உ – முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உ 2
உக்க 19
உக்கது 13
உக்கம் 2
உக்கவர் 1
உக்கவாறும் 1
உக்கவும் 1
உக்கன 28
உக்கனர் 2
உக்கனவோ 1
உக்கனன் 1
உக்கார் 6
உக்கால் 1
உக்கான் 1
உக்கி 1
உக்கிட 1
உக்கிர 1
உக்கிலா 1
உக்கிலாத 1
உக்கு 5
உக 161
உகங்கள் 1
உகங்களின் 1
உகத்தின் 1
உகத்தினில் 1
உகத்து 3
உகந்தது 1
உகந்தவர்-தம்மொடு 1
உகந்தவன் 1
உகந்தன 1
உகந்து 4
உகந்தே 1
உகந்தோய் 1
உகப்பல் 1
உகப்பன 1
உகம் 7
உகம்-தனில் 1
உகம்-தனின் 1
உகல் 1
உகல்_அரும் 1
உகவா 2
உகவான் 1
உகவும் 1
உகவேன் 1
உகவையின் 1
உகள் 1
உகள்கின்றன 1
உகள்வன 2
உகள 2
உகளும் 1
உகாத-முன்னம் 1
உகாந்தத்தில் 1
உகிர் 22
உகிர்க்கு 2
உகிர்களால் 1
உகிர்வாள் 1
உகிரால் 7
உகிரான் 1
உகிரின் 5
உகிரும் 1
உகினும் 1
உகு 42
உகுக்கும் 2
உகுத்த 13
உகுத்தலால் 2
உகுத்தலின் 1
உகுத்தனென் 1
உகுத்தாய் 1
உகுத்தார் 1
உகுத்தால் 3
உகுத்தான் 1
உகுத்தி 1
உகுத்திட 1
உகுத்தீரே 1
உகுத்து 3
உகுத்து-அனைய 1
உகுத்தும் 1
உகுதலால் 1
உகுதலும் 2
உகுதற்கு 1
உகுப்ப 2
உகுப்பர் 1
உகுப்பென் 1
உகுப்போர் 1
உகும் 28
உகுவ 1
உகுவது 1
உகுவன 3
உகுவேன் 1
உகைத்தன 1
உகைத்து 1
உங்கரித்து 1
உங்கள் 16
உங்கள்-பால் 1
உங்களுடன் 1
உங்களை 2
உங்காரத்தால் 1
உங்காரத்திடை 1
உங்கை 4
உச்ச 2
உச்சரே 1
உச்சி 30
உச்சி-நின்று 1
உச்சி-மேல் 2
உச்சிக்கு 1
உச்சிகள் 1
உச்சியர் 1
உச்சியில் 4
உச்சியின் 6
உச்சியும் 2
உச்சியை 1
உச்சியோடு 1
உசநவ 1
உசாவினன் 1
உசாவினான் 1
உஞ்சனை 1
உஞ்சால் 1
உஞ்சு 3
உஞ்சுமோ 1
உஞற்றல் 1
உஞற்றிய 1
உஞற்றும்-காலை 1
உட்க 14
உட்கவே 1
உட்கறுப்பு 1
உட்கார் 1
உட்கி 4
உட்கிட 4
உட்கினர் 1
உட்கினன் 1
உட்கினான் 1
உட்கும் 9
உட்குமேல் 1
உட்கொண்டாள் 1
உட்கொண்டான் 3
உட்கொளா 2
உட்பட 2
உட்படு 1
உட்படும் 1
உட்புறத்து 1
உட்புறம் 1
உட்பொதி 1
உடம்படீஇ 1
உடம்பானை 1
உடம்பின் 1
உடம்பின 1
உடம்பினர் 1
உடம்பினன் 2
உடம்பினார் 1
உடம்பினானும் 1
உடம்பினில் 1
உடம்பினேனுக்கு 1
உடம்பு 13
உடம்பு-தோறும் 1
உடம்புக்கு 1
உடம்பும் 2
உடம்பை 1
உடம்பொடு 1
உடர் 1
உடர்த்தலை 1
உடரும் 1
உடல் 192
உடல்-தோறும் 1
உடல்-மேல் 2
உடல்-அரோ 1
உடல்_தலை 1
உடல்கள் 4
உடல்களில் 1
உடல்களும் 2
உடல்களை 1
உடல்தான் 1
உடல்நலம் 1
உடலத்துழி 1
உடலம் 10
உடலமும் 5
உடலர் 1
உடலாரும் 1
உடலால் 1
உடலிடை 4
உடலில் 3
உடலின் 1
உடலினர் 2
உடலினார் 1
உடலினில் 1
உடலினுக்கு 1
உடலினை 2
உடலும் 12
உடலுள் 1
உடலை 10
உடலையும் 1
உடலொடு 1
உடலொடும் 3
உடலோடு 1
உடலோடும் 2
உடற்காவலோடும் 1
உடற்கு 4
உடற்படுமால் 1
உடற்பழி 1
உடற்ற 3
உடற்றலால் 1
உடற்றவும் 1
உடற்றவே-கொலாம் 1
உடற்றிய 1
உடற்றினர் 2
உடற்றினும் 1
உடற்றுதற்கு 1
உடற்றும் 8
உடற்றும்-காலை 1
உடற்றுவர் 1
உடற்றுறு 1
உடன் 150
உடன்பட 1
உடன்பிறந்தவர்கள் 1
உடன்பிறந்தேன் 1
உடன்பிறந்தோர் 1
உடன்பிறப்பின் 1
உடன்பிறப்பு 2
உடன்ற 1
உடன்றனர் 1
உடன்றனரால் 1
உடன்றனன் 1
உடன்றார் 2
உடன்றான் 2
உடன்று 9
உடன்றேன் 1
உடனா 1
உடனே 37
உடு 5
உடுக்க 1
உடுக்கணங்கள் 1
உடுக்கள் 1
உடுக்களும் 1
உடுத்த 16
உடுத்தாள் 1
உடுத்தினார் 1
உடுத்து 3
உடுப்பதுவும் 1
உடுபதி 4
உடுபதியும் 2
உடுபதியே 1
உடும்பு 1
உடுவின் 2
உடை 399
உடைக்கின்றனன்-எனினும் 1
உடைக்கும் 1
உடைகின்றேன் 1
உடைத்த 2
உடைத்தது 1
உடைத்தாம் 2
உடைத்தாய் 1
உடைத்தாய 1
உடைத்து 23
உடைத்து-மன்னோ 1
உடைந்த 3
உடைந்தது 3
உடைந்ததே-போல் 1
உடைந்தவர்க்கு 1
உடைந்தன 1
உடைந்தனன் 1
உடைந்தார் 3
உடைந்தார்களும் 1
உடைந்தார்களை 1
உடைந்திட 1
உடைந்து 13
உடைந்துபோம் 1
உடைந்துபோய் 1
உடைந்துபோயதால் 1
உடைந்தே 1
உடைப்பரால் 1
உடைப்பளவில் 1
உடைப்புறு 1
உடைப்பொருள் 1
உடைமை 3
உடைமைக்கு 1
உடைமைக்கும் 1
உடைமைகள் 1
உடைமையாம் 1
உடைமையால் 3
உடைமையாலும் 1
உடைமையின் 5
உடைமையும் 2
உடைமையோர் 1
உடைய 60
உடையதாம் 1
உடையது 2
உடையம் 1
உடையர் 7
உடையர்தாம் 1
உடையரானால் 1
உடையரேனும் 1
உடையவட்கு 1
உடையவர் 5
உடையவர்க்கு 1
உடையவரை 1
உடையவள் 2
உடையவன் 11
உடையவனுடன் 1
உடையவனை 1
உடையவாறும் 1
உடையள் 1
உடையன் 8
உடையன 5
உடையனாம் 1
உடையா 1
உடையாதால் 1
உடையாது 1
உடையாய் 19
உடையாய்க்கு 1
உடையார் 20
உடையார்-மாட்டே 1
உடையார்-மேல் 1
உடையார்க்கு 1
உடையார்க்கும் 1
உடையார்கள் 1
உடையார்களும் 1
உடையார்களை 1
உடையாரின் 1
உடையாள் 3
உடையாள்-தன்னை 1
உடையாளை 1
உடையான் 31
உடையான்-தானே 1
உடையானிடை 1
உடையானுக்கு 1
உடையானுக்கும் 1
உடையானும் 1
உடையானை 3
உடையினன் 2
உடையீர் 2
உடையுமால் 1
உடையுமாறும் 1
உடையென் 1
உடையேம் 1
உடையேற்கு 1
உடையேன் 11
உடையை 2
உடையையால் 1
உடையோய் 1
உடையோர் 2
உடையோர்க்கு 1
உடையோர்கள் 1
உடையோன் 3
உடைவன 2
உடைவாய் 1
உடைவாள் 3
உடைவாளினும் 1
உடைவாளை 1
உடைவுற்று 1
உண் 34
உண்கண் 7
உண்கணர் 1
உண்கில 1
உண்கிலாது 1
உண்குவர் 1
உண்குவார் 1
உண்குவென் 2
உண்குறு 1
உண்கையில் 1
உண்ட 55
உண்ட-பின் 1
உண்ட-போது 1
உண்டதன்-பின் 1
உண்டதனினும் 1
உண்டதனை 1
உண்டது 13
உண்டது-என்ன 1
உண்டதும் 1
உண்டதே 3
உண்டமை 1
உண்டலே 1
உண்டவ 1
உண்டவர் 3
உண்டவர்க்கு 1
உண்டவராம் 1
உண்டவன் 18
உண்டவனின் 1
உண்டவனே 1
உண்டவும் 1
உண்டன 4
உண்டனரால் 1
உண்டனன் 1
உண்டனனால் 1
உண்டனெம் 1
உண்டனென் 1
உண்டனையாதி 1
உண்டனையே 1
உண்டாக 5
உண்டாகா 2
உண்டாகிய 2
உண்டாகிலும் 1
உண்டாகின் 3
உண்டாகும் 1
உண்டாகுமோ 16
உண்டாட்டம் 1
உண்டாட 1
உண்டாடிய 1
உண்டாம் 15
உண்டாம்-கொலோ 9
உண்டாமால் 1
உண்டாமே 1
உண்டாமோ 9
உண்டாய் 6
உண்டாய 5
உண்டாயது 3
உண்டாயது-போல் 1
உண்டாயதும் 1
உண்டாயதோ 1
உண்டாயிற்று 1
உண்டாயின் 1
உண்டார் 4
உண்டாரை 1
உண்டால் 20
உண்டாள் 3
உண்டான் 10
உண்டான 1
உண்டானால் 2
உண்டானை 1
உண்டி 4
உண்டிட 2
உண்டிடுகுதும் 1
உண்டியும் 1
உண்டியே 1
உண்டிருந்து 1
உண்டிலர் 1
உண்டிலள் 1
உண்டிலன் 1
உண்டிலாளேல் 1
உண்டிலென் 1
உண்டீர் 1
உண்டு 255
உண்டு-கொல் 7
உண்டு-கொலாம் 2
உண்டு-கொலோ 1
உண்டு-அரோ 3
உண்டு-என்னில் 1
உண்டு-எனின் 2
உண்டும் 3
உண்டுழி 1
உண்டே 22
உண்டே-கொல் 1
உண்டே-கொலோ 1
உண்டேல் 11
உண்டேன் 3
உண்டை 11
உண்டையின் 1
உண்டோ 224
உண்டோன் 2
உண்ண 27
உண்ணகிற்பன 1
உண்ணப்பெற்ற 1
உண்ணவும் 3
உண்ணவே 1
உண்ணஉண்ண 1
உண்ணா 2
உண்ணாதன 1
உண்ணாது 1
உண்ணாதே 1
உண்ணாவோ 1
உண்ணாள் 1
உண்ணான் 1
உண்ணிய 4
உண்ணியும் 1
உண்ணின் 1
உண்ணினும் 1
உண்ணுதி 1
உண்ணுதியோ 1
உண்ணும் 33
உண்ணும்-போது 1
உண்ணுமா 1
உண்ணுமோ 1
உண்ணேன் 1
உண்பது 7
உண்பதுவும் 1
உண்பதே 1
உண்பர் 1
உண்பல் 2
உண்பன 1
உண்பாய் 4
உண்பாயோ 1
உண்பார் 4
உண்பான் 3
உண்பென் 3
உண்பேன் 1
உண்போர் 1
உண்மை 27
உண்மை_இல் 1
உண்மையர் 1
உண்மையன் 1
உண்மையால் 7
உண்மையாலும் 1
உண்மையான் 1
உண்மையின் 3
உண்மையினோன் 1
உண்மையும் 4
உண்மையே 1
உண்மையை 1
உண்மையோ 4
உண 13
உணங்க 1
உணங்கல் 1
உணங்கல்_இல் 1
உணங்கலை 1
உணங்கா 1
உணங்கி 1
உணங்கிய 3
உணங்கினன் 1
உணங்கினார் 1
உணங்கினான் 1
உணங்கு 2
உணங்கும் 1
உணங்குவாய் 1
உணங்குவார் 1
உணங்குற 1
உணர் 39
உணர்-தோறும் 1
உணர்-மின் 1
உணர்க 1
உணர்கில்லாய் 1
உணர்கிலம் 1
உணர்கிலர் 1
உணர்கிலன் 2
உணர்கிலனால் 1
உணர்கிலாதான் 1
உணர்கிலாது 1
உணர்கிலாம் 1
உணர்கிலாமையால் 1
உணர்கிலாமையின் 1
உணர்கிலார் 1
உணர்கிலீரோ 1
உணர்கிலென் 1
உணர்கிலேன் 2
உணர்கிலை 3
உணர்கிற்பான் 1
உணர்கிற்றியேல் 1
உணர்கின்ற 1
உணர்கின்றிலை 1
உணர்கின்றேன் 2
உணர்குநர் 1
உணர்குவ 1
உணர்குவது 1
உணர்குவான் 1
உணர்குறாது 1
உணர்கை 1
உணர்ச்சி 7
உணர்ச்சியால் 1
உணர்ச்சியின் 2
உணர்ச்சியுற்றான் 1
உணர்த்த 6
உணர்த்தல் 2
உணர்த்தல்-பாலது 1
உணர்த்தலும் 2
உணர்த்தவும் 2
உணர்த்தவே 1
உணர்த்தி 7
உணர்த்திய 6
உணர்த்திலன் 1
உணர்த்திவிட்டான் 1
உணர்த்தினர் 3
உணர்த்தினள் 1
உணர்த்தினன் 4
உணர்த்தினனால் 1
உணர்த்தினார் 2
உணர்த்தினாரால் 1
உணர்த்தினாரோ 1
உணர்த்தினால் 1
உணர்த்தினாள் 1
உணர்த்தினான் 8
உணர்த்தினான்-அரோ 2
உணர்த்தினென் 2
உணர்த்தினேன் 3
உணர்த்தினை 1
உணர்த்து 4
உணர்த்து-மின் 4
உணர்த்துகிற்றும் 1
உணர்த்துகின்றாள் 1
உணர்த்துகின்றேன் 1
உணர்த்துகேன் 1
உணர்த்துகை 1
உணர்த்துதல் 2
உணர்த்துதி 3
உணர்த்துதும் 1
உணர்த்தும் 3
உணர்த்தும்-காலையே 1
உணர்த்துமா 1
உணர்த்துமால் 1
உணர்த்துமாறு 1
உணர்த்துவது 13
உணர்த்துவல் 1
உணர்த்துவாம் 1
உணர்த்துவாம்-அரோ 2
உணர்த்துவாய் 1
