ந-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு (ந முதல் நணு வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ந 2
நக்க 9
நக்கர 2
நக்கனள் 1
நக்காய் 1
நக்கார் 4
நக்காள் 3
நக்காளை 1
நக்கான் 28
நக்கி 2
நக்கிடுவ 1
நக்கினர் 1
நக்கினரையும் 1
நக்கினாலும் 1
நக்கு 12
நக்குகின்ற 1
நக்குபு 1
நக்கும் 2
நக்குவான் 2
நக்குறும் 1
நக 6
நகங்களின் 3
நகத்தால் 1
நகம் 5
நகம்-தன்னையும் 1
நகமும் 1
நகமே 1
நகர் 211
நகர்-நின்று 1
நகர்க்கு 11
நகர்க்கே 2
நகர்கட்கு 1
நகர்ப்புறத்து 1
நகர்வாய் 2
நகர 5
நகரத்தவர் 1
நகரத்தன 1
நகரத்தின் 1
நகரத்தினும் 2
நகரத்து 5
நகரத்தும் 1
நகரம் 28
நகரம்-தன்னை 1
நகரமும் 5
நகரார் 1
நகரி 2
நகரிடை 4
நகரிடைபொங்கும் 1
நகரியின் 1
நகரியை 1
நகரில் 7
நகரின் 6
நகரினுள் 1
நகருக்கு 3
நகரும் 13
நகருளார் 1
நகரே 1
நகரை 5
நகரொடு 1
நகல் 2
நகழ்வன 1
நகில் 2
நகில்_முகத்தின் 1
நகிலினொடு 1
நகிலொடும் 1
நகு 29
நகுகின்றது 1
நகுகின்றாள் 2
நகுகின்றான் 1
நகுதலும் 1
நகும் 18
நகும்-தொறும் 1
நகுவர் 2
நகுவள் 1
நகுவன 5
நகுவாளும் 1
நகை 79
நகை-செய்தான் 1
நகை-செய்து 2
நகை-செயா 1
நகை-செயும் 1
நகைசெய்தனர் 1
நகைசெய்திட 1
நகைசெய்யா 1
நகைசெயா 1
நகைத்தான் 2
நகைத்து 10
நகைய 1
நகையது 1
நகையர் 1
நகையவர் 1
நகையாய் 2
நகையார் 1
நகையால் 1
நகையாள் 1
நகையாளை 1
நகையாளையும் 1
நகையில் 1
நகையிற்றாமால் 1
நகையின் 1
நகையினில் 1
நகையும் 6
நகையுற்றார் 1
நகையுறல் 2
நகையொடும் 2
நங்கட்கு 1
நங்கள் 2
நங்களை 1
நங்காய் 3
நங்கை 48
நங்கை-தன் 2
நங்கை-தன்னையே 1
நங்கை-தனை 1
நங்கைக்கு 4
நங்கைதான் 1
நங்கைமார் 11
நங்கைமார்கள் 1
நங்கைமார்களை 1
நங்கைமாரொடும் 1
நங்கையர் 9
நங்கையர்க்கு 1
நங்கையின் 1
நங்கையும் 12
நங்கையே 2
நங்கையை 5
நச்சி 4
நச்சிலேன் 2
நச்சினேன் 1
நச்சினேன்-ஆயின் 1
நச்சு 9
நசை 4
நசையால் 1
நசையாலே 1
நசையிடை 1
நஞ்ச 1
நஞ்சங்களை 1
நஞ்சம் 10
நஞ்சமும் 1
நஞ்சமோ 1
நஞ்சிலள் 1
நஞ்சின் 3
நஞ்சினால் 2
நஞ்சினின் 2
நஞ்சினும் 4
நஞ்சினை 6
நஞ்சினோடு 1
நஞ்சு 41
நஞ்சும் 1
நஞ்சே 1
நஞ்சொடு 1
நஞ்சொடும் 1
நட்ட 3
நட்டவர் 1
நட்டவாம் 1
நட்டனர் 2
நட்டார் 2
நட்டான் 1
நட்டு 2
நட்பனோ 1
நட்பால் 1
நட்பானவரை 1
நட்பின் 1
நட்பினின் 1
நட்பினை 1
நட்பு 3
நட்பும் 1
நட்பை 1
நட 5
நடக்க 1
நடக்கலுற்றாள் 1
நடக்கில 1
நடக்கின் 1
நடக்கின்றாரும் 1
நடக்கின்றான் 1
நடக்கும் 9
நடத்த 2
நடத்தல் 4
நடத்தலால் 1
நடத்தலோடும் 1
நடத்தி 3
நடத்திய 2
நடத்தியே 1
நடத்திரோதான் 1
நடத்து 1
நடத்தும் 2
நடத்துவாம் 1
நடந்த 13
நடந்தது 12
நடந்ததோ 1
நடந்தமை 1
நடந்தவர் 1
நடந்தவரோ 1
நடந்தவனும் 1
நடந்தவனை 1
நடந்தவாற்றை 1
நடந்தன 5
நடந்தன-போல் 1
நடந்தனர் 2
நடந்தனள் 2
நடந்தனளால் 1
நடந்தனன் 2
நடந்தனையோ 1
நடந்தாய் 3
நடந்தார் 5
நடந்தாள் 3
நடந்தான் 13
நடந்திட 1
நடந்தீர் 1
நடந்து 22
நடந்தே 1
நடந்தேன் 1
நடப்ப 2
நடப்பது 1
நடப்பரோ 1
நடப்பவர் 1
நடப்பன 1
நடப்பனவும் 1
நடப்பாள் 1
நடப்பான் 1
நடம் 21
நடமாம் 1
நடமே 2
நடலை 1
நடவா 3
நடவாதன 1
நடவான் 1
நடன் 1
நடனம் 1
நடாய 2
நடாயினர் 1
நடாவுற 1
நடிக்கின்ற 1
நடிக்கும் 1
நடித்தனர் 1
நடித்திட 1
நடித்திடு 1
நடித்து 1
நடிப்ப 3
நடிப்பன 3
நடு 20
நடுக்கத்து 1
நடுக்கம் 11
நடுக்கமும் 3
நடுக்கமுற்றார் 1
நடுக்கமுற்று 1
நடுக்கமோடு 1
நடுக்கலால் 1
நடுக்கி 1
நடுக்கினன் 1
நடுக்கினான் 2
நடுக்கு 11
நடுக்குவான் 1
நடுக்குற்றன 1
நடுக்குற்றான் 1
நடுக்குற 5
நடுக்குறும் 2
நடுக்குறுவான் 1
நடுங்க 9
நடுங்கல் 1
நடுங்கல்-மின் 1
நடுங்கலோடும் 1
நடுங்கவும் 1
நடுங்கவே 3
நடுங்கா 1
நடுங்காநின்ற 1
நடுங்காநின்றார் 1
நடுங்காநின்றான் 1
நடுங்கி 20
நடுங்கிட 3
நடுங்கிற்று 1
நடுங்கின 2
நடுங்கினர் 10
நடுங்கினர்க்கு 1
நடுங்கினள் 1
நடுங்கினன் 2
நடுங்கினாரால் 1
நடுங்கினான் 1
நடுங்கினை 1
நடுங்குகின்ற 3
நடுங்குகின்றான் 1
நடுங்கும் 4
நடுங்குவ 1
நடுங்குவார் 2
நடுங்குவாரினும் 1
நடுங்குவாள் 3
நடுங்குவான் 1
நடுவண் 26
நடுவண 1
நடுவணது 1
நடுவணார் 1
நடுவதாயினது 1
நடுவனே 1
நடுவாரும் 3
நடுவான் 1
நடுவிற்கே-கொலாம் 1
நடுவின் 1
நடுவு 4
நடுவும் 1
நடுவுற 2
நடுவுறும் 1
நடுவே 4
நடை 23
நடைக்கு 1
நடைய 1
நடையர் 1
நடையவட்கு 1
நடையவர் 1
நடையள் 1
நடையன் 1
நடையாய் 2
நடையார் 2
நடையாரும் 2
நடையான் 1
நடையில் 2
நடையின் 3
நடையின்-நின்று 1
நடையினள் 1
நடையினன் 1
நடையினார் 1
நடையினான் 1
நடையை 2
நடைவரும் 1
நண்டு 1
நண்ண 5
நண்ண_அரும் 1
நண்ணல் 1
நண்ணலார் 3
நண்ணலார்-பால் 1
நண்ணலால் 1
நண்ணலான் 1
நண்ணலின் 1
நண்ணலும் 2
நண்ணவும் 1
நண்ணவே 1
நண்ணா 1
நண்ணா-வண்ணமும் 1
நண்ணார் 1
நண்ணி 30
நண்ணிடினும் 1
நண்ணிய 13
நண்ணியது 1
நண்ணியே 2
நண்ணின 4
நண்ணினர் 3
நண்ணினவால் 1
நண்ணினன் 5
நண்ணினனால் 1
நண்ணினாய் 2
நண்ணினார் 17
நண்ணினால் 1
நண்ணினாள் 2
நண்ணினான் 12
நண்ணினெனால் 1
நண்ணினேன் 1
நண்ணினை 1
நண்ணுகின்றார் 1
நண்ணுதல் 1
நண்ணுதற்கு 1
நண்ணும் 7
நண்ணுவர் 1
நண்ணுவார் 1
நண்ணுவான் 2
நண்ணுவேன் 2
நண்ணுற்று 1
நண்ணுறு 1
நண்ணுறும் 1
நண்ப 1
நண்பகலும் 1
நண்பர் 1
நண்பரின் 1
நண்பரும் 1
நண்பரை 4
நண்பன் 1
நண்பாம் 1
நண்பால் 1
நண்பான் 1
நண்பின் 1
நண்பினர் 1
நண்பினால் 1
நண்பினின்றும் 1
நண்பினேன் 1
நண்பினை 1
நண்பினோர் 2
நண்பீர் 2
நண்பு 3
நண்பொடும் 1
நண்போடும் 1
நணித்து 1
நணியர் 1
நணியனாய் 1
நணுக 2
நணுகல் 1
நணுகலும் 1
நணுகவும் 1
நணுகாரே 1
நணுகி 6
நணுகிற்று 1
நணுகினான்-அரோ 2
நணுகு 1
நணுகும் 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


ந (2)

ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார் – பால:13 9/2
ந சிர படை நால்_இரு கோடிக்கு நாதன் – யுத்1:5 40/2

TOP


நக்க (9)

ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – ஆரண்:11 37/1
பல் நக்க தரளம் ஒக்கும் பசும் புல் மேல் படரும் மெல் நா – ஆரண்:11 57/3
நக்க செம் மணி நாறிய நீள் நிழல் – சுந்:2 173/1
நாள்-தொறும் சுடரும் கலி கெழு விசும்பில் நாளொடு கோளினை நக்க
நாள்-தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவ – சுந்:3 79/2,3
நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க
சிரம் அனைத்தையும் திசை-தொறும் திசை-தொறும் செலுத்தி – சுந்:12 40/2,3
நாவியும் நறும் கலவையும் கற்பகம் நக்க
பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகைய – சுந்:13 34/1,2
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – யுத்2:17 59/3
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள் – யுத்2:17 59/3,4
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க
புகை பிறக்கின்ற மூக்கன் பொறி பிறக்கின்ற கண்ணன் – யுத்4:34 25/1,2

TOP


நக்கர (2)

நக்கர கடல் புறத்து நண்ணும் நாள் – கிட்:3 66/1
நக்கர கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர் – யுத்3:30 17/3

TOP


நக்கனள் (1)

நகுதலும் நக்கனள் நாணும் நீங்கினாள் – பால:19 44/4

TOP


நக்காய் (1)

நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – சுந்:2 83/2

TOP


நக்கார் (4)

கடக கை எறிந்து தம்மில் கரும் கழல் வீரர் நக்கார் – பால:16 18/4
விரைசுக வல்லை என்பான் விழுமிது என்று இகழ்ந்து நக்கார்
புரைசை மா களிற்று வேந்தை போக நீ துறக்கம் யானே – பால-மிகை:11 32/2,3
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்று நன்று என்ன நக்கார் – யுத்2:18 220/4
நம்ப சேனையும் வானரமே என நக்கார் – யுத்3:30 36/4

TOP


நக்காள் (3)

எச்சிலை நுகர்தியோ என்று எயிற்று அரும்பு இலங்க நக்காள் – பால:19 11/4
நண்பால் என சொல்லினன் நல் அறிவாளன் நக்காள் – சுந்:1 56/4
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – சுந்:2 82/4

TOP


நக்காளை (1)

நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான் – சுந்:2 83/1

TOP


நக்கான் (28)

நல் நயம் உணர்ந்தோன் ஆகி நஞ்சு என கனன்று நக்கான் – பால-மிகை:11 23/4
ஓங்கினன் நில் நில் என்ன உரைத்து உரும் ஒக்க நக்கான் – பால-மிகை:11 33/4
வெள்ள நெடும் சுடர் மின்னின் மின்ன நக்கான்
உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன் – அயோ:3 11/2,3
கங்கைக்கு இறைவன் கடக கை புடைத்து நக்கான் – அயோ:4 113/4
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – ஆரண்:6 49/4
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான் – ஆரண்:6 57/4
வன் திண் கை எறிந்து நக்கான் வாழ்க்கை_நாள் வறிது வீழ்ப்பான் – ஆரண்:12 80/4
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – ஆரண்:13 22/3
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான்
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும் எனை என்னா – சுந்:8 44/1,2
நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான்
ஐயன் அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன – சுந்:8 45/2,3
நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம் – சுந்:8 50/3
வன் தொழில் அரக்கன் நோக்கி வாள் எயிறு இலங்க நக்கான்
கொன்றது இ குரங்கு போலாம் அரக்கர்-தம் குழாத்தை என்றான் – சுந்:10 21/3,4
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான்
கொம்பு இயல் மாய வாழ்க்கை குரங்கினால் குரங்கா ஆற்றல் – சுந்:11 5/2,3
நன்று-கொல் என்னலோடும் நாயகன் தூதன் நக்கான் – சுந்:12 78/4
நன்று நன்று போர் வலி என இராவணன் நக்கான் – சுந்:13 40/4
மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று என்ன நக்கான் – சுந்-மிகை:7 1/4
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – யுத்1:2 117/4
என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான்
ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய் – யுத்1:3 123/1,2
காணுதி விரைவின் என்றான் நன்று என கனகன் நக்கான் – யுத்1:3 124/4
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – யுத்1:3 146/4
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – யுத்1:6 6/4
வன் திறல் வாலி சேயும் வாள் எயிறு இலங்க நக்கான் – யுத்1:14 20/4
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – யுத்1:14 22/4
துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான்
இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி – யுத்1:14 28/2,3
நாய் தர கொள்ளும் சீயம் நல் அரசு என்று நக்கான் – யுத்1:14 29/4
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – யுத்2:17 25/4
நாயகற்கு இளைய கோவும் அன்னதே நினைந்து நக்கான்
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – யுத்2:19 187/3,4
அங்கையோடு அங்கை கொட்டி அலங்கல் தோள் குலுங்க நக்கான் – யுத்2:19 276/4

TOP


நக்கி (2)

நள்ளில் சிறந்த இருள் பிழம்பை நக்கி நிமிரும் நிலா கற்றை – பால:10 72/2
நச்சு என கொடிய நாக கள்ளொடு குருதி நக்கி
பிச்சரின் பிதற்றி அல்குல் பூம் துகில் கலாபம் பீறி – சுந்:2 187/1,2

TOP


நக்கிடுவ (1)

நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – யுத்1:2 88/1

TOP


நக்கினர் (1)

நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் – ஆரண்:6 79/4

TOP


நக்கினரையும் (1)

நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும்
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார் – யுத்3:31 143/3,4

TOP


நக்கினாலும் (1)

நவை அறு பாகை அன்றி அமுதினை நக்கினாலும்
சுவை அற புலர்ந்த நாவான் இனையன சொல்லலுற்றான் – யுத்2:16 14/3,4

TOP


நக்கு (12)

இற்றதோ என நக்கு அன்னான் யான் இரு வேள்வி முற்றி – பால-மிகை:11 30/1
மற்றைய மைந்தன் நக்கு மன்னவன் தன்னை நோக்கி – பால-மிகை:11 38/4
நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – அயோ:4 126/1,2
மின் திரிந்து என்ன நக்கு வாலி சேய் விடுத்த தூத – சுந்:12 78/2
நன்று பெரிது என்று மகன் நக்கு இவை நவின்றான் – யுத்1:2 58/4
தோள் தடங்களும் குலுங்க நக்கு இவை இவை சொன்னான் – யுத்1:2 100/4
நசை திறந்து இலங்க பொங்கி நன்று நன்று என்ன நக்கு
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி – யுத்1:3 127/1,2
ஈது இவண் நிகழ்ச்சி என்னா எரி விழித்து இடியின் நக்கு
பூதலத்து அடித்த கையன் நிகும்பன் என்று ஒருவன் பொங்க – யுத்1:13 14/1,2
புயங்களும் குலுங்க நக்கு போர்க்கு இனி ஒழி நீ போத – யுத்3:28 7/2
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு
மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால் விலக்கி – யுத்3:30 38/1,2
மின் தெரிந்து என்ன நக்கு வெருவுற உரப்பி பேழ் வாய் – யுத்3-மிகை:26 2/2
நன்று உரை என்று பின் நக்கு உரைசெய்தான் – யுத்3-மிகை:26 3/4

TOP


நக்குகின்ற (1)

திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரி தின்ன – சுந்:6 51/2

TOP


நக்குபு (1)

பூசை முற்றவும் நக்குபு புக்கு என – பால:0 4/2

TOP


நக்கும் (2)

வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – பால:3 69/4
ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும்
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே – ஆரண்:10 141/3,4

TOP


நக்குவான் (2)

நறை குடங்கள் பெறான் கடை நக்குவான்
இறக்க நின்ற முகத்தினை எய்துவான் – யுத்2:16 54/3,4
நகை நிற பெரும் கடைவாயை நக்குவான்
புகைநிற கண்ணவன் பொலம் பொன் தேரினான் – யுத்3:20 31/3,4

TOP


நக்குறும் (1)

ஞாலமும் நாகமும் விசும்பும் நக்குறும்
சூலம் ஒன்று அரக்கனும் வாங்கி தோன்றினான் – யுத்2:16 311/3,4

TOP


நக (6)

நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – பால:18 8/3
எண் நக பறித்து எறிதலின் எற்றலின் இற்ற – கிட்:7 58/3
நண்ணின நா வளைத்து அனைய மின் நக
கண் நுதல் மிடறு என கருகி கார் விசும்பு – கிட்-மிகை:10 1/2,3
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான் – சுந்:8 44/1
கொலை நக படையின் கீறி குருதி வாய்மடுத்து கொள்ளும் – யுத்2-மிகை:16 27/4
கொல் நக கரத்தால் பல்லால் மரங்களால் மான குன்றால் – யுத்3:28 48/3

TOP


நகங்களின் (3)

கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான் – கிட்:7 60/4
கல் படி வயிர திண் கால் நகங்களின் கல்லி கையால் – யுத்1:10 12/3
நகங்களின் பெரிய வேழ நறை மத அருவி காலும் – யுத்2:15 145/1

TOP


நகத்தால் (1)

கொத்தா நகத்தால் குடையா சிறையால் புடையா – ஆரண்:13 27/3

TOP


நகம் (5)

நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான் – யுத்1:5 33/3
நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர் – யுத்1:9 28/2
கர பல் நகம் அன்னவை மின் உக காந்துகின்றான் – யுத்1:11 31/2
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – யுத்3:22 120/2
சுவண கோல துண்டம் நகம் தொல் சிறை வெல் போர் – யுத்4:37 142/3

TOP


நகம்-தன்னையும் (1)

வர பல் நகம்-தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் – யுத்1:11 31/3

TOP


நகமும் (1)

பல் நகமும் நகு வெள்ளி பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து – பால:6 8/2

TOP


நகமே (1)

நகமே ஒத்த குரக்கு_நாயகன் – கிட்:8 19/3

TOP


நகர் (211)

பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – பால:3 4/2
புயல் தொடு குடுமி நெடு நிலை மாடத்து இ நகர் புகலுமாறு எவனோ – பால:3 4/4
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – பால:3 6/4
அம் கண் மா ஞாலத்து இ நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ – பால:3 6/4
கன்னி நல் நகர் நிழல் கதுவலால்-அரோ – பால:3 39/3
பொழுது இடை போதலின் புரிசை பொன் நகர்
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடை – பால:3 40/2,3
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு என – பால:3 49/1,2
யாவையும் வழங்கு இடத்து இகலி இ நகர்
ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே – பால:3 58/3,4
சூடவும் பொழுது போம் சிலர்க்கு அ தொல் நகர் – பால:3 65/4
வழங்கவும் பொழுது போம் சிலர்க்கு அம் மா நகர் – பால:3 66/4
தெரிதலின் பொழுது போம் சிலர்க்கு அ சேண் நகர் – பால:3 67/4
உந்தலின் பொழுது போம் சிலர்க்கு அ ஒள் நகர் – பால:3 68/4
வள் வார் முரசம் அதிர் மா நகர் வாழும் மாக்கள் – பால:3 72/2
அடைந்தனன் வள நகர் அலங்கரித்து எதிர் – பால:5 51/1
விறல் கொண்ட மணி மாட அயோத்தி நகர் அடைந்து இவண் நீ மீள்தல் என்றான் – பால:5 62/4
அடி குரல் முரசு அதிர் அயோத்தி மா நகர்
முடி உடை வேந்தன் அ முனிவனோடும் ஓர் – பால:5 73/1,2
கண் அகன் திரு நகர் களிப்பு கைம்மிகுந்து – பால:5 113/2
இத்தகை மா நகர் ஈர்_அறு நாளும் – பால:5 114/1
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – பால:5 124/2
சோர் பொழுது அணி_நகர் துறுகுவர் எதிர்வார் – பால:5 127/3
இ பரிசு அணி நகர் உறையும் யாவரும் – பால:5 132/1
நனை வரு கற்பக நாட்டு நல் நகர்
வனை தொழில் மதி மிகு மயற்கும் சிந்தையால் – பால:6 2/1,2
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – பால:6 7/2
பொன்னின் மா நகர் புரிசை நீங்கினான் – பால:6 21/4
கைகளை நீட்டி அந்த கடி நகர் கமல செம் கண் – பால:10 1/3
போக பூமியில் பொன் நகர் அன்னது ஓர் – பால:11 1/3
கடல் புரை திரு நகர் இரைத்து காணவே – பால:13 4/4
ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே – பால:13 37/4
உண் அமுதம் ஊட்டி இளையோர் நகர் கொணர்ந்த – பால:15 13/1
கொடிக்களின் உணர்ந்து அரசர் கோ நகர் அடைந்தார் – பால:15 15/4
மங்கையை பயந்த மன்னன் வள நகர் வந்தது அன்றே – பால:20 5/4
தம்பியும் தானும் அ தானை மன்னவன் நகர்
பம்பு திண் புரவியும் படைஞரும் புடை வர – பால:20 20/1,2
அனகன் இ நகர் எய்தியது ஆதியில் – பால:21 26/3
நாடு எலாம் ஒரு நல் நகர் ஆயதே – பால:21 52/4
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார் – பால:23 1/4
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று – பால:23 19/3
கன்னி நல் நகர் வாழை கமுகொடு நடுவாரும் – பால:23 23/2
வேந்தனும் அ நகர் வைகினன் மெள்ள – பால:23 102/3
அ போதினில் முடி மன்னவன் அணி மா நகர் செலவே – பால:24 2/1
நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே – பால:24 4/2
கரை அறு திரு நகர் விழவொடு களியர் – பால-மிகை:5 16/3
பொன் நகர் அடைந்த பின்னர் புகழ் மகோதயத்தில் வாழும் – பால-மிகை:8 8/2
மைந்த நின் திரு மரபு உளான் அயோத்தி மா நகர் வாழ் – பால-மிகை:9 29/3
பொன் நகர் இறையும் மற்றை பூதலத்து அரசும் ஒவ்வா – பால-மிகை:10 1/3
நிரம்பிய கண்களை முகிழ்த்து நீள் நகர்
கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே – பால-மிகை:19 1/3,4
கதிரவன் எழலோடும் கடி நகர் இடம் எங்கும் – பால-மிகை:23 3/1
சாற்றுக நகர் அணி சமைக்க என்றனன் – அயோ:2 32/4
கோ நகர் அணிக என கொட்டும் பேர்_இயம் – அயோ:2 33/3
அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – அயோ:2 34/4
அணி நகர் அணிந்தனர் அருத்தி மாக்களே – அயோ:2 35/4
அ நகர் அணிவுறும் அமலை வானவர் – அயோ:2 46/1
பொன்_நகர் இயல்பு என பொலியும் ஏல்வையில் – அயோ:2 46/2
அன்ன மா நகர் மைந்தன் மா முடி சூடும் வைகல் இது ஆம் எனா – அயோ:3 67/2
போகில மீளகில்லா பொன் நகர் வீதி எல்லாம் – அயோ:3 72/4
காதல் பெற்று இ நகர் வர காண்டியால் – அயோ:4 23/4
உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம் – அயோ:4 212/1
தேவியர் ஒழிந்தனர் தெய்வ மா நகர்
ஓவியம் ஒழிந்தன உயிர் இலாமையால் – அயோ:5 1/3,4
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் – அயோ:8 8/2
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – அயோ:8 18/1
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான் – அயோ:11 28/4
அன்ன தன்மை அக_நகர் நோக்கினான் – அயோ:11 35/1
மன்னன் வைகும் வள_நகர் போலும் ஈது – அயோ:11 35/3
திரு நகர் திரு தீர்ந்தனன் ஆம் என்றான் – அயோ:11 37/4
மங்குல் தோய் நகர் மகளிர் ஆம் என – அயோ:11 121/3
முரசு அறைந்து இ நகர் முறைமை வேந்தனை – அயோ:12 21/2
அல்லலின் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ – அயோ:12 22/2,3
கொடி நகர் தரும் அவன் கொணர சேனையும் – அயோ:12 24/2
முடுகுக என்ற சொல் மூரி மா நகர்
உடுபதி வேலையின் உதயம் போன்றதே – அயோ:12 24/3,4
படியொடு திரு நகர் துறந்து பல் மரம் – அயோ:12 28/1
மறி கடல் ஒத்தது அ அயோத்தி மா நகர் – அயோ:12 45/4
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர்
அரும் தெரு ஒத்தது அ படை செல் ஆறு-அரோ – அயோ:12 46/3,4
போயினன் திரு நகர் புரிசை வாயிலே – அயோ:12 53/4
இறுதி செய் சேனையும் எல்லை தீர் நகர்
மறு அறு மாந்தரும் மகளிர் வெள்ளமும் – அயோ:13 62/2,3
நல் நகர் ஒத்தது நடந்த கானமும் – அயோ:14 85/2
சேனை வீரரும் திரு நல் மா நகர்
மான மாந்தரும் மற்றுளோர்களும் – அயோ:14 91/1,2
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – அயோ:14 131/2
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார் – அயோ:14 136/2
போயினான் நகர் நீங்கி பொலிதரு – அயோ-மிகை:4 13/1
ஏந்தல் எம்பி வருந்தவும் என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும் யான் வனம் – ஆரண்:3 18/2,3
தாயின் நீங்க_அரும் தந்தையின் தண் நகர்
வாயின் நீங்கி வனம் புகுந்து எய்திய – ஆரண்:4 29/1,2
திரு நகர் தீர்ந்த பின்னர் செய் தவம் பயந்தது என்னா – ஆரண்:6 49/3
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம் – ஆரண்:6 118/1
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் இவை தெரிய மனக்கொள் என்றான் – ஆரண்:6 128/4
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் – ஆரண்:9 31/4
தோன்றலும் தொல் நகர் அரக்கர் தோகையர் – ஆரண்:10 26/1
கரை அறு திரு நகர் கரும் கண் நங்கைமார் – ஆரண்:10 35/1
என்று இனைய வன் துயர் இலங்கை நகர் எய்த – ஆரண்:10 45/1
வெம் சினத்து அரக்கன் ஆண்ட வியல் நகர் மீது போதும் – ஆரண்:10 106/1
பொற்பு அகம் மான நீர் இலங்கை பொன் நகர் – ஆரண்:12 43/4
ஆண்டையான் அரசு வீற்றிருந்த அ நகர்
வேண்டி யான் சில் பகல் உறைதல் மேவினேன் – ஆரண்:12 48/1,2
திரு நகர் செல்லும் அ பரதன் செய்கையான் – ஆரண்:13 61/4
கடி நகர் அழித்து தன் காவல் மாற்றிய – ஆரண்-மிகை:10 10/1
வள நகர் கூலமே போலும் மாண்பது – கிட்:1 6/4
ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தள – கிட்:1 15/3
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன் – கிட்:9 21/2
மகர வேலையை ஒத்தது மா நகர் – கிட்:11 38/4
பொன்னின் நல் நகர் வீதியில் புக்கனன் – கிட்:11 40/2
தென் திசை-கண் இராவணன் சேண் நகர்
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம் – கிட்:13 7/1,2
மல்லல் மா நகர் துறந்து ஏகும் நாள் மதி தொடும் – கிட்:13 72/1
கண்டனர் கடி நகர் கமலத்து ஒண் கதிர் – கிட்:14 30/1
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார் – கிட்:14 58/2
நினைந்து இவண் இருத்தி நகர் காவல் நினது என்றான் – கிட்:14 60/4
மற தொழில் அரக்கன் வாழும் மா நகர் மனுவின் வந்த – சுந்:1 29/2
சூரியன் தனி தேவருமே இ நகர் தொகாத – சுந்:2 11/4
பருகும் இ நகர் துன் ஒளி பாய்தலின் பசும்பொன் – சுந்:2 15/3
பொன்னின் மா நகர் மீ செலான் கதிர் என புகல்வார் – சுந்:2 19/2
அண்டமேயும் ஒத்து இருந்தது இ அணி நகர் அமைதி – சுந்:2 22/4
சொன்ன வானவர் தச்சன் ஆம் இ நகர் துதிப்பான் – சுந்:2 26/4
கரும் கடல் கடப்பது அரிது அன்று நகர் காவல் – சுந்:2 71/1
போய் இ நகர் புக்கிடுவென் என்று ஓர் அயல் போனான் – சுந்:2 72/4
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – சுந்:2 93/4
நிசிசரர் ஆயினார் இ நெடு நகர் நிருதர் எல்லாம் – சுந்:2 97/4
பொன் நகர் வீதி-தோறும் புது மனை புகுகின்றாரை – சுந்:2 117/4
ஏழும் இ நகர் சுலாய-கொலாம் என இசைத்தான் – சுந்:2 145/4
துன்ன_அரும் கடி மா நகர் துன்னினான் – சுந்:2 154/3
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – சுந்:2 203/2
கொற்ற மா நகர் கொண்டு இறந்தார்களோ குறித்து – சுந்:3 17/2
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான் – சுந்:3 17/3
நிறை இரும் பல் பகல் நிருதர் நீள் நகர்
சிறை இருந்தேனை அ புனிதன் தீண்டுமோ – சுந்:4 11/3,4
ஆண்ட நகர் ஆரையொடு வாயில் அகலா முன் – சுந்:4 61/3
போய் வான் அ நகர் புக்கு அன்றோ – சுந்:5 40/3
எண்ண_அரும் பெரும் படை நாளை இ நகர்
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ – சுந்:5 72/1,2
மஞ்சு அலங்கு ஒளியோனும் இ மா நகர் வந்தான் – சுந்:5 81/1
தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன – சுந்:8 9/2
பொன் நகர் தகர்ந்து பொங்கி ஆர்த்து எழு தூளி போர்ப்ப – சுந்:8 9/4
நிதி நெடும் கிழவனை நெருக்கி நீள் நகர்
பதியொடும் பெரும் திரு பறித்த பண்டை நாள் – சுந்:9 19/1,2
ஆயிடை அனுமனும் அமரர்_கோன் நகர்
வாயில்-நின்று அ வழி கொணர்ந்து வைத்த மா – சுந்:9 28/1,2
தா அரும் திரு நகர் தையலார் முதல் – சுந்:10 49/1
இரைக்கும் மா நகர் எறி கடல் ஒத்தது எம் மருங்கும் – சுந்:11 60/2
கொண்டனர் எதிர் செலும் கொற்ற மா நகர்
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது – சுந்:12 6/1,2
எயில் உடை திரு நகர் சிதைப்ப எய்தினன் – சுந்:12 15/3
பொன் நகர் மீதே தன் போர் வாலினை போக விட்டான் – சுந்:12 130/4
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – சுந்:13 38/4
தெண் திரை அலை கடல் இலங்கை தென் நகர்
அண்டர் நாயக இனி துறத்தி ஐயமும் – சுந்:14 25/2,3
வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒருசார் விண் தோய் – சுந்:14 31/1
நல் நகர் அதனை நோக்கி நளின கைம் மறித்து நாகர் – சுந்-மிகை:1 19/1
பொன்_நகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது அம்மா – சுந்-மிகை:1 19/2
அ நகர் இதனின் நன்றேல் அண்டத்தை முழுதும் ஆள்வான் – சுந்-மிகை:1 19/3
இ நகர் இருந்து வாழ்வான் இது அதற்கு ஏது என்றான் – சுந்-மிகை:1 19/4
கண்ட அ தனி கடி நகர் நெடு மனை கதிர்கட்கு – சுந்-மிகை:2 1/2
அன்னவர்க்கு இறுதி ஆக அணி நகர் அழிப்பல் என்னா – சுந்-மிகை:12 8/2
மிகைத்து எழு தீயர் ஆயோர் விரி நகர் வீய போர் வால் – சுந்-மிகை:12 9/3
பூ வரும் அயனொடும் புகுந்து பொன் நகர்
மூ-வகை உலகினும் அழகு முற்றுற – யுத்1:2 1/1,2
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான் – யுத்1:2 2/2
திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய – யுத்1:2 4/1
கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும் – யுத்1:2 12/2
ஊறுகின்றன கிணறு உதிரம் ஒண் நகர்
ஆறுகின்றில தழல் அகிலும் நாவியும் – யுத்1:2 13/1,2
ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய் – யுத்1:2 49/1
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால் – யுத்1:2 50/1
கோ_நகர் முழுவதும் நினது கொற்றமும் – யுத்1:2 75/1
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – யுத்1:2 117/2
உத்தமன் அ நகர் ஒழிய போயினான் – யுத்1:4 12/4
மெய் பெரும் திரு நகர் காக்கும் வெய்யவர் – யுத்1:5 26/3
சூடு பட்டது தொல் நகர் அடு புலி துரந்த – யுத்1:5 60/3
அன்ன மா நகர் அவிந்தது அ குருதியால் அன்று – யுத்1:5 65/4
பதுமத்து அண்ணலே பண்டு போல் அ நகர் படைத்தான் – யுத்1:5 67/4
நல் நகர் நொய்தின் செய்தான் தாதையும் நாண் உட்கொண்டான் – யுத்1:9 15/4
சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையை – யுத்1:9 47/1
கண்மை இ நகர் வேலை கடந்த அ – யுத்1:9 50/1
தொல் நகர் காண்பான் போல கதிரவன் தோற்றம் செய்தான் – யுத்1:9 89/4
பொருந்திய காதல் தூண்ட பொன் நகர் காண்பான் போல – யுத்1:10 1/2
எரிகின்றதாயே காண் இ கொடி நகர் இருந்தது இன்னும் – யுத்1:10 9/4
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – யுத்1:12 31/4
வால் வலி காட்டி போந்த வள நகர் புக்கு மற்று என் – யுத்1:12 42/3
சங்கமும் தரித்த மால் மற்று இ நகர் தன்னை சாரார் – யுத்1:14 23/2
செம் தழல் படு நகர் அனைத்தும் சீர் பெற – யுத்1-மிகை:1 2/2
கோ நகர் முழுவதும் நினது கொற்றமும் – யுத்1-மிகை:2 23/3
ஆதி நாயகி-தன்னை கண்டு அணி நகர் அரணும் – யுத்1-மிகை:5 11/3
ஆயினது அணி கொள் பாடி நகர் முழுது அமல என்றான் – யுத்1-மிகை:9 4/2
கண்டு அகம் மகிழ்ந்து ஆங்கு அண்ணல் கடி நகர் இலங்கை மூதூர் – யுத்1-மிகை:10 1/1
கற்ற கைகளினால் கடி மா நகர்
சுற்றும் நின்ற அகழியை தூர்த்திரால் – யுத்2:15 2/3,4
குலை குலைந்து கொடி நகர் நோக்கினார் – யுத்2:15 55/3
முறிந்து தத்தம் முது நகர் நோக்கினார் – யுத்2:15 79/4
மாதிரம் எவையும் நோக்கான் வள நகர் நோக்கான் வந்த – யுத்2:16 3/1
போயினன் நகர் பொம்மென்று இரைத்து எழ – யுத்2:16 65/2
கோ நகர் புறம் சுற்றினர் கொற்றமும் – யுத்2:16 73/2
செம்பு இட்டு செய்த இஞ்சி திரு நகர் செல்வம் தேறி – யுத்2:16 155/1
கொண்டனன் போயினன் நிருதர்_கோ நகர் – யுத்2:16 263/4
ஏ எனும் அளவினில் இலங்கை மா நகர்
வாயில் சென்று எய்தினான் மழையின் மேனியான் – யுத்2:16 270/3,4
கிடைப்ப_அரும் கொடி நகர் அடையின் கேடு என – யுத்2:16 271/2
பொன் நகர் புக்கார் இப்பால் பூசல் கண்டு ஓடி போன – யுத்2:18 259/2
இ நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய் – யுத்3:20 17/4
இலங்கை மா நகர் மாளிகை நிகர்த்தன இரதம் – யுத்3:22 56/4
தகை வான் நகர் நீ தவிர்வாய் எனவும் – யுத்3:23 16/1
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – யுத்3:24 45/3
தொல் நகர் அதனை வல்லை கடி கெட சுடுதும் என்றான் – யுத்3:26 18/4
நண்ணின போல்வ தொல் நகர் நாண – யுத்3:26 20/4
சேனையை காத்து என் பின்னே திரு நகர் தீர்ந்து போந்த – யுத்3:31 66/1
கந்தருப்பம் நகர் விசும்பில் கண்டு-என – யுத்4:37 58/3
இலங்கை மா நகர் யான் வரும் எல்லை நீ – யுத்4:39 10/2
மாண்டிலை முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் – யுத்4:40 49/2,3
அ நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு இராவணன் – யுத்4:41 106/3
வானவர் திரு நகர் வருவது ஆம் என – யுத்4:41 111/2
சித்தம் ஒத்துளன் என்று ஓதும் திரு நகர் தெய்வ நன்னூல் – யுத்4:42 18/1
பொங்கு மா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 1/4
பூம் குலா நகர் புகுதி இ ஞான்று என புகன்றான் – யுத்4-மிகை:41 2/4
பொங்கு மா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 3/4
பூம் குலா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 4/4
பூம் குலா நகர் புகுதி இ பொழுதினில் என்றான் – யுத்4-மிகை:41 5/4
மாறு இலா சனகியோடு வள நகர் இலங்கை வேந்தும் – யுத்4-மிகை:41 7/2
மையல் இன்றியே இலங்கை மா நகர் காத்து மாதே – யுத்4-மிகை:41 29/1
பொன் நகர் ஒக்கும் என்று புகழ்தலின் புலவராலும் – யுத்4-மிகை:41 51/3
போது தந்தது இ பொன் நகர் என்று அவன் புகன்றான் – யுத்4-மிகை:41 90/4
இந்த மா நகர் தன்னிலே இறைவனை அருச்சித்து – யுத்4-மிகை:41 93/1
உன்-தன் மா நகர் எய்தினால் சாய்கை போம் உரவோய் – யுத்4-மிகை:41 93/2
இந்த மா நகர் இரும் என இராமனும் அகன்றான் – யுத்4-மிகை:41 112/4
அடு திறல் பரிதி_மைந்தன் நகர் அதன் அழகு பாராய் – யுத்4-மிகை:41 128/3
கோனை இன்று எதிர்கொள்வான் கோல மா நகர்
தானையும் அரசரும் எழுகதான் எனா – யுத்4-மிகை:41 216/2,3
முரசு ஒலி கேட்டலும் முழங்கு மா நகர்
அரசரும் மாந்தரும் அந்தணாளரும் – யுத்4-மிகை:41 217/1,2
செறி நகர் மாந்தரும் தெரிவைமார்களும் – யுத்4-மிகை:41 219/3
மன்றல் அம் தொடையினாய் அயோத்தி மா நகர்
நின்றதும் மணவினை நிரப்பி மீண்டு கான் – யுத்4-மிகை:41 224/2,3

TOP


நகர்-நின்று (1)

