மெ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மெத்த 1
மெத்து 2
மெய் 219
மெய்-தொறும் 1
மெய்_முதல் 1
மெய்_இலாள் 1
மெய்க்கு 1
மெய்க்கொடு 1
மெய்க்கொண்ட 1
மெய்க்கொள் 1
மெய்கள் 3
மெய்கொள் 1
மெய்ஞ்ஞான 1
மெய்த்த 2
மெய்த்தலை 1
மெய்ந்நெறி 4
மெய்ப்படு 1
மெய்ப்படை 1
மெய்ப்பொருள் 7
மெய்ப்பொருளுக்கே 1
மெய்ப்பொருளே 1
மெய்ம் 12
மெய்ம்மறந்தான் 1
மெய்ம்மை 46
மெய்ம்மைய 1
மெய்ம்மையன் 2
மெய்ம்மையாய் 1
மெய்ம்மையால் 7
மெய்ம்மையான் 1
மெய்ம்மையின் 4
மெய்ம்மையும் 3
மெய்ம்மையே 1
மெய்ம்மையை 3
மெய்ம்மையோய் 2
மெய்ம்மையோன் 1
மெய்ய 3
மெய்யதாம் 1
மெய்யது 5
மெய்யதேல் 1
மெய்யர் 10
மெய்யன் 13
மெய்யன 6
மெய்யனே 1
மெய்யனேனும் 1
மெய்யனை 2
மெய்யாக 3
மெய்யார் 1
மெய்யால் 2
மெய்யாள் 4
மெய்யான் 6
மெய்யானை 1
மெய்யிடை 2
மெய்யில் 7
மெய்யிற்று 1
மெய்யின் 15
மெய்யின்-நின்று 1
மெய்யின 1
மெய்யினர் 5
மெய்யினன் 1
மெய்யினால் 1
மெய்யினாள் 1
மெய்யினில் 1
மெய்யினுக்கு 4
மெய்யினும் 1
மெய்யினை 1
மெய்யினோடு 2
மெய்யீர் 1
மெய்யுணர்வு 2
மெய்யும் 15
மெய்யுரை 1
மெய்யுற 5
மெய்யுறு 1
மெய்யே 18
மெய்யை 5
மெய்யொடு 2
மெய்யோ 2
மெய்யோடு 2
மெய்வினை 1
மெயில் 1
மெல் 40
மெல்_இயல் 2
மெல்_இயலோடு 1
மெல்ல 11
மெல்லடி 1
மெல்லமெல்ல 2
மெல்லவே 1
மெல்லிதால் 1
மெல்லிய 4
மெல்லியர் 3
மெல்லியர்கள் 2
மெல்லியல் 8
மெல்லியல்-தன் 1
மெல்லியலார் 2
மெல்லியலால் 1
மெல்லியலாளும் 1
மெல்லியலாளை 2
மெல்லியோய் 1
மெல்லியோர்-தமை 1
மெல்லென் 5
மெல்லென 7
மெல்வதே 1
மெலிகின்ற 2
மெலிகின்றார் 1
மெலிகின்றாள் 1
மெலிகின்றான் 1
மெலிகின்றோம் 2
மெலிகுவது 1
மெலிகுவென் 1
மெலிதரும் 1
மெலிந்த 3
மெலிந்தவா 1
மெலிந்தன 2
மெலிந்தனள் 1
மெலிந்தனை 1
மெலிந்தாய் 2
மெலிந்தாயோ 1
மெலிந்தாள் 1
மெலிந்தான் 1
மெலிந்து 5
மெலிந்துளது 1
மெலிந்துளாள் 1
மெலிந்தேன் 1
மெலிய 2
மெலியர் 1
மெலியரே-கொலாம் 1
மெலியவர் 1
மெலியவர்-பாலதேயோ 1
மெலியா 1
மெலியாதவர் 1
மெலியின் 1
மெலியும் 3
மெலிவாள் 1
மெலிவானுக்கு 1
மெலிவித்தீர் 1
மெலிவு 13
மெலிவுடையாள் 1
மெலிவும் 1
மெலிவுற்றால் 1
மெலிவுறு 1
மெலிவுறும் 1
மெழுகிய 1
மெழுகியதோ 1
மெழுகின் 3
மெழுகு 3
மெழுகுவார் 1
மெள்ள 12
மெள்ளவே 1
மென் 169
மென்_சொலாய் 1
மென்_மொழி 1
மென்சொலினள் 2
மென்மேல் 1
மென்மை 1
மென்மையால் 1
மென்மையினால் 1
மென்றன 1
மென்று 5

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


மெத்த (1)

மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய – யுத்2:15 188/2

TOP


மெத்து (2)

மெத்து சந்திரன் சுராசுரர் வேறு_வேறு உள்ள – பால-மிகை:9 19/2
மெத்து யோனிகள் ஏறினும் வெற்றிடம் மிகுமால் – யுத்4:41 17/2

TOP


மெய் (219)