உணர்த்துவான் 2
உணர்த்துவீரால் 1
உணர்த்துவென் 4
உணர்தரு 1
உணர்தல் 8
உணர்தல்-பாற்று 1
உணர்தல்-பாற்றோ 1
உணர்தலால் 2
உணர்தலின் 1
உணர்தலும் 1
உணர்தற்கு 3
உணர்தி 7
உணர்தியால் 2
உணர்தியேல் 2
உணர்தியோ 1
உணர்ந்த 24
உணர்ந்தது 2
உணர்ந்தவர் 1
உணர்ந்தவர்க்கு 2
உணர்ந்தவர்களும் 1
உணர்ந்தவன் 1
உணர்ந்தன 1
உணர்ந்தனள் 1
உணர்ந்தனன் 4
உணர்ந்தனென் 1
உணர்ந்தனை 1
உணர்ந்தனையே 1
உணர்ந்தாய் 2
உணர்ந்தார் 3
உணர்ந்தாரும் 1
உணர்ந்தால் 1
உணர்ந்தாள் 2
உணர்ந்தான் 23
உணர்ந்திட்டான்-அரோ 1
உணர்ந்திருந்து 1
உணர்ந்தில 1
உணர்ந்திலர் 13
உணர்ந்திலர்கள் 2
உணர்ந்திலன் 11
உணர்ந்திலனால் 1
உணர்ந்திலாதார் 1
உணர்ந்திலாதாள் 1
உணர்ந்திலாதான் 4
உணர்ந்திலாமை 1
உணர்ந்திலாமையால் 1
உணர்ந்திலீரோ 1
உணர்ந்திலென் 2
உணர்ந்திலேன் 1
உணர்ந்திலை 7
உணர்ந்திலையே 1
உணர்ந்திலையோ 3
உணர்ந்தீர் 3
உணர்ந்து 56
உணர்ந்து-நின்று 1
உணர்ந்துகொள் 1
உணர்ந்தும் 6
உணர்ந்துவென் 1
உணர்ந்துள 1
உணர்ந்தே 1
உணர்ந்தேம் 1
உணர்ந்தேன் 6
உணர்ந்தோம் 1
உணர்ந்தோய் 1
உணர்ந்தோய்க்கு 1
உணர்ந்தோன் 1
உணர்பவர் 1
உணர்பவன் 1
உணர்வத்தினன் 1
உணர்வதற்கு 1
உணர்வதன்-முன்னம் 1
உணர்வது 1
உணர்வரேல் 1
உணர்வரோ 2
உணர்வாய் 1
உணர்வார் 1
உணர்வாருழை 1
உணர்வான் 10
உணர்விடை 2
உணர்விலன்-கொல் 1
உணர்விலி 1
உணர்விற்கும் 1
உணர்வின் 9
உணர்வினர் 2
உணர்வினள் 1
உணர்வினன் 3
உணர்வினார் 2
உணர்வினால் 3
உணர்வினான் 1
உணர்வினுக்கு 3
உணர்வினேன் 1
உணர்வினை 2
உணர்வினொடும் 1
உணர்வினோடு 2
உணர்வினோடும் 1
உணர்வினோர் 1
உணர்வினோரும் 1
உணர்வீர் 1
உணர்வு 103
உணர்வு_அரும் 1
உணர்வு_இல் 2
உணர்வுகொண்டான் 1
உணர்வுடை 1
உணர்வுடையான் 1
உணர்வும் 18
உணர்வுற்றான் 2
உணர்வுற்று 1
உணர்வுற 3
உணர்வுறாதபடி 1
உணர்வுறாமலே 1
உணர்வுறு 1
உணர்வுறும் 1
உணர்வே 4
உணர்வேன் 1
உணர்வை 6
உணர்வொடு 1
உணர்வோடு 2
உணர்வோடும் 1
உணர்வோர் 2
உணர்வோரும் 1
உணர்வோன் 1
உணர 32
உணரகில்லார் 1
உணரகிலேன் 1
உணரகிற்றிலேன் 1
உணரகிற்றிலை 1
உணரல்-பாலதோ 1
உணரலாம் 1
உணரலாமே 1
உணரலை 1
உணரா 10
உணரா-முன்னம் 1
உணரா-வகை 1
உணரா-வண்ணம் 1
உணராத 2
உணராது 4
உணராய் 1
உணரார் 2
உணரார்-ஆயின் 1
உணராள் 2
உணரான் 4
உணரின் 6
உணரினும் 1
உணரும் 15
உணரும்-தொறும் 1
உணருமாகில் 1
உணரேமால் 1
உணரேல் 1
உணவாக 1
உணவின் 1
உணவு 10
உணவுக்கு 1
உணவும் 1
உணா 2
உணா-வகை 1
உணாத 1
உணாதன 3
உணும் 6
உத்தம 7
உத்தமர் 2
உத்தமர்க்கு 1
உத்தமற்கு 1
உத்தமன் 6
உத்தமனார் 1
உத்தமனே 2
உத்தரகுருவின்-மேல் 1
உத்தரகுருவை 1
உத்தரம் 1
உத்தராசங்கம் 1
உத்தரிகத்தொடு 2
உத்தரிகமொடு 1
உத்தரியத்தாள் 1
உத்தரியத்தினர் 1
உத்தரியத்தினை 1
உத்தரியத்தை 2
உத்தரியத்தொடு 1
உத்தரியம் 2
உத்தரீகம் 1
உத்தரீயங்களும் 1
உத்தரீயத்தை 1
உத்தரீயம்தான் 1
உத்தானபாதன் 1
உதய 6
உதயகிரி 1
உதயகிரியில் 1
உதயசித்து 1
உதயத்தில் 1
உதயத்தின் 2
உதயத்து 4
உதயத்தோடு 1
உதயம் 18
உதயம்செய்தான் 1
உதயமா 1
உதரத்துள் 2
உதரபந்தனம் 1
உதரம் 3
உதவ 18
உதவல் 3
உதவல்-பாலெனால் 1
உதவலர் 1
உதவலன் 1
உதவலின் 1
உதவலும் 1
உதவலோ 1
உதவற்கு 6
உதவா 2
உதவாது 3
உதவாமல் 2
உதவாமே 1
உதவாய் 1
உதவார் 1
உதவான் 2
உதவி 52
உதவி-செய்த 1
உதவி-தானும் 1
உதவிக்கு 4
உதவிட 2
உதவிடு 1
உதவிடுதற்கு 1
உதவிய 13
உதவியதால் 1
உதவியது 1
உதவியில் 1
உதவியும் 1
உதவியை 4
உதவியோற்கு 1
உதவியோனே 2
உதவிற்று 1
உதவினர் 1
உதவினன் 1
உதவினாய் 2
உதவினாய்-அரோ 1
உதவினார் 1
உதவினாற்கே 1
உதவினான் 3
உதவினானே 2
உதவினும் 1
உதவு 8
உதவுகிற்பாய் 1
உதவுகிற்றி 1
உதவுகின்ற 1
உதவுதல் 1
உதவுதற்கு 1
உதவுதி 1
உதவும் 23
உதவுமால் 1
உதவுவ 1
உதவுவது 1
உதவுவாய் 2
உதவுவார் 1
உதவுவாரும் 1
உதவுவான் 4
உதவுவீர் 2
உதவுற்றான் 1
உதவுற்றிட 1
உதவுறு 1
உதறவே 1
உதறா 1
உதறி 2
உதறின 1
உதி 1
உதிக்க 1
உதிக்கலுற்றான் 1
உதிக்கின்ற 2
உதிக்கின்றாள் 1
உதிக்கின்றான்-தனையும் 1
உதிக்கும் 5
உதித்த 9
உதித்தது 3
உதித்தவர் 2
உதித்தவர்களோடும் 1
உதித்தவன் 1
உதித்தவும் 1
உதித்தன 2
உதித்தனம் 1
உதித்தனர் 2
உதித்தனன் 2
உதித்தார் 1
உதித்தான் 2
உதித்திடு 2
உதித்திடும் 1
உதித்து 5
உதித்துளோர் 1
உதித்தேன் 1
உதித்தோர்கட்கு 1
உதித்தோன் 1
உதிப்ப 2
உதிப்பது 1
உதிர் 7
உதிர்கின்றதை 1
உதிர்த்தனர் 1
உதிர்த்தனன் 1
உதிர்த்தான் 2
உதிர்த்து 1
உதிர்ந்த 5
உதிர்ந்தது 3
உதிர்ந்தன 10
உதிர்ந்திட 1
உதிர்ந்து 5
உதிர்ப்பது 1
உதிர்வ 1
உதிர்வு 1
உதிர்வுற்றது 1
உதிர்வுற்று 1
உதிர்வுற 1
உதிர 54
உதிரங்கள் 2
உதிரத்தில் 1
உதிரத்தின் 7
உதிரத்து 4
உதிரத்துள் 1
உதிரத்தொடு 1
உதிரத்தொடும் 1
உதிரம் 27
உதிரமது 1
உதிரமும் 6
உதிரும் 2
உதிருமாறும் 1
உது 2
உதைக்கின்றன 1
உதைக்கும் 5
உதைக்கும்-தோறும் 1
உதைத்த 5
உதைத்தது 1
உதைத்தலும் 1
உதைத்தவன் 1
உதைத்தனள் 1
உதைத்தால்-என 1
உதைத்தான் 5
உதைத்து 5
உதைந்து 1
உதைப்பர் 1
உதைப்பித்தான் 1
உதைபட 2
உதைபடும் 1
உதைய 2
உதையானேல் 1
உதையினால் 1
உதையுண்டன 1
உதையுண்டு 1
உந்த 16
உந்த_அரு 1
உந்த_அரும் 1
உந்தலால் 1
உந்தலின் 1
உந்தலும் 1
உந்தன் 2
உந்தா 2
உந்தாது 1
உந்தாய் 1
உந்தி 18
உந்திட 1
உந்திய 10
உந்தியாள் 1
உந்தியான் 2
உந்தியில் 5
உந்தியின் 2
உந்தியே 1
உந்தின 5
உந்தினர் 2
உந்தினர்களால் 1
உந்தினன் 2
உந்தினான் 2
உந்தினேன் 2
உந்தினை 1
உந்து 12
உந்துதல் 1
உந்துதலுமே 1
உந்துதி 1
உந்தும் 2
உந்துவர் 1
உந்துவாரும் 1
உந்துவான் 1
உந்துவெனால் 1
உந்தை 15
உந்தையர் 1
உந்தையர்க்கு 1
உந்தையார் 1
உந்தையை 4
உந்தையோ 1
உந்தையோடு 1
உப்பால் 2
உப்பின் 1
உப்பு 7
உப்புறத்து 1
உபகாரத்தன் 1
உபகாரம் 2
உபநயம் 1
உபநயன 1
உபநிடத்து 1
உபநிடதங்கள் 2
உபய 1
உபயம் 1
உபவனத்து 1
உபாயங்கள் 1
உபாயத்தின் 1
உபாயம் 8
உபாயமும் 1
உம் 20
உம்-தம் 1
உம்-தமக்கு 1
உம்பர் 109
உம்பர்-கொலோ 1
உம்பர்-தம் 6
உம்பர்-நின்று 1
உம்பர்_கோன் 5
உம்பர்_ஆனவர்க்கும் 1
உம்பர்க்கு 3
உம்பர்க்கும் 3
உம்பர்கள் 2
உம்பராய் 1
உம்பரால் 1
உம்பரான் 5
உம்பரில் 5
உம்பரின் 14
உம்பரினொடு 1
உம்பருக்கு 4
உம்பரும் 27
உம்பரே 5
உம்பரை 4
உம்பரையும் 1
உம்பரோடு 1
உம்பரோடும் 2
உம்பல் 1
உம்பி 10
உம்பி-தன் 1
உம்பிக்கு 1
உம்பிக்கும் 1
உம்பிமார்கள் 1
உம்பிமாரை 1
உம்பியர் 1
உம்பியே 1
உம்பியை 5
உம்பியைத்தான் 1
உம்மதே 1
உம்முடை 1
உம்முடைய 1
உம்முன் 2
உம்மை 11
உம்மையின் 1
உம்மையே 4
உமக்கு 11
உமக்கே 1
உமது 1
உமதே 1
உமர் 1
உமிழ் 40
உமிழ்க 1
உமிழ்கிற்போன் 1
உமிழ்கின்ற 3
உமிழ்கின்றன 1
உமிழ்கின்றனள் 1
உமிழ்கின்றாரின் 1
உமிழ்கின்றான் 2
உமிழ்தர 1
உமிழ்ந்த 3
உமிழ்ந்தது 1
உமிழ்ந்தவன் 1
உமிழ்ந்தவும் 1
உமிழ்ந்தன 1
உமிழ்ந்தார் 1
உமிழ்ந்தான் 2
உமிழ்ந்து 5
உமிழ்ந்தும் 1
உமிழ்வது 3
உமிழ்வதே 2
உமிழ்வன 2
உமிழ்வார் 1
உமிழ்வான் 2
உமிழ்வோம் 1
உமிழ்வோய் 1
உமிழ 3
உமிழா 2
உமிழாநின்றான் 1
உமிழும் 7
உமை 20
உமை-வயின் 1
உமை_கோன் 1
உமை_ஒரு_பாகன் 1
உமை_ஓரு_பாகனேனும் 1
உமைக்கு 4
உமைக்கு_ஒரு_பாகன் 1
உமையவள் 2
உமையனே 1
உமையாள் 2
உமையினானும் 1
உமையினை 1
உமையை 1
உமையொடும் 1
உய் 13
உய்-வண்ணம் 1
உய்க்க 1
உய்க்கின்ற 1
உய்க்கும் 10
உய்க்கும்படி 1
உய்க்குமே 1
உய்க்குமோ 1
உய்க்குவர் 1
உய்க 1
உய்கலார் 1
உய்கலான் 1
உய்கிலர் 1
உய்கிலேம் 1
உய்கிலேன் 1
உய்கிலை-என்னின் 1
உய்கின்றேன் 1
உய்குதி 1
உய்குதும் 1
உய்குநர் 1
உய்குவது 1
உய்குவெம் 1
உய்குவென் 1
உய்ஞ்சனம் 1
உய்ஞ்சனென் 2
உய்த்த 14
உய்த்தது 1
உய்த்ததே 1
உய்த்தல்-பாலார் 1
உய்த்தலான் 1
உய்த்தலும் 1
உய்த்தவனோடும் 1
உய்த்தற்கு 1
உய்த்தனம் 1
உய்த்தனர் 2
உய்த்தனரால் 1
உய்த்தனன் 4
உய்த்தனை 1
உய்த்தனையே 1
உய்த்தாய் 1
உய்த்தார் 5
உய்த்தால் 1
உய்த்தான் 10
உய்த்திட 1
உய்த்திடு-மின் 1
உய்த்திடுதல் 1
உய்த்து 14
உய்த்தும் 1
உய்த்துள 1
உய்த்தே 1
உய்த்தேன் 2
உய்தல் 4
உய்தலை 1
உய்தி 2
உய்தி-கொல் 1
உய்தியால் 1
உய்திர் 1
உய்தும் 3
உய்ந்த 1
உய்ந்ததால் 1
உய்ந்தது 2
உய்ந்தவர் 2
உய்ந்தவர்க்கு 1
உய்ந்தனம் 7
உய்ந்தனர் 1
உய்ந்தனன் 4
உய்ந்தனென் 5
உய்ந்தனை 1
உய்ந்தார் 3
உய்ந்தான் 3
உய்ந்திட 1
உய்ந்து 8
உய்ந்தும் 1
உய்ந்துளாள் 1
உய்ந்துளான் 1
உய்ந்தேம் 1
உய்ந்தேன் 3
உய்ந்தோம் 2
உய்ப்ப 3
உய்ப்பதற்கு 1
உய்ப்பது 2
உய்ப்பதும் 1
உய்ப்பல் 1
உய்ப்பவர் 1
உய்ப்பாய் 2
உய்ப்பார் 1
உய்ப்பாள் 1
உய்ப்பான் 2
