையாது என புகலா – யுத்3:27 145/2,3
ஆர் உளர் அரக்கர் நிற்பார் அரசு வீற்றிருக்க ஐயா – யுத்3:27 165/4

TOP


நிற்பான் (4)

உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான் – சுந்:14 46/4
தன்னை வந்து இடையில் சுற்ற தட வரை என்ன நிற்பான்
கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து எதிர்கொடுக்குமேனும் – யுத்1-மிகை:11 4/2,3
சென்று என வந்து நிற்பான் திறல் கெழு தீர்க்கபாதன் – யுத்1-மிகை:11 6/4
காற்றின் மா மகற்கு கீழ்-பால் கன_வரை என்ன நிற்பான்
கூற்றின் மா மைந்தன் கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்த – யுத்1-மிகை:11 7/2,3

TOP


நிற்பின் (4)

நிற்பின் நின்றன நீதி மாதரார் – பால:2 59/2
பெரு நாள் நிற்பின் அவன் நெற்றி பெற்றித்து ஆக பெறும் மன்னோ – சுந்:4 56/4
கல்லென வலித்து நிற்பின் கணக்கு_இலா உயிர்கள் எல்லாம் – யுத்1:7 21/1
இறத்தும் இங்கு இறை நிற்பின் என்று இரியலின் மயங்கி – யுத்2:16 222/2

TOP


நிற்பினும் (1)

நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி – சுந்:12 126/2

TOP


நிற்புற (1)

நிற்புற சுற்றிய காட்சி நேமியான் – யுத்2:15 112/2

TOP


நிற்புறும் (1)

பழக நிற்புறும் பண்பு இவை காமத்தோடு – சுந்:3 105/3

TOP


நிற்பென் (2)

நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென்
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – யுத்2:16 135/2,3
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென்
இனி சில தாழ்ப்பது என்னே ஏறுதிர் இரண்டு தோளும் – யுத்3:26 86/2,3

TOP


நிற்பெனோ (1)

இருந்தவள் இவள் என ஏச நிற்பெனோ – சுந்:4 19/4

TOP


நிற்பேன் (1)

பந்தரின் உரிமை செய்ய யான் இவன் பணியில் நிற்பேன்
சுந்தர பவள வாய் ஓர் அருள் மொழி சிறிது சொல்லின் – யுத்2:17 52/3,4

TOP


நிற்றல் (6)

ஏகு-மின் ஏகும் என்று என்று இடை இடை நிற்றல் அல்லால் – அயோ:3 72/3
ஈண்டு இனி நிற்றல் என்பது இனியது ஓர் இயல்பிற்று அன்றால் – கிட்:11 66/1
நீர் மேல் படரா நெடும் குன்று நிமிர்ந்து நிற்றல்
சீர் மேல் படராது என சிந்தை உணர்ந்து செல்வான் – சுந்:1 42/1,2
நிற்றல் என் பிறிது என நெருக்கி நேர்குவார் – யுத்1:4 37/4
ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி – யுத்2:16 35/3
சான்று என நிற்றல் குற்றம் தருதியால் விடை ஈண்டு என்றான் – யுத்4:37 8/3

TOP


நிற்றலால் (1)

நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால்
மறைந்தன உலகொடு திசையும் வானமும் – யுத்2:18 126/3,4

TOP


நிற்றலின் (1)

கொடாது நிற்றலின் கொற்ற நெடும் திசை – யுத்4:33 29/1

TOP


நிற்றலும் (4)

நிருப நின் குடை நிழலின் நிற்றலும்
பரிவின் நோக்கி நீ பகர்தியால் என – பால-மிகை:6 8/2,3
மன்னன் நிற்றலும் வருந்தல் நம் சடையள் வான் நதி இன்று – பால-மிகை:9 52/3
ஏகாய் இனி இ-வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – அயோ:4 146/4
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாள் உற – யுத்3:24 109/3

TOP


நிற்றலோடும் (3)

நிற்றலோடும் நீ இவ்வாறு – ஆரண்:1 61/2
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி – கிட்:11 59/3
தொழுதனன் எழுந்து விம்மி சுமந்திரன் நிற்றலோடும்
தழுவினன் இராமன் மற்றை தம்பியும் அனைய நீரான் – யுத்4-மிகை:41 287/2,3

TOP


நிற்றி (14)

நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி – அயோ:8 11/1
குறிப்பின் வழி நிற்றி உயிர்கொண்டு உழலின் என்றான் – ஆரண்:11 30/4
ஏகாது நிற்றி எனின் யான் நெருப்பினிடை வீழ்வென் என்று முடுகா – ஆரண்:13 67/1
சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி – கிட்:9 8/4
மூலமே தந்த நுந்தை ஆம் என முறையின் நிற்றி – கிட்:9 26/4
கீழ் திசை வாயில் நிற்றி நின் பெரும் கிளைகளோடும் – யுத்1:13 18/4
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – யுத்2:19 253/2
வாணாள் அளித்தி முடியாமல் நீதி வழுவாமல் நிற்றி மறையோய் – யுத்2:19 254/1
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – யுத்2:19 254/3
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – யுத்2:19 257/3
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 257/4
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா – யுத்2:19 259/2
பிறிந்தார் பிறிந்த பொருளோடு போதி பிறியாது நிற்றி பெரியோய் – யுத்2:19 260/3
பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய் – யுத்2:19 261/1

TOP


நிற்றி-போலும் (1)

நிற்றி-போலும் கிடந்த நிலத்து-அரோ – கிட்:7 94/4

TOP


நிற்றியால் (1)

பூண்பாய் போல் நிற்றியால் யாது ஒன்றும் பூணாதாய் – ஆரண்:15 42/2

TOP


நிற்றியேல் (3)

விழி எதிர் நிற்றியேல் விளிதி என்றனன் – யுத்1:4 8/3
இறந்தனை நிற்றியேல் என்ன இன்னவன் – யுத்1:4 45/3
சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல்
ஆம் தினை பொழுதினில் அகறியால் என – யுத்1:4 54/2,3

TOP


நிற்றியோ (1)

நிற்றியோ இளையோய் ஒரு நீ என்றாள் – ஆரண்:12 4/4

TOP


நிற்றிர் (2)

யானுடை வென்றி என் ஆம் யாவரும் கண்டு நிற்றிர்
ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – ஆரண்:7 67/3,4
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ – யுத்3:22 20/3

TOP


நிற்றும் (2)

ஏவின செய்து நிற்றும் இளையவன் போல என்று – பால:8 3/2
மேகமே அனையான் கண்ணின் எங்ஙனம் விழித்து நிற்றும் – யுத்3:31 54/4

TOP


நிற (121)

சூட்டு உடை துணை தூ நிற வாரணம் – பால:2 27/1
கொண்டல் நிற குறள் என்பது கொள்ளேல் – பால:8 16/2
துவர் நிற பங்கியர் சுழல் கண் தீயினர் – பால:8 36/2
எரி நிற செக்கரும் இருளும் காட்டலால் – பால:10 62/2
கரு நிற செம் மயிர் காலன் தோன்றினான் – பால:10 62/4
வெண் நிற மேகம் மேன்மேல் விரி கடல் பருகுமா போல் – பால:13 39/3
பால் நிற புரவி அன்ன புள் என பாரில் செல்ல – பால:14 68/2
உண் நிற நறும் பொடியை வீசி ஒரு பாகம் – பால:15 19/3
வெண் நிற நறும் பொடி புனைந்த மத வேழம் – பால:15 19/4
வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும் – பால:19 1/1
நிற நிலா கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற – பால:19 12/3
வள்ளத்தை மறித்து வாங்கி மணி நிற இதழின் வைத்தாள் – பால:19 18/4
ஐயவி நுதலில் சேர்த்தி ஆய் நிற அயினி சுற்றி – பால:22 18/3
நிற துவர் இதழ் குயில் நினைப்பினிடை அல்லால் – பால:22 31/3
தண் நிற பாற்கடல் தழீஇயது ஆம் என – பால:23 62/3
வெண் நிற பட்டு ஒளி விளங்க சாத்தியே – பால:23 62/4
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய் – பால:24 40/2
தங்கு மா தவம் புரிதலும் தழல் நிற கடவுள் – பால-மிகை:9 46/2
பல் நிற துகிலினை பறித்து நீக்கியே – அயோ:4 189/3
நிற பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற – அயோ:5 29/1
பொன் நிற பூவையும் கிளியும் போற்று-மின் – அயோ:5 39/3
வெம் கண் நாக கரத்தினன் வெண் நிற
கங்கை வார் சடை கற்றையன் கற்பு உடை – அயோ:7 18/1,2
வெள்ளி வெண் நிற பாற்கடல் மேலை_நாள் – அயோ:7 19/3
விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து – அயோ:7 24/2
வெண் நிற நகை-செய்தான் வீர நின்னுழை யாம் அ – அயோ:8 30/2
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ – அயோ:9 14/2
நால் நிற நளிர் வல்லி கொடி நவை இல பல்கி – அயோ:9 18/2
படர்ந்து எழுந்த புல் பசு நிற கம்பளம் பரப்பி – அயோ:9 43/1
வயின்வயின்-தொறும் மணி நிற கோபங்கள் மலர்ந்த – அயோ:9 45/2
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதின் – அயோ:10 5/3
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடை பாகன் – அயோ:10 7/3
மடந்தைமார்களுக்கு ஒரு திலதமே மணி நிற திணி கல் – அயோ:10 27/1
பொன் நிற திருவொடும் குடி புக்கான்-அரோ – அயோ:10 48/2
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள் – ஆரண்:2 6/2
மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் – ஆரண்:3 59/2
மால் நிற விசும்பு எழில் மறைய தன் மணி – ஆரண்:4 4/1
கால் நிற சே ஒளி கதுவ கண் அகல் – ஆரண்:4 4/2
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி – ஆரண்:4 4/3
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை – ஆரண்:6 1/1
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – ஆரண்:6 89/4
கரன் படை என்பது எண்ணி கரு நிற கமலக்கண்ணன் – ஆரண்:7 61/2
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – ஆரண்:10 97/4
விண்ணில் பொலிகின்றது ஓர் வெண் நிற மேகம் ஒத்தான் – ஆரண்:13 26/4
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன் – ஆரண்:13 93/3
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை – ஆரண்:13 126/1
பால் நிற கவரி மயிர் குலம் கோடி பாங்கினில் பயின்றிட-மன்னோ – ஆரண்-மிகை:10 4/4
நெய் அடை நெடு வேல் தானை நீல் நிற நிருதர் என்னும் – கிட்:7 156/1
நீல் நிற பெரும் கரி நிரைத்த நீர்த்து என – கிட்:10 6/1
சூல் நிற முகில்_குலம் துவன்றி சூழ் திரை – கிட்:10 6/2
மால் நிற நெடும் கடல் வாரி மூரி வான் – கிட்:10 6/3
நால் நிற சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சார – கிட்:10 26/1
கூரும் வெண் நிற திரை என பறப்பன குரண்டம் – கிட்:10 40/4
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கிட்:10 42/3
தூ நிற சுடு சரம் தூணி தூங்கிட – கிட்:10 85/1
உடுத்த வால் நிற துகில் ஒழிந்த போன்றவே – கிட்:10 106/4
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் – கிட்:10 116/2
ஒண் நிற கழல் சேவடி ஊன்றலால் – கிட்:11 11/4
பால் நிற தட்டம் வட்ட கண்ணடி பலவும் இன்ன – கிட்:13 39/2
வலம் கொள் நேமி மழை நிற வானவன் – கிட்:15 36/1
வெம் கார் நிற புணரி வேறேயும் ஒன்று அ – சுந்:1 63/1
மின் என தரளம் வேய்ந்த வெண் நிற விமானம் ஊர்ந்து – சுந்:2 117/2
தூ நிற நறும் துளி முகத்தில் தூற்றமே – சுந்:2 123/4
இன் நிற தேன் இசை இனிய நண்பினால் – சுந்:3 37/2
மின் நிற மருங்குலாய் செவியில் மெல்லென – சுந்:3 37/3
பொன் நிற தும்பி வந்து ஊதி போயதால் – சுந்:3 37/4
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த – சுந்:3 78/1
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின் – சுந்:3 78/2
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – சுந்:3 78/3
சூல் நிற கொண்மூ கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க – சுந்:3 78/4
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – சுந்:3 80/2
மின் நிற கதிரின் சுற்றிய பசும்பொன் விரல்-தலை அவிர் ஒளி காசின் – சுந்:3 80/3
கல் நிற கற்றை நெடு நிழல் பூத்த கற்பக முழு வனம் கவின – சுந்:3 80/4
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – சுந்:3 85/4
நீல் நிற அரக்கர்-தம் குருதி நீத்தம் நீர் – சுந்:5 63/1
நிற கரும் கழல் அரக்கர்கள் நெறி-தொறும் பொறிகள் – சுந்:7 38/3
பூவும் பூ நிற அயினியும் தீபமும் புகையும் – சுந்:11 54/1
நீல் நிற நிருதர் யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க – சுந்:12 133/1
வளை குளப்பின் மணி நிற வாசியே – சுந்:13 17/4
பஞ்சரத்தொடு பசு நிற கிளி வெந்து பதைப்ப – சுந்:13 21/1
செம் நிற சிகைய வெம் போர் மழு பின்னர் சேறல் ஒக்கும் – சுந்-மிகை:12 8/3
சிகை நிற சூலி-தன் திறத்தின் செல்லினும் – யுத்1:2 45/2
புகை நிற கண்ணனும் புகன்று பொங்கினான் – யுத்1:2 45/4
பூ நிற கண்கள் புனல் உக மயிர் புறம் பொடிப்ப – யுத்1:3 23/3
தூ நிற சுடு படை துணைவர் சொல்லினான் – யுத்1:4 16/4
தண் நிற பவள வாய் இதழை தன் பொதி – யுத்1:4 31/3
வெண் நிற முத்தினால் அதுக்கி விம்மினான் – யுத்1:4 31/4
வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான் – யுத்1:5 6/4
நீல வான் துகிலினை நீக்கி பூ நிற
கோல வான் களி நெடும் கூறை சுற்றினாள் – யுத்1:6 52/2,3
தூ நிற முத்து_இனம் துவலையோடு போய் – யுத்1:8 12/3
வெண் நிற மீன்கள் எல்லாம் வறியவர் என்ன மேன்மேல் – யுத்1:8 19/3
பொன் திரள் புய கரு நிற களிறு போனான் – யுத்1:9 5/4
காசு அடை சமைந்த மாடம் கதிர் நிற கற்றை சுற்ற – யுத்1:10 10/2
கோல் நிற குனி வில் செம் கை குமரனே குளிர் வெண் திங்கள் – யுத்1:10 17/1
கால் நிற கதிரின் கற்றை சுற்றிய அனைய காட்சி – யுத்1:10 17/2
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த – யுத்1:10 17/3
பால் நிற பரவை வைகும் பரமனை நிகர்ப்ப பாராய் – யுத்1:10 17/4
நிற கரும் கடலுள் நேமியின் நின்று – யுத்1:11 22/2
கொன் நிற குருதி குடை புட்களின் – யுத்2:15 30/1
தொல் நிற சிறையில் துளி தூவலால் – யுத்2:15 30/2
பொர கரு நிற நெடு விசும்பு போழ்பட – யுத்2:15 125/1
நிற கொடும் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர – யுத்2:16 219/2
வெய்யவன்-தன்னை சேர்ந்த நீல் நிற மேகம் ஒத்தான் – யுத்2:19 221/4
கார் நிற அரக்கர்கள் கனலின் பொங்கியே – யுத்2-மிகை:18 17/3
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய் – யுத்3:20 10/3
சிகை நிற கனல் பொழி தெறு கண் செக்கரான் – யுத்3:20 31/1
நகை நிற பெரும் கடைவாயை நக்குவான் – யுத்3:20 31/3
சித்திர குல பல் நிற மணிகளும் சேந்த – யுத்3:20 54/2
கார் ஓடும் நிற கத நாகம் அனான் – யுத்3:20 75/2
மை நிற அரக்கர் வன் கை வயிர வாள் வலியின் வாங்கி – யுத்3:21 14/1
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான் – யுத்3:22 165/1
வெண் நிற மேகம் மின் இனம் வீசி – யுத்3:26 20/3
கயிறு சேர் கழல் கார் நிற கண்டகர் – யுத்3:31 123/1
நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி – யுத்4:32 50/2
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – யுத்4:33 22/4
பூதரம் அனைய மேனி புகை நிற புருவ செம் தீ – யுத்4:35 1/1
நீல் நிற நிருதர்_கோன் எய்த நீதியின் – யுத்4:37 77/1
பாழிய மற்றை தம்பி பால் நிற கவரி பற்ற – யுத்4:42 2/3
புருவத்தார் மேனி எல்லாம் பொன் நிற பசலை பூத்த – யுத்4:42 5/4
கரு வரை முகில்_நிற_வண்ணன் காட்டுவான் – யுத்4-மிகை:41 85/4
கார் நிற அண்ணல் மானம் காசினி குறுக என்றான் – யுத்4-மிகை:41 120/4
பூ நிற விமானம்-தன் மேல் மிதிலை நாட்டு அன்னம் போனாள் – யுத்4-மிகை:42 6/4

TOP


நிறங்களின் (1)

மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன – யுத்4:37 168/2

TOP


நிறங்களும் (1)

நின்ற-போதினில் நிறங்களும் படலமும் கொண்டு – யுத்4-மிகை:41 100/1

TOP


நிறத்த (7)

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான் – பால:1 2/1
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன அயன் என்பான் – பால:12 14/3
வெண் நிறத்த தருப்பை விரித்து-அரோ – அயோ:2 31/4
கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று – கிட்:7 93/1
பூட்கைகள் நிறத்த புண் திறப்ப போன்றவே – கிட்:10 5/4
அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்-தம் – யுத்2:15 22/1
பல் நிறத்த பதாகை பரப்பு எலாம் – யுத்2:15 30/3

TOP


நிறத்தது (1)

கன்றிய நிறத்தது நறவின் கண்ணது – யுத்1:5 9/2

TOP


நிறத்தர் (2)

ஆலமும் வெளிது எனும் நிறத்தர் ஆற்றலால் – ஆரண்:7 42/3
பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம்-தன்னை பாராய் – யுத்4-மிகை:41 55/4

TOP


நிறத்தவர் (2)

பகை நிறத்தவர் உயிர் பருகும் பண்பினான் – யுத்3:20 31/2
இருள் நிறத்தவர் ஒருத்தர் ஏழ் மலையையும் எடுப்பார் – யுத்3:30 20/4

TOP


நிறத்தவள் (1)

அல்லின் மாரி அனைய நிறத்தவள்
சொல்லும் மாத்திரையின் கடல் தூர்ப்பது ஓர் – பால:7 48/1,2

TOP


நிறத்தவன் (2)

மை கொடு நிறத்தவன் மறத்தொடு புறத்தில் – யுத்1:12 13/3
அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர – யுத்2:16 231/1

TOP


நிறத்தவனை (1)

தாங்கும் யானையை தள்ளி அ தழல் நிறத்தவனை
ஓங்கள் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ – யுத்1:2 102/3,4

TOP


நிறத்தவேனும் (1)

அல் படி நிறத்தவேனும் ஆடக தலத்தை ஆழ – யுத்1:10 12/2

TOP


நிறத்தன் (2)

நீலமான நிறத்தன் நினைந்தவை – ஆரண்:14 27/1
அல் எலாம் திரண்டன நிறத்தன் ஆற்றலை – சுந்:12 56/3

TOP


நிறத்தன (2)

நீலம் நின்ற நிறத்தன கீழ் நிலை – சுந்:13 8/1
கன்றிய நிறத்தன கதிரவன் பரி – யுத்1:6 33/3

TOP


நிறத்தனவாய் (1)

செம் நிறத்தனவாய் நிறம் தீர்ந்தவே – யுத்2:15 30/4

TOP


நிறத்தாய் (1)

மல் காணும் திரு நெடும் தோள் மழை காணும் மணி நிறத்தாய்
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான் – அயோ:13 26/3,4

TOP


நிறத்தாள் (1)

தொட்டு பேரும் சோதி நிறத்தாள் சுழல் கண்ணாள் – சுந்:2 74/2

TOP


நிறத்தான் (5)

கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ – அயோ:8 16/1
மை திரு நிறத்தான் தாள் என் தலை மிசை வைக்கல்-பால – யுத்2:17 55/4
நின்றனர் ஆயிடை நீல நிறத்தான்
கொன்றிடுவீர்-அலிர் கொண்-மின் இது என்றான் – யுத்3:20 5/3,4
கனத்தின் நிறத்தான் தனை பெயர்த்தும் கண்டாள் கயலை கமலத்தால் – யுத்3:23 7/3
மை ஆர் நிறத்தான் வந்தொழிந்தான் மிதிலை வல்லி அவளுடனே – யுத்4-மிகை:41 186/3

TOP


நிறத்திடை (1)

மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு – யுத்2:16 267/2

TOP


நிறத்தின் (3)

ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே – பால:3 63/4
நிற பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற – அயோ:5 29/1
இனி என வயிர வாளி எண்_இல நிறத்தின் எய்தான் – யுத்2:19 230/4

TOP


நிறத்தினர் (1)

கறுத்து எழு நிறத்தினர் எயிற்றினர் கயிற்றார் – சுந்:8 38/1

TOP


நிறத்தினாள் (1)

அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும் வயிர குன்ற – பால:7 49/2

TOP


நிறத்தினாற்கு (1)

பூவை போல் நிறத்தினாற்கு புறத்தொழில் புரிந்த அன்றே – பால:8 3/4

TOP


நிறத்தினான் (4)

அடியன் அல் செறிந்து அன்ன நிறத்தினான்
நெடிய தானை நெருங்கலின் நீர் முகில் – அயோ:8 2/2,3
கொடுத்த வில்லை அ கொண்டல் நிறத்தினான்
எடுத்து வாங்கி வலம் கொண்டு இட கையில் – ஆரண்:9 18/1,2
கங்குலின் நிறத்தினான் தன் கண் மழை தாரை கான்ற – யுத்1:4 122/2
மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில் – யுத்3:22 134/1

TOP


நிறத்தினானும் (1)

பூவை போல் நிறத்தினானும் வீடண புலவர் கோமாற்கு – யுத்4-மிகை:41 245/3

TOP


நிறத்தினானை (1)

கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட – ஆரண்:15 55/1,2

TOP


நிறத்து (33)

நிறை வெண் முத்தின் நிறத்து அரிசி குவை – பால:2 37/3
நீல நிறத்து நெடுந்தகை வந்து ஓர் – பால:8 11/3
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – பால:10 66/1
செக்கர் நிறத்து எரி குஞ்சி சிர குவைகள் பொருப்பு என்ன – பால:12 29/1
மீளா நிறத்து ஆயிரம் கண்ணவன் விண்ணின் ஓட – ஆரண்:13 30/1
மயில் முதல் பறவை எல்லாம் மணி நிறத்து இவர்கள் மேனி – கிட்:2 11/1
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும் – கிட்:3 60/3
சிந்திட கரு நிறத்து அரியினை தேடுவான் – கிட்:5 3/4
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன் – கிட்:10 85/4
கார் நிறத்து அண்ணல் ஏவ கலுழன் வந்துற்ற காலை – சுந்:1 34/2
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி – சுந்:2 188/1
கரு நிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன் – சுந்:3 59/2
குரு நிறத்து ஒரு தனி கொண்டல் ஊழியான் – சுந்:3 59/3
இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை – சுந்:3 59/4
பால் நிறத்து அன்ன குழாம் படர்ந்து என்ன பற்பல மங்கையர் படர – சுந்:3 76/4
மழை கரு நிறத்து மாய அரக்கன் மாரீசன் என்பான் – சுந்:4 74/2
நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான் – சுந்:9 21/3
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால் – சுந்:12 22/4
கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத – சுந்:14 51/3
அல் நிறத்து அண்ணல் தூதன் அனல் கெழு கொற்ற நீள் வால் – சுந்-மிகை:12 8/4
சிந்தி வந்து இறுத்தனன் மதனன் தீ நிறத்து
அந்தி வந்து இறுத்தது கறுத்தது அண்டமே – யுத்1:5 2/3,4
வகை பிறை நிறத்து எயிறு உடை பொறி வழக்கின் – யுத்1:12 12/3
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – யுத்1:14 12/3
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து
அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் – யுத்2:15 103/1,2
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – யுத்2:19 119/3
மணி நிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும் – யுத்2:19 185/3
மெய் நிறத்து எறிந்து கொல்வர் வானர வீரர் வீரர் – யுத்3:21 14/2
மொய் நிறத்து எறிவர் எற்றி முருக்குவர் அரக்கர் முன்பர் – யுத்3:21 14/4
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – யுத்3:21 20/4
கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன – யுத்3:24 88/2
சீறிய முக தலை உருட்டி செம் நிறத்து
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை – யுத்3:27 46/2,3
நிறத்து கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய் – யுத்3:31 6/3
முத்து உரு கொண்டு அமைந்தனைய முழு வெள்ளி கொழு நிறத்து முளரி செங்கண் – யுத்4:41 66/1

TOP


நிறத்தை (5)

நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ – பால:10 67/2
காலன் நிறத்தை அஞ்சனத்தில் கலந்து குழைத்து காயத்தின் – பால:10 67/3
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும் – அயோ:3 93/1
நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – ஆரண்:13 74/4
சேர்ந்துழி சேர்ந்துழி நிறத்தை சேர்தலால் – கிட்:1 2/3

TOP


நிறத்தொடு (1)

பாலை ஏய் நிறத்தொடு பண்டு தான் படர் – அயோ:13 4/1

TOP


நிறத்தோடு (2)

காள நிறத்தோடு ஒப்புறும் இ நேர் கடல் தாவுற்று – கிட்:17 3/3
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த – சுந்:3 80/1

TOP


நிறத்தோர் (1)

பாம தொல் நீர் அன்ன நிறத்தோர் பகு வாய்கள் – யுத்4:33 12/2

TOP


நிறம் (59)

நிறம் கிளர் பாடலான் நிமிர்வ அ வழி – பால:3 47/2
மடல் சேர் தாரான் நிறம் போலும் அந்தி மாலை வந்ததுவே – பால:10 65/4
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின் – பால:13 46/3
உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – பால:13 46/4
இருண்ட கல்லையும் தன் நிறம் ஆக்கிய இரதம் – பால:15 8/4
வெயில் நிறம் குறைய சோதி மின் நிழல் பரப்ப முன்னம் – பால:15 29/1
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும் – பால:19 1/2
மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம் – பால:21 10/3
கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு – பால:22 4/1
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி நீவாத அல்குல் – பால:22 13/1
துனி அறு செம்மணி தூணின் நீல் நிறம்
வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின – அயோ:2 39/1,2
நிறம் திறம்பினும் நியாயமே திறம்பினும் நெறியின் – அயோ:2 73/2
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி – அயோ:9 6/1
திருகிய சீற்றத்தால் செம்மையான் நிறம்
கருகிய அண்ணலை கண்டு காதலின் – அயோ:14 23/2,3
நெல் வாலும் அறாத நிறம் பிறழா – ஆரண்:2 13/3
போல் நிறம் பொலிந்து என பொலிகின்றான்-தனை – ஆரண்:4 4/4
மேயவன் மணி நிறம் மேனி காணுதற்கு – ஆரண்:12 29/2
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள் நிறம் பூத்த – கிட்:1 31/2
குஞ்சி சே ஒளி கதுவுற புது நிறம் கொடுக்கும் – கிட்:10 44/2
நிறம் கருகு கங்குல் பகல் நின்ற நிலை நீவா – கிட்:10 74/1
தன் நிறம் பயப்பய நீங்கி தள்ள_அரும் – கிட்:10 116/3
பொன் நிறம் பொருந்தின பூக தாறு எலாம் – கிட்:10 116/4
நிறம் பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால் – கிட்:11 31/2
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றை – கிட்:13 65/1
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றை – கிட்:13 65/1
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா – கிட்:13 65/2
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா – கிட்:13 65/2
மின் நிறம் நாணி எங்கும் வெளிப்படாது ஒளிக்கும் வேண்டின் – கிட்:13 65/3
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கிட்:13 65/4
தன் நிறம் தானே ஒக்கும் மலர் நிறம் சமழ்க்கும் அன்றே – கிட்:13 65/4
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த – சுந்:2 4/3
திருகு வெம் சினத்து அரக்கரும் கரு நிறம் தீர்ந்தார் – சுந்:2 15/1
இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும் – சுந்:2 157/1
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற – சுந்:3 37/1
நீண்ட விழி நேர்_இழை-தன் மின்னின் நிறம் எல்லாம் – சுந்:4 68/1
பூண்டது ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே – சுந்:4 68/2
நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – சுந்:7 57/4
எள்ளற்கு அரு நல் நிறம் எல்லை இலாத புல்ல – சுந்-மிகை:1 5/2
நிறம் குங்குமம் ஒப்பன நீல் நிறம் வாய்ந்த நீரின் – சுந்-மிகை:1 9/1
நிறம் குங்குமம் ஒப்பன நீல் நிறம் வாய்ந்த நீரின் – சுந்-மிகை:1 9/1
நிறம் திறம்பா-வகை இயற்றும் நீதியால் – யுத்1:2 69/3
ஆர் அருள் சுரக்கும் நீதி அற நிறம் கரிதோ என்றான் – யுத்1:4 134/4
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா – யுத்1:5 6/2
உடை கரும் தனி நிறம் ஒளித்து கொண்டவன் – யுத்1:5 7/2
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – யுத்1:9 18/3
துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேறு ஆய் – யுத்1:9 30/3
தம் நிறம் தெரிகிலாத ஒரு நிறம் சார்கிலாத – யுத்1:10 15/3
தம் நிறம் தெரிகிலாத ஒரு நிறம் சார்கிலாத – யுத்1:10 15/3
செம் நிறத்தனவாய் நிறம் தீர்ந்தவே – யுத்2:15 30/4
வெண் நிறம் கோடலின் உருவின் வேற்றுமை – யுத்2:15 103/3
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான் – யுத்2:15 249/2
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ – யுத்2:16 79/3
நிறம் கெட இனைய சொன்னாய் சனகன்-கொல் நினையின் ஐயா – யுத்2:17 65/4
நிறம் தகும் பல நெடும் சுடர் பகழிகள் நெறியின் – யுத்2-மிகை:15 33/2
நீலன் ஆயிரம் வடி கணை நிறம் புக்கு நெருங்க – யுத்3:22 172/1
நல் உயிர் ஈகுவது ஒன்று நல் நிறம்
தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய் – யுத்3:24 90/3,4
தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது கரி மதம் தழுவ – யுத்3:31 15/3
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – யுத்4:33 19/3
மீன் அனைய நறும் போதும் விரை அரும்பும் சிறை வண்டும் நிறம் வேறு எய்தி – யுத்4:33 20/3

TOP


நிறம்-தனில் (1)

நிறம்-தனில் மறம் தொலைய நீ துயில் விரும்பி – யுத்1-மிகை:2 18/1

TOP


நிறம்-தொறும் (1)

நிமிர்ந்த செம் சரம் நிறம்-தொறும் படுதலும் நெய்த்தோர் – யுத்1:6 20/1

TOP


நிறமே (1)

நீங்கா மாயை-அவர்-தமக்கு நிறமே தோற்று புறமே போய் – பால:10 76/1

TOP


நிறமோ (1)

அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் – பால:22 15/4

TOP


நிறவ (1)

பூவை நிறவ என வேதம் முறை புகழ – யுத்3:31 165/4

TOP


நிறீஇ (1)

முன்பு நின்று இசை நிறீஇ முடிவு முற்றிய – அயோ:5 28/1

TOP


நிறீஇயது-போல் (1)

நீர் ஆழியொடு ஆழி நிறீஇயது-போல்
ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை – யுத்3:27 18/3,4

TOP


நிறுக்க (1)

நிறுக்க நேர்வரும் வீரர் நெருக்கலால் – யுத்2:15 15/3

TOP


நிறுத்த (3)

தோன்றிய நல் அறம் நிறுத்த தோன்றினான் – அயோ:4 163/4
நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – ஆரண்:1 30/2
அறை கழல் இராமன் ஆகி அற நெறி நிறுத்த வந்தது – கிட்:7 137/3

TOP


நிறுத்தல் (1)

அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 258/4

TOP


நிறுத்தலால் (1)

நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு – அயோ:12 44/2

TOP


நிறுத்தற்கு (1)

குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் – கிட்:3 21/2

TOP


நிறுத்தான் (1)

நீரை உண்பது நெருப்பு எனும் அ பொருள் நிறுத்தான் – யுத்1:6 31/4

TOP


நிறுத்தி (11)

நேர் இடை சலிப்பு அற நிறுத்தி நிமிர் கொங்கை – கிட்:14 45/3
நாமம் நிறுத்தி பேர் இசை வைக்கும் நவை இல்லோன் – கிட்:17 7/4
மேருவை நிறுத்தி வெளி செய்தது-கொல் விண்ணோர் – சுந்:2 64/1
மொய் தட செவி நிறுத்தி வால் முதுகினில் முறுக்கி – சுந்:13 30/3
சென்றனன் இராமன் பாதம் சிந்தையில் நிறுத்தி திண் தோள் – சுந்-மிகை:1 1/1
ஏனைய ஒரு தலை நிறுத்தி எண்ணினால் – யுத்1:4 16/2
நிறுத்தி வீசினன் நெடும் திசை விசும்பொடு நிமிர – யுத்2-மிகை:15 36/3
காதை வன் பழியொடும் நிறுத்தி காட்டினேன் – யுத்3:24 70/4
வார்த்தையை நிறுத்தி போனான் இராவணன் மருங்கு சென்றான் – யுத்3:27 182/4
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – யுத்3:28 51/4
விரவு பொன்னினை மண்ணிடை நிறுத்தி விண்ணிடையே – யுத்4:40 119/2

TOP


நிறுத்திய (1)

ஏதம்_இல் அற துறை நிறுத்திய இராமன் – கிட்:14 51/3

TOP


நிறுத்தியே (1)

வாரணத்தினை நிறுத்தியே சூடினர் வாகை – யுத்3:30 21/4

TOP


நிறுத்திலன் (1)

மரபுளி நிறுத்திலன் புரக்கும் மாண்பிலன் – ஆரண்:15 3/1

TOP


நிறுத்தினன் (2)

செவித்தலம் நிறுத்தினன் சிலையின் தெய்வ நாண் – பால:8 40/2
நின்றே துயர் தீர நிறுத்தினன் என்ப-மன்னோ – சுந்-மிகை:11 27/4

TOP


நிறுத்தினான் (1)

நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான்
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – யுத்2:19 71/3,4

TOP


நிறுத்தினை (1)

அரந்தை வெம் பகை துடைத்து அறம் நிறுத்தினை ஐய – யுத்4:40 113/4

TOP


நிறுத்து (3)

இளையவர் மிடறும் இ நிலை இசைப்ப கின்னரர் முறை நிறுத்து எடுத்த – சுந்:3 84/2
பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி நின் – சுந்:9 21/1
நினைத்தனன் மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல – யுத்1-மிகை:2 19/2

TOP


நிறுத்துதற்கு (1)

இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும் – கிட்:3 76/4

TOP


நிறுத்தும் (2)

நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார் – ஆரண்:7 5/2
நிறுத்தும் நீலன் நெடும் பெரும் சேனையை – யுத்2:15 87/3

TOP


நிறுத்துவாய் (1)

நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் – கிட்:11 5/4

TOP


நிறுத்துவென் (1)

கண்ணிடை நிறுத்துவென் என்னும் கற்பினான் – யுத்2:16 301/4

TOP


நிறுப்பென் (1)

நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா – யுத்3:22 127/3

TOP


நிறுவ (1)

நீதியும் தருமமும் நிறுவ நீ இது – அயோ:12 5/3

TOP


நிறுவர் (1)

நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால் – பால-மிகை:0 33/2

TOP


நிறுவா (1)

பூ நேர் பொழிலின் புறமே நிறுவா
ஆன்_ஏறு என ஆள் அரி_ஏறு இது என – ஆரண்:2 23/2,3

TOP


நிறுவி (16)

பெரும் திண் நெடு மால் வரை நிறுவி பிணித்த பாம்பின் மணி தாம்பின் – பால:10 70/1
அந்தம்_இல் அரும் பெரும் புகழ் அவனியில் நிறுவி
முந்து வேள்வியும் முடித்து தம் இரு வினை முடித்தார் – அயோ:1 43/2,3
ஈண்டு அருள் எம்பி-பால் நிறுவி ஏகினை – அயோ:5 35/2
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – அயோ:8 19/2
நெடும் கழை குறும் துணி நிறுவி மேல் நிரைத்து – அயோ:10 44/1
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான் – அயோ:14 55/4
நினக்கு ஒன்றா நிலை நிறுவி நேமியான் – அயோ:14 96/2
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை – ஆரண்:4 26/3
வேதநூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி வேறும் – ஆரண்:13 125/3
ஒருமையின் நிறுவி மும்மை உலகினும் உயர்தி அன்றே – கிட்:7 140/4
ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி அப்பால் – கிட்:9 30/1
நெய் அடை தீ எதிர் நிறுவி நிற்கு இவள் – கிட்:10 91/1
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால் – சுந்:2 124/2
நீதியும் மன கொள நிறுவி நின்றவும் – சுந்:12 23/2
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும் – யுத்1:4 125/3
பாங்குற நிறுவி நின்று இங்கு இவை இவை பகரலுற்றான் – யுத்4-மிகை:41 64/4

TOP


நிறுவினன் (2)

நீ விடை தருக என நிறுவினன் நெறியால் – ஆரண்:2 37/3
திசை-தொறும் நிறுவினன் உலகு சேரினும் – யுத்1:2 10/1

TOP


நிறை (111)

நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல் – பால:2 19/4
நிறை வெண் முத்தின் நிறத்து அரிசி குவை – பால:2 37/3
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி – பால:2 38/2
நீரொடு நிகர்வன நிறை கடல் நிதி சால் – பால:2 46/3
நில_மகள் முகமோ திலதமோ கண்ணோ நிறை நெடு மங்கல நாணோ – பால:3 2/1
நிறை தரு சாலை தாள் நீக்கி யாவையும் – பால:5 108/2
நிறை கடல் முளைத்து என நெருப்பு எழ விழித்தாள் – பால:7 30/4
நீல ஆர்கலி தேரொடு நிறை கதிர் கடவுள் – பால:9 4/2
செம் கண் ஏற்றவன் செறி சடை பழுவத்தில் நிறை தேன் – பால:9 5/2
நிறை எனும் அங்குசம் நிமிர்ந்து போயதே – பால:10 40/4
பிறந்து உடை நலம் நிறை பிணித்த எந்திரம் – பால:10 59/1
பசை ஆக மறையவர் கை நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய – பால:11 14/2
தன் அனைய நிறை குணத்து தசரதனும் வரன்முறையால் – பால:12 21/3
நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – பால:14 62/1
பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – பால:14 68/4
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர் தடங்கட்கு எல்லாம் – பால:18 7/3
ஓவு வானமும் உள் நிறை தாமரை – பால:18 31/3
வெண் நிற நறை நிறை வெள்ளம் என்னவும் – பால:19 1/1
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும் – பால:19 1/3
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே – பால:19 1/4
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார் – பால:19 56/3
கடா நிறை ஆறு பாயும் கடலொடும் கங்கை சேர்ந்தான் – பால:20 1/4
கரும் கடை நெடும் கண் ஒளி யாறு நிறை கண்ண – பால:22 38/1
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும் – பால:23 23/3
பண்டியில் நிறை வாச பனி மலர் கொணர்வாரும் – பால:23 28/1
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும் – பால:23 38/1
கொய் நிறை தாரன் குசத்துவச பேர் – பால:23 100/1
நெய் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார் – பால:23 100/2
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார் – பால:23 100/3
மெய் நிறை மூவரை மூவரும் வேட்டார் – பால:23 100/4
கராதலம் நிறை பயில் கருணை கண்ணினான் – பால-மிகை:0 5/2
நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை – பால-மிகை:5 9/3
நிமிர் குழல் மடவார் தேற்றி நிறை தவன் சூளி நல்கும் – பால-மிகை:8 6/3
அரு_மகன் நிறை குணத்து அவனி மாது எனும் – அயோ:1 28/3
கணை நிரந்தன நாண் ஒலி கறங்கின நிறை பேர் – அயோ:1 52/2
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும் – அயோ:3 19/2
நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால் – அயோ:4 4/2
நிறை மக உடையவர் நெறி செல் ஐம்பொறி – அயோ:4 190/1
தெளிவு அன்னது ஓர் மொழியாள் நிறை தவம் அன்னது ஓர் செயலாள் – அயோ:7 2/2
அண்ணலும் அது கேளா அகம் நிறை அருள் மிக்கான் – அயோ:8 30/1
திணி மரம் நிறை கானில் சேணுறு நெறி சென்றார் – அயோ:8 44/4
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – அயோ:9 11/2
நீண்டது அன்று இது நிறை புனல் நாட்டுக்கு நெடு நாள் – அயோ:9 32/2
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன் – அயோ:10 24/1
நிறை பெரும் தன்மையின் நிற்ப செல்வன – அயோ:12 9/3
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் – ஆரண்:2 36/4
மூண்ட பெரும் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்_கண் மொய்த்த நீரார் – ஆரண்:4 26/2
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாச – ஆரண்:6 26/2
நின்று அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து – ஆரண்:6 106/3
கோள் எலாம் கிடந்த நெடும் சிறை அன்ன நிறை ஆரம் குலவ-மன்னோ – ஆரண்:10 5/4
நெஞ்சு இலன் ஒதுங்குகின்ற நிறை மதியோனை தேடி – ஆரண்:10 106/2
நேர் இழை மகளிர் கூந்தல் நிறை நறை வாசம் நீந்தி – ஆரண்:10 163/1
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள் – ஆரண்:13 51/3
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ – ஆரண்:13 63/3
நீள் நிலாவின் இசை நிறை தன் குலத்து – ஆரண்:14 21/1
உள் நிறை கூடமும் உவந்த சாலையும் – ஆரண்-மிகை:13 3/2
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும் – கிட்:7 148/3
நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற – கிட்:9 29/1
நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்-வயின் நிற்குமோ – கிட்:10 65/2
சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின் – கிட்:10 116/1
அட்டி செம்மிய நிறை குடம் ஒத்தது இ அண்டம் – கிட்:12 32/4
சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும் நிறை ஆறும் சுருதி தொல் நூல் – கிட்:13 28/1
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கிட்:13 32/3
நேர்மையை பருமை செய்த நிறை நறும் கூந்தல் நீத்தம் – கிட்:13 59/4
நிறை நறும் தாமரை முகமும் நித்தில – கிட்:14 9/3
நெறிந்து நிமிர் கற்றை நிறை ஓதி நெடு நீலம் – கிட்:14 47/1
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் – கிட்:16 50/3
உள் நிறை உயிர்ப்பு என ஊதை ஓடின – கிட்-மிகை:10 1/4
நிறை நெடு மேருவை சேர்ந்த நீரவாய் – கிட்-மிகை:14 2/3
சச்சரி பாணி கொட்டி நிறை தடுமாறுவாரும் – சுந்:2 187/4
கேழ்_இலாள் நிறை இறை கீண்டதாம் எனின் – சுந்:3 67/1
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர் – சுந்:4 11/3
நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறை செல்வம் – சுந்:4 61/1
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீளம் – சுந்:4 67/2
தேன் உறை துளிப்ப நிறை புள் பல சிலம்ப – சுந்:6 21/1
பூ நிறை மணி தரு விசும்பினிடை போவ – சுந்:6 21/2
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – சுந்:7 24/4
நின்று போதம் வந்துறுத்தலும் நிறை பிறை எயிற்றை – சுந்:11 49/1
நின்று வீந்தது அலால் நிறை நிற்குமோ – சுந்:12 89/2
நரம்பு கண்ணகத்துள் உறை நறை நிறை பாண்டில் – சுந்-மிகை:12 3/1
குறுமுனி பெயரினான் நிறை தவர்க்கு இறை தர கொண்டு நின்றார் – யுத்1:2 87/4
மேல் நிறை அன்னமும் பெடையும் வேட்கை கூர் – யுத்1:4 25/3
பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான் – யுத்1:4 25/4
உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம் – யுத்1:4 31/1
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும் – யுத்1:5 6/3
வான் நிறை மீனொடு மாறு கொண்டவே – யுத்1:8 12/4
கள் நிறை பூவும் காயும் கனிகளும் பிறவும் கவ்வா – யுத்1:8 19/2
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த – யுத்1:8 19/4
நிறை மலர் குலமும் நிறைந்து எங்கணும் – யுத்1:8 52/2
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – யுத்1:9 28/2
மாக ராக நிறை வாள் ஒளியோனை – யுத்1:11 19/2
நிறை கடல் துயில் பரன் அன்று நின்று வாழ் – யுத்1-மிகை:2 6/2
நிற்க அன்னது நீர் நிறை கண்ணினான் – யுத்2:15 93/1
நெடும் குரம்பு என நிறை குருதி நீத்தமே – யுத்2:15 121/4
பண் நிறை பவள செ வாய் பைம் தொடி சீதை என்னும் – யுத்2:16 10/1
பெண் இறை கொண்ட நெஞ்சில் நாண் நிறை கொண்ட பின்னர் – யுத்2:16 10/2
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – யுத்2:16 10/4
நீதியும் தருமம் நிறை நிலைமையும் புலமை-தானும் – யுத்2:16 130/1
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி – யுத்2:16 162/2
நீர் மத்தின் நிமிர்ந்த தோளான் நிறை மத்த மதுவை தேக்கி – யுத்2:18 213/2
நிறை தலை வழங்கும் சோரி நீத்தத்து நெடும் குன்று என்ன – யுத்2:18 221/2
திசை யானை கண்கள் முகிழா ஒடுங்க நிறை கால் வழங்கு சிறையான் – யுத்2:19 244/4
துன்னும் துறை நீர் நிறை வாவி தொடர்ந்து – யுத்3:27 24/3
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின் – யுத்3:27 109/2
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – யுத்3:28 51/4
பற்றிய குலத்தோடும் உடல் நிறை பகழியோடும் – யுத்3:28 53/2
கொல்லும் கூற்று என குறைக்கும் இ நிறை பெரும் குழுவை – யுத்4:32 14/2
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான் – யுத்4:32 50/4
வேதம் ஒரு நாலும் நிறை வேள்விகளும் வெவ்வேறு – யுத்4:36 13/1
மேல் நிறை வானவர் வீசும் பூவொடும் – யுத்4:41 111/3
புனம் துழாய் முடி புரவலன் நீ நிறை புகழோய் – யுத்4-மிகை:40 21/4

TOP


நிறை_மதி (1)

நிறை_மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி – பால:14 62/1

TOP


நிறைக்கும் (1)

விண்ணினை இடறும் மோலி விசும்பினை நிறைக்கும் மேனி – யுத்2:16 53/1

TOP


நிறைக (1)

குழவியை தொழுவன் அன்பால் குறைவு அற நிறைக என்றே – பால-மிகை:0 13/4

TOP


நிறைகின்றேனால் (1)

நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால்
அளிந்து அகத்து எரியும் தீயை நெய்யினால் அவிக்கின்றாரின் – கிட்:11 90/3,4

TOP


நிறைஞ்ச (1)

நிறைஞ்ச பூம் தவிசு ஏறி நிழல்கள் போல் – பால:21 43/2

TOP


நிறைத்தது (1)

தென் புலன்-தனை நிறைத்தது செறிந்தன சேணில் – யுத்4-மிகை:41 35/4

TOP


நிறைத்ததே (1)

நீரும் வாரி அதனை நிறைத்ததே – யுத்2:15 61/4

TOP


நிறைத்தனரால் (1)

அங்கு அடைவின் மண்டலம் இட்டு அணி விளங்க நிறைத்தனரால் – யுத்4-மிகை:41 193/4

TOP


நிறைத்தனவும் (1)

நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும்
பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும் – யுத்2:18 43/1,2

TOP


நிறைத்தார் (1)

சத கோடிகள் கணை மாரிகள் தான் எங்கும் நிறைத்தார்
சது மா மறை அமலன் அவை தடிந்தான் தழல் படையால் – யுத்3-மிகை:31 27/3,4

TOP


நிறைத்து (3)

நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார் – பால:2 20/4
கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு – பால:22 4/1
கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி – யுத்3:21 14/3

TOP


நிறைந்த (26)

இருந்த அமரர் கலக்கிய நாள் அமுதம் நிறைந்த பொன் கலசம் – பால:10 70/3
நிரம்பியது என கொடு நிறைந்த தேவரும் – பால:23 74/3
நீந்த அரும் கடல் என நிறைந்த வேதியர் – பால:23 83/1
நீறு ஆகி சுண்ணம் நிறைந்த தெரு எல்லாம் – அயோ:4 100/2
நெட்டிலும் இழந்தன நிறைந்த பால் கிளி – அயோ:4 199/2
பூ அகம் நிறைந்த புளின திரள்கள்-தோறும் – அயோ:5 12/1
நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில் – அயோ:11 14/1
நெய் கொள் நீர் உண்டு நெருப்பு உண்டு நீண்டு மை நிறைந்த
வை கொள் வேல் என காலனும் மறுகுறும் கண்ணாய் – அயோ-மிகை:10 1/1,2
நெருப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மத திசை யானை – ஆரண்:6 97/3
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ இராவணவோ – ஆரண்:6 102/4
தே மலர் நிறைந்த கூந்தல் தேவர்க்கும் அணங்கு ஆம் என்ன – ஆரண்:10 69/2
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை – ஆரண்:11 71/3
நின்றனன் நெடிய வாயில் கடைத்தலை நிறைந்த சீரான் – கிட்:11 97/4
வெம் குரலின் பறை விண்ணில் நிறைந்த
பொங்கி அரக்கர் பொருக்கென வந்தார் – சுந்-மிகை:11 13/3,4
நீத்த நீர் பொய்கையில் நிறைந்த நாள்_மலர் – யுத்1:5 3/3
நிறைந்த வெம் கண் அரக்கர் நெருக்கலால் – யுத்2:15 26/3
நெருக்குகின்றன நின்றன சென்றில நிறைந்த
அருக்கனும் மறைந்தான் இருள் விழுங்கியது அண்டம் – யுத்2:15 189/2,3
நிரந்தரம் தொடை நெகிழ்த்தலின் திசை எங்கும் நிறைந்த
சரம் தலைத்தலை பட பட மயங்கின சாய்ந்த – யுத்2:16 211/1,2
கரு முறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி – யுத்3:21 24/3
நிரந்தரம் தோன்றி நின்றார் அருளினால் நிறைந்த நெஞ்சர் – யுத்3:28 57/3
நிலையின்-மேல் மிதிக்கும் தாளன் ஏக்கத்தால் நிறைந்த நெஞ்சள் – யுத்3:29 45/2
நினையவும் குறித்து உரைக்கவும் அரிது இவர் நிறைந்த
வினையமும் பெரு வரங்களும் தவங்களும் விளம்பின் – யுத்3:30 28/2,3
புண் நிறைந்த புனலின் நிறைந்தன – யுத்3:31 126/2
நெய் கொள் சோரி நிறைந்த நெடும் கடல் – யுத்3:31 134/1
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – யுத்4:33 23/1
நெற்றி விழியான் அயன் நிறைந்த மறையாளர் – யுத்4-மிகை:37 17/1

TOP


நிறைந்தது (5)

நிற நிலா கற்றை பாய நிறைந்தது போன்று தோன்ற – பால:19 12/3
நெடு மணி முழக்கும் ஓதை மண்ணகம் நிறைந்தது அன்றே – சுந்-மிகை:11 9/4
அப்பு வேலையாய் நிறைந்தது குறைந்ததோ அளக்கர் – யுத்1:6 30/4
போயது அந்தகன் புரம் புக நிறைந்தது போலாம் – யுத்3:30 43/3
நெடும் திரை பரவை மீது நிறைந்தது குருதி நீத்தம் – யுத்3-மிகை:21 5/4

TOP


நிறைந்தவன் (2)

அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால் – யுத்1:4 39/3
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான் – யுத்3:28 42/4

TOP


நிறைந்தன (12)

மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல் – பால:5 119/4
நிறைந்தன நெடும் குளம் நெருங்கின தரங்கம் – கிட்:10 70/1
சிந்தி வேலையும் திசைகளும் நிறைந்தன சரத்தால் – யுத்2:15 198/2
நிறைந்தன பறவை எல்லாம் நெடும் திசை நான்கும் நான்கும் – யுத்2:16 175/2
நிறைந்தன மழை என நெருக்கி நிற்றலால் – யுத்2:18 126/3
நிறைந்தன பொறியின் குப்பை நிமிர்ந்தன நெருப்பின் கற்றை – யுத்2:18 196/4
விண் நிறைந்தன மெய் உயிர் வேலையும் – யுத்3:31 126/1
புண் நிறைந்த புனலின் நிறைந்தன
மண் நிறைந்தன பேர் உடல் வானவர் – யுத்3:31 126/2,3
மண் நிறைந்தன பேர் உடல் வானவர் – யுத்3:31 126/3
கண் நிறைந்தன வில் தொழில் கல்வியே – யுத்3:31 126/4
வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன – யுத்4:37 168/1
போய் நிறைந்தன அண்ட புறம் எலாம் – யுத்4:37 168/4

TOP


நிறைந்தார் (1)

நினைவும் கல்வியும் நீதியும் சூழ்ச்சியும் நிறைந்தார்
எனையர் அன்னவரோடும் வேறு இருந்தனன் இரவி – கிட்:3 74/2,3

TOP


நிறைந்தாளை (1)

நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – அயோ:13 67/2

TOP


நிறைந்திடும் (1)

உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால் – யுத்1:3 71/2

TOP


நிறைந்து (10)

புக்கன நிறைந்து மேல் பொடிப்ப போன்றவே – பால:23 54/4
கோல மா மதி குறைவு அற நிறைந்து ஒளி குலாவி – பால-மிகை:9 8/3
மண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே – அயோ:14 52/4
நிற்பவர் கடைத்தலை நிறைந்து தேவரே – ஆரண்:12 43/1
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் – கிட்:8 20/4
உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம் – கிட்:10 61/1
நிறை மலர் குலமும் நிறைந்து எங்கணும் – யுத்1:8 52/2
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால் – யுத்2:15 48/4
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – யுத்4:42 10/4
நிறைவளம் பெருகு பூவும் சுரபியும் நிறைந்து மேல் மேல் – யுத்4-மிகை:42 50/2

TOP


நிறைந்துள (2)

உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும் – யுத்1:3 43/3
நீத்த எக்கரின் நிறைந்துள கரும் கடல் நெருப்பின் – யுத்1:5 64/2

TOP


நிறைந்தோய் (1)

நிந்தனின் அந்தணர் இல்லை நிறைந்தோய்
எந்தனின் உய்ந்தவர் யார் உளர் என்றான் – பால:8 13/3,4

TOP


நிறைப்பன (1)

கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன காணாய் – அயோ:10 13/4

TOP


நிறைபுடை (1)

புழுங்கு வெம் சின சுறவது நிறைபுடை புணரி – யுத்3:31 20/4

TOP


நிறைய (10)

செய்களின் மடுவில் நல் நீர் சிறைகளில் நிறைய பூத்த – பால:14 53/1
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறைய போய் – அயோ:3 103/3
ஏரி ஆக்கின ஆறுகள் இயற்றின நிறைய
சோரி ஆக்கின போக்கின வனம் எனும் தொன்மை – ஆரண்:7 82/3,4
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய
விரிந்த செம் மயிர் கரும் தலை மலை என வீழ்ந்தான் – ஆரண்:7 85/3,4
கள்ளினை நிறைய மாந்தி கவி என களித்த மீன்கள் – யுத்1:8 24/4
செம் கதிர் மைந்தன் செய்த வென்றியை நிறைய தேக்கி – யுத்1:12 50/3
போயின போயின திசை நிறைய புரள்பவர் முடிவு இலர் பொரு திறலோர் – யுத்3:28 22/3
அண்டத்தை நிறைய பெய்து குலுக்கியது அனையது ஆன – யுத்3:31 222/4
புறமும் உள்ளும் நிறைய புகுந்தவால் – யுத்4:34 3/4
நீதியாம் புராணம்-தன்னை இகழ்பவர் நிறைய கேளார் – யுத்4-மிகை:41 78/2

TOP


நிறையவும் (1)

ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர் – அயோ:1 81/1

TOP


நிறையாத (1)

புக்கால் நிறையாத புழை பெரு வாய் திறந்து – சுந்:1 58/2

TOP


நிறையின் (1)

நிறையின் நீங்கிய மகளிர் நீர்மையும் – அயோ:14 98/1

TOP


நிறையும் (7)

சிந்தையும் நிறையும் மெய் நலனும் பின் செல – பால:10 39/3
தழங்கிய கலைகளும் நிறையும் சங்கமும் – பால:10 44/1
நெருக்கி உள் புகுந்து அரு நிறையும் பெண்மையும் – பால:10 54/1
வயிரம் செய் பூணும் நாணும் மடனும் தன் நிறையும் மற்றும் – பால:21 8/3
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர – அயோ:1 74/3
நிறையும் நீர் மலர் நெடும் கனி கிழங்கு காய் கிடந்து ஓர் – அயோ:9 30/1
நித்தம் நியம தொழிலர் ஆய் நிறையும் ஞானத்து – சுந்:2 163/1

TOP


நிறையொடும் (1)

தொண்டை வாய்ச்சியர் நிறையொடும் நாணொடும் தொடர்ந்த – அயோ:1 54/3

TOP


நிறைவரு (1)

நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும் – யுத்1:4 43/2

TOP


நிறைவளம் (1)

நிறைவளம் பெருகு பூவும் சுரபியும் நிறைந்து மேல் மேல் – யுத்4-மிகை:42 50/2

TOP


நிறைவாரும் (1)

மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும்
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும் – பால:23 31/1,2

TOP


நிறைவினோடு (1)

நீல மா முகில்_அனான்-தன் நிறைவினோடு அறிவு நிற்க – அயோ:3 95/1

TOP


நிறைவு (2)

வேலை நிறைவு உற்றன வெயில் கதிர் வெதுப்பும் – கிட்:10 72/1
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் – யுத்1:9 28/3

TOP


நிறைவும் (1)

ஆற்றலும் நிறைவும் கல்வி அமைதியும் அறிவும் என்னும் – கிட்:2 17/3

TOP


நிறைவை (1)

ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் – பால:20 21/2

TOP


நின் (326)

இங்கு நின் அருளினால் இனிதின் ஓம்பினேன் – பால:5 2/4
போன்று ஒளிர் புனித நின் அருளில் பூத்த என் – பால:5 76/2
எந்தை நின் அருளினால் இடரின் நீங்கியே – பால:5 96/1
செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – பால:6 11/3
பொறுத்தி என்று அவன் புகன்று நின் மகற்கு – பால:6 15/2
ஐய நின் மகற்கு அளவு_இல் விஞ்சை வந்து – பால:6 16/3
மெய்ய நின் உரை வேதம் என கொடு – பால:7 44/3
அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் – பால:8 39/4
தூயவன் அவனை நின் கை சுடு சரம் அனைய சொல்லால் – பால:9 21/2
புகழ்ந்தனர் அரச நின் புதல்வர் போய பின் – பால:14 2/3
ஆணையின் நினது மூதாதை ஐய நின்
காணிய விழைவது ஓர் கருத்தன் ஆதலால் – பால:24 47/1,2
நிருப நின் குடை நிழலின் நிற்றலும் – பால-மிகை:6 8/2
முந்தினன் அரு மறை கிழவன் முற்றும் நின்
சிந்தனை என் என சிறுவர் இன்மையால் – பால-மிகை:7 5/1,2
இன்று நின் பெரும் செவ்வி கண்டு உவகையின் ஈந்த – பால-மிகை:9 14/1
நந்தும் நின் பெரும் செல்வம் மால் அருளினால் நயக்க – பால-மிகை:9 16/3
தஞ்சம் இல்லை நின் சரணமே சரண் என செப்ப – பால-மிகை:9 18/3
மைந்த நின் திரு மரபு உளான் அயோத்தி மா நகர் வாழ் – பால-மிகை:9 29/3
கொண்டு போக நின் இவுளி என்று உற்றதும் குறித்தான் – பால-மிகை:9 37/4
நின் பெரும் தவம் வியந்தனம் நினது நீள் குரவர் – பால-மிகை:9 44/1
அங்கு வந்து நின் கருத்தினை முடித்தும் என்று அகன்றான் – பால-மிகை:9 46/3
எதிர்ந்து நின் நினைவு என் என இறைஞ்சி எம் பெரும – பால-மிகை:9 49/1
அடுத்து என் வேள்வியும் நின் அன்னை சாபமும் – பால-மிகை:11 5/3
வன் தபோதனன் மா தவ நின் அருள் – பால-மிகை:11 6/2
அறு சுவைத்தாய உண்டி அரச நின் அனிகத்தோடும் – பால-மிகை:11 11/1
தத்துறல் ஒழி நீ யானே தடுப்பென் நின் உயிரை என்னா – பால-மிகை:11 42/2
நிருப நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டி – அயோ:1 34/1
வீர நின் குல மைந்தனை வேதியர் முதலோர் – அயோ:1 38/3
துறத்தி நீ எனும் சொல் சுடும் நின் குல தொல்லோர் – அயோ:1 45/2
முரசம் ஆர்ப்ப நின் முதல் மணி புதல்வனை முறையால் – அயோ:1 46/3
நீண்ட தோளினாய் நின் பயந்தெடுத்த யான் நின்னை – அயோ:1 60/3
தருமம் அன்ன நின் தந்த யான் தளர்வது தகவோ – அயோ:1 62/3
செவ்வியோய் நின் திருமகற்கு தேயத்தோர் – அயோ:1 79/2
மானவ எவையும் நின் மகற்கு வைகுமால் – அயோ:1 80/3
நின் நெடும் புதல்வன்-தனை நேமியான் – அயோ:2 4/3
பொருந்து நாள் நாளை நின் புதல்வற்கு என்றனர் – அயோ:2 10/1
வீழ்ந்தது நின் நலம் திருவும் வீழ்ந்தது – அயோ:2 55/3
பேதை நீ பித்தி நின் பிறந்த சேயொடும் – அயோ:2 61/2
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப நின் மகன் – அயோ:2 62/2
போதி என் எதிர்நின்று நின் புன் பொறி நாவை – அயோ:2 74/1
பரியும் நின் குல புதல்வற்கும் நினக்கும் இ பார் மேல் – அயோ:2 78/3
கொள்ளான் நின் சேய் இ அரசு அன்னான் கொண்டாலும் – அயோ:3 30/1
நின் மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலம் எல்லாம் – அயோ:3 36/1
நீந்தாய் நீந்தாய் நின் மகனோடும் நெடிது என்றான் – அயோ:3 48/4
செம் கை கூப்பி நின் காதல் திரு மகன் – அயோ:4 3/2
கற்றாய் அயரேல் அவளே தரும் நின் காதற்கு அரசை – அயோ:4 37/3
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – அயோ:4 41/3
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – அயோ:4 45/4
எண்ணும் நீர் நான்மறையோர் எரி முன் நின் மேல் சொரிய – அயோ:4 55/2
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் – அயோ:4 69/2
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – அயோ:4 81/3
தாவாது ஒளிரும் குடையாய் தவறு இங்கு இது நின் சரணம் – அயோ:4 86/1
மெய்யை சிதைவித்து நின் மேல் முறை நீத்த நெஞ்சம் – அயோ:4 123/1
வளையா வரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே – அயோ:4 125/2
கல் அரக்கும் கடுமைய அல்ல நின்
சில் அரக்குண்ட சேவடி போது என்றான் – அயோ:4 220/3,4
எரியும் என்பது யாண்டையது ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெரும் காடு என்றாள் – அயோ:4 221/3,4
அங்கி மேல் வேள்வி செய்து அரிதின் பெற்ற நின்
சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ – அயோ:5 24/1,2
தேவா நின் கழல் சேவிக்க வந்தனென் – அயோ:8 10/3
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில் – அயோ:8 15/3
நல்_நுதலவள் நின் கேள் நளிர் கடல் நிலம் எல்லாம் – அயோ:8 40/3
மா தளிர் நறு மேனி மங்கை நின் மணி முன்கை – அயோ:9 5/3
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு – அயோ:9 6/3
அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும் – அயோ:9 14/3
சிறந்த நின் தண் அளி திருவை தேசு அழித்து – அயோ:11 47/2
பல் பகல் நிழற்றும் நின் கவிகை பாய் நிழல் – அயோ:11 51/1
பாழி அம் புயத்து நின் பணியின் நீங்கலா – அயோ:11 54/3
பெற்றிலை போலும் நின் பெரிய கண்களால் – அயோ:11 55/4
பூண்டனன் நின் கொடும் புணர்ப்பினால் என்றால் – அயோ:11 70/2
தீராது ஒன்றால் நின் பழி ஊரில் திரு நில்லாள் – அயோ:11 81/2
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ – அயோ:11 82/3
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என – அயோ:12 4/3
வாழிய நின் புகழ் என்று வாழ்த்தினார் – அயோ:12 20/4
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான் – அயோ:13 26/4
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா – அயோ:13 35/4
பெருமையும் நின் ஒரு பின்பு வந்த என் – அயோ:14 29/3
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று – அயோ:14 33/3
அரியவன் உரை-செய பரதன் ஐய நின்
பிரிவு எனும் பிணியினால் என்னை பெற்ற அ – அயோ:14 55/1,2
செய்வன வரன் முறை திருத்தி சேந்த நின்
கையினால் ஒழுக்குதி கடன் எலாம் என்றான் – அயோ:14 76/3,4
சாம் இது சரதம் நின் ஆணை சாற்றினேன் – அயோ:14 131/4
நீ நனி புரத்தலின் நெடிது காலம் நின்
சேய் நனி புரக்க என தெலுங்கர் கூறினார் – அயோ-மிகை:1 10/3,4
என்றும் நின் புகழொடு தருமம் ஏமுற – அயோ-மிகை:1 13/3
தொழு கழல் வேந்த நின் தொல் குலத்துளோர் – அயோ-மிகை:1 15/1
ஆதியும் மனுவும் நின் அரிய மைந்தற்கு – அயோ-மிகை:1 17/1
இன்றே நின் பணி செய்திட இறைவா – அயோ-மிகை:8 2/2
விடம் கொள் நோக்கி நின் இடையினை மின் என வெருவி – அயோ-மிகை:10 2/1
மதித்திலன் பரதன் நின் மேல் வந்தான் மதில் – அயோ-மிகை:14 3/3
மறப்பரோ நின் தன்மை அது ஆகின் மற்று அவர் போய் – ஆரண்:1 50/2
ஆயாத சமயமும் நின் அடியவே அயல் இல்லை – ஆரண்:1 53/2
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ – ஆரண்:1 55/4
பூண்ட நின் பொலம் கொள் தாள் – ஆரண்:1 67/3
வந்தாய் எனின் நின் எதிரே வருவான் – ஆரண்:2 16/4
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – ஆரண்:2 27/4
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் சிலை ஏந்தி வந்து எம்மை சேவடிகள் நோவ – ஆரண்:2 28/3
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – ஆரண்:2 29/4
அருளுடை வீர நின் அபயம் யாம் என்றார் – ஆரண்:3 16/4
இறைவ நின் அருள் எ தவத்திற்கு எளிது – ஆரண்:3 32/2
அன்றியும் நின் வரவினை ஆதரித்து – ஆரண்:3 34/1
செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய் செப்பினாய் திறம்பா நின் சொல் – ஆரண்:4 23/3
தீது இல் வரவு ஆக திரு நின் வரவு சேயோய் – ஆரண்:6 31/1
வினையம் ஈது அல்லது இல்லை விண்ணும் நின் ஆட்சி ஆக்கி – ஆரண்:6 48/3
நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு – ஆரண்:6 49/1
நாடு அறியா துயர் இழைத்த நவை அரக்கி நின் அன்னை-தன்னை நல்கும் – ஆரண்:6 127/1
குறித்தாரை யாவரையும் கொணருதியேல் நின் எதிரே கோறும் என்றான் – ஆரண்:6 129/4
கருது வீர நின் கொடி மிசை காக்கையின் கணங்கள் – ஆரண்:7 69/3
நன்று நன்று நின் நிலை என அருள் இறை நயந்தான் – ஆரண்:8 18/3
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் – ஆரண்:10 77/3
நின் மருகிக்கும் நாசி இழக்கும் நிலை நேர்ந்தார் – ஆரண்:11 4/2
என் மரபுக்கும் நின் மரபுக்கும் இதன் மேல் ஓர் – ஆரண்:11 4/3
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார் – ஆரண்:11 12/3
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா – ஆரண்:11 14/2
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா – ஆரண்:12 12/3
கெட்டாய் கிளையோடும் நின் வாழ்வை எலாம் – ஆரண்:13 8/1
போச்சு இத்தனை போலும் நின் ஆற்றல் என புகன்றான் – ஆரண்:13 40/4
கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான் – ஆரண்:14 53/4
கமித்திலன் நின் இரு காதொடும் நாசி – ஆரண்:14 56/2
நின் தேடி வருந்த நிரப்பினையோ – ஆரண்:14 70/3
வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி நின்
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான் – ஆரண்:14 82/1,2
செரு வலி வீர நின் தீரும் அல்லது – ஆரண்:14 88/3
நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்பு பிழையாமல் – ஆரண்:15 30/2
நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் – ஆரண்:15 47/1
நீ தனி புரந்திடுதல் நின் கடன்-அது என்றான் – ஆரண்-மிகை:3 8/3
நின் பதம் நின் ஆணை இது நீ கருதுவாய் என்று – ஆரண்-மிகை:10 15/3
நின் பதம் நின் ஆணை இது நீ கருதுவாய் என்று – ஆரண்-மிகை:10 15/3
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நின் கண்டேன் வல் அரக்கன் – கிட்:1 25/3
ஐய நின் தீரும் என்ன அரி_குலத்து அரசன் சொல்வான் – கிட்:3 24/4
தொழுது இரந்து நின் தொழில் இது ஆதலால் – கிட்:3 54/2
வணங்கி அண்ணல் நின் வரவு இலாமையால் – கிட்:3 62/1
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவென் – கிட்:3 72/3
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கிட்:4 1/3
நொடிதி நின் குறை என் என்றலும் நுவன்றனன்-அரோ – கிட்:5 5/3
செ வழி நோக்கி நின் தேவியே-கொலாம் – கிட்:6 2/3
தா அரும் பெரு வலி தம்பி நம்பி நின்
சேவகம் இது எனின் சிறுக நோக்கல் என் – கிட்:6 15/2,3
மூ-வகை உலகும் நின் மொழியின் முந்துமோ – கிட்:6 15/4
செய்வென் நின் குறை முடித்து அன்றி செய்கலேன் – கிட்:6 27/4
கொற்றவ நின் பெரும் குவவு தோள் வலிக்கு – கிட்:7 24/1
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் – கிட்:7 90/2
காதலான் எனலானும் நின் கட்டனென் – கிட்:7 108/2
முன்பு நின் தம்பி வந்து சரண் புக முறை இலோயை – கிட்:7 123/1
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கிட்:7 128/3,4
உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின்
கண்டு கொண்டேன் இனி காண என் கடவெனோ – கிட்:7 130/1,2
அனுமன் என்பவனை ஆழி ஐய நின் செய்ய செம் கை – கிட்:7 135/1
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கிட்:7 135/2
நொந்தனை அதுதான் நிற்க நின் முகம் நோக்கி கூற்றம் – கிட்:7 147/3
தலைகளும் நின் பொன் தாளின் தழும்பு இனி தவிர்ந்த அன்றே – கிட்:7 149/2
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின் – கிட்:8 10/1
ஈண்டு-நின்று ஏகி நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி – கிட்:9 7/1
அரும்புவ நலனும் தீங்கும் ஆதலின் ஐய நின் போல் – கிட்:9 29/3
நீரே உடையாய் அருள் நின் இலையோ – கிட்:10 51/3
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின்
இறை துளங்குறு புருவ வெம் சிலை இடை துளங்குற இசையுமோ – கிட்:10 65/3,4
வினையின் வெம் துயர் விரவு திங்களும் விரைவு சென்றன எளிதின் நின்
தனு எனும் திரு நுதலி வந்தனள் சரதம் வன் துயர் தவிர்தியே – கிட்:10 66/3,4
நின் அலால் பிறர் இன்மை நிகழ்த்துவாய் – கிட்:11 7/4
மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வர பெற்று வாழ்ந்தேம் – கிட்:11 48/3
அயல் இனிது இருத்தி நின் அரசும் ஆணையும் – கிட்:11 127/1
இருள் உடை உலகினுக்கு இரவி அன்ன நின்
அருள் உடையேற்கு அவை அரியவோ என்றான் – கிட்:11 128/3,4
மன்னவ நின் பணி மறுத்து வைகி என் – கிட்:11 129/3
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு – கிட்:11 135/2
பெரும் பகல் இறந்தது பெயர்தி நின் படை – கிட்:11 136/3
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை – கிட்:12 28/3
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல் – கிட்:13 5/2
போக பூமி புகுந்திட வல்ல நின்
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால் – கிட்:13 6/3,4
வனையும் மா மணி நல் மோதிரம் அளித்து அறிஞ நின்
வினை எலாம் முடிக எனா விடை கொடுத்து உதவலும் – கிட்:13 73/2,3
யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர் – கிட்:14 55/2
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால் – கிட்:16 11/4
நீயும் நின் தாதையும் நீங்க நின் குல – கிட்:16 17/1
நீயும் நின் தாதையும் நீங்க நின் குல – கிட்:16 17/1
நின் தாதை அன்றேயும் நீயும் பிடித்தாய் நெறி பட்டவாறு இன்று நேர்பட்டது ஆமே – கிட்-மிகை:7 6/4
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனி பெயர் இயம்பு – கிட்-மிகை:7 7/2
தேவ நின் கண்ட எற்கு அரிது எனோ தேரினே – கிட்-மிகை:7 7/4
மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால் – கிட்-மிகை:16 4/4
பெரும் தேன் பிழி சாலும் நின் அன்பு பிணித்த போதே – சுந்:1 49/3
மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி மெய்ம்மை – சுந்:1 51/3
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை – சுந்:1 57/1
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ – சுந்:3 23/2
குழை முகத்து நின் சிந்தனை கோடினால் – சுந்:3 105/2
ஏழை நின் ஒளித்துறை இன்னது ஆம் என – சுந்:3 120/1
ஆயிரம் தட கையால் நின் ஐ_நான்கு கரமும் பற்றி – சுந்:3 131/1
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – சுந்:3 139/2
பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெற பயன் தீர் நோன்பின் – சுந்:3 142/2
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – சுந்:3 145/4
பெண்ணில் தீயோய் நின் முதல் மாயும் பிணி செய்தாய் – சுந்:3 150/2
மடந்தை நின் சேவடி வந்து நோக்கினேன் – சுந்:4 23/4
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – சுந்:4 76/3
பாழி நெடும் தோள் வீரா நின் பெருமைக்கு ஏற்ப பகை இலங்கை – சுந்:4 110/3
நெறிந்த குழல் நின் நிலைமை கண்டும் நெடியோன்-பால் – சுந்:5 4/3
அரியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே – சுந்:5 12/1
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால் – சுந்:5 24/4
என்னே நின் நிலை ஈது என்றால் – சுந்:5 48/3
பாக்கியம் அனைய நின் பழிப்பு_இல் மேனியை – சுந்:5 60/2
பித்து நின் பிரிவினில் பிறந்த வேதனை – சுந்:5 69/3
தீர்த்தனும் கவி_குலத்து இறையும் தேவி நின்
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல் – சுந்:5 71/1,2
கலந்த போரில் நின் கட்புல கடும் கனல் கதுவ – சுந்:9 1/2
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – சுந்:9 2/3
பால் நிறுத்து அந்தணன் பணியன் ஆகி நின்
கோல் நினைத்திலன் என உலகம் கூறலும் – சுந்:9 21/1,2
ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார் – சுந்:10 40/4
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ – சுந்:10 46/3
நல்லை நல்லை இ ஞாலத்துள் நின் ஒக்க நல்லார் – சுந்:11 37/1
மாதிரம் கடந்தவன் குறுகி மன்ன நின்
காதலன் மரை மலர் கடவுள் வாளியால் – சுந்:12 25/2,3
உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை – சுந்:12 32/2
நரம்பு இழைத்த நின் பாடலின் நல்கிய – சுந்:12 98/2
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – சுந்:14 27/3
ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும் செய்ய – சுந்:14 38/1
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – சுந்:14 39/4
அன்னவர்க்கு அடியனேன் நின் பிரிந்த பின் அடுத்த எல்லாம் – சுந்:14 44/1
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – சுந்:14 44/4
இங்கு நின் வரவு என்னை என கனல்வு எய்த – சுந்-மிகை:5 4/2
ஐய நின் சரணம் சரண் என்று அவன் அஞ்சி – சுந்-மிகை:5 6/1
எந்தை நின் சரணம் சரண் என்ற இதனால் – சுந்-மிகை:5 7/1
தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால் – யுத்1:2 24/4
எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும் – யுத்1:2 25/4
மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின்
கண்ணினும் நீங்கினர் யாவர் கண்டவர் – யுத்1:2 26/1,2
எ உலகத்தும் நின் ஏவல் கேட்கிலா – யுத்1:2 30/1
துஞ்சுகின்றிலர்களால் இரவும் நன் பகலும் நின் சொல்ல ஒல்கி – யுத்1:2 92/1
அஞ்சுகின்றிலர்கள் நின் அருள் அலால் சரண் இலா அமரர் அம்மா – யுத்1:2 92/4
பின்னும் வீடணன் ஐய நின் தரம் அலா பெரியோர் – யுத்1:2 118/1
அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர நின் அறிவில் – யுத்1:3 24/3
வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை வேந்த நின்
பித்து இன்றி உணர்தியேல் அளவை பெய்குவென் – யுத்1:3 58/1,2
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின்
பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது இனி செயல் என்-கொல் பிறிது என்ன – யுத்1:3 84/1,2
சுட்டது இல்லை நின் தோன்றலை சுடர் கனல் சுழி படர் அழுவத்துள் – யுத்1:3 87/1
நீ அப்புறம் நிற்க நினைக்கிலர் நின்
மாய பொறி புக்கு மயங்குவரால் – யுத்1:3 108/3,4
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – யுத்1:3 109/4
நின் கணால் நோக்கி காண்டற்கு எளியனோ நினக்கு பின்னோன் – யுத்1:3 121/3
நின்னுளே என்னை நிருமித்தாய் நின் அருளால் – யுத்1:3 160/1
என்பு பெறாத இழி பிறவி எய்தினும் நின்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான் – யுத்1:3 169/3,4
தொல்லை சால் எண் குணனும் நின் சொல் தொழில் செய்ய – யுத்1:3 173/3
புத்திரர் குருக்கள் நின் பொரு_இல் கேண்மையர் – யுத்1:4 11/1
எற்பு உடை குன்றம் ஆம் இலங்கை ஏழை நின்
பொற்பு உடை முடி தலை புரளும் என்று ஒரு – யுத்1:4 53/2,3
நீலனை நின் கருத்து இயம்பு நீ என – யுத்1:4 75/3
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின் – யுத்1:4 89/3
நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம் – யுத்1:5 71/1
கரந்து நின்ற நின் தன்மையை அது செல கருதும் – யுத்1:5 75/1
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ – யுத்1:7 4/2
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – யுத்1:7 4/4
தீர்த்த நின் ஆணை ஏழாம் செறி திரை கடலில் மீனின் – யுத்1:7 13/3
தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய் – யுத்1:7 20/4
வந்தனன் வானர தச்சன் மன்ன நின்
சிந்தனை என் என செறி திரை கடல் – யுத்1:8 2/1,2
தார் உலாம் மணி மார்ப நின் தம்பியே – யுத்1:9 60/1
கீழ் திசை வாயில் நிற்றி நின் பெரும் கிளைகளோடும் – யுத்1:13 18/4
எரி விழி நுதலினன் இசையும் நின் தவத்து – யுத்1-மிகை:2 5/1
செய்ய வேண்டுவது என் இனி நின் உயிர் செகுக்குவென் சிறப்பு இல்லா – யுத்1-மிகை:3 14/3
நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் செம்பொன் – யுத்1-மிகை:3 22/1
மற்று ஒரு பொருள் உளது என் நின் மாறு இலா – யுத்1-மிகை:4 4/1
நின்றுள தீவின் வாழ்வார் நிமல நின் கணையால் ஆவி – யுத்1-மிகை:7 1/3
வருணன் அஞ்சி வழி கொடுத்து ஐய நின்
சரணம் என்று அடி தாழ்ந்து அவன் தன் பகை – யுத்1-மிகை:9 13/1,2
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின்
ஆழி அன்ன அனீக தலைமகன் – யுத்2:15 85/2,3
தாளாண்மையும் நிகர் ஆரும் இல் தனி ஆண்மையும் இனி நின்
தோளாண்மையும் இசையோடு உடன் துடைப்பேன் ஒரு புடைப்பால் – யுத்2:15 164/3,4
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – யுத்2:15 166/2
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின்
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – யுத்2:15 167/3,4
வன் தானையினுடன் வந்த என் எதிர் வந்து நின் வலியால் – யுத்2:15 168/3
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய் – யுத்2:15 181/1
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – யுத்2:15 182/3
நன்றாக நின் நிலை நன்று என நல்கா எதிர் நடவா – யுத்2:15 183/3
நன்று கல்வியும் நன்று நின் திண்மையும் நலனும் – யுத்2:15 203/3
பறத்தி நின் நெடும் பதி புக கிளையொடும் பாவி – யுத்2:15 251/3
முறையில் வைத்து நின் தம்பியை இராக்கதர் முதல் பேர் – யுத்2:15 253/2
தறையில் வைக்கிலென் நின் தலை வாளியின் தடிந்து – யுத்2:15 253/4
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – யுத்2:16 32/3
கெடுத்தனை நின் பெரும் கிளையும் நின்னையும் – யுத்2:16 78/2
தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின்
ஐயறு தம்பியோடு அளவளாவுதல் – யுத்2:16 83/1,2
இறுத்து நின் எதிர் எய்தினான் – யுத்2:16 120/4
அரக்கனும் நன்று நின் ஆண்மை ஆயினும் – யுத்2:16 260/1
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென் – யுத்2:16 319/2
கொன்று நின் தலைகள் சிந்தி அரக்கர்-தம் குலத்தை முற்றும் – யுத்2:17 23/3
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாக பட்டேன் – யுத்2:17 62/2
நீயும் நின் கிளையும் மற்று இ நெடு நில வரைப்பும் நேரே – யுத்2:17 67/1
நின்றது நிற்க மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க நின் முன் – யுத்2:17 70/2
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – யுத்2:17 79/2
தருவோம் நின் மனத்தது தந்தனமால் – யுத்2:18 69/4
இடையில் படுகிற்கிலம் யாம் ஒரு நின்
தொடையில் படுகிற்றும் என துணியா – யுத்2:18 71/1,2
வில்லியர் திலதம் அன்ன நின் திருமேனி தாங்க – யுத்2:18 180/3
ஏந்து எழில் ஆகத்து எம்முன் இறந்தனன் என்று நீ நின்
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – யுத்2:18 207/1,2
சாந்து அகல் மார்பு திண் தோள் நோக்கி நின் தனுவை நோக்கி – யுத்2:18 207/2
நோய் கொண்டு மருந்து செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம் – யுத்2:18 230/3
கொண்டிலை கொடுப்பது அல்லால் குறை இலை இது நின் கொள்கை – யுத்2:19 269/2
வளைத்த வில்லும் இரதமும் மற்றும் நின்
கிளைத்த யானையும் சேனையும் கெட்டது இங்கு – யுத்2-மிகை:15 39/1,2
முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து உனக்கு – யுத்3:22 61/1
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் – யுத்3:22 152/4
திரு வாழ் மார்ப நின் மாயை எம்மால் தீர்க்க தீருமோ – யுத்3:22 224/4
நின் மைந்தன் தன் நெடும் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர – யுத்3:22 227/2
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின்
சிந்தை ஒழிய பிறர் அறியின் சிரமும் வரமும் சிந்துவென் என்று – யுத்3:23 2/2,3
எண்ணா மயலோடும் இருந்தது நின்
புண் ஆகிய மேனி பொருந்திடவோ – யுத்3:23 13/1,2
பாவி கை பிடித்தது பண்ணவ நின்
ஆவிக்கு ஒரு கோள் வரவோ அலர் வாழ் – யுத்3:23 14/2,3
மாருதிக்கு இல்லை அன்றே மங்கை நின் வரத்தினாலே – யுத்3:23 27/1
அமைக நின் கருமம் என்று வாழ்த்தினர் அதனுக்கு அப்பால் – யுத்3:24 43/3
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின் – யுத்3:26 35/2
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின்
அன்வயம் ஏதும் அறிந்திலை ஐயா – யுத்3:26 35/2,3
வேந்தனை கண்டு நீ நின் வில் வலம் காட்டி மீண்டு – யுத்3:27 71/3
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – யுத்3:27 72/4
தொடங்கிய வேள்வி முற்று பெற்றிலா தொழில் நின் தோள்-மேல் – யுத்3:28 2/1
சொல்லி என் பலவும் நீ நின் இருக்கையை தொடர்ந்து தோளில் – யுத்3:28 12/1
தோலும் காட்டி துரந்தனை மீண்டும் நின்
ஓலம் காட்டிலையோ எனும் ஓர் தலை – யுத்3:29 18/3,4
ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின்
வாகை நாள் மலர் என்னும் மற்று ஓர் தலை – யுத்3:29 20/3,4
மேல் இனி தவிர்கிற்பர்-கொல் வீர நின்
கோல வில் குரல் கேட்டு குலுங்கி தம் – யுத்3:29 21/2,3
மொய்யனே முளரி அன்ன நின் முகம் கண்டிலாதேன் – யுத்3:29 48/3
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா – யுத்3:29 55/3
நிருதி தன் குல புதல்வர் நின் குலத்துக்கு நேர்வர் – யுத்3:30 20/1
மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார் – யுத்3:30 35/1
செறி ஆர் மணி மாளிகை சேர் தரு நின்
அறியாமையினால் அழிவானதுவே – யுத்3-மிகை:28 3/3,4
புண்டரிக நின் சரம் என கடிது போமால் – யுத்4:36 20/4
வள்ளல் நின் கருத்தும் மாவின் சிந்தையும் மாற்றலார்-தம் – யுத்4:37 7/1
நோய்க்கும் நோய் தரு வினைக்கும் நின் பெரும் பெயர் நொடியின் – யுத்4:37 122/3
ஈண்ட நின்றிடின் ஐயனே நின் உயிர் – யுத்4:37 180/2
நோயும் நின் முனியும் அல்லால் வெல்வரோ நுவலல்-பாலார் – யுத்4:37 210/4
எனக்கு அளிக்கும் வரம் எம்பிராட்டி நின்
மன களிக்கு மற்று உன்னை அம் மானவன் – யுத்4:40 17/1,2
அடல் அரக்கியர் அன்னை நின் பாதமே – யுத்4:40 20/3
நலத்தின் நின் பிறந்தன நடந்த நன்மை சால் – யுத்4:40 52/2
வேத நின் பணி அது விதியும் என்றனள் – யுத்4:40 64/4
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – யுத்4:40 86/4
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – யுத்4:40 99/4
மன்னவன் சென்று கண்டு நின் மைந்தனை தெருட்டி – யுத்4:40 101/3
நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட – யுத்4:40 108/1
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால் – யுத்4:40 110/4
ஆதி நான்மறை கிழவன் நின் குலம் என அமைந்தாய் – யுத்4:41 8/2
சுக்கிரீவ நின் தோளுடை வன்மையால் தெசம் தொகு – யுத்4:41 9/1
பார மா மதில் அயோத்தியின் எய்தி நின் பைம் பொன் – யுத்4:41 12/1
அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐய நின்
பெருமை ஊழி திரியினும் பேருமோ – யுத்4:41 72/3,4
அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ – யுத்4:41 73/2
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் – யுத்4:41 73/3
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால் – யுத்4:41 81/2
பெண் அரும் கலமும் நின் பின்பு தோன்றிய – யுத்4:41 104/3
சிறந்த நின் கருணை அல்லால் செய் தவம் பிறிது இலார் மேல் – யுத்4-மிகை:41 38/1
அறம் தரு சிந்தை ஐய அபயம் நின் அபயம் என்றார் – யுத்4-மிகை:41 38/4
பூ கமழ் குழலினாய் நின் பொருட்டு யான் புகலா நின்றேன் – யுத்4-மிகை:41 57/1
நன்று நின் வரவு என்னவே நாதனும் வணங்கி – யுத்4-மிகை:41 89/3
ஐய நின் பெரும் கருணை-தான் அடியனேற்கு அமையும் – யுத்4-மிகை:41 163/3
நந்தியம்பதி இருந்தனன் பரதன் நின் நாமம் – யுத்4-மிகை:41 168/3
திருப்பொலி மார்ப நின் வரவு செப்பினேன் – யுத்4-மிகை:41 197/3
இறுதி உற்றன நின் வாணாள் என அவன் உரைப்ப சீறி – யுத்4-மிகை:41 240/3