மெய் ஆய வேத துறை வேந்தருக்கு ஏய்த்த யாரும் – பால:4 3/3
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே – பால:5 15/2
வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்_முதல் – பால:5 65/3
மெய் முறை கடவுளோர்க்கு ஈந்து விண்ணுளோர்க்கு – பால:5 92/2
மெய் தவன் நாமம் விதிப்ப மதித்தான் – பால:5 114/4
மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல் – பால:5 119/4
மெய் புகழ் புனைதர இளைய வீரர்கள் – பால:5 132/2
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப – பால:9 14/3
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும் – பால:10 16/1
பல காலும் தம் மெய் நனி வாடும்படி நோற்றார் – பால:10 29/2
சிந்தையும் நிறையும் மெய் நலனும் பின் செல – பால:10 39/3
மெய் கலாபமும் குழைகளும் இழைகளும் விளங்க – பால:15 10/2
மெய் போதின் நங்கைக்கு அணி அன்னவள் வெண் பளிங்கில் – பால:17 13/1
மெய் அராகம் அழிய துகில் நெக – பால:18 19/2
மிக்க வேந்தர்-தம் மெய் அணி சாந்தொடும் – பால:18 21/1
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய்
பொடித்த வேர் புறத்து உகு நறவம் போன்றவே – பால:19 22/3,4
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப – பால:22 16/2
வில் தழை வாள் நிமிர மெய் அணிகள் மின்ன – பால:22 27/3
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடலுற்றாள் – பால:22 37/2
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – பால:23 78/4
மெய் நிறை மூவரை மூவரும் வேட்டார் – பால:23 100/4
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம் – பால:23 101/3
விரி கதிர் பரப்பி மெய் புவனம் மீது இருள் – பால-மிகை:4 1/1
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான் – பால-மிகை:11 1/4
விள்ளும் வீ உடை பானலும் மேவும் மெய்
வள்ளல்-தன்னை மதி_முகம் நோக்கியே – பால-மிகை:11 7/3,4
விலங்கல் அன்ன திண் தோளையும் மெய் திரு இருக்கும் – அயோ:1 59/3
சாக எனா எழும் மெய் தளாடி வீழும் – அயோ:3 25/3
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – அயோ:3 58/3
மெய் திறத்து நம் வேந்தனை நீ என்றான் – அயோ:4 14/4
மெய் திறத்து விளங்கு_இழை உன்னுவாள் – அயோ:4 26/4
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – அயோ:4 51/4
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – அயோ:4 64/1
வேந்தன் பணியினால் கைகேசி மெய் புதல்வன் – அயோ:4 91/1
பின்னே கொடுத்தால் பிழையாதோ மெய் என்பார் – அயோ:4 108/4
மின் என மின் என விளங்கும் மெய் விலை – அயோ:4 189/2
மீனே என்ன மெய் தடுமாறி விழுகின்றாள் – அயோ:6 16/4
விடு நனி கடிது என்றான் மெய் உயிர் அனையானும் – அயோ:8 32/1
மெய் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு – அயோ:9 6/3
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – அயோ:10 34/2
மனையில் மெய் எனும் மா தவம் புரிந்தவன் மைந்தன் – அயோ:10 37/4
சுடரும் மெய் புகழ் சூடினென் என்பது என் – அயோ:10 52/3
மீண்டும் ஏகி அ மெய் எனும் நல் அணி – அயோ:11 28/1
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான் – அயோ:13 8/4
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ கீழோர் – அயோ:13 61/2
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே விலங்கல் திண் தோள் – அயோ:13 66/2
நிவந்த வான் குருதியின் நீத்தம் நீந்தி மெய்
சிவந்த சாதகரொடு சிறு கண் கூளியும் – அயோ:14 33/1,2
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான் – அயோ:14 55/4
போன்றவர் ஆக மெய் புதல்வர் ஆக தான் – அயோ:14 124/2
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான் – அயோ:14 127/4
மின் ஆர் புரி நூல் மார்பன் விருத்தேசனன் மெய் புதல்வன் – அயோ-மிகை:4 5/2
மின்னு செம் சடை மெய் தவர் வேண்டிட – அயோ-மிகை:7 1/3
மெய் கொடு நரகிடை விரைவின் வீழ்க யான் – அயோ-மிகை:11 4/4
எய்த்த மெய் பெரிய கேழல் என எங்கும் விசையின் – ஆரண்:1 32/3
தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே – ஆரண்:1 32/4
மெய் வரத்தினன் மிடல்_படை விட படுகிலன் – ஆரண்:1 34/1
கடுத்த கராம் கதுவ நிமிர் கை எடுத்து மெய் கலங்கி – ஆரண்:1 48/1
மெய் கொள் வேத மெய்யர் வாழ் – ஆரண்:1 70/2
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய் தவம் – ஆரண்:3 8/1
ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான் – ஆரண்:3 38/2
மெய் விட கருதாது விண் ஏறினான் – ஆரண்:4 28/2
வீரன் அஃது உரைத்தலோடும் மெய்_இலாள் விமல யான் அ – ஆரண்:6 36/1
மின்னை போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன் – ஆரண்:6 55/2
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள் – ஆரண்:6 72/1
பற்றும் பார்க்கும் மெய் வெயர்க்கும் தன் பரு வலி காலால் – ஆரண்:6 91/3
வீடி-போகாதே இ மெய் வனத்தை விட்டு அகல – ஆரண்:6 115/3
மெய் குலம் வேரொடும் துணித்து வீழ்த்தின – ஆரண்:7 123/2
மின் உடை வேத்திர கையர் மெய் புக – ஆரண்:10 16/1
தாவியாது தீது எனாது தையலாளை மெய் உற – ஆரண்:10 92/1
தேயாநின்றாய் மெய் வெளுத்தாய் உள்ளம் கறுத்தாய் நிலை திரிந்து – ஆரண்:10 114/1
தெருளுற மெய் பொருள் தெரிந்திலாரினே – ஆரண்:10 128/4
வெம் கதிர் சுடுவதே அன்றி மெய் உற – ஆரண்:10 131/3
வேல் தரும் கரும் கண் சீதை மெய் அருள் புனையேன் என்றால் – ஆரண்:10 168/3
சிச்சி என தன் மெய் செவி பொத்தி தெருமந்தான் – ஆரண்:11 7/3
ஏயும் இறை மெய் அல என்ற அளவே – ஆரண்:11 51/4
வெம் துயர் துடைத்தனென் என்னும் மெய் புகழ் – ஆரண்:13 53/2
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய் உற வெந்த – ஆரண்:13 78/2
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும் – ஆரண்:14 3/1
வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர் – ஆரண்:14 72/2
மானவன் மெய் இறை மறக்கலாமையின் – ஆரண்:14 95/1
வெப்பு உடை விரி கதிர் வெதுப்ப மெய் எலாம் – ஆரண்:14 99/3
விண்ணை ஆளி செய்த மாயையினில் மெய் இல் மடவார் – ஆரண்-மிகை:1 8/1
விரை மலர் சிதறி மெய் அன்பு மீக்கொளா – ஆரண்-மிகை:10 13/3
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கிட்:3 28/4
செக்கர் மெய் தனி சோதி சேர்கலா – கிட்:3 66/2
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி – கிட்:6 5/1
வீரம் ஆவதும் கல்வியின் மெய் நெறி – கிட்:7 105/2
மெய் வானோர் திரு நாடு மேவினாய் – கிட்:8 9/2
மெய் போர் மாருதி-தன்னை வீர நீ – கிட்:9 3/2
மெய் தலை நின்ற வீரன் இ உரை விளம்பி விட்டான் – கிட்:9 28/4
மெய் அடையாது இனி விளிதல் நன்று-அரோ – கிட்:10 91/4
திறம்பினீர் மெய் சிதைத்தீர் உதவியை – கிட்:11 31/1
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கிட்:11 62/2
வியந்தனை உதவி கொன்றாய் மெய் இலை என்ன வீங்கி – கிட்:11 80/2
மெய் அஞ்சாதவன் மாதிரம் சிறிது என விரிந்த – கிட்:12 20/2
தெய்வ தச்சன் மெய் திரு நெடும் காதலன் சேர்ந்தான் – கிட்:12 21/4
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன் – கிட்:14 63/2
மெய் தருப்பை நூல் பிறழும் மேனியார் – கிட்:15 17/3
வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர் – கிட்:15 34/2
விலங்கும் வீடு உறுகின்றன மெய் நெறி – கிட்:15 36/3
மேய செல்வரை மேவினர் மெய் நெறி – கிட்:15 37/2
தெருண்டான் மெய் பெயர் செப்பலோடும் வந்து – கிட்:16 51/1
வெந்து மெய் இறகு தீந்து விழுந்தனென் விளிகிலாதேன் – கிட்:16 55/4
மெய் உற தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும் – சுந்:1 5/3
தேக்கு உறு சிகர குன்றம் திரிந்து மெய் நெரிந்து சிந்த – சுந்:1 7/1
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார் – சுந்:1 10/2
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ விரிஞ்சன் – சுந்:2 17/2
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான் – சுந்:2 41/3
விளிம்பும் வெள்ளமும் மெய் தெரியாது மேல் – சுந்:2 152/2
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான் – சுந்:2 167/3
தே இயல் நேமியானின் சிந்தை மெய் திருவின் ஏக – சுந்:2 211/1
விழுதல் விம்முதல் மெய் உற வெதும்புதல் வெருவல் – சுந்:3 5/1
மெய் திருப்பதம் மேவு என்ற போதினும் – சுந்:3 20/1
வீட்டும் காலத்து அலறிய மெய் குரல் – சுந்:3 107/1
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – சுந்:3 149/3
கொண்டனன் துணுக்கம் மெய் தீண்ட கூசுவான் – சுந்:4 22/2
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – சுந்:4 25/2
மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய் பேர் – சுந்:4 63/1
மெய் குரல் சாபம் பின்னை விளைந்தது விதியின் வெம்மை – சுந்:4 75/2
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – சுந்:4 77/2
மெய் துறு மரம்-தொறும் மின்மினி குலம் – சுந்:4 101/2
மேவு சிந்தை_இல் மாதரை மெய் தொடின் – சுந்:5 21/1
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால் – சுந்:5 24/4
வீவாய் நீ இவண் மெய் அஃதே – சுந்:5 40/1
வேய்வான் மௌலியும் மெய் அன்றோ – சுந்:5 40/4
சொன்ன மெய் மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய் – சுந்:5 78/4
கோடி என்று கொடுத்தனள் மெய் புகழ் கொண்டாள் – சுந்:5 83/4
மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – சுந்:6 48/4
மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார் – சுந்:9 14/3
பூம் தளிர் கைகளான் மெய் உற புல்லினாள் – சுந்:10 47/4
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற – சுந்:11 20/2
தூக்கிய அனுமன் மெய் மயிர் சுறுக்கொள் – சுந்:12 63/2
வேதமும் அறனும் சொல்லும் மெய் அற_மூர்த்தி வில்லோன் – சுந்:12 73/4
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான் – சுந்:12 106/4
பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான் – சுந்:12 117/4
போல் ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க – சுந்-மிகை:1 4/2
மிடைந்தன மிலைச்சியாங்கு மெய் அணி பலவும் மின்ன – சுந்-மிகை:11 26/2
தாழ்ந்து கை பற்றி மெய் தழீஇக்கொண்டு உம்மை யான் – சுந்-மிகை:14 36/3
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – யுத்1:2 84/4
வேதத்து உச்சியின் மெய் பொருள் பெயரினை விரித்தான் – யுத்1:3 22/4
வேதத்தானும் நல் வேள்வியினானும் மெய் உணர்ந்த – யுத்1:3 30/1
சோர்விலீர் மெய் முறை சொல்லுவீர் என்றான் – யுத்1:4 41/4
மெய் கொள விளியினும் விடுதும் என்னினும் – யுத்1:4 73/3
வேதமும் முடிவு காணா மெய் பொருள் வெளி வந்து எய்தி – யுத்1:4 110/3
மேல் உக தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம் – யுத்1:5 8/1
மெய் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர் – யுத்1:5 26/3
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உற புழுங்கி நைந்தான் – யுத்1:9 22/2
வீட்டி என் தாதைக்காக மெய் பலி விசும்புளோரை – யுத்1:9 36/3
என்றும் மெய் பகைவர் ஆகி ஏழு பாதலத்தின் ஈறாய் – யுத்1-மிகை:7 1/2
மெய் வைத்த அருளினாலே அவை எலாம் விரும்பி காத்து – யுத்1-மிகை:12 6/2
விளையும் வென்றி இராவணன் மெய் புகழ் – யுத்2:15 6/1
மெய் எரிந்து அழன்று பொங்கி வெம் கணான் விம்மி மீட்டு ஓர் – யுத்2:15 136/1
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – யுத்2:15 178/4
சலித்ததால் அறம் சலித்தது மெய் மொழி தகவும் – யுத்2:15 186/2
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – யுத்2:16 16/3
துங்க வெவ் வாயும் மூக்கும் கண்டு மெய் துணுக்கமுற்றார் – யுத்2:16 46/2
மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட – யுத்2:16 70/1
வெறுத்தும் மாள்வது மெய் எனா – யுத்2:16 120/3
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன – யுத்2:16 344/2
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள் – யுத்2:17 32/3
மீண்டனவாம் மானிடவன் மெல் அம்பு மெய் உருவ – யுத்2:17 82/3
மெய் எப்படி செய்தனன் நும் முன் விரைந்து – யுத்2:18 50/2
விதியால் இ உகம்-தனில் மெய் வலியால் – யுத்2:18 74/1
மிக்கான் அடல் வீடணன் மெய் தொடர – யுத்2:18 85/3
விடற்கு அரும் வினை அற சிந்தி மெய் உயிர் – யுத்2:18 109/2
விண்ணிடை ஆர்த்தது விரைவில் மெய் உயிர் – யுத்2:18 121/3
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின் – யுத்2:18 139/2
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால் – யுத்2:19 68/3
மெய் அற்றார் குடர்கள் சோர விசை அற்றார் விளிவும் அற்றார் – யுத்2:19 99/2
மெய் அஞ்சனை கான்முளை மேனியின்-மேல் – யுத்3:20 69/2
வெற்றி கிளர் கைக்கொடு மெய் வலி போய் – யுத்3:20 92/3
மெய் நிறத்து எறிந்து கொல்வர் வானர வீரர் வீரர் – யுத்3:21 14/2
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று – யுத்3:22 68/2
மெய் கொள் பூசனை இயற்றினம் விடும் இது விதியால் – யுத்3:22 88/2
மெய் உற குருதி தாரை விசும்பு உற விளங்கி நின்றது – யுத்3:22 145/2
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி விளைந்தபடி – யுத்3:23 1/2
குன்றா மறையும் தருமமும் மெய் குலைந்து குலைந்து தளர்ந்து அழுத – யுத்3:23 6/2
கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் கொதித்தாள் பதைத்தாள் குலைவுற்றாள் – யுத்3:23 8/2
மெய் ஆகிய வாசகமும் விதியும் – யுத்3:23 18/3
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – யுத்3:23 32/3
விளைந்தவாறு உணர்கிலாதான் ஏங்கினான் வெதும்பினான் மெய்
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – யுத்3:24 3/1,2
மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக – யுத்3:24 27/1
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும் – யுத்3:24 38/1
வேனிலான் மேனியாய் மருந்தை மெய் உற – யுத்3:24 87/4
பல பட முறுவல் வந்து பரந்தன பனித்த மெய் வேர் – யுத்3:25 7/1
மத்தன் மெய் மயங்க வந்து செவி-தொறும் மடுத்தது அன்றே – யுத்3:25 17/4
மெய் சிலை விரிஞ்சன் மூட்டும் வேள்வியின் வேட்டு பெற்ற – யுத்3:27 9/3
மெய் குலைந்து இரு நில மடந்தை விம்முற – யுத்3:27 60/1
வீர மெய் பகலின் அல்லால் விளிகிலன் இருளின் வெய்யோன் – யுத்3:28 32/4
மெய் கிடந்த விழி வழி நீர் உக – யுத்3:29 27/1
வெம் கண் நாகம் என பொலி மெய் கையை – யுத்3:29 28/3
மெய் கண்டான் அதன்-மேல் விழுந்தான்-அரோ – யுத்3:29 30/2
தேவர் மெய் புகழ் தேய்த்தவன் சில்லி-அம் தேர்-மேல் – யுத்3:31 3/2
மெய் கொடும் திறல் வீடணன் விளம்புவான் வீர – யுத்3:31 31/2
விழித்து எழுந்து வானினூடு மொய்த்த பொய்யர் மெய் எலாம் – யுத்3:31 96/4
விண் நிறைந்தன மெய் உயிர் வேலையும் – யுத்3:31 126/1
ஆன்ற மெய் தழலன புனலும் ஆடுவ – யுத்3:31 181/2
வெல்லா உலகு இல்லவர் மெய் வலியார் – யுத்3:31 194/2
சிலை அறுந்தவரும் திமிரத்தின் மெய்
நிலை அறுந்தவரும் அன்றி நின்றது ஆர் – யுத்3-மிகை:31 36/3,4
மெய் தகு மருந்து-தன்னை வெற்பொடும் கொணர்ந்த வீரன் – யுத்4:32 41/2
தன்னின் நேரா மெய் இரு பாலும் தலை பெற்ற – யுத்4:33 11/3
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – யுத்4:36 24/3
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப-போல் – யுத்4:37 40/2
விரிந்த தன் படை மெய் கண்ட பொய் என வீய்ந்த – யுத்4:37 95/1
அவனோ அல்லன் மெய் வரம் எல்லாம் அடுகின்றான் – யுத்4:37 135/2
மெய் துறந்த உணர்வினன் வீழ்தலும் – யுத்4:37 172/2
மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர் – யுத்4:39 6/1
விடலம் மெய் சரண் என்று விளம்பலும் – யுத்4:40 20/4
சொன்ன நான்மறை முடிவினில் துணிந்த மெய் துணிவு – யுத்4:40 86/3
மெய் எஞ்சா-வகை மேல் நின்ற நினக்குமேல் யாதும் – யுத்4:40 91/2
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால் – யுத்4:41 81/2
இன்னும் என் ஐய கேள் இசைப்பென் மெய் உனக்கு – யுத்4-மிகை:40 15/1
மிகுத்த மூன்றரை கோடியில் மெய் அரை கோடி – யுத்4-மிகை:40 18/1
சோகம் எய்தி மெய் துளங்கிட சுடு சரம் துரந்தான் – யுத்4-மிகை:41 33/4
வெறி துழாய் முடி வேத மெய் பொருளினை வியவா – யுத்4-மிகை:41 141/2
முனிவன் வாள் முகம் நோக்கி மெய் முழுது உணர் முனியே – யுத்4-மிகை:41 161/1
தான மெய் படை தம்முடை போகத்துள் தந்த – யுத்4-மிகை:41 205/3
மெய் புகழ் தம்பியும் வீரன்-தானும் போய் – யுத்4-மிகை:41 230/3
மெய் உற கொடுத்த பின்னர் கொடுத்தனன் விடையும்-மன்னோ – யுத்4-மிகை:42 51/4

TOP


மெய்-தொறும் (1)

மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ – யுத்2:18 153/2

TOP


மெய்_முதல் (1)

வெந்து எழு கொடு வினை வீட்டும் மெய்_முதல்
வந்து எழ அருள் தருவான் என்று எண்ணியே – பால:5 65/3,4