உய்ப்புறா 1
உய்ப்பென் 2
உய்ம்-மின் 1
உய்ய 25
உய்யத்தான் 1
உய்யமாட்டீர் 1
உய்யல் 1
உய்யலன் 1
உய்யலாம் 2
உய்யவே 2
உய்யவோ 1
உய்யாநின்றேன் 1
உய்யாமல் 1
உய்யார் 5
உய்யாள் 2
உய்யான் 1
உய்யினும் 1
உய்யுநர் 1
உய்யும் 6
உய்யுமாறு 2
உய்யுமே 2
உய்யுமேல் 1
உய்யுமோ 1
உய்யேன் 1
உய்வது 3
உய்வர் 1
உய்வரே 2
உய்வரோ 1
உய்வலோ 1
உய்வன 1
உய்வார் 2
உய்வான் 2
உய்வானாம் 1
உய்விக்கும் 1
உய்விடத்து 1
உய்விடம் 1
உய்வித்த 1
உய்வித்து 2
உய்வித்தேன் 2
உய்விப்பான் 1
உய்வினும் 1
உய்வினை 1
உய்வுறுத்துவென் 1
உய்வெனே 3
உய்வெனோ 1
உய்வேன் 1
உயக்கிய 1
உயங்கல் 1
உயங்கி 2
உயங்கினர் 1
உயங்கினார் 1
உயங்கினான் 3
உயங்கும் 4
உயங்குவார் 1
உயர் 302
உயர்க்கும் 1
உயர்கின்ற 1
உயர்கின்றார் 1
உயர்குவர் 2
உயர்ச்சி 1
உயர்ச்சிய 1
உயர்ச்சியோனை 1
உயர்த்த 1
உயர்த்தவன் 2
உயர்த்தான் 1
உயர்த்தினாய் 1
உயர்தரும் 1
உயர்தி 1
உயர்ந்த 63
உயர்ந்த-மாதோ 1
உயர்ந்ததற்கு 1
உயர்ந்தது 12
உயர்ந்ததேனும் 1
உயர்ந்தமை 1
உயர்ந்தவர் 3
உயர்ந்தவர்க்கு 1
உயர்ந்தவன் 1
உயர்ந்தன 2
உயர்ந்தனன் 1
உயர்ந்தார் 7
உயர்ந்தாரோ 1
உயர்ந்தாள் 2
உயர்ந்தான் 10
உயர்ந்திடும் 1
உயர்ந்து 27
உயர்ந்துளன் 1
உயர்ந்துளோர் 1
உயர்ந்தேன் 3
உயர்ந்தோர் 1
உயர்ந்தோன் 1
உயர்வர் 1
உயர்வன 1
உயர்வான் 1
உயர்விற்கும் 1
உயர்வின் 2
உயர்வினோடு 1
உயர்வு 1
உயர்வுற்றன 1
உயர்வுற 1
உயர்வை 1
உயர்வோரின் 1
உயர்வோன் 1
உயர 7
உயரத்தினில் 1
உயரிய 2
உயரினான் 1
உயருதல் 1
உயரும் 9
உயருமேல் 1
உயல்வு 1
உயவும் 1
உயா 1
உயாவுதலும் 1
உயிர் 730
உயிர்-கொடு 1
உயிர்-தமை 1
உயிர்-தன்னை 1
உயிர்-தனை 1
உயிர்-தாம் 1
உயிர்-துணை 1
உயிர்-தொறும் 5
உயிர்-தோறும் 1
உயிர்-மேல் 4
உயிர்_துணை 1
உயிர்_துணைவற்கு 1
உயிர்_துணைவன் 1
உயிர்_அன்னாள் 1
உயிர்_இல் 1
உயிர்_இலன் 1
உயிர்க்க 1
உயிர்க்கலுற்றாள் 1
உயிர்க்கின்ற 1
உயிர்க்கின்றவன் 1
உயிர்க்கின்றன 1
உயிர்க்கின்றார் 1
உயிர்க்கின்றாரும் 1
உயிர்க்கின்றான் 1
உயிர்க்கு 52
உயிர்க்கும் 32
உயிர்க்குயிராய 1
உயிர்க்குற்றன 1
உயிர்க்கே 1
உயிர்கட்கு 3
உயிர்கட்கும் 2
உயிர்கள் 22
உயிர்கள்-தாம் 1
உயிர்கள்-தோறும் 2
உயிர்கள்தாம் 1
உயிர்களால் 1
உயிர்களின் 1
உயிர்களும் 10
உயிர்களை 2
உயிர்களொடு 1
உயிர்குடிப்பென் 1
உயிர்கொடு 2
உயிர்கொண்டு 4
உயிர்கொள 1
உயிர்த்-தொறும் 1
உயிர்த்த 13
உயிர்த்தல் 1
உயிர்த்தலம்-தொறும் 1
உயிர்த்தவே 1
உயிர்த்தன 2
உயிர்த்தனர் 2
உயிர்த்தனள் 4
உயிர்த்தனன் 2
உயிர்த்தார் 3
உயிர்த்தாள் 4
உயிர்த்தான் 5
உயிர்த்தான்-அரோ 2
உயிர்த்திலர் 2
உயிர்த்திலர்கள் 1
உயிர்த்திலள் 2
உயிர்த்திலன் 5
உயிர்த்து 38
உயிர்த்தேன் 1
உயிர்தந்து 1
உயிர்தான் 1
உயிர்ப்ப 4
உயிர்ப்பது 1
உயிர்ப்பர் 1
உயிர்ப்பன் 3
உயிர்ப்பன 1
உயிர்ப்பனாகி 1
உயிர்ப்பார் 3
உயிர்ப்பான் 6
உயிர்ப்பிடை 1
உயிர்ப்பிலர் 1
உயிர்ப்பின் 4
உயிர்ப்பின 1
உயிர்ப்பினர் 3
உயிர்ப்பினன் 1
உயிர்ப்பினான் 2
உயிர்ப்பினானை 1
உயிர்ப்பினோடு 2
உயிர்ப்பு 43
உயிர்ப்பு_இலன் 1
உயிர்ப்பும் 5
உயிர்ப்புறத்து 1
உயிர்ப்பொடு 4
உயிர்ப்பொடும் 4
உயிர்ப்பொறை 1
உயிர்ப்போடு 1
உயிர்ப்போடும் 1
உயிரகத்து 1
உயிரர் 1
உயிரவன் 1
உயிரள் 1
உயிரளாம் 1
உயிரா 3
உயிராத 1
உயிராய் 2
உயிராய 1
உயிரின் 17
உயிரின்-மேல் 1
உயிரினர் 2
உயிரினன் 2
உயிரினும் 4
உயிரினை 8
உயிரினோடு 2
உயிரினோடும் 5
உயிருக்கு 5
உயிருக்கே 1
உயிருடன் 3
உயிருண்ட 1
உயிருண்டல் 1
உயிருண்ணும் 1
உயிரும் 61
உயிருளும் 1
உயிரே 14
உயிரேயோ 1
உயிரேனும் 1
உயிரை 45
உயிரையும் 1
உயிரொடு 12
உயிரொடும் 12
உயிரோ 4
உயிரோடு 9
உயிரோடும் 8
உயிரோடே 1
உயுமாறு 1
உர 8
உரக்கும் 1
உரக 3
உரகம் 5
உரகமும் 1
உரகர் 3
உரகர்_கோன் 1
உரகர்கள் 1
உரகரும் 3
உரகன் 1
உரங்களான் 1
உரங்களில் 1
உரங்களின் 1
உரங்களும் 1
உரத்தன 1
உரத்திடை 1
உரத்தில் 3
உரத்தின் 6
உரத்தின்-மேலும் 1
உரத்தினர் 1
உரத்தினார் 1
உரத்தினால் 1
உரத்தினான் 1
உரத்தினும் 1
உரத்தினை 1
உரத்து 2
உரத்துக்கு 1
உரத்தூடு 1
உரத்தை 4
உரத்தொடு 2
உரத்தொடும் 1
உரப்பி 5
உரப்பில் 1
உரப்பின 1
உரப்பினள் 1
உரப்பும் 1
உரப்புவர் 1
உரப்புவாரும் 1
உரம் 43
உரம்தான் 1
உரமும் 6
உரலொடு 1
உரவு 16
உரவோய் 13
உரவோர் 4
உரவோன் 11
உரவோனும் 1
உரற்றலும் 1
உரற்றிய 1
உரற்றின 2
உரறல் 1
உரறவே 1
உரறி 1
உரறிய 1
உரறினர் 1
உரறினனால் 1
உரறினான் 1
உரறு 1
உரறும் 1
உரன் 9
உரனின் 1
உரனுடைய 1
உரனும் 3
உரனையும் 1
உரனையோ 1
உராய் 5
உராய 1
உராவ 2
உராவ_அரு 1
உரி 7
உரி-போல் 1
உரிக்கும் 1
உரிக்குள் 1
உரிஞ்ச 2
உரிஞ்சி 2
உரிஞ்சுறு 1
உரித்த 3
உரித்து 6
உரித்தோ 1
உரிந்த 1
உரிந்தன 1
உரிந்து 2
உரிமை 20
உரிமைக்கு 1
உரிமைக்கும் 1
உரிமைத்து 1
உரிமையதே 1
உரிமையாகையின் 1
உரிமையின் 1
உரிமையும் 1
உரிமையே 1
உரிமையை 1
உரிமையோடு 2
உரிமையோர் 1
உரிய 49
உரியதாக 1
உரியது 18
உரியதோ 1
உரியர் 4
உரியவர் 3
உரியவாக 1
உரியன் 2
உரியன 5
உரியாய் 1
உரியார் 8
உரியார்கள் 2
உரியாரிடை 1
உரியாரை 2
உரியால் 1
உரியான் 1
உரியானும் 3
உரியேம் 1
உரியை 1
உரியோர் 1
உரியோர்கள் 1
உரியோன்-தன்னை 1
உரிவான் 1
உரிவை 2
உரிவையால் 1
உரிவையான் 1
உரீஇ 1
உரு 132
உரு-தனை 1
உருக்-கொலாம் 1
உருக்க 2
உருக்கவும் 1
உருக்கள் 1
உருக்களாய் 1
உருக்களை 1
உருக்கி 3
உருக்கிய 5
உருக்கின் 1
உருக்கின்றாரும் 1
உருக்கினன் 1
உருக்கினால் 1
உருக்கு 8
உருக்கும் 2
உருக்கொடு 5
உருக்கொண்டது 1
உருக்கொண்டு 1
உருக 6
உருககில்லார் 1
உருகவும் 1
உருகா 1
உருகி 18
உருகிய 6
உருகியது 2
உருகியார் 1
உருகிற்று 1
உருகின 3
உருகினர் 1
உருகினள் 2
உருகினன் 5
உருகு 16
உருகுகின்ற 1
உருகுகின்றது 2
உருகுகின்றாள் 1
உருகுகின்றான் 1
உருகுதி 1
உருகும் 5
உருகுமா 1
உருகுமேல் 1
உருகுவார் 1
உருகுவான்-தனை 1
உருங்குவ 1
உருட்ட 1
உருட்டற்கு 1
உருட்டி 14
உருட்டிய 1
உருட்டியும் 1
உருட்டின 1
உருட்டினான் 2
உருட்டினான்-அரோ 1
உருட்டினும் 1
உருட்டுகின்றனர் 1
உருட்டும் 2
உருண்ட 2
உருண்ட-போது 1
உருண்டவால் 1
உருண்டன 6
உருண்டனர் 2
உருண்டனவாம் 1
உருண்டார் 3
உருண்டான் 1
உருண்டு 1
உருத்த 8
உருத்தது 1
உருத்தல் 1
உருத்தவன் 1
உருத்தனர் 1
உருத்தனன் 1
உருத்தனனால் 1
உருத்தனை 1
உருத்தாரேனும் 1
உருத்தான் 4
உருத்திர 1
உருத்திரமூர்த்தி 1
உருத்திரர் 1
உருத்திரரும் 1
உருத்திரன் 4
உருத்திரனை 1
உருத்திரனோடும் 1
உருத்து 44
உருத்துளனாய் 1
உருந்து 1
உருப்ப 1
உருப்பசி 9
உருப்பசியும் 1
உருப்பு 1
உரும் 109
உரும்_ஏற்று_இனம் 1
உரும்_ஏறு 5
உரும்_ஏறும் 1
உருமின் 29
உருமினது 1
உருமினால் 1
உருமினும் 2
உருமினை 1
உருமு 8
உருமு-போல் 1
உருமும் 1
உருமேற்றின்-மேல் 1
உருமை 5
உருமை_ஏற்றை 1
உருமையும் 1
உருமையை 1
உருமையோடும் 1
உருமொடு 2
உருமொடும் 1
உருமோடு 1
உருவ 35
உருவங்கள் 1
உருவங்களும் 1
உருவத்தன் 2
உருவத்தாய் 1
உருவத்தார்-தம் 1
உருவத்தான் 1
உருவத்தின் 1
உருவத்தினன் 1
உருவத்து 3
உருவத்தோடும் 1
உருவது 1
உருவம் 40
உருவமா 1
உருவமாக 1
உருவமாகியே 1
உருவமும் 4
உருவமுமாய் 1
உருவமே 2
உருவர் 1
உருவல் 1
உருவலின் 1
உருவலோடும் 1
உருவன் 1
உருவனாய் 1
உருவா 3
உருவாது 1
உருவாய் 3
உருவால் 1
உருவாள் 1
உருவான 1
உருவி 34
உருவிக்கொடு 1
உருவிடையே 1
உருவிய 1
உருவில் 5
உருவிற்று 3
உருவின் 4
உருவின 5
உருவினன் 1
உருவினாய் 1
உருவினார் 1
உருவினால் 1
உருவினானும் 1
உருவினுக்கு 1
உருவினை 6
உருவினோடும் 2
உருவு 28
உருவுகொண்டு 1
உருவும் 9
உருவுமால் 1
உருவெளி 1
உருவே 1
உருவை 6
உருவொடு 1
உருவொடே 1
உருவோ 2
உருவோடு 2
உருவோனே 1
உருள் 13
உருள்கள் 1
உருள்கின்றன 1
உருள்குவது 1
உருள்தரு 1
உருள்வன 1
உருள்வோன் 1
உருள 7
உருளா 1
உருளுடை 1
உருளும் 4
உருளுறு 3
உருளை 4
உருளொடும் 1
உரை 234
உரை-கொடு 1
உரை-சால் 1
உரை-செய் 5
உரை-செய்க 3
உரை-செய்கின்றது 2
உரை-செய்கேன் 1
உரை-செய்கேனோ 1
உரை-செய்த 1
உரை-செய்தனள் 1
உரை-செய்தனை 1
உரை-செய்தாய் 1
உரை-செய்தால் 1
உரை-செய்தாள் 1
உரை-செய்தான் 5
உரை-செய்து 3
உரை-செய்ய 5
உரை-செய்யான் 1
உரை-செய்யும் 3
உரை-செய்வதானான் 1
உரை-செய்வல் 1
உரை-செய்வாம் 3
உரை-செய்வாய் 3
உரை-செய்வாள் 1
உரை-செய்வான் 5
உரை-செய்வீர் 1
உரை-செய்வென் 1
உரை-செய 21
உரை-செயற்கு 2
உரை-செயா 2
உரை-செயா-முன் 1
உரை-செயாள் 1
உரை-செயின் 3
உரை-செயும் 3
உரை-தருவான் 1