TOP


நின்-கண் (5)

நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க – அயோ:4 127/1
கொற்றவ நின்-கண் தந்து குரக்கு இயல் தொழிலும் காட்ட – கிட்:7 134/2
இ பெரும் செல்வம் நின்-கண் ஈந்த பேர் ஈசன் யாண்டும் – சுந்:3 127/1
துணி கொண்டு இலங்கும் சுடர் வேலவன் தூய நின்-கண்
அணி கண்டுழியே அமுதம் தெளித்தாலும் ஆறா – சுந்:4 91/2,3
மாளாத நீதி இகழாமை நின்-கண் அபிமானம் இல்லை வறியோர் – யுத்2:19 256/3

TOP


நின்-கணே (1)

தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும் – யுத்4:40 94/1

TOP


நின்-தன் (2)

ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன்
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால் – அயோ:4 131/1,2
பரவல்_அரும் கொடைக்கும் நின்-தன் பனி குடைக்கும் பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற – ஆரண்:4 21/1

TOP


நின்-தனை (1)

நின்-தனை பிரிந்தது உண்டே யான் என நிகழ்த்தினானால் – யுத்4-மிகை:41 170/4

TOP


நின்-பால் (10)

எடுத்த மா முடி சூடி நின்-பால் இயைந்து – அயோ:14 2/1
அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – ஆரண்:10 81/1
நேசம் இல் அன்பினளாயினும் நின்-பால்
ஆசையின் வந்த அயோமுகி என்றாள் – ஆரண்:14 51/3,4
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால்
இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா – கிட்:11 68/2,3
நெருக்கினர் காப்ப நின்-பால் நேயமே அச்சம் நீக்க – சுந்:14 36/2
திரு முலை தடத்து வைத்தாள் வைத்தலும் செல்வ நின்-பால்
விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால் வெந்து – சுந்:14 42/2,3
மாண் பிறந்து அமைந்த கற்பின் வாள்_நுதல் நின்-பால் வைத்த – சுந்-மிகை:14 41/1
வழுவல்_இல் அபயம் நின்-பால் வழங்கினன் அவன் பொன் பாதம் – யுத்1:4 121/3
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – யுத்3:23 27/2
அன்பினால் என்னை நின்-பால் ஆழியும் காட்டி ஆன்ற – யுத்4-மிகை:41 252/1

TOP


நின்-மின் (4)

நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – யுத்3:27 85/1
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – யுத்3:27 96/3
நீயிர்கள் நின்-மின் நின்-மின் இரு முறை நெடிய வானில் – யுத்3:27 96/3
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா – யுத்4:32 32/2

TOP


நின்-மின்கள் (1)

நின்-மின்கள் நின்-மின் என்னா நெருப்பு எழ விழித்து நீண்ட – யுத்3:27 85/1

TOP


நின்-மேல் (1)

எறிகுவென் இதனை நின்-மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல் – யுத்2:16 195/1

TOP


நின்-வயின் (8)

நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – அயோ:1 68/4
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – அயோ:3 23/4
ஆதியர் நின்-வயின் அடைந்த காரியம் – அயோ:12 5/2
இல்லை நின்-வயின் எய்தகில்லாதவே – ஆரண்:3 33/4
வைத்தனம் இ வழி வள்ளல் நின்-வயின்
உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா – கிட்:6 4/1,2
நிறை துளங்கினும் நிலை துளங்குறு நிலைமை நின்-வயின் நிற்குமோ – கிட்:10 65/2
தண்டத்தை இடுதி அன்றே நின்-வயின் தந்திலேனேல் – சுந்:10 5/4
கோது இறந்தன நின்-வயின் கூறுவாம் – சுந்:12 86/4

TOP


நின்-வழி (1)

பரந்த வெம் பகையை வென்றால் நின்-வழி படரும் நங்கை – யுத்2:17 72/3

TOP


நின்கு (1)

நீங்கினர் சுமாலியை நேர்ந்து நின்கு யாம் – பால-மிகை:7 17/3

TOP


நின்மல (1)

நிரந்த பொன் சடை நின்மல கொழுந்தினை நினையா – பால-மிகை:9 48/2

TOP


நின்மலன் (1)

நீடு வேல் ஏற்றவற்கு இளைய நின்மலன்
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர – யுத்4-மிகை:41 281/1,2

TOP


நின்ற (408)

செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே – பால:0 8/4
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை – பால:2 25/3
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால் – பால:3 21/1
எல்லை நின்ற வென்றி யானை என்ன நின்ற முன்னம் மால் – பால:3 21/1
நீதி நிலையும் இவை நேமியினோர்க்கு நின்ற
பாதி முழுதும் இவற்கே பணி கேட்ப-மன்னோ – பால:4 2/3,4
முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம் – பால:7 26/1
வினை அற நோற்று நின்ற மேலவன் விளம்பலுற்றான் – பால:8 4/4
நின்ற கால் மண் எலாம் நிரப்பி அப்புறம் – பால:8 25/1
துகில் கொடி மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற
முகில் குலம் தடவும்-தோறும் நனைவன முகிலின் சூழ்ந்த – பால:10 3/2,3
குஞ்சியர் சூழ நின்ற மைந்தர் தம் குழாங்கள் கண்டார் – பால:10 20/4
ஓங்கா நின்ற இருளாய் வந்து உலகை விழுங்கி மேன்மேலும் – பால:10 76/3
வீங்கா நின்ற கரு நெருப்பின் இடையே எழுந்த வெண் நெருப்பே – பால:10 76/4
தூ நின்ற சுடர் வேலாய் அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல் – பால:12 11/1
பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனல் கங்கை – பால:12 11/3
முலை கோட்டு விலங்கு என்று தொடர்ந்து அணுகி முன் நின்ற
கலை கோட்டு பெயர் முனியால் துயர் நீங்க கருதினான் – பால:12 17/3,4
திசை-தொறும் நின்ற யானை மத தொளை செம்மிற்று அன்றே – பால:14 51/4
நீர் சிறை பற்றி ஏறா நின்ற குன்று அனைய வேழம் – பால:14 59/4
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – பால:16 2/2
சிந்தா நின்ற சிந்தையினான் செய்குவது ஓரான் – பால:17 25/2
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல-மாதோ – பால:18 12/4
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான் – பால:18 13/4
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர் திங்கள் ஒத்தான் – பால:18 14/4
தாழ நின்ற ததை மலர் கையினால் – பால:18 28/1
நின்ற வெண்குடைகளின் நிழலுமே நிழல் எலாம் – பால:20 14/4
வீதி-வாய் செல்கின்றான் போல் விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்கள் ஊடே வாவும் மான் தேரில் செல்வான் – பால:21 6/1,2
விண் நின்ற மதியின் மென் பூம் சிகழிகை கோதை வேய்ந்தார் – பால:22 4/4
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ – பால:22 8/3
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – பால:22 12/4
இலங்கு ஒளி அம்மி மிதித்து எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார் – பால:23 91/3,4
என்றனன் என்ன நின்ற இராமனும் முறுவல் எய்தி – பால:24 35/1
நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள்-தம்மில் – பால-மிகை:0 32/2
நின்ற சோலை-வாய் நியமம் நித்தமும் – பால-மிகை:6 7/1
நின்ற பேர் இருளினை நீக்கி நீள் நெறி – பால-மிகை:23 4/2
தள்ள_அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான் – அயோ:1 17/2
மெய்யில் நின்ற பின் வேள்வியும் வேண்டுமோ – அயோ:2 25/4
வீரியர் வீரம் விழுங்கி நின்ற வேலான் – அயோ:3 26/4
ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர் – அயோ:3 41/1
ஊறா நின்ற சிந்தையினாளும் துயிலுற்றாள் – அயோ:3 49/4
விலங்கலும் ஆசை நின்ற விடா மத விலங்கலேயால் – அயோ:3 75/4
பிணி அற நோற்று நின்ற பெரியவன் விரைவின் ஏகி – அயோ:3 82/2
காலமாய் குணித்த நுண்மை கணக்கையும் கடந்து நின்ற
மூலம் ஆய் முடிவு இலாத மூர்த்தி இ முன்பன் என்பார் – அயோ:3 95/3,4
நின்ற மைந்தனை நோக்கி நெடும் சுரத்து – அயோ:4 11/2
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான் – அயோ:4 112/3,4
மின் ஒத்த சீற்ற கனல் விட்டு விளங்க நின்ற
பொன் ஒத்த மேனி புயல் ஒத்த தட கை யானை – அயோ:4 122/1,2
தன்னாலும் அளப்ப_அரும் தானும் தன் பாகம் நின்ற
பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை – அயோ:4 138/2,3
சான்று என நின்ற நீ தடுத்தியோ என்றான் – அயோ:4 163/3
நிலை குவட்டு இடை இடை நின்ற நங்கைமார் – அயோ:4 192/2
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் – அயோ:4 212/3
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே – அயோ:4 227/3
முன்னர் நின்ற முனிவனை கைதொழா – அயோ:4 232/2
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற
கருமத்தின் விளைவை எண்ணி களிப்பொடு காண வந்த – அயோ:6 2/2,3
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – அயோ:6 3/4
இன்னல் சிறையின் இடைப்பட்டார் இருந்தார் நின்ற அரும் தவனும் – அயோ:6 37/2
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன் – அயோ:10 1/1,2
கீண்டிலென் வாய் அது கேட்டும் நின்ற யான் – அயோ:11 70/3
ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால் – அயோ:11 78/1
தீதா நின்ற சிந்தனை செய்தான் அவன் என்ன – அயோ:11 78/3
பாவமும் நின்ற பெரும் பழியும் பகை நண்போடும் – அயோ:13 17/1
நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை – அயோ:13 21/1
சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலையை தொழுது நோக்கி – அயோ:13 64/1
குன்று அனைய திரு நெடும் தோள் குகன் என்பான் இ நின்ற குரிசில் என்றான் – அயோ:13 65/4
ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற
சேய் உந்து நிலை நோக்கினன் சேய் அரி கண்கள் தேம்ப – அயோ-மிகை:4 9/1,2
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன் – ஆரண்:1 2/1
திசையும் வானவரும் நின்ற திசை மாவும் உலகும் – ஆரண்:1 26/1
ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின் – ஆரண்:1 41/1
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும் – ஆரண்:1 46/2
பனி நின்ற பெரும் பிறவி கடல் கடக்கும் புணை பற்றி – ஆரண்:1 51/1
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும் நன்று என்ன – ஆரண்:1 51/2
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகின் – ஆரண்:1 51/3
இனி நின்ற முதல் தேவர் என்-கொண்டு என் செய்வாரே – ஆரண்:1 51/4
தூண்ட நின்ற தொன்மைதான் – ஆரண்:1 67/1
வேண்ட நின்ற வேத நூல் – ஆரண்:1 67/2
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – ஆரண்:2 7/3
நின்றான் எதிர் நின்ற நெடும் தவனும் – ஆரண்:2 14/1
தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே தொடக்கு அறுத்தோர் சுற்றமே பற்றி – ஆரண்:2 27/1
சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞான தனி கொழுந்தே எங்கள் நவை தீர்க்கும் நாயகமே நல் வினையே நோக்கி – ஆரண்:2 30/2,3
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற
தொல்லை முதல் முனிவர் சூளுற்ற போதே தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ எந்தாய் – ஆரண்:2 31/3,4
தொல்லை முதல் முனிவர் சூளுற்ற போதே தொகை நின்ற ஐயம் துடைத்திலையோ எந்தாய் – ஆரண்:2 31/4
கொழுந்து என நின்ற அ குரிசல் வீரனை – ஆரண்:3 9/2
நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும் – ஆரண்:3 50/2
நின்ற வீரரை நோக்கி நினைந்தவன் – ஆரண்:4 30/2
எல்லி அம் குவளை கானத்து இடை இடை மலர்ந்து நின்ற
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – ஆரண்:5 6/3,4
மின் நின்ற சிலையன் வீர கவசத்தன் விசித்த வாளன் – ஆரண்:7 59/1
பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன் – ஆரண்:7 59/2
முன் நின்ற பின்வந்தோனை நோக்கினன் மொழியலுற்றான் – ஆரண்:7 59/4
விண்டனன் நின்ற வென்றி கரன் எனும் விலங்கல் தோளான் – ஆரண்:7 66/2
நினையலாவது ஒன்று அன்று அது நீதியோய் நின்ற
வினை எலாம் செய்து வெல்லல் ஆம் தன்மையன் அல்லன் – ஆரண்:7 72/2,3
கம்பம் இல் திசையில் நின்ற களிறும் கண் இமைத்த அன்றே – ஆரண்:7 111/4
சான்று என நின்ற அ தரும மன்னவன் – ஆரண்:7 127/3
கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத்து ஆர்ப்ப – ஆரண்:7 136/1
கூடி நின்ற அ குரை கடல் வறள்பட குறைத்தான் – ஆரண்:8 12/4
நின்ற தூடணன் தன்னையும் நெடியவன் நோக்கி – ஆரண்:8 18/2
தாங்கி நின்ற தயரத ராமனும் – ஆரண்:9 21/1
நின்ற கரனே முதலினோர் நிருதர் என்றான் – ஆரண்:10 62/4
பாபம் நின்ற இடத்து நில்லா பெற்றி போல் பற்று விட்ட – ஆரண்:10 82/2
கூற்றாய் நின்ற குல சனகி குவளை மலர்ந்த தாமரைக்கு – ஆரண்:10 115/2
நீல சிகர கிரி அன்னவன் நின்ற வெய்யோன் – ஆரண்:10 132/1
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – ஆரண்:10 145/3,4
பொய் நின்ற நெஞ்சின் கொடியாள் புகுந்தாளை நோக்கி – ஆரண்:10 148/1
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – ஆரண்:10 148/2
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – ஆரண்:10 148/3
பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற
கற்ப தருவின் கதிர் நாள் நிழல் கற்றை நாற – ஆரண்:10 160/1,2
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான் – ஆரண்:10 170/4
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான் – ஆரண்:11 32/4
வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே – ஆரண்:11 55/4
முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல் – ஆரண்:11 63/3
பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – ஆரண்:11 63/4
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா – ஆரண்:12 12/3
நிரை வளை முன் கை இ நின்ற நங்கையின் – ஆரண்:12 30/3
புல் நுனை நீரின் நொய்தா போதலே புரிந்து நின்ற
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ – ஆரண்:12 68/1,2
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – ஆரண்:12 69/1
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – ஆரண்:13 65/1
மண்ணகம் திரிய நின்ற மால் வரை திரிய மற்றை – ஆரண்:13 115/1
இ கணம் ஒன்றில் நின்ற ஏழினோடு ஏழு சான்ற – ஆரண்:13 119/1
எஞ்சல்_இல் திசையில் நின்ற யானையும் இரியல்போன – ஆரண்:13 120/2
பிறந்தனென் பெற்று நின்ற பெற்றியால் பெற்ற தாதை – ஆரண்:13 130/3
வெல் வகை குமரன் நின்ற வேலையின் வேலை சார்ந்தான் – ஆரண்:13 138/2
அன்று அருகு நின்ற பல தேவர் கணம் அஞ்ச – ஆரண்-மிகை:10 14/2
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கிட்:2 29/4
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற
குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம் – கிட்:2 35/1,2
நின்ற நீதியாய் நெடிது கேட்டியால் – கிட்:3 36/3
முற்றி நின்ற தன் முரண் வலி கையால் – கிட்:3 67/2
படியின்-மேல் நின்ற மேரு மால் வரையினும் பரிய – கிட்:4 9/4
நெக்கன நெரிந்தன நின்ற குன்றமே – கிட்:7 17/4
நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும் – கிட்:7 34/1
குலம் இது கல்வி ஈது கொற்றம் ஈது உற்று நின்ற
நலம் இது புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ – கிட்:7 83/1,2
நின்ற வீரன் இனைய நிகழ்த்தினான் – கிட்:7 97/4
நின்ற நல் நெறி நீ அறியா நெறி – கிட்:7 117/3
நீ என நின்ற நம்பி நெறியினின் நோக்கும் நேர்மை – கிட்:7 125/2
நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே – கிட்:7 125/3
நிற்கின்ற செல்வம் வேண்டி நெறி நின்ற பொருள்கள் எல்லாம் – கிட்:7 138/1
பொன் குன்றம் அனைய தோளாய் பொது நின்ற தலைமை நோக்கின் – கிட்:7 138/3
பின்னவற்கு இயம்பி நின்ற பேர் எழிலானை நோக்கி – கிட்:7 143/2
சான்று என நின்ற வீரன் தான் வந்து வீடு தந்தான் – கிட்:7 152/4
பாலியா முன்னர் நின்ற பரிதி சேய் செம் கை பற்றி – கிட்:8 1/2
அப்போதே அருள் நின்ற அண்ணலும் – கிட்:9 3/1
சில் அறம் புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு – கிட்:9 23/3
மெய் தலை நின்ற வீரன் இ உரை விளம்பி விட்டான் – கிட்:9 28/4
நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற
வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால் – கிட்:9 29/1,2
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கிட்:10 69/3
நிறம் கருகு கங்குல் பகல் நின்ற நிலை நீவா – கிட்:10 74/1
உறங்கல பிறங்கல் அயல் நின்ற உயர் வேழம் – கிட்:10 74/4
மாறு நின்ற மரனும் மலைகளும் – கிட்:11 10/1
வெய்தின் நின்ற குரங்கும் வெரு கொளா – கிட்:11 36/4
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி – கிட்:11 60/1
தீர்வினை சென்று நின்ற சீற்றத்தான் சிந்தை செய்தான் – கிட்:11 67/2
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ – கிட்:11 92/4
எண்ணின் தன் அலது ஒப்பு இலன் என நின்ற இராமன் – கிட்:12 34/2
புடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற
அடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங்கடத்தில் சென்று அடைதிர்-மாதோ – கிட்:13 26/3,4
வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும் – கிட்:13 63/1
நா நின்ற சுவை மற்று ஒன்றோ அமிழ்து அன்றி நல்லது இல்லை – கிட்:13 63/2
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின் – கிட்:13 63/3
அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார் – கிட்:15 32/4
நின்ற தன்மைகள் யாவும் நிகழ்த்தலும் – கிட்-மிகை:11 2/2
குடல் எலாம் அவுணர் சிந்த குன்று என குறித்து நின்ற
திடல் எலாம் தொடர்ந்து செல்ல சேண் விசும்பு ஒதுங்க தெய்வ – சுந்:1 31/2,3
களித்து புன் தொழில்-மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவராம் என்று – சுந்:1 33/3
கொழுந்து ஓடி நின்ற கொழும் குன்றை வியந்து நோக்கி – சுந்:1 41/3
கீதங்கள் இசைத்தனர் கின்னரர் கீதம் நின்ற
பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க – சுந்:1 61/1,2
நீ யாரை என்னை இவண் நின்ற நிலை என்றான் – சுந்:1 68/4
மா கால் வழங்கு சிறு தென்றல் என நின்ற – சுந்:2 2/4
நேர் இயன்ற வன் திசை-தொறும் நின்ற மா நிற்க – சுந்:2 11/2
கோ எனா நின்ற குணம்_இலி இவன் என கொண்டான் – சுந்:2 128/2
தழுவா நின்ற கரும் கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க – சுந்:2 214/1
மாடு நின்ற அம் மணி மலர் சோலையை மருவி – சுந்:3 1/1
நீடுறு கீழ் திசை நின்ற யானையின் – சுந்:4 47/1
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ – சுந்:4 77/2,3
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ – சுந்:5 14/4
நின்ற சங்கை இடரொடு நீங்கினான் – சுந்:5 27/4
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – சுந்:6 46/3
பொன்மலை என்ன நின்ற புனிதனை புகன்று நோக்கி – சுந்:6 47/2
பட்டன பொடிகள் ஆன பகுத்தன பாங்கு நின்ற
சுட்டன பொறிகள் வீழ துளங்கினர் அரக்கர்-தாமும் – சுந்:6 54/2,3
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர் – சுந்:7 5/2
மின் நின்ற படையும் கண்ணும் வெயில் விரிக்கின்ற மெய்யர் – சுந்:7 9/2
கூம்பின கையன் நின்ற குன்று என குவவு திண் தோள் – சுந்:8 1/1
நந்தனவனத்துள் நின்ற நாயகன் தூதன்-தானும் – சுந்:8 15/1
சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான் – சுந்:8 15/3,4
வானே எய்த தனியே நின்ற மத மால் வரை ஒப்பான் – சுந்:8 41/2
முறுவல் பூக்கும் அன்றே நின்ற மூவர்க்கும் முகங்கள் – சுந்:9 3/4
நின்ற வன் திசை நெடும் களி யானையின் நெற்றி – சுந்:9 18/3
என இவை இயம்பி ஈதி விடை என இறைஞ்சி நின்ற
வனை கழல் வயிர திண் தோள் மைந்தனை மகிழ்ந்து நோக்கி – சுந்:10 6/1,2
நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை – சுந்:10 21/2
அக்கனை கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி – சுந்:11 11/3
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற
பாழி மா மேரு ஒத்தான் வீரத்தின் பன்மை தீர்ப்பான் – சுந்:11 13/3,4
வென்றவன் இவன் என்றாலும் வீரத்தே நின்ற வீரன் – சுந்:11 14/2
பாரின் வீழ்தலும் தான் ஒரு தனி நின்ற பணை தோள் – சுந்:11 34/2
நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான் – சுந்:11 40/4
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் – சுந்:11 61/2
புணர்த்து நோக்கி பொது நின்ற நீதியை – சுந்:12 85/2
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி – சுந்:12 126/2
நீலம் நின்ற நிறத்தன கீழ் நிலை – சுந்:13 8/1
மைந்நாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்தி – சுந்:14 2/1
வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர்-மன்னோ – சுந்:14 3/2
சிமைய மேல் நின்ற தேவன் தன்மையின் சிறந்து நின்றான் – சுந்-மிகை:1 2/4
போல் ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க – சுந்-மிகை:1 4/2
அள்ளல் பள்ளத்து அகன் புனல் சூழ் அகன்ற வாவிக்குள் நின்ற
வள்ளை தண்டின் வனப்பு அழித்த மகரம் செறியா குழை என்றான் – சுந்-மிகை:4 7/3,4
நின்ற வாள் அரக்கர்-தம்மை நெடிதுற நோக்கும்-காலை – சுந்-மிகை:7 11/4
தாயவன் சொல் மாறாது தவம் புரிந்து அறத்தில் நின்ற
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:11 3/3,4
வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி – சுந்-மிகை:14 46/2
தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாமோ – யுத்1:2 63/2
முந்தாய் நின்ற முதல் பொருளே என்று – யுத்1:3 93/2
கோணினும் உளன் மா மேரு குன்றினும் உளன் இ நின்ற
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – யுத்1:3 124/2,3
நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு – யுத்1:3 174/3
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம் – யுத்1:4 41/3
நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும் – யுத்1:4 43/2
மை அற நெறியின் நோக்கி மா மறை நெறியில் நின்ற
மெய்யினை பொய் என்றானும் மீள்கிலா நரகில் வீழ்வார் – யுத்1:4 114/3,4
காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ – யுத்1:4 115/4
தழுவினர் நின்ற காலை தாமரை_கண்ணன் தங்கள் – யுத்1:4 121/1
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – யுத்1:4 139/2
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற
அஞ்சன மேனியானை அழகனும் அருளின் நோக்கி – யுத்1:4 141/1,2
அரு வரை என்ன நின்ற அரக்கர்-தம் அரசை நோக்கி – யுத்1:4 145/2
தேடுவார் தேட நின்ற சேவடி தானும் தேடி – யுத்1:4 150/1
நின்ற வானர தலைவரும் அரசும் அ நெடியோன் – யுத்1:5 73/3
கரந்து நின்ற நின் தன்மையை அது செல கருதும் – யுத்1:5 75/1
மீன் உடை கடல் பெருமையும் வில்லொடு நின்ற
மானுட சிறு தன்மையும் காண்பரால் வானோர் – யுத்1:6 9/3,4
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை – யுத்1:7 20/2
மின் குலாம் எயிற்றர் ஆகி வெருவந்து வெற்பில் நின்ற
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – யுத்1:9 31/1,2
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – யுத்1:9 73/3
இ பதி எய்தி நின்ற இராமன் என்று எவரும் சொன்னார் – யுத்1:9 76/2
இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை – யுத்1:9 82/2
ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும் – யுத்1:11 4/2
மிக்கு நின்ற குடை மீது விளங்க – யுத்1:11 4/4
கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை – யுத்1:11 33/3
ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான் – யுத்1:12 7/4
அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்ந்தாய் போலும் – யுத்1:12 37/3
வேத நாயகன் மேல் நின்ற விதிக்கு நாயகன் தான் விட்ட – யுத்1:14 21/3
அ வகை அறிந்து நின்ற வீடணன் அரியின் வீரர்க்கு – யுத்1-மிகை:9 5/1
புவித்தலம் கிழிய அண்டம் பொதிர் உற திசையில் நின்ற
இப திரள் இரிய வானத்து இமையவர் நடுங்க கையால் – யுத்1-மிகை:9 14/2,3
எரி என சீறி இவ்வாறு உரைத்து இரு மருங்கில் நின்ற
நிருதரை கணித்து நோக்கி நெடும் கரி இரதம் வாசி – யுத்1-மிகை:9 18/1,2
இரவி போய் மறையும் முன்பு அங்கு இராமனும் இலங்கை நின்ற
வரை இழிந்து அனைவரோடும் வந்து தன் இருக்கை எய்தி – யுத்1-மிகை:12 5/1,2
மு மதில் நின்ற தானை நிற்க மூதமைச்சரோடும் – யுத்1-மிகை:13 4/2
மற்றும் நின்ற மலையும் மரங்களும் – யுத்2:15 2/1
சுற்றும் நின்ற அகழியை தூர்த்திரால் – யுத்2:15 2/4
விரிய நின்ற மராமரம் வேரொடும் – யுத்2:15 60/2
கண்டு நின்ற கரடியின் காவலன் – யுத்2:15 63/1
குத்தி நின்ற கும்பானுவை தான் எதிர் – யுத்2:15 66/2
மாடு நின்ற நிருதரை வன்கணான் – யுத்2:15 90/1
குட திசை வாயில் நின்ற மாருதி புகுந்த கொள்கை – யுத்2:15 132/2
வில் கொண்டு நின்ற போது விறல் கொண்டு மீள்திர் போலாம் – யுத்2:15 139/4
ஆற்றல் சால் அரக்கன்-தானும் அயல் நின்ற வயவர் நெஞ்சம் – யுத்2:15 143/1
தார் எலாம் துமிந்த நின்ற தனு எலாம் துமிந்த தத்தம் – யுத்2:15 150/3
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி – யுத்2:15 212/3
பொய் இலாதவன் நின்ற இடத்து அனுமனும் போனான் – யுத்2:15 214/4
தகுதியாய் நின்ற வென்றி மாருதி தனிமை சார்ந்த – யுத்2:15 221/1
கோவை நின்ற பேர் அண்டமும் குலைந்தன குலையா – யுத்2:15 225/3
அறுத்து மற்று அவன் அயல் நின்ற அளப்ப_அரும் அரக்கர் – யுத்2:15 229/1
நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்க – யுத்2:15 237/3
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – யுத்2:16 53/4
இறக்க நின்ற முகத்தினை எய்துவான் – யுத்2:16 54/4
நின்ற குன்று ஒன்று நீள் நெடும் காலொடும் – யுத்2:16 67/3
அறம் என நின்ற நம்பற்கு அடிமை பெற்று அவன்-தனாலே – யுத்2:16 129/1
மறம் என நின்ற மூன்றும் மருங்கு அற மாற்றி மற்றும் – யுத்2:16 129/2
திறம் என நின்ற தீமை இம்மையே தீர்ந்த செல்வ – யுத்2:16 129/3
கூற்றமும் நின்றது எம்மை கொல்லிய விதியும் நின்ற
தோற்ற எம் பக்கல் ஐய வெவ் வலி தொலைய வந்தாய் – யுத்2:16 131/3,4
போதி நீ ஐய பின்னை பொன்றினார்க்கு எல்லாம் நின்ற
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை – யுத்2:16 160/1,2
ஆண்டு அது நோக்கி நின்ற அங்கதன் ஆண்டு சால – யுத்2:16 182/1
இளக்கம் ஒன்று இன்றி நின்ற இயற்கை பார்த்து இவனது ஆற்றல் – யுத்2:16 198/1
இறந்தது கிடக்க நின்ற இரிதலின் யாரும் இன்றி – யுத்2:16 202/2
சுந்தர பொன் கிரி ஆண்மை களிறு அனையான் கண் நின்ற
சுந்தர பொன் தோளானை முகம் நோக்கி இவை சொன்னான் – யுத்2:16 348/3,4
இல் என சிறந்து நின்ற இரண்டுக்கும் இன்னல் சூழ்ந்தேன் – யுத்2:17 42/3
திறம் திறம் ஆக நின்ற கவி பெரும் கடலை சிந்தி – யுத்2:17 75/3
பாரொடும் பொருந்தி நின்ற மராமரம் பணைகளோடும் – யுத்2:17 76/3
தாமரை சரணம் வைத்தான் கலுழனின் தாங்கி நின்ற
கோ_மகன் ஆற்றல் நோக்கி குளிர்கின்ற மனத்தர் ஆகி – யுத்2:18 181/2,3
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம் – யுத்2:18 186/2
இடை நின்ற மயக்கம் தீர்ந்தான் ஏந்திய சிலையன் காந்தி – யுத்2:18 194/3
தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான் – யுத்2:18 194/4
மின் நின்ற வயிர வாளி திறந்தன மேனி முற்றும் – யுத்2:18 202/2
அ நின்ற நிலையின் ஆற்றல் குறைந்திலன் ஆவி நீங்கான் – யுத்2:18 202/3
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – யுத்2:18 202/4
அ இடை வெறும் கை நின்ற அங்கதன் ஆண்மை அன்றால் – யுத்2:18 211/1
அல்லினை தழுவி நின்ற பகல் என அரக்கன்-தன்னை – யுத்2:18 234/1
புண் நின்ற உடல் பொறையோர் சிலர் புக்கார் – யுத்2:18 256/2
கண் நின்ற குரங்கு கலந்தன என்னா – யுத்2:18 256/3
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – யுத்2:18 256/4
திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும் வந்த – யுத்2:18 262/1
நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து – யுத்2:18 272/3
கொன் நின்ற படைக்கலத்து எம்பியை கொன்றுளானை – யுத்2:19 9/2
அ நின்ற நிலத்து அவன் ஆக்கையை நீக்கி அல்லால் – யுத்2:19 9/3
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – யுத்2:19 9/4
செறி பணை மரமே நின்ற மரங்களில் தெரிய செப்பும் – யுத்2:19 56/2
மிடைந்து நின்ற படை வேலை கால் தளர வீசினான் நிருதர் கூசினார் – யுத்2:19 70/4
சுற்றும் நின்ற படை சிந்தி ஓட ஒரு மரா மரம் கொடு துகைத்துளான் – யுத்2:19 71/1
தன்னொடே பொருதியோ சொல் நுந்தை தலை தள்ள நின்ற தனி வள்ளலாம் – யுத்2:19 75/2
வற்றிய கடலுள் நின்ற மலை என மருங்கின் யாரும் – யுத்2:19 100/1
காத்து நின்ற இருவரை கண்டனன் – யுத்2:19 155/2
அன்று தன் அயல் நின்ற அரக்கரை – யுத்2:19 157/1
எதிரில் நின்ற இராவணி ஈடுற – யுத்2:19 161/3
கிளையின் நின்ற இருவர் கிளைத்தலும் – யுத்2:19 162/2
தேற்றம் வந்து எய்தி நின்ற மயக்கமும் நோவும் தீர்ந்தார் – யுத்2:19 175/3
சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி – யுத்2:19 178/3
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி – யுத்2:19 188/3
ஈர்க்கு அடை பகழி மாரி இலக்குவன் என்ன நின்ற
நீர் கடை மேகம்-தன்னை நீங்கியும் செருவின் நீங்கான் – யுத்2:19 205/1,2
அ தலைக்கு அல்லேன் யான் ஈண்டு அபயம் என்று அடைந்து நின்ற
இ தலைக்கு அல்லேன் அல்லேன் இரு தலை சூலம் போல்வேன் – யுத்2:19 212/3,4
அனுமன்-மேல் நின்ற ஐயன் ஆயிரம் தேரும் மாய – யுத்2:19 230/1
இ தன்மை எய்தும் அளவின்-கண் நின்ற இமையோர்கள் அஞ்சி இது போய் – யுத்2:19 243/1
அ தன்மை கண்டு புடை நின்ற அண்ணல் கலுழன் தன் அன்பின் மிகையால் – யுத்2:19 243/3
எல்லை குயிற்றி எரிகின்ற மோலி இடை நின்ற மேரு எனும் அ – யுத்2:19 246/3
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் – யுத்2:19 249/2
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – யுத்2:19 249/3
பொன் துன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள் கண்டு நின்ற புகழோன் – யுத்2:19 262/2
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2:19 264/2
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – யுத்2:19 265/3
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – யுத்2:19 265/4
முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான் – யுத்2:19 266/4
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – யுத்2:19 269/3
ஏவி மற்று அயல் நின்ற அரக்கரை – யுத்2-மிகை:15 10/1
நின்ற நேர்மை நினைத்திலன் மானிடன் – யுத்2-மிகை:15 40/3
விசைந்திடு குன்றம் நின்ற விண்ணவர் இரியல் செல்ல – யுத்2-மிகை:16 32/1
அங்கதன் தோளில் நின்ற அண்ணல் ஆங்கு அதனை கண்டே – யுத்2-மிகை:18 27/1
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2-மிகை:19 4/2
தானைகள் வீய நின்ற தலைமகன் தனிமை ஓரார் – யுத்3:20 3/2
நிலை கொள் பேர் இருள் நீங்கலும் நிலத்திடை நின்ற
மலையும் வேலையும் வரம்பு இல வயின்-தொறும் பரந்து – யுத்3:20 57/1,2
செரு முடித்து என்-கண் நின்ற சினம் முடித்து அமைவென் என்னா – யுத்3:21 19/2
மார்பிடை நின்ற வாளி-வாயிடை வெயிலின் வாரும் – யுத்3:21 23/1
பெரியவன் தலை-மேல் நின்ற பேர் எழிலாளன் சோரி – யுத்3:21 35/2
தேரின்-மேல் சிலையின் நின்ற இந்திரசித்து என்று ஓதும் – யுத்3:22 22/1
திக்கு அணி நின்ற யானை சிரம் பொதிர் எறிய பாரின் – யுத்3:22 36/3
ஊர் அழிந்திட தனி நின்ற கதிரவன் ஒத்தான் – யுத்3:22 74/2
மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை – யுத்3:22 80/1
மன்னன் முன் நின்ற மகோதரற்கு இ மொழி வழங்கும் – யுத்3:22 92/4
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான் – யுத்3:22 95/2
மையொடும் பகைத்து நின்ற நிறத்தினான் வயிர மார்பில் – யுத்3:22 134/1
பொய்யொடும் பகைத்து நின்ற குணத்தினான் புகுந்து மோத – யுத்3:22 134/2
மெய்யொடு நின்ற வெய்யோன் மிடலுடை இட கை ஓச்சி – யுத்3:22 135/2
கொற்ற மாருதியும் வள்ளல் இலக்குவன் நின்ற சூழல் – யுத்3:22 140/2
இளையவன் நின்ற சூழல் எய்துவென் விரைவின் என்னா – யுத்3:22 141/1
மா பெரும் தேரில் நின்ற மகோதரன் மறைய போனான் – யுத்3:22 155/2
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல் – யுத்3:22 211/3
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை – யுத்3:23 22/1
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – யுத்3:23 22/2
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால் – யுத்3:24 24/1,2
காவலர் எண்மர் நின்ற தன்மையும் தெரிய கண்டான் – யுத்3:24 53/4
கரியவன் என்ன நின்ற நீல மால் வரையை கண்டான் – யுத்3:24 59/4
வலம் கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் – யுத்3:26 3/2
நீரினை கடக்க வாங்கி இலங்கையாய் நின்ற குன்றை – யுத்3:26 4/1
காதவும் கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா – யுத்3:26 47/4
மேயின வடுவின் நின்ற வேதனை களைய வெந்த – யுத்3:26 74/3
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம் – யுத்3:26 80/2
உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை – யுத்3:26 90/4
வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே – யுத்3:27 91/1
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறுதாதையை செறுத்தான் – யுத்3:27 162/4
கொல்வித்தும் தோற்று நின்ற கூற்றினார் குலத்தை எல்லாம் – யுத்3:27 168/3
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற
எண்ணிடை மகனை நோக்கி இராவணன் இனைய சொன்னான் – யுத்3:28 1/3,4
புல்லினார் நிலத்தை நின்ற வானர வீரர் போகார் – யுத்3:28 40/4
சேண் கலந்து ஒளித்து நின்ற செய்கையால் திசைகள் எங்கும் – யுத்3:28 41/2
அந்தரம் அதனில் நின்ற வானவர் அருக்கன் வீழா – யுத்3:28 46/1
உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும் – யுத்3:28 55/1
மலையினை நோக்கும் நின்ற மாருதி வலியை நோக்கும் – யுத்3:28 66/2
நிலையின் மாதிரத்து நின்ற யானையும் நெற்றி கண்ணன் – யுத்3:29 35/1
புக்க போர் எல்லாம் வென்று நின்ற என் புதல்வன் போலாம் – யுத்3:29 52/2
போதாது உம்-தமக்கு எழு வகையாய் நின்ற புவனம் – யுத்3:30 19/2
மற கண் வெம் சின மலை என இ நின்ற வயவர் – யுத்3:30 22/1
சூலம் ஏந்தி முன் நின்றவர் இ நின்ற தொகையார் – யுத்3:30 26/3
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் – யுத்3:31 9/2
தெரிந்த சேவகம் திறம்பல் இன்றி நின்ற செய்கையால் – யுத்3:31 73/3
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால் – யுத்3:31 75/2
மதம் புலர்ந்த நின்ற வீரர் வாய் புலர்ந்த மா எலாம் – யுத்3:31 77/2
எட்டு வன் திசை-கண் நின்ற யாவும் வல்ல யாவரும் – யுத்3:31 87/1
கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால் – யுத்3:31 87/2
ஈமத்துள் தமியன் நின்ற கறை மிடற்று இறைவன் ஒத்தான் – யுத்3:31 229/4
பொர நின்ற பணை புய வன் பனசன் – யுத்3-மிகை:20 15/1
சிறு தொழிற்கு உரியர் ஆகி தீவினைக்கு உறவாய் நின்ற
எறி படை அரக்கர் என்னும் எண் இலா வெள்ள சேனை – யுத்3-மிகை:28 8/1,2
கைத்தல கிளி நிற்கு ஈய கவர்ந்து எனக்கு அளித்து நின்ற
வித்தக களிறே இன்னும் வேண்டினேன் எழுந்திராயே – யுத்3-மிகை:29 3/3,4
மற்றும் வேறு அறத்துள் நின்ற வான நாடு அணைந்துளோர் – யுத்3-மிகை:31 12/1
நீத உருவம் கொளும் இராமன் எனவே கருதி நின்ற மொழி பொன்றிவிடுமோ – யுத்3-மிகை:31 45/4
பகிரண்ட பரப்பில் நின்ற பல பல கோடி வெள்ள – யுத்3-மிகை:31 65/1
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி – யுத்4:32 47/2
அறவனும் ஐய நின்னை நிகர்க்கிலன் அப்பால் நின்ற
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார் – யுத்4:32 49/2,3
வேறாய் நின்ற வெண் மதி செம் கேழ் நிறம் விம்மி – யுத்4:33 19/3
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர் ஐய மெய்யே – யுத்4:34 18/1
நிகழும் மீன்களை விஞ்சையை நினைப்பது என் நின்ற
இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும் இறுதிசெல்லா தன் – யுத்4:35 17/2,3
தும்பியை தொலைத்தது என்ன தொலைக்குவென் தொடர்ந்து நின்ற
தம்பியை தடுத்தியாயின் தந்தனை கொற்றம் என்றான் – யுத்4:37 9/2,3
மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம் – யுத்4:37 10/1
நுனி படா நின்ற வீரன் அவன் ஒன்று நோக்கா-வண்ணம் – யுத்4:37 17/3
ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம் – யுத்4:37 36/1
கவ்வா நின்ற மால் வரை முற்றும் அவை கண்டான் – யுத்4:37 141/2
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா – யுத்4:37 182/4
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – யுத்4:37 199/1
தார் நின்ற மலை-நின்றும் பணி குலமும் மணி குலமும் தகர்ந்து சிந்த – யுத்4:37 199/2
போர் நின்ற விழி-நின்றும் பொறி-நின்று புகையோடும் குருதி பொங்க – யுத்4:37 199/3
புலை-மேலும் செலற்கு ஒத்து பொது நின்ற செல்வத்தின் புன்மை தன்மை – யுத்4:37 203/3
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற
முளரி அம் கண்ணன் மூரல் முறுவலன் மொழிவதானான் – யுத்4:37 205/3,4
போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற
பேர் ஆசை பெயர்ந்ததோ பெயர்ந்து ஆசை கரி இரிய புருவம் பேர்த்தாய் – யுத்4:38 5/3,4
நின்ற தேவர் நெடும் திசையோரொடும் – யுத்4:39 3/3
நின்ற காலை நெடியவன் வீடண – யுத்4:40 24/3
நெடும் திசை தேவரும் நின்ற யாவரும் – யுத்4:40 39/2
விகுதியால் வந்த விளைவு மற்று அதற்கு-மேல் நின்ற
புகுதி யாவர்க்கும் அரிய அ புருடனும் நீ இ – யுத்4:40 87/2,3
மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும் – யுத்4:40 91/2
நின்ற தேவர்கள் நீங்கினார் இராகவன் நினைந்தான் – யுத்4:40 127/4
நின்ற காலையின் வருதும் என்று ஏயினன் நெடியோன் – யுத்4:41 43/3
தொழுது நின்ற தன் தம்பியை தோய் கணீர் – யுத்4:41 60/1
சுருக்கிய உருவனாய் தொழுது முன் நின்ற
அருக்கன் மாணாக்கனை ஐயன் மேயினன் – யுத்4:41 101/1,2
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி – யுத்4:41 116/3
இந்திர குருவும் அன்னார் எனையவர் என்ன நின்ற
மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்து விட்டார் – யுத்4:42 11/1,2
நின்ற வீடணன் தானும் நிகழ்த்துவான் – யுத்4-மிகை:33 1/4
நின்ற போதினில் இராகவன் தேரின்-நின்று இழிந்தான் – யுத்4-மிகை:41 9/2
அ கணத்து அருகு நின்ற அனுமன் கை திருமுகத்தை – யுத்4-மிகை:41 11/1
செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/2
வெறுத்து எதிர் அனுமன் நின்ற மேல் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/4
படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையை பாராய் – யுத்4-மிகை:41 56/4
பாரிடை குளித்து நின்ற பவள மால் வரையை பாராய் – யுத்4-மிகை:41 119/2
நின்ற வாரிதியை முன்பு நெருப்பு எழ கடைந்த-போது அங்கு – யுத்4-மிகை:41 124/1
மின் என நின்ற சீதைக்கு அளித்தனள் விரைவில் தாரை – யுத்4-மிகை:41 124/4
விருந்து இனிது அருந்தி நின்ற வேலையின் வேலை போலும் – யுத்4-மிகை:41 262/3
மூன்று என நின்ற தன்மை குணங்களின் உயிர்கட்கு எல்லாம் – யுத்4-மிகை:41 293/1
சான்று என நின்ற மான சிறுவனை தலைப்பட்டாட்கு – யுத்4-மிகை:41 293/2
பால் முலை சோர நின்ற பல் பெரும் தவத்தினாளை – யுத்4-மிகை:41 295/2
முன் தலை ஒதுக்கி நின்ற மொய்ம்பனை முழுதும் நோக்கி – யுத்4-மிகை:42 56/2
பராபரம் ஆகி நின்ற பண்பினை பகருவார்கள் – யுத்4-மிகை:42 75/3