கன்னி மா மதில் நகர்-நின்று நம் பலம் காண்பான் – யுத்1:12 1/2

TOP


நகர்க்கு (11)

திரு நகர்க்கு ஓசனை இரண்டு சென்று ஒரு – அயோ:5 7/1
தேவர் என்பவர் யாரும் இ திரு நகர்க்கு இறைவற்கு – சுந்:2 10/1
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இ நகர்க்கு – சுந்:2 14/4
இந்திரன் வள நகர்க்கு ஏகுவார் எழில் – சுந்:2 46/1
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – சுந்:2 200/4
அந்தம்_இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு என்பாய் – சுந்:5 38/4
நல் நகர்க்கு வந்தோம் ஐய நாங்களே – யுத்2:15 89/2
மன் நின்ற நகர்க்கு இனி வாரலென் வாழ்வும் வேண்டேன் – யுத்2:19 9/4
தென் நகர்க்கு அ புறத்து அளவும் சென்றதால் – யுத்4:41 106/4
தேறிய கமல_கண்ணன் திரு நகர்க்கு எழுதலுற்றான் – யுத்4-மிகை:41 288/4
சிருங்கபேரம் அது என்று ஓதும் செழு நகர்க்கு இறையை நோக்கி – யுத்4-மிகை:42 66/1

TOP


நகர்க்கே (2)

மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அது அன்றேல் – அயோ:4 147/3
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – ஆரண்:6 133/1

TOP


நகர்கட்கு (1)

நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – யுத்1:10 7/1

TOP


நகர்ப்புறத்து (1)

கன்னி மா நகர்ப்புறத்து அகன் கரந்துறை காண்பான் – சுந்:2 143/3

TOP


நகர்வாய் (2)

வருவென் சில நாளினில் மா நகர்வாய்
இரு என்றனை இன் அருள்தான் இதுவோ – சுந்:4 7/2,3
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய் – யுத்3:21 1/4

TOP


நகர (5)

நல் பறை அறைந்தனர் நகர மாந்தரும் – பால:5 111/2
முனைவரும் நகர மூதூர் முதிஞரும் இளைஞர் தாமும் – அயோ:3 91/2
நால் திசை மாந்தரும் நகர மாக்களும் – அயோ:5 23/1
மந்திர கிழவரும் நகர மாந்தரும் – அயோ:12 2/1
பொருகின்ற நகர வாயில் பொன் கதவு அடைத்து கல் குன்று – கிட்:11 81/2

TOP


நகரத்தவர் (1)

மந்திரியர் தந்திரியர் வள நகரத்தவர் மறையோர் மற்றும் சுற்ற – யுத்4:41 68/1

TOP


நகரத்தன (1)

நல் நகரத்தன நவை இலாதன – ஆரண்:12 44/4

TOP


நகரத்தின் (1)

ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார் – கிட்:14 39/1

TOP


நகரத்தினும் (2)

தொல் நகரத்தினும் தொடர்ந்த மா நிலத்து – ஆரண்:12 44/2
எ நகரத்தினும் இனிய ஈண்டு அவன் – ஆரண்:12 44/3

TOP


நகரத்து (5)

நிவந்த அந்தணர் நெடும் தகை மன்னவர் நகரத்து
உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர – அயோ:1 71/1,2
ஐயா யான் ஓர் அரசன் அயோத்தி நகரத்து உள்ளேன் – அயோ:4 80/1
ஞாலத்தவர் கோ_மகன் அ நகரத்து நாப்பண் – அயோ:4 119/2
புக்க நகரத்து இனிது நாடுதல் புரிந்தார் – கிட்:14 37/1
தானை நகரத்து தளர தலைமயங்கி – யுத்2:18 273/1

TOP


நகரத்தும் (1)

துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும்
பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர் பறித்தார் – சுந்:6 14/2,3

TOP


நகரம் (28)

நாடு கூறினாம் நகரம் கூறுவாம் – பால:2 61/4
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – பால:3 1/4
பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே – பால:4 7/4
புரங்கள் நேர் இலா நகரம் நீங்கி போய் – பால:6 22/2
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – பால:24 45/4
ஆதி முதல்வன் அமர் இடம் அயோத்தி மா நகரம் – பால-மிகை:3 3/4
ஆவி நீக்கின்றது ஒத்தது அ அயோத்தி மா நகரம் – அயோ:4 211/4
போனார் அவரும் கேகயர்_கோன் பொன் மா நகரம் புக எய்த – அயோ:6 29/1
ஏறி ஒடுங்கும் எறி கடல் போல் எயில் மா நகரம் எய்தினார் – அயோ:6 35/4
பள்ள கடலின் முனி பணியால் பையுள் நகரம் வைகிட மேல் – அயோ:6 38/2
கன்னி நெடு மா நகரம் அன்னது எதிர் கண்டார் – கிட்:14 36/1
இ நகரம் ஆம் இகல் இராவணனது ஊர் என்று – கிட்:14 36/2
நான்முகன் அளித்துளது இ மா நகரம் நல்லோய் – கிட்:14 56/4
சித்திர நகரம் பின்னை சிதைவது திண்ணம் என்றான் – சுந்:2 92/4
எரியுமால் கந்தர்ப்ப நகரம் எங்கணும் – சுந்:3 45/2
மன் நெடு நகரம் மாடே வரவர வயிர செம் கை – யுத்1:9 22/1
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – யுத்2:16 2/4
ஆயிர கோடி திண் தேர் அமரர்_கோன் நகரம் என்ன – யுத்3:22 10/1
கை ஆர் வரை-மேல் முரசு இயற்றி நகரம் எங்கும் களி கூர – யுத்3:23 1/3
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய – யுத்3:24 49/2
தாயரும் தம்பிமாரும் தவம் புரி நகரம் சார – யுத்3:26 74/1
மாக வான் நகரம் செல்ல வல்லையின் வயிர தோளாய் – யுத்3:26 80/1
பொன் புனை நகரம் புக்கான் கண்டவர் புலம்பும் பூசல் – யுத்3:29 40/3
நகரம் இடம் அருக அனையர் நலிவு பட – யுத்3:31 154/4
நகரம் நோக்கி செல்வன காண்-மின் நமரங்காள் – யுத்4:33 16/4
மன்னின் பின் வள நகரம் புக்கு இருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் – யுத்4:41 65/1
மறம் புகா நகரம் தன்னில் வானவர் புகுதல் வம்பே – யுத்4-மிகை:41 149/2
பொன் மதில் கிடக்கை சூழ பொலிவு உடை நகரம் தோன்ற – யுத்4-மிகை:41 271/1

TOP


நகரம்-தன்னை (1)

மாய மா நகரம்-தன்னை வகுத்து அயன் என்னும் மேலாம் – சுந்-மிகை:2 5/2

TOP


நகரமும் (5)

இந்திரன் நகரமும் இணை இலாதது – கிட்:14 32/1
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – யுத்1:2 94/4
கோயிலும் நகரமும் மட நலார் குழலும் நம் குஞ்சியோடும் – யுத்1:2 96/3
இரண்டு மானமும் இலங்கை மா நகரமும் இழந்து – யுத்1:5 56/4
காவி அம் கழனி நாடும் நகரமும் கலந்து வாழும் – யுத்4:41 114/2

TOP


நகரார் (1)

நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – அயோ:4 104/4

TOP


நகரி (2)

கரை செய் வேலை போல் நகரி கை எடுத்து – அயோ:11 120/1
தொல் நெடு நகரி காக்க விருபாக்க என்ன சொன்னான் – யுத்1:13 21/4

TOP


நகரிடை (4)

புனை திரு நகரிடை கொண்டு போதலை – சுந்-மிகை:12 2/3
ஆய இ நகரிடை அரக்கர் ஆகிய – யுத்1-மிகை:5 4/1
அன்னது ஆதலின் அமரர் அ நகரிடை ஆங்கண் – யுத்4-மிகை:41 44/1
விளங்கினன் நகரிடை விளைவு கூரவே – யுத்4-மிகை:41 298/4

TOP


நகரிடைபொங்கும் (1)

புகுந்தனர் நகரிடைபொங்கும் ஓசையின் – யுத்4-மிகை:41 299/1

TOP


நகரியின் (1)

துன்ன அரிய பொன் நகரியின் உறைவீர் அல்லீர் – கிட்:14 50/3

TOP


நகரியை (1)

தேவர்-தம் நகரியை செப்புகின்றது என் – பால:3 58/2

TOP


நகரில் (7)

தேன் செய்த தார் மௌலி தேர் வேந்தை செழு நகரில் கொணர்ந்தான் தெவ்வர் – பால:5 58/3
கன்னி நல் நகரில் கமழ் சேக்கையுள் – பால:10 82/1
இம்பர் இ நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார் – பால:13 43/4
வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி – அயோ-மிகை:3 1/1
திரை பரவை பேர் அகழி திண் நகரில் கடிது ஓடி சீதை தன்மை – ஆரண்:10 1/3
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில்
பொன் துன்னும் மணி பூணாள் இலள் என்ன பொருமுவான் – சுந்:2 223/3,4
நாட்டின் நகரில் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே – சுந்:12 114/1

TOP


நகரின் (6)

ஈண்டு நீர் நகரின் பாங்கர் இரு நில கிழவன் எய்த – பால:20 3/2
துன்னு மா நகரின் நின்று எதிர்வர துன்னினான் – பால:20 19/2
தேரின் சுவடு நோக்குவார் திரு மா நகரின் மிசை திரிய – அயோ:6 33/1
எயிலின் உட்படு நகரின் யோசனை எழுநூறும் – சுந்-மிகை:3 1/1
இருந்த நகரின் புறன் ஒர் குன்றிடை இறுத்தான் – யுத்1:9 13/4
அன்ன மா நகரின் வேந்தன் அரி குல பெருமை காண்பான் – யுத்1:10 24/3

TOP


நகரினுள் (1)

ஏதிலார் தொழும் இலங்கை மா நகரினுள் இனி நீ – யுத்4:41 8/3

TOP


நகருக்கு (3)

ஆணையும் காக்கும் ஆயினும் நகருக்கு அணி என இயற்றியது அன்றே – பால:3 12/4
அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு_அரசன் – பால:4 1/1
யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர் – கிட்:14 55/2

TOP


நகரும் (13)

அயில் முக குலிசத்து அமரர்_கோன் நகரும் அளகையும் என்று இவை அயனார் – பால:3 4/1
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – பால:6 8/3
அ நகரும் கற்பக நாட்டு அணி நகரும் மணி மாட அயோத்தி என்னும் – பால:6 8/3
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – பால:6 8/4
சிறை இலா நகரும் போலும் சேய் இலா செல்வம் என்றான் – பால-மிகை:5 1/4
புவனியும் மலையும் விசும்பும் பொரு_அரு நகரும் உடன் போர் – சுந்:7 22/3
அந்த நகரும் கடி காவும் அழிவித்து அக்கன் முதலாயோர் – சுந்:12 120/1
தலம் கொடு சமைத்து நல் நகரும் தந்து இதற்கு – யுத்1-மிகை:5 3/3
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற – யுத்3:26 16/3
வெள்ளம் ஒரு நூறு படும் வேலையின் அ வேலையும் இலங்கை நகரும்
பள்ளமொடு மேடு தெரியாத-வகை சோர் குருதி பம்பி எழலும் – யுத்3:31 144/1,2
மல்லல் மா நகரும் போதா வான் முதல் திசைகள் பத்தின் – யுத்3-மிகை:30 1/3
கயல் பொரு கங்கை யாறும் குகன் உறை நகரும் காணாய் – யுத்4-மிகை:41 135/2
ஓவியம் உயிர் பெற்று என்ன உம்பர்_கோன் நகரும் ஒவ்வா – யுத்4-மிகை:41 270/3

TOP


நகருளார் (1)

நந்தல்_இல் நகருளார் நாட்டுளார்கள் தம் – அயோ:4 182/2

TOP


நகரே (1)

நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – யுத்1:10 7/1

TOP


நகரை (5)

கரு வைக்கும் நெடு நகரை கடலிடையே கரையாதே – சுந்:2 230/3
தொல்லை வாலை மூலம் அற சுட்டு நகரை சூழ்போக்கி – சுந்:12 112/3
அமை திரு நகரை சூழ்ந்த அளக்கரை கடக்க வீரன் – சுந்-மிகை:1 2/2
மாசு அறு நகரை மாய்க்கும் வலிமை நன்று என்ன நக்கான் – சுந்-மிகை:7 1/4
வாழ்வு இனி சமைந்தது அன்றே என்று மா நகரை எல்லாம் – யுத்1:10 23/3

TOP


நகரொடு (1)

கோவை இ நகரொடு எண் குறிக்கலாத அ – பால:3 58/1

TOP


நகல் (2)

நகல் இன் ஆலை நறும் புகை நான்மறை – பால:2 41/2
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – யுத்1:2 93/2

TOP


நகழ்வன (1)

நால்வன குடர் சில அன நகழ்வன சில வரு – யுத்2:18 134/3

TOP


நகில் (2)

நலம் குழைதர நகில்_முகத்தின் ஏவுண்டு – பால:10 45/2
வெதும்புவார் அகம் வெந்து அழிவார் நகில் விழி நீர் – சுந்:12 47/3

TOP


நகில்_முகத்தின் (1)

நலம் குழைதர நகில்_முகத்தின் ஏவுண்டு – பால:10 45/2

TOP


நகிலினொடு (1)

நகிலினொடு இகலுவ நளி வளர் இளநீர் – பால:2 45/2

TOP


நகிலொடும் (1)

கரிய மா நகிலொடும் காதொடும் நாசியை – கிட்-மிகை:3 1/2

TOP


நகு (29)

பல் நகமும் நகு வெள்ளி பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து – பால:6 8/2
ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின – பால:8 34/1
மீன் நகு திரை கடல் விசும்பு போர்த்து என – பால:8 34/3
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர் என்று – பால:23 19/3
தான் நகு நாள்_மலர் என்று இவை தம்மால் – பால:23 88/3
மீன் நகு வானின் விளங்கியது இ பார் – பால:23 88/4
நகு மலர் நிறை மாலை கொம்புகள் நதி-தோறும் – அயோ:9 11/2
நகு கொடி நெடிய பாயா நவ்வென சென்ற நாவாய் – அயோ:13 58/4
கல் நகு திரள் புய கணவன் பின் செல – அயோ:14 85/1
திண் மேருவை நகு மார்பினை உருவி திரி சரமே – ஆரண்:7 91/4
வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் விரையலுற்றான் – ஆரண்:11 67/4
தள தகு மலர் தவிசு இகந்து நகு சந்தின் – கிட்:10 79/3
கால் நகு காந்தம் மீ கான்ற காமர் நீர் – சுந்:2 123/3
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – சுந்:2 184/1
மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கி தோன்ற – சுந்:8 9/1
அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ – சுந்:10 22/1
மின் நகு மணி விரல் தேய வீழ் கணீர் – யுத்1:4 27/1
முரபன் நகு தோளவன் மூரி மடங்கல் என்ன – யுத்1:11 31/1
நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – யுத்2:16 11/2
வேல் நகு நெடும் கண் செ வாய் மெல் இயல் மிதிலை வந்த – யுத்2:16 11/3
நாண் எறிந்தனன் சிலையினை அரக்கியர் நகு பொன் – யுத்2:16 204/1
நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – யுத்2:19 84/4
மின் நகு வானிடை ஏகி விரைந்தான் – யுத்3:20 17/2
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ – யுத்3:25 3/2
தேன் நகு தெரியல் மன்னா சேகு அற தெரிந்தது அன்றே – யுத்3:26 12/4
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான் – யுத்3:26 29/3
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – யுத்3:27 79/2
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – யுத்3:31 140/1
மின் நகு வரி வில் செம் கை இராமன்-மேல் விடுதி என்றான் – யுத்4:37 3/4

TOP


நகுகின்றது (1)

கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் – அயோ:7 3/4

TOP


நகுகின்றாள் (2)

நான் நக நகுகின்றாள் இ நல் நுதல் தோழி ஆம் என்று – பால:18 8/3
நல்லாள் நல்ல கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள் – சுந்-மிகை:3 24/4

TOP


நகுகின்றான் (1)

நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான்
நெஞ்சம் கண்டே கல் என நின்றே நினைகின்றாள் – சுந்:2 84/3,4

TOP


நகுதலும் (1)

நகுதலும் நக்கனள் நாணும் நீங்கினாள் – பால:19 44/4

TOP


நகும் (18)

நன்று மன்னன் கருணை எனா நகும்
நின்ற மைந்தனை நோக்கி நெடும் சுரத்து – அயோ:4 11/1,2
சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன் – ஆரண்:1 41/3
வில்லை நோக்கி நகும் மிக வீங்கு தோள் – ஆரண்:14 14/1
கல்லை நோக்கி நகும் கடைக்கால் வரும் – ஆரண்:14 14/2
வைகுறும் நரகையும் நகும் வயிற்றினான் – ஆரண்:15 16/4
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ – கிட்:10 87/4
மேல் நகும் கீழ் நகும் இனி என் வேண்டுமோ – கிட்:10 87/4
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – சுந்:2 212/2
மலைகளை நகும் தட மார்பர் மால் கடல் – சுந்:9 22/1
அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் – சுந்:9 22/2
கொலைகளை நகும் நெடும் கொலையர் கொல்லன் ஊது – சுந்:9 22/3
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் – சுந்:9 22/4
நடந்து நின்றவன் நகும் கதிர் முன்பு – யுத்1:11 25/1
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – யுத்2:16 11/1
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடு வயிர தோளான் – யுத்2:16 11/1
நல்லார் முறை வீசி நகும் திறலார் – யுத்2:18 67/2
நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – யுத்2:18 262/4
அழும் நகும் அனுமனை ஆழி கைகளால் – யுத்4:41 91/1

TOP


நகும்-தொறும் (1)

நால் கலங்க நகும்-தொறும் நாவொடு – யுத்4:37 42/2

TOP


நகுவர் (2)

நான் நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்று அதற்கு நாணான் – யுத்2:16 11/2
அழுகுவர் நகுவர் பாடி ஆடுவர் அயல் நின்றாரை – யுத்3:25 13/1

TOP


நகுவள் (1)

சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான் – யுத்2:16 11/4

TOP


நகுவன (5)

விதியினை நகுவன அயில் விழி பிடியின் – பால:2 44/1
கதியினை நகுவன அவர் நடை கமல – பால:2 44/2
பொதியினை நகுவன புணர் முலை கலை வாழ் – பால:2 44/3
மதியினை நகுவன வனிதையர் வதனம் – பால:2 44/4
நகுவன நின்னோடு ஐயன் நாயகன் நாம வாளி – யுத்2:17 56/1

TOP


நகுவாளும் (1)

நல் நீல கண் கையின் மறைத்து நகுவாளும் – பால:17 31/4

TOP


நகை (79)

நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம் – பால:2 48/4
சோதி நுதல் கரு நெடும் கண் துவர் இதழ் வாய் தரள நகை துணை மென் கொங்கை – பால:5 35/3
தாமரை மலர் முக தரள வாள் நகை
தூம மென் குழலினர் புணர்த்த சூழ்ச்சியால் – பால:5 45/3,4
நாண்மையே உடையார் பிழைத்தால் நகை
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர் – பால:7 38/1,2
எல்லை இல் நாணம் எய்தி யாவர்க்கும் நகை வந்து எய்த – பால:9 22/1
வாச நகை மங்கையர் முகம் பொலிவ வானில் – பால:15 18/2
தொடி உலாம் கமல செம் கை தூ நகை துவர்த்த செ வாய் – பால:18 13/1
மின் தொத்து நிலா நகை வீழ் மலய – பால:23 7/2
நாடகம் நவில்வாரும் நகை உயிர் கவர்வாரும் – பால:23 33/4
கிடை புரை இதழாரும் கிளர் நகை வெளியாரும் – பால:23 37/2
நகை இள வெயில் என தொங்கல் நாற்றியே – பால:23 64/4
நகை எழுந்தன நிவந்தன புருவம் நல் நுதலில் – பால-மிகை:9 12/2
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – அயோ:2 57/1
வாள் நிலா நகை மாதராள் செயல் கண்டு மைந்தர் முன் நிற்கவும் – அயோ:3 50/3
நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார் – அயோ:4 172/3
தேம் தளவுகள் செய்யும் சிறு குறு_நகை காணாய் – அயோ:9 9/4
வாள் நிலா நகை தோன்ற மயிர் புறம் – அயோ:11 6/1
நகை இழந்தன வாள் முகம் நாறு அகில் – அயோ:11 24/1
மணி குறு_நகை இள மங்கைமார்கள் முன் – அயோ:11 112/3
நகை மிக கண்கள் தீ நாற நாசியில் – அயோ:13 7/3
நல் கலை_இல் மதி என்ன நகை இழந்த முகத்தானை – அயோ:13 29/2
நாற்றம் மேய நகை இல் முகத்தினான் – அயோ-மிகை:8 1/2
நன்று நன்று எனா நகை முகிழ்த்தனன் – அயோ-மிகை:11 11/3
வெற்றி திருவின் குளிர் வெண் நகை போல் – ஆரண்:2 10/3
நாறிய நகை அணி நல்ல புல்லினால் – ஆரண்:6 17/1
எய்த நகை வந்தது எரி சிந்தின கண் எல்லாம் – ஆரண்:10 51/2
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – ஆரண்:11 64/3
யாம் அது தெரிதல் தேற்றாம் இன் நகை சனகி என்னும் – ஆரண்:14 4/1
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் – ஆரண்:14 12/1
நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கிட்:7 78/4
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கிட்:9 9/4
இன் நகை சனகியை பிரிந்த ஏந்தல்-மேல் – கிட்:10 14/1
மை தகு மணி குறு நகை சனகன் மான்-மேல் – கிட்:10 83/2
முத்த வாள் நகை முள் எயிற்று ஊறு தேன் – கிட்:11 20/2
விலங்கி மெல் இயல் வெண் நகை வெள் வளை – கிட்:11 44/1
மயில் இயல் கொடி தேர் அல்குல் மணி நகை திணி வேய் மென் தோள் – கிட்:11 76/2
நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற – கிட்:14 66/1
வண்ண வெண் நகை தரள் வாள் முக – கிட்:15 12/3
செயிர்த்து நோக்கினன் சினத்தொடு சிறு நகை செய்யா – கிட்-மிகை:7 4/2
நக்காளை கண்டு ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான் – சுந்:2 83/1
நகை இலா முழு முகத்து எயிறு நாறவே – சுந்:2 126/4
நகை எரி கற்றை நெற்றி நாவி தோய்ந்து அனைய ஓதி – சுந்:2 179/1
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும் – சுந்:2 184/4
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும் குறு நகை குமுத வாய் மகளிர் – சுந்:3 88/3
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம் – சுந்:7 31/3
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – சுந்:8 33/4
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம் – சுந்:11 33/4
வீடு மீட்குறும் மேனகை-மேல் நகை விளங்க – சுந்:12 46/4
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – சுந்:12 94/2
வேறும் இன்னும் நகை ஆம் வினை தொழில் – சுந்:12 99/3
நன்று நன்று என மா நகை செய்தனன் – சுந்:12 102/3
நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே – சுந்:12 109/4
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார் – சுந்:13 20/2
வெம்மை உற்று உன் மேல் வீழ்வார் வெள்கியே நகை செய்து ஓத – சுந்-மிகை:3 19/2
நஞ்சு உமக்கு ஆவென் என்னா நகை இலா முகத்து பேழ் வாய் – சுந்-மிகை:3 22/3
நகை உடைத்தாம் அமர் செய்தல் நன்று எனா – யுத்1:2 45/3
மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள் – யுத்1:2 50/3
இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் – யுத்1:4 27/3
நகை புலம் பொதுவுற நடந்து நாயக – யுத்1:4 62/3
நகை புலத்ததாம் அன்றே நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க – யுத்1:4 101/2
நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன் நாளும் – யுத்1:4 112/1
வன் கணார் தம்மை நோக்கி மணி நகை முறுவல் தோன்ற – யுத்1:9 31/2
சினம் கொள் திண் திறல் அரக்கனும் சிறு நகை செய்தான் – யுத்1:11 35/1
நன்று நீ எனக்கு உரைத்தது என்று இன் நகை புரிந்து ஆங்கு – யுத்1-மிகை:3 9/3
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – யுத்2:15 140/1
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – யுத்2:16 323/2
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா – யுத்2:18 75/3
ஆடக தோளை நோக்கி நகை செய்வர் விழுவர் அஞ்சார் – யுத்2:19 194/4
பொன்னால் இயன்ற நகை ஓடை பொங்க வன மாலை மார்பு புரள – யுத்2:19 248/3
எறுழ் வலி புயத்து இராகவன் இள நகை எழும்ப – யுத்2-மிகை:15 38/1
நகை நிற பெரும் கடைவாயை நக்குவான் – யுத்3:20 31/3
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – யுத்3:27 79/2
நறவ குருதி கடல் வீழ் நகை வாள் – யுத்3:31 200/2
நஞ்சு அன விழியால் அன்றி நகை மணி புதல்வர் நல்லோர் – யுத்3-மிகை:29 4/2
நாம திண் போர் முற்றிய கோப நகை நாறும் – யுத்4:33 12/1
நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடை வாய் நக்க – யுத்4:34 25/1
வீர விற்கை இராமற்கு வெண் நகை
பேர உய்த்தனையே பிழைத்தாய் எனா – யுத்4:37 177/2,3
மன்னும் தொல் புரம் நோக்கியே மணி நகை முறுவல் – யுத்4-மிகை:41 31/2
வெதிர் எதிர் அஞ்சும் மென் தோள் வெண் நகை கனி வாய் வல்லி – யுத்4-மிகை:41 52/1

TOP


நகை-செய்தான் (1)

வெண் நிற நகை-செய்தான் வீர நின்னுழை யாம் அ – அயோ:8 30/2

TOP


நகை-செய்து (2)

ஆர்த்து அவரை நோக்கி நகை-செய்து எவரும் அஞ்ச – பால:7 32/1
புறம் எலாம் நகை-செய்து ஏச பொரு_அரு மேனி வேறு ஓர் – பால:19 12/1

TOP


நகை-செயா (1)

என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – ஆரண்:10 62/1

TOP


நகை-செயும் (1)

யாவரோ என நகை-செயும் ஒருவனே இறைவர் – கிட்:7 69/3

TOP


நகைசெய்தனர் (1)

உடைந்தார்களை நகைசெய்தனர் உருள் தேரினர் உடன் ஆய் – ஆரண்:7 95/1

TOP


நகைசெய்திட (1)

பொரும் தேவர் குழாம் நகைசெய்திட போந்து பாரின் – யுத்2:19 13/3

TOP


நகைசெய்யா (1)

நன்று நம் ஆணை என்னா நகைசெய்யா அவனை பார்த்து – யுத்3-மிகை:28 1/2

TOP


நகைசெயா (1)

நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் – யுத்1:3 147/1

TOP


நகைத்தான் (2)

குன்று உறழ் புய குவை குலுங்கிட நகைத்தான் – யுத்1-மிகை:2 14/4
இது பொழுது என் கை வாளிக்கு இரை என நகைத்தான் வீரன் – யுத்2-மிகை:15 23/3

TOP


நகைத்து (10)

சினத்து வாய் மடித்து தீயோன் நகைத்து இவை செப்பலுற்றான் – சுந்-மிகை:6 1/4
நகைத்து இளவலை கடிது நோக்கி நவில்கின்றான் – யுத்1-மிகை:2 15/1
ஒப்புற நகைத்து நீறாய் எரிந்தது ஓர் கடவுள் சீயம் – யுத்1-மிகை:3 24/4
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – யுத்2:16 196/2
நகைத்து இது புரிந்தான்-கொல்லோ என்பதன் முன்பு நாண்-வாய் – யுத்2-மிகை:15 21/1
ஐயன் நோக்கினன் நன்று என நகைத்து அவன் சிலை-வாய் – யுத்2-மிகை:15 34/1
நன்று சொன்னது என நகைத்து ஏகினான் – யுத்2-மிகை:15 40/4
நன்று நன்று எனா சிரம் துளக்கினன் நகைத்து இவை இவை நவில்கின்றான் – யுத்2-மிகை:16 54/2
ஈது அவர் சொல கயிலை ஈசனும் நகைத்து இமையவர்க்கும் ஒளி வான் – யுத்3-மிகை:31 45/1
நனி இதழ் துடித்திட நகைத்து வீடணன் – யுத்4:40 38/2

TOP


நகைய (1)

வெளிப்படு நகைய ஆகி வெறியன மிழற்றுகின்ற – பால:10 15/2

TOP


நகையது (1)

அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக – யுத்2:16 154/1

TOP


நகையர் (1)

வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர் தாம் வெள்குகின்றார் – சுந்:2 36/3

TOP


நகையவர் (1)

இன் நகையவர் சிலம்பு ஏங்க ஏங்குவ – பால:3 64/3

TOP


நகையாய் (2)

நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய்
தோடு இவர்ந்த தார் சம்பரன் தொலைவுற்ற வேலை – அயோ:2 88/1,2
வெல்லும் வெண் நகையாய் விளைவு உன்னுவாய் – அயோ:4 226/2

TOP


நகையார் (1)

வாள் நித்தில வெண் நகையார் தர வள்ளல் தம்பி – அயோ:4 144/1

TOP


நகையால் (1)

நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ – கிட்:1 31/4

TOP


நகையாள் (1)

முத்த நகையாள் விழியில் ஆலி முலை முன்றில் – சுந்:4 70/2

TOP


நகையாளை (1)

முத்த நகையாளை நனி நோக்கினன் முனிந்தான் – கிட்-மிகை:14 5/4

TOP


நகையாளையும் (1)

முருந்து நிகர் மூரல் நகையாளையும் முனிந்தான் – கிட்:14 59/4

TOP


நகையில் (1)

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலா தவழ்ந்தது என்கோ – பால:22 8/3

TOP


நகையிற்றாமால் (1)

அ தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால்
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – சுந்:12 110/2,3

TOP


நகையின் (1)

அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை – ஆரண்:6 44/1

TOP


நகையினில் (1)

பூளை சூடி தன் நகையினில் எயில் பொடிந்தன போல் – பால-மிகை:9 35/2

TOP


நகையும் (6)

சென்றன வந்தது நகையும் சிவந்தன கண் இருண்டன போய் திசைகள் எல்லாம் – பால:6 14/4
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – பால:11 7/3
நல் இயல் மகர வீணை தேன் உக நகையும் தோடும் – பால:13 38/1
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:10 3/4
நாயகன் தூதன்-தானும் நோக்கினன் நகையும் கொண்டான் – சுந்-மிகை:11 3/4
நகையும் நீங்கிய திருமுகம் கருணையின் நலிந்த – யுத்3:22 200/2

TOP


நகையுற்றார் (1)

நாய் ஒரு-தலை கொள நகையுற்றார் சிலர் – ஆரண்:7 121/4

TOP


நகையுறல் (2)

நகையுறல் அன்றியும் நயக்கல்-பாலதோ – யுத்1:4 60/4
நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால் – யுத்1:4 76/4

TOP


நகையொடும் (2)

முத்து இருத்தி அ இருந்தனைய மொய் நகையொடும்
சித்திர குனி சிலை குமரர் சென்று அணுகினார் – ஆரண்:1 1/1,2
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – யுத்1:6 6/4

TOP


நங்கட்கு (1)

மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – சுந்:14 5/3

TOP


நங்கள் (2)

சின்னம் உறும் இப்பொழுதே சிலை ஏந்தி நங்கள்
மன்னன் மகன் வந்திலன் என்று வருந்தல் அன்னை – ஆரண்:13 19/3,4
நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர் – யுத்3:22 181/1

TOP


நங்களை (1)

களி வரு சிந்தையால் காண்டி நங்களை
சுளிகிலையாம் என தொழுகின்றார் சிலர் – சுந்:12 11/3,4

TOP


நங்காய் (3)

உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் – அயோ:3 37/4
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய்
மை நின்ற வாள் கண் மயில் நின்று என வந்து என் முன்னர் – ஆரண்:10 148/2,3
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – யுத்2:17 27/3

TOP


நங்கை (48)

எம் முனாள் நங்கை இந்த இரு நதி ஆயினாள் என்று – பால:8 5/1
ந சிலை நங்கை மேல் நாட்டும் வேந்து என்பார் – பால:13 9/2
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ் – பால:13 28/2
இருவரை பயந்த நங்கை யாழ் இசை முரல போனாள் – பால:14 64/4
வள்ளலை பயந்த நங்கை வானவர் வணங்க போனாள் – பால:14 65/4
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய் – பால:19 37/3
நங்கை அங்கு ஒரு பொன் நயந்தார் உய்ய – பால:21 38/1
உமிழ் சுடர் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் – பால:22 3/2
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – பால:22 36/3
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – அயோ:4 46/2
சொன்னால் அதுவே துணை ஆம் என தூய நங்கை
பொன் ஆர் அடி மேல் பணிந்தான் அவளும் புகல்வாள் – அயோ:4 145/3,4
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின் – அயோ:6 5/2
மயில்_குலம் அனைய நங்கை கோசலை மறுகி வீழ்ந்தாள் – அயோ:6 14/3
பெரும் தவம் செய்த நங்கை கணவனில் பிரிந்து தெய்வ – அயோ:6 15/2
நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி – அயோ:7 22/2
பூம் குழல் கங்கை நங்கை முலை என பொலிந்த மாதோ – அயோ:13 51/4
வருத்தம் நீங்கு அரக்கர்-தம்மில் மானிடர் மணத்தல் நங்கை
பொருத்தம் அன்று என்று சால புலமையோர் புகல்வர் என்றான் – ஆரண்:6 44/3,4
வெருவுவென் நங்கை என்றான் மீட்டு அவள் இனைய சொன்னாள் – ஆரண்:6 46/4
இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான் – ஆரண்:6 60/4
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – ஆரண்:6 111/2
மங்கையர்கள் நங்கை அடி வந்து விழுகின்றார் – ஆரண்:10 43/4
பொன் மயம் ஆன நங்கை மனம் புக புன்மை பூண்ட – ஆரண்:10 87/1
இகழ்ந்தனை எனக்கு இளைய நங்கை முகம் எங்கும் – ஆரண்:11 20/2
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – ஆரண்:11 61/1
மொழிதரும் அளவில் நங்கை கேள் இது முரண் இல் யாக்கை – ஆரண்:12 83/1
நல்குவது என் இனி நங்கை கொங்கையை – கிட்:6 6/1
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – சுந்:3 3/3,4
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால் – சுந்:3 69/2
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான் – சுந்:4 17/3
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ – சுந்:5 72/2
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – சுந்:6 47/4
சோகத்தாள் ஆய நங்கை கற்பினால் தொழுதற்கு ஒத்த – சுந்:14 34/1
எய்தினன் இரந்து கூறி இறைஞ்சினன் இருந்து நங்கை
வெய்து உரை சொல்ல சீறி கோறல் மேற்கொண்டுவிட்டான் – சுந்:14 37/3,4
அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக – சுந்:14 39/1
ஐயனுக்கு அங்கி முன்னர் அங்கையால் பற்றும் நங்கை
கை எனல் ஆயிற்று அன்றே கை புக்க மணியின் காட்சி – சுந்:14 47/3,4
அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் என்று – யுத்1:10 1/1
நலிந்த நங்கை எழிலால் வலி நாளும் – யுத்1:11 2/2
நங்கை நல் நலம் கொடுக்கிய வந்த நான் வானவர் நகை செய்ய – யுத்2:16 323/2
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாக பட்டேன் – யுத்2:17 62/2
அ உரை கேட்ட நங்கை செவிகளை அமைய பொத்தி – யுத்2:17 64/1
பரந்த வெம் பகையை வென்றால் நின்-வழி படரும் நங்கை
அரந்தையன் ஆகும் அன்றே தந்தையை நலிவதாயின் – யுத்2:17 72/3,4
நங்கை இ கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால் – யுத்3:23 29/2
நீதி வித்தகன் நங்கை நிகழ்த்தினாள் – யுத்4:40 12/4
நன்று என நங்கை நேர்ந்தாள் நாயக கோலம் கொள்ள – யுத்4:40 28/3
அருந்ததி அனைய நங்கை அமர் களம் அணுகி ஆடல் – யுத்4:40 42/1
நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட – யுத்4:40 108/1
நல் நெடும் பூமி என்னும் நங்கை தன் கொங்கை ஆர – யுத்4:42 19/4
நின்றவள்-தன்னை நங்கை அம் கையால் தழுவி நின்று – யுத்4-மிகை:41 127/1

TOP


நங்கை-தன் (2)

காதொடும் குழை பொரு கயல் கண் நங்கை-தன்
பாதமும் கரங்களும் அனைய பல்லவம் – பால:10 46/1,2
நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன்
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – அயோ:5 5/2,3

TOP


நங்கை-தன்னையே (1)

பூதலம் என்னும் நங்கை-தன்னையே நோக்கி புக்கான் – யுத்2:16 3/4

TOP


நங்கை-தனை (1)

நங்கை-தனை ஏவுதலும் நாராயண கடவுள் – யுத்1-மிகை:3 29/2

TOP


நங்கைக்கு (4)

நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் – பால:13 43/1
அணைக்க நங்கைக்கு அகல் இடம் இல் என்றான் – பால:14 32/4
மெய் போதின் நங்கைக்கு அணி அன்னவள் வெண் பளிங்கில் – பால:17 13/1
நங்கைக்கு அறிவின் திறம் நன்று இது நன்று இது என்னா – அயோ:4 113/3

TOP


நங்கைதான் (1)

நையும் நொய்ய மருங்குல் ஓர் நங்கைதான்
கையும் மெய்யும் அறிந்திலள் கண்டவர் – பால:21 35/2,3

TOP


நங்கைமார் (11)

தீ அடங்கிய சிந்தையாள் செயல் கண்டு சீரிய நங்கைமார்
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – அயோ:3 57/3,4
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார் – அயோ:4 97/4
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார்
செந்தாமரை தடம் கண் செவ்வி அருள் நோக்கம் – அயோ:4 110/2,3
நந்தினர் நகை ஒளி விளக்கம் நங்கைமார்
சுந்தர வதனமும் மதிக்கு தோற்றவே – அயோ:4 172/3,4
நிலை குவட்டு இடை இடை நின்ற நங்கைமார்
முலை குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக – அயோ:4 192/2,3
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார் – அயோ:11 132/4
கரை அறு திரு நகர் கரும் கண் நங்கைமார்
நிரை வளை தளிர் கரம் நெரிந்து நோக்கினர் – ஆரண்:10 35/1,2
நனம் தலை அமளியில் துயிலும் நங்கைமார்
அனந்தரின் நெடும் கணோடு ஒத்த ஆம்-அரோ – ஆரண்:10 124/3,4
நடம் திறன் நவில்வுறு நங்கைமார் முகம் – கிட்:10 108/3
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – யுத்1:8 14/4
நாடுகின்றனர் கற்பு உடை நங்கைமார் – யுத்2:15 49/4

TOP


நங்கைமார்கள் (1)

நடித்தனர் நங்கைமார்கள் நாடக தொகையின் பேதம் – யுத்3-மிகை:25 1/4

TOP


நங்கைமார்களை (1)

நங்கைமார்களை புல்லுதிரோ நலம் நுகர்வீர் – ஆரண்:8 4/4

TOP


நங்கைமாரொடும் (1)

நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும்
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே – யுத்2:19 37/3,4

TOP


நங்கையர் (9)

நாறு பூம் குழல் நங்கையர் கண்ணின் நீர் – பால:14 43/1
நங்கையர் விழிக்கு நல் விழவுமாய் அவர் – பால-மிகை:10 2/1
நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே – அயோ:3 43/3
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் – அயோ:13 46/1
அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர்
எனை பலர் அவன் தனது அருளின் இச்சையோர் – ஆரண்:12 47/1,2
நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர்
அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின் – கிட்:10 4/1,2
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ – சுந்:3 68/4
நான நெய் விளக்கு நால்_இரு கோடி நங்கையர் அங்கையில் ஏந்த – சுந்:3 76/1
நங்கையர் நாக மடந்தையர் சித்த நாரியர் அரக்கியர் முதலாம் – சுந்:3 83/2

TOP


நங்கையர்க்கு (1)

எண்ணுடை நங்கையர்க்கு இனியள் என்ற நான் – யுத்4-மிகை:40 11/3

TOP


நங்கையின் (1)

நிரை வளை முன் கை இ நின்ற நங்கையின்
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – ஆரண்:12 30/3,4

TOP


நங்கையும் (12)

வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும்
இருவரும் மாறி புக்கு இதயம் எய்தினார் – பால:10 37/3,4
மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும் – பால:10 38/1
நோற்றனள் நங்கையும் நொய்தின் ஐயன் வில் – பால:13 1/3
நரந்த நறை குழல் நங்கையும் நாமும் – பால:13 29/3
நங்கையும் நம்பி ஒத்தாள் நாம் இனி புகல்வது என்னோ – பால:22 21/4
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – பால:22 23/4
நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பு நங்கையும்
சிவப்பு உறு மலர் மிசை சிறந்த செல்வியும் – அயோ:1 29/1,2
நறை குழல் சீதையும் ஞால நங்கையும்
மறுத்தும் இங்கு ஒருவற்கு மணத்தின்பாலரோ – அயோ-மிகை:1 5/1,2
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ – கிட்:11 84/3
பண்டை நாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள் பார்ப்பான் – யுத்1:6 58/3
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள் – யுத்2:17 95/1
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள் – யுத்4:41 30/3

TOP


நங்கையே (2)

நாணினாள் என ஏகினாள் நளிர் கங்குல் ஆகிய நங்கையே – அயோ:3 50/4
நங்கையே கடைமுறை நல்லள் போலுமால் – அயோ:5 24/4

TOP


நங்கையை (5)

நலம் கிளர் பூமி என்னும் நங்கையை நறும் துழாயின் – அயோ:3 75/1
எழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ஏங்கி – அயோ:4 214/1
நங்கையை கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்தான் – கிட்:11 51/4
நல் பெரும் தவத்தள் ஆய நங்கையை கண்டேன் அல்லேன் – சுந்:14 29/2
அழுந்தின நங்கையை அங்கையால் சுமந்து – யுத்4:40 73/1

TOP


நச்சி (4)

நன் பொறை நெஞ்சில் இல்லா கள்வியை நச்சி என்றாள் – ஆரண்:6 61/4
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – சுந்:12 94/2
நீர் கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்து பின்னை – யுத்2:16 150/1
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி – யுத்2:17 67/4

TOP


நச்சிலேன் (2)

நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட – கிட்:11 113/3
நைந்து போக உயிர் நிலை நச்சிலேன்
முந்து செய்த சபதம் முடிப்பெனால் – யுத்4:41 77/3,4

TOP


நச்சினேன் (1)

நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – யுத்2:17 10/2

TOP


நச்சினேன்-ஆயின் (1)

நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட – கிட்:11 113/3

TOP


நச்சு (9)

நச்சு வேல் கரும் கண் செ வாய் நளிர் முகம் மதுவுள் தோன்ற – பால:19 11/2
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – பால:22 36/3
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – அயோ:3 35/3
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன் – அயோ:8 7/2
நலிவிட அமுத வாயால் நச்சு உயிர்த்து அயில் கண் நல்லார் – சுந்:2 108/2
நச்சு என கொடிய நாக கள்ளொடு குருதி நக்கி – சுந்:2 187/1
ஞாலம் முற்றுறு கடையுகத்து நச்சு அறா – சுந்:5 63/3
நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ – சுந்:12 3/1
நச்சு இலை என்பது ஓர் நவை_இலாள் எதிர் – யுத்4:40 44/2

TOP


நசை (4)

உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – பால:20 2/4
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – பால:24 18/2
நசை திறந்து இலங்க பொங்கி நன்று நன்று என்ன நக்கு – யுத்1:3 127/1
பருந்து அடர் சுரத்திடை பருகு நீர் நசை
வருந்து அரும் துயரினால் மாளலுற்ற மான் – யுத்4:40 58/1,2

TOP


நசையால் (1)

வெல்லான் நசையால் விசையால் விடு நாள் – ஆரண்:2 13/1

TOP


நசையாலே (1)

நசையாலே மூக்கு இழந்து நாணம் இலா நான் பட்ட – ஆரண்:6 102/1

TOP


நசையிடை (1)

நசையிடை கண்டான் என்ன நகும் அழும் முனியும் நாணும் – யுத்2:18 262/4

TOP


நஞ்ச (1)

நஞ்ச நெடு நீரினையும் ஒத்தனன் அடுத்து அதனை நக்கினரையும் – யுத்3:31 143/3

TOP


நஞ்சங்களை (1)

நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான் – அயோ:7 3/2

TOP


நஞ்சம் (10)

நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – அயோ:4 46/2
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – அயோ:11 83/3
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – ஆரண்:6 24/4
நண்ணுதல் அரும் கடல் நஞ்சம் நுங்கிய – கிட்:10 3/1
நஞ்சம் அன்னவரை நலிந்தால் அது – கிட்:11 5/1
நஞ்சம் கொண்ட கண்_நுதலை போல் நகுகின்றான் – சுந்:2 84/3
நஞ்சம் அனையானுடைய சோலையின் நறும் பூ – சுந்:6 14/4
நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார் – சுந்:7 54/2
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும் நல் அறம் நடக்கும் அதனை – யுத்3:31 151/3
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான் – யுத்4:41 62/3

TOP


நஞ்சமும் (1)

நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே – கிட்:11 94/4

TOP


நஞ்சமோ (1)

நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ – அயோ:4 9/3

TOP


நஞ்சிலள் (1)

நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – அயோ:3 21/2

TOP


நஞ்சின் (3)

நஞ்சின் கொடியான் நடலை தொழிலால் – ஆரண்:14 64/3
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – யுத்1:2 117/4
கைத்தும் கடு நஞ்சின் என கனல்வான் – யுத்1:3 114/4

TOP


நஞ்சினால் (2)

நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான் – யுத்2:15 208/4
நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இ தகையன் அன்றோ – யுத்3:29 53/4

TOP


நஞ்சினின் (2)

நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர் – கிட்:10 4/1
நஞ்சினின் கொடியனை நயந்து கோடியோ – யுத்1:4 68/3

TOP


நஞ்சினும் (4)

நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதினும் நயந்து நோக்கி – பால:17 7/1
நஞ்சினும் வலிய நம் நலம் என்றார் சிலர் – அயோ:4 183/4
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார் – சுந்:9 63/2
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து – யுத்3:27 56/1

TOP


நஞ்சினை (6)

நஞ்சினை இடுவார் நாள்_மலர் புனைவார் – அயோ:3 68/4
திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினை தெரிய தீட்டி – அயோ:3 74/2
நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும் – அயோ:12 12/3
நஞ்சினை எதிர்ந்த-போது நோக்குமே நினது நாட்டம் – சுந்:3 114/4
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ – யுத்1:4 7/4
நஞ்சினை மிடற்று வைத்த நகை மழுவாளன் நாளும் – யுத்1:4 112/1

TOP


நஞ்சினோடு (1)

நஞ்சினோடு அமுதம் கூட்டி நாட்டங்கள் ஆன என்ன – பால:22 15/1

TOP


நஞ்சு (41)

நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி – பால:8 39/1
நஞ்சு சூழ் விழிகள் பூ_மழையின் மேல் விழ நடந்து – பால:20 30/3
நல் நயம் உணர்ந்தோன் ஆகி நஞ்சு என கனன்று நக்கான் – பால-மிகை:11 23/4
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது அது நலிந்து என்ன – அயோ:2 75/2
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – அயோ:4 38/3
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – அயோ:4 38/3
நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும் – அயோ:6 23/2
நஞ்சு அடுத்த நயனியர் நவ்வியின் – அயோ:14 11/3
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – ஆரண்:1 6/2
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் – ஆரண்:6 79/4
நஞ்சு தொக்கு என புரை நயனத்தார்களும் – ஆரண்:7 45/4
கொலை மிசை நஞ்சு என கொதிக்கும் நெஞ்சினார் – ஆரண்:7 54/4
நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர் – ஆரண்:10 126/1
கருமை கறை நெஞ்சினில் நஞ்சு கலந்த பாம்பின் – ஆரண்:10 136/3
நஞ்சு நுகர்வாரை இது நன்று எனலும் நன்றோ – ஆரண்:11 24/4
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான் – ஆரண்:11 41/3
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை – ஆரண்:13 59/3
நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் – ஆரண்:14 12/1
நஞ்சு பூத்ததாம் அன்ன நகையால் என்னை நலிவாயோ – கிட்:1 31/4
நஞ்சு என தகைய ஆகி நளிர் இரும் பனிக்கு தேம்பா – கிட்:2 15/2
நனை நறும் துளி நஞ்சு மயக்கவும் – கிட்:11 24/3
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும் – கிட்:12 20/1
நஞ்சு இவரும் மிடற்று அரவுக்கு அமிர்து நனி கொடுத்து ஆயை கலுழன் நல்கும் – கிட்:13 25/3
நஞ்சு வீணையின் நடத்து பாடலான் – கிட்:15 21/3
நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய – சுந்:3 35/1
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான் – சுந்:4 17/3
உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – சுந்:12 50/4
நஞ்சு உமக்கு ஆவென் என்னா நகை இலா முகத்து பேழ் வாய் – சுந்-மிகை:3 22/3
நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – யுத்1:2 92/3
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – யுத்1:4 123/4
நஞ்சு கக்கி எரி கண்ணினர் நாம – யுத்1:11 14/1
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – யுத்2:16 126/4
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – யுத்2:17 10/2
நெற்றியின் தலை இரண்டு மார்பிடை ஓர் அஞ்சு நஞ்சு என நிறுத்தினான் – யுத்2:19 71/3
நாயகன் பொருக்கென எழுந்து நஞ்சு உமிழ் – யுத்2-மிகை:16 44/3
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப – யுத்3:31 24/1
நஞ்சு வாய் இட்டால் அன்ன அமுது அன்றோ நம்மை அம்மா – யுத்3:31 47/3
நஞ்சு அன விழியால் அன்றி நகை மணி புதல்வர் நல்லோர் – யுத்3-மிகை:29 4/2
நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும் – யுத்4:37 167/2
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – யுத்4:38 4/1
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – யுத்4:38 4/1

TOP


நஞ்சும் (1)

நஞ்சும் அஞ்சும் விழி நாரியர் நாகர் – யுத்1:11 13/1

TOP


நஞ்சே (1)

நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை – அயோ:11 80/2

TOP


நஞ்சொடு (1)

நளி இருள் பிழம்பு என்று ஈண்டு நஞ்சொடு கலந்த நாக – ஆரண்:14 7/3

TOP


நஞ்சொடும் (1)

பெரு வரை இரண்டொடும் பிறந்த நஞ்சொடும்
உரும் உறழ் முழக்கொடும் ஊழி தீயொடும் – பால:7 22/1,2

TOP


நட்ட (3)

நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே – பால:2 26/4
காளையர் சேறு-தன்னை கலந்து உடன் மிதித்து நட்ட
தாள்களும் கழுநீர் நாறும் தட கையும் அதுவே நாறும் – பால-மிகை:2 1/1,2
மன்னவன் இரவி மைந்தன் வான் துணையாக நட்ட
பின்னை மாருதி வந்து உன்னை பேதறுத்து உனது பெற்றி – யுத்4-மிகை:41 60/2,3

TOP


நட்டவர் (1)

படுத்தவர் நட்டவர் பகைஞரோடு ஒரு – யுத்1:4 79/2

TOP


நட்டவாம் (1)

நட்டவாம் என வீழ்ந்தன துடிகளின் நவை தீர் – யுத்2:16 214/3

TOP


நட்டனர் (2)

நிலை பெறும்படி நட்டனர் ஓடதி நிரைத்தார் – பால-மிகை:9 21/2
செந்தாமரை கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய – சுந்:4 89/4

TOP


நட்டார் (2)

செற்றதும் பகைஞர் நட்டார் செய்த பேர் உதவி-தானும் – கிட்:11 93/1
நண்ணிய துணைவர் யாரும் இனிது உற தழுவி நட்டார்
கண்ணகல் ஞாலம் எல்லாம் கங்குலால் பொதிவான் போல – யுத்4-மிகை:41 267/2,3

TOP


நட்டான் (1)

ஆவி ஒன்று ஆக நட்டான் அரும் துயர் துடைத்தி என்ன – சுந்:12 81/2

TOP


நட்டு (2)

தோரணம் நட்டு மேல் துகில் பொதிந்து நல் – யுத்4-மிகை:41 212/1
பாங்குற நட்டு வாலி பருவரல் கெடுப்பல் என்னா – யுத்4-மிகை:41 236/2

TOP


நட்பனோ (1)

புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ – கிட்:7 34/4

TOP


நட்பால் (1)

செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும் – அயோ:6 1/2

TOP


நட்பானவரை (1)

நாண் துறந்து உழல்வோர் நட்பானவரை வஞ்சிப்போர் நன்மை – யுத்4-மிகை:41 71/2

TOP


நட்பின் (1)

எதிர் எதிர் தழுவி நட்பின் இனிது அமர்ந்து அவனின் ஈண்ட – ஆரண்:15 55/2

TOP


நட்பினின் (1)

நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய் – பால:10 12/3

TOP


நட்பினை (1)

நன்றி கொன்று அரு நட்பினை நார் அறுத்து – கிட்:11 3/1

TOP


நட்பு (3)

இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன் – கிட்:7 30/2
நட்பு அகத்து இலா அரக்கரை நருக்கி மா மேரு – யுத்4:41 35/2
நனி வளர் நட்பு கொண்ட நலம் தரு நாகம் நோக்காய் – யுத்4-மிகை:41 129/4

TOP


நட்பும் (1)

தாய்மையும் அன்றி நட்பும் தருமமும் தழுவி நின்றாய் – கிட்:7 82/4

TOP


நட்பை (1)

கேட்கிற்பாய்-ஆகின் எய்தி அவரொடும் கெழீஇய நட்பை
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று – யுத்2:16 159/2,3

TOP


நட (5)

நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – அயோ:8 27/4
நல்லாளுடனே நட நீ எனலும் – ஆரண்:2 17/3
ஏனை நாகியர் அரு நட கிரியை ஆய்ந்திருப்பார் – சுந்:2 24/4
குரங்கு பட மேதினி குறைந்தலை நட போர் – யுத்1:2 61/1
நட கால் காட்டும் கண்ணுளர் ஒக்கும் நமரங்காள் – யுத்4:33 9/4

TOP


நடக்க (1)

நாற்படை வகை தொகை நடக்க தூளிகள் – யுத்2-மிகை:16 20/1

TOP


நடக்கலுற்றாள் (1)

நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கலுற்றாள் – பால:22 23/4

TOP


நடக்கில (1)

எதிர் நடக்கில குரக்கு_இனம் அரக்கரும் இயங்கார் – யுத்3:22 107/4

TOP


நடக்கின் (1)

மாக மா நதி புவியிடை நடக்கின் மற்று அவள்-தன் – பால-மிகை:9 45/1

TOP


நடக்கின்றாரும் (1)

விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக மேல் மேல் – யுத்3:30 3/2

TOP


நடக்கின்றான் (1)

நாணலம் மீமிசை நடக்கின்றான் என்றாள் – ஆரண்:6 13/4

TOP


நடக்கும் (9)

நூல் நெறி நடக்கும் செவ்வையின் யார்க்கும் நோக்க_அரும் காவலின் வலியின் – பால:3 10/2
நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர் – பால:23 59/1
தேரொடு நடக்கும் அ தெரிவைமாரினே – அயோ:2 44/4
நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – அயோ:3 53/3
பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும் – கிட்:17 18/2
எழும் இருக்கும் நடக்கும் இரக்கம் உற்று – யுத்3:29 15/1
நால் பெரு வாயிலூடும் இலங்கை ஊர் நடக்கும் தானை – யுத்3:30 6/2
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும் நல் அறம் நடக்கும் அதனை – யுத்3:31 151/3
நல்_நுதல் தன்னை தேடி தென் திசை நடக்கும் ஐயன் – யுத்4-மிகை:41 235/2

TOP


நடத்த (2)

நன்றி கொள் அரி மகம் நடத்த எண்ணியோ – பால:5 78/3
நாசியின் அளவையின் நடத்த கண்டவன் – சுந்:2 124/3

TOP


நடத்தல் (4)

நடத்தல் மேயினான் நவை-கண் நீங்கினான் – பால:6 19/4
நல் நெடும் தேர் மிசை நடத்தல் மேயினான் – அயோ:12 52/4
நல் நய காலினால் நடத்தல் மேயினான் – அயோ-மிகை:13 3/4
நடத்தல் அரிது ஆகும் நெறி நாள்கள் சில தாயர்க்கு – சுந்:4 60/1

TOP


நடத்தலால் (1)

ஞான நாயகன் சேனை நடத்தலால்
ஏனை யாறு இனி யான் அலது ஆர் என – யுத்1:8 68/2,3

TOP


நடத்தலோடும் (1)

நாண்_தொழில் ஓசை வீசி செவி-தொறும் நடத்தலோடும்
ஆண்_தொழில் மறந்து கையின் அடுக்கிய மரனும் கல்லும் – யுத்3:27 88/1,2

TOP


நடத்தி (3)

நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – அயோ:4 153/2
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார் – யுத்2:16 48/3
நாந்தகம் மின்ன தேரை நராந்தகன் நடத்தி வந்தான் – யுத்2:18 207/4

TOP


நடத்திய (2)

வலி நடத்திய வாள் என வாளைகள் பாய – கிட்:1 21/1
ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கிட்:1 21/2

TOP


நடத்தியே (1)

நாயகன் கை கடுமை நடத்தியே – யுத்4:37 161/4

TOP


நடத்திரோதான் (1)

கற்றிரோ இன்னம் மாண்டு கிடத்திரோ நடத்திரோதான் – யுத்3:27 84/4

TOP


நடத்து (1)

நஞ்சு வீணையின் நடத்து பாடலான் – கிட்:15 21/3

TOP


நடத்தும் (2)

சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – பால:3 10/4
சக்கரம் நடத்தும் எனையோ தயரதன் தன் – ஆரண்:11 28/3

TOP


நடத்துவாம் (1)

நள்ளில் போன வரி சிலை கை நம்பி செய்கை நடத்துவாம் – அயோ:6 38/4

TOP


நடந்த (13)

வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன் – அயோ:3 27/4
நடந்த கோசலை கேகய நாட்டு இறை – அயோ:4 29/1
கொடியொடு நடந்த அ கொண்டல் ஆம் என – அயோ:12 28/3
நல் நகர் ஒத்தது நடந்த கானமும் – அயோ:14 85/2
நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர் – ஆரண்:13 47/1
அப்பு இடை தேடி நடந்த என் ஆவி – ஆரண்:14 61/2
நன்று என நினைந்தனன் நடந்த நாயகன் – ஆரண்:15 10/2
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – சுந்:2 146/4
நகைசெயா வாயும் கையும் வாளொடு நடந்த தாளும் – யுத்1:3 147/1
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை – யுத்2:16 293/2
நல்வினை ஒத்தது நடந்த தானையே – யுத்2:16 308/4
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – யுத்3:30 3/1
நலத்தின் நின் பிறந்தன நடந்த நன்மை சால் – யுத்4:40 52/2

TOP


நடந்தது (12)

நடந்தது கிடந்தது என் உள்ளம் நண்ணியே – பால:10 57/4
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம் – பால:15 2/4
இரண்டு மா மரம் இடை இற நடந்தது ஓர் யானை – பால:15 3/4
மந்த மந்த நடந்தது வாடையே – அயோ:14 14/4
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – ஆரண்:1 6/2
நங்கையும் இனிது கூறி நாயக நடந்தது என்னோ – கிட்:11 84/3
கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம் – சுந்:2 158/4
நான்மறை ஆர்ப்பு என நடந்தது அ ஒலி – யுத்2:18 101/4
ஆர்த்து எதிர் நடந்தது அ அரியின் ஆர்கலி – யுத்3:20 36/1
நகம் படை ஆக கொல்லும் நரசிங்கம் நடந்தது என்ன – யுத்3:22 120/2
நடந்தது எப்பொழுது வேள்வி முடிந்ததே கருமம் நன்றே – யுத்3:27 70/4
நாலும் கொண்டு நடந்தது நான்முகன் – யுத்4:37 194/3

TOP


நடந்ததோ (1)

நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ
வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால் – யுத்1:2 39/2,3

TOP


நடந்தமை (1)

நீதி வித்தகன் நடந்தமை நோக்கினன் நெடியோன் – யுத்4:41 34/4

TOP


நடந்தவர் (1)

சுளியும் மென் நடை தோற்க நடந்தவர்
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என – பால:18 26/1,2

TOP


நடந்தவரோ (1)

நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – ஆரண்:6 111/2

TOP


நடந்தவனும் (1)

நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ – அயோ:11 99/3

TOP


நடந்தவனை (1)

தூது நடந்தவனை தொழுது அ நாள் – யுத்3:20 14/1

TOP


நடந்தவாற்றை (1)

நம்பிமீர் ஈது என் தன்மை நீர் இவண் நடந்தவாற்றை
உம்பரும் உவக்க தக்கீர் உணர்த்து-மின் உணர என்றான் – கிட்-மிகை:16 8/3,4

TOP


நடந்தன (5)

தரம் தரம் நடந்தன தானை வேந்தனை – பால:23 42/2
தாரொடு நடந்தன பிடிகள் தாழ் கலை – அயோ:2 44/3
பிடியொடு நடந்தன பெரும் கை வேழமே – அயோ:12 28/4
நாளும் நாளும் நடந்தன நள் இரா – யுத்2:15 40/2
கிடந்த அல்லது நடந்தன கண்டிலர் கிளர் மதகிரி எங்கும் – யுத்2:16 314/4

TOP


நடந்தன-போல் (1)

குன்று நடந்தன-போல் கொலை யானை – யுத்3:20 26/4

TOP


நடந்தனர் (2)

நடந்தனர் காவதம் பலவும் நல் நதி – ஆரண்:4 1/1
குன்று_இனம் என்ன நடந்தனர் கொட்பால் – யுத்3:20 22/4

TOP


நடந்தனள் (2)

நறியன தொடர்ந்து சென்று நடந்தனள் நவையின் நீங்கும் – அயோ:6 5/3
பாங்குற நடந்தனள் பதும போதினாள் – யுத்4:40 66/4

TOP


நடந்தனளால் (1)

நையா இடை நோவ நடந்தனளால்
வைதேவி தன் வால் வளை மென் கை எனும் – ஆரண்:11 45/2,3

TOP


நடந்தனன் (2)

பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன் – யுத்2:16 278/3
பித்து ஏறினன் என்ன நடந்தனன் பின்பு அலால் மற்று – யுத்2:19 23/3

TOP


நடந்தனையோ (1)

நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும் – ஆரண்:4 22/3

TOP


நடந்தாய் (3)

நடந்தாய் இடையே என்றாலும் நாண் ஆம் நினக்கு நளிர் கடலை – சுந்:4 109/3
நாசமும் உற்றது நம்பி நடந்தாய்
பூசல் முகத்து ஒரு கான்முளை போதா – யுத்3:20 12/2,3
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – யுத்3:31 42/4

TOP


நடந்தார் (5)

நனம் தலைய கொங்கைகள் ததும்பிட நடந்தார்
அனந்தர் இள மங்கையர் அழுங்கி அயர்கின்றார் – ஆரண்:10 42/3,4
அனைவரும் அமரின் உயர்ந்தார் அகலிடம் நெளிய நடந்தார்
அனைவரும் வரனின் அமைந்தார் அசனியின் அணிகள் அணிந்தார் – சுந்:7 15/2,3
பவனனின் முடுகி நடந்தார் பகல் இரவு உற மிடைகின்றார் – சுந்:7 22/2
நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார்
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று – சுந்:7 54/2,3
நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – யுத்3:30 19/4

TOP


நடந்தாள் (3)

நல் அணி மணி சுடர் தவழ்ந்திட நடந்தாள் – பால:22 24/4
அன்னம் என அல்ல என ஆம் என நடந்தாள் – ஆரண்-மிகை:6 2/4
தரியாள் நடந்தாள் இல்லளேல் தளர்ந்த போதும் தகவேயோ – கிட்:1 23/2

TOP


நடந்தான் (13)

நாகமும் நாகமும் நாண நடந்தான் – பால:13 32/4
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட தேர் மிசை நடந்தான் – அயோ:1 51/4
நன்று காத்தி என்று இராமனும் எதிர் செல நடந்தான் – ஆரண்:8 8/4
நம்பனை தந்த கேசரி கடல் என நடந்தான் – கிட்:12 5/4
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – சுந்:2 146/4
நகை நெடும் படை-தொறும் தலை-தொறும் நடந்தான் – சுந்:8 33/4
கை போதகம் என முந்து அவன் கடும் தேர் எதிர் நடந்தான்
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – யுத்2:15 160/3,4
நஞ்சினால் செய்த நெஞ்சினான் பார் மிசை நடந்தான் – யுத்2:15 208/4
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – யுத்2:18 175/4
நல் வித்தாய் நடந்தான் முன்னே என்பரோ நயந்தோர் தத்தம் – யுத்2:19 210/3
நேமி தனி அரி தான் என நினைந்தான் எதிர் நடந்தான் – யுத்3:27 146/4
நளிர் மா மலை பல தாவினன் நடந்தான் கடல் கிடந்தான் – யுத்3:31 118/4
நன்று எனா அவன் மோதிரம் கை கொடு நடந்தான் – யுத்4:41 43/4

TOP


நடந்திட (1)

நால் கடல் அனைய தானை நடந்திட கிடந்த பாரின் – யுத்3:22 9/1

TOP


நடந்தீர் (1)

நங்கள் காரியம் இயற்றுவான் பாரிடை நடந்தீர்
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – யுத்3:22 181/1,2

TOP


நடந்து (22)

பிணத்திடை நடந்து இவர் பிடிப்பர் ஈண்டு எனா – பால:8 42/3
மண் வழி நடந்து அடி வருந்த போனவன் – பால:10 55/3
நஞ்சு சூழ் விழிகள் பூ_மழையின் மேல் விழ நடந்து
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான் – பால:20 30/3,4
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள் – பால:21 20/3
செய்கை கொண்டு நடந்து என தீது அறு – பால-மிகை:11 1/2
இழிந்தன வழி நடந்து ஏற ஒணாமையே – அயோ:14 21/4
நாடும் பல சூழல்கள்-தோறும் நடந்து
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய் – ஆரண்:14 74/1,2
நடந்து தன் இரு கரத்தினில் நலம் பெறும் சிலை-வாய் – ஆரண்-மிகை:8 1/1
நடந்து தாங்கும் இ புவனம் நாள் எலாம் – கிட்:3 44/4
பாரிடை நடந்து பகல் எல்லை படர போய் – கிட்:14 71/2
குன்று என நடந்து அவர் குறுகல் மேயினான் – கிட்:16 22/4
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர் – சுந்:2 63/2
நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது நல் நீர் – சுந்:6 18/4
நகை புலம் பொதுவுற நடந்து நாயக – யுத்1:4 62/3
நடந்து நின்றவன் நகும் கதிர் முன்பு – யுத்1:11 25/1
நாயகன் முகம் நாலும் நடந்து என – யுத்2:15 36/2
நடந்து போய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் சேர்ந்தான் – யுத்2:16 2/4
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன் – யுத்2:16 301/3
நல் நெடும் களி மால் யானை நாணுற நடந்து வந்தான் – யுத்2:17 5/4
வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர் – யுத்4-மிகை:41 67/1
நைவித்த இரவு நான்கால் மருந்துக்கு நடந்து நம்மை – யுத்4-மிகை:41 131/3
ஆர்த்தம் ஆகிய அடல் கரு மலை என நடந்து
தீர்த்தம் ஆகிய கங்கையின் தென் கரை சேர்ந்தான் – யுத்4-மிகை:41 138/3,4

TOP


நடந்தே (1)

தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர் – கிட்:17 14/4

TOP


நடந்தேன் (1)

நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன் – யுத்3:22 215/2

TOP


நடப்ப (2)

போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள் – ஆரண்:5 5/4
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – சுந்:3 85/4

TOP


நடப்பது (1)

நாய் இனம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் – யுத்1:9 69/3

TOP


நடப்பரோ (1)

நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ கிடப்பது அல்லால் – யுத்4:37 11/2

TOP


நடப்பவர் (1)

மண் களிப்ப நடப்பவர் வாள் முக – பால:14 48/1

TOP


நடப்பன (1)

நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – யுத்1:2 86/4

TOP


நடப்பனவும் (1)

நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த – ஆரண்:10 2/1

TOP


நடப்பாள் (1)

நவை இல் புவி தலம் நாண நடப்பாள் – ஆரண்-மிகை:14 1/4

TOP


நடப்பான் (1)

தீயிடை நடப்பான் போல செறி புனற்கு இறைவன் சென்றான் – யுத்1:7 2/4

TOP


நடம் (21)

நடம் கிளர்தர மறை நவில நாடகம் – பால:5 104/2
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன – பால:11 16/3
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – அயோ:7 2/4
மயில்_இனம் நடம் ஆடும் வழி இனியன போனார் – அயோ:9 2/4
நாணின தொகு பீலி கோலின நடம் ஆடல் – அயோ:9 4/2
நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – அயோ:9 21/4
கவந்தபந்த களி_நடம் கண்டிட – ஆரண்:3 20/2
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – ஆரண்:10 22/4
கலிநட கழை கண்ணுளர் என நடம் கவின – கிட்:1 21/3
நா ஒடுங்கின மயில்கள் நடம் ஒடுங்கின குயில்கள் – கிட்:1 39/3
ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான் – கிட்:3 2/4
நடம் திறன் நவில்வுறு நங்கைமார் முகம் – கிட்:10 108/3
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார் – சுந்:2 23/4
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – சுந்:2 36/2
வேந்த நீ அலசினாய் விடுதியால் நடம் எனா – சுந்:10 47/3
கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரிய கண்டேன் – சுந்:14 29/4
பாடுவார்கள் பயில் நடம் பாவகத்து – யுத்4:34 5/1
சேயொளி கமலத்தாளும் களி நடம் செய்ய கண்டான் – யுத்4:42 6/4
கற்று இயல் பாணி கொட்ட களி நடம் பயில கண்டான் – யுத்4-மிகை:34 2/4
சே ஒளிளி கமலத்தாளும் திரு நடம் செய்ய கண்டான் – யுத்4-மிகை:42 7/4
பங்கய முகத்தினார்கள் மயில் நடம் பயில-மாதோ – யுத்4-மிகை:42 38/4

TOP


நடமாம் (1)

அண்ணல் மாமுனிவன் ஆடும் என அப்பி நடமாம்
என்ன உன்னி அதை எய்தினர் இறைஞ்சி அவனின் – ஆரண்-மிகை:1 8/2,3

TOP


நடமே (2)

பாகு இயல் கிளவிகள் அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன கிளர் இள வளையின் – பால:2 48/2,3
மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே – ஆரண்-மிகை:1 7/4

TOP


நடலை (1)

நஞ்சின் கொடியான் நடலை தொழிலால் – ஆரண்:14 64/3

TOP


நடவா (3)

நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா – அயோ:7 4/4
பார் மேல் தவழ் சேவடி பாய் நடவா பதத்து என் – சுந்:1 52/2
நன்றாக நின் நிலை நன்று என நல்கா எதிர் நடவா
குன்று ஆகிய திரள் தோளவன் கடன் கொள்க என கொடுத்தான் – யுத்2:15 183/3,4

TOP


நடவாதன (1)

இம்பர் நடவாதன ஈகுவெனால் – யுத்2:18 42/4

TOP


நடவான் (1)

நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான்
மாகம் மணி அணி தேரொடு நின்றான் நெறி வந்தான் – பால:24 5/3,4

TOP


நடன் (1)

நமனும் வரி சிலையும் அறனும் நடன் நவில – யுத்3:31 164/4

TOP


நடனம் (1)

நன்று வரவு ஆக நடனம் புரிவல் என்னா – கிட்:14 52/3

TOP


நடாய (2)

இம்மையின் உதவி நல் இசை நடாய நீர் – அயோ:1 23/3
வானிடை நடாய நெடு மானம் எனல் ஆன – சுந்:6 21/4

TOP


நடாயினர் (1)

ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால் – யுத்3:31 146/2

TOP


நடாவுற (1)

பரதனை தனது செங்கோல் நடாவுற பணித்து நாளும் – யுத்4:42 20/3

TOP


நடிக்கின்ற (1)

பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான் போகின்றான் – சுந்:12 117/4

TOP


நடிக்கும் (1)

நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி_விழியாரும் – பால:15 15/1

TOP


நடித்தனர் (1)

நடித்தனர் நங்கைமார்கள் நாடக தொகையின் பேதம் – யுத்3-மிகை:25 1/4

TOP


நடித்திட (1)

நாத துந்துமி எங்கும் நடித்திட
வேத பாரகர் ஆசி விளம்பிட – யுத்4-மிகை:39 13/2,3

TOP


நடித்திடு (1)

விதங்களின் நடித்திடு விகற்ப வழி மேவும் – கிட்:10 78/2

TOP


நடித்து (1)

நடித்து வாழ் தகைமையதோ அடிமைதான் நன்_நுதலை – சுந்:2 218/1

TOP


நடிப்ப (3)

நாடக தொழிலினை நடிப்ப ஒத்தவே – ஆரண்:7 118/4
நாரியர் அரு நடம் நடிப்ப நோக்கியே – ஆரண்:10 22/4
நனி மடிந்திட அலகைகள் நாடகம் நடிப்ப
குனியும் வார் சிலை குரிசிலே என் இனி குணிப்பாம் – யுத்4:41 41/3,4

TOP


நடிப்பன (3)

நாடகம் நடிப்பன காண்டி நாத நீ – அயோ-மிகை:14 4/4
அரங்கு இடந்தன அறு குறை நடிப்பன அல்ல என்று இமையோரும் – யுத்2:16 312/1
பேய் விளிப்ப நடிப்பன பெட்புறும் – யுத்3:31 133/3

TOP


நடு (20)

முன்னை ஊழ்வினையினாலோ நடு ஒன்று முடிந்தது உண்டோ – பால:9 16/3
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – பால:24 6/2
காலை கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி – அயோ:4 119/1
வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் நடு
எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை – அயோ:5 8/1,2
சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான் – அயோ:9 34/3
தாக்கினான் நடு அடுத்தது தெரிகிலம் தமியன் – ஆரண்:13 82/3
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கிட்:1 27/3
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ – சுந்:2 64/3
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை – சுந்:12 96/3
நாட்டின் நகரில் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே – சுந்:12 114/1
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – சுந்:12 116/4
இட்டிட்டார் கடலின் நடு எந்தாய் – யுத்1:3 100/4
நடு ஒக்கும் தனி நாயகன் நாமம் – யுத்1:3 101/1
நடு இனி பகர்வது என்னே நாயக நாயினேனை – யுத்1:4 144/1
பெற்றவன் முனிய புக்கான் நடு இனி பிழைப்பது எங்ஙன் – யுத்1:6 60/2
உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – யுத்2:18 142/4
வில் நடு அறுத்து பாகன் தலையையும் நிலத்தில் வீழ்த்தான் – யுத்3:21 22/4
முன்பு பின்பு நடு இல்லாய் முடிந்தால் அன்றி முடியாவே – யுத்3:22 223/4
நல் நெடு நகரம் நோக்கி அதன் நடு நாப்பண் ஆய – யுத்3:24 49/2
சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – யுத்3:28 25/4

TOP


நடுக்கத்து (1)

மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள் – அயோ:4 215/4

TOP


நடுக்கம் (11)

நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – பால:13 14/2
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர் – ஆரண்:10 120/2
வெயில் இயல் குன்றம் கீண்டு வெடித்தலும் நடுக்கம் எய்தி – சுந்:1 11/1
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – சுந்:11 14/4
நாட்டினை யாவரும் நடுக்கம் காண்டுமால் – சுந்-மிகை:3 9/4
நடுக்கம் உற்றிட நல் அறம் ஏங்கிட கயிலை – யுத்2-மிகை:15 32/3
நாயக பரிதி போன்றான் தேவரை நடுக்கம் கண்டான் – யுத்3:22 10/4
பூண்டன நடுக்கம் வாய்கள் புலர்ந்தன மயிரும் பொங்க – யுத்3:22 14/3
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – யுத்3:24 5/4
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – யுத்3:26 57/2
நண்ணியது அமரரும் நடுக்கம் எய்தினார் – யுத்4-மிகை:37 22/4

TOP


நடுக்கமும் (3)

கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – யுத்3:26 75/3
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார் – யுத்4:32 51/3
துன்பம் எய்திய நடுக்கமும் நோக்கி நீர் துளங்கல் – யுத்4:41 13/2

TOP


நடுக்கமுற்றார் (1)

ஏங்கினார் நடுக்கமுற்றார் இரைத்து இரைத்து உள்ளம் ஏற – யுத்4:33 2/1

TOP


நடுக்கமுற்று (1)

இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய – யுத்4:35 30/2

TOP


நடுக்கமோடு (1)

என்று உடல் நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில் – சுந்-மிகை:14 25/2

TOP


நடுக்கலால் (1)

நத்து ஒலி முரசு ஒலி நடுக்கலால் தலை – யுத்2:19 38/3

TOP


நடுக்கி (1)

நல் நெடும் கரங்களை நடுக்கி ஓடி போய் – பால:10 61/3

TOP


நடுக்கினன் (1)

நடுக்கினன் நளன் எனும் நவையின் நீங்கினான் – யுத்1:8 8/4

TOP


நடுக்கினான் (2)

நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ – யுத்2:15 127/2
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – யுத்2:19 61/4

TOP


நடுக்கு (11)

நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம் – பால:1 13/2
நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை – பால:5 88/1
வேத்தவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே – பால:13 61/4
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன் – அயோ:8 7/2
நன் புலன் நடுக்கு உற உணர்வு நைந்து அற – கிட்:14 21/1
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம் – சுந்:1 23/2
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர் – சுந்:1 32/1
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – சுந்:2 212/2
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும் – சுந்:7 48/3
வில் என இடிக்க விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான் – சுந்:8 17/4
நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க – சுந்:12 40/2

TOP


நடுக்குவான் (1)

நாட்டம் தீய உலகை நடுக்குவான் – ஆரண்:7 8/4

TOP


நடுக்குற்றன (1)

நடுக்குற்றன பிண குன்றுகள் உயிர்க்குற்றன என்ன – யுத்3:31 107/4

TOP


நடுக்குற்றான் (1)

நாணினான் மற்றை அனந்தனும் தலை நடுக்குற்றான் – யுத்2:15 219/4

TOP


நடுக்குற (5)

இந்திராதியர் உலகமும் நடுக்குற இரைத்து – பால-மிகை:9 51/2
கக்க வெம் சிறை கலுழனும் நடுக்குற கவ்விய காலத்துள் – யுத்1:3 89/2
பொங்கு வெம் செரு தேவரும் நடுக்குற பொருதார் – யுத்3:20 51/4
சிங்கமும் நடுக்குற திருவின் நாயகன் – யுத்3:22 45/3
கொண்டு கூற்றமும் நடுக்குற தோள் புடை கொட்டி – யுத்4:32 6/2

TOP


நடுக்குறும் (2)

காப்பு_அரு நடுக்குறும் காலன் கையினன் – ஆரண்:12 22/3
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும் – யுத்4:35 32/2

TOP


நடுக்குறுவான் (1)

நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால் – ஆரண்:11 41/3,4

TOP


நடுங்க (9)

அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள் – பால:7 31/4
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால் – அயோ:11 95/3
நன்று சாலவும் நடுங்க அரும் மிடுக்கினன் நாமும் – ஆரண்:13 83/1
நன்று என அவனும் நேர்ந்தான் நரலையும் நடுங்க ஆர்த்து – சுந்-மிகை:14 4/1
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – யுத்1:3 146/4
ஐய வாலியொடு இ அண்டம் நடுங்க
செய்த வன் செருவினின் திகழ்கின்றான் – யுத்1:11 23/2,3
இப திரள் இரிய வானத்து இமையவர் நடுங்க கையால் – யுத்1-மிகை:9 14/3
ஆர்த்தார் நெடு வானம் நடுங்க அடி – யுத்2:18 22/1
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான் – யுத்2:18 239/2

TOP


நடுங்கல் (1)

நக்கான் அரக்கன் நடுங்கல் என்றான் ஐய நமர் எல்லாம் – சுந்:8 50/3

TOP


நடுங்கல்-மின் (1)

நடுங்கல்-மின் எனும் சொலை நவின்று நகை நாற – கிட்:14 66/1

TOP


நடுங்கலோடும் (1)

நால் ஒன்றும் மூன்றும் ஆன புவனங்கள் நடுங்கலோடும்
நூல் ஒன்று வரி விலானும் அதனையும் நுறுக்கி வீழ்த்தான் – யுத்3:27 179/3,4

TOP


நடுங்கவும் (1)

நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – அயோ:4 153/2

TOP


நடுங்கவே (3)