TOP


மெய்_இலாள் (1)

வீரன் அஃது உரைத்தலோடும் மெய்_இலாள் விமல யான் அ – ஆரண்:6 36/1

TOP


மெய்க்கு (1)

புரவலர்-தம்_புரவலனே பொய் பகையே மெய்க்கு அணியே புகழின் வாழ்வே – ஆரண்:4 21/3

TOP


மெய்க்கொடு (1)

சிற்பதம் ஒப்பது ஓர் மெய்க்கொடு சென்றான் – பால:8 12/4

TOP


மெய்க்கொண்ட (1)

மெய்க்கொண்ட சீற்றம் தலைக்கொண்டிட விம்மி மென் பூ – பால:17 20/3

TOP


மெய்க்கொள் (1)

மெய்க்கொள் வாலினால் மிடல் இராவணன் – கிட்:3 48/1

TOP


மெய்கள் (3)

மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம் – அயோ-மிகை:10 1/3
மெய்கள் போழ்பட தாள் விழ வெருவிட நிருதர் – ஆரண்:7 81/2
விழித்த கண்கள் கைகள் மெய்கள் வேறலை கழுத்தினில் – யுத்3:31 83/1

TOP


மெய்கொள் (1)

மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி மேல் வீரன் – யுத்3:22 185/3

TOP


மெய்ஞ்ஞான (1)

எண் அருளி ஏழைமை துடைத்து எழு மெய்ஞ்ஞான
கண் அருள்-செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் – ஆரண்:6 28/3,4

TOP


மெய்த்த (2)

மெய்த்த வேந்தன் திரு உடம்பை பிரியார் பற்றி விட்டிலரால் – அயோ:6 25/2
மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய – சுந்:3 24/1

TOP


மெய்த்தலை (1)

மெய்த்தலை சூலம் ஓச்சான் வெறும் கையான் என்று வெள்கி – யுத்2:16 181/4

TOP


மெய்ந்நெறி (4)

வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் – பால:0 3/3
விரத மறை பொருள் மெய்ந்நெறி கண்ட – பால:5 116/2
ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – பால:24 25/4
வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி வெளியிற்று ஆக – ஆரண்:16 7/1

TOP


மெய்ப்படு (1)

மெய்ப்படு மாருதி மேல் சரம் விட்டார் – சுந்-மிகை:9 3/4

TOP


மெய்ப்படை (1)

ஆன மெய்ப்படை தம்முடை போகத்துள் அழுந்த – யுத்4-மிகை:41 160/3

TOP


மெய்ப்பொருள் (7)

மேல் ஒரு பொருளும் இல்லா மெய்ப்பொருள் வில்லும் தாங்கி – கிட்:7 153/2
கவிகள் ஆகுவார் காண்குவார் மெய்ப்பொருள் காலால் – யுத்1:3 32/3
தேற்ற மெய்ப்பொருள் திருந்த மற்று இதின் இல்லை சிறந்த – யுத்1:3 45/4
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும் உரவோய் – யுத்1-மிகை:3 9/2
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் நாமம் – யுத்1-மிகை:3 17/3
மெய்ப்பொருள் கோடலே விழுமிது என்பரால் – யுத்1-மிகை:4 8/4
மீட்பதும் என்-வயின் என்னும் மெய்ப்பொருள்
வாள் பெரும் தோளினாய் மறைகள் சொல்லுமால் – யுத்4:40 79/3,4

TOP


மெய்ப்பொருளுக்கே (1)

விராவி அளித்தருள் மெய்ப்பொருளுக்கே
இராமன் என பெயர் ஈந்தனன் அன்றே – பால:5 115/3,4

TOP


மெய்ப்பொருளே (1)

வேதாந்த மெய்ப்பொருளே என்று விளம்பலுற்றான் – யுத்1-மிகை:3 30/4

TOP


மெய்ம் (12)

விருந்தினர்-தம்மை காணா மெய்ம் முனி வியந்த நெஞ்சன் – பால-மிகை:9 62/2
மெய்ம் மறந்தனர் ஒலி மறந்த வேதமே – அயோ:4 205/4
வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம் மயிர் – அயோ-மிகை:2 4/2
மெய்ம் மாண் நெறியும் விதியின் விளைவும் தளர்வின்றி உணரும் – அயோ-மிகை:4 7/3
வித்து முளைத்த அங்குரம்-கொல் வேறே சில-கொல் மெய்ம் முகிழ்த்த – சுந்:4 53/3
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான் – சுந்:5 70/4
விண்டுழி ஒரு நிலை நிற்பர் மெய்ம் முகம் – யுத்1:4 67/1
மறுமை கண்ட மெய்ம் ஞானியர் ஞாலத்து வரினும் – யுத்1:6 11/1
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – யுத்3:24 27/3
சின்னம் உள்ளன இல்லன மெய்ம் முற்றும் தெரிந்தால் – யுத்3:31 14/4
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான் – யுத்4:32 50/4
தொழும் கையொடு வாய் குழறி மெய்ம் முறை துளங்கி – யுத்4:36 1/1

TOP


மெய்ம்மறந்தான் (1)

கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து மெய்ம்மறந்தான் – ஆரண்:8 14/4

TOP


மெய்ம்மை (46)

வென்றி வாள் புடை விசித்து மெய்ம்மை போல் – பால:6 20/1
மெய்ம்மை இ சிறுவனே வினை செய்தோர்களுக்கு – பால:24 44/3
வேத்தவை முனிவரோடு விருப்பொடு களிக்கும் மெய்ம்மை
ஏத்தவை இசைக்கும் செம்பொன் மண்டபம் இனிதின் எய்தான் – அயோ:3 105/1,2
பொற்பு உறுத்தன மெய்ம்மை பொதிந்தன – அயோ:4 15/1
தள்ளா நிலை சால் மெய்ம்மை தழுவாவகைதான் எய்தின் – அயோ:4 52/1
வேள்வி செல்வம் துய்த்தி-கொல் மெய்ம்மை துறை மேவும் – அயோ:6 21/1
வினவிய காலையில் மெய்ம்மை அல்லது – ஆரண்:4 17/1
வெவ் உரு அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின் – ஆரண்:6 33/3
பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு – ஆரண்:11 18/2
வெம் கண் வாள் அரக்கர் என்ன வெருவலம் மெய்ம்மை நோக்கின் – ஆரண்:12 51/2
காணுதி மெய்ம்மை என்று தம்பிக்கு கழறி கண்ணன் – கிட்:2 19/4
விருந்தும் ஆகி அம் மெய்ம்மை அன்பினோடு – கிட்:3 35/1
வேறு இல் ஆதவன் புதல்வன் மெய்ம்மை ஆம் – கிட்:3 61/3
விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல் – கிட்:6 25/1
வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை – கிட்:7 44/1,2
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்துளார் – கிட்:11 3/2
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை
சொல்லி ஊன்றிய ஆம் வெற்றி வரை என தோன்றும் அன்றே – கிட்:13 42/3,4
வெள்ள வான் குடுமி குன்றத்து ஒரு சிறை மேவி மெய்ம்மை
அள்ளுறு காதல் தம்பி அன்பினால் அமைக்கப்பட்ட – கிட்-மிகை:9 1/2,3
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – சுந்:1 1/3
மீண்டால் நுகர்வென் நின் விருந்து என வேண்டி மெய்ம்மை
பூண்டான் அவன் கட்புலம் பின்பட முன்பு போனான் – சுந்:1 51/3,4
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று – சுந்:1 53/2
செரு வரும்-காலை என் மெய்ம்மை தேர்தியால் – சுந்:3 124/3
சொன்ன மெய் மொழி சொல்லுதி மெய்ம்மை தொடர்ந்தோய் – சுந்:5 78/4
வென்றேன் இதன் முன் சில வீரரை என்னும் மெய்ம்மை
அன்றே முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா – சுந்:11 24/1,2
மிகை புலன் அடக்கி மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட – சுந்:12 109/2
விளைவு உரை என்று விட்டார் வீரர் ஆய் மெய்ம்மை ஓர்வார் – சுந்:12 111/2
சிவம் தந்து மெய்ம்மை சபரிக்கு தீர்ந்து வந்தான் – சுந்-மிகை:4 8/4
விண்ணவர் ஓதிய மெய்ம்மை
எண்ணி இராமனை இன்றே – சுந்-மிகை:13 16/1,2
தீது செய்தவர் தாழ்குவர் இது மெய்ம்மை தெரியின் – யுத்1:3 53/4
களவை யார் அறிகுவார் மெய்ம்மை கண்டிலார் – யுத்1:3 62/4
கொல்விக்க வந்தான் மெய்ம்மை குரங்கு நாம் கொள்க என்றார் – யுத்1:9 29/4
இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என் இ வரம் எனக்கு – யுத்1-மிகை:2 28/1
அன்னவன் புகழ் சீலம் நல் அறம் தனி மெய்ம்மை
உன்னும் நான்மறையோடு அருள் நீதியும் பொறையும் – யுத்1-மிகை:3 7/1,2
உளைவன எனினும் மெய்ம்மை உற்றவர் முற்றும் ஓர்ந்தார் – யுத்2:16 33/1
வேதியர் தேவன்-தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை
ஆதி நூல் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி – யுத்2:16 160/2,3
தெய்வமோ என்னும் மெய்ம்மை சிதைந்ததோ என்னும் தீய – யுத்2:17 33/1
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – யுத்2:17 65/2
விளைவுதான் என் மறை விதி என் மெய்ம்மை என் – யுத்3:24 77/4
துறந்திலேன் மெய்ம்மை பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால் – யுத்3:27 172/3
வீடணன் தந்த வென்றி ஈது என விளம்பி மெய்ம்மை
ஏடு அவிழ் அலங்கல் மார்பன் இருந்தனன் இனிதின் இப்பால் – யுத்3:28 69/3,4
வல்லார் அவர் மெய்ம்மை வழங்க வலார் – யுத்3:31 189/2
விட்டது மெய்ம்மை ஐய மீட்டு ஒரு வினையம் இல்லை – யுத்4:34 16/2
மீது உறு பதாகை என வீசியது மெய்ம்மை
பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா – யுத்4:36 10/3,4
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த மெய்ம்மை
தாயினும் தொழ தக்காள்-மேல் தங்கிய காதல் தன்மை – யுத்4:37 210/2,3
மெய்ம்மை சேர அனுமன்-தன்னை நோக்கி நீ விரைவின் வீர – யுத்4:41 28/2
முறை செயும் அரசர் திங்கள் மும்மழை வாழி மெய்ம்மை
இறையவன் இராமன் வாழி இ கதை கேட்போர் வாழி – யுத்4-மிகை:42 33/2,3

TOP


மெய்ம்மைய (1)

விண்தலம் இரு புடை விளங்கும் மெய்ம்மைய
குண்டலம் இரண்டும் அ கோளின் மா சுடர் – சுந்:4 102/2,3

TOP


மெய்ம்மையன் (2)

வினைக்கு அரு மெய்ம்மையன் வனத்துள் விட்டனன் – அயோ:5 31/1
மின்னும் மௌலியன் மெய்ம்மையன் வீடணன் – சுந்:5 22/2

TOP


மெய்ம்மையாய் (1)

வீவினை முறை_முறை விளைவ மெய்ம்மையாய்
நீ அவை துடைத்து நின்று அழிக்க நேர்ந்தனை – யுத்4-மிகை:41 198/2,3

TOP


மெய்ம்மையால் (7)

விழுந்தனன் வேந்தர்-தம் வேந்தன் மெய்ம்மையால்
மொழிந்தனன் ஆசிகள் முதிய நான்மறை – பால:5 71/2,3
விரை செறி தாமரை இமைக்கும் மெய்ம்மையால்
வரி சிலை தட கையா மார்பின் நூலினன் – பால:10 58/2,3
மின் உடை நேமியன் ஆதல் மெய்ம்மையால்
என் உளது உலகினுக்கு இடுக்கண் யான் தந்த – பால:24 38/2,3
தந்த பாரகம் தன்னை மெய்ம்மையால்
அந்த நாள் எலாம் ஆள் என் ஆணையால் – அயோ:14 114/3,4
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால் – சுந்:3 72/4
மீண்டது இ தொழில் எம் வினை மெய்ம்மையால் – யுத்4:37 180/4
வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும் – யுத்4:37 206/1