TOP


நின்ற-கால் (1)

எல்லா உருவமுமாய் நின்ற-கால் இ உருவம் – யுத்1:3 158/3

TOP


நின்ற-காலை (1)

தழுவினன் நின்ற-காலை தத்தி வீழ் அருவி சாலும் – யுத்4:41 117/1

TOP


நின்ற-காலையில் (1)

நின்ற-காலையில் அமலன் அங்கு அனுமனை நோக்கி – யுத்4-மிகை:41 102/1

TOP


நின்ற-காறும் (1)

மேலின் மேல் நின்ற-காறும் சென்ற கூலத்தன் விண்டு – சுந்:1 32/2

TOP


நின்ற-போதினில் (2)

நின்ற-போதினில் நிகர் இலா அகத்தியன் முதலோர் – யுத்4-மிகை:41 89/1
நின்ற-போதினில் நிறங்களும் படலமும் கொண்டு – யுத்4-மிகை:41 100/1

TOP


நின்ற-போதும் (1)

பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – யுத்3:31 63/4

TOP


நின்றதன் (1)

அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ – பால:24 22/3

TOP


நின்றதன்-மேல் (1)

கடல் கிடந்தது நின்றதன்-மேல் கதழ் – யுத்2:16 62/3

TOP


நின்றதனை (1)

ஆளின் வனம் நின்றதனை அம்பின் வனம் என்னும் – ஆரண்:9 5/3

TOP


நின்றதால் (2)

நீக்கவும் கற்றிலன் என்று நின்றதால் – யுத்3:22 38/4
நியங்கொடு தாங்கி விண் நின்றதால் அதில் – யுத்3-மிகை:23 1/3

TOP


நின்றது (69)

நிலை நிலாது இறை நின்றது போலவே – பால:1 6/2
ஆறி நின்றது அருள் அன்று அரக்கியை – பால:7 43/3
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன் – பால:19 15/2
நின்று நின்றது செய்வது விரைவினில் நீயே – அயோ:1 47/3
நிகர் இல் மா புகழ் நின்றது அன்றோ எனா – அயோ:4 24/4
மின் நின்று அனைய மேனி வெறிதாய் விட நின்றது போல் – அயோ:4 33/1
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ – அயோ:11 79/4
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன – அயோ:13 24/3
நின்றது நிலை என நினைந்து கூறினார் – அயோ-மிகை:1 13/4
யான் நின்றது என் என்று ஒளி எஞ்சிட மா – ஆரண்:2 7/2
கம்ப கரி நின்றது கண்டனமால் – ஆரண்:2 22/2
இங்கு நின்றது உரைத்தும் இராவணன் – ஆரண்:9 29/1
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – ஆரண்:10 94/2
ஒக்க நின்றது எ உலகமும் அங்கு அங்கே ஓசை – கிட்:4 13/1
சேரும் ஊசியின் சென்றது நின்றது என் செப்ப – கிட்:7 64/2
ஆவியை குறித்து நின்றது ஐயனை அதனை கண்டேன் – கிட்:11 69/2
நின்றது ஓர் அண்டத்துள்ளே எனின் அது நெடியது ஒன்றோ – கிட்:11 72/3
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ – கிட்:16 35/3
கண்டு கண்ணொடும் கருத்தொடும் கடாவினன் காரணம் கடை நின்றது
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – சுந்:2 194/1,2
பின்னை நின்றது செய்குவென் என்பது பிடித்தான் – சுந்:3 135/4
இருந்தது நின்றது புவனம் யாவையும் – சுந்:4 42/3
அம் முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது அம்மா – சுந்:6 44/4
நின்றது ஓர் சயித்தம் கண்டான் நீக்குவன் இதனை என்னா – சுந்:6 49/3
நின்றனன் ஏனையன் நின்றது கண்டான் – சுந்:9 62/1
நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன் மருங்கு நின்றது
ஆங்கு ஒரு குடுமி குன்றை அருக்கனின் அணைந்த ஐயன் – சுந்:14 1/1,2
தரைத்தலத்தின் இட்டு அரைத்து ஒரு தமியன் நின்றது கண்டு – சுந்-மிகை:7 5/3
நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்-பால் – யுத்1:2 54/3
தந்தார் கொள நின்றது தான் எனலும் – யுத்1:3 118/4
நின்றது ஓர் பொழுதின் அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன் – யுத்1:3 131/3
நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் – யுத்1:3 143/3
இருந்தனன் நின்றது என்னோ இயம்புவது எல்லை தீர்ந்த – யுத்1:4 136/3
கரந்து கோடலே நன்று இனி நின்றது என் கழறி – யுத்1:6 8/4
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான் – யுத்1:12 7/3
குன்றம் நின்றது எடுத்து எதிர் கூற்று என – யுத்2:15 71/1
நின்றது பிடர் பிடித்து உந்த நின்றது – யுத்2:16 90/2
நின்றது பிடர் பிடித்து உந்த நின்றது
பொன்றுவென் பொன்றினால் பொலன் கொள் தோளியை – யுத்2:16 90/2,3
நாள் பல கழியுமால் நடுவண் நின்றது ஓர் – யுத்2:16 106/2
நின்றது புரிதும் மற்று இ நிருதர்_கோன் இடரும் நீங்கும் – யுத்2:16 122/3
கூற்றமும் நின்றது எம்மை கொல்லிய விதியும் நின்ற – யுத்2:16 131/3
தலையினில் தைத்து வேறு ஓர் தலை என நின்றது அன்ன – யுத்2:16 193/1
குன்று நின்றது பேர்த்து எடுத்து இரு நில குடர் கவர்ந்து என கொண்டான் – யுத்2:16 325/2
நின்றது நிற்க மேன்மேல் நிகழ்ந்தவா நிகழ்க நின் முன் – யுத்2:17 70/2
நின்றானொடு நின்றது என் நேடி எனின் – யுத்2:18 51/2
வார் தங்கிய கழலான் ஒரு மரன் நின்றது நமனார் – யுத்2:18 155/3
குறு நின்றது பறித்து எடுத்து அவனை எய்தி நொய்தின் இது கூறினான் – யுத்2:19 78/4
நீலன் நின்றது ஒரு நீல மால் வரை நெடும் தட கையின் இடந்து நேர் – யுத்2:19 83/1
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – யுத்3:21 20/4
வளையும் மண்டல பிறை என நின்றது அ வரி வில் – யுத்3:22 68/4
பின்னை நின்றது புரிவென் என்று அன்னவன் பேச – யுத்3:22 92/3
மெய் உற குருதி தாரை விசும்பு உற விளங்கி நின்றது
ஐயனை கங்குல் மாலை அரசு என அறிந்து காலம் – யுத்3:22 145/2,3
வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர – யுத்3:24 99/3
சேமத்தது நின்றது தீவினையோன் – யுத்3:27 17/2
பாம கடல் நின்றது ஓர் பான்மையதை – யுத்3:27 17/4
பல்லார் படை நின்றது பல் அணியால் – யுத்3:27 29/1
பல் ஆர் படை நின்றது பல் பிறை வெண் – யுத்3:27 29/2
பல்லார் படை நின்றது பல்_இயம் உம்பல் – யுத்3:27 29/3
ஆர் படை நின்றது பல் படையே – யுத்3:27 29/4
உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும் – யுத்3:27 75/3
அரு மா கனல் என நின்றது விசும்பு எங்கணும் ஆகி – யுத்3:27 137/4
நின்றது நின்று இனி நினைவது என் பெற – யுத்3:31 175/3
நிலை அறுந்தவரும் அன்றி நின்றது ஆர் – யுத்3-மிகை:31 36/4
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – யுத்4:32 12/4
தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – யுத்4:33 25/4
பாதம் என நின்றது படர்ந்தது விசும்பில் – யுத்4:36 7/4
பனி படா நின்றது என்ன பரக்கின்ற சேனை பாறி – யுத்4:37 17/1
ஏங்கி நின்றது அலால் ஒன்று இழைத்திலர் – யுத்4:37 36/3
இன்று-காறும் என் இதயத்தினிடை நின்றது என்னை – யுத்4:40 104/2
மாறிலா வசந்தன் சேனை நின்றது மாறி மண் மேல் – யுத்4-மிகை:41 21/4
பாரில் நின்றது அங்கு ஒரு வெள்ள படை அவர்-தம்மை – யுத்4-மிகை:41 23/1

TOP


நின்றதும் (5)

நின்றதும் நிகழ்ந்ததும் நிரப்பினான்-அரோ – ஆரண்:13 104/4
தன்னொடும் அமர் பொர சமைந்து நின்றதும்
கொன் இயல் சனகியை கொண்டு போனதும் – கிட்-மிகை:16 11/3,4
எடுத்த முனிவோடும் அயல் நின்றதும் இசைப்பாய் – சுந்:4 60/4
பூண்ட வானரம் நின்றதும் புவியிடை மறிய – யுத்2-மிகை:16 41/3
நின்றதும் மணவினை நிரப்பி மீண்டு கான் – யுத்4-மிகை:41 224/3

TOP


நின்றதே (1)

நின்றதே போல நீங்கும் நிதி-வழி நேயம் நீட்டும் – ஆரண்:11 72/3

TOP


நின்றபடி (2)

கொன்று நின்றபடி என கூறினான் – யுத்2:19 157/4
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார் – யுத்3:23 6/4

TOP


நின்றம் (1)

எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட – பால:17 16/3

TOP


நின்றமை (1)

கூடினர் நாளொடு கோளும் நின்றமை
நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர் – பால:5 106/3,4

TOP


நின்றமைதான் (1)

எய்த வந்து எதிர் நின்றமைதான் இது – பால:21 22/3

TOP


நின்றருள் (1)

உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கிட்:10 67/4

TOP


நின்றருளும் (1)

வென்று நின்றருளும் கோலம் காணிய கிடந்த வேட்கை – யுத்2:17 23/4

TOP


நின்றவர் (21)

அறன் நின்றவர் இகழும்படி நடுவின் தலை புணரா – பால:24 22/1
நின்றவர் நலிவரால் நேயத்தால் எனா – அயோ:14 139/2
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா – ஆரண்:8 12/2
நின்றவர் இருந்தவரொடு ஓடு நெறி தேட – ஆரண்:10 45/2
ஈண்டார் ஈண்டு ஆர் நின்றவர் எல்லாம் இலர் அன்றோ – ஆரண்:11 16/4
சொன்ன தாரையை சுற்றினர் நின்றவர்
என்ன செய்குவது எய்தினன் என்றனர் – கிட்:11 40/3,4
ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார் – சுந்:10 40/4
ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும் – சுந்:12 45/3
ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர் இலங்கை – சுந்:13 33/3
அந்தரத்தினில் நின்றவர் கண்டு இனி அந்தோ – சுந்-மிகை:5 5/2
முற்பட பயன் தரும் முன்னில் நின்றவர்
பிற்பய பயன் தரும் பின்பு போல் அவன் – யுத்1:3 66/1,2
அழுது நின்றவர் அயர்வுற ஐயனை பெய்தனர் அரி என்று – யுத்1:3 85/3
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய் – யுத்2:15 181/2
உற்று நின்றவர் ஓடினர் இலக்குவன் உருத்தான் – யுத்2:15 200/4
நின்றவர் தாழ்வர் தாழ்ந்தோர் உயர்குவர் நெறியும் அஃதே – யுத்2:16 37/2
முன்பு நின்றவர் முகத்திற்கும் கடை குழை முதுகின் – யுத்2:16 208/3
பின்பு நின்றவர் பிடர்க்கும் இ விசை ஒக்கும் பிறழா – யுத்2:16 208/4
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார் – யுத்3:20 14/3
வானின் தலை நிலை நின்றவர் மழுவாளியும் மலரோன் – யுத்3:27 132/1
சூலம் ஏந்தி முன் நின்றவர் இ நின்ற தொகையார் – யுத்3:30 26/3
மற்றும் நின்றவர் ஒரு திசை தனித்தனி மலைந்தார் – யுத்3-மிகை:20 10/4

TOP


நின்றவர்க்கு (4)

பக்கம் நின்றவர்க்கு உற்றது பகர்வது எப்படியோ – கிட்:4 13/2
இம்பர் நின்றவர்க்கு எண்ண_அரிது இராகவன் ஆவத்து – கிட்:12 22/3
அறம்-தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனென் – யுத்1:4 17/1
தொகையுள் நின்றவர்க்கு உற்றது சொல்லி என் தொடர்ந்த – யுத்3:22 200/3

TOP


நின்றவரை (1)

தாம் அரா_அணை துறந்து தரை நின்றவரை ஓர் – ஆரண்:1 30/3

TOP


நின்றவரோ (1)

வெளி நின்றவரோ போய் மறைந்தார் விலக்க ஒருவர்-தமை காணேன் – பால:10 68/1

TOP


நின்றவள் (1)

இ நின்றவள் ஆம்-கொல் இயம்பிய சீதை என்றான் – ஆரண்:10 148/4

TOP


நின்றவள்-தன்னை (2)

இ நிலை நின்றவள்-தன்னை எய்த நோக்கி – அயோ:3 22/1
நின்றவள்-தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று – யுத்4-மிகை:41 127/1

TOP


நின்றவன் (31)

உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன்
தள்ள_அரும் பெரும் புகழ் தயரத பெயர் – பால:4 6/2,3
விதியை மேற்கொண்டு நின்றவன் மேல் உவா – பால:7 46/3
பிறன் கடை நின்றவன் பிறரை சீறினோன் – அயோ:11 96/2
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால் – ஆரண்:7 63/4
நிருதர்-தம் பெரும் படை நெடிது நின்றவன்
ஒருவன் என்று உள்ளத்தில் உலைவுற்றார் சிலர் – ஆரண்:7 122/3,4
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன்
ஈற்று இளம் கன்றினை பிரிவுற்று ஏங்கி நின்று – ஆரண்:14 83/1,2
விண்ணில் நின்றவன் விரிஞ்சனே முதலினர் யார்க்கும் – ஆரண்:15 39/1
கண்ணில் நின்றவன் இவன் என கருத்துற உணர்ந்தான் – ஆரண்:15 39/2
நின்றவன் நிருதன் அல்லன் நெறி நின்று பொறிகள் ஐந்தும் – சுந்:4 26/2
நின்றவன் தன்னை நோக்கி நிலை இது கண்டு நீயும் – யுத்1:3 145/1
நடந்து நின்றவன் நகும் கதிர் முன்பு – யுத்1:11 25/1
நீலன் நின்றவன் நெருப்பின் மகன் திண் – யுத்1:11 26/1
போன்று நின்றவன் பனசன் இ போர்க்கு எலாம் தானே – யுத்1:11 32/2
ஏன்று நின்றவன் இடபன் மற்று இவன் தனக்கு எதிரே – யுத்1:11 32/3
ஏறி நின்றவன் புன் தொழில் இராவணன் என்றான் – யுத்1:12 2/4
வந்தவனை நின்றவன் வலிந்து எதிர் மலைந்தான் – யுத்1:12 23/1
செருக்கி நின்றவன் நின்றுழி சென்றவால் – யுத்2:15 42/4
நீரும் நீர் நுரையும் என நின்றவன்
ஊரும் வெண்மை உவா மதி கீழ் உயர் – யுத்2:15 98/2,3
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – யுத்2:15 184/1
நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை இவனை – யுத்2:15 250/1
நெற்றியின் நெடும் கணை ஒளிர நின்றவன்
முற்றிய கதிரவன் முளைக்கும் முந்து வந்து – யுத்2:16 283/2,3
நின்றவன் அல்லன் போலாம் சனகன் இ கணத்தினின் முன் – யுத்2:17 70/3
மற்ற புறம் நின்றவன் வந்து அணுகா – யுத்3:20 81/2
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி – யுத்3:21 33/3
ஏவரோடும் இடம் இன்றி நின்றவன்
மூவரோடும் உலகு ஒரு மூன்றொடும் – யுத்3:29 33/2,3
நின்றவன் அளித்த மைந்தன் மகன் இவை நிகழ்த்தலுற்றான் – யுத்3-மிகை:31 10/4
மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட வந்த – யுத்4:32 25/3
தேய நின்றவன் சிலை வலம் காட்டினான் தீரா – யுத்4:37 109/1
நிருதி திக்கில் நின்றவன் வென்றி படை நெஞ்சில் – யுத்4:37 137/1
சான்று என நின்றவன் இனைய தம்பியை – யுத்4:41 109/2
நின்றவன் இ வயின் நெடியவன்-தனை – யுத்4-மிகை:41 190/1

TOP


நின்றவன்-தன்னை (3)

நின்றவன்-தன்னை நோக்கி இரும்பினால் இயன்ற நெஞ்சின் – அயோ:3 109/1
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர பார்த்து இங்கு – யுத்1:14 20/1
நின்றவன்-தன்னை அன்னான் நெருப்பு எழ நிமிர நோக்கி – யுத்2:16 186/1

TOP


நின்றவனை (3)

நின்றவனை நோக்கினான் திரு மேனி நிலை உணர்ந்தான் – அயோ:13 28/3
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் – ஆரண்:3 46/1
தொழுது நின்றவனை நோக்கி துணைவர்கள்-தமையும் நோக்கி – யுத்4-மிகை:41 266/1

TOP


நின்றவால் (1)

முந்து வந்து மா முரல நின்றவால் – பால-மிகை:6 6/4

TOP


நின்றவும் (6)

நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும்
பொடி மிசை புரண்டவும் புரவி ஈட்டமே – அயோ:13 3/3,4
நீரொடு நிலனும் காலும் நின்றவும் திரிந்த யாவும் – ஆரண்:13 118/3
ஏன்று உரு அமைந்தவும் இடையில் நின்றவும்
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – கிட்:0 1/3,4
நீதியும் மன கொள நிறுவி நின்றவும்
பாதியின் மேல்செல நூறி பைப்பைய – சுந்:12 23/2,3
சினை பரந்து எரி சேர்ந்திலா நின்றவும் சில வெம் – சுந்:13 24/3
பூண்டு இரண்டு எதிர் நின்றவும் போன்றன – யுத்4:37 39/2

TOP


நின்றவை (1)

பக்கம் நின்றவை பயத்தினின் புயல் கறை பசும் புனல் பரு வாயின் – யுத்1:3 89/1

TOP


நின்றன (26)

பொற்பின் நின்றன பொலிவு பொய் இலா – பால:2 59/1
நிற்பின் நின்றன நீதி மாதரார் – பால:2 59/2
அற்பின் நின்றன அறங்கள் அன்னவர் – பால:2 59/3
கற்பின் நின்றன கால மாரியே – பால:2 59/4
பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே – பால:15 20/4
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த – அயோ:9 41/3
கிடந்தன நின்றன கிரிகள் கேண்மையின் – ஆரண்:4 1/2
தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார் – ஆரண்:7 139/4
நின்றன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா – கிட்:3 26/4
நாரம் நின்றன போல் தோன்றி நவ மணி தடங்கள் நீடும் – கிட்:3 31/2
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன் – கிட்:3 80/3
நின்றன திசை-கண் வேழம் நெடும் களி செருக்கு நீங்க – சுந்:8 18/1
நின்றன சென்றில நெறியின் நீங்கின – யுத்1:6 33/4
நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா – யுத்1:8 48/2
நீளம் எய்தி ஒரு சிறை நின்றன
மீளும் மாலையும் போன்றனர் வீரரே – யுத்2:15 40/3,4
தோன்றினன் உலகு என தொடர்ந்து நின்றன
மூன்றையும் கடந்து ஒரு வெற்றி முற்றினான் – யுத்2:15 106/3,4
நின்றன இல்லை எல்லாம் கிடந்தன நெளிந்து பார் மேல் – யுத்2:15 154/4
நெருக்குகின்றன நின்றன சென்றில நிறைந்த – யுத்2:15 189/2
கண்ணின் தலை அயில் வெம் கணை பட நின்றன காணா – யுத்2:18 143/1
காரின் தரு குருதி பொரு கடல் நின்றன கடவா – யுத்2:18 145/4
தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா – யுத்2:18 146/3
நாக குன்றின் நின்றன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 4/4
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும் – யுத்4:34 15/2
தொழுவில் நின்றன போன்றன சூழி மா – யுத்4:37 21/4
செய்ய வந்து அயல் நின்றன தேவரில் – யுத்4:37 30/2
திரிந்தன உலகமும் செவ்வன நின்றன
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன – யுத்4:40 75/1,2

TOP


நின்றனம் (1)

கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம்
இற்றது நம் செயல் இனி என்று எண்ணினார் – கிட்:16 4/3,4

TOP


நின்றனர் (13)

இரும்பு அன மனத்தினர் என்ன நின்றனர்
பெரும் பொருள் இழந்தவர் போலும் பெற்றியார் – அயோ:4 169/3,4
நின்றனர் இராமனும் நெறியை நோக்கினான் – அயோ:14 78/4
பேர நின்றனர் யாவரும் பேர்கலா – கிட்:11 42/3
நின்றனர் செய்வது ஓர் நிலைமை ஓர்கிலர் – கிட்:14 27/1
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – சுந்:10 31/2
நின்றனர் உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர் – சுந்:14 8/2
அடித்து நின்றனர் சிலர் சிலர் அரும் சிலை பகழி – சுந்-மிகை:7 7/3
விடுத்து நின்றனர் வெய்யவர் விளைந்த வெம் செருவே – சுந்-மிகை:7 7/4
நாடினர் நின்றனர் நாலு திக்கினும் – யுத்2:15 126/3
நேர் செலாது இடை நின்றனர் நீள் நெடும் – யுத்2:19 156/1
நின்றனர் ஆயிடை நீல நிறத்தான் – யுத்3:20 5/3
தேறினர் நின்றனர் சிந்தை தெளிந்தார் – யுத்3:20 16/2
பிரியகிற்றிலர் இறைவனை நின்றனர் பின்றார் – யுத்3:31 30/2

TOP


நின்றனர்கள் (1)

அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனா – ஆரண்:3 44/2

TOP


நின்றனவும் (2)

நின்றனவும் திரிந்தன மேல் நிவந்த கொழும் கடை புருவம் நெற்றி முற்ற – பால:6 14/3
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும் – யுத்2:19 84/1

TOP


நின்றனள் (7)

பண்டை வண்ணமாய் நின்றனள் மா முனி பணிப்பான் – பால:9 14/4
நோக்கினள் நின்றனள் நுவன்றது ஓர்கிலள் – பால:19 51/3
நினையும் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள்
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள் – அயோ:4 223/3,4
நின்றனள் இருந்தவன் நெடிய மார்பகம் – ஆரண்:6 21/1
நின்றனள் ஆசையின் நீர் கலுழும் கண் – ஆரண்:14 48/1
இமைத்திலள் நின்றனள் இன்ன நினைந்தாள் – ஆரண்:14 56/4
நின்றனள் நெடும் கண் இணை நீர் கலுழி கொள்ள – கிட்:14 52/4

TOP


நின்றனன் (39)

நின்றனன் இவண் எனும் நீங்கினான் எனும் – பால:10 60/2
நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக – அயோ:4 164/2
நெடியவன் முனியும் என்று அஞ்சி நின்றனன்
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான் – அயோ:11 69/3,4
பின்னவன் நின்றனன் என்றிலன் அன்னவை பேசானேல் – அயோ:13 16/2
அன்பனும் நின்றனன் நின்றது கண்டு அரி_ஏறு அன்ன – அயோ:13 24/3
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான் – அயோ:13 26/4
நின்றனன் பரதனும் நிமிர்ந்த சேனையை – அயோ:14 46/2
எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன்
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழுது – அயோ:14 49/1,2
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும் – அயோ:14 52/2
சிந்தி நின்றனன் சேந்த கண்ண நீர் – அயோ:14 88/3
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன்
பேர் அளிக்கு பிறந்த இல் ஆயினான் – கிட்:1 33/3,4
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி – கிட்:11 59/3
நின்றனன் நெடிய வாயில் கடைத்தலை நிறைந்த சீரான் – கிட்:11 97/4
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக – கிட்:11 108/2
நோக்கினன் நின்றனன் நுணங்கு கேள்வியான் – கிட்:16 29/1
நின்றனன் அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னா – சுந்:2 40/2
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – சுந்:2 203/2
நின்றனன் அ வழி நிகழ்ந்தது என் எனின் – சுந்:3 73/3
தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உக தாக்கி – சுந்:3 136/1
சுட்டினன் நின்றனன் தொழுத கையினன் – சுந்:4 99/1
நின்றனன் ஏனையன் நின்றது கண்டான் – சுந்:9 62/1
நின்றனன் நெடிய வெற்பின் நினைப்ப அரும் இலங்கை மூதூர் – சுந்-மிகை:1 22/2
நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பின் நெஞ்சினான் – யுத்1:2 15/4
தொழுது நின்றனன் நாயகன் தாள் இணை குளிர்ந்தது சுடு தீயே – யுத்1:3 85/4
நின்றனன் பின்னரும் நீதி சான்றன – யுத்1:4 9/3
நின்றனன் நீலன் என்பான் குண திசை வாயில் நெற்றி – யுத்1:13 6/4
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான் – யுத்1:14 1/3
நல் மேருவின் நின்றனன் நாடி அவன் – யுத்2:18 49/2
நின்றனன் இலக்குவன் களத்தை நீங்கலன் – யுத்2:19 27/1
கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம் – யுத்2:19 74/2
எங்கு நின்றனன் இலக்குவ பெயர் அ ஏழை எம்பி அதிகாயனாம் – யுத்2:19 76/1
ஆறி நின்றனன் ஆற்றலில் தோற்றிலான் – யுத்2:19 126/4
நின்றனன் இராமன் இன்னும் நிகழ்ந்தவா நிகழ்க மேன்மேல் – யுத்2:19 290/3
பிறகின் நின்றனன் பெருந்தகை இளவலை பிரியான் – யுத்3:22 71/1
அனையன் நின்றனன் அ வழி மகோதரன் அறிந்து ஓர் – யுத்3:22 163/1
சூடி நின்றனன் குன்று அன்ன தோளினான் – யுத்4:40 4/4
சுந்தர தடந்தோள் வில்லி நின்றனன் அவன் தான் – யுத்4-மிகை:41 16/3
சித்தம் வாழ்தர நின்றனன் தேவர்கள் துதிப்ப – யுத்4-மிகை:41 99/4
வெற்றி வீரனே என அஞ்சி நின்றனன் விமலன் – யுத்4-மிகை:41 201/2