நந்தனங்கள் கலங்கி நடுங்கவே – சுந்:6 26/4
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே – யுத்2:15 75/4
படி நடுங்கவே பகை களத்தின் ஓசை விஞ்சவே – யுத்3-மிகை:31 17/4

TOP


நடுங்கா (1)

நிறத்தை சீறும்-கொல் நெடுந்தகையோன் என நடுங்கா – ஆரண்:13 74/4

TOP


நடுங்காநின்ற (1)

நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – ஆரண்:10 118/1

TOP


நடுங்காநின்றார் (1)

நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும் – அயோ:6 23/2

TOP


நடுங்காநின்றான் (1)

நாட்டமும் மனமும் நடுங்காநின்றான் – யுத்4:41 62/4

TOP


நடுங்கி (20)

நஞ்சு அட எழுதலும் நடுங்கி நாள்_மதி – பால:8 39/1
புரந்தரன் நடுங்கி ஆங்கு ஓர் பூசை ஆய் போகலுற்றான் – பால:9 20/4
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – அயோ:3 90/2
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார் – ஆரண்:10 48/3
நின்றான் எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்ச – கிட்:7 38/1
போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – சுந்:3 94/3
நந்தவானத்து நாயகர் ஓடினர் நடுங்கி
பிந்து காலினர் கையினர் பெரும் பயம் பிடரின் – சுந்:7 55/2,3
அங்கு அது அஞ்சி நடுங்கி அயன் பதி அண்மி – சுந்-மிகை:5 4/1
ஞான நாயகன் இருந்தனன் அந்தணன் நடுங்கி – யுத்1:3 23/4
வேலை வெந்து நடுங்கி வெயில் புரை – யுத்1:9 43/2
நடுங்கி அந்தணன் நா புலர்ந்து அரும் புலன் ஐந்தும் – யுத்1-மிகை:3 8/1
நா உலர்ந்தனர் கலங்கினர் விலங்கினர் நடுங்கி
கோவை நின்ற பேர் அண்டமும் குலைந்தன குலையா – யுத்2:15 225/2,3
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள் – யுத்2:17 32/3
சித்தங்கள் நடுங்கி அரக்கர் திகைத்தார் – யுத்2:18 239/4
வேர்த்து உயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே – யுத்3:20 36/4
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி – யுத்3:22 199/4
மண் குலைகின்றது வானும் நடுங்கி
கண் குலைகின்றது காணுதி கண்ணால் – யுத்3:26 34/1,2
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து – யுத்3:27 56/1
நடுங்கி நஞ்சு அடை கண்டனை வானவர் நம்ப – யுத்3:31 24/1
ஓய்தல் உந்தின சில சில ஓடின நடுங்கி
சாய்தல் உந்தின சில சில தாழ் கடற்கு இடையே – யுத்3-மிகை:31 6/2,3

TOP


நடுங்கிட (3)

நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – ஆரண்:13 22/3
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர் – கிட்:10 10/2
வான் ஏழும் நடுங்கிட வந்தனனால் – யுத்1:3 117/4

TOP


நடுங்கிற்று (1)

நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே – பால:13 60/4

TOP


நடுங்கின (2)

நடுங்கின மலைகளும் மரனும் நா அவிந்து – ஆரண்:12 35/1
நாகங்கள் நடுங்கின நானிலமும் குலைந்த – கிட்:7 50/3

TOP


நடுங்கினர் (10)

உம்பர் நடுங்கினர் ஊழி பேர்வது ஒத்தது – அயோ:3 20/3
நின்றாரும் நடுங்கினர் நின்றுள நாளினாலே – ஆரண்:10 154/3
ஏழும் மங்கையர் எழுவரும் நடுங்கினர் என்ப – கிட்:4 17/3
நடுங்கினர் அமரரும் நா உலர்ந்து வேர்த்து – யுத்2:16 265/1
நடுங்கினர் அரக்கர் விண்ணோர் நன்று நன்று என்ன நக்கார் – யுத்2:18 220/4
மாட்டாது நடுங்கினர் மாற்றம் மறந்து நின்றார் – யுத்2:19 3/2
போரிடை செல்லார் நின்று நடுங்கினர் புறத்தும் போகார் – யுத்2:19 169/4
மனம் நடுங்கினர் வாய் புதைத்து ஓதினார் – யுத்2-மிகை:16 13/4
பதுங்கினர் நடுங்கினர் பகழி பாய்தலின் – யுத்3:27 67/2
நடுங்கினர் நான்முகன் முதல நாயகர் – யுத்4:40 70/1

TOP


நடுங்கினர்க்கு (1)

நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ – கிட்:2 23/4

TOP


நடுங்கினள் (1)

மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள் – யுத்2:17 18/2

TOP


நடுங்கினன் (2)

நடுங்கினன் நா தடுமாறி நாட்டமும் – அயோ:12 13/1
வருணன் நடுங்கினன் வந்து வணங்கி – யுத்3:20 10/1

TOP


நடுங்கினாரால் (1)

கழுவினில் என்று வானோர் கலங்கினார் நடுங்கினாரால்
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி – யுத்2:16 199/3,4

TOP


நடுங்கினான் (1)

நாக வெம் கண் நகு வாளி பாய்-தொறும் நடுங்கினான் மலை பிடுங்கினான் – யுத்2:19 84/4

TOP


நடுங்கினை (1)

நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண – யுத்3:28 2/3

TOP


நடுங்குகின்ற (3)

நாமம் நம்பி நடக்கும் என்று நடுங்குகின்ற மனத்தவாய் – அயோ:3 53/3
நந்தா விளக்கின் நடுங்குகின்ற நங்கைமார் – அயோ:4 110/2
நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து – யுத்4:34 8/1

TOP


நடுங்குகின்றான் (1)

நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான் – யுத்2:19 198/4

TOP


நடுங்கும் (4)

நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர் – ஆரண்:10 10/2
நரகினர் ஆம் என நடுங்கும் நாவினர் – ஆரண்:10 11/3
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான் – ஆரண்:12 24/2
நெஞ்சு நடுங்கும் நெடும் தேவரை நோக்கி – யுத்1:3 162/2

TOP


நடுங்குவ (1)

நாரை என்று இளம் கெண்டை நடுங்குவ
தாரை வன் தலை தண் இள ஆம்பலை – கிட்:15 43/2,3

TOP


நடுங்குவார் (2)

நா தழும்ப அரற்றி நடுங்குவார் – அயோ:4 231/4
நல் உயிர் பொறையோடு நடுங்குவார்
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என – யுத்3:29 3/2,3

TOP


நடுங்குவாரினும் (1)

நஞ்சினை நுகர் என நடுங்குவாரினும்
அஞ்சினன் அயர்ந்தனன் அருவி கண்ணினான் – அயோ:12 12/3,4

TOP


நடுங்குவாள் (3)

நாவினால் வலி எஞ்ச நடுங்குவாள் – ஆரண்:6 69/4
நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள் – ஆரண்:6 79/4
தூ மன நெடும் கண் தாரை நடுங்குவாள் இனைய சொன்னாள் – கிட்:11 47/4

TOP


நடுங்குவான் (1)

நைய நைய நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான்
தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின தீபமே – அயோ:3 63/3,4

TOP


நடுவண் (26)

அலை_கடல் நடுவண் ஓர் அனந்தன் மீமிசை – பால:5 6/1
மன்றல் அம் குழலியர் நடுவண் மா தவ – பால:5 46/3
காவல் செய் தட கையின் நடுவண் காந்துவ – பால:23 56/2
வடவரை குடுமியின் நடுவண் மாசு அறு – பால-மிகை:5 4/1
நாள்_மதிக்கு அல்லது நடுவண் எய்திய – ஆரண்:10 127/1
நஞ்சு இயல் அரக்கியர் நடுவண் ஆயிடை – ஆரண்:13 59/3
நாம இந்திரன் வச்சிர படையும் என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ யாது என புழுங்கும் – கிட்:7 70/3,4
பொசிவு உறு பசும்பொன் குன்றில் பொன் மதில் நடுவண் பூத்து – சுந்:2 97/1
அன்னதன் நடுவண் ஓர் அமளி மீமிசை – சுந்:2 121/1
கண்டிலன்-கொலாம் இளவலும் கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – சுந்:3 12/1,2
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் – சுந்:5 59/2
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ – சுந்:5 72/2
ஆழியின் நடுவண் நின்ற அரு வரைக்கு அரசும் ஒத்தான் – சுந்:6 46/3
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – சுந்:7 24/4
ஆழியன் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான் – சுந்:8 16/4
ஊழி வெம் கடலின் சுற்ற ஒரு தனி நடுவண் நின்ற – சுந்:11 13/3
இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான் – யுத்1:4 49/4
நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான் – யுத்1:10 5/3
சால்பு அடுத்து அரக்கன் மாட தனி மணி நடுவண் சார்த்தி – யுத்1:10 14/3
வால் நிற தரள பந்தர் மரகதம் நடுவண் வைத்த – யுத்1:10 17/3
நாள் பல கழியுமால் நடுவண் நின்றது ஓர் – யுத்2:16 106/2
நம்பனும் அரக்கன் கை நடுவண் பூட்டுறும் – யுத்2-மிகை:16 46/3
பருதியின் நடுவண் தோன்றும் பசும் சுடர் மேக பண்பன் – யுத்3:21 32/2
தூய பொன் சுடர்கள் எல்லாம் சுற்றுற நடுவண் தோன்றும் – யுத்3:22 10/3
கார்_குன்றம் அனையான் தன் கடும் கணை புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா – யுத்4:37 198/4
விரி கடல் நடுவண் பூத்த மின் என ஆரம் வீங்க – யுத்4-மிகை:42 35/1

TOP


நடுவண (1)

மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் – சுந்:12 44/3

TOP


நடுவணது (1)

சொன்ன மூன்றினுள் நடுவணது அகழியை தொடர்ந்தான் – சுந்:2 143/4

TOP


நடுவணார் (1)

பாற்கடல் நடுவணார் என்பர் பல் வகை – யுத்4:37 67/1

TOP


நடுவதாயினது (1)

நாணி நின் எதிரே ஆண்டு நடுவதாயினது ஓர் செம்பொன் – யுத்1-மிகை:3 22/1

TOP


நடுவனே (1)

நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்கு தூத – யுத்1:14 30/3

TOP


நடுவாரும் (3)

தோரணம் நடுவாரும் தூண் உறை பொதிவாரும் – பால:23 22/1
கன்னி நல் நகர் வாழை கமுகொடு நடுவாரும்
பன்ன அரு நிறை முத்தம் பரியன தெரிவாரும் – பால:23 23/2,3
எயிலினில் நடுவாரும் எரி அகில் இடுவாரும் – பால:23 27/4

TOP


நடுவான் (1)

நாறு தன் குல கிளை எலாம் நரகத்து நடுவான்
சேறு செய்தவன் உருப்பசி திலோத்தமை முதலா – யுத்1:12 2/1,2

TOP


நடுவிற்கே-கொலாம் (1)

நல்கியது அரிவையர் நடுவிற்கே-கொலாம்
புல்கிய மணி வடம் பூண்கிலாமையால் – அயோ:12 41/2,3

TOP


நடுவின் (1)

அறன் நின்றவர் இகழும்படி நடுவின் தலை புணரா – பால:24 22/1

TOP


நடுவு (4)

நாடக தொழிலின நடுவு துய்யன – பால:3 30/3
நலம் முதல் நலியினும் நடுவு நோக்குவார் – அயோ:1 5/3
எ திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ – கிட்:12 33/4
நாம யோசனைகள் கொண்டது ஆயிரம் நடுவு நீங்கி – யுத்3:24 46/1

TOP


நடுவும் (1)

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய – சுந்:12 75/1

TOP


நடுவுற (2)

அன்னவன் நடுவுற ஊழி ஆழி ஈது – ஆரண்:7 113/1
காதலாருடன் கங்கையின் நடுவுற சென்றான் – யுத்4-மிகை:41 182/4

TOP


நடுவுறும் (1)

நாளும் கண்டு நடுவுறும் நோன்மையின் – அயோ:2 22/2

TOP


நடுவே (4)

நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே
தன் ஏர் புரை தரு தம்பியர் தழுவி செல மழை-வாய் – பால:24 4/2,3
சந்திரன் போல் தனி குடை கீழ் நீ இருக்கும் சவை நடுவே
வந்து அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ – ஆரண்:6 100/3,4
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – யுத்2:18 175/4
உரைத்து இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி – யுத்4-மிகை:41 105/2

TOP


நடை (23)

மடை பெயர் அனம் என மட நடை அளக – பால:2 43/3
கதியினை நகுவன அவர் நடை கமல – பால:2 44/2
நடை இள அன்னங்கள் நளின நீர் கயல் – பால:3 53/2
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக – பால:5 109/3
அமிர்து உகு குதலையொடு அணி நடை பயிலா – பால:5 121/1
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடர – பால:9 9/1
தோகை கொம்பின் அன்னவர்க்கு அன்னம் நடை தோற்று – பால:10 21/3
பிடியின் மென் நடை பெண்ணொடு என்றால் எனை – பால:10 77/3
தன்னை கண்டாள் மென் நடை கண்டாள் தமரை போல் – பால:17 29/1
சுளியும் மென் நடை தோற்க நடந்தவர் – பால:18 26/1
தொழும் தகைய மென் நடை தொலைந்து களி அன்னம் – பால:22 25/1
அன்ன மென் நடை அணங்கு அனைய மாதரும் – பால:23 44/2
பேடை நல் அணி முனிந்தன மென் நடை புறவம் – அயோ:4 209/4
ஏற்று இளம் பிடி_குலம் இகலி இன் நடை
தோற்று இள மகளிரை சுமப்ப போன்றவே – அயோ:12 29/3,4
கால் திரண்டு அனைய கால கடு நடை கலின பாய் மா – அயோ:13 53/4
நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார் நடை அல்லா – ஆரண்:11 11/1
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ செம் கண் – கிட்:1 17/3
நடை நீர் அழிய செய்தாரே நடு இலாதார் நனி அவரோடு – கிட்:1 27/3
நா அரும் கிளவி செவ்வி நடை வரும் நடையள் நல்லோய் – கிட்:13 64/4
இலக்கண களிறோடு இள மெல் நடை
குல பிடிக்கும் ஓர் ஊடல் கொடுக்குமால் – சுந்:2 150/3,4
பூ செலாதவள் நடை போல்கிலாமையால் – யுத்1:6 36/1
மேல் நடை அனைய மற்றும் நல் வழி நல்க வேண்டி – யுத்2:19 283/3
நடை துறந்து உயிர் கோடலும் நன்மையோ – யுத்4:37 174/3

TOP


நடைக்கு (1)

வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு
அஞ்சி அன்னம் ஒதுங்க அடி அன்ன – அயோ:7 20/1,2

TOP


நடைய (1)

நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம் – ஆரண்:1 9/2

TOP


நடையர் (1)

நடையர் நாசி புதைத்த கை நாற்றலர் – பால:14 42/2

TOP


நடையவட்கு (1)

அன்ன மென் நடையவட்கு அமைந்த காம தீ – பால:10 61/1

TOP


நடையவர் (1)

அன்னம் மென் நடையவர் ஆடு மண்டபம் – பால:3 61/2

TOP


நடையள் (1)

நா அரும் கிளவி செவ்வி நடை வரும் நடையள் நல்லோய் – கிட்:13 64/4

TOP


நடையன் (1)

பூ பொதி அவிழ்ந்தன நடையன் பூதலம் – ஆரண்:12 22/1

TOP


நடையாய் (2)

அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும் – அயோ:9 14/3
அன்ன நடையாய் கேட்க என அறிவன் அறைவான் ஆயினான் – சுந்:4 59/4

TOP


நடையார் (2)

தூங்கிய விழியார் தள்ளி துளங்கிய நடையார் வல்லி – யுத்2:19 280/3
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – யுத்3:31 8/4

TOP


நடையாரும் (2)

அன்ன மென் நடையாரும் மழ விடை அனையாரும் – பால:23 23/1
பெடை அன நடையாரும் பிடி என வருவாரும் – பால:23 37/4

TOP


நடையான் (1)

வெளி அன்னது ஓர் இடையாளொடும் விடை அன்னது ஓர் நடையான்
களி அன்னமும் மட அன்னமும் நடம் ஆடுவ கண்டான் – அயோ:7 2/3,4

TOP


நடையில் (2)

பூ நிறை கூந்தல் மாதர் புடை பிடி நடையில் போனார் – பால:14 68/4
நடையில் படு நீதியா நல்குதலும் – யுத்2:18 71/4

TOP


நடையின் (3)

உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – அயோ:4 31/2
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் – அயோ:13 46/1
நாணியின் முறையின் கூடாது ஒரு வழி நடையின் செல்லும் – யுத்3:25 10/2

TOP


நடையின்-நின்று (1)

நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின் – பால:0 11/1

TOP


நடையினள் (1)

பிடி தரு நடையினள் பெண்மை நன்று இவன் – ஆரண்:6 12/2

TOP


நடையினன் (1)

நடையினன் மறை நாலும் நடம் நவில் தரு நாவான் – அயோ:9 21/4

TOP


நடையினார் (1)

நால்வரும் பொரு_இல் நான்மறை எனும் நடையினார் – பால:20 26/4

TOP


நடையினான் (1)

விடை பொரு நடையினான் சேனை வெள்ளம் ஓர் – பால:14 9/1

TOP


நடையை (2)

சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான் – ஆரண்:5 5/2
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவான – சுந்:4 58/3

TOP


நடைவரும் (1)

நடைவரும் தன்மை நீர் நன்று இது என்றிரேல் – அயோ:12 15/2

TOP


நண்டு (1)

நளிர் புனல் கங்கை ஆற்றில் நண்டு என செல்லும் நாவாய் – அயோ:13 60/2

TOP


நண்ண (5)

நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும் – பால:22 34/1
நாதன் அ அகன் புனல் நல்கி நண்ண அரும் – அயோ:14 118/3
நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக – யுத்1:2 26/3
நடுங்கினை போல சால தளர்ந்தனை கலுழன் நண்ண
படம் குறை அரவம் ஒத்தாய் உற்றது பகர்தி என்றான் – யுத்3:28 2/3,4
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண
வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம் – யுத்3:29 50/2,3

TOP


நண்ண_அரும் (1)

நண்ண_அரும் வலத்தினர் யாவர் நாயக – யுத்1:2 26/3

TOP


நண்ணல் (1)

நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும் – அயோ:4 217/1

TOP


நண்ணலார் (3)

நனி தரு கவியின் தானை நண்ணலார் செய்கை நாண – சுந்-மிகை:14 7/3
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – யுத்3:26 14/2
நாடு உளதனையும் ஓடி நண்ணலார் காண்கிலாமல் – யுத்4:37 211/1

TOP


நண்ணலார்-பால் (1)

நன்று என அவனை கூவி நம்பி நீ நண்ணலார்-பால்
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – யுத்1:14 10/1,2

TOP


நண்ணலால் (1)

நாயகர் நளிர் மணி மகுடம் நண்ணலால்
தேய்வுறதேய்வுற பெயர்ந்து செம் சுடர் – ஆரண்:10 6/2,3

TOP


நண்ணலான் (1)

உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான்
தள்ள_அரு மறைகளும் மருளும் தன்மையான் – யுத்1:3 75/3,4

TOP


நண்ணலின் (1)

பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை – கிட்:7 104/4

TOP


நண்ணலும் (2)

மறை முதல் கிழவனை வந்து நண்ணலும்
முறைமையின் கடன் முறை முற்றி முண்டகத்து – பால-மிகை:5 3/2,3
நண்ணலும் இமையவர் நமது உறு கருமம் – யுத்4:37 88/3

TOP


நண்ணவும் (1)

பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும்
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – அயோ:2 52/3,4

TOP


நண்ணவே (1)

காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – அயோ:12 50/4

TOP


நண்ணா (1)

நண்ணா ஒரு மூவரும் நண்ணிடினும் – யுத்2:18 76/3

TOP


நண்ணா-வண்ணமும் (1)

மா துயர் நரகம் நண்ணா-வண்ணமும் காத்தி-மன்னோ – யுத்2:16 160/4

TOP


நண்ணார் (1)

நயம் தெரி ததிமுகன் கோசமுகன் முதல நண்ணார்
வியந்து எழும் அறுபத்தி ஏழு கோடியாம் வீரரோடும் – யுத்4-மிகை:42 43/3,4