TOP


மெய்ம்மையான் (1)

மேலவன் காதலன் வலியும் மெய்ம்மையான்
நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால் – சுந்:12 22/3,4

TOP


மெய்ம்மையின் (4)

வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி வெய்ய – ஆரண்:16 6/2
வீர நீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான் – கிட்:2 25/2
வீரம் அன்று விதி அன்று மெய்ம்மையின்
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல் – கிட்:7 90/1,2
விழையேன் விழைவானவை மெய்ம்மையின் நின்று – கிட்:10 55/1

TOP


மெய்ம்மையும் (3)

எண்ணி காணாய் மெய்ம்மையும் என்றார் சிலர் எல்லாம் – சுந்:3 150/4
நல் அறமும் மெய்ம்மையும் நான்மறையும் நல் அருளும் – யுத்1:3 173/1
எந்தை மெய்ம்மையும் இ குல செய்கையும் – யுத்4:41 77/2

TOP


மெய்ம்மையே (1)

வீரனும் விரும்பி நோக்கி மெய்ம்மையே விளைவும் அஃது என்று – சுந்:2 94/1

TOP


மெய்ம்மையை (3)

இறப்பு எனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் – அயோ:1 20/1
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான் – சுந்:2 96/2
மேம்படு கற்பினள் என்னும் மெய்ம்மையை
தாம் புகன்றிட்டது இ சலம் என்று ஓதினான் – சுந்-மிகை:14 26/3,4

TOP


மெய்ம்மையோய் (2)

விளித்தான் அன்னது கேட்டு மெய்ம்மையோய்
தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர் – கிட்:16 43/1,2
வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய்
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை – சுந்:5 19/1,2

TOP


மெய்ம்மையோன் (1)

வீற பொன்றினன் மெய்ம்மையோன் என்றான் – கிட்:16 42/4

TOP


மெய்ய (3)

மெய்ய நின் உரை வேதம் என கொடு – பால:7 44/3
பால் திரண்டு அனைய மெய்ய பயம் திரண்டு அனைய நெஞ்ச – அயோ:13 53/3
வெள் உறுப்பு எயிற்ற செய்ய தலையன கரிய மெய்ய
உள் உற களித்த குன்றின் உயர்ச்சிய ஓடை யானை – சுந்:2 35/3,4

TOP


மெய்யதாம் (1)

அலகு இலாது அ அடிக்கு அன்பன் மெய்யதாம்
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன் – பால:8 26/2,3

TOP


மெய்யது (5)

மெய்யது ஆயது வியல் இட பெரும் பரம் விசித்த – அயோ:1 61/2
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை – ஆரண்:6 56/3
பார் இடம் அரிது என பரந்த மெய்யது
பார் இடம் வலம் வர பரந்த கையது – ஆரண்-மிகை:15 1/2,3
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கிட்:1 11/4
வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது – கிட்:14 12/4

TOP


மெய்யதேல் (1)

வீடிய பொழுது எனும் பனுவல் மெய்யதேல்
கோடியின் மேல் உள குனித்த கொற்றவன் – யுத்2:18 110/2,3

TOP


மெய்யர் (10)

மெய் கொள் வேத மெய்யர் வாழ் – ஆரண்:1 70/2
வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர்
உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் – ஆரண்:10 54/2,3
வெம் சம தொழிலர் தவ மெய்யர் கை சிலையர் என – கிட்:2 4/3
முழுகிய மெய்யர் ஆய் உயிர்ப்பு முட்டினார் – கிட்:14 26/4
ஆலமே அனைய மெய்யர் அகலிடம் அழிவு செய்யும் – சுந்:7 3/3
மின் நின்ற படையும் கண்ணும் வெயில் விரிக்கின்ற மெய்யர்
என் என்றார்க்கு என் என் என்றார் எய்தியது அறிந்திலாதார் – சுந்:7 9/2,3
பரிதியின் பொலியும் மெய்யர் படு மத களிற்றின் பாகர் – சுந்:8 12/4
வெள்ளை எயிற்றர் கறுத்து உயர் மெய்யர்
பிள்ள விரித்த பெரும் பில வாயர் – சுந்:9 60/1,2
வெம் கணை திறந்த மெய்யர் விளிந்திலர் விரைந்து சென்றார் – யுத்2:19 165/1
மேரு மானும் மெய்யர் நின்ற வேலை ஏழின் மேலவால் – யுத்3:31 75/2

TOP


மெய்யன் (13)

மெய்யன் வீரருள் வீரன் மா மகன் மேல் விளைந்து எழு காதலால் – அயோ:3 63/2
வேதம் அனைத்தும் தேர்தர எட்டா ஒரு மெய்யன்
பூதலம் முற்றும் ஈர் அடி வைத்து பொலி போழ்து யான் – கிட்:17 5/1,2
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன்
இ வழி இனைய பன்னி அறிவு அழிந்து இரங்கலுற்றான் – சுந்:4 83/3,4
நீள் ஒத்து உயர் வாலின் விசும்பு நிரம்பு மெய்யன்
கோள் ஒத்த பொன் மேனி விசும்பு இரு கூறு செய்யும் – சுந்-மிகை:1 15/2,3
குத்தினன் என்னலோடும் குலைந்திடும் மெய்யன் ஆகி – சுந்-மிகை:14 13/1
வெந்து அழிந்து உருகும் மெய்யன் விழு புகை படலம் விம்ம – யுத்1:7 3/3
நம் பரத்து அடங்கும் மெய்யன் நாவினில் பொய் இலாதான் – யுத்1:9 80/2
குழையுறு மெய்யன் பைய வரன்முறை கூறலுற்றான் – யுத்1:13 4/4
வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் – யுத்2:15 249/4
வெதிர் நெடும் கானம் என்ன வேகின்ற மனத்தன் மெய்யன்
உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான் – யுத்2:19 200/3,4
வெப்பு ஆரும் பாசம் வீக்கி வெம் கணை துளைக்கும் மெய்யன்
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் – யுத்2:19 201/1,2
அச்சு எனலாக முன்பின் தோன்றலும் அறாத மெய்யன்
தச்சன பகழி மாரி எண்ணல் ஆம் தகவும் தத்தி – யுத்3-மிகை:28 9/1,2
மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள் – யுத்4:37 30/3

TOP


மெய்யன (6)

மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை – கிட்:9 11/3
வெயிலினும் மெய்யன விளம்ப கேட்டியால் – சுந்:3 39/4
இம்பரின் உதிர்ந்தன எரியும் மெய்யன – யுத்1:6 37/4
பாரிடை குதித்தன பதைக்கும் மெய்யன – யுத்1:6 45/4
விண்ணகத்தையும் கடப்பன பிழைப்பு இலா மெய்யன மேல் சேர்ந்த – யுத்2:16 327/3
வேதியர் வேதத்து மெய்யன வெய்யவற்கு – யுத்4:37 148/1

TOP


மெய்யனே (1)

மெய்யனே என சரணில் வந்து யாவரும் வீழ்ந்தார் – யுத்4-மிகை:41 39/2

TOP


மெய்யனேனும் (1)

ஏறிய மெய்யனேனும் இருந்தனன் இடைந்திலாதான் – யுத்2:19 199/4

TOP


மெய்யனை (2)

விரை செறி குழலி-மாட்டு அளித்த மெய்யனை
அரைசன் என்று இன்னம் ஒன்று அறையல்-பாலதோ – அயோ:5 42/3,4
மெய்யனை திரையின் வேலை மென் மலர் பள்ளி ஆன – யுத்1:13 2/3

TOP


மெய்யாக (3)

ஆய் மெய்யாக வேறு அறையல் ஆவதே – அயோ:14 113/4
மெய்யாக இராமன் விருந்திடவே – ஆரண்:13 10/2
மீளாத வேதம் முடிவின்-கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும் – யுத்2:19 256/1

TOP


மெய்யார் (1)

வீர வேத்திரத்தார் தாழ்ந்து விரிந்த கஞ்சுகத்து மெய்யார்
தார் அணி புரவி மேலார் தலத்து உளார் கதித்த சொல்லார் – பால:14 67/2,3

TOP


மெய்யால் (2)

வென்றது அ சுடர் மேலொடு கீழ் உற மெய்யால் – சுந்:5 79/4
முத்தின் பொலி முழு மேனியன் முகில் விண் தொடு மெய்யால்
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – யுத்3:22 115/2,3

TOP


மெய்யாள் (4)

வெம் கதிர் விசும்பில் தோன்றும் மின் என திகழும் மெய்யாள் – கிட்:8 2/4
வெயிலிடை தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்
மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை – சுந்:3 4/2,3
தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள்
தேவு தெண் கடல் அமிழ்து கொண்டு அனங்கவேள் செய்த – சுந்:3 11/2,3
மின் தனி நிலத்து வீழ்ந்து புரள்கின்றது அனைய மெய்யாள்
அன்றில் அம் பேடை போல வாய் திறந்து அரற்றலுற்றாள் – யுத்2:17 36/3,4

TOP


மெய்யான் (6)

பொன் நெடும் குன்றம் வானில் வருவதே பொருவும் மெய்யான் – ஆரண்:13 1/4
விடம் திரண்டு அனைய மெய்யான் அ உரை விளம்ப கேளா – சுந்:10 23/1
பொய்யினும் பெரிய மெய்யான் பொருப்பினை பழித்த தோளான் – யுத்2:18 227/1
விசும்பிடை செல்லும் காரின் தாரை-போல் நான்ற மெய்யான் – யுத்2:18 232/4
மஞ்சினும் கரிய மெய்யான் இருவர்-மேல் ஒருவன் வந்தான் – யுத்3:22 35/4
விரித்து எழுந்தனன் அனந்தன்-மீது என்பது ஓர் மெய்யான் – யுத்4:35 30/4

TOP


மெய்யானை (1)

வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை – அயோ:13 29/1,2

TOP


மெய்யிடை (2)

வேண்டகிற்பின் அனல் வர மெய்யிடை
தீண்டகிற்பது அன்றோ தெறும் காமமே – ஆரண்-மிகை:6 3/3,4
மெய்யிடை நெருங்க வெளியற்று அயலில் வீழும் – யுத்1:9 9/1

TOP


மெய்யில் (7)

மெய்யில் நின்ற பின் வேள்வியும் வேண்டுமோ – அயோ:2 25/4
விட்ட விட்ட மலை மீள அவன் மெய்யில் விசையால் – ஆரண்:1 29/3
ஆம் அதே இனி அமைவது என்று அமலனும் மெய்யில்
தாம வார் கணை புட்டிலும் முதலிய தாங்கி – ஆரண்:13 77/1,2
கட்டினார் பட கட்டினான் கைகளால் மெய்யில்
தட்டினார் பட தட்டினான் மலை என தகுவான் – சுந்:7 37/3,4
பொன் பொடி மெய்யில் பூசி பொன்மலை என்ன போவ – யுத்1:10 12/4
மெய்யில் பட்டன பட படாதன எலாம் விலக்கி – யுத்3:22 70/1
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில்
தீண்டவும் தாழ்த்தது இல்லை யாரும் அ செங்கணானை – யுத்4:34 18/2,3

TOP


மெய்யிற்று (1)

விலக்குவம் என்பது மெய்யிற்று ஆகுமோ – ஆரண்:13 108/2

TOP


மெய்யின் (15)

செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம் – பால:21 10/2
விம்மா அழுவாள் அரசன் மெய்யின் திரிவான் என்னில் – அயோ:4 42/2
மின்னின் மின்னும் வரி வில் குமரா மெய்யின் மெய்யே – அயோ:4 58/2
மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே – அயோ:4 69/1
பொன் அணி மணி அணி மெய்யின் போக்கினர் – அயோ:4 189/1
வாய் புலர்ந்து அழிந்த மெய்யின் வருத்தத்த வழியில் யாண்டும் – ஆரண்:7 57/1
மெய்யின் மேற்கோடு கிழக்கு உறு பெரு நதி விரவும் – ஆரண்:15 37/2
ஈண்டுமோ உயிர் மெய்யின் இமைப்பின் முன் – சுந்:5 20/2
உருக்க மெய்யின் அமுதம் உகுத்தலால் – சுந்-மிகை:13 6/3
மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள் – யுத்1:8 67/1
மீளாத வேதம் முடிவின்-கண் நின்னை மெய்யாக மெய்யின் நினையும் – யுத்2:19 256/1
மேல் நிமிர் முனிவன் அல்லன் வீடணன் மெய்யின் சொன்ன – யுத்3:26 12/2
வேறு தாம் செயும் வினை இலை மெய்யின் ஐம் புலனும் – யுத்4:35 25/3
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால் – யுத்4:41 81/2
வெள்ளியும் பொன்னும் ஒப்பார் விதி முறை மெய்யின் கொண்ட – யுத்4:42 17/1

TOP


மெய்யின்-நின்று (1)

விடம் குடைந்த மெய்யின்-நின்று வெந்திடாது எழுந்து வெம் – பால:13 52/2

TOP


மெய்யின (1)

இயன்றன இள வெயில் ஏய்ந்த மெய்யின
வயின்-தொறும் வயின்-தொறும் மடித்த வாயின – கிட்:10 117/2,3

TOP


மெய்யினர் (5)

புழுதி ஆடிய மெய்யினர் புடை வந்து பொரும – அயோ:4 213/2
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர்
மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – ஆரண்:4 14/2,3
உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் – சுந்:13 27/2
வேல் தலத்து ஊன்றினர் துளங்கும் மெய்யினர்
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார் – யுத்3:27 49/3,4
மேகத்தை தொடும் மெய்யினர் இவர் என விரித்தார் – யுத்3:30 10/4

TOP


மெய்யினன் (1)

பன்னிரண்டு யோசனை படர்ந்த மெய்யினன்
மின் இரண்டு அனைய குண்டலங்கள் வில் இட – கிட்:14 29/1,2

TOP


மெய்யினால் (1)

விழுங்கியது இருள் இவன் மெய்யினால் வெரீஇ – யுத்2:16 107/2

TOP


மெய்யினாள் (1)

வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள்
உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர் – ஆரண்:6 2/2,3

TOP


மெய்யினில் (1)

விண்ணில் சுடரும் கெட மெய்யினில் நீர் விரிப்ப – அயோ:4 112/2

TOP


மெய்யினுக்கு (4)

மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – யுத்1:4 118/4
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன் – யுத்4:40 119/4
யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய் – யுத்4:41 78/1
மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்_கோன் விமானத்தை எய்த – யுத்4-மிகை:41 248/1

TOP


மெய்யினும் (1)

விரியும் பூதம் ஒர் ஐந்தினும் மெய்யினும்
பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால் – அயோ:2 15/3,4

TOP


மெய்யினை (1)

மெய்யினை பொய் என்றானும் மீள்கிலா நரகில் வீழ்வார் – யுத்1:4 114/4

TOP


மெய்யினோடு (2)

மெய்யினோடு அயிராவத களிற்றின் மேல் விலங்க – பால-மிகை:9 6/4
மெய்யினோடு அரும் துறக்கம் உற்றார் என வியந்தார் – யுத்4:41 14/4

TOP


மெய்யீர் (1)

மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர்
மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர் – கிட்:17 12/1,2

TOP


மெய்யுணர்வு (2)

ஆய் வினை மெய்யுணர்வு அணுக ஆசு அறும் – கிட்:10 104/3
துரக்கம் மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின் – யுத்2:16 218/1

TOP


மெய்யும் (15)

நா முதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளும் மன்னோ – பால:2 5/4
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன் – பால:10 41/1
கையும் மெய்யும் அறிந்திலள் கண்டவர் – பால:21 35/3
என்று என்று அரசன் மெய்யும் இரு தாள் இணையும் முகனும் – அயோ:4 70/1
மெய்யும் தனுவும் மனனும் வெறிது ஏகிட மேல் வீழா – அயோ:4 76/2
வீழ்ந்தனென் சிறைகள் தீய வெவ்வுயிர்த்து உளமும் மெய்யும்
போழ்ந்தன துன்பம் ஊன்ற உயிர்ப்பொறை போற்றகில்லாது – கிட்-மிகை:16 3/2,3
வெல்வான் நம் கோன் தின்னு-மின் வம் என்பவர் மெய்யும்
வல் வாய் வெய்யோன் ஏவலும் எல்லாம் மனம் வைத்தாள் – சுந்-மிகை:3 24/2,3
மேயது ஓர் சிந்தையும் மெய்யும் வேதியர் – யுத்1:4 52/2
பிறிவு அரும் கருணையும் மெய்யும் பேணினான் – யுத்1:4 90/4
தனது ஒரு தம்பி அன்னோர் சாற்றிய வாய்மை மெய்யும்
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும் இன்னே காண்டி – யுத்1-மிகை:9 6/2,3
வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே – யுத்2:19 179/2
பாதமும் கையும் மெய்யும் பற்றினன் வருடலோடும் – யுத்3:26 61/3
மெய்யும் வாயும் பெற்றன மேரு கிரி சால – யுத்4:37 138/3
கோது இலா மனனும் மெய்யும் குலைந்தனன் குணங்கள் தூயோன் – யுத்4:40 41/4
மெய்யும் ஆவியும் குலைதர விழிகள் நீர் ததும்ப – யுத்4:41 11/2

TOP


மெய்யுரை (1)

மெய்யுரை குற்றம் என புழுங்கி விம்மும் – அயோ:3 27/2

TOP


மெய்யுற (5)

மெய்யுற பற்றுதிர் விடுகிலீர் என – கிட்:14 28/2
மெய்யுற வெதும்பி உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான் – சுந்:14 47/2
மேவும் அ துயர் எனும் பொருள் மெய்யுற மேல்நாள் – சுந்-மிகை:13 12/2
வேக வெம் களிற்றின் வன் தோல் மெய்யுற போர்த்த தையல் – யுத்1:10 20/3
மெய்யுற உணர்ந்தோம் வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை – யுத்3:31 218/2

TOP


மெய்யுறு (1)

மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ – யுத்4:40 80/3

TOP


மெய்யே (18)

மெய்யே என்-தன் வேர் அற நூறும் வினை நோக்கி – அயோ:3 37/1
முடி சூடாமல் காத்தலும் மொய் கானிடை மெய்யே
நெடியான் நீங்க நீங்கும் என் ஆவி இனி என்னா – அயோ:3 39/2,3
மின்னின் மின்னும் வரி வில் குமரா மெய்யின் மெய்யே
என்னின் முன்னம் வனம் நீ அடைதற்கு எளியேன் அல்லேன் – அயோ:4 58/2,3
மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே – அயோ:4 69/1
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம் – அயோ:11 77/3
ஆழி உழவன் புதல்வ ஐயம் இலை மெய்யே
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – ஆரண்:3 53/3,4
புடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற – கிட்:13 26/3
வினைவரால் அரிய கோதை பேதை மென் கணை கால் மெய்யே
நினைவரால் அரிய நன்னீர் நேர்பட புலவர் போற்றும் – கிட்:13 35/1,2
விண்பாலவர்க்கும் உயிர் வீடுறுதல் மெய்யே
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும் – சுந்:1 69/2,3
இற்று இடைந்து இறுதல் மெய்யே விளக்கின் முன் இருள் உண்டாமோ – சுந்:3 117/4
பூண்டது ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம் மெய்யே
ஆண்தகை-தன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் – சுந்:4 68/2,3
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ – யுத்1:3 107/3
தாமரை கண்ணன் தம்பி தன்மை ஈது-ஆயின் மெய்யே
வேம் அரை கணத்தின் இ ஊர் இராவணி விளிதல் முன்னம் – யுத்2:19 167/1,2
பிழைத்தியோ என்னும் மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான் – யுத்2:19 222/4
மெய்யே வினை எண்ணி விடுத்த கொடும் – யுத்3:23 15/3
மீண்டன மறிந்து சோர விழுந்தன விழுந்த மெய்யே
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – யுத்3:27 88/3,4
வெள்ளம் ஈர்_ஐந்து நூறே விடு கணை அவற்றின் மெய்யே
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – யுத்3:31 220/1,2
ஆண்டு அது கண்டு நின்ற தூதுவர் ஐய மெய்யே
மீண்டது அ அளவின் ஆவி மாருதி மருந்து மெய்யில் – யுத்4:34 18/1,2

TOP


மெய்யை (5)

மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறு மெய்யை
சுதை கண் நுரையை பொருவு தூசு கொடு தூய்தா – பால:15 16/1,2
மெய்யை சிதைவித்து நின் மேல் முறை நீத்த நெஞ்சம் – அயோ:4 123/1
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – அயோ:13 67/2
மெய்யை தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள் – ஆரண்:1 58/1
பிறை கொழுந்து அனைய நெற்றி பெய் வளை மகளிர் மெய்யை
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – யுத்4:42 9/3,4

TOP


மெய்யொடு (2)

வெப்பு உடை மெய்யொடு வீரன் விரைந்தான் – ஆரண்:14 61/4
மெய்யொடு நின்ற வெய்யோன் மிடலுடை இட கை ஓச்சி – யுத்3:22 135/2

TOP


மெய்யோ (2)

காடு உறைந்து உலைந்த மெய்யோ கையறு கவலை கூர – யுத்4-மிகை:41 282/3
நாடு மறைந்து உலைந்த மெய்யோ நைந்தது என்று உலகம் நைய – யுத்4-மிகை:41 282/4

TOP


மெய்யோடு (2)

வீரனும் ஐயம் தீர்ந்தான் வீடணன்-தன்னை மெய்யோடு
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய – யுத்3:27 1/1,2
வெம்பு பொன் தேரில் தோன்றும் விசையினும் அரக்கன் மெய்யோடு
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால் – யுத்3:28 34/3,4

TOP


மெய்வினை (1)

மெய்வினை அமைந்த காமம் விற்கின்ற விரகின் தோலா – யுத்3:28 28/3

TOP


மெயில் (1)

மெயில் கர மணிகள் வீசும் விரி கதிர் விளங்க வெய்ய – சுந்:10 15/1

TOP


மெல் (40)

தூய மெல் அரியணை பொலிந்து தோன்றினான் – பால:6 3/1
அரும்பு கொங்கையார் அம் மெல் ஓதி போல் – பால:6 23/3
வீ அரி தளிர் மெல் அணை மேனியில் – பால:10 81/2
மெல் வில்லுக்கு ஆற்றாராய் தாம் எம்மை விளிகுற்றார் – பால:13 21/2
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல்
அணை என பொலிந்தது அ கடல் செல் ஆறு-அரோ – பால:14 15/3,4
பைம் பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கி பயில்கின்ற – பால:17 28/3
மீ அரித்து விளர்க்க ஓர் மெல்_இயல் – பால:18 23/3
பஞ்சி சூழ் மெல் அடி பாவைமார் பண்ணையின் – பால:20 30/1
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே – பால:23 18/4
வெம் சிலை புருவத்தாள்-தன் மெல் அடிக்கு ஏற்ப வெண் நூல் – அயோ:6 4/3
பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள் – அயோ:7 20/4
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான் – அயோ:7 27/3
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – அயோ:10 34/2
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன – ஆரண்:6 28/1
பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா – ஆரண்:6 29/2
பஞ்சின் மெல் அடிகள் நோவ பதைத்தனள் பருவ கால – ஆரண்:6 59/2
வென்று மீளுதிர் மெல்_இயலோடு என்றான் – ஆரண்:7 13/4
பல் நக்க தரளம் ஒக்கும் பசும் புல் மேல் படரும் மெல் நா – ஆரண்:11 57/3
மெல் அடி இளையவன் வருட வீரனே – ஆரண்:14 93/4
பஞ்சின் மெல் அடியாள் பங்கன் பாதுகம் அலாது யாதும் – கிட்:7 150/1
பஞ்சி போர்த்த மெல் அடி என பொலிந்தன பதுமம் – கிட்:10 44/3
பயில் பாடக மெல் அடி பஞ்சு அனையார் – கிட்:10 56/1
தனை உணர்ந்திலன் மெல் அணை தங்கினான் – கிட்:11 24/4
விலங்கி மெல் இயல் வெண் நகை வெள் வளை – கிட்:11 44/1
மெல் அரி குரல் மேகலை ஆர்த்து எழ – கிட்:11 45/2
கஞ்ச மெல் அணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை – கிட்:11 94/3
மெல் அணை வைகவும் வேண்டுமோ என்றான் – கிட்:11 107/4
பஞ்சின் மெல் அடியினார் ஆடல் பாணியும் – கிட்:14 14/2
காந்தள் மெல் விரல் மடந்தையர் யாரையும் காண்பான் – சுந்:2 133/2
இலக்கண களிறோடு இள மெல் நடை – சுந்:2 150/3
காந்தள் மெல் விரல் சனகி-மேல் மனம் முதல் கரணங்கள் கடிது ஓட – சுந்:2 208/3
மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – சுந்:2 228/4
அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும் என்று அழுங்கும் – சுந்:3 15/1
காந்தள் மெல் விரல் சனகி-தன் கற்பு எனும் கடலை – சுந்-மிகை:12 6/1
பஞ்சு அன மெல் அடி மயிலை பற்றுதல் – யுத்1:2 16/2
பிடுங்கும் மெல் உரை புதல்வனுக்கு இனையன பேசும் – யுத்1-மிகை:3 8/4
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – யுத்2:16 11/3
மீண்டனவாம் மானிடவன் மெல் அம்பு மெய் உருவ – யுத்2:17 82/3
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ – யுத்3:23 20/4
மின்னின் நுண் இடை மெல்_இயல் சோபனம் – யுத்4-மிகை:40 3/2