TOP


நின்றனனே (1)

தூணில் நின்றனனே அன்றி தோன்றியது இலது என்று ஒன்ற – யுத்1-மிகை:3 22/2

TOP


நின்றனென் (4)

நீ இனம் இருந்தனை யானும் நின்றனென்
ஏ எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென் – அயோ:11 71/1,2
நையா நின்றனென் நான் இருந்து இங்ஙன் – கிட்:8 9/1
நிமிர்ந்து நின்றனென் நெடும் பகல் அரும் தவ நிலையின் – யுத்1-மிகை:2 25/4
நீயோ யானோ நின்றனென் நெஞ்சம் வலியேனால் – யுத்3:22 203/4

TOP


நின்றனை (2)

வெருவலை நின்றனை வேறு என் யான் இனி – ஆரண்:12 13/3
இளைத்து நின்றனை இன்று போய் நாளை வா – யுத்2-மிகை:15 39/3

TOP


நின்றனையோ (1)

மாதா உரையின்-வழி நின்றனையோ – யுத்3:23 19/4

TOP


நின்றாம் (1)

சீதையும் பெயர்ந்தனள் சிறை நின்றாம் என்றான் – யுத்2:16 280/4

TOP


நின்றாய் (17)

நினக்கு இதன் நாடி நின்றாய் நீசனாய் விடுதி என்றான் – பால-மிகை:11 26/4
தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய் – கிட்:7 82/4
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – சுந்:1 46/4
கண்டனை நின்றாய் என்று காணுமேல் அரக்கன் காய்தல் – சுந்:6 40/3
சாதி அன்றேல் பிறிது என் செய்தி அவர் பின் தனி நின்றாய்
போதி என்றான் பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான் – சுந்:8 43/3,4
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய்
ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் – யுத்1:2 48/1,2
மூவர்க்கும் முடிப்ப அரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின் – யுத்1:4 100/2,3
நீள் ஆண்மையினுடனே எதிர் நின்றாய் இஃது ஒன்றோ – யுத்2:15 164/1
நின்றாய் எனின் நீ பின் எனை நின் கை தல நிரையால் – யுத்2:15 166/2
குத்தே என நின்றாய் இது கூறும் தரம் அன்றால் – யுத்2:15 169/4
சாதலோ சரதம் நீதி அறத்தொடும் தழுவி நின்றாய்
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய – யுத்2:16 136/2,3
ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை எதிர் ஒரு தனி நின்றாய்
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென் – யுத்2:16 319/1,2
அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய்
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – யுத்2:16 320/2,3
இ தரை நின்றாய் எனது அடல் வாரி சிலையிடையே – யுத்2-மிகை:15 25/2
போயோ நின்றாய் என்னை இகந்தாய் புகழ் பாராய் – யுத்3:22 203/3
ஈண்ட ஒட்டு என்னா நின்றாய் இத்தனை பேரும் இன்னம் – யுத்3:27 80/3
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – யுத்3:27 165/3

TOP


நின்றாய்க்கு (1)

ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும் – ஆரண்:10 151/2,3

TOP


நின்றாயொடு (1)

நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய் – யுத்2:15 168/4

TOP


நின்றார் (76)

தீயவன் வெம் தொழில் தீர் என நின்றார்
நாயகனும் அது செய்ய நயந்தான் – பால:8 10/3,4
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார் – பால:13 40/4
மை அரி நெடும் கண் நோக்கம் இமைத்தலும் மயங்கி நின்றார் – பால:13 41/4
வம்பு அவிழ் அலங்கல் மார்பின் மைந்தரும் மயங்கி நின்றார் – பால:17 5/4
கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார் – பால:22 13/4
தம் சொற்கள் குழறி தம்தம் தகை தடுமாறி நின்றார்
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றோ – பால:22 19/3,4
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்கு உற்று நின்றார்
உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த – பால:22 20/2,3
சங்க வளை குயிலை தழீஇ நின்றார்
அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார் – பால:23 96/1,2
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார்
சிற்றவை-தானும் ஆங்கே கொணர்க என செப்பினாள் அ – அயோ:3 85/2,3
விளங்கும் மாதர் கற்பினார் இவரின் யாரோ என நின்றார்
களங்கம் நீத்த மதி முகத்தார் கான வெள்ளம் கால் கோப்ப – அயோ:6 24/2,3
கடிதினின் மட அன்ன கதி அது செல நின்றார்
இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – அயோ:8 32/3,4
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ – அயோ:11 79/4
இந்திரை கொழுநன் போற்றி இரைத்துமே எய்தி நின்றார் – அயோ-மிகை:3 1/4
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர் – ஆரண்:3 22/3
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார்
நஞ்சு நுகர்வாரை இது நன்று எனலும் நன்றோ – ஆரண்:11 24/3,4
பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம் – ஆரண்:11 63/1
முன் நின்ற முறையின் நின்றார் முனிந்துள வேட்டம் முற்றல் – ஆரண்:11 63/3
தோற்றாது நின்றார் தம் தோள் புடைகொட்டி ஆர்த்தார் – ஆரண்:13 32/4
நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் – ஆரண்:15 35/4
நின்றானை கண்டான் நெறி நின்றார் நேர் நின்றான் – ஆரண்:15 49/4
நின்றார் திரிந்தார் நெடும் சாரி நிலம் திரிந்த – கிட்:7 46/3
கண் மேலினரோ என யாவரும் காண் நின்றார்
புண்-மேல் இரத்தம் பொடிப்ப கடிப்பார் புடைப்பார் – கிட்:7 51/3,4
தெரிகின்ற சின தீ பொங்க செரு செய்வான் செருக்கி நின்றார் – கிட்:11 81/4
நின்றார் நின்றுழி நீல மேனியான் – கிட்:16 49/2
முள் எயிறும் வாளும் உற முன்னம் முறை நின்றார்
எள் அரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான் – சுந்:2 66/3,4
முன் முன் நின்றார் கண் கனல் சிந்த முடுகுற்றார் – சுந்:3 148/1
முன் நின்றார் முதுகு தீய பின் நின்றார் முடுகுகின்றார் – சுந்:7 9/4
முன் நின்றார் முதுகு தீய பின் நின்றார் முடுகுகின்றார் – சுந்:7 9/4
அனைவரும் மலை என நின்றார் அளவு_அறு படைகள் பயின்றார் – சுந்:7 15/1
இவன் இவன் இவன் என நின்றார் இது என முதலி எதிர்ந்தார் – சுந்:7 22/1
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – சுந்:10 31/3
எல்லை கடக்க விடு-மின்கள் என்றான் நின்றார் இரைத்து எழுந்தார் – சுந்:12 112/4
சார் அயல் நின்றார்
வீரர் விரைந்தார் – சுந்:13 43/1,2
பாசம் முதல் வெம் படை சுமந்து பலர் நின்றார்
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ – யுத்1:2 59/3,4
இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார்
சிரம் குவடு என கொணர்தல் காணுதி சினத்தோய் – யுத்1:2 61/3,4
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – யுத்1:2 85/4
குறுமுனி பெயரினான் நிறை தவர்க்கு இறை தர கொண்டு நின்றார் – யுத்1:2 87/4
அன்னவர் தம்மொடும் வானர தலைவராய் அணுகி நின்றார்
மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் அவரொடும் மாறுகோடல் – யுத்1:2 98/2,3
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – யுத்1:3 154/4
நின்றார் இரு மருங்கும் நேமி பெருமானும் – யுத்1:3 161/3
முற்றினார் அன்பு பூண்டார் வேள்விகள் முடித்து நின்றார்
மற்று மா தவரும் எல்லாம் வாள் எயிற்று இலங்கை வேந்தன் – யுத்1:4 151/2,3
ஆனா மருங்கே இரண்டு ஆடக குன்றின் நின்றார்
ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார் – யுத்1:11 29/2,3
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய் – யுத்2:15 168/4
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார்
கூற்றமும் நின்றது எம்மை கொல்லிய விதியும் நின்ற – யுத்2:16 131/2,3
காவற்கு புகுந்து நின்றார் காகுத்த வேடம் காட்டி – யுத்2:16 145/4
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார்
என் சிறை தீர்க்குவாரை காண்கிலேன் என்னின் வந்த – யுத்2:17 38/2,3
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ – யுத்2:18 83/4
புடை நின்றார் புரண்டவாறும் போகின்ற புங்க வாளி – யுத்2:18 194/1
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக – யுத்2:18 202/1
நெரி பட்டு அழி தேரிடையே பலர் நின்றார்
எரி பட்ட மலை-கண் இருந்தவர் என்ன – யுத்2:18 255/3,4
மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார்
ஓட்டா நெடும் தேர் கடிது ஓட்டி இமைப்பின் உற்றான் – யுத்2:19 3/2,3
பேர் கொன்றவன் வென்றி இலக்குவன் பின்பு நின்றார்
ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம் – யுத்2:19 6/2,3
இருவரும் நின்றார் மற்றை இராக்கதர் என்னும் பேர்கள் – யுத்2:19 163/3
ஒருவரும் நின்றார் இல்லை உள்ளவர் ஓடி போனார் – யுத்2:19 163/4
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – யுத்2:19 187/4
இறைவனும் இளைய கோவும் யாவரும் எழுந்து நின்றார்
மறை ஒரு நான்கும் மண்ணும் வானமும் மகிழ்ந்த-மாதோ – யுத்2-மிகை:19 5/3,4
இங்கு இவர் நின்றார் அல்லது இரிந்தது சேனை எல்லாம் – யுத்3:22 15/4
நீலனை முதலாய் உள்ள நெடும் படை தலைவர் நின்றார்
தாலமும் மலையும் ஏந்தி தாக்குவான் சமைந்த காலை – யுத்3:22 19/1,2
அருள்முறை அவரும் நின்றார் ஆண்தகை வீரர் ஆழி – யுத்3:22 21/1
நிவந்த அல்லது பிறர் இல்லை களத்திடை நின்றார் – யுத்3:22 198/4
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார் – யுத்3:23 6/4
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால் – யுத்3:26 65/3
யாவரும் காண நின்றார் இனி இறை தாழ்ப்பது என்னோ – யுத்3:27 78/3
படை பெரும் தலைவர் நின்றார் அல்லவர் இறுதி பற்றும் – யுத்3:27 89/1
நிரந்தரம் தோன்றி நின்றார் அருளினால் நிறைந்த நெஞ்சர் – யுத்3:28 57/3
காரியம் என்ன கொண்டார் கடற்படை காத்து நின்றார்
வீரியன் பின்னர் செய்த செயல் எலாம் விரிக்கலுற்றாம் – யுத்3:31 68/3,4
முன் நின்றார் எலாம் பின் உற காலினும் முடுகி – யுத்4:32 32/1
அரசியை ஐயனோடும் அடி இணை தொழுது நின்றார் – யுத்4:41 29/4
மாறிலோர் நிலத்து நின்றார் வயந்தனார் கொத்தில் உள்ளார் – யுத்4-மிகை:41 7/4
மாறினார் நிலத்து நின்றார் வசந்த கோத்திரத்திலுள்ளார் – யுத்4-மிகை:41 20/4
அனைவரும் அமரர்-தாமும் அ முறை ஏத்தி நின்றார் – யுத்4-மிகை:41 105/4
இந்திரை கொழுநன்-தன்னை ஏத்தினர் இறைஞ்சி நின்றார் – யுத்4-மிகை:41 123/4
கலங்கலர் காத்து நின்றார் கதிரவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 268/4
என்னலும் கரங்கள் கூப்பி எழுந்தனர் இறைஞ்சி நின்றார் – யுத்4-மிகை:41 271/4
மயர்வு அறு மனத்து வீரர் இமைப்பிலர் மயங்கி நின்றார் – யுத்4-மிகை:42 12/4
யாவரும் எழுந்து போற்றி இணை அடி தொழுது நின்றார் – யுத்4-மிகை:42 17/4

TOP


நின்றார்க்கு (1)

விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல் – யுத்2:17 46/4

TOP


நின்றார்கட்கு (1)

இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி – யுத்1:14 28/3

TOP


நின்றார்கள் (3)

விடுத்து இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும் வில்லால் – ஆரண்:11 65/2
நின்றார்கள் தேவர் கண்டார் என்பது ஓர் நாணம் நீள – யுத்1:12 51/2
நின்றார்கள் தடுப்பவர் இன்மை நெளிந்தார் – யுத்2:18 250/1

TOP


நின்றார்களை (1)

முன்னி வானினும் மூடி நின்றார்களை முறையால் – யுத்1:12 1/3

TOP


நின்றாராம் (1)

நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – யுத்2:17 82/4

TOP


நின்றாருடன் (1)

நின்றாருடன் நின்று நிமிர்ந்து அயலே – யுத்3:31 208/1

TOP


நின்றாரும் (1)

நின்றாரும் நடுங்கினர் நின்றுள நாளினாலே – ஆரண்:10 154/3

TOP


நின்றாரே (1)

நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – சுந்:10 29/4

TOP


நின்றாரை (6)

என்றனன் ஏன்று தன் எதிர் நின்றாரை அ – பால:13 2/1
நின்றாரை காத்தி அயலாரை காய்தி நிலை இல்லா தீவினையும் நீ தந்தது அன்றே – ஆரண்:2 30/4
ஆரம் உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான் அயல் நின்றாரை
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான் – ஆரண்:10 105/3,4
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – ஆரண்:10 155/2
பின் நின்றார் முன் நின்றாரை காணலாம் பெற்றித்து ஆக – யுத்2:18 202/1
அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை
தொழுகுவார் துயில்வர் துள்ளி தூங்குவர் துவர் வாய் இன் தேன் – யுத்3:25 13/1,2

TOP


நின்றால் (5)

இன்னம் யான் இந்த அரசியல் இடும்பையின் நின்றால்
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ – அயோ:1 64/3,4
தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்கு உண்டோ – ஆரண்:1 53/3
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – ஆரண்:10 84/2
நின்றால் அன்றோ நிற்பது வாய்மை நிலை அம்மா – ஆரண்:15 29/4
அன்னதே கருமம் ஐய அன்றியும் அருகே நின்றால்
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது – யுத்3:31 62/1,2

TOP


நின்றாள் (44)

மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள்
தீவினை நயந்து செய்த தேவர்_கோன் தனக்கு செம் கண் – பால:9 15/2,3
நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள்
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய் போகலுற்றான் – பால:9 20/3,4
அன்னம் ஆடும் முன் துறை கண்டு அங்கு அயல் நின்றாள் – பால:10 23/4
மின் சேவிக்க மின் அரசு என்னும்படி நின்றாள் – பால:10 31/4
கல்லும் புல்லும் கண்டு உருக பெண் கனி நின்றாள் – பால:10 32/4
கை போதினோடு நெடும் கண் பனி சோர நின்றாள் – பால:17 13/4
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – பால:17 14/4
நெய் தாவும் வேலானொடு நெஞ்சு புலந்து நின்றாள்
எய்தாது நின்றம் மலர் நோக்கி எனக்கு இது ஈண்ட – பால:17 16/2,3
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள்
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – பால:18 16/2,3
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – பால:21 8/4
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – பால:21 9/4
இன் நலம் தெரிய வல்லார் எழுதியது என்ன நின்றாள்
பொன்னையும் பொருவு நீராள் புனைந்தன எல்லாம் போக – பால:21 12/2,3
தன்னையும் தாங்கலாதாள் துகில் ஒன்றும் தாங்கி நின்றாள் – பால:21 12/4
சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள்
கொற்றம் செய் கொலை வேல் என்ன கூற்று என கொடிய கண்ணாள் – பால:21 13/2,3
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள்
நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன – பால-மிகை:9 63/2,3
போய் வனம் ஆள்வது என புகன்று நின்றாள்
தீயவை யாவையினும் சிறந்த தீயாள் – அயோ:3 14/3,4
தேற்றா நின்றாள் மகனை திரிவான் என்றாள் அரசன் – அயோ:4 51/3
முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள் – அயோ:4 147/4
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – அயோ:4 219/4
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல் இ நின்றாள் என்னை ஈன்றாள் – அயோ:13 69/4
நவ்வியின் ஒதுங்கி இறை நாணி அயல் நின்றாள் – ஆரண்:6 30/4
திரு இங்கு வருவாள்-கொல்லோ என்று அகம் திகைத்து நின்றாள் – ஆரண்:6 52/4
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் என்று நின்றாள்
கண் பிற பொருளில் செல்லா கருத்து எனின் அஃதே கண்ட – ஆரண்:6 53/2,3
பொரு திறத்தானை நோக்கி பூவையை நோக்கி நின்றாள்
கருத மற்று இனி வேறு இல்லை கமலத்து கடவுள்-தானே – ஆரண்:6 54/1,2
உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள்
தக்கிலன் மனத்துள் யாதும் தழுவிலன் சலமும் கொண்டான் – ஆரண்:6 63/2,3
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – ஆரண்:6 126/4
தான் தொடர் குலத்தை எல்லாம் தொலைக்குமா சமைந்து நின்றாள்
ஏன்று வந்து எதிர்த்த வீரன் இவன் இகல் இராமன் என்றே – ஆரண்:7 65/3,4
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள்
புழுங்கும் என் நோவொடு புல்லுவென் அன்றி – ஆரண்:14 41/2,3
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால் – கிட்:8 17/3
மின் நிலை வில்லினானை வழி எதிர் விலக்கி நின்றாள் – கிட்:11 83/4
தோன்றுற்று நின்றாள் சுரசை பெயர் சிந்தை தூயாள் – சுந்:1 53/4
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – சுந்:1 54/4
விக்காது விழுங்க நின்றாள் அது நோக்கி வீரன் – சுந்:1 58/3
என் மேல் முடியாதன என்று இனிது ஏத்தி நின்றாள்
பொன் மேனியனும் நெடிது ஆசி புனைந்து போனான் – சுந்:1 60/3,4
நின்றாள் நிமிர்ந்து அலை நெடும் கடலின் நீர் தன் – சுந்:1 66/1
வாழ்நாள் அன்னாள் போவதின் மேலே வழி நின்றாள்
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை – சுந்:2 73/2,3
வேரா நின்றாள் மின்னின் இமைக்கும் மிளிர் பூணாள் – சுந்:2 75/4
அழுந்தா நின்றாள் நான்முகனார்-தம் அருள் ஊன்றி – சுந்:2 90/2
இன்னோரன்ன எய்திய காலத்து இடை நின்றாள்
முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவு அம்மா – சுந்:3 152/1,2
நெறிந்து ஆர் ஓதி பேதையும் ஆவி நிலை நின்றாள் – சுந்:3 153/4
அஞ்சா நின்றாள் பல் நெடு நாளும் அழிவுற்றாள் – சுந்:4 2/3
பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு என பொறையில் நின்றாள்
தன் அலது இல்லை தன்னை ஒப்பு என தனக்கு வந்த – சுந்:14 27/1,2
சென்று அடி இணையில் இட்டே இறைஞ்சியே ருமையும் நின்றாள் – யுத்4-மிகை:41 126/4
பணை முலை பாலும் கண்ணீர் தாரையும் பாய நின்றாள்
பிணை என தகைய நோக்கின் சீதையை பேடை அன்ன – யுத்4-மிகை:41 294/2,3

TOP


நின்றாள்-தனை (1)

அறம் தானே என்கின்ற அயல் நின்றாள்-தனை நோக்கி ஐய அன்பின் – அயோ:13 67/1

TOP


நின்றாளை (1)

அன்னம் ஆடும் துறைக்கு அருகு நின்றாளை அ – கிட்:13 67/3

TOP


நின்றான் (159)

செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்
இ மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும் – பால:4 1/2,3
யாவது ஈது என்றான் எவர்க்கும் மேல் நின்றான் – பால:6 25/4
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்
ஐயம் இல் சிந்தையர் அந்தணர்-தம்-பால் – பால:8 9/2,3
தடம் புயம் பொலிய ஆண்டு ஓர் தார் கெழு வேந்தன் நின்றான்
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும் – பால:18 12/2,3
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து ஒரு குரிசில் நின்றான்
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – பால:18 13/2,3
சோனை வார் குழலினார்-தம் குழாத்து ஒரு தோன்றல் நின்றான்
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும் – பால:18 14/2,3
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் – பால:24 5/4
நின்றான் ஒருவன் அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம் – பால-மிகை:0 1/4
ஆவி பதைப்ப அலக்கண் எய்தி நின்றான் – அயோ:3 18/4
சுந்தர தட கை தானை மடக்கு உற துவண்டு நின்றான்
அந்தி வந்து அடைந்த தாயை கண்ட ஆன் கன்றின் அன்னான் – அயோ:3 108/3,4
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான்
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – அயோ:3 113/2,3
ஏற்றம் தொடங்கா கடலின் தணிவு எய்தி நின்றான் – அயோ:4 137/4
பூண பிறந்தானும் நின்றான் அவை போர் விலோடும் – அயோ:4 144/3
இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான்
வல்லவன் முகமே நம்பி வந்திலன் என்னும் மாற்றம் – அயோ:6 11/1,2
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான் – அயோ:8 12/4
காலை வாய் அளவும் தம்பி இமைப்பிலன் காத்து நின்றான் – அயோ:8 20/4
அம்பியின் தலைவன் கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான் – அயோ:8 21/4
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் – அயோ:9 23/4
நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் அயல் நின்றான்
தம்பியையும் ஒக்கின்றான் தவ வேடம் தலைநின்றான் – அயோ:13 30/1,2
எல்லை காண்பு அளவும் நின்றான் இமைப்பு_இலன் நயனம் என்றான் – அயோ:13 42/4
துன்பத்துக்கு ஏது ஆனேன் அவன் அது துடைக்க நின்றான்
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – அயோ:13 43/3,4
நின்றான் நெஞ்சில் நிரம்புறும் அன்பால் – அயோ-மிகை:8 2/1
இடி உடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான் – அயோ-மிகை:8 3/4
உற்ற ஓவியம் அது என்ன ஒரு சிலை அதனின் நின்றான் – அயோ-மிகை:8 6/4
நின்றான் எதிர் நின்ற நெடும் தவனும் – ஆரண்:2 14/1
அவசம் ஆய் சிந்தை அழிந்து அயலே நின்றான் அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் – ஆரண்:2 26/4
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – ஆரண்:3 39/4
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான்
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய – ஆரண்:3 46/2,3
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – ஆரண்:9 8/4
கரனையும் மறந்தான் தங்கை மூக்கினை கடிந்து நின்றான்
உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி – ஆரண்:10 83/1,2
தேடி வந்து அது கண்டிலது ஆம் என நின்றான் – ஆரண்:13 71/4
நிலை கிடந்தவா நோக்கு என நோக்கினன் நின்றான் – ஆரண்:13 85/4
கொன்றானும் நின்றான் கொலையுண்டு நீ கிடந்தாய் – ஆரண்:13 98/2
சொற்றனன் இளையவன் தொழுது முன் நின்றான் – ஆரண்:15 8/4
நின்றானை கண்டான் நெறி நின்றார் நேர் நின்றான் – ஆரண்:15 49/4
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான் – ஆரண்:16 7/4
முன் பிரிந்து வினையர்-தம்மை முன்னினான் என்ன நின்றான்
தன் பெரும் குணத்தால் தன்னை தான் அலது ஒப்பு இலாதான் – கிட்:2 9/3,4
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கிட்:2 31/4
நோக்கினான் நெடிது நின்றான் நொடிவு அரும் கமலத்து அண்ணல் – கிட்:3 18/1
பரிந்த தம்பியே பாங்கு நின்றான் மற்றை பல்லோர் – கிட்:4 14/3
நின்றான் எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச – கிட்:7 38/1
மாற்றான் என தம்முனை கொல்லிய வந்து நின்றான்
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என் வீர என்றான் – கிட்:7 42/3,4
உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கிட்:9 24/4
நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான்
வினவினாட்கு எதிர் ஓர் மாற்றம் விளம்பவும் வேண்டும் என்று அ – கிட்:11 52/2,3
பொங்கிய சீற்றம் பற்றி புகுந்திலன் பொருமி நின்றான்
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ – கிட்:11 84/2,3
மங்குல் தோய் கோயில் கொற்ற கடைத்தலை மருங்கு நின்றான்
சிங்க ஏறு அனைய வீர செய் தவ செல்வன் என்றான் – கிட்:11 100/3,4
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கிட்:16 27/4
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கிட்:17 26/4
நீர் நிழல் உவரி தாவி இலங்கை-மேல் செல்ல நின்றான் – கிட்:17 27/4
நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான்
மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான் – கிட்:17 28/3,4
பொன் நெடும் தூணின் பாத சிலை என பொலிந்து நின்றான் – கிட்:17 29/4
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான்
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி – சுந்:2 216/3,4
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான்
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள் – சுந்:4 28/3,4
வில் மாண் கொலை வாளியின் என்று வெகுண்டு நின்றான் – சுந்:4 87/4
தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான்
ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான் – சுந்:6 46/1,2
கயிலையின்மலை என நின்றான் அனையவர் வரு தொழில் கண்டான் – சுந்:7 20/4
இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான் – சுந்:8 15/4
ஐயனும் அமைந்து நின்றான் ஆழியான் அளவின் நாமம் – சுந்:8 21/1
தூர்த்தனர் அஞ்சனை தோன்றலும் நின்றான் – சுந்:9 47/4
ஆம்பல் நெடும் பகை போல் அவன் நின்றான் – சுந்:9 61/4
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான்
கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின் என்றான் – சுந்:10 19/3,4
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – சுந்:10 31/3
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – சுந்:10 34/4
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – சுந்:11 20/4
நீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றான் – சுந்:12 71/4
சிமைய மேல் நின்ற தேவன் தன்மையின் சிறந்து நின்றான் – சுந்-மிகை:1 2/4
தோன்றாது நின்றான் அருள் தோன்றிட முந்து தோன்றி – சுந்-மிகை:1 6/2
மேயது ஒர் இன்பம் விளங்கிட நின்றான் – சுந்-மிகை:11 17/4
சிந்தை உவந்து சிரித்து உடன் நின்றான் – சுந்-மிகை:11 21/4
பழிக்கும் காமன் பூம் கணைக்கும் பற்றா நின்றான் பொன் தோளை – யுத்1:1 4/2
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான்
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – யுத்1:2 84/2,3
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – யுத்1:3 144/4
புன் தொழில் பொறுக்கும் என்றான் உலகு எலாம் புகழ நின்றான் – யுத்1:3 145/4
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான் – யுத்1:4 136/2
நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான்
கோடி நூறு ஆய தீய அவுணரை குலங்களோடும் – யுத்1:7 16/1,2
கொண்டல் என வந்து அ அணையை குறுகி நின்றான்
அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளை – யுத்1:9 2/2,3
நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான்
பொன் குவட்டு இடையே தோன்றும் மரகத குன்றம் போன்றான் – யுத்1:10 5/3,4
குவடு உடை தனி ஒர் குன்று என நின்றான் – யுத்1:11 1/4
நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான்
ஆரணத்து அமுதை அ மறை தேடும் – யுத்1:11 17/2,3
வேறாக நின்றான் நளன் என்னும் விலங்கல் அன்னான் – யுத்1:11 27/1
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான்
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – யுத்1:11 28/3,4
நீல மலை முன் கயிலை நின்றது என நின்றான்
ஆலவிடம் அன்று வர நின்ற சிவன் அன்னான் – யுத்1:12 7/3,4
தார் உடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான்
ஊரினொடு கோள் கதுவு தாதையையும் ஒத்தான் – யுத்1:12 19/3,4
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும் – யுத்1:12 33/3
பின் பழி எய்த நின்றான் அவன் பின்னை பேச்சு விட்டான் – யுத்1:13 17/4
குரக்கு_இனத்து_இறைவன் நின்றான் கொற்றவர்க்கு உற்றது என்றான் – யுத்1:14 3/2
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – யுத்1:14 16/4
கொடும் தொழில் மடங்கல் அன்னான் எதிர்சென்று குறுகி நின்றான் – யுத்1:14 19/4
நினைத்து வாழ்த்திட மூவர் போல் ஒரு தனி நின்றான் – யுத்1-மிகை:3 6/4
முத்தனும் முறுவல் கொண்டு ஆங்கு அவை எலாம் முடித்து நின்றான் – யுத்1-மிகை:3 25/4
கருணை கொள் அமலன் பல் வேறு உயிர் எலாம் காத்து நின்றான் – யுத்1-மிகை:3 28/4
பொங்கு பரம் சுடராய் எங்கும் பொலிய நின்றான் – யுத்1-மிகை:3 29/4
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது நின்றான் – யுத்1-மிகை:4 12/4
ஐ_இரண்டு அழுந்த எய்தான் அவன் அவை ஆற்றி நின்றான் – யுத்2:15 136/4
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சிறிதும் பாதம் – யுத்2:15 156/4
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – யுத்2:15 161/4
வெம்பு வஞ்சகர் விழி-தொறும் திரியும் மேல் நின்றான்
அம்பின் முன் செலும் மனத்திற்கும் முன் செலும் அனுமன் – யுத்2:15 231/3,4
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைத்திட நின்றான்
இறங்கு கண்ணினன் எல் அழி முகத்தினன் தலையன – யுத்2:15 249/2,3
கொன்றல் உன்னிலன் வெறும் கை நின்றான் என கொள்ளா – யுத்2:15 250/2
கூற்றையே ஊர்கின்றானோ குரங்கின் மேல் கொண்டு நின்றான் – யுத்2:16 29/4
மண்ணினை அளந்து நின்ற மால் என வளர்ந்து நின்றான் – யுத்2:16 53/4
ஏற்றிய வில்லோன் யார்க்கும் இறையவன் இராமன் நின்றான்
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் – யுத்2:16 131/1,2
மாற்ற_அரும் தம்பி நின்றான் மற்றையோர் முற்றும் நின்றார் – யுத்2:16 131/2
வெம் புணீர் சொரிய நின்றான் இனையன விளம்பலுற்றான் – யுத்2:16 149/4
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – யுத்2:16 164/4
சூலமே கொண்டு நூறி முறுவலும் தோன்ற நின்றான் – யுத்2:16 179/4
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம் – யுத்2:16 183/4
கொடி தடம் தேரின் முன்னர் குதித்து எதிர் குறுகி நின்றான் – யுத்2:16 185/4
நீண்ட வெள் எயிற்று அரக்கன் மற்றொரு திசை நின்றான்
பூண்ட வெம் செரு இரவி கான்முளையொடு பொருதான் – யுத்2:16 249/2,3
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான்
எறி வரும் செருவில் தம்பி தன்-பொருட்டு இறந்தான் என்ன – யுத்2:17 77/2,3
நின்றான் இமையோர்கள் நெளிந்தனரால் – யுத்2:18 19/4
நின்றான் இது கூறி நிகழ்த்தினனால் – யுத்2:18 75/4
நின்றான் உளன் ஆகி நெடும் தகையாய் – யுத்2:18 79/4
குதியால் பல குமையால் பல கொன்றான் அறம் நின்றான் – யுத்2:18 157/4
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – யுத்2:18 170/4
இமையிடையாக சென்றான் இகல் அதிகாயன் நின்றான்
அமைவது ஒன்று ஆற்றல் தேற்றான் அருவியோடு அழல் கால் கண்ணான் – யுத்2:18 177/1,2
வீரனும் எதிரே நின்றான் விண்ணவர் விசையம் வேண்ட – யுத்2:18 179/4
ஊரிடை நின்றான் என்ன கேடகம் ஒரு கை தோன்ற – யுத்2:18 208/3
குறை தலை வேழம் வீழ விசும்பின்-மேல் கொண்டு நின்றான்
பிறை தலை வயிர வாளி மழை என பெய்யும் கையான் – யுத்2:18 221/3,4
வாங்கிய கடல்-போல் நின்றான் அருவி நீர் வழங்கு கண்ணான் – யுத்2:18 261/4
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான் – யுத்2:19 7/4
நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும் – யுத்2:19 54/3
தோளின்-மேல் ஆதி ஐய என்று அடி தொழுது நின்றான்
ஆளி-போல் மொய்ம்பினானும் ஏறினன் அமரர் ஆர்த்தார் – யுத்2:19 101/1,2
இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான் – யுத்2:19 178/4
வன் கலாம் இயற்றி நின்றான் மற்றொரு மனத்தன் ஆகி – யுத்2:19 183/2
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான்
ஆயிரம் பெயரினானும் அரும் துயர் கடலுள் ஆழ்ந்தான் – யுத்2:19 214/3,4
நேரிது பெரிது என்று ஓதும் அளவையின் நிமிர நின்றான் – யுத்2:19 225/4
ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான்
தூவுண்ட தானை முற்றும் பட ஒரு தமியன் சோர்வான் – யுத்2:19 231/1,2
நின்றான் உரை செய்ய நிசாசரனும் – யுத்2-மிகை:18 5/3
வில்லியும் விடாது வெய்ய கணை மழை விலக்கி நின்றான் – யுத்2-மிகை:18 30/4
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான் – யுத்3:22 11/4
நீசன் போர் வெல்வது உண்டோ என்றனன் நெறியில் நின்றான் – யுத்3:24 8/4
மற்று அயல் நின்றான் யாவன் என்ன மாருதியும் வாழி – யுத்3:24 20/1
நினைவதன் முன்னம் செல்லும் மானத்தின் நெடிது நின்றான்
வினை ஒரு கணத்தின் முற்றி மீள்கின்றான் வினையேன் வந்த – யுத்3:26 77/1,2
அ கணத்து அனுமன் நின்றான் ஐய என் தோளின் ஆதல் – யுத்3:26 83/1
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான்
வெம் சிலை மைந்தன் போனான் நிகும்பலை வேள்வியான் என்று – யுத்3:26 92/2,3
நல்லை போர் வா வா என்றான் நமனுக்கும் நமனாய் நின்றான் – யுத்3:27 90/4
போயவன் எங்கே நின்றான் என்றனன் பொருள் செயாதான் – யுத்3:27 96/4
நின்றான் அது துரந்தான் அவன் நலம் வானவர் நினைந்தார் – யுத்3:27 135/4
அழிந்த தேர்-மீது நின்றான் ஆயிர கோடி அம்பு – யுத்3:27 181/1
சுட்டிய வலியினாலே கோறலை துணிந்து நின்றான் – யுத்3:28 5/4
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – யுத்3:28 42/3
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – யுத்3:28 51/4
நிலவினுக்கு இறையும் மீனும் நீங்கின நிமிர்ந்து நின்றான்
அலரியும் முந்து செல்லும் ஆறு நீத்து அஞ்சி அப்பால் – யுத்3:30 5/3,4
பூ மொய்த்த கரத்தர் ஆகி விண்ணவர் போற்ற நின்றான்
பேய் மொய்த்து நரிகள் ஈண்டி பெரும் பிணம் பிறங்கி தோன்றும் – யுத்3:31 229/2,3
பொருந்திய இருளின் பொம்மல் பொலிய மாருதியும் நின்றான் – யுத்3-மிகை:22 7/4
தொண்டை வாய் மயில் அன்னாளை மனத்தொடும் தொழுது நின்றான் – யுத்3-மிகை:26 5/4
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட வயங்கி நின்றான் – யுத்3-மிகை:31 11/4
போதும் என்று அயனோடு ஈசன் அமரர்க்கு புகன்று நின்றான் – யுத்3-மிகை:31 63/4
மணி ஒலி எழுப்ப வானோர் வழுத்திட வள்ளல் நின்றான் – யுத்3-மிகை:31 66/4
நீர் கருதுகின்றதை நிகழ்த்தும் என நின்றான்
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா – யுத்4:36 26/2,3
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான் – யுத்4:37 130/4
பிறந்தான் நின்றான் வந்தது சூலம் பிறர் அஞ்ச – யுத்4:37 131/4
நின்றான் அ நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் – யுத்4:37 134/4
நின்றான் அப்புறத்து அரக்கன் நிலை கேட்டள் மயன் பயந்த நெடும் கண் பாவை – யுத்4:38 11/4
இன்புறும் இராமன் வேலைக்கு இப்புறத்து இழிந்து நின்றான் – யுத்4-மிகை:41 84/4
நேயமோடு இரு தாள் பணிந்து அங்கு அவன் நின்றான் – யுத்4-மிகை:41 101/4
சக்கரத்து அண்ணலை தாழ்ந்து முன் நின்றான்
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான் – யுத்4-மிகை:41 196/3,4
மரு கமழ் தொடையல் மாலை மார்பினன் பரதன் நின்றான் – யுத்4-மிகை:41 285/4

TOP


நின்றானே (1)

நின்றானே அ அரக்கன் நின்னையும் – கிட்:16 37/3

TOP


நின்றானை (7)

தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி – அயோ:8 21/3
நின்றானை கண்டான் நெறி நின்றார் நேர் நின்றான் – ஆரண்:15 49/4
கூழையின் நெற்றி நின்றானை கூடினான் – யுத்2:15 118/4
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை
ஈண்டு நம் தூதர் தம்மை இவ்வழி தருதி என்றான் – யுத்2:16 6/2,3
கொண்டு நின்றானை கொல்ல கூசினேன் எதிரே கொல்ல – யுத்3:26 51/2
நிலம் செய்து விசும்பும் செய்து நெடிய மால் படை நின்றானை
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ – யுத்3:28 4/1,2
கை சிலை ஏந்தி நின்றானை கண்ணுற்றாள் – யுத்4:40 44/4

TOP


நின்றானையும் (1)

பொய்த்துளோர் கொள திகைத்து நின்றானையும் போன்றான் – ஆரண்:13 72/4

TOP


நின்றானொடு (1)

நின்றானொடு நின்றது என் நேடி எனின் – யுத்2:18 51/2

TOP


நின்றிடலும் (1)

நெற்றி பிறையாள் முனம் நின்றிடலும்
முற்றி பொழி காதலின் முந்துறுவாள் – ஆரண்:11 48/1,2

TOP


நின்றிடின் (3)

நின்றிடின் நீ பழுது இன்றே – சுந்-மிகை:13 15/2
நீதி-அதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 7/4
ஈண்ட நின்றிடின் ஐயனே நின் உயிர் – யுத்4:37 180/2

TOP


நின்றிடு (1)

அடுக்கி நின்றிடு பகிரண்ட பரப்பு எலாம் அதிர – யுத்2-மிகை:15 32/1

TOP


நின்றிடும் (1)

நின்றிடும் தன்மை எம்மால் நிகழ்த்தலாம் தகைமைத்து ஆமோ – சுந்-மிகை:1 1/4

TOP


நின்றில (4)

நெக்கன உடல் உயிர் நிலையில் நின்றில
இ கணம் இ கணம் என்னும் தன்மையும் – அயோ:4 170/1,2
செல்லகிற்றில நின்றில கொடி நெடும் தேர்கள் – யுத்2:16 212/4
நீங்கினன் இராமனும் உலகில் நின்றில
தீங்கு உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் – யுத்3:24 104/3,4
திரிகின்றன புடை நின்றில திசை சென்றன சிதறி – யுத்3:27 112/2

TOP


நின்றிலர் (4)