உரை-தனை 1
உரை-புரிவான் 1
உரை-மின் 1
உரை-வழங்கும் 1
உரை-வழங்குவீர் 1
உரை-வைக்கலும் 1
உரைக்க 18
உரைக்க-வேண்டின் 1
உரைக்கல் 1
உரைக்கல்-பாலதோ 2
உரைக்கல்-பாலார் 1
உரைக்கலாம் 1
உரைக்கலாமோ 2
உரைக்கலாற்றான் 2
உரைக்கலுற்ற 1
உரைக்கலுற்றது 1
உரைக்கலுற்றார் 1
உரைக்கலுற்றாள் 2
உரைக்கலுற்றான் 5
உரைக்கவும் 1
உரைக்கவே 1
உரைக்கவேயும் 1
உரைக்கிலாதான் 1
உரைக்கிலென் 1
உரைக்கிலேன் 1
உரைக்கின் 6
உரைக்கின்ற 6
உரைக்கின்றது 1
உரைக்கின்றாரோ 1
உரைக்கு 13
உரைக்கும் 32
உரைக்குவது 1
உரைக்குள் 1
உரைக்கேன் 4
உரைகள் 1
உரைசால் 1
உரைசெய் 1
உரைசெய்தாய் 1
உரைசெய்தான் 2
உரைசெய்தேன் 1
உரைசெய்வான் 1
உரைசெய்வென் 1
உரைசெய 1
உரைசெயின் 1
உரைசெயும் 1
உரைத்த 49
உரைத்த-காலை 1
உரைத்த-போது 3
உரைத்த-வண்ணம் 1
உரைத்தது 12
உரைத்தபோது 1
உரைத்தமை 1
உரைத்தல் 8
உரைத்தலின் 2
உரைத்தலும் 12
உரைத்தலோடும் 16
உரைத்தன 1
உரைத்தனர் 3
உரைத்தனன் 17
உரைத்தனென் 2
உரைத்தனை 2
உரைத்தாய் 5
உரைத்தார் 15
உரைத்தாரோ 1
உரைத்தால் 1
உரைத்தாலும் 3
உரைத்தாள் 2
உரைத்தான் 27
உரைத்தி 10
உரைத்திட்டு 1
உரைத்திட 4
உரைத்திடு 1
உரைத்திடுதலும் 1
உரைத்திடுதி 1
உரைத்திடும் 3
உரைத்திடுமின் 1
உரைத்தியேல் 2
உரைத்திலர் 1
உரைத்திலன் 6
உரைத்திலென் 2
உரைத்திலை 1
உரைத்து 64
உரைத்தும் 5
உரைத்துமேனும் 1
உரைத்தேம் 1
உரைத்தேன் 3
உரைத்தேனை 1
உரைத்தோன் 2
உரைதந்தார் 1
உரைதந்தால் 1
உரைதந்தே 1
உரைதர 1
உரைதரு 1
உரைதரும் 1
உரைநேர்வான் 1
உரைப்ப 25
உரைப்ப_அரும் 1
உரைப்பதற்கு 1
உரைப்பதானான் 5
உரைப்பது 33
உரைப்பதும் 1
உரைப்பதை 2
உரைப்பர் 1
உரைப்பரோ 1
உரைப்பவள் 1
உரைப்பன 1
உரைப்பாம் 2
உரைப்பார் 2
உரைப்பாள் 3
உரைப்பான் 10
உரைப்பின் 1
உரைப்பீர் 1
உரைப்பு 2
உரைப்பென் 5
உரைப்போர் 1
உரையன் 1
உரையா 9
உரையாடல் 1
உரையாடலை 1
உரையாடற்கு 1
உரையாடிலிரோ 1
உரையாடினர் 1
உரையாடினனால் 1
உரையாடினான் 1
உரையாத 1
உரையாது 1
உரையாநின்றாய் 1
உரையாம் 1
உரையாமல் 1
உரையாய் 8
உரையார் 2
உரையால் 6
உரையாள் 1
உரையான் 2
உரையின் 5
உரையின்-படி 1
உரையின்-வழி 1
உரையினர் 1
உரையினை 2
உரையீர் 3
உரையுண்ட 1
உரையும் 11
உரையுமே 1
உரையை 3
உரையொடு 1
உரோம 3
உரோமங்கள் 1
உரோமபதன் 3
உரோமம் 1
உல 2
உலக்க 9
உலக்கிலன் 1
உலக்கின்றார் 1
உலக்கின்றாரை 1
உலக்குநர் 2
உலக்கும் 2
உலக்குமால் 1
உலக்கை 9
உலக்கையும் 2
உலக 4
உலகங்கட்கும் 1
உலகங்கள் 22
உலகங்களும் 4
உலகங்களை 1
உலகங்களோடும் 1
உலகத்தவரும் 1
உலகத்தவும் 1
உலகத்தார் 3
உலகத்தாரும் 1
உலகத்தாள் 1
உலகத்திடை 2
உலகத்திலுள்ள 1
உலகத்தின் 3
உலகத்தினில் 1
உலகத்தினின் 1
உலகத்தினும் 7
உலகத்தினுள் 1
உலகத்தினுள்ளும் 1
உலகத்தினை 1
உலகத்தினோர்க்கும் 1
உலகத்து 28
உலகத்தும் 7
உலகத்துள் 5
உலகத்துள்ளும் 1
உலகத்துள்ளோரும் 1
உலகத்துளோர் 1
உலகத்துளோரையும் 1
உலகத்தே 2
உலகத்தேயோ 1
உலகத்தை 4
உலகத்தையும் 1
உலகத்தொடும் 1
உலகத்தோடும் 1
உலகத்தோர் 2
உலகத்தோர்க்கும் 1
உலகம் 245
உலகம்-தன்னில் 2
உலகம்-தன்னுள் 1
உலகம்-தனில் 1
உலகம்தான் 1
உலகமும் 36
உலகமே 1
உலகமேதான் 1
உலகன் 1
உலகிடை 5
உலகிடையே 1
உலகியல் 1
உலகில் 35
உலகில்-மன்னோ 1
உலகிற்கு 3
உலகிற்கும் 5
உலகின் 51
உலகினால் 1
உலகினிடை 1
உலகினில் 16
உலகினின் 1
உலகினுக்கு 8
உலகினுக்கும் 5
உலகினும் 14
உலகினுள்ளார் 1
உலகினூடு 1
உலகினை 22
உலகு 340
உலகு-போல் 1
உலகுக்கு 25
உலகுக்கும் 5
உலகுடை 2
உலகும் 78
உலகுள் 1
உலகுளோரும் 2
உலகூடு 1
உலகெலாம் 1
உலகேனும் 1
உலகை 47
உலகையும் 15
உலகொடு 5
உலகொடும் 2
உலகோ 2
உலகோடு 1
உலகோடும் 1
உலகோர் 1
உலகோருடன் 1
உலங்கின் 1
உலங்கின்-மேல் 1
உலங்கும் 1
உலத்தலின் 1
உலத்தலோடும் 2
உலத்தினை 1
உலத்தோடு 1
உலந்த 5
உலந்ததன்-பின் 1
உலந்தது 6
உலந்ததும் 2
உலந்தமை 1
உலந்தவர் 2
உலந்தவர்-தம் 1
உலந்தவர்-தம்-மேல் 1
உலந்தவர்க்கு 2
உலந்தன 4
உலந்தனர் 4
உலந்தாய் 1
உலந்தார் 10
உலந்தார்க்கு 1
உலந்தாள் 1
உலந்தான் 3
உலந்து 10
உலப்ப 1
உலப்பார் 1
உலப்பில் 1
உலப்பில 1
உலப்பிற்று 1
உலப்பினும் 4
உலப்பு 30
உலப்பு_இல் 1
உலப்பு_இல 1
உலப்பு_இலர் 1
உலப்புற 1
உலப்புறும் 1
உலப்புறுவர்கள் 1
உலப்போ 1
உலம் 3
உலம்பிட 1
உலர் 1
உலர்ந்த 6
உலர்ந்தது 2
உலர்ந்தது-கொலோ 1
உலர்ந்தன 5
உலர்ந்தனர் 1
உலர்ந்தான் 2
உலர்ந்தில 1
உலர்ந்து 6
உலர்ந்தேன் 2
உலர 1
உலரும் 2
உலவ 1
உலவா 6
உலவாதால் 1
உலவாது 1
உலவாய் 1
உலவார் 1
உலவான் 1
உலவானேல் 1
உலவி 2
உலவு 6
உலவுகின்ற 1
உலவும் 6
உலவும்படி 1
உலவுற்றன 1
உலவை 10
உலவைகள் 2
உலறிட்டன 1
உலறிடவும் 1
உலறினார் 1
உலா 1
உலாம் 33
உலாய் 2
உலாய 4
உலாயது 3
உலாவ 2
உலாவரு 1
உலாவரும் 1
உலாவலால் 1
உலாவி 5
உலாவிட 1
உலாவிய 4
உலாவினர் 1
உலாவினன் 1
உலாவினான் 1
உலாவு 12
உலாவுகின்ற 2
உலாவுகின்றாள் 1
உலாவும் 4
உலாவுமே 1
உலாவுவர் 1
உலாவுவான் 1
உலாவுற்று 1
உலாவுறு 1
உலை 10
உலை-தொறும் 1
உலைக்கு 1
உலைகளை 1
உலைகின்றான் 1
உலைத்து 2
உலைதல் 1
உலைந்த 6
உலைந்தவே 1
உலைந்தனர் 3
உலைந்தனன் 1
உலைந்தார் 4
உலைந்திட 1
உலைந்து 20
உலைய 22
உலையலீர் 1
உலையற்க 1
உலையா 6
உலையாத 1
உலையில் 3
உலையின் 1
உலையும் 3
உலையுள் 1
உலைவ 1
உலைவிலீர் 1
உலைவு 25
உலைவு_இல் 1
உலைவு_இல 2
உலைவும் 1
உலைவுற்றார் 1
உலைவுற்றில 1
உலைவுற்று 1
உலைவுற 5
உலைவுறா-வகை 1
உலைவுறாமல் 1
உலைவுறு 1
உலைவுறும் 1
உலைவென் 1
உலைவேன் 1
உலோகசாரங்கன் 1
உலோகமுடை 1
உலோகமும் 2
உலோபம் 2
உலோபர் 3
உலோபேன் 1
உலோவினாரும் 1
உலோவினீரே 1
உவக்க 1
உவக்கின்ற 5
உவக்கின்றாள் 1
உவக்கின்றேன்-தன் 1
உவக்கின்றேனை 1
உவக்கும் 5
உவக்கும்-மாதோ 1
உவகை 65
உவகை-தன்னை 1
உவகை-தானும் 1
உவகைக்கு 3
உவகையர் 5
உவகையராய் 1
உவகையள் 1
உவகையன் 7
உவகையால் 5
உவகையாலே 1
உவகையாளன் 1
உவகையான் 2
உவகையின் 19
உவகையினால் 1
உவகையுடன் 1
உவகையும் 6
உவகையை 1
உவகையொடு 1
உவகையோடு 2
உவகையோடும் 2
உவண 4
உவணத்தின் 1
உவணத்தினோடு 1
உவணத்து 3
உவணம் 2
உவணன் 1
உவத்தி 1
உவந்த 16
உவந்த-போது 1
உவந்தது 3
உவந்ததொத்து-அரோ 1
உவந்தவள் 1
உவந்தவன் 2
உவந்தவாறு 1
உவந்தன 3
உவந்தனர் 4
உவந்தனள் 1
உவந்தனன் 5
உவந்தனை 2
உவந்தனைய 1
உவந்தார் 9
உவந்தாள் 1
உவந்தான் 6
உவந்திருந்த 1
உவந்திலன் 1
உவந்தீர் 1
உவந்து 66
உவந்துளான் 1
உவந்தே 1
உவந்தேன் 2
உவப்ப 7
உவப்பதன் 1
உவப்பது 1
உவப்பார் 1
உவப்பான் 1
உவப்பு 2
உவப்பொடும் 1
உவமம் 4
உவமிக்கின் 1
உவமிக்கும் 1
உவமிப்போர் 1
உவமை 60
உவமை-சால் 1
உவமை-செய் 1
உவமைக்கும் 1
உவமைய 1
உவமையன் 1
உவமையாலும் 1
உவமையாளோடும் 1
உவமையும் 2
உவமையே 1
உவமையை 1
உவய 1
உவயம் 1
உவர் 4
உவரி 21
உவரி_வாய் 1
உவரியில் 1
உவரியின் 1
உவரியுள் 1
உவரியை 2
உவள் 1
உவன் 3
உவா 9
உவாசவர் 1
உவாவினில் 2
உவாவுற்று 3
உவையும் 1
உழ 1
உழக்க 2
உழக்கல்-பாலை 1
உழக்கி 1
உழக்கிவிட்டு 1
உழக்கினர் 1
உழக்கினான் 1
உழக்குநர் 1
உழக்கும் 13
உழக்கும்-காலை 1
உழக்குவான் 1
உழத்தலின் 1
உழத்தியர் 1
உழத்து 1
உழந்த 5
உழந்தவர்கள் 1
உழந்தன 1
உழந்தனர் 1
உழந்தனன் 1
உழந்தார் 2
உழந்தாள் 2
உழந்தான் 3
உழந்திட 1
உழந்து 23
உழந்தே 1
உழப்பதற்கு 1
உழப்பது 1
உழப்பம் 1
உழப்பவர் 1
உழல் 21
உழல்கின்ற 1
உழல்கின்றாரை 1
உழல்கின்றிலிர்கள் 1
உழல்குவர் 1
உழல்கேனோ 1
உழல்பவர் 1
உழல்பவன் 1
உழல்வது 1
உழல்வன 1
உழல்வாய் 1
உழல்வார்-மேல் 1
உழல்வீர் 2
உழல்வென் 1
உழல்வேன் 2
உழல்வோர் 2
உழல 1
உழலவிட்டான் 1
உழலா 1
உழலின் 1
உழலும் 11
உழவ 2
உழவர் 2
உழவர்-தம் 1
உழவன் 5
உழவனும் 1
உழவனை 1
உழவா 1
உழற்றும் 1
உழன்ற 1
உழன்று 3
உழி 1
உழிஞை-மேல் 1
உழிஞையை 1
உழு 3
உழுகின்ற 3
உழுத 15
உழுதிரோ 1
உழுதேம் 1
உழுந்து 6
உழும் 3
உழுவை 9
உழுவையின் 2
உழுவையும் 1
உழுவையோடு 1
உழை 27
உழை-தொறும் 2
உழைக்கும் 4
உழைக்குமால் 1
உழைச்சுற்றம் 1
உழைத்த 2
உழைத்தது 1
உழைத்தவால் 1
உழைத்தனர் 2
உழைத்தனள் 2
உழைத்தார் 2
உழைத்தாள் 1
உழைத்து 4
உழைப்பதானார் 1
உழைப்பது 1
உழைப்பன 1
உழைய 1
உழையர் 6
உழையராய் 1
உழையரின் 1
உழையரை 1
உழையவும் 1
உழையள் 2
உழையனா 1
உழையார் 1
உழையின் 2
உழையே 1
உழையை 1
உழைஉழை 1
உள் 115
உள்-நின்றும் 1
உள்_பாடல் 1
உள்கிடும் 1
உள்கிய 1
உள்கும் 1
உள்புரை 1
உள்ள 79
உள்ளடி 2
உள்ளத்தள் 1
உள்ளத்தன் 4
உள்ளத்தாய் 1
உள்ளத்தாய்க்கு 1
உள்ளத்தார் 1
உள்ளத்தார்க்கு 1
உள்ளத்தாரும் 1
உள்ளத்தால் 1
உள்ளத்தாள் 3
உள்ளத்தாளை 2