TOP


மெல்_இயல் (2)

மீ அரித்து விளர்க்க ஓர் மெல்_இயல்
சே அரி கரும் கண்கள் சிவந்தவே – பால:18 23/3,4
மின்னின் நுண் இடை மெல்_இயல் சோபனம் – யுத்4-மிகை:40 3/2

TOP


மெல்_இயலோடு (1)

வென்று மீளுதிர் மெல்_இயலோடு என்றான் – ஆரண்:7 13/4

TOP


மெல்ல (11)

அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – ஆரண்:10 85/3
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே – ஆரண்:10 85/3,4
வேக வெம் படை விட்டது மெல்ல விரிப்பாய் – சுந்:5 77/4
மின்-தனை மின் சூழ்ந்து என்ன அரம்பையர் சூழ மெல்ல
சென்று அவன்-தன்னை சார்ந்தாள் மயன் அருள் திலகம் அன்னாள் – சுந்-மிகை:3 17/3,4
விண் புகு தோரணம் மெல்ல மறைந்த – சுந்-மிகை:11 10/3
வீங்கிய உயிர்ப்பார் விண்ணை விழுங்கிய முலையார் மெல்ல
தூங்கிய விழியார் தள்ளி துளங்கிய நடையார் வல்லி – யுத்2:19 280/2,3
வியர்ப்பு உளதாக கண்கள் விழித்தன மேனி மெல்ல
பெயர்த்து வாய் புனல் வந்து ஊற விக்கலும் பிறந்ததாக – யுத்3:24 12/2,3
வேதமும் காணா வள்ளல் விழித்தனன் கண்ணை மெல்ல – யுத்3:26 61/4
வியர்த்திலள் நெடிது போது விம்மலள் மெல்ல மெல்ல – யுத்3:29 46/3
வியர்த்திலள் நெடிது போது விம்மலள் மெல்ல மெல்ல
அயர்த்தனள் அரிதின் தேறி வாய் திறந்து அரற்றலுற்றாள் – யுத்3:29 46/3,4
வேணியை அரம்பை மெல்ல விரல் முறை சுகிர்ந்து விட்டாள் – யுத்4:40 30/4

TOP


மெல்லடி (1)

பஞ்சு இவர் மெல்லடி பதுமத்தாள்-தன் மேல் – யுத்4-மிகை:40 13/2

TOP


மெல்லமெல்ல (2)

விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்லமெல்ல
மட மங்கையர் ஆய் என் மனத்தவர் ஆயினாரே – ஆரண்:10 144/3,4
மிதித்தது மெல்லமெல்ல வெறித்தது வெருவி மீதில் – ஆரண்:11 70/1

TOP


மெல்லவே (1)

மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே – ஆரண்:14 96/4

TOP


மெல்லிதால் (1)

அடங்கலர் ஊர் என மெல்லிதால்
சூல் தடம் கருங்கார் புரை தோற்றத்தான் – அயோ:11 36/1,2

TOP


மெல்லிய (4)

மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும் – பால:22 24/2
பூவின் மெல்லிய பாதமும் போந்தன – அயோ:10 50/2
வேறு காட்டும் ஓர் வெறுமையை மெல்லிய எனினும் – யுத்2:15 217/3
மெல்லிய இடையினாளை வெகுண்டுழி இளைய வீரன் – யுத்4-மிகை:41 231/2

TOP


மெல்லியர் (3)

பொருந்தினர் ஆயினும் பூவின் மெல்லியர்
வருந்துவர் சிறிது என மனத்தின் நோக்கினான் – பால:7 17/3,4
வேல் கண் வில் புருவம் போர்ப்ப மெல்லியர் வளைந்த-போது – கிட்:11 46/2
திக்கயம் வலி இல தேவர் மெல்லியர்
முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது – யுத்1:2 32/1,2

TOP


மெல்லியர்கள் (2)

மேவ அரும் திறல் சேர் நாகர் மெல்லியர்கள் விளங்கு கந்திருவர் மேல் விஞ்சை – ஆரண்-மிகை:10 5/2
விளக்கு ஒளி என சுழல்வ மெல்லியர்கள் மேனி – சுந்:2 162/4

TOP


மெல்லியல் (8)

மெல்லியல் முலைகளும் விம்ம விம்முவாள் – பால:13 63/2
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்
தோழி கண்ணில் கடைக்கணில் சொல்லினாள் – பால:18 28/3,4
மெல்லியல் ஒருத்தி தான் விரும்பும் சேடியை – பால:19 46/1
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – பால:19 60/2
மெல்லியல் என்றவர் மெலியரே-கொலாம் – அயோ:12 36/4
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க – சுந்:1 79/3
பூவின் மெல்லியல் மேனி பொடி உற – சுந்:12 30/2
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் – யுத்2:17 18/2

TOP


மெல்லியல்-தன் (1)

வேந்தன் அன்னது மெல்லியல்-தன் திருமேனி – சுந்:5 82/2

TOP


மெல்லியலார் (2)

மிடையும் வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப மெல்லியலார்
குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள் – பால:9 12/3,4
விழுவதே நிற்க மட மெல்லியலார் தம்மை போல் நிலத்தின் மேல் வீழ்ந்து – ஆரண்:4 24/2

TOP


மெல்லியலால் (1)

பூ போலும் மெல்லியலால் பொருள் என்னோ புகல்வீரே – ஆரண்:6 120/4

TOP


மெல்லியலாளும் (1)

விண் மேல் எழுந்தான் எழ மெல்லியலாளும் வெம் தீ – ஆரண்:13 36/3

TOP


மெல்லியலாளை (2)

மெல்லியலாளை நோக்கி விலை_மகள் அனைய நீயும் – பால:9 22/3
இரிசிகன் என்பவற்கு மெல்லியலாளை ஈந்தான் – பால-மிகை:8 9/2

TOP


மெல்லியோய் (1)

வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில வீரர் இங்கும் உளர் மெல்லியோய்
கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம் – யுத்2:19 74/1,2

TOP


மெல்லியோர்-தமை (1)

வென்றி இல்லவர் மெல்லியோர்-தமை செல விட்டாய் – சுந்:9 4/2

TOP


மெல்லென் (5)

மெய் உற தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும் – சுந்:1 5/3
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – சுந்:4 83/3
வீர நீ பாராய் மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற – யுத்1:10 16/1
தானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான் உரையும் தாரான் – யுத்1:13 1/4
மேனகை இலங்கு வாள் கண் திலோத்தமை அரம்பை மெல்லென்
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ – யுத்3:25 3/1,2

TOP


மெல்லென (7)

விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன அன்னவை நுழைய நோவொடு – பால:3 46/2,3
விதங்களால் அவன் மெல்லென மெல்லென விளம்பும் – பால:15 4/3
விதங்களால் அவன் மெல்லென மெல்லென விளம்பும் – பால:15 4/3
வெளிறு நீங்கிய பாலையை மெல்லென போனார் – அயோ:9 47/1
வீங்கு வேலி விதர்ப்பமும் மெல்லென
நீங்கி நாடு நெடியன பிற்பட – கிட்:13 16/2,3
மின் நிற மருங்குலாய் செவியில் மெல்லென
பொன் நிற தும்பி வந்து ஊதி போயதால் – சுந்:3 37/3,4
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி – யுத்3:24 11/3

TOP


மெல்வதே (1)

மெல்வதே என வன்னி விளம்பினான் – யுத்3:31 128/4

TOP


மெலிகின்ற (2)

நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன்-தன்-முன் படி ஏழும் – யுத்1:1 6/2
வீங்கிய தோளன் தேய்ந்து மெலிகின்ற விழியன் மீதுற்று – யுத்3:28 60/1

TOP


மெலிகின்றார் (1)

வெல்வாய் வெல்வாய் என்றனர் வானோர் மெலிகின்றார் – யுத்4:37 128/4

TOP


மெலிகின்றாள் (1)

வேதனை திருமகள் மெலிகின்றாள் விடு – அயோ:14 50/3

TOP


மெலிகின்றான் (1)

வில் காக்கும் வாள் அமருள் மெலிகின்றான் என இரங்கி – பால:13 23/2

TOP


மெலிகின்றோம் (2)

வெருவாதிருந்தோம் நீ இடையே துன்பம் விளைக்க மெலிகின்றோம்
கரு ஆய் அளிக்கும் களைகண்ணே நீயே இடரை காவாயேல் – யுத்3:22 224/2,3
வெம்பு துயரம் நீ உழக்க வெளி காணாது மெலிகின்றோம்
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ – யுத்3:22 225/3,4

TOP


மெலிகுவது (1)

மெலிகுவது அன்றி உண்டோ விண்ணவர் வெருவல் கண்டால் – யுத்3:31 53/4

TOP


மெலிகுவென் (1)

யான் அகம் மெலிகுவென் எயிற்று அரா என – கிட்:10 87/2

TOP


மெலிதரும் (1)

மெலிதரும் உணர்வினேன் என் விளம்புகேன் – பால:23 81/4

TOP


மெலிந்த (3)

நாள்கள் சாலவும் நீங்கலின் நலம் கெட மெலிந்த
தோள்கள் வீங்கி தன் தூதனை பார்த்து இவை சொன்னான் – யுத்1:5 69/3,4
மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும் – யுத்1:11 2/3
வீங்கினாள் கொங்கை மெலிந்த மெலிவு அகல – யுத்2:17 88/1

TOP


மெலிந்தவா (1)

மெலிந்தவா நோக்கி தன் புயங்கள் வீங்கினான் – பால:19 37/4

TOP


மெலிந்தன (2)

வீங்கின மெலிந்தன வீர தோள்களே – ஆரண்:12 27/4
தண்ணிய மெலிந்தன தழைத்த மேகமே – கிட்:10 3/4

TOP


மெலிந்தனள் (1)

வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு – சுந்:4 66/3

TOP


மெலிந்தனை (1)

மீண்டு மீண்டு மெலிந்தனை வெள்குவாய் – ஆரண்:14 20/2

TOP


மெலிந்தாய் (2)

தோற்றாய் அதனால் அகம் கரிந்தாய் மெலிந்தாய் வெதும்ப தொடங்கினாய் – ஆரண்:10 115/3
வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய்
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ – ஆரண்:11 26/1,2

TOP


மெலிந்தாயோ (1)

மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல் – யுத்2:18 267/2

TOP


மெலிந்தாள் (1)

மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – சுந்:3 3/4

TOP


மெலிந்தான் (1)

வெல்லும் தரம் இல்லாமையும் அறிந்தான் அகம் மெலிந்தான் – யுத்3:27 127/4

TOP


மெலிந்து (5)

விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்-தொறும் – பால:3 52/2
வேர்த்தனள் வெதும்பினள் மெலிந்து சோர்ந்தனள் – பால:19 54/3
ஈர தென்றல் இழுக மெலிந்து தம் – சுந்:2 172/1
வெண் மதி பொலிந்து அது மெலிந்து தேயுமால் – சுந்:4 51/4
விழுங்கிய மதி என மெலிந்து தோன்றினான் – யுத்2:16 266/4

TOP


மெலிந்துளது (1)

உரவு நம் படை மெலிந்துளது அருந்துதற்கு உணவு – யுத்3:22 86/2

TOP


மெலிந்துளாள் (1)

வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள் – சுந்:3 21/4

TOP


மெலிந்தேன் (1)

வீரம் முன் தெரிந்தேன் அல்லேன் விளிந்திலேன் மெலிந்தேன் இஞ்ஞான்று – யுத்2:19 211/3

TOP


மெலிய (2)

விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே – பால:3 60/4
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய – யுத்2:19 245/4

TOP


மெலியர் (1)

மித்திரர் அடைந்துளோர் மெலியர் வன்மையோர் – யுத்1:4 11/2

TOP


மெலியரே-கொலாம் (1)

மெல்லியல் என்றவர் மெலியரே-கொலாம் – அயோ:12 36/4

TOP


மெலியவர் (1)

மெலியவர் கடன் நமக்கு இறுதி வேண்டுவோர் – யுத்1:2 33/2

TOP


மெலியவர்-பாலதேயோ (1)

மெலியவர்-பாலதேயோ ஒழுக்கமும் விழுப்பம் தானும் – கிட்:7 86/3

TOP


மெலியா (1)

வென்றாய் உலகு ஒரு மூன்றையும் மெலியா நெடு வலியால் – யுத்2:15 161/1

TOP


மெலியாதவர் (1)

மெலியாதவர் ஆர்த்தனர் விண் கிழிய – யுத்3:27 22/4

TOP


மெலியின் (1)

விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம் – அயோ:4 52/3

TOP


மெலியும் (3)

மெலியும் இடை தடிக்கும் முலை வேய் இளம் தோள் சே அரி கண் வென்றி மாதர் – ஆரண்:10 4/3
மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன் – ஆரண்:13 42/3
விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் போய் மெலியும் வெம் தீ – யுத்3:26 44/2

TOP


மெலிவாள் (1)

மீண்டு மீண்டு புக்கு எரி நுழைந்தால் என மெலிவாள் – சுந்:3 13/4

TOP


மெலிவானுக்கு (1)

வீர வில்லின் நெடு மானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – யுத்1:1 7/2,3

TOP


மெலிவித்தீர் (1)

வேர்ப்பித்தீர் வயிர தோளை மெலிவித்தீர் வேனில் வேளை – யுத்2:17 11/2

TOP


மெலிவு (13)

கண்டு மனம் களி சிறப்ப ஒளி சிறந்து மெலிவு அகலும் கற்பினார் போல் – பால:11 15/3
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கிட்:7 86/4
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர சிலம்பு விம்மி – சுந்:2 108/3
விரை குழல் சீதை-தன் மெலிவு நோக்கியோ – சுந்:12 17/3
மேல் முறை வைத்தேம் அண்ணல் நுகர்ந்தனை மெலிவு தீர்தி – சுந்:14 5/2
சாதல் தீர்த்து அளித்த வீர தலைமகன் மெலிவு தீர – சுந்:14 12/3
வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான் – யுத்1:4 32/2
மெலிவு என்பதும் உணர்ந்தேன் எனை வென்றாய் இனி விறலோய் – யுத்2:15 181/4
வித்தகன் சரம் தொட மெலிவு தோன்றிய – யுத்2:16 289/2
வீங்கினாள் கொங்கை மெலிந்த மெலிவு அகல – யுத்2:17 88/1
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி – யுத்3:22 205/3
விதைப்பன விதையா நின்று விலக்கினை மெலிவு மிக்கால் – யுத்3:27 6/2
மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான் – யுத்4:32 50/4

TOP


மெலிவுடையாள் (1)

வெப்பு எழுதினால் அனைய மெலிவுடையாள் கடிது ஓடி விலக்க வந்தாள் – யுத்4:41 67/4

TOP


மெலிவும் (1)

வெம்பு வெம் சேனையின் மெலிவும் நோக்கிய – யுத்2-மிகை:16 46/2

TOP


மெலிவுற்றால் (1)

வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றால் – யுத்3:22 209/4

TOP


மெலிவுறு (1)

மெய்யுற வெதும்பி உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான் – சுந்:14 47/2

TOP


மெலிவுறும் (1)

மேவு காதலின் மெலிவுறும் அரம்பையர் விரும்பி – யுத்3:22 108/3

TOP


மெழுகிய (1)

வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின் – சுந்:12 48/2

TOP


மெழுகியதோ (1)

மேலும் நிலத்தும் மெழுகியதோ விளைக்கும் இருளாய் விளைந்ததுவே – பால:10 67/4

TOP


மெழுகின் (3)

தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார் – அயோ:14 89/4
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கை போல் – கிட்:6 5/2
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கிட்:7 151/2

TOP


மெழுகு (3)

இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – அயோ:8 32/4
இன்ன மொழிய அ மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்ன – சுந்:4 59/1
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – சுந்:4 83/3

TOP


மெழுகுவார் (1)

கையால் நிலம் தடவி கண்ணீர் மெழுகுவார்
உய்யாள் பொன் கோசலை என்று ஓவாது வெய்து_உயிர்ப்பார் – அயோ:4 104/1,2

TOP


மெள்ள (12)

வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள
தேய்ந்தன நாள் சில செய்தது உரைப்பாம் – பால:23 102/3,4
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள
வன் திண் சிலை நம் குரிசில் வருமே வருமே என்றான் – அயோ:4 70/3,4
வெய்ய நீர் வெள்ளத்து மெள்ள சேறலால் – அயோ:5 2/2
விழைபடு பெடையொடும் மெள்ள நள்ளிகள் – கிட்:10 120/3
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ – சுந்:2 169/2
மெள்ள தம் முகங்களே விளம்பும் ஆதலால் – யுத்1:4 88/2
மயில் குலம் பிரிந்தது என்ன மரகத மலை மேல் மெள்ள
உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – யுத்1:9 21/3,4
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள இருளூடு வந்து தெரிவான் – யுத்2:19 243/4
தாங்கிய துகிலார் மெள்ள சரிந்து வீழ் குழலார் தாங்கி – யுத்2:19 280/1
ஓங்கினார் மெள்ள மெள்ள உயிர் நிலைத்து உவகை ஊன்ற – யுத்4:33 2/3
ஓங்கினார் மெள்ள மெள்ள உயிர் நிலைத்து உவகை ஊன்ற – யுத்4:33 2/3
அல் எனும் அரக்கர்-தம்மை வம்-மின் என்று அழைத்து மெள்ள
நல் இருள் பரவை மேனி நாரணன் தமரை கண்டால் – யுத்4-மிகை:41 28/2,3

TOP


மெள்ளவே (1)

மெள்ளவே இமையை நீக்கி அஞ்சன இழுது வேய்ந்த – சுந்:2 115/3

TOP


மென் (169)