முறையில் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி – அயோ:1 74/2
நின்றார் நின்றிலர் தனி நின்றான் ஒரு நேமி தேரொடும் அவன் நேரே – சுந்:10 31/3
நிற்கவே எதிர் நின்றிலர் ஓடினார் – யுத்2:15 80/3
ஆவி சென்றிலர் நின்றிலர் அரக்கரோடு இயக்கர் – யுத்2:15 225/1

TOP


நின்றிலள் (1)

நின்றிலள் அவனை சேரும் நெறியினை நினைந்து போனாள் – ஆரண்:6 64/1

TOP


நின்றிலன் (2)

நீலன் அம்பொடு சென்றிலன் நின்றிலன் அனிலன் – யுத்2:15 199/1
நின்றிலன் ஒன்றும் நோக்கிலன் முனிவு எலாம் நீத்தான் – யுத்4:32 36/3

TOP


நின்றிலாத (1)

அறம்-தலை நின்றிலாத அரக்கனின் ஆண்மை தீர்ந்தேன் – ஆரண்:13 130/1

TOP


நின்றிலென் (1)

நின்றிலென் உடன் நெறி படைக்கு நீதியால் – யுத்3:24 74/1

TOP


நின்றீர் (2)

காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர்
ஆலம் நுகர்ந்தான் என்ன வய போர் அடர்கிற்பீர் – கிட்:17 9/3,4
நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும் – கிட்:17 15/1

TOP


நின்று (518)

ஆளை நின்று முனிந்திடும் அங்கு ஓர்-பால் – பால:2 24/2
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம் – பால:2 24/4
வேறுவேறு நின்று இசைக்கும் வீதி-வாய் – பால:2 56/2
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும் – பால:3 12/1
ஆகம் நொந்து நின்று தாரை அம் மதில்-கண் வீசுமே – பால:3 14/4
ஒக்க நின்று இமைப்பன உம்பர் நாட்டினும் – பால:3 31/4
இணர் ஒளி பரப்பி நின்று இருள் துரப்பன – பால:3 50/2
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் – பால:4 4/2
செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ் – பால:4 10/3
அதிர்கின்ற பொலம் தேர் நின்று அரசர்_பிரான் இழிந்துழி சென்று அடியில் வீழ – பால:5 57/2
ஆயிடை கனலின் நின்று அம் பொன் தட்டினில் – பால:5 84/1
ஆசையும் விசும்பும் நின்று அமரர் ஆர்த்து எழ – பால:5 102/1
ஓடினர் அரசன்-மாட்டு உவகை கூறி நின்று
ஆடினர் சிலதியர் அந்தணாளர்கள் – பால:5 106/1,2
இரு வினை துணிதரும் இவர்களின் இவண் நின்று
ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார் – பால:5 124/3,4
நின்று அளிக்கும் தனி குடையின் நிழல் ஒதுங்கி குறை இரந்து நிற்ப நோக்கி – பால:6 9/2
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – பால:6 12/3
அரங்கின் ஆடுவார் சிலம்பின் அன்னம் நின்று
இரங்கு வார் புனல் சரயு எய்தினார் – பால:6 22/3,4
இங்கு நின்று எய்யவும் எரிதரும் நுதல் விழி – பால:7 1/2
குன்றின் நின்று இவர ஓர் சுடு சுரம் குறுகினார் – பால:7 4/4
பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெரும் கள்ளியின் – பால:7 8/1
மறம் கொடு இ தரை மன்னுயிர் மாய்த்து நின்று
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும் வேண்டுமோ – பால:7 40/3,4
சீறி நின்று இது செப்புகின்றேன் அலேன் – பால:7 43/2
கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று
தடுப்பவரே பகை தம்மையும் அன்னார் – பால:8 21/2,3
கூடின குறை தலை மிறைத்து கூத்து நின்று
ஆடின அலகையும் ஐயன் கீர்த்தியை – பால:8 43/2,3
அங்கு நின்று எழுந்து அயன் முதல் மூவரும் அனையார் – பால:9 5/1
கரும்பு பாண் செய தோகை நின்று ஆடுவ சோலை – பால:9 7/4
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும் – பால:9 10/2
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன – பால:10 19/2
மலர் மேல் நின்று இ மங்கை இ வையத்திடை வைக – பால:10 29/1
அருகில் நின்று அசைகின்ற ஆலவட்ட கால் – பால:10 52/1
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ் – பால:11 5/3
வான் நின்று கொணர்ந்தானும் இவர் குலத்து ஓர் மன்னவன் காண் – பால:12 11/4
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர் – பால:13 4/1
எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா – பால:13 51/1
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான் – பால:14 26/4
தழுவி நின்று ஒழியான் தரை மேல் வையான் – பால:14 31/4
மாறு காண்கிலதாய் நின்று மழை என முழங்கும் – பால:15 5/1
தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற – பால:15 28/2
வாக மால் ஐயன் நின்று எனல் ஆகுமால் – பால:16 33/2
தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று
மானுட மடங்கல் என்ன தோன்றினன் வயங்கு வெய்யோன் – பால:17 1/3,4
வாசகம் வல்லார் முன் நின்று யாவர் வாய் திறக்க வல்லார் – பால:17 6/4
புலந்தவர் போல நின்று வளைகில பூத்த கொம்பர் – பால:17 10/4
ஏற்றாரை நோக்கான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான் – பால:17 19/3
அனகரும் அணங்கு_அனாரும் அ மலர் சோலை நின்று
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார் – பால:18 1/3,4
ஆண்டு நின்று எழுந்து போகி அகன் பணை மிதிலை என்னும் – பால:20 3/1
தழுவி நின்று அவன் இரும் கிளையையும் தமரையும் – பால:20 18/1
துன்னு மா நகரின் நின்று எதிர்வர துன்னினான் – பால:20 19/2
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன் – பால:23 63/3
அனையது ஓர் தேரினில் அருணன் நின்று என – பால:23 72/1
முரைசின் குரல் பட வீரனது எதிர் நின்று இவை மொழிவான் – பால:24 17/4
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ – பால:24 22/2
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ – பால:24 22/3
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – பால:24 27/2
இழிந்த வான் துயர் கடல் கரை நின்று ஏற்றினான் – பால:24 41/4
நீதி அனுபோக நெறி நின்று நெடுநாள் அதின் இறந்து சகதண்டம் முழுதுக்கு – பால-மிகை:0 37/2
விலக்கி நின்று அவன் வெம் கணை விரைவினில் விலக்கி – பால-மிகை:7 25/1
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும் அனையாள் – பால-மிகை:9 3/4
நின்று மா தவம் புரிதியேல் நினைவு முற்றுதி என்று – பால-மிகை:9 26/3
திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும் – பால-மிகை:9 40/4
நின்று நல் உரை விளம்பி மற்று அ-வயின் நீங்கா – பால-மிகை:9 58/4
நின்று வேள்வியையும் முற்றி நிராசனர் வருக என்றான் – பால-மிகை:11 31/4
வாது செய்து நின்று இராகவன் வாளியால் மாண்டாள் – பால-மிகை:14 1/4
நீடு வேள்வியும் குறை படாவகை நின்று நிரப்பி – பால-மிகை:14 3/2
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய – அயோ:1 2/3
அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான் – அயோ:1 3/2
வெம்மையை தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் – அயோ:1 8/2
தொழுத கையினன் சுமந்திரன் முன் நின்று சொல்லும் – அயோ:1 44/4
நின்று நின்றது செய்வது விரைவினில் நீயே – அயோ:1 47/3
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப – அயோ:1 57/2
இனிய கூறி நின்று ஏயின செய்தியால் – அயோ:2 17/4
நின்று தொடர்ந்த நெடும் கை-தம்மை நீக்கி – அயோ:3 8/1
தேய்கை ஒத்த மருங்குல் மாதர் சிலம்பின் நின்று சிலம்புவ – அயோ:3 52/2
என் பிழைத்தனை என்று நின்று ஏங்குமால் – அயோ:4 12/2
மின் நின்று அனைய மேனி வெறிதாய் விட நின்றது போல் – அயோ:4 33/1
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – அயோ:4 43/2
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த – அயோ:4 67/2
நின்று தவம் இயற்றி தான் தீர நேர்ந்ததோ – அயோ:4 106/1
துக்கம் நின்று அறிவினை சூறையாடவே – அயோ:4 195/4
முன்பு நின்று இசை நிறீஇ முடிவு முற்றிய – அயோ:5 28/1
பின்பும் நின்று உறுதியை பயக்கும் பேர் அறம் – அயோ:5 28/2
முனிவனை எம்பியை முறையில் நின்று அரும் – அயோ:5 33/1
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல் – அயோ:6 8/1
அல்லல் காண்கில்லேன் என்னா ஆங்கு நின்று அகல போனான் – அயோ:6 11/4
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர் – அயோ:7 18/3
விரி இருள் பகையை ஓட்டி திசைகளை வென்று மேல் நின்று
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – அயோ:8 19/1,2
தடங்கள்-தோறும் நின்று ஆடுவ தண்டலை அயோத்தி – அயோ:10 4/3
பறை எடுத்து ஒரு கடுவன் நின்று அடிப்பது பாராய் – அயோ:10 22/2
நின்று வாங்கி உருகிய நெஞ்சினான் – அயோ:11 4/3
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – அயோ:11 27/4
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – அயோ:11 27/4
இம்பர் நின்று ஏகினை இருக்கும் சார்பு இழந்து – அயோ:11 52/1
கூடின புருவங்கள் குனித்து கூத்து நின்று
ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் – அயோ:11 65/2,3
எங்கும் எங்கும் நின்று இரங்கி ஏங்குவ – அயோ:11 121/2
துடிக்க விம்மி நின்று அழுது சொல்லுவான் – அயோ:11 126/4
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான் – அயோ:11 130/4
நின்று இனிது இருந்தவம் நெறியின் ஆற்றுவென் – அயோ:12 18/2
ஆண்டு நின்று ஆண்தகை அடியின் ஏகினான் – அயோ:12 58/1
வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான் – அயோ:13 29/4
தெவ் இடைதர நின்று ஆர்க்கும் செறி கழல் புளிஞர்_கோமாஅன் – அயோ:13 44/2
வெவ் இடர் கடல் நின்று ஏற்றி வேந்தன்-பால் விடுத்தது என்றான் – அயோ:13 44/4
கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார் – அயோ:14 10/1
ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என – அயோ:14 19/1
தொட்டு அடி வணங்கி நின்று இனைய சொல்லினான் – அயோ:14 28/4
ஏழும் ஒன்றாகி நின்று இரைப்ப காண்டியால் – அயோ:14 34/4
புல்லினன் நின்று அவன் புனைந்த வேடத்தை – அயோ:14 54/1
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான் – அயோ:14 79/4
நின்று தோன்றலை நெடுது நோக்கி நீ – அயோ:14 95/2
கிளர் அகன் புனலுள் நின்று அரி ஒர் கேழல் ஆய் – அயோ:14 117/1
பெருமையால் உலகினை பின்னும் முன்னும் நின்று
உரிமையோடு ஓம்புதற்கு உரிமை பூண்ட அ – அயோ-மிகை:1 7/1,2
விம்மி விம்மி நின்று இவை விளம்புவாள் – அயோ-மிகை:11 7/4
நின்று நின்று தான் நெடிது உயிர்த்தனன் – அயோ-மிகை:11 11/2
நின்று நின்று தான் நெடிது உயிர்த்தனன் – அயோ-மிகை:11 11/2
நெஞ்சு உளுக்கினன் என சிறிது நின்று நினையா – ஆரண்:1 24/3
வெற்ற விண்ணினிடை நின்று நெடு மீன் விழுவ போல் – ஆரண்:1 27/2
இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார் – ஆரண்:1 56/2
தான் இன்று அயல் நின்று ஒளிர் தண் கதிரோன் – ஆரண்:2 7/1
மேல் நின்று என நின்று ஒளிர் வெண்குடையான் – ஆரண்:2 7/4
மேல் நின்று என நின்று ஒளிர் வெண்குடையான் – ஆரண்:2 7/4
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – ஆரண்:2 21/4
ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – ஆரண்:2 29/2
நிருத்தம் ஆடினர் நின்று விளம்புவார் – ஆரண்:3 23/4
இன்று-காறும் நின்று ஏமுறுமால் அவன் – ஆரண்:3 34/2
அரைத்தும் அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று
உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – ஆரண்:3 43/3,4
காதல் மிக நின்று எழில் கமண்டலுவின் நல் நீர் – ஆரண்:3 48/2
ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று அது – ஆரண்:4 9/1
அதிகம் நின்று ஒளிரும் இ அழகன் வாள் முகம் – ஆரண்:6 10/1
ஆற்றுகிற்கிலள் பற்பல பன்னி நின்று அழைத்தாள் – ஆரண்:6 92/4
நின்று அந்த நதியகத்து நிறை தவத்தின் குறை முடித்து – ஆரண்:6 106/3
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் – ஆரண்:6 118/2
அவனும் அடுத்து ஒன்றாகி நின்று அன்ன உருவோனே – ஆரண்:6 124/2
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார் – ஆரண்:7 5/2
எழுந்து நின்று உலகு ஏழும் எரிந்து உக – ஆரண்:7 9/1
நில் நின்று காண்டி யான் செய் நிலை என விரும்பி நேரா – ஆரண்:7 59/3
ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரி குலம் பலவால் – ஆரண்:7 70/4
ஒல்லியில் உருத்து உயர் விசும்பில் ஓங்கி நின்று
எல் உயர் பொறி உக எறிதல் மேயினார் – ஆரண்:7 107/3,4
மூவரோடுதான் முன் நின்று முட்டிய சேனையில் – ஆரண்:8 3/2
நின்று காண்டிர் என் நெடும் சிலை வலி என நேரா – ஆரண்:8 8/2
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான் – ஆரண்:9 14/2
கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என – ஆரண்:9 17/1
ஆய் மணி பொலன் கழல் அடி நின்று ஆர்ப்பவே – ஆரண்:10 6/4
துறை-தொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப-மன்னோ – ஆரண்:10 15/4
காலன் நின்று இசைக்கும் நாள் கடிகை கூறவே – ஆரண்:10 17/4
நிதிகளும் முறைமுறை நின்று நீட்டவே – ஆரண்:10 19/4
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார் – ஆரண்:10 48/3
அன்ன காலை அங்கு நின்று எழுந்து அழுங்கு சிந்தையான் – ஆரண்:10 95/1
சேணில் நின்று புறம் சாய்ந்து கங்குல் தாரம் பின்செல்ல – ஆரண்:10 118/2
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – ஆரண்:10 148/3
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம் – ஆரண்:11 71/1
நீசன் மேனியை நின்று உற நோக்கினான் – ஆரண்:11 78/2
ஏற்றி நின்று எய்த வில் இற்றது எம்பிரான் – ஆரண்:12 9/3
தானே வரின் நின்று தடுப்பு அரிதால் – ஆரண்:13 16/2
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – ஆரண்:13 65/4
சொல்லால் மனத்தின் அடையாள் சினத்தின் முனிவோடு நின்று துவள்வாள் – ஆரண்:13 66/4
பாணிக்க நின்று பயன் ஆவது என்னை பயில் பூவை அன்ன குயிலை – ஆரண்:13 70/1
நின்று தாழ்த்து ஒரு பயன் இலை என்றலும் நெடியோன் – ஆரண்:13 83/4
நின்று பின்னரும் நெடு நெறி கடந்து உடன் நிமிர – ஆரண்:13 86/1
நீண்டேன் மரம் போல நின்று ஒழிந்த புன் தொழிலேன் – ஆரண்:13 97/3
வெறித்து நின்று உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை – ஆரண்:13 116/2
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை – ஆரண்:13 131/3
தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர் – ஆரண்:14 13/2
நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான் – ஆரண்:14 16/1
நின்று காண்டி அன்றே நெடும் கங்குல்தான் – ஆரண்:14 19/3
பூ நின்று எய்யும் பொரு கணை வீரனும் – ஆரண்:14 25/2
மேல் நின்று எய்ய விமலனை நோக்கினான் – ஆரண்:14 25/3
தான் நின்று எய்யகில்லான் தடுமாறுவான் – ஆரண்:14 25/4
கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று
இமையாதவன் இத்துணை தாழ்வுறுமோ – ஆரண்:14 75/1,2
ஈற்று இளம் கன்றினை பிரிவுற்று ஏங்கி நின்று
ஆற்றலாது அரற்றுவது அரிதின் எய்திட – ஆரண்:14 83/2,3
நின்று என இருந்த அ கவந்தன் நேர் சென்றார் – ஆரண்:15 10/4
அன்றது அ கடல் அளித்து அகல நின்று அளிது-அரோ – ஆரண்-மிகை:1 5/1
ஊடு நின்று பாடலால் – ஆரண்-மிகை:1 9/2
நின்று மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார் – ஆரண்-மிகை:4 6/4
இடிந்தது என்ன நின்று அதிர்ந்தது அங்கு இறைவனும் இமைப்பில் – ஆரண்-மிகை:8 1/3
ஈறு இடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி – கிட்:1 15/1
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழி செவ்வி கொழும் கனி வாய் – கிட்:1 29/3
அரைசும் அ வழி நின்று அரிது எய்தி அ – கிட்:1 35/1
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய நின்று கற்பினின் நினையும் – கிட்:2 4/4
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான் – கிட்:3 2/4
குன்று போல நின்று இரு கை கூப்பினான் – கிட்:3 36/2
கழறு தேவரோடு அவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன் – கிட்:3 38/1,2
முட்டி நின்று அவன் முரண் உரத்தின் நேர் – கிட்:3 51/1
விளித்து நின்று வேறு உரை பெறான் இருந்து – கிட்:3 59/3
ஏழும் ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த – கிட்:4 3/4
ஆய மா மரம் அனைத்தையும் நோக்கி நின்று அமலன் – கிட்:4 12/1
வெருவரும் தகைவு இலர் விழுவர் நின்று எழுவரால் – கிட்:5 8/3
எற்றினான் அவனும் வான் இடியின் நின்று உரறினான் – கிட்:5 10/4
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கிட்:6 16/4
தெருண்டு_இலாத மத்த யானை சீறி நின்று சிந்தலால் – கிட்:7 5/2
துன்னினார்கள் செய்வது என்னை என்று நின்று சொல்லுவார் – கிட்:7 9/4
வெவ் விடத்தின் வந்து போர் விளைக்கும் ஏல்வை வேறு நின்று
எவ்விட துணிந்து அமைந்தது என் கருத்து இது என்றனன் – கிட்:7 10/2,3
புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம் – கிட்:7 12/3
நீ துயர் ஒழிக என நின்று கூறினான் – கிட்:7 29/4
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கிட்:7 32/3
கரத்தினால் விசைத்து எற்றுவர் கடிப்பர் நின்று இடிப்பர் – கிட்:7 55/2
ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று
வரி சிலை குழைய வாங்கி வாய் அம்பு மருமத்து எய்தல் – கிட்:7 89/2,3
இருமை நோக்கி நின்று யாவர்க்கும் ஒக்கின்ற – கிட்:7 91/1
என்பது கருதி அண்ணல் மறைந்து நின்று எய்தது என்றான் – கிட்:7 123/4
விண் தலம் தன்னின் நின்று ஓர் மீன் விழுந்து என்ன வீழ்ந்தான் – கிட்:7 146/4
கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கிட்:7 153/3
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி – கிட்:7 154/3
ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான் – கிட்:8 12/1
தகை நேர் வண் புகழ் நின்று தம்பியார் – கிட்:8 15/1
மானை நாடி நின்று அழைப்பன போன்றன மஞ்ஞை – கிட்:10 43/4
விழையேன் விழைவானவை மெய்ம்மையின் நின்று
இழையேன் உணர்வு என்-வயின் இன்மையினால் – கிட்:10 55/1,2
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கிட்:10 68/3
ஈண்டு நின்று அரக்கர்-தம் இருக்கை யாம் இனி – கிட்:10 89/1
தேற்றுவாய் நீ உளையாக தேறி நின்று
ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை – கிட்:10 92/1,2
எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று
உடுத்த வால் நிற துகில் ஒழிந்த போன்றவே – கிட்:10 106/3,4
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய் – கிட்:11 5/4
நீதி ஆதி நிகழ்த்தினை நின்று அது – கிட்:11 8/1
அருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம் – கிட்:11 14/3
யாதும் முன் நின்று இயற்றுவது இன்மையால் – கிட்:11 25/2
பூண்டு நின்று உய்த்தல்-பாலார் நும் கழல் புகுந்துளோரும் – கிட்:11 58/4
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று – கிட்:11 70/1
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும் – கிட்:11 131/2
நின்று இனி பல பேசி என்னோ நெறி – கிட்:13 4/3
போல நின்று பொலிவது பூம் பொழில் – கிட்:13 18/2
அந்தி வானத்தின் நின்று அவிர்தலான் அரவினோடு – கிட்:14 3/2
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கிட்:14 49/3,4
பொன்னுலகின் நின்று ஒளிர் பிலத்திடை புணர்த்தேன் – கிட்:14 57/4
பாழி நெடு வன் பிலனுள் நின்று படர் மேல்-பால் – கிட்:14 69/3
நின்று நிலைபெற்றுளது நீள் நுதலியோடும் – கிட்:14 70/2
துறையும் தோகை நின்று ஆடு சூழலும் – கிட்:15 13/1
நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார் – கிட்:15 53/4
வள்ளலும் அவண் நின்று ஏகி மதங்கனது இருக்கையான – கிட்-மிகை:9 1/1
நின்று அந்தம்_இல்லான் ஊன்ற நெரிந்து கீழ் அழுந்தும் நீல – சுந்:1 3/3
மாயோன் மகர கடல் நின்று எழு மாண்பது ஆகி – சுந்:1 40/4
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி – சுந்:1 79/2
இரவி வெள்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால் – சுந்:2 14/3
எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற எழிலால் – சுந்:2 22/2
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் – சுந்:2 25/2
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைக்க – சுந்:2 26/2
சுற்றும் நின்று அலமர பொலிந்து தோன்றிற்றால் – சுந்:2 52/2
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று இவை சொன்னாள் – சுந்:2 90/4
தேவர் நின்று ஆசி கூற முனிவர் சோபனங்கள் செப்ப – சுந்:2 118/2
அவித்து நின்று எவன் ஆயினும் ஆக என்று அங்கை – சுந்:2 130/1
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – சுந்:2 135/1
என்று கைம் மறித்து இடை நின்று காலத்தை இகப்பது – சுந்:2 141/1
ஊழிக்காலம் நின்று உலகு எலாம் கல்லினும் உலவாது – சுந்:2 145/2
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
ஆவினான் புகழ் அம் கை நரம்பினால் – சுந்:2 176/1,2
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம் – சுந்:2 203/1
இழைகளோடு நின்று இள வெயில் எறித்திட இரவு எனும் பெயர் வீய – சுந்:2 205/2
ஆய பொன்_தலத்து ஆய் வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று
தூய வெண் கவரி திரள் இயக்கிட சுழி படு பசும் காற்றின் – சுந்:2 206/1,2
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால் – சுந்:2 219/2
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில் – சுந்:2 223/3
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக்கரியின் நின்று அஞ்ச – சுந்:3 82/4
தேவரோ அவுணர்-தாமோ நிலை நின்று வினையின் தீர்ந்தார் – சுந்:3 126/2
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மா தவத்தின் அன்றே – சுந்:3 127/2
மீண்டு நின்று ஒரு தன்மையால் இனையன விளம்பும் – சுந்:3 137/4
கூவி நின்று ஏவல் கொள்வேன் காணுதி குதலை_சொல்லாய் – சுந்:3 142/4
நின்றவன் நிருதன் அல்லன் நெறி நின்று பொறிகள் ஐந்தும் – சுந்:4 26/2
தழுவி நின்று எடுப்ப வேலை தனி தனி கடக்கும் தாள – சுந்:4 32/2
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை – சுந்:4 78/1
ஏழும் ஒன்றாக நின்று இரைப்ப காண்டியால் – சுந்:5 54/4
கனகம் நீடு இலங்கை நின்று உருக காண்டியால் – சுந்:5 59/4
பொன் நின்று கஞலும் தெய்வ பூணினர் பொருப்பு தோளர் – சுந்:7 9/1
பிறக்க நின்று எறி படைகளை தட கையால் பிசையும் – சுந்:7 38/4
கண்டனம் ஒரு-புடை நின்று கண்களால் – சுந்:7 61/1
வில்லும் நின்று இசைப்ப யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப விண் தோய் – சுந்:8 8/3
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை – சுந்:8 20/1
இடித்து நின்று அதிர் கதத்து எயிற்று வன் பொருப்பை – சுந்:8 37/3
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார் – சுந்:9 59/4
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன – சுந்:10 37/2
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை – சுந்:10 47/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – சுந்:11 17/3
சோர நின்று உடல் துளங்கினன் அமரரை தொலைத்தான் – சுந்:11 48/4
நின்று போதம் வந்துறுத்தலும் நிறை பிறை எயிற்றை – சுந்:11 49/1
நின்று திக்குற நிரல்பட கதிர் குழாம் நிமிர – சுந்:12 39/2
ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது அது கொடிது அம்மா – சுந்:12 53/3
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – சுந்:12 55/4
இவன் என கூறி நின்று இரு கை கூப்பினான் – சுந்:12 62/4
நின்று அசைத்து உயிர் கவர் நீல காலனோ – சுந்:12 66/1
தென் திசை கிழவனோ திசை நின்று ஆட்சியர் – சுந்:12 66/3
போர் அணங்கு இடங்கர் கவ்வ பொது நின்று முதலே என்ற – சுந்:12 74/3
நின்று வீந்தது அலால் நிறை நிற்குமோ – சுந்:12 89/2
ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை – சுந்:12 106/1
போந்து புறம் நின்று இரைக்கின்ற பொறை தீர் மறவர் புறம் சுற்ற – சுந்:12 118/2
திக்கின் அளவால் அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால் – சுந்:12 119/4
பேய மன்றினில் நின்று பிறங்கு எரி – சுந்:13 14/1
நின்று சுற்று எரி பருகிட நெகிழ்வு உற உருகி – சுந்:13 36/3
நின்று வெந்து மா நீறு எழுகின்றது நெருப்பு – சுந்:13 40/2
அழுதனர் சிலவர் முன் நின்று ஆர்த்தனர் சிலவர் அண்மி – சுந்:14 4/1
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – சுந்:14 39/4
ஏனோரும் நின்று சயம் உண்டு என இயம்ப – சுந்-மிகை:1 18/2
அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றி நின்று அகல் வான் – சுந்-மிகை:2 1/1
கிட்டி நின்று அமர் விளைத்தனர் மாருதி கிளர் வான் – சுந்-மிகை:7 9/3
ஓடினார் அரசன் மாட்டு அணுகி நின்று உரை செய்வார் – சுந்-மிகை:10 12/4
அனுமனை அமர் களம் நின்று வஞ்சகர் – சுந்-மிகை:12 2/2
நிரம்பு சில்லரி பாணியும் குறடும் நின்று இசைப்ப – சுந்-மிகை:12 3/2
எழுந்து நின்று ஐய கேள் இன்று நாளையோடு – சுந்-மிகை:14 21/1
ஏம்பலோடு எழுந்து நின்று இரவி கான்முளை – சுந்-மிகை:14 26/1
உயிர்ப்பொடும் உயிரினோடும் ஊசல் நின்று ஆடுவாரும் – சுந்-மிகை:14 42/4
எழில் குறி காட்டி நின்று இயற்றி ஈந்தனன் – யுத்1:2 3/2
நின்று நின்று இவை சில விளம்ப நேர்கிலென் – யுத்1:2 41/1
நின்று நின்று இவை சில விளம்ப நேர்கிலென் – யுத்1:2 41/1
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – யுத்1:2 55/2
எண்-பொருட்டு ஒன்றி நின்று எவரும் எண்ணினால் – யுத்1:2 76/1
உறு திறல் கலுழன்-மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் – யுத்1:2 87/2
நெஞ்சு நின்று அயரும் இ நிருதர் பேர் சனகி ஆம் நெடியது ஆய – யுத்1:2 92/2
நீலகண்டனும் நேமியும் நேர் நின்று பொரினும் – யுத்1:2 108/1
வாலி-தன்னை அ மனிதனும் மறைந்து நின்று எய்தான் – யுத்1:2 108/4
தேரின் மேலின் நின்று இரவி தன் பெரும் பதம் செலுத்தும் – யுத்1:3 6/2
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும் – யுத்1:3 43/1
தோற்றம் என்னும் அ தொல் வினை தொடு கடல் சுழி நின்று
ஏற்று நன் கலன் அரும் கலன் யாவர்க்கும் இனிய – யுத்1:3 45/1,2
தன்னுள்ளே நின்று தான் அவற்றுள் தங்குவான் – யுத்1:3 59/2
எதிரில் நின்று இவை இவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச – யுத்1:3 79/1
இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான் – யுத்1:4 29/4
தட மலர் கண்ணனை தட கை கூப்பி நின்று
இடன் இது காலம் ஈது என்ன எண்ணுவான் – யுத்1:4 56/1,2
குன்றின்-வாய் முழையின் நின்று உலாய கொட்பது – யுத்1:5 9/3
குன்றின் மேல் நின்று குதித்தன பகலவன் குதிரை – யுத்1:5 76/4
நின்று நூறு_ஆயிரம் பகழி நீட்டலால் – யுத்1:6 50/1
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – யுத்1:7 11/2
பேர்த்தன மலை சில பேர்க்கப்பேர்க்க நின்று
ஈர்த்தன சில சில சென்னி ஏந்தின – யுத்1:8 6/1,2
தூர்த்தன சில சில தூர்க்கத்தூர்க்க நின்று
ஆர்த்தன சில சில ஆடி பாடின – யுத்1:8 6/3,4
தழுவி நின்று ஒருவன் தனி தாங்குவான் – யுத்1:8 55/2
நின்று நெடிது உன்னினன் நெடும் கடல் நிரம்ப – யுத்1:9 3/1
நல் நிலை நின்று தீர்ந்து நவை உயிர்கள்-தோறும் – யுத்1:9 73/2
தூரியம் கடலின் நின்று துவைப்ப – யுத்1:11 12/4
நிற கரும் கடலுள் நேமியின் நின்று
துறக்கம் எய்தியவரும் துறவாத – யுத்1:11 22/2,3
எறிந்தனர்கள் எய்தினர்கள் இன்னர் என முன் நின்று
அறிந்திலர் அரக்கரும் அமர் தொழில் அயர்ந்தார் – யுத்1:12 25/3,4
இன்றியான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால் – யுத்1:12 27/2
இந்து விண் நின்று இழிந்துளதாம் என – யுத்1:14 42/3
நிறை கடல் துயில் பரன் அன்று நின்று வாழ் – யுத்1-மிகை:2 6/2
இனிய சித்திரம் என ஏங்கி நின்று தான் – யுத்1-மிகை:2 22/2
நின்று பல் பகல் கழிந்திட நிமலன் நெஞ்சு உருகி – யுத்1-மிகை:2 26/1
உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை பார் – யுத்1-மிகை:3 12/1
துன்னி நின்று விடாது இடை தூர்த்தலால் – யுத்1-மிகை:8 6/3
நின்று என எருத்தம் கோட்டி நிலனுற நோக்கி கூறும் – யுத்1-மிகை:12 4/4
நின்று மேரு நெடு மதில் நெற்றியின் – யுத்2:15 23/1
அங்கும் இங்கும் நின்று ஆடினவாம்-அரோ – யுத்2:15 29/4
மொத்தி நின்று முடி தலை கீழ் உற – யுத்2:15 66/3
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – யுத்2:15 86/4
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – யுத்2:15 86/4
கண்டு நின்று கயிலை இடந்தவன் – யுத்2:15 94/2
பசை_அற்றிலது ஒரு நீ எனது எதிர் நின்று இவை பகர்வாய் – யுத்2:15 171/4
விள்ளா நெடு முழு மீன் என விழி வெம் பொறி எழ நின்று
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – யுத்2:15 177/2,3
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – யுத்2:15 182/3
கடல் துடைத்தன களத்தின் நின்று உயர்தரும் பூழி – யுத்2:15 195/3
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான் – யுத்2:15 227/4
அல்லையாம் எனின் ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற – யுத்2:15 254/1
நில் ஐயா என நேர் நின்று பொன்றுதி எனினும் – யுத்2:15 254/3
மூ-வகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார் – யுத்2:16 9/1
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப – யுத்2:16 51/3
தாவரும் திசையின் நின்று சலித்திட கதிரும் உட்க – யுத்2:16 52/2
பின்னை நின்று எண்ணுதல் பிழை அ பெய்_வளை-தன்னை – யுத்2:16 92/3
தூங்க நின்று சுழற்றினான் – யுத்2:16 113/4
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம் – யுத்2:16 161/2
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி – யுத்2:16 162/2
நின்று நின்று இரங்கி ஏங்கி நிறை கணால் நெடிது நோக்கி – யுத்2:16 162/2
எவ்வம் இல் ஆற்றலானை நோக்கி நின்று இனைய சொன்னான் – யுத்2:16 194/4
அடல் வயம் கொள் வெம் சீயம் நின்று ஆர்க்கின்றது அம் பொன் – யுத்2:16 224/3
துறை தலம்-தொறும் தலம்-தொறும் நின்று தேர் சுமக்கும் – யுத்2:16 237/2
அ மலை நின்று வந்து அவனி எய்திய – யுத்2:16 251/1
மீது நின்று அகன்றன விசும்பு தூர்த்தலால் – யுத்2:16 272/4
நெற்றியில் நின்று ஒளி நெடிது இமைப்பன – யுத்2:16 285/1
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே – யுத்2:16 287/4
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – யுத்2:16 316/4
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – யுத்2:16 321/4
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை – யுத்2:16 326/3
மாறு வானர பெரும் கடல் ஓட தன் தோள் நின்று வார் சோரி – யுத்2:16 336/1
நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி – யுத்2:17 14/1
நின்று இமைக்கின்றது அன்ன முடி படி நெடிதின் வைத்தான் – யுத்2:17 17/4
குன்று நின்று அனைய தம்பி புறக்கொடை காத்து நிற்ப – யுத்2:17 23/2
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் நெருப்பை மீள – யுத்2:17 29/3
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் நெருப்பை மீள – யுத்2:17 29/3
மொழிகொடு வாழ்வது அல்லால் முறை கெட புறம் நின்று ஆர்க்கும் – யுத்2:17 66/3
இங்கு நின்று ஏகிய இலங்கை காவலன் – யுத்2:17 95/3
அங்கு நின்று இயற்றியது அறைகவாம்-அரோ – யுத்2:17 95/4
உம்மையின் நின்று நான் உலகம் மூன்றும் என் – யுத்2:18 4/1
தலை கண்டிலன் நின்று சலித்தனனால் – யுத்2:18 28/4
நில்லாய் என நின்று நிகழ்த்தினனால் – யுத்2:18 48/4
பாழி திசை நின்று சுமந்த பணை – யுத்2:18 58/2
அட கரும் கவந்தம் நின்று ஆடுகின்றன – யுத்2:18 109/1
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – யுத்2:18 140/1
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – யுத்2:18 143/4
அப்போதினின் அனுமானும் ஓர் மரம் ஓச்சி நின்று ஆர்த்தான் – யுத்2:18 165/1
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – யுத்2:18 175/4
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று
பாணித்தல் வீரம் அன்றால் பரு வலி படைத்தோர்க்கு எல்லாம் – யுத்2:18 178/1,2
கடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான் – யுத்2:18 194/2
முகம் தோன்ற நின்று காற்றினுக்கு அரசன் பண்டை – யுத்2:18 203/3
தேரிடை நின்று கண்கள் தீ உக சீற்றம் பொங்க – யுத்2:18 208/1
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன் – யுத்2:18 238/3
செய்வாய் இகல் என்று அவன் நின்று சிரித்தான் – யுத்2:18 245/1
பரி பட்டு விழ சிலர் நின்று பதைத்தார் – யுத்2:18 255/1
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே – யுத்2:18 269/3
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால் – யுத்2:19 64/3
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய் – யுத்2:19 73/2
தேரின் நின்று உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணமால் – யுத்2:19 77/2
வெம்பு வெம் சின மடங்கல் ஒன்றின் வலி-தன்னை நின்று எளிதின் வெல்லுமோ – யுத்2:19 79/2
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான் – யுத்2:19 82/2
நின்று தேறும் அளவின்-கண் வெம் கண் அடல் நீலன் வந்து இடை நெருக்கினான் – யுத்2:19 82/4
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – யுத்2:19 87/2
தூர்க்கும் வேலையை தோள் புடை கொட்டி நின்று
ஆர்க்கும் ஆயிரம் தேர் பிடித்து அம் கையால் – யுத்2:19 141/2,3
ஈர்த்த சோரி பரவை நின்று ஈர்த்தலால் – யுத்2:19 155/4
போரிடை செல்லார் நின்று நடுங்கினர் புறத்தும் போகார் – யுத்2:19 169/4
அது கணத்து அனுமன் தோள் நின்று ஐயனும் இழிந்து வெய்ய – யுத்2:19 188/1
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான் – யுத்2:19 210/1
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா – யுத்2:19 213/3
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான் – யுத்2:19 241/3
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான் – யுத்2:19 241/3
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – யுத்2:19 262/3
நிருதர்கள் எவருமே நோக்கி நின்று போர் – யுத்2-மிகை:15 15/1
அனைய தானை அன்று செல்ல ஆண்டு நின்று பேர்ந்திலன் – யுத்2-மிகை:16 9/1
இனைய மல்லர் ஆயிராரை ஏவி நின்று இயம்பினான் – யுத்2-மிகை:16 9/4
அரு வரை அண்ட கோளம் பிளக்க நின்று அனுமன் ஆர்த்தவன் – யுத்2-மிகை:19 6/4
நின்று பிணங்கிய கல்வியின் நில்லா – யுத்3:20 26/2
அலங்கல் ஓதியர் அரும் துணை பிரிந்து நின்று அயரும் – யுத்3:20 64/3
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும் – யுத்3:20 68/1
எல்லின் பொலி தேரிடை நின்று இழியா – யுத்3:20 76/2
புன் போர் என நின்று அயல் போயினனால் – யுத்3:20 83/4
தேறா வகை நின்று திரிந்துளதால் – யுத்3:20 95/3
அன்னான் நிலை கண்டு அயல் நின்று அறைவான் – யுத்3:21 3/4
சுந்தர தோளினானை நோக்கி நின்று இனைய சொன்னான் – யுத்3:21 16/4
மேலவன் துரத்தலோடும் விசும்பின் நின்று இரிந்து வெய்தின் – யுத்3:21 27/3
தேரிடை நின்று வீழ்ந்தார் சிலர் சிலர் படைகள் சிந்தி – யுத்3:22 34/2
ஏற்றினன் வணங்கி நின்று இயம்புவான் இகல் – யுத்3:22 37/2
மங்குல் நின்று அதிர்ந்தன வய வன் தேர் புனை – யுத்3:22 45/2
மீன் எலாம் விண்ணின் நின்று ஒருங்கு வீழ்ந்து என – யுத்3:22 47/1
அற்ற தேர்-மிசை நின்று போர் அங்கதன் அலங்கல் – யுத்3:22 75/1
அனுமன் அங்கதன் தோளின் நின்று இழிந்தனர் ஆகி – யுத்3:22 84/1
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா – யுத்3:22 127/3
குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம் – யுத்3:22 136/4
உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான் – யுத்3:22 188/2
கமை பிடித்து நின்று உங்களை இத்துணை கண்டேன் – யுத்3:22 192/3
தருமம் நின்று தன் கண் புடைத்து அலமர சாய்ந்தான் – யுத்3:22 195/3
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி – யுத்3:22 205/3
நின்று ஈவது நின்னை நெடும் செருவில் – யுத்3:23 17/3
கூடினாள் என்ன நின்று செவியிடை குறுகி சொன்னாள் – யுத்3:23 22/3
தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – யுத்3:24 2/4
வந்து அவண் நின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மான – யுத்3:24 19/1
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும் – யுத்3:24 39/2
இங்கு நின்று இன்னன மருந்து என்று எண்ணினால் – யுத்3:24 63/1
அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வெனேல் – யுத்3:24 78/2
வேதம் நின்று ஆர்த்தன வேத வேதியர் – யுத்3:24 106/1
போதம் நின்று ஆர்த்தன புகழும் ஆர்த்தன – யுத்3:24 106/2
ஓதம் நின்று ஆர்த்தன ஓத வேலையின் – யுத்3:24 106/3
சீதம் நின்று ஆர்த்தன தேவர் ஆர்த்தனர் – யுத்3:24 106/4
அந்தணன் படையும் நின்று அகன்று போயதால் – யுத்3:24 107/4
நின்று வாழுமா நெடிது நல்கினாய் – யுத்3:24 113/2
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான் – யுத்3:25 21/4
வினையன அன்று நின்று வீழ்ந்தது வீழ்க வீர – யுத்3:26 13/2
தென் திசை நின்று வடாது திசை-கண் – யுத்3:26 41/1
விண்டு நின்று ஆக்கை சிந்த புல் உயிர் வீட்டிலாதேன் – யுத்3:26 51/1
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – யுத்3:26 51/4
என்ன நின்று இரங்கி கள்வன் அயோத்தி-மேல் எழுவென் என்று – யுத்3:26 52/1
எழுந்தனன் என்ன துன்ப கடலின் நின்று ஏறி ஆறா – யுத்3:26 75/2
முக்கணான் படையும் ஆழி முதலவன் படையும் முன் நின்று
ஒக்கவே விடுமே விட்டால் அவற்றையும் அவற்றின் ஓய – யுத்3:27 4/1,2
விதைப்பன விதையா நின்று விலக்கினை மெலிவு மிக்கால் – யுத்3:27 6/2
நிலம் கொண்டு படர நின்று நெஞ்சு அழிவானை தம்பி – யுத்3:27 13/2
நின்று இ கடை தாழுதல் நீதியதோ – யுத்3:27 27/2
எள்ள அரு வேள்வி நின்று இனிது இயற்றுதல் – யுத்3:27 62/3
இங்கு நின்று இவை இவை நினைவது என் இனி – யுத்3:27 64/3
மாதிரம் ஒன்றின் நின்று மாறு ஒரு திசை-மேல் மண்டி – யுத்3:30 9/1
இருபதிற்றிரண்டு ஆண்டு நின்று அமர் செய்தால் என் ஆம் – யுத்3:31 25/2
நிருதரை கொல்வது இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ – யுத்3:31 25/3
மூண்டு வந்தது தீவினை முன் நின்று முடுக்க – யுத்3:31 33/2
நின்று கேட்ட-பின் நீங்கு-மின் என சொல்லி நேர்வான் – யுத்3:31 35/2
இருவர் வில் பிடித்து யாவரை தடுத்து நின்று எய்வார் – யுத்3:31 37/4
ஊழி ஆயிர கோடி நின்று உருத்திரனோடும் – யுத்3:31 39/1
முன் இ பார் எலாம் படைத்தவன் நாள் எலாம் முறை நின்று
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம் – யுத்3:31 40/3,4
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம் – யுத்3:31 40/4
பொன்னுடை வரி வில் ஆற்றல் புறன் நின்று காண்டல் போக்கி – யுத்3:31 62/4
இரிந்து சேனை சிந்தி யாரும் இன்றி ஏக நின்று நம் – யுத்3:31 73/1
பழித்த வாளி சிந்த நின்று பட்ட அன்றி விட்ட கோல் – யுத்3:31 83/3
கொல்வதே நின்று குன்று அன யாம் எலாம் – யுத்3:31 128/2
நின்று நிலை ஆறினர்கள் வானவரும் மானவனும் நேமி எனல் ஆம் – யுத்3:31 153/2
நின்றது நின்று இனி நினைவது என் பெற – யுத்3:31 175/3
நின்றாருடன் நின்று நிமிர்ந்து அயலே – யுத்3:31 208/1
கானம் ஆயிரம் கவந்தம் நின்று ஆடிடின் கவின் மணி கணில் என்னும் – யுத்3:31 215/3
வீடி நின்று அழிவது என்னே விண்ணவர் படைகள் வீசி – யுத்3:31 223/3
திசை எங்கணும் நின்று திரிந்துளதால் – யுத்3-மிகை:20 17/3
ஈங்கு நின்று யாவரும் இயம்ப என் குலத்து – யுத்3-மிகை:27 4/3
நீர் எலாம் மறந்தீர் போலும் யான் செரு ஏற்று நின்று
கார் எலாம் சொரிவது என்னும் கணைகளால் கவியின் வெள்ளம் – யுத்3-மிகை:27 6/2,3
எல்லை உற்றளவும் நின்று அங்கு எழுந்தது சேனை வெள்ளம் – யுத்3-மிகை:30 1/4
நின்று காண்குதிர் இறை பொழுது இங்கு நீர் வெருவல் – யுத்3-மிகை:31 4/1
இ திறத்து அரக்கர் வெள்ளம் எங்கும் ஈது இயம்ப நின்று
எ திறத்தினும் விடாது இராமன் எங்கும் எங்குமாய் – யுத்3-மிகை:31 21/1,2
கண்டு நின்று இறை பொழுது இனி காலத்தை கழிப்பின் – யுத்4:32 15/1
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று இராவணன் சீறி – யுத்4:32 34/1
எழுந்து நின்று அனுமன்-தன்னை இரு கையால் தழுவி எந்தாய் – யுத்4:32 43/1
நின்று காணுதும் நேமியினானுழை – யுத்4:33 33/3
தசும்பின் நின்று இடை திரிந்திட மதி தகை அமிழ்தின் – யுத்4:35 28/3
தந்தருள்வை வென்றி என நின்று தகை மென் பூ – யுத்4:36 15/3
மூ_உலகு அளித்த அவனும் முதல்வ முன் நின்று
ஏவினர் சுரர்க்கு இறைவன் ஈந்துள இது என்றான் – யுத்4:36 23/2,3
அரிந்தமன் திரு மேனி-மேல் அழுத்தி நின்று ஆர்த்தான் – யுத்4:37 95/4
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – யுத்4:37 98/2
எங்கும் நின்று நின்று அலமரும் அமரர் கண்டு இரைப்ப – யுத்4:37 98/2
ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா – யுத்4:37 106/3
ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில் – யுத்4:37 147/1
வாரி நீர் நின்று எதிர் மகரம் படர் – யுத்4:37 170/1
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – யுத்4:37 209/4
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – யுத்4:38 29/4
கூடு சாரியில் குப்புற்று கூத்து நின்று
ஆடி அங்கை இரண்டும் அலங்குற – யுத்4:40 4/2,3
உள் நினைப்பு ஓவி நின்று உயிர்ப்பு வீங்கினாள் – யுத்4:40 57/4
உற்று நின்று உலகினை நோக்கி ஓடு அரி – யுத்4:40 59/1
மூ-வகை உலகமும் கண்கள் மோதி நின்று
ஆ எனல் கேட்கிலை அறத்தை நீக்கி வேறு – யுத்4:40 81/2,3
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ – யுத்4:40 83/1,2
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா – யுத்4:40 85/2
வினை துவக்குடை வீட்ட_அரும் தளை நின்று மீள்வார் – யுத்4:40 89/4
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன் – யுத்4:40 96/2
போழ்ந்த துன்பங்கள் புறப்பட நின்று இவை புகன்றான் – யுத்4:40 103/4
நின்று மற்று இவை நிகழ்த்தினான் நிகழ்த்த அரும் புகழோன் – யுத்4:40 107/4
மண்ணின் நீத்தம் ஒத்து இழிதர தழீஇ நின்று மைந்த – யுத்4:40 112/2
நின்று இசைத்துள தன்மை நிகழ்த்துவாம் – யுத்4:41 45/4
ஓட்ட உள்ளம் உயிரினை ஊசல் நின்று
ஆட்டவும் அவலத்து அழிந்தான்-அரோ – யுத்4:41 54/3,4
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு – யுத்4:41 80/3
நின்று தாழ்த்தருள் நேமி சுடர் நெடும் – யுத்4:41 84/2
அஞ்சன குன்றின் நின்று ஆடும் பாடுமால் – யுத்4:41 93/4
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ – யுத்4:41 100/1
எம் பெருமான் என்று ஏத்தி இறைஞ்சி நின்று ஏவல் செய்ய – யுத்4:42 21/2
கொத்து முடி கொய்வென் என நின்று எதிர் குறிப்ப – யுத்4-மிகை:36 1/2
அடுத்து மீளவும் நின்று அறுத்தான் உயிர் – யுத்4-மிகை:37 24/3
பாக வான் பிறையாம் என பலர் நின்று துதிப்ப – யுத்4-மிகை:41 33/1
பாங்குற நிறுவி நின்று இங்கு இவை இவை பகரலுற்றான் – யுத்4-மிகை:41 64/4
நின்றவள்-தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று
வன் துணை மங்கைமாரும் மைந்தரும் அங்கு சூழ – யுத்4-மிகை:41 127/1,2
ஆங்கு நின்று அங்கு அவை வலித்தான் அவை – யுத்4-மிகை:41 185/3
அ கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி அ – யுத்4-மிகை:41 196/1
நீ அவை துடைத்து நின்று அழிக்க நேர்ந்தனை – யுத்4-மிகை:41 198/3
நீல மா முகில் பின் போனான் ஒருவன் நான் நின்று நைவேன் – யுத்4-மிகை:41 253/3
இலகி மேல் நிவந்தது என்ன எழு தனிக்குடை நின்று ஏய – யுத்4-மிகை:42 37/4