உள்ளத்தான் 7
உள்ளத்தானும் 2
உள்ளத்தானை 1
உள்ளத்தில் 3
உள்ளத்தின் 9
உள்ளத்தீர் 1
உள்ளத்தீர்கள் 1
உள்ளத்து 37
உள்ளத்துள் 1
உள்ளத்தேம் 1
உள்ளத்தை 2
உள்ளத்தோடு 2
உள்ளத்தோரை 1
உள்ளதனை 1
உள்ளதில் 2
உள்ளது 14
உள்ளதுவோ 1
உள்ளதே 2
உள்ளதேல் 1
உள்ளதை 2
உள்ளபடி 1
உள்ளம் 119
உள்ளமும் 21
உள்ளமே 5
உள்ளலார்கள் 1
உள்ளவர் 6
உள்ளவர்-தம்மை 1
உள்ளவன் 1
உள்ளவா 1
உள்ளவாறு 3
உள்ளவாறும் 1
உள்ளவும் 1
உள்ளவை 1
உள்ளளவும் 1
உள்ளன 7
உள்ளாக 1
உள்ளாது 1
உள்ளாய் 4
உள்ளார் 33
உள்ளார்க்கு 1
உள்ளார்கள் 1
உள்ளாரே 1
உள்ளாரையும் 1
உள்ளால் 1
உள்ளாற்கு 1
உள்ளான் 3
உள்ளி 4
உள்ளிட 1
உள்ளிய 1
உள்ளில் 1
உள்ளினார் 2
உள்ளுடை 1
உள்ளுதி 1
உள்ளும் 7
உள்ளுயிர் 1
உள்ளுவாள் 1
உள்ளுவேனோ 1
உள்ளுள் 1
உள்ளுளே 1
உள்ளுற 10
உள்ளுறு 1
உள்ளூர் 1
உள்ளே 9
உள்ளேம் 1
உள்ளேன் 4
உள்ளோம் 1
உள்ளோர் 4
உள 238
உள_அல்ல 1
உளத்திடை 1
உளத்தின் 1
உளத்தினனாய் 1
உளத்தினான் 1
உளத்தினோடும் 1
உளத்து 2
உளத்தே 1
உளதன்று 3
உளதன்றோ 1
உளதனையும் 14
உளதா 1
உளதாக 1
உளதாகும் 1
உளதாம் 5
உளதாய் 1
உளதால் 13
உளதானால் 1
உளது 121
உளது-அரோ 1
உளது_அன்றால் 1
உளதும் 1
உளதே 7
உளதேல் 5
உளதோ 23
உளம் 44
உளம்-கொடு 1
உளம்தான் 1
உளமும் 1
உளமோ 1
உளர் 90
உளர்-கொலாம் 2
உளர்-கொலோ 3
உளர்_அல்லர் 1
உளராமேல் 1
உளராய் 1
உளராயின 1
உளரால் 3
உளரே 7
உளரேல் 1
உளரோ 23
உளவா 1
உளவாக்கலும் 1
உளவாக 1
உளவாகுதல் 1
உளவாம் 5
உளவால் 4
உளவும் 1
உளவே 3
உளவேனும் 1
உளவை 1
உளவோ 8
உளள் 2
உளன் 76
உளனாக 1
உளனாம் 2
உளனாய் 2
உளனேல் 1
உளனேனும் 1
உளனோ 1
உளாய் 2
உளார் 43
உளார்க்கு 2
உளாரும் 1
உளாருமே 1
உளாரையும் 2
உளாள் 6
உளாளோ 6
உளான் 20
உளானும் 1
உளில் 1
உளீர் 1
உளுக்கவும் 1
உளுக்கி 1
உளுக்கியது 1
உளுக்கினன் 1
உளுக்குவாள் 1
உளுக்குற்றனள் 1
உளெம் 1
உளெமோ 1
உளென் 7
உளெனே 1
உளெனோ 1
உளே 3
உளேம் 1
உளேன் 4
உளேன்-அரோ 1
உளை 43
உளை-போலும் 1
உளைக்கின்ற 1
உளைக்கும் 2
உளைகிலன் 1
உளைகின்றது 1
உளைகின்றாரும் 1
உளைத்த 1
உளைத்தன 1
உளைத்தனர் 1
உளைத்தார் 1
உளைந்த 1
உளைந்தனம் 1
உளைந்தனர் 1
உளைந்தனள் 1
உளைந்தாய் 1
உளைந்தாள்-அரோ 1
உளைந்தான் 1
உளைந்து 7
உளைந்துஉளைந்து 1
உளைப்பதும் 1
உளைப்புறும் 1
உளைய 7
உளையகிற்றி 1
உளையா 1
உளையாக 1
உளையாய் 1
உளையும் 2
உளைவன 2
உளைவார் 1
உளைவாள் 1
உளைவான் 1
உளைவு 5
உளைவுறு 2
உளைவை 1
உளோம் 1
உளோர் 22
உளோர்க்கு 3
உளோர்கள் 5
உளோர்களும் 1
உளோரும் 2
உளோரை 1
உளோன் 3
உளோனும் 3
உற்கு 1
உற்பத்தி 1
உற்பலம் 1
உற்பவித்தவற்றினுள்ளே 1
உற்பாதங்கள் 1
உற்பாதம் 1
உற்பாதமாய் 1
உற்ற 185
உற்ற-பின் 1
உற்ற-போது 4
உற்ற-போதே 1
உற்றதனை 3
உற்றதாம் 1
உற்றதால் 8
உற்றதில் 1
உற்றது 119
உற்றதும் 6
உற்றதே 2
உற்றதேல் 1
உற்றதை 12
உற்றதோ 2
உற்றபடி 2
உற்றமை 1
உற்றவர் 9
உற்றவரை 2
உற்றவள் 1
உற்றவன் 3
உற்றவால் 1
உற்றவாறு 4
உற்றவும் 1
உற்றவே-கொலாம் 1
உற்றவேற்கு 1
உற்றவை 1
உற்றளவும் 1
உற்றன 31
உற்றனர் 13
உற்றனவேயும் 1
உற்றனள் 2
உற்றனளே 1
உற்றனன் 11
உற்றனை 4
உற்றனைய 1
உற்றாம் 1
உற்றாய் 3
உற்றாயோ 2
உற்றார் 39
உற்றார்-அரோ 1
உற்றாரே 1
உற்றாரை 1
உற்றால் 10
உற்றால்-ஒத்தது 1
உற்றாலும் 1
உற்றாள் 7
உற்றான் 47
உற்றான்-அரோ 2
உற்றிட 7
உற்றிடத்து 1
உற்றிடில் 1
உற்றிடும் 2
உற்றிருந்து 1
உற்றில 2
உற்றிலம் 1
உற்றிலர் 1
உற்றிலள் 1
உற்றிலன் 4
உற்றிலனால் 1
உற்றிலாதார் 1
உற்றிலார் 1
உற்றிலாள் 1
உற்றிலென் 1
உற்றீர் 1
உற்று 182
உற்று-என 1
உற்றுடைய 1
உற்றுழி 4
உற்றுழீஇ 1
உற்றுள 4
உற்றுளது 9
உற்றுளன் 1
உற்றுளனால் 1
உற்றுளார் 1
உற்றுளாள் 1
உற்றுளோர் 1
உற்றுறு 2
உற்றுறும் 1
உற்றே 2
உற்றேம் 1
உற்றேற்கு 1
உற்றேன் 3
உற்றேனை 1
உற்றேனோ 1
உற்றோர் 1
உற்றோன் 1
உற 536
உறக்க 1
உறக்கம் 14
உறக்கமும் 1
உறக்கமே 1
உறக்கினும் 1
உறக்கு 1
உறக்கும் 2
உறங்க 1
உறங்கல 1
உறங்கலர் 1
உறங்கலால் 1
உறங்கலையால் 1
உறங்கா 1
உறங்காதன 1
உறங்காதாய் 1
உறங்கி 1
உறங்கிய 1
உறங்கியிற்றார் 1
உறங்கின 2
உறங்கினர் 3
உறங்கினர்கள் 1
உறங்கினான் 1
உறங்கினும் 1
உறங்கினை 1
உறங்கு 3
உறங்குகின்ற 2
உறங்குகின்றது 1
உறங்குகின்றபோது 1
உறங்குகின்றன 1
உறங்குகின்றார் 1
உறங்குகின்றானை 1
உறங்குதி 1
உறங்குதியால் 1
உறங்குதிரோ 1
உறங்கும் 15
உறங்குவ 1
உறங்குவாய் 4
உறங்குவாயோ 1
உறங்குவாரை 1
உறங்குவாள் 1
உறங்குவான் 4
உறங்குவானை 1
உறல் 8
உறலால் 1
உறலின் 2
உறவாகலையோ 1
உறவாகி 1
உறவாதலே 1
உறவாய் 1
உறவினை 1
உறவினோடும் 2
உறவு 25
உறவுண்ட 1
உறவும் 4
உறவே 2
உறவொடும் 2
உறவோடு 1
உறவோடும் 1
உறவோர் 1
உறழ் 33
உறழ்ந்து 1
உறழா 1
உறழும் 2
உறற்கு 1
உறா 23
உறா-வகை 2
உறா-வகையின் 1
உறாத 5
உறாதவர் 1
உறாதன 2
உறாது 4
உறாதே 1
உறாமே 1
உறாமையின் 1
உறார்கள் 1
உறாவகை 2
உறியொடு 1
உறில் 1
உறின் 4
உறினும் 2
உறீஇ 2
உறு 417
உறு-கால் 1
உறுக்கி 4
உறுக்கின 2
உறுக்கினர் 1
உறுக்கு 2
உறுக்கும் 3
உறுக்கும்-தோறும் 1
உறுக்குமால் 1
உறுக்குறும் 1
உறுக 3
உறுகண் 5
உறுகில 1
உறுகிலாது 1
உறுகிலாமை 1
உறுகிற்பானேல் 1
உறுகின்ற 1
உறுகின்றது 2
உறுகின்றன 1
உறுகின்றாரால் 1
உறுகின்றாரை 1
உறுகின்று 1
உறுகு 1
உறுகுவை 1
உறுத்த 1
உறுத்தல் 1
உறுத்தற்கு 1
உறுத்தன 1
உறுத்தி 1
உறுத்திய 1
உறுத்திலா 1
உறுத்து 5
உறுத்துதல் 1
உறுதல் 6
உறுதலும் 1
உறுதலோடும் 1
உறுதி 61
உறுதி-தானும் 1
உறுதிக்கு 1
உறுதிகள் 7
உறுதியால் 1
உறுதியில் 1
உறுதியின் 1
உறுதியும் 2
உறுதியே 1
உறுதியை 2
உறுதியோ 1
உறுதிர் 3
உறுப்பில் 1
உறுப்பினான் 1
உறுப்பு 10
உறுப்பொடு 1
உறுபொருள் 2
உறும் 76
உறும்-கொலோ 1
உறும்-தொறும் 1
உறும்படி 2
உறுமா 1
உறுமால் 1
உறுமை 1
உறுமோ 1
உறுவ 3
உறுவது 18
உறுவதும் 1
உறுவதே 2
உறுவர் 3
உறுவரோ 1
உறுவல் 2
உறுவலோ 1
உறுவன் 1
உறுவன 3
உறுவார் 3
உறுவார்களை 1
உறுவாரும் 1
உறுவாள் 5
உறுவாள்-தனை 1
உறுவான் 3
உறுவான்-தனை 1
உறுவேன் 1
உறுவோய் 1
உறை 135
உறை-தொறும் 1
உறை-மின் 2
உறைக்கும் 1
உறைகின்ற 2
உறைகின்றது 1
உறைகின்றது-போல் 1
உறைகின்றதே 1
உறைகின்றாய் 1
உறைகின்றார் 2
உறைகின்றானும் 1
உறைகுவான் 1
உறைகுவென் 1
உறைத்தன 1
உறைதந்தன 1
உறைதரு 1
உறைதரும் 3
உறைதல் 2
உறைதலின் 1
உறைதி 4
உறைதும் 2
உறைந்த 5
உறைந்தது 2
உறைந்தன்றி 1
உறைந்தன 1
உறைந்தார் 4
உறைந்தால் 1
உறைந்தான் 2
உறைந்து 14
உறைந்துளது 1
உறைப்ப 2
உறைப்பு 1
உறைப்புறு 1
உறைபவ 1
உறைபவர் 8
உறைபவற்கு 1
உறைய 1
உறையவும் 1
உறையவே 1
உறையிட 2
உறையில் 1
உறையின் 2
உறையினை 1
உறையுட்கு 1
உறையும் 44
உறையுள் 11
உறையுள்-கொல் 1
உறையுள்-தன்னை 1
உறையுள்-தனை 1
உறையுள்-நின்று 1
உறையுளாம் 1
உறையுளாய் 1
உறையுளாள் 1
உறையுளுள்ளே 1
உறையுளை 5
உறையுளோ 1
உறையுறு 1
உறைவ 4
உறைவது 2
உறைவர் 1
உறைவன் 1
உறைவன 1
உறைவாய் 3
உறைவார் 2
உறைவார்களும் 1
உறைவார்களோடு 1
உறைவாள் 1
உறைவாளும் 1
உறைவான் 1
உறைவானினும் 1
உறைவிடத்து 1
உறைவிடம் 19
உறைவிடமாம் 1
உறைவீர் 2
உறைவு 2
உறைவுறும் 1
உறைவென் 2
உறைவெனோ 1
உறைவேன் 1
உறைவோர் 6
உறைவோர்-தம் 2
உறைவோர்க்கும் 1
உறைவோர்கள் 1
உறைவோன் 1
உன் 232
உன்-கண் 2
உன்-தன் 7
உன்-தனது 1
உன்-பால் 6
உன்-மேல் 2
உன்-வயத்தது 1
உன்-வயின் 2
உன்பின் 1
உன்மத்தன் 1
உன்முன் 2
உன்ன 18
உன்ன_அரும் 1
உன்னது 4
உன்னம் 1
உன்னரும் 1
உன்னல் 1
உன்னலர் 1
உன்னலர்-ஆயின் 1
உன்னலாம் 1
உன்னலை 1
உன்னவே 1
உன்னற்கு 2
உன்னா 20
உன்னாநின்றே 1
உன்னாய் 2
உன்னார் 2
உன்னால் 10
உன்னான் 1
உன்னி 81
உன்னிய 5
உன்னியும் 1
உன்னியே 3
உன்னியோ 1
உன்னிலன் 1
உன்னின் 10
உன்னினர் 2
உன்னினள் 1
உன்னினன் 1
உன்னினார் 3
உன்னினாள் 2
உன்னினான் 8
உன்னினான்-கொல் 1
உன்னினும் 1
உன்னினென் 1
உன்னினேன் 4
உன்னினை 1
உன்னு 6
உன்னுடை 2
உன்னுடைய 1
உன்னுடையது 1
உன்னுதும் 1
உன்னும் 21
உன்னும்-தோறும் 1
உன்னுமால் 1
உன்னுமேல் 1
உன்னுவாம் 2
உன்னுவாய் 2
உன்னுவார் 3
உன்னுவாள் 10
உன்னுவான் 10
உன்னுவீர் 1
உன்னுவேற்கு 1
உன்னுவேன் 1
உன்னுளே 1
உன்னேல் 1
உன்னேன் 1
உன்னை 87
உன்னைத்தான் 1
உன்னைத்தானே 1
உன்னையும் 3
உன்னையே 4
உன்னொடு 3
உன்னொடும் 2
உன்னோடு 7
உன 3
உனக்கு 118
உனக்கும் 8
உனக்குமே 1
உனக்கே 2
உனது 15
உனதே 2
உனுடை 1
உனை 40
உனையும் 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து
அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்

