நை-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


நைதல் (1)

நைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய – அயோ:14 38/3

TOP


நைந்தது (1)

நாடு மறைந்து உலைந்த மெய்யோ நைந்தது என்று உலகம் நைய – யுத்4-மிகை:41 282/4

TOP


நைந்தார் (2)

பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார்
பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – பால:13 35/2,3
நலம் கையில் அகன்றது-கொல் நம்மின் என நைந்தார்
கலங்கல் இல் கரும் கண் இணை வாரி கலுழ்கின்றார் – ஆரண்:10 44/3,4

TOP


நைந்தான் (4)

தார் குலாம் அலங்கல் மார்பன் தாயரை நினைந்து நைந்தான் – கிட்:11 50/4
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கிட்:11 51/4
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உற புழுங்கி நைந்தான்
பல் நெடும் காதத்தேயும் சுட வல்ல பவள செ வாய் – யுத்1:9 22/2,3
எல்லாரும் இறந்தனரோ என ஏங்கி நைந்தான்
வில்லாளரை எண்ணின் விரற்கு முன் நிற்கும் வீரன் – யுத்2:19 5/3,4

TOP


நைந்து (10)

ஒன்று கொண்டு உள் நைந்து நைந்து இரங்கி விம்மி விம்மியே – பால:13 55/1
ஒன்று கொண்டு உள் நைந்து நைந்து இரங்கி விம்மி விம்மியே – பால:13 55/1
அறம் எனக்கு இலையோ என்னும் ஆவி நைந்து
இற அடுத்தது என் தெய்வதங்காள் என்னும் – அயோ:4 13/1,2
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – அயோ:4 153/2
ஊட்டில கறவை நைந்து உருகி சோர்ந்தவே – அயோ:4 207/4
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் – அயோ:11 115/4
நைந்து நீங்க செயல் ஓரா மீகாமனை போல் நலிவுற்றான் – அயோ-மிகை:6 2/4
உன்னி நைந்து உளைந்து உருகி அன்புகூர் – அயோ-மிகை:11 8/1
நன் புலன் நடுக்கு உற உணர்வு நைந்து அற – கிட்:14 21/1
நைந்து போக உயிர் நிலை நச்சிலேன் – யுத்4:41 77/3

TOP


நைய (9)

இடாவு பிங்கலையால் நைய இதயத்தூடு எழுத்து ஒன்று எண்ணி – பால-மிகை:11 47/2
நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் – அயோ:3 63/3
நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் – அயோ:3 63/3
பொன் திணி போதினாளும் பூமியும் புலம்பி நைய
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான் – அயோ:3 115/3,4
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – ஆரண்:10 90/4
ஆம் ஆம் அது அடுக்கும் என் ஆக்கையொடு ஆவி நைய
வேமால் வினையேற்கு இனி என் விடிவு ஆகும் என்ன – ஆரண்:10 153/1,2
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நைய பூ நீர் – சுந்:2 101/3
நார நாள்_மலர் கணையால் நாள் எல்லாம் தோள் எல்லாம் நைய எய்யும் – யுத்4:38 28/3
நாடு மறைந்து உலைந்த மெய்யோ நைந்தது என்று உலகம் நைய – யுத்4-மிகை:41 282/4

TOP


நையல் (1)

நையல் என்று இனிது உரைத்தனன் நவை அறு முனிவன் – பால-மிகை:9 42/4

TOP


நையவே (1)

நாகமும் படம் ஒளித்து ஒதுங்கி நையவே – ஆரண்:13 3/4

TOP


நையா (3)

நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல் – அயோ:3 37/2
நையா இடை நோவ நடந்தனளால் – ஆரண்:11 45/2
நையா நின்றனென் நான் இருந்து இங்ஙன் – கிட்:8 9/1

TOP


நையாநின்றேன் (1)

நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – ஆரண்:11 15/4

TOP


நையும் (3)

நையும் நொய்ய மருங்குல் ஓர் நங்கைதான் – பால:21 35/2
ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – அயோ:3 61/4
புண்ணிடை எரி புக்கு என்ன மானத்தால் புழுங்கி நையும் – யுத்2:18 263/4

TOP


நையுமாறு (1)

நையுமாறு இன்றி காத்தான் நானில பொறைகள் தீர்த்தே – யுத்4-மிகை:42 71/4

TOP


நையுறு (1)

நையுறு சிந்தையள் நயன் வாரியின் – சுந்:4 96/1

TOP


நைவதே (1)

நாடு ஒரு துயரிடை நைவதே எனும் – அயோ:11 92/3

TOP


நைவள (1)

நறை செவி பெய்வது என்ன நைவள அமுத பாடல் – பால:14 60/3

TOP


நைவளம் (1)

நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும் – பால:22 34/1

TOP


நைவார் (1)

நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார்
செம் கணும் கரிய கோல மேனியும் தேரும் ஆகி – அயோ:3 90/2,3

TOP


நைவாள் (1)

தொள்கின்-தலை எய்திய மான் என சோர்ந்து நைவாள்
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – ஆரண்:13 44/2,3

TOP


நைவான் (2)

பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – ஆரண்:10 97/4
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி – யுத்3:28 28/2

TOP


நைவித்த (1)

நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து நம்மை – யுத்4-மிகை:41 131/3

TOP


நைவீர் (1)

நைவீர் அலீர் மைந்தீர் இனி துயரால் நாடு இறந்து காடு நோக்கி – அயோ:13 66/1

TOP


நைவேன் (1)

நீல மா முகில் பின் போனான் ஒருவன் நான் நின்று நைவேன்
போலுமால் இவைகள் கேட்பேன் புகழ் உடைத்து அடிமை-மன்னோ – யுத்4-மிகை:41 253/3,4

TOP