TOP


நின்று-அனைய (1)

குன்று நின்று-அனைய வீர மாருதி-தன் மேனி-மேல் அவை குழுக்களாய் – யுத்2:19 78/2

TOP


நின்றுநின்று (1)

நின்றுநின்று உயிர்-தொறும் நெடிது காக்குமே – பால:4 11/4

TOP


நின்றும் (15)

பூத கணத்து அரசு ஏந்தி அனல் நின்றும் போந்ததால் – பால:12 20/4
நின்றும் சென்றும் வாழ்வன யாவும் நிலையாவால் – ஆரண்:11 18/1
எ வழி நின்றும் இங்கு எய்தினீர் என்றாள் – ஆரண்:12 40/4
வாளால் ஒறுத்தான் சிலை வாயிடை நின்றும் வாங்கி – ஆரண்:13 30/2
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ – சுந்:4 77/3
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – யுத்1:11 28/4
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும்
தேர்த்து ஊறும் குருதி-தன்னால் என்றனன் எயிறு தின்னா – யுத்1:13 8/3,4
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – யுத்1:14 28/4
இட்டதோர் இரண பீடத்து அமரரை இருக்கை நின்றும்
கட்ட தோள் கானம் சுற்ற கழல் ஒன்று கவானின் தோன்ற – யுத்2:17 8/1,2
பின் கொண்டார் இளைய கோவை பியல் கொண்டான் பெரும் தோள் நின்றும்
கல் கொண்டு ஆர் கிரியின் நாலும் அருவி-போல் குருதி கண்டார் – யுத்2:19 116/2,3
தன் பெரும் கோயில் நின்றும் மகன் தனி கோயில் சார்ந்தான் – யுத்2:19 279/4
நின்றும் ஒன்று இயற்றல் ஆற்றேம் நேமியான் தானே நேர்ந்து – யுத்3:31 56/2
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும்
போய் ஒருங்கு அண்டத்தோடும் கோடி யோசனைகள் பொங்கி – யுத்3:31 226/3,4
மீன் இனம் விசும்பின் நின்றும் இருள் உக விழுவ போல – யுத்3-மிகை:22 8/3
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – யுத்4:40 110/3

TOP


நின்றுழி (5)

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று – பால:10 35/1,2
நின்றார் நின்றுழி நீல மேனியான் – கிட்:16 49/2
நேத்திரத்தர் இறை நின்றுழி நில்லா – யுத்1:11 16/2
செருக்கி நின்றவன் நின்றுழி சென்றவால் – யுத்2:15 42/4
முடியை மோயினன் நின்றுழி முளரி அம் கண்ணன் – யுத்4:41 37/2

TOP


நின்றுழியே (1)

நீலன் நின்றுழியே நின்றான் நிரந்தரம் கணங்களோடும் – யுத்2:19 54/3

TOP


நின்றுள (2)

நின்றாரும் நடுங்கினர் நின்றுள நாளினாலே – ஆரண்:10 154/3
நின்றுள தீவின் வாழ்வார் நிமல நின் கணையால் ஆவி – யுத்1-மிகை:7 1/3

TOP


நின்றுளது (1)

நீண்ட புனை தாரினது நின்றுளது குன்றின் – யுத்4:36 9/4

TOP


நின்றுளர் (1)

ஒளித்து நின்றுளர் ஆயினும் உரு தெரிகின்ற – அயோ:10 11/3

TOP


நின்றுளன் (2)

மலரோன் நின்றுளன் மண்ணும் விண்ணும் உண்டு – கிட்:16 35/1
நின்றுளன் என்னின் கள்வன் நிரப்புதி நிலைமை என்றான் – யுத்1:3 123/4

TOP


நின்றுளார் (2)

நிலை குலைந்து விழுதலின் நின்றுளார்
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார் – யுத்2:15 55/2,3
நின்றுளார் புறத்தது ஆக இராமன் கை நிமிர்ந்த சாபம் – யுத்4:34 9/3

TOP


நின்றுளாரும் (1)

ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார் – யுத்3:22 34/4

TOP


நின்றுளென் (1)

நின்றுளென் அன்றோ மற்று அ இராமன் பேர் நிற்கும் ஆயின் – யுத்3:28 10/2

TOP


நின்றுளோர்க்கு (1)

நீள் நிலை அறநெறி நின்றுளோர்க்கு எலாம் – ஆரண்:13 47/2

TOP


நின்றுளோன் (1)

நினைவு அரும் இருவினை முடிக்க நின்றுளோன் – சுந்:12 70/4

TOP


நின்றென (1)

இருந்த போதும் இராவணன் நின்றென
தெரிந்த மேனியன் திண் கடலின் திரை – யுத்2:16 57/1,2

TOP


நின்றே (10)

நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளனை அழையா – பால:24 6/1
ஓவாதார் முன் நின்றே ஒரு சொல் உடையாது அவரும் – அயோ-மிகை:4 6/3
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே
துனையும் வாம் பரி தேரினன் தூடணன் சொன்னான் – ஆரண்:8 1/3,4
பொன்_அனாள் புக்க சாலை காத்தனன் புறத்து நின்றே – ஆரண்:11 68/4
விளியா நின்றே நீதி நலத்தின் வினை ஓர்வான் – சுந்:2 81/2
நெஞ்சம் கண்டே கல் என நின்றே நினைகின்றாள் – சுந்:2 84/4
நின்றே துயர் தீர நிறுத்தினன் என்ப-மன்னோ – சுந்-மிகை:11 27/4
பனியினை வென்றோன் மைந்தன் பின்னரும் பணிந்து நின்றே
அனகனுக்கு அன்பினோடும் அடுத்தமை அறையலுற்றான் – யுத்1-மிகை:12 3/3,4
தேசத்தார் அரசன் மைந்தன் இடை இருள் சேர்ந்து நின்றே
ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான் – யுத்2:19 294/2,3
கரக்க நின்றே நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ – யுத்3:22 220/4

TOP


நின்றேம் (1)

பொரா நின்றேம் இது காணிய வந்தனர் புலவோர் – யுத்2:16 229/2

TOP


நின்றேயும் (1)

பிடித்து நின்றேயும் எற்றான் வெறுங்கையான் பிழையிற்று என்னா – யுத்3:22 136/2

TOP


நின்றேன் (26)

ஆவன கடன்கள் நேர்ந்தேன் அரும் சினம் அடக்கி நின்றேன் – பால:24 33/4
நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல் – அயோ:3 37/2
செய்ய நதியின் கரை-வாய் சென்றே மறைய நின்றேன் – அயோ:4 73/4
கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் கா-மின் என்றான் – அயோ:4 117/4
காண பிறந்தேனும் நின்றேன் அவை காட்டும் என்றான் – அயோ:4 144/4
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ – அயோ:11 82/3
எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – அயோ:11 83/4
தோள் தகைய துறு மலர் தார் இகல் அரக்கர் குலம் தொலைப்பான் தோன்றி நின்றேன்
போடு அகல புல் ஒழுக்கை வல் அரக்கி என்று இறைவன் புகலும் பின்னும் – ஆரண்:6 127/3,4
தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன்
போய் ஐயா புணர்ப்பது என்னே என்பது பொருந்திற்று ஒன்றோ – ஆரண்:11 35/2,3
நின்றேனும் நின்றேன் நெடு மரம் போல் நின்றேனே – ஆரண்:13 98/4
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ – ஆரண்:13 99/4
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான் – சுந்:10 19/3
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன்
ஆயினேன் அறிந்திலேன் என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க – யுத்1:7 2/1,2
உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – யுத்1:12 40/4
செத்திலென் வலியென் நின்றேன் என்று போய் வையம் சேர்ந்தான் – யுத்2:19 208/4
நேசத்தார் எல்லாம் வீழ்ந்தார் யான் ஒரு தமியென் நின்றேன்
தேசத்தார் என்னை என்னே சிந்திப்பார் என்று தீயும் – யுத்2:19 209/2,3
வெவ் வழியவனே தோற்கும் என்பது விரும்பி நின்றேன்
தெய்வ வன் பாசம் செய்த செயல் இந்த மாய செய்கை – யுத்2:19 227/3,4
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – யுத்3:22 202/3
நேசமும் அற்றோர் செய்வன செய்தேன் தனி நின்றேன்
தேசமும் மற்று என் கொற்ற நலத்தை சிரியாரோ – யுத்3:22 215/3,4
கொற்றவ அனுமன் நின்றேன் தொழுதனென் என்று கூற – யுத்3:24 20/2
புட்பக மானம்-அதில் புக நின்றேன்
தப்புவரே அவர் சங்கை இலா என் – யுத்3:26 39/2,3
கண்டு நின்றேன் மற்று இன்னும் கைகளால் கனிகள் வெவ்வேறு – யுத்3:26 51/3
சொல்லவும் சொல்லி நின்றேன் கொன்ற-பின் துன்பம் என்னை – யுத்3:26 85/2
தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன்
ஆறினென் அதனை ஐய மாயம் என்று அயிர்க்கின்றேனால் – யுத்3:26 87/3,4
நினைத்தது முடித்து நின்றேன் நேர் இழை ஒருத்தி நீரால் – யுத்3:29 39/2
பூ கமழ் குழலினாய் நின் பொருட்டு யான் புகலா நின்றேன்
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று – யுத்4-மிகை:41 57/1,2

TOP


நின்றேனும் (1)

நின்றேனும் நின்றேன் நெடு மரம் போல் நின்றேனே – ஆரண்:13 98/4

TOP


நின்றேனே (1)

நின்றேனும் நின்றேன் நெடு மரம் போல் நின்றேனே – ஆரண்:13 98/4

TOP


நின்றோர் (4)

திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர்
பொருது உறை சேர் வேலினாய் புலி போத்தும் புல்வாயும் – பால:12 7/2,3
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை – யுத்2:18 195/3
பின்னையோர் நின்றோர் எல்லாம் வென்று அவர் பெயர்வர் என்றும் – யுத்3:28 8/2
தொகைப்பட நின்றோர் யாரும் சுடர் படை கரத்தின் ஏந்தி – யுத்3-மிகை:20 2/2

TOP


நின்ன (1)

நின்ன தாளின் நீங்கும் என்று – ஆரண்:1 65/3

TOP


நின்னது (5)

சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – அயோ:4 126/2
நின்னது கடன் இது நெறியும் என்றனன் – அயோ:4 161/3
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் – அயோ:14 109/2
தானம் நின்னது என்று இயைந்த தன்மையால் – அயோ-மிகை:14 7/2
ஆதி நாளில் அருள் முடி நின்னது என்று – யுத்4-மிகை:39 15/1

TOP


நின்னதே (3)

சரதம் நின்னதே மகுடம் தாங்கலாய் – அயோ:14 94/2
அரசு நின்னதே ஆள்க என்னவே – அயோ:14 109/4
தாழ் கடல் இலங்கை செல்வம் நின்னதே தந்தேன் என்றான் – யுத்1:4 139/4

TOP


நின்னவே (1)

நீ ஆதி பரம்பரமும் நின்னவே உலகங்கள் – ஆரண்:1 53/1

TOP


நின்னால் (10)

நின்னால் இயல் நீதி நெடும் தவம் இன்று – ஆரண்:2 15/1
நின்னால் அ இராமனை காண்குறும் நீர் என் என்றான் – ஆரண்:10 152/2
இ பழி நின்னால் தீரிய வந்தேன் இவண் என்றான் – ஆரண்:11 6/4
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார் – ஆரண்:13 121/3
கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம் – கிட்:3 24/3
கொன்று அருள் நின்னால் அன்னார் குறைவது சரதம் கோவே – சுந்:3 129/3
என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று யான் முன் – யுத்1:3 126/1
எண் பெற்றாய் பழியும் பெற்றாய் இது நின்னால் பெற்றது அன்றால் – யுத்2:17 39/3
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று – யுத்2:19 234/2
ஆடவர் திலக நின்னால் அன்று இகல் அனுமன் என்னும் – யுத்3:28 69/1

TOP


நின்னிடை (1)

வில் கூடு நுதல் திரு நின்னிடை மேவ ஏவி – சுந்:4 94/2

TOP


நின்னில் (1)

சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – யுத்2:16 161/3

TOP


நின்னின் (7)

தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் – அயோ:12 19/4
துஞ்சினை வள்ளியோர்கள் நின்னின் யார் சொல்லல்-பாலார் – கிட்:7 150/4
சான்றவர் நின்னின் இல்லை ஆதலால் தருமம்-தானே – கிட்:9 30/3
ஏவர் ஏழையர் நின்னின் இலங்கு_இழாய் – சுந்:3 109/4
நின்னின் பிறிதாய் நிலையின் திரியா – யுத்1:3 112/1
நின்னின் தோன்றினோம் நெறியின் தோன்றினாய் – யுத்3:24 110/4
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – யுத்4:40 86/4

TOP


நின்னினும் (1)

நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால் – அயோ:4 4/2

TOP


நின்னுடை (3)

கொங்கு தங்கு அலங்கல் மார்ப நின்னுடை குரக்கு சேனை – சுந்-மிகை:14 3/2
நின்னுடை முன்னர் யான் நெறி இல் நீர்மையான் – யுத்3:22 40/1
கெட்டது உன் பொருட்டினாலே நின்னுடை கேளிர் எல்லாம் – யுத்4:34 16/3

TOP


நின்னுடைத்து (1)

நின்னுடைத்து ஆயது ஆமே இன்று அது நிமிர்வது என்றான் – யுத்3:21 17/3

TOP


நின்னுடைய (3)

விருந்தினர்கள் நின்னுடைய வேள்வி காணிய வந்தார் வில்லும் காண்பார் – பால:12 2/3
ஐய நின்னுடைய அன்னை மூவரும் – அயோ-மிகை:14 5/1
பாராயோ நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம் – யுத்4-மிகை:38 5/4

TOP


நின்னுழை (5)

நீண்ட கையாய் இனி நின்னுழை வந்தோர் – பால:8 14/3
வெண் நிற நகை-செய்தான் வீர நின்னுழை யாம் அ – அயோ:8 30/2
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – அயோ:8 42/4
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – ஆரண்:2 31/3
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன் – யுத்2:17 58/1

TOP


நின்னுழையே (1)

நில்லாத மொக்குள் என தோன்றுமால் நின்னுழையே
எல்லா உருவமுமாய் நின்ற-கால் இ உருவம் – யுத்1:3 158/2,3

TOP


நின்னுளே (1)

நின்னுளே என்னை நிருமித்தாய் நின் அருளால் – யுத்1:3 160/1

TOP


நின்னை (77)

நின்னை இ உலகினில் நிருபர் நேர்வரோ – பால:5 77/4
பொறுத்தருள் முனிவ நின்னை புகல் புகுந்தவனை போற்றும் – பால-மிகை:11 35/3
நீண்ட தோளினாய் நின் பயந்தெடுத்த யான் நின்னை
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும் – அயோ:1 60/3,4
நின்னை ஈன்றுள பயத்தினின் நிரம்புவது யாதோ – அயோ:1 64/4
மையில் கரியாள் எதிர் நின்னை அம் மௌலி சூட்டல் – அயோ:4 123/2
மீண்டனன் என்ன மீள்வர் இது நின்னை வேண்டிற்று என்றான் – அயோ:5 18/4
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – அயோ:5 19/3
கொற்றவ நின்னை காண குறுகினன் நிமிர்ந்த கூட்ட – அயோ:8 11/2
பார் குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை – அயோ:8 16/2
நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார் – அயோ:11 115/2
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள் – அயோ:14 38/2
நின்னை ஒப்பு இலா நீ பிறந்த பார் – அயோ:14 110/2
நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால் – அயோ-மிகை:14 1/2
அ நான்முகன் நின்னை அழைத்தனனால் – ஆரண்:2 15/3
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள் – ஆரண்:6 36/4
நீ இடை இழைத்த குற்றம் என்னை-கொல் நின்னை இன்னே – ஆரண்:10 66/3
அஞ்சலை வருதி நின்னை அழைத்தனன் அரசன் என்ன – ஆரண்:10 106/3
மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால் – ஆரண்:11 30/1
போக்கினாய் புகுந்து கொண்டு போகின்றாய் பொருது நின்னை
காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – ஆரண்:12 81/3,4
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கிட்:2 20/3
தீவினை தீய நோற்றார் என்னின் யார் செல்வ நின்னை
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை – கிட்:3 23/2,3
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை
செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு – கிட்:3 27/1,2
கொற்றவ நின்னை என்னை கொல்லிய கொணர்ந்து தொல்லை – கிட்:7 131/2
அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகி – கிட்:9 19/1
விரசுக என்-பால் நின்னை வேண்டினென் வீர என்றான் – கிட்:9 24/3
நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன – கிட்:10 63/3
பதவிய மனிதரேனும் பைந்தொடி நின்னை தந்த – சுந்:3 144/1
ஆய சொல் தலை-மேல் கொண்ட அங்கையன் அன்னை நின்னை
தூயவன் பிரிந்த பின்பு தேடிய துணைவன் தொல்லை – சுந்:4 29/1,2
இ புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின் அண்டத்து – சுந்:4 33/3
அ நிலை ஆய அண்ணல் ஆண்டு நின்று அன்னை நின்னை
துன் இரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி – சுந்:4 78/1,2
சுந்தரி நின்னை செய்த வஞ்சனை சொல்ல சொல்ல – சுந்:4 79/3
அ வழி நின்னை காணாது அயர்த்தவர் அரிதின் தேறி – சுந்:4 83/1
ஈட்டி இனி என் பல இராமன் எதிர் நின்னை
காட்டி அடி தாழ்வென் அது காண்டி இது காலம் – சுந்:5 2/3,4
நின்னை நோக்கி பகர்ந்தது நீதியோய் – சுந்:5 29/2
நல்லோய் நின்னை நலிந்தோரை – சுந்:5 42/1
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – சுந்:14 27/3
பண்ணினும் உளை நீ நின்னை பிரிந்தமை பொருந்திற்று ஆமோ – சுந்:14 30/4
நீக்கினர் துயிலினை நின்னை காணுதற்கு – சுந்-மிகை:4 5/2
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன் – யுத்1:3 125/3
தருக என்றான் அதனால் நின்னை எதிர்கொளற்கு அருக்கன் தந்த – யுத்1:4 119/2
வாழியாய் அடியேன் நின்னை மறப்பெனோ வயங்கு செம் தீ – யுத்1:7 5/3
ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர் துணைவ நின்னை
இன்றியான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால் – யுத்1:12 27/1,2
கல்லினும் வலிய தோளாய் நின்னை அ கருணை_இல்லோன் – யுத்1:12 36/1
வாழியாய் நின்னை அன்று வரம்பு_அறு துயரின் வைக – யுத்1:14 5/1
அற பெரும் துணைவர் தம்மை அபயம் என்று அடைந்த நின்னை
துறப்பது துணியார் தங்கள் ஆர் உயிர் துறந்த போதும் – யுத்2:16 128/1,2
வெம் முனை வீரன் மைந்தன் நின்னை என் வாலின் வீக்கி – யுத்2:16 187/3
நிந்தனை நின்னை செய்வர் நல்லது நினைந்தாய் நேரே – யுத்2:16 188/3
தேடினென் திரிந்தனென் நின்னை திக்கு இறந்து – யுத்2:16 278/1
பாக்கியம் தந்தது நின்னை பல் முறை – யுத்2:16 279/2
போக்குவாய் இது நின்னை வேண்டுகின்ற பொருள் என்றான் – யுத்2:16 353/4
காரிகை நின்னை எய்தும் காதலால் கருதலாகா – யுத்2:17 49/1
வில் ஒன்று நின்னை விளிவித்துளது என்னும் – யுத்2:17 81/3
மீளாத வேதம் முடிவின்-கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும் – யுத்2:19 256/1
எந்தை நின் அடியர் யாரும் எய்தலர் நின்னை என்றான் – யுத்3:22 152/4
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – யுத்3:22 219/3
துன்ப விளையாட்டு இதுவேயும் நின்னை துன்பம் தொடர்பு இன்மை – யுத்3:22 223/1
நின்று ஈவது நின்னை நெடும் செருவில் – யுத்3:23 17/3
கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – யுத்3:24 29/4
வெல்விக்க வந்து நின்னை மீட்பிக்க அன்று வெய்தின் – யுத்3:26 48/3
விலங்கல் அம் தோளாய் நின்னை பிரிகலம் விளிதும் என்று – யுத்3:28 15/2
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான் – யுத்3:28 49/4
முயல் கறை பயிலா திங்கள் முகத்தியர் முழுதும் நின்னை
மயக்கிய முயக்கம்-தன்னால் மலர் அணை அமளி-மீதே – யுத்3:29 51/2,3
வீரர்க்கும் வீர நின்னை பிரிகலன் வெல்லும் என்பேன் – யுத்3:31 65/4
அறவனும் ஐய நின்னை நிகர்க்கிலன் அப்பால் நின்ற – யுத்4:32 49/2
என்றலும் எயிற்று பேழ் வாய் மடிந்து அடா எடுத்து நின்னை
தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும் – யுத்4:37 12/1,2
நிலை இலாமை நினைந்தனென் நின்னை என் – யுத்4:40 15/3
வேண்டிற்று முடிந்தது அன்றே வேதியர் தேவன் நின்னை
காண்டற்கு விரும்புகின்றான் உம்பரும் காண வந்தார் – யுத்4:40 26/1,2
அன்ப நின்னை அல்லால் மற்று இங்கு யாரையும் அறையா – யுத்4:40 88/4
கோதாவரி மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை
பேதாய் பிரிவு துயர் பீழை பிணித்தது என்றான் – யுத்4:41 31/3,4
புறம் தரு முனிவு சால போதுமோ புத்தேள் நின்னை
மறந்திருந்து உய்வது உண்டோ மலர் மிசை அயனை தந்த – யுத்4-மிகை:41 38/2,3
நன்னுதல் நின்னை நீங்கி நாள் பல கழிந்த பின்றை – யுத்4-மிகை:41 60/1
நின்னை மீட்பதே நினைந்து சில் நெறி எலாம் நீந்தி – யுத்4-மிகை:41 117/1
மாருதி நின்னை நாடி வருபவன் ஏறி பாய – யுத்4-மிகை:41 119/1
கனி வளர் பவள செ வாய் கனம்_குழை நின்னை காணா – யுத்4-மிகை:41 129/1
ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து காதல் – யுத்4-மிகை:41 251/1
பொருள் அலர் நின்னை நீங்கா புணர்ப்பினால் தொடர்ந்து போந்து – யுத்4-மிகை:41 264/2
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் உளரேல் ஐய – யுத்4-மிகை:42 64/3

TOP


நின்னையும் (7)

அன்னை தீமையால் அரசன் நின்னையும்
துன்னு துன்பத்தால் துறந்து போயினான் – அயோ:11 124/2,3
மனக்கு ஒன்றாதன வரத்தின் நின்னையும்
நினக்கு ஒன்றா நிலை நிறுவி நேமியான் – அயோ:14 96/1,2
நின்றானே அ அரக்கன் நின்னையும்
கொன்றானே இது என்ன கொள்கையோ – கிட்:16 37/3,4
ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண் என – சுந்:5 19/3
தகைந்த அ சேனையை தள்ளி நின்னையும்
இகழ்ந்து உரைத்து இயைந்தனன் வாலி செய் – சுந்-மிகை:14 23/1,2
தோளொடு தாளும் நீக்கி நின்னையும் துணித்து பின் என் – யுத்1:3 146/2
கெடுத்தனை நின் பெரும் கிளையும் நின்னையும்
படுத்தனை பல வகை அமரர்-தங்களை – யுத்2:16 78/2,3

TOP


நின்னையே (2)

நின்னையே புகழ்தற்கு ஒத்த நீதி மா தவத்தின் மிக்கோய் – யுத்4-மிகை:41 171/2
நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் உளரேல் ஐய – யுத்4-மிகை:42 64/3

TOP


நின்னொடு (3)

புரிகிலென் நின்னொடு இன்னம் புகல்வது கேட்டி என்றான் – பால:24 31/4
ஒருவனோ குபேரன் நின்னொடு உடன்பிறந்தவர்கள் அன்னார் – ஆரண்:6 46/2
இந்து_நுதல் நின்னொடு இவண் எய்தி இகல் வீரன் – சுந்:5 9/1

TOP


நின்னொடும் (4)

போகின் நின்னொடும் கொண்டனை போகு என்றாள் – அயோ:4 18/4
சேர்க நின்னொடும் திண் திறல் சேனையும் – கிட்:13 9/3
கோலி நின்னொடும் வெம் சரம் கோத்த-போது – சுந்:5 13/2
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனேம் – யுத்1:4 143/3

TOP


நின்னோடு (8)

குரிசில்கள் நின்னோடு ஒப்பார் இல்லை யான் குறித்த போரும் – பால:24 31/3
நிருதர்-தம் அருளும் பெற்றேன் நின் நலம் பெற்றேன் நின்னோடு
ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ – ஆரண்:6 49/1,2
ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை – கிட்-மிகை:7 6/1
பொன்றேன் எனின் நின்னோடு எதிர் பொருகின்றிலென் என்றான் – யுத்2:15 166/4
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி – யுத்2:17 56/1
பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் பழைய நின்னோடு
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – யுத்2:19 270/1,2
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு
ஆர் உளர் அரக்கர் நிற்பார் அரசு வீற்றிருக்க ஐயா – யுத்3:27 165/3,4
அருந்தவன் ஐய நின்னோடு அனிக வெம் சேனைக்கு எல்லாம் – யுத்4-மிகை:41 174/1

TOP


நின (1)

பூணியல் நின சாயல் பொலிவது பல கண்ணின் – அயோ:9 4/3

TOP


நினக்கு (27)

தடுப்பது நினக்கு அழகிதோ தகவு இல் வெள்ளி – பால-மிகை:8 11/2
நினக்கு ஒலாது ஆகின் ஐய நீள் நிலத்து யாவரேனும் – பால-மிகை:11 26/1
நினக்கு இதன் நாடி நின்றாய் நீசனாய் விடுதி என்றான் – பால-மிகை:11 26/4
நல்கும் நானிலம் நாளை நினக்கு என்றான் – அயோ:2 13/4
நினக்கு ஒன்றா நிலை நிறுவி நேமியான் – அயோ:14 96/2
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – ஆரண்:1 56/3
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ – ஆரண்:13 9/4
காது கொற்றம் நினக்கு அலாது பிறர்க்கு எவ்வாறு கலக்குமோ – கிட்:10 68/1
பொன்னுலகம் ஈகுவல் நினக்கு எனல் புகன்றான் – கிட்:14 64/4
இதன் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல் காண்டி இன்னும் – சுந்:3 144/4
நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை – சுந்:4 109/3
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால் – சுந்:4 111/3
நின் அலது இல்லை நின்னை ஒப்பு என நினக்கு நேர்ந்தாள் – சுந்:14 27/3
நினைவது ஓதுவது என் பெயர் நினக்கு இது நேர – யுத்1:3 48/3
நின் கணால் நோக்கி காண்டற்கு எளியனோ நினக்கு பின்னோன் – யுத்1:3 121/3
ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார் – யுத்1:3 172/2
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – யுத்1:5 59/4
பின்னது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென் பெற்றாய் – யுத்1:5 72/4
தந்தனென் நினக்கு யானே வானர தலைமை தாழா – யுத்1:14 25/3
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – யுத்2:16 135/2
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – யுத்2:16 137/3
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென் – யுத்2:16 319/2
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான் – யுத்3:22 188/3
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா – யுத்3:24 107/2
படியுமாம் சிறியோர் தன்மை நினக்கு இது பழியிற்றாமால் – யுத்3:26 63/2
நீயே இது தடுப்பாய் எனின் நினக்கு ஆர் எதிர் நிற்பார் – யுத்3:27 145/2
செய்த மா தவம் உடைமையின் நினக்கு அன்பு சிறந்து – யுத்4-மிகை:41 163/1

TOP


நினக்கும் (1)

பரியும் நின் குல புதல்வற்கும் நினக்கும் இ பார் மேல் – அயோ:2 78/3

TOP


நினக்குமேல் (1)

மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும் – யுத்4:40 91/2

TOP


நினது (15)

ஆணையின் நினது மூதாதை ஐய நின் – பால:24 47/1
மன்றல் அம் தொடை இகழ்ந்தனை நினது மா நிதியும் – பால-மிகை:9 14/2
நின் பெரும் தவம் வியந்தனம் நினது நீள் குரவர் – பால-மிகை:9 44/1
வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ – ஆரண்:6 102/2
பின்னரும் விளம்புவான் பெருமையோய் நினது
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன் – கிட்:11 129/1,2
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான் – கிட்:14 60/4
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய் – சுந்:1 57/3
நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – சுந்:3 114/4
கோ_நகர் முழுவதும் நினது கொற்றமும் – யுத்1:2 75/1
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய் – யுத்1:4 10/2
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும் – யுத்1-மிகை:2 23/3
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய் – யுத்2:19 73/2
அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்-கொலாம் நினது
உரு கொடே கரிய குன்று உற்றவே-கொலாம் – யுத்2-மிகை:16 21/3,4
கண்ட அ கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் – யுத்3:23 24/1
அரந்தை வெம் பிறப்பு அறுக்கும் நாயக நினது அருளால் – யுத்4:40 122/3

TOP


நினை (7)

அஃது ஐய நினை எமது அரசு என உடையேம் – பால:5 131/1
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு – அயோ:1 82/2
உள் நினை கருத்தினை உற பெறுவெனால் என் – ஆரண்:3 42/3
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால் – கிட்:11 68/2
பயிற்றவோ நினை பயந்தது நான் என பகர்ந்தான் – யுத்1:3 51/4
மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று வீர – யுத்4:40 27/4
உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – யுத்4:41 11/4

TOP


நினை-தொறும் (2)

தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – சுந்:2 206/4
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த – சுந்:3 8/2

TOP


நினை-மின் (1)

மறக்குமா நினை-மின் அம்மா வரம்பு_இல தோற்றும் மாக்கள் – அயோ:8 22/2

TOP


நினைக்க (1)

நீல நிறத்தை எல்லோரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ – பால:10 67/2

TOP


நினைக்கல் (2)

ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ – அயோ:14 45/2
ஏற்றம் என் நினைக்கல் ஆகும் எதிர் அடுத்து இயம்பல் ஆகும் – ஆரண்:12 64/2

TOP


நினைக்கிலர் (1)