உ (2)

உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான் – சுந்:2 189/4
உ சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன் – யுத்1:5 40/1
TOP


உக்க (19)

தாய் பிளந்து உக்க கார் அகில்களும் தழை இலா – பால:7 8/2
வேய் பிளந்து உக்க வெண் தரளமும் விட அரா – பால:7 8/3
வாய் பிளந்து உக்க செம் மணியுமே வனம் எலாம் – பால:7 8/4
உக்க பால் புரை நறா உண்ட வள்ளமும் – பால:19 8/1
உக்க வான் தனி எயிறு ஒத்தது இந்துவே – அயோ:10 39/4
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே – ஆரண்:1 8/4
உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – ஆரண்:6 87/4
உக்க அந்தமும் உடல் பொறை துறந்து உயர் பதம் – கிட்:3 12/1
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும் – சுந்:4 60/3
ஊரொடு மலைந்த சில உக்க சில நெக்க – சுந்:6 10/4
உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வுற்று – சுந்:7 33/1
உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று – சுந்:7 33/2
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் – சுந்:7 33/3
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – சுந்:7 33/4
உக்க பல் குலம் ஒழுகின எயிற்று இரும் புரை-தொறும் அமிழ்து ஊறி – யுத்1:3 89/4
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும் – யுத்3:22 26/3
குயில் தலத்து உக்க என்ன குழைகின்ற குழையை நோக்கும் – யுத்3:22 29/2
உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான் – யுத்3:22 188/2
தாம தலை உக்க தழங்கு எரியின் – யுத்3:27 32/3