TOP


நண்ணி (30)

வான் ஆறு நண்ணி புனல் வற்றிட நக்கும் மன்னோ – பால:3 69/4
வான யாறு அதனை நண்ணி வயின்வயின் வயங்கி தோன்றும் – பால:18 14/3
தென் திசை அதனை நண்ணி செய் தவம் செய்யும் செவ்வி – பால-மிகை:11 25/1
தன் துணை குருவை நண்ணி தனுவொடும் துறக்கம் எய்த – பால-மிகை:11 25/3
உரவு இடம் அதனை நண்ணி உறு தவம் உஞற்றும்-காலை – பால-மிகை:11 36/4
நல் தவ ரிசிகன் வைகும் நனை வரும் பழுவம் நண்ணி
கொற்றவன் வினவலோடும் இசைந்தனர் குமரர்-தம்முள் – பால-மிகை:11 38/1,2
வடா திசை முனியும் நண்ணி மலர் கரம் நாசி வைத்து ஆங்கு – பால-மிகை:11 47/1
நண்ணி நாகணை வள்ளலை நான்மறை – அயோ:2 31/1
கண்டிலன் வினவ கேட்டான் கைகயள் கோயில் நண்ணி
தொண்டை வாய் மடந்தைமாரின் சொல்ல மற்று அவரும் சொல்ல – அயோ:3 83/2,3
பூழி வெம் கானம் நண்ணி புண்ணிய புனல்கள் ஆடி – அயோ:3 111/3
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம் – அயோ:14 131/2
தனி இடம் அதனை நண்ணி தம்பியால் சமைக்கப்பட்ட – ஆரண்:5 7/3
அன்னது ஆம் இருக்கை நண்ணி ஆண்டு-நின்று அளவு_இல் காலம் – ஆரண்:16 2/1
நாகமும் நரந்த காவும் நளின வாவிகளும் நண்ணி
போக பூமியையும் ஏசும் புது மலர் சோலை புக்கார் – கிட்:3 30/3,4
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற – கிட்:14 43/3
மேல் நிவந்து எழுந்த மாட வெண் நிலா முன்றில் நண்ணி
வான மீன் கையின் வாரி மணி கழங்கு ஆடுவாரும் – சுந்:2 181/3,4
பள்ள நீர் அயோத்தி நண்ணி பரதனே முதலினோர் ஆண்டு – சுந்:3 145/1
சேயவர் சேனை நண்ணி செய் திறம் தெரித்தி நீ என்று – யுத்1:13 3/3
நால் ஐம்பதோடும் சென்று நமன் திசை வாயில் நண்ணி – யுத்1:13 19/4
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன் – யுத்2:19 264/3
நல் பெரும் கல்வி செல்வம் நவை அறு நெறியை நண்ணி
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றி – யுத்3:25 6/1,2
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி
முன்னிய வேள்வி முற்றா-வகை செரு முயல்வர் என்னா – யுத்3:26 14/2,3
விட்டனென் சீதை-தன்னை என்றலும் விண்ணோர் நண்ணி
கட்டுவது அல்லால் என்னை யான் என கருதுவாரோ – யுத்3:28 11/1,2
உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி – யுத்3:28 28/1,2
நாலும் மூ_இரண்டும் ஆன நூறு ஒரு கணத்தில் நண்ணி
தாலம் மேல் படுத்து மீண்டது அலன் சரம் தலைவர் தள்ளி – யுத்3-மிகை:31 61/3,4
நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி
வம்பு இயல் சடையும் மாற்றி மயிர் வினை முற்றி மற்றை – யுத்4:42 1/1,2
ஆயது ஓர் அளவில் செல்வத்து அண்ணலும் அயோத்தி நண்ணி
தாயரை வணங்கி தங்கள் இறையொடு முனியை தாழ்ந்து – யுத்4:42 6/1,2
நாயகன் உவந்து புல்லி நண்ணி என் பின்பு வந்த – யுத்4-மிகை:41 284/2
நம்பியும் பரதனோடு நந்தியம் பதியை நண்ணி
வெம்பிய எரியின் பாங்கர் விலக்குவென் என்று விம்மும் – யுத்4-மிகை:41 292/1,2
ஆயது நிகழ செம் கண் இராமனும் அயோத்தி நண்ணி
தாயரை வணங்கி தங்கள் இறையொடு முனியை தாழ்ந்து – யுத்4-மிகை:42 7/1,2

TOP


நண்ணிடினும் (1)

நண்ணா ஒரு மூவரும் நண்ணிடினும்
கண்ணால் இவன் வில் தொழில் காணுதியால் – யுத்2:18 76/3,4

TOP


நண்ணிய (13)

நண்ணிய வெண்ணெய்நல்லூர்-தன்னிலே கம்பநாடன் – பால-மிகை:0 23/2
கான் தலை நண்ணிய காளை பின் படர் – அயோ:13 5/1
நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம் – ஆரண்:1 9/2
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து – ஆரண்:14 5/2
மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார் – கிட்:7 50/4
நாடுகின்றதும் நண்ணிய கால் பிடித்து – கிட்:11 13/3
நண்ணிய கவி குலத்து அரசன் நாள்-தொறும் – கிட்:11 124/3
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய
பின் செயத்தக்கது பேசல்-பாற்று என்றான் – கிட்:11 135/3,4
நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால் – சுந்:3 35/1,2
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை நீ – சுந்:5 72/2
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான் – சுந்:10 19/3
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ கிடப்பது அல்லால் – யுத்4:37 11/2
நண்ணிய துணைவர் யாரும் இனிது உற தழுவி நட்டார் – யுத்4-மிகை:41 267/2

TOP


நண்ணியது (1)

நண்ணியது அமரரும் நடுக்கம் எய்தினார் – யுத்4-மிகை:37 22/4

TOP


நண்ணியே (2)

நடந்தது கிடந்தது என் உள்ளம் நண்ணியே – பால:10 57/4
நன்றியால் இருந்து அரசை நண்ணியே
துன்று சோலையின் தொழில் உணர்த்தினான் – பால-மிகை:6 7/3,4

TOP


நண்ணின (4)

நண்ணின நா வளைத்து அனைய மின் நக – கிட்-மிகை:10 1/2
நண்ணின மனிதர்-பால் நண்பு பூண்டனை – யுத்1:4 6/1
நண்ணின துணையொடும் பொருதல் நன்று இது – யுத்2:19 29/3
நண்ணின போல்வ தொல் நகர் நாண – யுத்3:26 20/4

TOP


நண்ணினர் (3)

நண்ணினர் இன்பத்து வைகும் நாளிடை – பால:24 46/1
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என – சுந்:6 23/2
நண்ணினர் நோக்கவும் அயிர்ப்பு நல்கவே – யுத்2:15 103/4

TOP


நண்ணினவால் (1)

நரி உண்டி உகப்பன நண்ணினவால்
இரியுண்டவர் இன்_இயம் இட்டிடலால் – யுத்3:27 38/2,3

TOP


நண்ணினன் (5)

தானம் நண்ணினன் தத்துவம் நண்ணினான் – அயோ:2 30/4
நன்று என புளிஞர்_வேந்தன் நண்ணினன் தமரை நாவாய் – அயோ:13 45/1
நண்ணினன் தென் புலம் நவை_இல் கற்பினாய் – சுந்:3 40/4
நாயகன் தர நெடும் தவத்தின் நண்ணினன்
தூயவன் என்பது ஓர் பொருளும் சொல்லினான் – யுத்1:4 52/3,4
நண்ணினன் நடந்து எதிர் நமனை இன்று இவன் – யுத்2:16 301/3

TOP


நண்ணினனால் (1)

நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால் – யுத்3:31 194/4

TOP


நண்ணினாய் (2)

நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய் – கிட்:7 119/4
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் – சுந்:12 65/4

TOP


நண்ணினார் (17)

சுரும்பு வாழ்வது ஓர் சோலை நண்ணினார் – பால:6 23/4
வெம் குல புலன் கெட வீடு நண்ணினார்
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – அயோ:1 16/3,4
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார் – அயோ:11 132/4
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் – ஆரண்:7 14/4
நாகு சேர் நருமதை யாறு நண்ணினார் – கிட்:14 7/4
சூரியன் வெருவும் ஓர் சுரத்தை நண்ணினார் – கிட்:14 19/4
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் – கிட்:15 12/4
காடு நண்ணினார் மலை கடந்துளார் – கிட்:15 15/2
வீடு நண்ணினார் என்ன வீசும் நீர் – கிட்:15 15/3
நாடு நண்ணினார் நாடு நண்ணினார் – கிட்:15 15/4
நாடு நண்ணினார் நாடு நண்ணினார் – கிட்:15 15/4
நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார் – யுத்1:4 39/4
நண்ணினார் இமையவர் நங்கைமாரொடும் – யுத்2:19 37/3
ஒக்க வந்துற்று ஒரு வழி நண்ணினார்
புக்கு முந்தினர் போரிடை பொன்றுவான் – யுத்2:19 131/3,4
கூவ மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார்
தேவர் ஆதியர் நெஞ்சம் திடுக்கென – யுத்2-மிகை:15 10/3,4
நாறு அலை குடலினர் பலரும் நண்ணினார் – யுத்3:27 49/4
நா தழும்பு ஏறிய வரத்தர் நண்ணினார் – யுத்3:31 184/4

TOP


நண்ணினால் (1)

நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால்
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின் – யுத்1:4 80/2,3

TOP


நண்ணினாள் (2)

தாள் அறா நறு மலர் அமளி நண்ணினாள்
பூளை வீ புரை பனி புயற்கு தேம்பிய – பால:10 47/1,2
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள் – பால-மிகை:7 13/4

TOP


நண்ணினான் (12)

நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன் குன்றின் மேல் – பால:1 3/2,3
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான் – பால:24 45/4
நளிர் புனல் கேகய நாடு நண்ணினான் – பால:24 49/4
தானம் நண்ணினன் தத்துவம் நண்ணினான் – அயோ:2 30/4
நல் தவ பள்ளி வாயிலை நண்ணினான் – அயோ:8 9/4
நாறு பாய் வயல் கோசலம் நண்ணினான் – அயோ:11 17/4
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான் – கிட்:7 103/4
நாரியர்க்கு உறைவு ஆம் இடம் நண்ணினான் – சுந்:2 165/4
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான் – சுந்:2 166/4
நாயகன் தூதனும் விரைவில் நண்ணினான்
ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான் – சுந்:3 57/3,4
கணங்களோடு ஏகி அ கானம் நண்ணினான்
மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்து-அரோ – சுந்-மிகை:14 34/3,4
மாறு இலா தமிழ் முனி வனத்தை நண்ணினான்
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர – யுத்4-மிகை:41 228/3,4

TOP


நண்ணினெனால் (1)

நான் ஈது துணிந்தனென் நண்ணினெனால்
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய் – யுத்2:18 32/3,4

TOP


நண்ணினேன் (1)

நாட்டிடை ஒரு முறை நண்ணினேன் மலர் – ஆரண்:12 38/2

TOP


நண்ணினை (1)

நாயகன் மகனை கொன்றாய் நண்ணினை நாங்கள் காண – யுத்2:19 91/3

TOP


நண்ணுகின்றார் (1)

நாடு நண்ணுகின்றார் மறை நாவலர் – கிட்:15 38/3

TOP


நண்ணுதல் (1)

நண்ணுதல் அரும் கடல் நஞ்சம் நுங்கிய – கிட்:10 3/1

TOP


நண்ணுதற்கு (1)

உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான் – அயோ:14 2/4

TOP


நண்ணும் (7)

ஆக கண்டு ஓர் ஆடு அரவு ஆம் என்று அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சி கொம்பின் ஒதுங்கி துணர் ஈன்ற – பால:17 30/2,3
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அ – அயோ:11 99/3
நக்கர கடல் புறத்து நண்ணும் நாள் – கிட்:3 66/1
நண்ணும் வேலையில் நம்பி தம்பியும் – கிட்:9 4/3
நல்லீர் அ பயன் நண்ணும் நல்ல சொல் – கிட்:16 48/3
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும்
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின் – யுத்1:2 93/2,3
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – யுத்1:5 57/3

TOP


நண்ணுவர் (1)

நண்ணுவர் எனும் பொருள் நவை அற தெரிப்பான் – சுந்:8 36/2

TOP


நண்ணுவார் (1)

நஞ்சு தின்றனர்கள்தாம் நண்ணுவார் நரகம் என்று எண்ணி நம்மை – யுத்1:2 92/3

TOP


நண்ணுவான் (2)

நாயகன் இருந்துழி கடிது நண்ணுவான் – கிட்:11 117/4
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் – சுந்:2 193/3

TOP


நண்ணுவேன் (2)

மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன்
யாது நும் கருத்து என இனைய கூறினான் – அயோ:1 30/3,4
நார நாள்_மலர் பொய்கையை நண்ணுவேன்
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால் – சுந்:5 25/3,4

TOP


நண்ணுற்று (1)

நல் வீரத்தை அழித்தது நண்ணுற்று
ஒல்வீர் ஒற்றை உர கரி-தன்னை – யுத்1:3 95/2,3

TOP


நண்ணுறு (1)

நண்ணுறு பொறிகளும் படைக்கு நாயகர் – யுத்2:16 97/2

TOP


நண்ணுறும் (1)

நாளினும் அறம் மறந்தவனும் நண்ணுறும்
மீள_அரு நரகிடை கடிது வீழ்க யான் – அயோ:11 100/3,4

TOP


நண்ப (1)

யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான் – அயோ:8 17/4

TOP


நண்பகலும் (1)

இரவும் நண்பகலும் எனல் ஆயினார் – யுத்4:37 25/4

TOP


நண்பர் (1)

ஏ வரும் இனிய நண்பர் அயலவர் விரவார் என்று இ – கிட்:9 10/3

TOP


நண்பரின் (1)

நம்பியே என்னை சேர்ந்த நண்பரின் நல்ல ஆமே – யுத்2:19 240/3

TOP


நண்பரும் (1)

கெட்டது கொடி நகர் கிளையும் நண்பரும்
பட்டனர் பரிபவம் பரந்தது எங்கணும் – யுத்1:2 12/2,3

TOP


நண்பரை (4)

நாடினார் மட நலார் நவை இலா நண்பரை
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – சுந்:10 45/3,4
அ பொழுது இராமனும் அருகில் நண்பரை
இ பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன் – யுத்1:4 55/1,2
காக்கவும் கற்றிலன் காதல் நண்பரை
போக்கவும் கற்றிலன் ஒருவன் போய் பிணி – யுத்3:22 38/1,2
சிறந்த நண்பரை கொன்று தன் சேனையை சிதைக்க – யுத்3:22 183/3

TOP


நண்பன் (1)

பவனனுக்கு இனிய நண்பன் பயந்தெடுத்தவனுக்கு ஈந்தான் – யுத்4-மிகை:42 59/4

TOP


நண்பாம் (1)

நவை அறு பனசன் தாரன் கெசன் நளன் சமீரன் நண்பாம்
இவன் அரிலோமன் மின் போல் எயிற்றினன் இடபன் என்பான் – யுத்4-மிகை:42 41/3,4

TOP


நண்பால் (1)

நண்பால் என சொல்லினன் நல் அறிவாளன் நக்காள் – சுந்:1 56/4

TOP


நண்பான் (1)

நாள் முதல் திங்கள்-தன்னை தழுவிய அனைய நண்பான் – யுத்3:21 9/4

TOP


நண்பின் (1)

பாசமுற்றுடைய நண்பின் படை துணையவர்களோடும் – யுத்1-மிகை:12 7/3

TOP


நண்பினர் (1)

சீர்த்த நண்பினர் ஆய பின் சிவன் படை உவர் மேல் – யுத்1-மிகை:2 27/3

TOP


நண்பினால் (1)

இன் நிற தேன் இசை இனிய நண்பினால்
மின் நிற மருங்குலாய் செவியில் மெல்லென – சுந்:3 37/2,3

TOP


நண்பினின்றும் (1)

நலம் காண் நடந்தனையோ நாயகனே தீவினையேன் நண்பினின்றும்
விலங்கு ஆனேன் ஆதலினால் விலங்கினேன் இன்னும் உயிர் விட்டிலேனால் – ஆரண்:4 22/3,4

TOP


நண்பினேன் (1)

பாரிடை செலுத்தினேன் பழைய நண்பினேன்
தேரிடை வந்தனன் தீது இலேன் என்கோ – அயோ:5 21/3,4

TOP


நண்பினை (1)

வாழி நண்பினை உன்னி மயங்குவாள் – சுந்:3 23/4

TOP


நண்பினோர் (2)

இ வழி உலகின் இல் இன்மை நண்பினோர்
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – அயோ:11 50/3,4
தந்திர தனி தலைவர் நண்பினோர்
வந்து சுற்றும் உற்று அழுது மாழ்கினார் – அயோ-மிகை:11 10/3,4

TOP


நண்பீர் (2)

தாய் என தகைய நண்பீர் சம்பாதி சடாயு என்பேம் – கிட்:16 53/1
போக்கு எனக்கு அடுத்த நண்பீர் நல்லது புரி-மின் என்னா – கிட்:16 62/3

TOP


நண்பு (3)

ஏயும் நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய் – யுத்1:4 3/3
நண்ணின மனிதர்-பால் நண்பு பூண்டனை – யுத்1:4 6/1
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான் – யுத்2:19 269/4

TOP


நண்பொடும் (1)

நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும்
வந்தாரோ எதிர் வான் உளோர் எலாம் – கிட்:8 11/3,4

TOP


நண்போடும் (1)

பாவமும் நின்ற பெரும் பழியும் பகை நண்போடும்
ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ – அயோ:13 17/1,2

TOP


நணித்து (1)

நணித்து வெம் சமம் என்பது ஓர் உவகையின் நலத்தால் – யுத்4:35 29/1

TOP


நணியர் (1)

நணியர் வந்து மனிதர் நமக்கு இனி – யுத்1:9 42/1

TOP


நணியனாய் (1)

நணியனாய் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர் – யுத்3-மிகை:31 66/1

TOP


நணுக (2)

எதிர் மலைந்த பைம் கூந்தலை இன வண்டு நணுக
புது மணம் செயும் மடந்தையர் போன்றன பூகம் – பால-மிகை:9 59/3,4
நன்று இது கருமம் என்னா நம்பியை நணுக ஓடி – யுத்2:16 43/1

TOP


நணுகல் (1)

நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – பால:9 17/4

TOP


நணுகலும் (1)

நன்றி கொள் ஈசன் காண்பான் நணுகலும் வினையேன் உற்றது – கிட்-மிகை:16 6/2

TOP


நணுகவும் (1)

நணுகவும் அரியதா நடக்கும் ஞானத்தர் – பால:23 59/1

TOP


நணுகாரே (1)

நாண்-பால் ஓரா நங்கையர் தம்-பால் நணுகாரே
ஆண்பாலாரே பெண்பால் ஆரோடு அடைவு அம்மா – அயோ:3 43/3,4

TOP


நணுகி (6)

நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி
தாம் அரா_அணை துறந்து தரை நின்றவரை ஓர் – ஆரண்:1 30/2,3
நண்ணிய நானும் நின்றேன் காலனும் நணுகி நின்றான் – சுந்:10 19/3
பகை புலன் நணுகி உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார் – சுந்:12 109/1
நன்று போதி நாம் எழுக எனும் அரக்கனை நணுகி
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – யுத்1:2 110/2,3
நாயகன் மலர்_கழல் நணுகி நம் மனத்து – யுத்1:4 22/3
நவை செய் வன் தலை இழந்த தம் அன்பரை நணுகி
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – யுத்3:20 66/1,2

TOP


நணுகிற்று (1)

அ நெறி பருவம் வந்து நணுகிற்று ஆதலால் – கிட்:10 110/2

TOP


நணுகினான்-அரோ (2)

நாம நூல் மார்பினன் நணுகினான்-அரோ
தூ மனத்து அருந்ததி இருந்த சூழல்-வாய் – ஆரண்:12 23/3,4
நன்று என மொழிதலும் நணுகினான்-அரோ
வன் திறல் மாருதி இலங்கை கோ மகன் – யுத்2:19 33/2,3

TOP


நணுகு (1)

நன்று கொண்டு இன்னும் நீயே நணுகு என அவனை ஏவி – கிட்:11 97/2

TOP


நணுகும் (2)

நன்_நுதல் தீண்டுமேல் நணுகும் கூற்று என – யுத்1:4 98/3
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே – யுத்3:26 2/1

TOP