நீ அப்புறம் நிற்க நினைக்கிலர் நின் – யுத்1:3 108/3

TOP


நினைக்கிலாதவர் (1)

நினைத்திலிர் அற நெறி நினைக்கிலாதவர்
இனத்திடை வைகினிர் என் செய்திர் என்றாள் – ஆரண்:12 50/3,4

TOP


நினைக்கிலான் (1)

வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான் – சுந்:2 41/3

TOP


நினைக்கிலென் (1)

இறத்தி யான் அது நினைக்கிலென் தனிமை கண்டு இரங்கி – யுத்2:15 251/4

TOP


நினைக்கிலை (3)

நினைக்கிலை என் கை நிமிர்ந்திட வந்து – பால:8 17/1
நீதி மைந்த நினைக்கிலை ஆயினும் – அயோ:2 20/2
தூயது நினைக்கிலை என்ன சொல்லினான் – யுத்1:5 13/4

TOP


நினைக்கிலோம் (1)

நீங்கியது யாவது நினைக்கிலோம் அவன் – யுத்2:15 116/3

TOP


நினைக்கின்ற (2)

இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன் – அயோ:1 37/2
வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் வேரோடும் – யுத்2:16 351/1

TOP


நினைக்கும் (1)

நினைக்கும் முன் திருவோடு அந்த நீசனை நோக்கி எந்தை – கிட்-மிகை:16 9/3

TOP


நினைக்கும்-தோறும் (1)

நினைக்கும்-தோறும் திடுக்கிடும் நெஞ்சினார் – யுத்1:9 55/3

TOP


நினைக்குமால் (1)

நெடிய மா நிலம் என்ன நினைக்குமால் – ஆரண்:14 23/4

TOP


நினைக்குவார் (1)

நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – யுத்4:37 122/4

TOP


நினைகின்ற (1)

நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – யுத்2:19 262/3

TOP


நினைகின்றவர் (1)

நேரே நினைகின்றவர் நீ நினைவாய் – யுத்3-மிகை:28 5/2

TOP


நினைகின்றன (1)

அனகன் நினைகின்றன யாம் அறைவாம் – பால:23 12/4

TOP


நினைகின்றார் (1)

மாயை-கொல் என கருதி மற்றும் நினைகின்றார்
தீய முன் உடல் பிறவி சென்ற அது அன்றோ – கிட்:14 39/2,3

TOP


நினைகின்றாள் (1)

நெஞ்சம் கண்டே கல் என நின்றே நினைகின்றாள் – சுந்:2 84/4

TOP


நினைகுவென் (1)

எரி புக நினைகுவென் அருள் என இறைவன் – ஆரண்:2 38/4

TOP


நினைகையும் (3)

வரும் என நினைகையும் மண்ணை என்-வயின் – அயோ:14 43/2
தரும் என நினைகையும் தவிர தானையால் – அயோ:14 43/3
பொரும் என நினைகையும் புலமை-பாலதோ – அயோ:14 43/4

TOP


நினைத்த (1)

அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான் – பால:22 36/1

TOP


நினைத்தது (4)

ஆதிபர்களாய் அரசுசெய்து உளம் நினைத்தது கிடைத்து அருள் பொறுத்து முடிவில் – பால-மிகை:0 37/3
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம் – ஆரண்:11 53/1
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல் பின்னும் – கிட்:17 22/4
நினைத்தது முடித்து நின்றேன் நேர் இழை ஒருத்தி நீரால் – யுத்3:29 39/2

TOP


நினைத்தற்கும் (1)

சிந்தையால் இறை நினைத்தற்கும் அடாதன செப்பி – யுத்1:3 35/2

TOP


நினைத்தன (1)

மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர் – கிட்:12 26/3

TOP


நினைத்தனள் (1)

நினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடிய – பால:19 61/2

TOP


நினைத்தனன் (2)

நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என – அயோ:11 59/2
நினைத்தனன் மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல – யுத்1-மிகை:2 19/2

TOP


நினைத்தனனாம்-அரோ (1)

நினையும் காலை நினைத்தனனாம்-அரோ
மனையின் வந்து அவன் எய்த மதித்த நாள் – யுத்4:41 51/3,4

TOP


நினைத்தனை (1)

யாது ஆக நினைத்தனை எண்ணம் இலாய் – ஆரண்:13 9/3

TOP


நினைத்தான் (5)

நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – ஆரண்:6 29/4
நில் அடீஇ என கடுகினன் பெண் என நினைத்தான்
வில் எடாது அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த – ஆரண்:6 85/1,2
நெருங்கு அமர் விளைப்பர் நெடு நாள் என நினைத்தான் – சுந்:2 71/4
நீக்கும் தரம் அல்லா முழு முதலோன் என நினைத்தான்
மீ சென்றிலது அயல் சென்று அது விலங்கா வலம் கொடு மேல் – யுத்3:27 147/2,3
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – யுத்3:27 152/2

TOP


நினைத்தியோ (2)

நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ – சுந்:5 14/4
நீ அமா நினையாய் மாள நினைத்தியோ நெறி இலாரால் – யுத்3:23 23/3

TOP


நினைத்திலன் (2)

கோல் நினைத்திலன் என உலகம் கூறலும் – சுந்:9 21/2
நின்ற நேர்மை நினைத்திலன் மானிடன் – யுத்2-மிகை:15 40/3

TOP


நினைத்திலிர் (1)

நினைத்திலிர் அற நெறி நினைக்கிலாதவர் – ஆரண்:12 50/3

TOP


நினைத்திலை (2)

நினைத்திலை என்-வயின் நேய நெஞ்சினால் – அயோ:14 42/4
நிகழ்ந்ததை நினைத்திலை என் நெஞ்சின் நிலை அஞ்சாது – ஆரண்:11 20/1

TOP


நினைத்தீர் (1)

செய்யும் வகை சிந்தையில் நினைத்தீர் சிறிது என்றாள் – கிட்:14 63/4

TOP


நினைத்து (8)

நிறை குணத்து அமரர்கள் நினைத்து அழைப்பதை – பால-மிகை:5 9/3
என்று மாதராள் நினைத்து இ இடரின் மூழ்கு போதினில் – பால-மிகை:13 3/1
எய்த காலமும் வலியும் நன்று என நினைத்து இராமன் – ஆரண்:8 20/1
நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன் – ஆரண்:12 47/3
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான் – சுந்:1 67/4
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம் – சுந்:4 28/1
நினைத்து வாழ்த்திட மூவர் போல் ஒரு தனி நின்றான் – யுத்1-மிகை:3 6/4
நினைத்து இருந்து நெடும் துயர் மூழ்கிலேன் – யுத்4:41 58/3

TOP


நினைதல் (1)

நிரம்பும் எனவே நினைதல் நீசர் கடன் ஐயா – யுத்1-மிகை:2 10/4

TOP


நினைதலும் (1)

தோன்றுற நினைதலும் அவரும் துன்னினார் – யுத்1-மிகை:1 1/4

TOP


நினைதி (3)

நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என – கிட்:2 2/3
தனு என நினைதி மற்று என் தம்பி நின் தம்பி ஆக – கிட்:7 135/2
நினைதி ஓர் துணைவர் இன்னோர் அனையவர் இலை நீ ஈண்டு அ – கிட்:7 135/3

TOP


நினைதி-ஆயின் (1)

சங்கமும் நினைதி-ஆயின் அவை என்று துணிதி தக்கோய் – கிட்:13 48/4

TOP


நினைதியாம்-எனின் (1)

நினைதியாம்-எனின் பகர் என மாதலி நிகழ்த்தும் – யுத்4:37 120/4

TOP


நினைதியால் (1)

நீதியை நோக்கி நீயே நினைதியால் நெடிது காண்பாய் – கிட்:13 52/4

TOP


நினைதியோ (1)

என் பினே போதுவான் நினைதியோ ஏழை நீ – கிட்:13 70/2

TOP


நினைந்த (8)

நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி அறிவனும் தன் – பால:13 25/1
நினைந்த எலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான் – பால:13 25/4
நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேர்_இழை நிறை தேன் – அயோ:10 24/1
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – ஆரண்:10 2/3
சிந்தையில் நினைந்த செய்யும் செய்கையன் தெளிவு_இல் நெஞ்சன் – ஆரண்:10 170/2
மின் நினைந்த விலங்கும் எயிற்றினான் – ஆரண்:14 11/2
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால் – யுத்1:3 88/2
நீ எனை நினைந்த தன்மை நெடும் கடல் முடிவில் நின்றேன் – யுத்1:7 2/1

TOP


நினைந்தது (4)

நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள் – அயோ:4 2/4
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான் – சுந்:2 199/4
எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ – சுந்:3 122/4
தூயது நினைந்தது தொல்லை யாவர்க்கும் – யுத்1:4 22/2

TOP


நினைந்ததுதான் (1)

தான் நினைந்ததுதான் ஆர் அறிகுவார் – யுத்4-மிகை:41 96/2

TOP


நினைந்ததும் (1)

நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள் – யுத்4:38 12/4

TOP


நினைந்ததே (1)

முறை கெட வென்று வேண்டின் நினைந்ததே முடிப்பன் முன்னின் – யுத்3:26 5/1

TOP


நினைந்ததோ (1)

தகவு என நினைந்ததோ தன்மை யாது என்றான் – அயோ:1 78/4

TOP


நினைந்தவன் (1)

நின்ற வீரரை நோக்கி நினைந்தவன்
அன்று அது என்னின் அயோத்தியின் ஐயன்மீர் – ஆரண்:4 30/2,3

TOP


நினைந்தவும் (1)

நினைந்தவும் தரும் கற்பக நீரவாய் – யுத்4:41 48/1

TOP


நினைந்தவை (1)

நீலமான நிறத்தன் நினைந்தவை
சூலம் ஆக தொலைவுறும் எல்லையில் – ஆரண்:14 27/1,2

TOP


நினைந்தன (1)

நினைந்தன முடித்தேம் என்னா வானவர் துயரம் நீத்தார் – யுத்3:31 227/1

TOP


நினைந்தனர் (1)

வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு – ஆரண்:14 92/3

TOP


நினைந்தனவோ (1)

நின் செய்கை கண்டு நினைந்தனவோ நீள் மறைகள் – ஆரண்:15 47/1

TOP


நினைந்தனளோ (1)

என் நினைந்தனளோ என எண்ணுமால் – ஆரண்:14 11/4

TOP


நினைந்தனன் (3)

நன்று என நினைந்தனன் நடந்த நாயகன் – ஆரண்:15 10/2
தனை மறந்தனன் மறந்து அவன் தன்மையை நினைந்தனன் கருத்தோடும் – யுத்2-மிகை:16 55/4
புட்பகத்தினை வதிகென நினைந்தனன் புவியில் – யுத்4:41 35/4

TOP


நினைந்தனென் (3)

போகல் நன்று என நினைந்தனென் இவன் பொரு_இலோய் – ஆரண்:1 41/2
நீதியாய் நினைந்தனென் என நிகழ்த்தினான் – கிட்:6 34/2
நிலை இலாமை நினைந்தனென் நின்னை என் – யுத்4:40 15/3

TOP


நினைந்தனை (1)

நின்னை எ தகையை ஆக நினைந்தனை நெடியோய் என்ன – கிட்:10 63/3

TOP


நினைந்தனையோ (1)

நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ – யுத்2:18 83/4

TOP


நினைந்தாய் (3)

நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய்
ஆதி ஆதலின் அறிவு_இலி அடங்குதி என்றாள் – அயோ:2 74/3,4
நல்லதே நினைந்தாய் அது நானும் முன் – ஆரண்:3 33/1
நிந்தனை நின்னை செய்வர் நல்லது நினைந்தாய் நேரே – யுத்2:16 188/3

TOP


நினைந்தார் (3)

எறிந்தார் என எய்தார் என நினைந்தார் என எறிய – ஆரண்:7 89/1
நின்றான் அது துரந்தான் அவன் நலம் வானவர் நினைந்தார் – யுத்3:27 135/4
நிருமியா இது இராகவன் சரம் என நினைந்தார் – யுத்4-மிகை:41 36/4

TOP


நினைந்தாள் (1)

இமைத்திலள் நின்றனள் இன்ன நினைந்தாள் – ஆரண்:14 56/4

TOP


நினைந்தான் (15)

பெண் என மனத்திடை பெருந்தகை நினைந்தான் – பால:7 35/4
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான்
பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன் – பால:22 36/1,2
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்
விலங்கல் அன்ன திண் தோளையும் மெய் திரு இருக்கும் – அயோ:1 59/2,3
தக்கதே நினைந்தான் தாதை தாமரை சரணம் சூடி – அயோ:3 106/2
நீங்கல் ஆற்றலள் சனகி என்று அண்ணலும் நினைந்தான்
ஓங்கு வெய்யவன் உடுபதி என கதிர் உகுத்தான் – அயோ:9 39/1,2
நீர் புகு கடற்கு வழியோ என நினைந்தான் – சுந்:2 64/4
நின்று காரியம் அன்று என நீதியின் நினைந்தான் – சுந்:12 55/4
யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின் – சுந்:12 73/3
நிலையின் தீர்வு_இல் மனத்தின் நினைந்தான்
சிலையில் திண் புனலில் சினை ஆலின் – யுத்1:3 102/2,3
செதுகா படை தொடுப்பேன் என நினைந்தான் திசைமுகத்தோன் – யுத்3:27 131/3
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – யுத்3:27 146/4
நீக்கி என் இனி செய்வது என்று இராவணன் நினைந்தான் – யுத்4:32 21/4
செய்கை-கொல் என சிறிது சிந்தையில் நினைந்தான்
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – யுத்4:36 24/2,3
நின்ற தேவர்கள் நீங்கினார் இராகவன் நினைந்தான் – யுத்4:40 127/4
இருந்த-போது தன் திருவுளத்து இராகவன் நினைந்தான்
பொருந்த மா முடி புனைக என பொருந்துறான் போத – யுத்4-மிகை:41 164/2,3

TOP


நினைந்திடும் (1)

இலங்கையை வலம் செய்து ஏக என நினைந்திடும் முன் மானம் – யுத்4-மிகை:41 58/1

TOP


நினைந்திருந்தது (1)

முன்பு நான் நினைந்திருந்தது அ பரிசு நும் முயற்சி – யுத்4:41 13/3

TOP


நினைந்திருந்து (1)

நீர் உலவி நீர் குடித்து நினைந்திருந்து ஆகுதி பண்ணி – யுத்4-மிகை:41 195/1

TOP


நினைந்திலள் (1)

தன் நினைந்திலள் என்பது சாலுமோ – ஆரண்:14 11/1

TOP


நினைந்திலன் (3)

முன்னவன் என்று நினைந்திலன் மொய் புலி அன்னான் ஓர் – அயோ:13 16/1
திறம் நினைந்திலன் சீர்மையின் தீர்ந்தனன் – கிட்:11 2/2
அன்னது ஒன்றும் நினைந்திலன் ஆற்றுமோ – யுத்4:37 22/3

TOP


நினைந்திலை (3)

அறம்-தனை நினைந்திலை அருளை நீத்தனை – அயோ:14 51/1
புக்க தலைப்பெய்தல் நினைந்திலை புந்தி இல்லாய் – யுத்2:19 8/3
நினைந்திலை என் வலி நீக்கினாய் என – யுத்4:40 76/2

TOP


நினைந்து (56)

ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – பால:10 60/4
ஆண்டு அங்கு அனையாள் இனைய நினைந்து அழுங்கும் ஏல்வை அகல் வானம் – பால:10 69/1
நினைந்த எலாம் நினைந்து அந்த நெடும் சிலையை நோக்கினான் – பால:13 25/4
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால் – அயோ:2 77/3
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – அயோ:13 68/3
நின்றது நிலை என நினைந்து கூறினார் – அயோ-மிகை:1 13/4
இன்னன பல நினைந்து ஏத்தினன் இயம்பா – ஆரண்:2 32/1
நின்றிலள் அவனை சேரும் நெறியினை நினைந்து போனாள் – ஆரண்:6 64/1
ஈர நினைந்து இவள் இழைத்த பிழை என் என்று இறை வினவ – ஆரண்:6 112/3
வேண்டிய நினைந்து செய்வான் விண்ணவர் வருவது என்றால் – ஆரண்:10 167/1
தான் ஆக நினைந்து சமைந்திலனால் – ஆரண்:11 40/2
வெம் சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு – ஆரண்:11 41/1
தன்னையே நினைந்து நோற்கும் சவரியை தலைப்பட்டு அன்னாட்கு – ஆரண்:16 2/2
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள் – ஆரண்:16 6/4
அ கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரி போல் – கிட்:3 12/4
என நினைந்து இனைய எண்ணி இவர்கின்ற காதல் ஓத – கிட்:3 20/1
விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர் – கிட்:10 11/3
நீல மேனி அரக்கர் வீரம் நினைந்து அழுங்கிய நீர்மையோ – கிட்:10 64/2
தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் – கிட்:11 50/4
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கிட்:13 43/4
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கிட்:13 44/3
பெரிய ஆய் பரவை ஒவ்வா பிறிது ஒன்று நினைந்து பேச – கிட்:13 54/1
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான் – கிட்:14 60/4
நினைந்து சம்பாதியும் நீதி யாவையும் – கிட்-மிகை:16 12/1
நினைந்து கண்ணீர் விழ நெடிது உயிர்த்தனர் – கிட்-மிகை:16 12/3
வீர தோள்களின் வீக்கம் நினைந்து உயிர் – சுந்:2 172/3
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள் – சுந்:3 21/4
சிரித்த செய்கை நினைந்து அழு செய்கையாள் – சுந்:3 26/4
தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள் – சுந்:3 27/4
இனிதின் என்பது நினைந்து தன் கரம் பிசைந்திருந்தான் – சுந்:3 136/4
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – சுந்:9 2/3
என் நினைந்து என்ன செய்தீர் நும் உயிர்க்கு இறுதி என்ன – சுந்-மிகை:14 6/4
சால அன்னது நினைந்து அவன் எதிர் செலல் தவிர்ந்து – யுத்1:2 108/3
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – யுத்1:2 115/3
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன் – யுத்1:3 35/3
துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான் – யுத்1:4 24/3
சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய – யுத்1:5 4/1
இருமையும் கெடுக்கலுற்றாய் என் நினைந்து என் செய்தாய் நீ – யுத்1:12 37/4
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – யுத்2:16 128/4
நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன் – யுத்2:16 268/2
நினைந்து அவை நீக்குதல் அருமை இன்று என – யுத்2:16 273/3
தம்பி என நினைந்து இரங்கி தவிரான் அ தகவு இல்லான் – யுத்2:16 352/1
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – யுத்2:17 77/2
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் – யுத்2:19 73/1
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து நக்கான் – யுத்2:19 187/3
படி-மேல் எழுந்து வருவான் விரைந்து பல கால் நினைந்து பணிவான் – யுத்2:19 249/4
கோபத்தினர் கொல்ல நினைந்து அடர்வார் – யுத்3:20 73/3
தேற்றுவான் நினைந்து தம்பி இவை இவை செப்பலுற்றான் – யுத்3:26 62/4
சிந்தையின் நினைந்து நான் வருந்தும் சிற்றியல் – யுத்3:27 65/2
அ பொன் படை மனத்தால் நினைந்து அர்ச்சித்து அதை அழிப்பாய் – யுத்3:27 158/1
நிச்சயம் அற்று நீங்கா என்பது நினைந்து வில்லின் – யுத்3:28 37/2
போர் இயற்கை நினைந்து எழு பொம்மலார் – யுத்4:33 34/2
ஒப்பினை கண்ணின் கண்டே உளம் நினைந்து இனைய சொன்னாள் – யுத்4-மிகை:40 9/4
நின்னை மீட்பதே நினைந்து சில் நெறி எலாம் நீந்தி – யுத்4-மிகை:41 117/1
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும் – யுத்4-மிகை:41 169/2
ஆரியன் பின்னை நின்னை அன்பினால் நினைந்து காதல் – யுத்4-மிகை:41 251/1

TOP


நினைந்தும் (3)

நீதி எற்கு என நினைந்தும் அ பணி தலைநின்றான் – அயோ:1 69/4
அன்னது நினைந்தும் நீ என் ஆணையை மறுக்கலாமோ – அயோ:14 115/3
என் இன்று நினைந்தும் இயம்பியும் எண்ணியும்தான் – யுத்2:19 9/1

TOP


நினைந்துழி (1)

நிருதர் கோமகன் நினைந்துழி செல்வது ஓர் இமைப்பில் – யுத்4:35 18/4

TOP


நினைந்தேன் (4)

நன்று உரை-செய்தாய் குமர நான் இது நினைந்தேன்
ஒன்றும் இனி ஆய்தல் பழுது ஒன்னலரை எல்லாம் – யுத்1:2 57/1,2
நன்று என நினைந்தேன் என்றான் நாதனும் நயன் இது என்றான் – யுத்2:16 122/4
தகும் திறன் நினைந்தேன் எம்பிக்கு அமரிடை தனிமைப்பாடு – யுத்2:17 74/3
தாதாய் காண சால நினைந்தேன் தளர்கின்றேன் – யுத்3:22 214/3

TOP


நினைப்ப (5)

உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர் – பால:14 50/2
காதலால் ஒருத்தியை நினைப்ப கண் துயில் – பால-மிகை:11 56/1
திறம் நினைப்ப அரும் கார் எனும் செவ்வியோன் சேர – கிட்:10 42/2
கவர்ந்த போது அன்றி உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா – கிட்:13 50/2
நின்றனன் நெடிய வெற்பின் நினைப்ப அரும் இலங்கை மூதூர் – சுந்-மிகை:1 22/2

TOP


நினைப்பது (3)

நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை – பால:19 23/2
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில – அயோ:4 183/3
நிகழும் மீன்களை விஞ்சையை நினைப்பது என் நின்ற – யுத்4:35 17/2

TOP


நினைப்பன் (1)

நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – யுத்2:16 6/2

TOP


நினைப்பார்களோ (1)

நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – அயோ:11 45/4

TOP


நினைப்பாள் (1)

ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும் – பால:17 24/3

TOP


நினைப்பின் (4)

வந்து நிற்க எனா மன நினைப்பின் முன் – பால-மிகை:6 6/3
நீண்டான் வய கதி நினைப்பின் நெடிது என்ன – சுந்:1 74/3
நினைப்பின் முன் அயோத்தி எய்தி வரு நெறி பார்த்து நிற்பென் – யுத்3:26 86/2
கார் எழுவு திரு மேனி கண்ணன் நினைப்பின் படியே – யுத்4-மிகை:41 81/3

TOP


நினைப்பினன் (1)

நினைப்பினன் ஆயினும் நேமியோன் நெடும் – கிட்:10 97/2

TOP


நினைப்பினார் (1)

நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார்
வென்றி வேல் கை நிருதரை வேர் அற – ஆரண்:7 5/2,3

TOP


நினைப்பினாள் (1)

சிலையின் மாரனை தின்னும் நினைப்பினாள்
மலையமாருத மா நெடும் கால வேல் – ஆரண்:6 67/2,3

TOP


நினைப்பினிடை (1)

நிற துவர் இதழ் குயில் நினைப்பினிடை அல்லால் – பால:22 31/3

TOP


நினைப்பினில் (2)

திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு – பால:3 31/3
நெறி கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான் – சுந்:6 1/1

TOP


நினைப்பு (6)

என பல நினைப்பு இனம் மனத்துள் எண்ணுவான் – ஆரண்:4 16/1
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால் – ஆரண்:11 41/4
நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்பு பிழையாமல் – ஆரண்:15 30/2
மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை – சுந்:2 212/1
நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க – யுத்2:17 10/3
உள் நினைப்பு ஓவி நின்று உயிர்ப்பு வீங்கினாள் – யுத்4:40 57/4

TOP


நினைப்பும் (4)

நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன – கிட்:10 111/2
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார் – யுத்3:23 6/4
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின் – யுத்3:23 7/1
நினைப்பும் இடை பிற்பட நிமிர்ந்தது நெடும் தேர் – யுத்4:36 16/4

TOP


நினைப்பொடும் (1)

நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும்
பொய் உறங்கும் மடந்தைமார் குழல் வண்டு பொம்மென விம்மவே – அயோ:3 60/3,4

TOP


நினைய (3)

துறந்த செல்வன் நினைய துறக்கம்தான் – அயோ:14 7/1
நீந்தி ஏறுவது எங்ஙன் என்று ஒரு முகம் நினைய
சாந்து அளாவிய கொங்கை நன் மகளிர் தற்சூழ்ந்தார் – சுந்-மிகை:12 6/2,3
ஒன்றாக நினைய ஒன்றாய் விளைந்தது என் கருமம் அந்தோ – யுத்1:12 29/1

TOP


நினையகில்லாய் (1)

நெஞ்சு பறை-போதும் அது நீ நினையகில்லாய்
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் – ஆரண்:11 24/2,3

TOP


நினையகிற்றிலன் (1)

நினையகிற்றிலன் நெடும் சமர் என்னொடும் துணிந்த – யுத்2-மிகை:15 31/3

TOP


நினையல் (4)

நினையல் வேண்டும் யான் நின்-வயின் பெறுவது ஈது என்றான் – அயோ:1 68/4
நினையல் ஓவிடா நெடிய வன் பழி – அயோ:14 107/3
நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான் – சுந்:4 25/4
காயத்தால் இனையன் என்று நினையல் ஆம் கருத்தன் அல்லன் – யுத்3:21 29/3

TOP


நினையலாம் (1)

நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும் – சுந்:2 7/4

TOP


நினையலாவது (1)

நினையலாவது ஒன்று அன்று அது நீதியோய் நின்ற – ஆரண்:7 72/2

TOP


நினையலுற்றான் (1)

தடம் பெரும் கண்ணினாள்-தன் தனிமையை நினையலுற்றான் – ஆரண்:14 8/4

TOP


நினையவும் (3)

நினையவும் அரியது விசும்பின் நீண்டது ஓர் – பால:6 2/3
நினையவும் குறித்து உரைக்கவும் அரிது இவர் நிறைந்த – யுத்3:30 28/2
நினையவும் உரை நிரப்பவும் அரிது இனி நீதி – யுத்4-மிகை:41 161/3

TOP


நினையா (11)

தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா – பால:24 24/3
நிரந்த பொன் சடை நின்மல கொழுந்தினை நினையா
அரந்தை உற்றவன் இரண்டரை ஆயிரம் ஆண்டு – பால-மிகை:9 48/2,3
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – அயோ:4 30/2
என்ற அ முனிவன்-தன்னை நினையா வினையேன் இனி யான் – அயோ:4 40/1
நெஞ்சு உளுக்கினன் என சிறிது நின்று நினையா
அஞ்சன கிரி அனான் எதிர் அரக்கன் அழலா – ஆரண்:1 24/3,4
விண்ணிடை படர்தல் விட்டு எழு விகற்பம் நினையா
எண் உடை குரிசில் எண்ணி இளையோய் இவனை இ – ஆரண்:1 43/2,3
என்று எண்ணி ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையா
குன்று அன்ன தோளவன்-தன் கோமனை பிற்பட பெயர்ந்தான் – சுந்:2 223/1,2
எல்லாம் எனையே முனிவீர் நினையா
வில்லாளனை யாதும் விளித்திலிரோ – சுந்:4 4/3,4
என்று நினையா இரவி சந்திரன் இயங்கும் – சுந்:6 8/1
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான் – யுத்2:18 154/3
சிந்தையோடு கண் களிப்புற செரு எலாம் நினையா
வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து – யுத்4:40 123/3,4

TOP


நினையா-முன் (1)

நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன்
வல்லே சென்றாள் மாருதி கண்டான் வருக என்றான் – சுந்:2 79/3,4

TOP


நினையாத-முன் (2)

நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன் – யுத்2:18 238/3
உளம்தான் நினையாத-முன் உய்த்து உகவா – யுத்3:20 78/1

TOP


நினையாதார் (1)

நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார்
வினையம் போல சிந்தின வீரன் சரம் வெய்ய – யுத்4:37 129/3,4

TOP


நினையாது (1)

யாதானும் ஆக நினையாது இகழ்தியேல் – யுத்1:3 176/2

TOP


நினையாய் (2)

நினையாய் ஒரு கால் நெடிதோ நெறி தான் – பால:23 16/1
நீ அமா நினையாய் மாள நினைத்தியோ நெறி இலாரால் – யுத்3:23 23/3

TOP


நினையாரோ (2)

நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ – அயோ:11 79/4
நின் அலால் இல்லாமை நெறிநின்றார் நினையாரோ – ஆரண்:1 55/4

TOP


நினையின் (4)

எடுத்த மலையே நினையின் ஈசன் இகல் வில்லாய் – ஆரண்:11 22/1
வீட்டுவாய் நினையின் நாயேற்கு இத்தனை வேண்டுமோதான் – யுத்1:7 6/4
நிறம் கெட இனைய சொன்னாய் சனகன்-கொல் நினையின் ஐயா – யுத்2:17 65/4
நினையின் நீண்டது ஓர் பெரும் கொடை அரும் கடன் நேர்ந்தான் – யுத்4:35 24/4

TOP


நினையினர் (1)

நினையினர் நெடிதுற நெருக்கி நேர்ந்துளார் – சுந்-மிகை:12 2/4

TOP


நினையினும் (2)

குழையும் நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும் – சுந்:2 25/4
ஒல்வது நினையினும் உறுதி ஓரினும் – யுத்1:2 37/1

TOP


நினையும் (26)

நினையும் நீதி நெறி கடவான் எனில் – அயோ:2 26/3
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – அயோ:3 84/3
நினையும் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள் – அயோ:4 223/3
நினையும் நெஞ்சினர் கண்டிலர் நேடுவார் – அயோ:7 13/2
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடும் சுரம் நேர்ந்தார் – அயோ:9 38/4
நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு நெறி நின்ற – அயோ:10 1/1
நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான் – அயோ:11 38/3
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – ஆரண்:8 1/3
நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் – ஆரண்:15 35/4
நெஞ்சு அயிர்த்து அயல் மறைய நின்று கற்பினின் நினையும் – கிட்:2 4/4
மானவன் குணம் எலாம் நினையும் மா மதியினான் – கிட்:3 1/4
நினையும் வீரன் அ நீள் நெறி நோக்கலன் – கிட்:11 41/3
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கிட்:12 8/2
நினையும் முன்னம் வந்து அடைந்தது நின் பெரும் சேனை – கிட்:12 28/3
நினையும் வேலை-வாய் நெடிது தேடுவார் – கிட்:15 23/2
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும் – சுந்:13 37/3
நினையும் மாத்திரை யாவரும் நீங்கினர் நினையும்
வினை இலாமையின் வெந்தது அ விலங்கல்-மேல் இலங்கை – சுந்:13 37/3,4
திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான் – சுந்:14 15/4
நினையும் மாத்திரத்து ஒரு கை நின்று ஒரு கையின் நிமிர்கின்ற நெடு வேலை – யுத்2:16 326/3
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான் – யுத்2:19 153/3
மீளாத வேதம் முடிவின்-கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும்
கேளாத என்று பிற என்று சொன்ன கெடுவார்கள் சொன்ன கடவான் – யுத்2:19 256/1,2
நினையும் நல் வரவு ஆக நும் வரவு என நிரம்பி – யுத்3:30 33/3
நினையும் நெஞ்சினை சுடுவது ஓர் நெருப்பினை நிமிர்ந்து – யுத்4:32 5/3
நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் – யுத்4:32 39/2
நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – யுத்4:37 129/3
நினையும் காலை நினைத்தனனாம்-அரோ – யுத்4:41 51/3

TOP


நினையும்-தோறும் (1)

நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும்
பறை அடிக்கின்ற அந்த பயம் அற பறந்தது அன்றே – கிட்:7 148/3,4

TOP


நினையுமா-போல் (1)

அங்கையும் அடியும் கண்டால் அரவிந்தம் நினையுமா-போல்
செம் களி சிதறி நீலம் செருக்கிய தெய்வ வாள் கண் – கிட்:13 48/1,2

TOP


நினையுமால் (1)

பன்னல் ஆம் என்று உலகம் பலபலவும் நினையுமால்
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – ஆரண்:1 55/1,2

TOP


நினைவதற்கு (2)

நினைவதற்கு முன் நீலன் அங்கு ஓர் நெடும் – யுத்2-மிகை:15 8/3
நினைவதற்கு அரிது நும்மை பிரிக என்றல் நீவிர் வைப்பும் – யுத்4-மிகை:42 67/3

TOP


நினைவதன் (3)

நினைவதன் முன்னே விஞ்சை நீக்குவென் என்று நேர்ந்தான் – யுத்1-மிகை:9 6/4
நினைவதன் முன்னம் நீர் போய் நெடும் திசை எட்டும் நீந்தி – யுத்2:16 7/3
நினைவதன் முன்னம் செல்லும் மானத்தின் நெடிது நின்றான் – யுத்3:26 77/1

TOP


நினைவதன்-முன்னம் (1)

நினைவதன்-முன்னம் கொன்று நின்றது அ நெடும் கண் சீயம் – யுத்1:3 143/3

TOP


நினைவது (6)

நினைவது ஓர் தெய்வம் வேறு இலாத நெஞ்சினான் – ஆரண்:12 39/2
நின்று இனி நினைவது என்னே நெருக்கி அ அரக்கர்-தம்மை – ஆரண்:13 131/3
நினைவது ஓதுவது என் பெயர் நினக்கு இது நேர – யுத்1:3 48/3
இங்கு நின்று இவை இவை நினைவது என் இனி – யுத்3:27 64/3
நிறைந்தவன் கண்டான் காணா இனையது ஓர் நினைவது ஆனான் – யுத்3:28 42/4
நின்றது நின்று இனி நினைவது என் பெற – யுத்3:31 175/3

TOP


நினைவர்க்கு (1)

நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா – யுத்2:19 259/2

TOP


நினைவரால் (1)

நினைவரால் அரிய நன்னீர் நேர்பட புலவர் போற்றும் – கிட்:13 35/2

TOP


நினைவன (2)

நினைவன மனத்தால் வாயால் நிகழ்ந்தது நிகழ்த்தலுற்றாம் – அயோ:3 91/4
நன்று நாயகன் அறிவொடு நினைவன நயந்தான் – யுத்4-மிகை:41 30/2

TOP


நினைவாய் (1)

நேரே நினைகின்றவர் நீ நினைவாய்
பாரே இழிவு ஆனது தான் நிலையின் – யுத்3-மிகை:28 5/2,3

TOP


நினைவார் (2)

இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார்
மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – பால:3 11/3,4
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – ஆரண்:2 21/4

TOP


நினைவாலும் (1)

நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்
மாதர் நலம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம் – கிட்:17 15/1,2

TOP


நினைவாளனை (1)

நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளனை அழையா – பால:24 6/1

TOP


நினைவான் (1)

தாய் என நினைவான் முன்னே கூற்று என தமியள் வந்தாள் – அயோ:3 107/4

TOP


நினைவித்தது (1)

நெஞ்சகமே முன்னே நினைவித்தது ஆனாலும் – ஆரண்:13 103/2

TOP


நினைவில் (2)

நிமல பாத நினைவில் இருந்த அ – ஆரண்:7 15/3
நிற்பினும் சுடாது நின்ற நீர்மையை நினைவில் நோக்கி – சுந்:12 126/2

TOP


நினைவின் (6)

நீயீரே நினைவின் முன்னம் நெடும் திரை பரவை ஏழும் – கிட்:17 23/1
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான் – சுந்:2 177/4
நீ இது முடித்தி என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி – சுந்:8 2/2
நினைவின் கடலூடு எழலோடும் உணர்ந்து நீங்கா – சுந்-மிகை:1 12/3
நினைவின் முன் நெடு விசும்பு ஒரு வெளி இன்றி நெருங்க – யுத்2:15 187/3
நினைவின் முந்துறும் மாருதிக்கு இனையன நிகழ்த்தும் – யுத்4-மிகை:41 169/4

TOP


நினைவினர் (1)

நினைவினர் உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர் – கிட்:14 15/3

TOP


நினைவினன் (2)

மானவர் பெருமானும் மண நினைவினன் ஆக – பால:23 19/1
நீங்குவென் விரைவின் என்னும் நினைவினன் மருங்கு நின்றது – சுந்:14 1/1

TOP


நினைவினால் (1)

நினைவினால் அயர்ப்பு சென்ற நெஞ்சினன் நெடிது நின்றான் – கிட்:11 52/2

TOP


நினைவு (21)

நின்று மா தவம் புரிதியேல் நினைவு முற்றுதி என்று – பால-மிகை:9 26/3
எதிர்ந்து நின் நினைவு என் என இறைஞ்சி எம் பெரும – பால-மிகை:9 49/1
நெறியோ அடியேன் நிலை நீ நினையா நினைவு ஏது என்னும் – அயோ:4 30/2
நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – அயோ:13 37/4
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும் – ஆரண்:1 46/2
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன் – ஆரண்:2 40/2
நினைவு அரிது ஆயற்கு ஒத்த நெறி எலாம் நினைந்து சொன்னாள் – ஆரண்:16 6/4
நினைவு இலான் நெடும் செல்வம் நெருக்கவும் – கிட்:11 24/2
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான் – சுந்:4 28/3
நெறியும் ஈதே நினைவு ஈதே நீதி ஈதே நினக்கு என்றால் – சுந்:4 111/3
நினைவு அரும் இருவினை முடிக்க நின்றுளோன் – சுந்:12 70/4
நினைவு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால் – சுந்:13 24/2
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – யுத்1:2 85/4
உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால் – யுத்2:18 44/2
நினைவு இலார் போல நின்று நெகிழ்தியோ நீத்தி என்னா – யுத்2:19 213/3
நினைவு எழுந்தது இங்கு இவன் பெரும் கடவுள் மற்று இவன் பத நிழல் காண – யுத்2-மிகை:16 55/2
நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவு இலாதேன் – யுத்3:29 47/4
நினைவு இலாது நெடிது இருந்தாள் நெடு – யுத்4:40 11/3
மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ – யுத்4:40 49/4
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார் – யுத்4:40 56/2
சண்ட வேகமும் குறைதர நினைவு எனும் தகைத்தாய் – யுத்4:41 6/2

TOP


நினைவு_அரு (1)

நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார் – யுத்4:40 56/2

TOP


நினைவு_அரும் (2)

நினைவு_அரும் குணம்-கொடு அன்றோ இராமன் மேல் நிமிர்ந்த காதல் – அயோ:13 37/4
நினைவு_அரும் தகையர் நம் வினையினால் மனிதர் ஆய் எளிது நின்றார் – யுத்1:2 85/4

TOP


நினைவும் (5)

நினைவும் நோக்கமும் நீக்கலன் கைகளால் – பால:17 37/3
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா – அயோ:4 68/1
நினைவும் கல்வியும் நீதியும் சூழ்ச்சியும் நிறைந்தார் – கிட்:3 74/2
நினைவும் என்றால் இனி நின்று யான் செயும் – கிட்:11 131/2
நினைவும் செய்கையும் மறந்துபோய் நெடு நிலம் சேர்ந்தான் – யுத்3:22 169/4

TOP


நினைவுற்றான் (1)

நின்றான் அ நாள் வீடணனார் சொல் நினைவுற்றான் – யுத்4:37 134/4

TOP


நினைவுறு (3)

நினைவுறு மனத்தையும் நெருப்பின் தீய்க்குமால் – ஆரண்:10 130/3
நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான் – யுத்1:2 7/4
நினைவுறு தகையினன் நெறியுறு முறையின் – யுத்4:37 93/4

TOP


நினைவுறும் (1)

பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை – பால:8 46/1

TOP


நினைவென் (1)

நினைவென் என்ன நிசாசரன் மேனியை – யுத்4:37 166/3

TOP


நினைவேனோ (1)

நிலை இலா வாழ்வை இன்னும் நினைவேனோ நினைவு இலாதேன் – யுத்3:29 47/4

TOP