பூ நிரைத்தும் மென் தாது பொருந்தியும் – பால:1 8/1
மிடை பசும் கதிரும் மீனும் மென் தழை கரும்பும் வண்டும் – பால:2 7/3
வெண் தள கலவை சேறும் குங்கும விரை மென் சாந்தும் – பால:2 12/1
ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை – பால:2 25/3
பட்ட மென் கமுகு ஓங்கு படப்பை போய் – பால:2 26/3
துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா – பால:2 31/1
வெறியவும் அவர் மென் மலர் கூந்தலே – பால:2 40/4
வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – பால:3 9/2
இளைப்பன நுண் இடை இளைப்ப மென் முலை – பால:3 52/3
அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் – பால:3 61/2
விரை செறி கமல மென் பொருட்டில் மேவிய – பால:5 5/3
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – பால:5 35/3
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால் – பால:5 45/4
தூம மென் சுரி குழல் தொண்டை தூய வாய் – பால:5 86/2
இளையவன் பயந்தனள் இளைய மென் கொடி – பால:5 103/4
கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல்-வாய் – பால:9 9/2
அறையும் மென் கரும்பு ஆட்டிய அமுதமும் அழி தேம் – பால:9 10/3
உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – பால:10 7/2
பொன் சேர் மென் கால் கிண்கிணி ஆரம் புனை ஆரம் – பால:10 31/1
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப மென் மலர் – பால:10 49/3
அன்ன மென் நடையவட்கு அமைந்த காம தீ – பால:10 61/1
ஓத மென் சிலம்பொடும் உதிர செக்கரும் – பால:10 63/2
பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை – பால:10 77/3
மோது மத்திகை மென் முலை மேல் பட – பால:10 78/2
வாச மென் கலவை களி வாரி மேல் – பால:10 80/1
வீசவீச வெதும்பினள் மென் முலை – பால:10 80/3
மின் உயிர்க்கும் நெடு வேலாய் இவர் குலத்தோன் மென் புறவின் – பால:12 9/3
சீத நீர் தெளித்த மென் பூம் சேக்கையை அரிதின் சேர்ந்தாள் – பால:13 45/4
பொன் அணி புணர் முலை புரி மென் கூந்தலார் – பால:14 14/3
மணி வரை புயந்து மென் சாந்தும் மாழ்கி மெல் – பால:14 15/3
புள்ளும் மென் தாமரை பூவும் நோக்கினான் – பால:14 26/3
முப்பதிற்று_இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ் மென் கொங்கை – பால:14 69/3
தொக்க மென் மர நிழல் பட துவன்றிய சூழல் – பால:15 10/3
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – பால:17 3/3
தம் சிலம்பு அடியில் மென் பூ சொரிந்து உடன் தாழ்ந்த என்றால் – பால:17 7/3
தம் புய வரைகள் வந்து தாழ்வன தளிர்த்த மென் பூம் – பால:17 8/3
பாவையர் பனி மென் கொம்பை நோக்கினர் பரிந்து நிற்பார் – பால:17 11/4
மெய்க்கொண்ட சீற்றம் தலைக்கொண்டிட விம்மி மென் பூ – பால:17 20/3
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப மென் பூ – பால:17 22/3
தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல் – பால:17 29/1
புல்லி கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி – பால:17 32/2
சோலை தும்பி மென் குழல் ஆக தொடை மேவும் – பால:17 34/1
விண் தொடர் வரையின் வைகும் மென் மயில் கணங்கள் போல – பால:18 9/2
கடலிடை தோன்றும் மென் பூம் கற்பக வல்லி ஒத்தாள் – பால:18 16/4
சுளியும் மென் நடை தோற்க நடந்தவர் – பால:18 26/1
கேட்கும் மென் மழலை சொல் ஓர் கிஞ்சுகம் கிடந்த வாயாள் – பால:19 13/2
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – பால:19 20/3
பிரைச மென் குதலையாள் கொழுநன் பேர் எலாம் – பால:19 27/3
விதைத்த மென் காதலின் வித்து வெம் சிறை – பால:19 36/1
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு – பால:19 41/2
சோலை மென் குயில்_அனாள் சுற்றி வீக்கிய – பால:19 41/3
பூவின் மென் தாது உகும் பொடியுமே பொடி எலாம் – பால:20 12/4
வெள்ளத்து பெரிய கண்ணார் மென் சிலம்பு அலம்ப மென் பூ – பால:21 3/2
வெள்ளத்து பெரிய கண்ணார் மென் சிலம்பு அலம்ப மென் பூ – பால:21 3/2
அருப்பு மென் முலையாள் அங்கு ஓர் ஆய்_இழை – பால:21 21/1
பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள் – பால:21 36/2
விண் நின்ற மதியின் மென் பூம் சிகழிகை கோதை வேய்ந்தார் – பால:22 4/4
சின்ன பூ செருகும் மென் பூ சேகர போது கோது இல் – பால:22 17/1
தொழும் தகைய மென் நடை தொலைந்து களி அன்னம் – பால:22 25/1
மென் நோக்கினதே கடு வல் விடமே – பால:23 17/4
அன்ன மென் நடையாரும் மழ விடை அனையாரும் – பால:23 23/1
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும் – பால:23 44/2
மண்டலம் விதிமுறை வகுத்து மென் மலர் – பால:23 84/2
தாது உகு நறு மென் செய்ய தாமரை துணை மென் போதை – பால-மிகை:0 4/2
தாது உகு நறு மென் செய்ய தாமரை துணை மென் போதை – பால-மிகை:0 4/2
புண்டரீக மென் பதத்தியை புகழ்ந்தனள் புகழ – பால-மிகை:9 2/3
பறவை வேந்தனுக்கு இளைய மென் சுமதி முன் பயந்த – பால-மிகை:9 30/3
புண்டரீக மென் தாள் தொழுது எழுந்தனன் புகழ – பால-மிகை:9 37/3
புண்டரீக மென் மலரடி பிறந்து பூ_மகனார் – பால-மிகை:9 56/2
பிரச மென் தாரோய் என்ன பழிச்சொடும் பெயர்ந்து போனான் – பால-மிகை:11 45/4
பஞ்சி மென் தளிர் அடி பாவை கோல்_கொள – அயோ:1 18/1
மேவி மென் மலராள் நில_மாது எனும் – அயோ:2 7/1
பூ_மழை புனல் மழை புது மென் சுண்ணத்தின் – அயோ:2 43/1
பாயல் துறந்த படை தடம் கண் மென் தோள் – அயோ:3 6/3
தோய் கயத்தும் மரத்தும் மென் சிறை துள்ளி மீது எழு புள் எலாம் – அயோ:3 52/1
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்-தம் மென் செவி – அயோ:3 58/3
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை – அயோ:3 89/3
சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – அயோ:4 38/1
மென் தோல் மார்பின் முனிவன் வேந்தே அயரேல் அவனை – அயோ:4 66/3
காமரம் கனிந்து என கனிந்த மென் மொழி – அயோ:4 196/1
பேடை நல் அணி முனிந்தன மென் நடை புறவம் – அயோ:4 209/4
புயல் தர இள மென் கால் பூ அளவியது எய்த – அயோ:9 2/3
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ – அயோ:9 14/2
அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும் – அயோ:9 14/3
சின்ன மென் மலர் மான சிந்துவ பல காணாய் – அயோ:9 14/4
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார் – அயோ:9 35/3
கூந்தல் மென் மயில் குறுகின நெடும் சிறை கோலி – அயோ:10 31/3
வேதனை வெயில் கதிர் தணிக்க மென் மழை – அயோ:12 30/1
துயல்வன துடுப்பு வீசும் துவலைகள் மகளிர் மென் தூசு – அயோ:13 56/2
ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற – அயோ-மிகை:4 9/1
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப – அயோ-மிகை:4 9/3
வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப – அயோ-மிகை:4 9/3
வீரனும் சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக – ஆரண்:1 22/1
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம் – ஆரண்:6 70/3
போர்த்த மென் பனி போக்கியது என்னவே – ஆரண்:9 25/4
வியன் கருப்பூரம் மென் பஞ்சின் மீக்கொளீஇ – ஆரண்:10 18/2
மின்-வயின் மருங்குல் கொண்டாள் வேய்-வயின் மென் தோள் கொண்டாள் – ஆரண்:10 67/3
பூக்க வாச வாடை வீச சீத நீர் பொதிந்த மென்
சேக்கை வீ கரிந்து திக்கயங்கள் எட்டும் வென்ற தோள் – ஆரண்:10 90/2,3
தாது கொண்ட சீதம் மேவு சாந்து சந்த மென் தளிர் – ஆரண்:10 91/1
மென் பனி எரிந்தது என்றால் வேனிலை விளம்பலாமோ – ஆரண்:10 100/2
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – ஆரண்:10 105/2
பருகின பரந்து பாய்ந்த நிலா சுடர் பனி மென் கற்றை – ஆரண்:10 109/2
வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – ஆரண்:11 45/3
தேனிடை அமுது அளாய அன்ன மென் சில சொல் மாலை – ஆரண்:12 58/1
பொன் துன்னும் புணர் மென் கொங்கை பொலன்_குழை போரில் என்னை – ஆரண்:12 80/2
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அ வேல் – ஆரண்:13 33/4
விடி நாள் கண்டும் கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு ஆண்டு – ஆரண்:14 30/2
சந்த மென் தளிர் புரை சரணம் சார்ந்தனன் – ஆரண்:14 82/3
விதி முறையே இவை அனைத்தும் பயந்தனர்கள் விநதை சுதன் அருணன் மென் தோள் – ஆரண்-மிகை:4 5/3
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உரு தாங்கி – ஆரண்-மிகை:10 4/2
விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடி வள்ளை – கிட்:1 25/1
முழை இடிப்பு உறா முரண் வெம் காலும் மென்
தழை துடிப்புற சார்வு உறாது அவன் – கிட்:3 47/2,3
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கிட்:7 145/3
நல் நெடும் காந்தள் போதில் நறை விரி கடுக்கை மென் பூ – கிட்:10 30/1
விளக்கு_இனம் ஒத்த காண்போர் விழி ஒத்த விளையின் மென் பூ – கிட்:10 31/4
மூரல் மென் குறு முறுவல் ஒத்து அரும்பின முல்லை – கிட்:10 35/4
சொற்கு இழிய நல் கிளிகள் தோகையவர் தூ மென்
பற்கு இழி மணி படர் திரை பரதர் முன்றில் – கிட்:10 73/2,3
விளக்கு ஒளி அகில் புகை விழுங்கு அமளி மென் கொம்பு – கிட்:10 79/1
பஞ்சு என சிவக்கும் மென் பாத பேதையர் – கிட்:10 112/3
இலங்கு நுண் இடை ஏந்து இள மென் முலை – கிட்:11 44/2
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கிட்:11 76/2
பொன்னினின் முத்தினின் புனை மென் தூசினின் – கிட்:11 121/1
வினைவரால் அரிய கோதை பேதை மென் கணை கால் மெய்யே – கிட்:13 35/1
கோல கற்பகத்தின் காமர் குழை நறும் கமல மென் பூ – கிட்:13 46/2
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின் – கிட்:13 63/3
சவியுடை தூசும் மென் சாந்தும் மாலையும் – கிட்:14 33/3
கூவும் இள மென் குயில்கள் பூவை கிளி கோல – கிட்:14 38/3
தாது உகு நறு மென் சாந்தம் குங்குமம் குலிகம் தண் தேன் – சுந்:1 9/1
மழலை மென் மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர் – சுந்:2 6/2
மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூருமேனும் – சுந்:2 213/1
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – சுந்:3 3/4
வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள் – சுந்:3 8/4
தூவி அன்னம் மென் புனலிடை தோய்கிலா மெய்யாள் – சுந்:3 11/2
மேயினள் வீடணன் கோயில் மென்_சொலாய் – சுந்:3 52/4
குங்கும கொம்மை குவி முலை கனிவாய் கோகிலம் துயர்ந்த மென் குதலை – சுந்:3 83/3
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – சுந்:3 141/4
தத்தி உக மென் குதலை தள்ள உயிர் தந்தாய் – சுந்:4 70/3
பொன் திணி பொலம்_கொடி என் மென் மயிர் பொருந்தி – சுந்:5 3/1
தூய மென் சொல் இனையன சொல்லுவாள் – சுந்:5 11/4
என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன் – சுந்:5 78/1
கூந்தல் மென் மழை கொள் முகில்-மேல் எழு கோளின் – சுந்:5 82/1
விழையும் தண் தளிர் சூழலும் மென் மலர் – சுந்:6 28/2
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை – சுந்:6 44/1
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள் – சுந்:12 38/3
வெளுத்த மென் தகையவள் விளம்பும் ஏல்வையின் – சுந்:12 123/1
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் – சுந்:14 40/4
மீட்டும் அ திரிசடை என்னும் மென் சொலாள் – சுந்-மிகை:3 9/1
வாச மென் குழலினாரால் மண்ணினில் வானில் யார்க்கும் – சுந்-மிகை:3 21/1
ஒன்றின் முன் ஒன்று பாயும் ஒடிக்கும் மென் பிரசம் எல்லாம் – சுந்-மிகை:14 4/3
துள்ளி நறு மென் புனல் தெளிப்ப தூ நீர் குழவி முறை சுழற்றி – யுத்1:1 9/2
மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும் – யுத்1:4 26/3
பஞ்சு என சிவக்கும் மென் கால் தேவியை பிரித்த பாவி – யுத்1:4 123/1
வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்ப கண்ணீர் – யுத்1:4 134/1
தூர்த்தன கனக மாரி சொரிந்தன நறு மென் சுண்ணம் – யுத்1:4 146/3
மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென் மகள் – யுத்1:8 67/1
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – யுத்1:9 20/2
வீழியின் கனி இதழ் பணை மென் தோள் – யுத்1:11 7/1
மெய்யனை திரையின் வேலை மென் மலர் பள்ளி ஆன – யுத்1:13 2/3
தூர்த்தார் நறு முழு மென் மலர் இசை ஆசிகள் சொன்னார் – யுத்2:15 178/2
தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்கு தொடர்கிலாமை – யுத்2:16 4/4
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா – யுத்2:19 282/2
இயல் வருகிற்கிலாத நெடும் கணார் இணை மென் கொங்கை – யுத்3:25 16/2
வாடல் மென் மலரே ஒத்த ஆர்ப்பு ஒலி வருதலோடும் – யுத்3:25 18/4
தந்தருள்வை வென்றி என நின்று தகை மென் பூ – யுத்4:36 15/3
வாசம் மென் கலவை சாந்து என்று இனையன மயக்கம்-தன்னால் – யுத்4:42 8/3
வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகை கனி வாய் வல்லி – யுத்4-மிகை:41 52/1
வர தகு தரள மென் பந்தர் வைத்து வான் – யுத்4-மிகை:41 213/3
பொன் திணி வயிர பைம் பூண் ஆரமும் புனை மென் தூசும் – யுத்4-மிகை:42 56/3
பொன் திணி தூசும் வாச கலவையும் புது மென் சாந்தும் – யுத்4-மிகை:42 65/3

TOP


மென்_சொலாய் (1)

மேயினள் வீடணன் கோயில் மென்_சொலாய் – சுந்:3 52/4

TOP


மென்_மொழி (1)

பாகு இன் மென்_மொழி தன் மலர் பாதங்கள் – பால:21 36/2

TOP


மென்சொலினள் (2)

மேரு சவ்வருணி எனும் மென்சொலினள் விஞ்சும் – கிட்-மிகை:14 6/1
மேரு வரை மா முலையள் மென்சொலினள் விஞ்சு – கிட்-மிகை:14 7/1

TOP


மென்மேல் (1)

செம் சரம் என்ன சென்றன மென்மேல் – யுத்3:26 22/4

TOP


மென்மை (1)

வீழ்ந்தனள் அரக்கன் தாள்-மேல் மென்மை தோள் நிலத்தை மேவ – யுத்2:18 266/1

TOP


மென்மையால் (1)

மிண்டுகள் சபையில் சொல்வோர் மென்மையால் ஒருவன் சோற்றை – யுத்4-மிகை:41 69/3

TOP


மென்மையினால் (1)

வீட்டினேன் பின்னும் மென்மையினால் உந்தன் – சுந்:12 104/3

TOP


மென்றன (1)

மென்றன வெகுளி பொங்க விட்டது மாய வேடம் – ஆரண்:12 62/4

TOP


மென்று (5)

மென்று தின்று விளியாது விரியும் பசியொடே – ஆரண்:1 10/4
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும் – ஆரண்:14 43/2
மென்று மென்று இழிச்சும் விண்ணில் வீசும் மேல் பிசைந்து பூசும் – யுத்2:16 173/4
மென்று மென்று இழிச்சும் விண்ணில் வீசும் மேல் பிசைந்து பூசும் – யுத்2:16 173/4
பல்லொடு பல்லு மென்று பட்டன குரங்கும் உட்கி – யுத்2:16 177/4

TOP