TOP


உக்கது (13)

உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – ஆரண்:6 63/2
உக்கது ஆங்கு எரி படலையோடு உதிரத்தின் ஓதம் – கிட்:7 62/2
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கிட்:10 17/4
உக்கது என்னும் உறு பழி கோடியோ – சுந்:3 108/4
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – யுத்2:16 197/4
உக்கது அ கிரி சொரிந்த வாளிகளின் ஊழ் இலாத சிறு பூழியாய் – யுத்2:19 72/4
மீன் உக்கது நெடு வானகம் வெயில் உக்கது சுடரும் – யுத்3:27 118/1
மீன் உக்கது நெடு வானகம் வெயில் உக்கது சுடரும் – யுத்3:27 118/1
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம் – யுத்3:27 118/2
மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம் – யுத்3:27 118/2
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – யுத்3:27 118/3
தான் உக்கது குல மால் வரை தலை உக்கது தகை சால் – யுத்3:27 118/3
உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – யுத்4:37 132/4

TOP


உக்கம் (2)

சீத பனி நீர் அளவி திண் கால் உக்கம் மென் கால் – அயோ:4 38/1
அன்ன பூம் சதுக்கம் சாமரை உக்கம் ஆதியாம் வரிசையின் அமைந்த – சுந்:3 85/1

TOP


உக்கவர் (1)

உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் – யுத்3:27 58/2

TOP


உக்கவாறும் (1)

சிரன் தெரிந்து உக்கவாறும் சிங்கனது ஈறும் சேனை – யுத்3:22 1/2

TOP


உக்கவும் (1)

ஒன்றி மா நிலத்து உக்கவும் ஒத்தவால் – யுத்3:31 124/4

TOP


உக்கன (28)

உக்கன பல்லொடு கரங்கள் வீழ்ந்தன – பால:13 13/1
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – அயோ:4 170/4
புலந்த-காலை அற்று உக்கன குங்கும பொதியில் – அயோ:10 6/3
முத்து உக்கன போல் முகத்து ஆலி முலை-கண் வீழ – ஆரண்:13 20/1
உக்கன உரும் இனம் உலைந்த உம்பரும் – கிட்:7 17/3
உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வுற்று – சுந்:7 33/1
உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று – சுந்:7 33/2
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் – சுந்:7 33/3
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – சுந்:7 33/4
உக்கன குருதி அம் பெரும் திரை உருட்டி – சுந்:8 39/3
ஒடிந்த தேர் குலம் உக்கன தேர் குலம் நெக்கு – சுந்:11 29/3
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – யுத்1:3 84/1
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள் – யுத்2:15 174/1
அயிர் உக்கன நெடு மால் வரை அனல் உக்கன விழிகள் – யுத்2:15 174/1
தயிர் உக்கன முழு மூளைகள் தலை உக்கன தரியா – யுத்2:15 174/2
தயிர் உக்கன முழு மூளைகள் தலை உக்கன தரியா – யுத்2:15 174/2
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும் – யுத்2:15 174/3
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – யுத்2:15 174/4
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – யுத்2:15 174/4
மயிர் உக்கன எயிறு உக்கன மழை உக்கன வானம் – யுத்2:15 174/4
புக்கு இற்றன போகாதன புறம் உக்கன புகழின் – யுத்2:15 176/4
மெய் பெற்றன கடல் ஒப்பன வெயில் உக்கன விழியின் – யுத்2:18 139/2
மொய் பெற்று உயர் முதுகு இற்றன முகம் உக்கன முரண் வெம் – யுத்2:18 139/3
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய பொழி மத யாறு – யுத்2:18 147/2
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட தேவர் உட்க – யுத்3:22 36/4
கடல் வற்றின மலை உக்கன பருதி கனல் கதுவுற்று – யுத்3:27 111/1
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – யுத்3:27 118/4
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – யுத்3:27 118/4

TOP


உக்கனர் (2)

உக்கனர் உயங்கினர் உருகி சோர்ந்தனர் – அயோ:4 195/3
உக்கனர் என்ன வீசி தம்மை கொண்டு ஓடி போனார் – யுத்2:18 258/2

TOP


உக்கனவோ (1)

உக்கனவோ முடிவு இல்லை ஓர் அம்பினொடும் அரக்கி – பால:12 29/2

TOP


உக்கனன் (1)

உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும் – யுத்2:16 290/2

TOP


உக்கார் (6)

உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – அயோ:6 36/2
காற்றின் கடிய கலின புரவி நிருதர் களத்து உக்கார்
ஆற்று குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளை – சுந்:8 42/1,2
உக்கார் சம்புவாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார் – சுந்:8 50/4
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார்
கண்ணீரொடும் ஆவி கலுழ்ந்தனர் காலால் – யுத்2:18 252/2,3
உக்கார் அ அரக்கரும் ஊர் ஒழிய – யுத்3:27 30/3
எரி தவழ் பஞ்சின் உக்கார் அரக்கியும் இலங்கை புக்காள் – யுத்4-மிகை:41 232/4

TOP


உக்கால் (1)

உக்கால் ஏது ஆம் ஓடலை என்றாள் இனி இ ஊர் – சுந்:2 83/3

TOP


உக்கான் (1)

ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான்
வென்றி நெடும் கிரி போல விழுந்தான் – யுத்3:26 41/3,4

TOP


உக்கி (1)

உக்கி ஓடினதும் அன்றி ஒன்று செய்துளதோ – யுத்4-மிகை:37 13/4

TOP


உக்கிட (1)

உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா – யுத்3:29 52/4

TOP


உக்கிர (1)

உக்கிர வயிர வாளி ஒன்று புக்கு ஒளிக்க எய்தான் – யுத்2:15 131/4

TOP


உக்கிலா (1)

உக்கிலா உடுக்களும் உருள்கள் தாக்கலின் – யுத்4:37 65/1

TOP


உக்கிலாத (1)

உக்கிலாத வேறு உலகம் யாவதோ – கிட்:3 48/4

TOP


உக்கு (5)

தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – பால:24 3/3
அரவ குலம் உயிர் உக்கு உக அசனி குரல் அடு போர் – சுந்-மிகை:1 17/3
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – யுத்3:31 141/2
ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு ஓடுதல் காணா – யுத்4:37 134/3
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான் – யுத்4-மிகை:41 196/4

TOP


உக (161)

மேகம் அவை இற்று உக விழிந்தனள் புழுங்கா – பால:7 34/1
மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – பால:7 34/2
ஈண்ட அ குமாரனும் கடை கண் தீ உக
விண்-தனை நோக்கி தன் வில்லை நோக்கினான் – பால:8 37/1,2
கலம் குழைந்து உக நெடு நாணும் கண் அற – பால:10 45/1
நல் இயல் மகர வீணை தேன் உக நகையும் தோடும் – பால:13 38/1
இலவு இதழ் துவர் விட எயிறு தேன் உக
முலை மிசை கச்சொடு கலையும் மூட்டு அற – பால:19 24/1,2
கனக நூபுரம் கை வளையோடு உக
மனம் நெகும்படி வாடி ஓர் வாள்_நுதல் – பால:21 26/1,2
சென்று மற்று அவன் சேனையோடு உக
கொன்று வாசவன் அரசு கொள்ளவே – பால-மிகை:6 10/2,3
தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக
விழித்தனள் வைதனள் வெய்து_உயிர்த்தனள் – அயோ:2 60/1,2
மா தாம்பு அற்று என்ன மழை கண்ணீர் ஆலி உக
நா தாம் பற்றா மழலை நங்கைமார் ஏங்கினார் – அயோ:4 97/3,4
கண்ணின் கடை தீ உக நெற்றியில் கற்றை நாற – அயோ:4 112/1
நீர் ஆய் உக கண்ணினும் நெஞ்சு அழிகின்ற நீரார் – அயோ:4 143/2
நின்றனன் நெடும் கணீர் நிலத்து நீர்த்து உக
குன்று அன தோளவன் தொழுது கொற்றவன் – அயோ:4 164/2,3
முலை குவட்டு இழி கணீர் ஆலி மொய்த்து உக
மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார் – அயோ:4 192/3,4
கஞ்சம் நீரில் ஒளிப்ப கயல் உக
பஞ்சி மெல் அடி பாவையும் ஆடினாள் – அயோ:7 20/3,4
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் – அயோ:9 23/4
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உக களித்த – அயோ:9 40/4
விசும்பு தூர்ப்பன ஆம் என வெயில் உக விளங்கும் – அயோ:10 36/3
மேவிய பகை இருள் அவுணர் வீந்து உக
கா இயல் குட வரை கால நேமி மேல் – அயோ:10 38/2,3
கன்று உயிர் ஓய்ந்து உக கறந்து பால் உண்டோன் – அயோ:11 102/1
கொம்மை வெம் முலை குமுறு பால் உக
விம்மி விம்மி நின்று இவை விளம்புவாள் – அயோ-மிகை:11 7/3,4
பேர வன் கிரி பிளந்து உக வளர்ந்து இகல் பெறா – ஆரண்:1 18/2
வீரனும் சிறிது மென் முறுவல் வெண் நிலவு உக
போர் அறிந்திலன் இவன் தனது பொற்பும் முரணும் – ஆரண்:1 22/1,2
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர – ஆரண்:1 29/1
மாண்டு உக மலைந்து எமர் மன துயர் துடைப்பாய் – ஆரண்:3 52/4
முன்னின் மும் மடி ஆய் முலை வெந்து உக
இன்னவா செய்வது என்று அறியாது இளம் – ஆரண்:6 75/2,3
எழுந்து நின்று உலகு ஏழும் எரிந்து உக
பொழிந்த கோப கனல் உக பொங்குவான் – ஆரண்:7 9/1,2
பொழிந்த கோப கனல் உக பொங்குவான் – ஆரண்:7 9/2
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக
வெம் கர பெயரோன் வெகுண்டான் விடை – ஆரண்:7 22/2,3
சிந்தின தெறித்து உக செறிந்த தோளினார் – ஆரண்:7 41/2
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – ஆரண்:7 96/3
அழிந்தன தேர் அவர் அவனி கீண்டு உக
இழிந்தனர் வரி சிலை எடுத்த கையினர் – ஆரண்:7 105/1,2
எல் உயர் பொறி உக எறிதல் மேயினார் – ஆரண்:7 107/4
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக
அண்ணல் வீரனை தம்பியும் அன்னமும் – ஆரண்:9 27/2,3
சேந்த கண் அதிகமும் சிவந்து நீர் உக
வேந்தனுக்கு இளையவள் தாளில் வீழ்ந்தனர் – ஆரண்:10 38/3,4
நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் – ஆரண்:10 164/2
வாள் தாரை நெருப்பு உக வாய் மடியா – ஆரண்:13 17/2
மிடலுண் நாட்டங்கள் தீ உக நோக்கினன் விரைவான் – ஆரண்:13 92/2
தேன் உக அருவி சிந்தி தெருமரல் உறுவ போல – ஆரண்:14 2/1
துளைபடு மூக்கொடு செவி துமித்து உக
வளை எயிறு இதழொடு அரிந்து மாற்றிய – ஆரண்:14 90/1,2
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக
நின்று மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார் – ஆரண்-மிகை:4 6/3,4
சிரம் உக சிலை குனித்து உதவுவான் திசை உளார் – கிட்:3 10/2
வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர் – கிட்:7 57/1
கொல் நகங்களின் கரங்களின் குலைந்து உக மலைந்தான் – கிட்:7 60/4
தின்று காந்தி விழி-வழி தீ உக
அன்று அ வாலி அனையன விளம்பினான் – கிட்:7 97/2,3
உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன் – கிட்:8 15/3
அகம் வேரற்று உக வீசு அருக்கனார் – கிட்:8 19/1
தேன் உக மலர்ந்து சாய்ந்த சே இதழ் காந்தள் செம் பூ – கிட்:10 26/2
ஐ_இரண்டின் அளவு அடி அற்று உக
வெய்தின் நின்ற குரங்கும் வெரு கொளா – கிட்:11 36/3,4
நின்றனன் விம்மினன் மலர்_கண் நீர் உக
குன்று என உயர்ந்த அ கோயில் குட்டிம – கிட்:11 108/2,3
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக
கடலினை புரையுறும் அருவி கண்ணினான் – கிட்:16 24/3,4
விளையா நீள் சிறகு இன்றி வெந்து உக
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால் – கிட்:16 34/1,2
கா வல் நாட்டங்கள் பொறி உக கனல் என கனன்றான் – சுந்:2 128/3
பாணிகள் அளந்த பாடல் அமிழ்து உக பாடுவாரும் – சுந்:2 185/4
வல் அரக்கன்-தனை பற்றி வாயாறு குருதி உக
கல் அரக்கும் கரதலத்தால் காட்டு என்று காண்கேனோ – சுந்:2 228/1,2
மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – சுந்:2 228/4
தனியன் நின்றனன் தலை பத்தும் கடிது உக தாக்கி – சுந்:3 136/1
மூவரும் தேவர்-தாமும் முரண் உக முற்றும் கொற்றம் – சுந்:3 142/1
இற்று உக கட்டி எட்டு திசையினும் எழுந்து பாய்ந்த – சுந்:4 30/2
தத்தி உக மென் குதலை தள்ள உயிர் தந்தாய் – சுந்:4 70/3
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – சுந்:4 80/1
வினை உடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான் – சுந்:5 59/1,2
மீன நிலையத்தின் உக வீசி விழி மானை – சுந்:6 2/2
குலைந்து உக இடிந்தன குல கிரிகளோடு – சுந்:6 12/2
தாம் அரங்க அரங்கு தகர்ந்து உக
பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே – சுந்:6 27/3,4
சிந்து அ வானம் திரிந்து உக செம் மணி – சுந்:6 35/3
பொறி தர விழி உயிர் ஒன்றோ புகை உக அயில் ஒளி மின் போல் – சுந்:7 19/1
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – சுந்:7 48/2
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான் – சுந்:8 23/2
தாளொடும் தலை உக தட நெடும் கிரி போல் – சுந்:8 31/3
பிடித்து ஒரு தட கையின் உயிர் உக பிழிந்தான் – சுந்:8 37/4
நொய்தின் வெல்வது அரிதோ என்னா முறுவல் உக நக்கான் – சுந்:8 45/2
சலித்தான் ஐயன் கையால் எய்யும் சரத்தை உக சாடி – சுந்:8 47/1
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – சுந்:10 37/1
முற்றி குண்டலம் முதல் ஆம் மணி உக முழை நால் அரவு இவர் குடர் நால – சுந்:10 37/3
கயல் மகிழ் கண் இணை கலுழி கான்று உக
புயல் மகிழ் புரி குழல் பொடி அளாவுற – சுந்:10 48/1,2
வெவ் விழி எரி உக வெகுளி வீங்கினான் – சுந்:11 1/2
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண் – சுந்:11 20/3
தேர் உக கையின் வீர சிலை உக வயிர செம் கண் – சுந்:11 20/3
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – சுந்:11 20/4
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – சுந்:11 20/4
கீண்டதாம் என கிரி உக நெடு நிலம் கிழிய – சுந்:11 36/2
உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா – சுந்:11 44/1
இறந்து உக நூறி தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு – சுந்:12 76/3
ஈறு_இல் நாண் உக எஞ்சல்_இல் நல் திரு – சுந்:12 99/1
என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக
மின்னும் வாள் எயிற்றின் சினம் வீங்கினான் – சுந்:12 105/1,2
புலவியின் கரை கண்டவர் அமுது உக புணரும் – சுந்:13 20/3
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – சுந்:14 6/4
அரவ குலம் உயிர் உக்கு உக அசனி குரல் அடு போர் – சுந்-மிகை:1 17/3
கொற்றவன் சரத்தினால் குலைகுலைந்து உக
இற்றது இ இலங்கை என்று இரங்கி ஏங்கவே – சுந்-மிகை:5 3/1,2
மற்று ஒரு மயன் மகள் வயிறு அலைத்து உக
பொற்றொடி நீயும் கண்டு இரங்க போதியால் – சுந்-மிகை:5 3/3,4
வெட்டும் என்றனர் விழி வழி நெருப்பு உக விறலோர் – சுந்-மிகை:7 9/2
உறு மாருதி உடல் உக வெம் குருதிகள் ஒழியாது அவனொடு மலைவுற்றான் – சுந்-மிகை:10 6/4
உக கடை உலகம் யாவும் உணங்குற ஒரு தன் நாட்டம் – சுந்-மிகை:12 9/1
பூ நிற கண்கள் புனல் உக மயிர் புறம் பொடிப்ப – யுத்1:3 23/3
திருகு வெம் சினத்தன தெறு கண் தீ உக
பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான் – யுத்1:4 30/3,4
மேல் உக தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம் – யுத்1:5 8/1
விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – யுத்1:5 43/4
நன்று நன்று என நகையொடும் புகை உக நக்கான் – யுத்1:6 6/4
தின்று வாயை விழி-வழி தீ உக
நன்று நன்று நம் மந்திரம் நன்று எனா – யுத்1:9 48/2,3
கவடு உக பொருத காய் களிறு அன்னான் – யுத்1:11 1/1
மஞ்சு உக குமுறு சொல்லினர் வல் வாய் – யுத்1:11 14/3
கர பல் நகம் அன்னவை மின் உக காந்துகின்றான் – யுத்1:11 31/2
உற்றனர் எனினும் பற்றி உயிர் உக பிசைந்திட்டு ஊத – யுத்1-மிகை:11 2/2
எடுத்து உக இராவணன் எறிந்து இகலின் ஆர்த்தான் – யுத்1-மிகை:12 1/4
புண் திறந்து குருதி பொழிந்து உக
மண்டி ஓடினர் வானர வீரரே – யுத்2:15 59/3,4
தேர் அழிந்து சிலையும் அழிந்து உக
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – யுத்2:15 65/1,2
பார் கிழிந்து உக பாய்ந்தனன் வானவர் – யுத்2:15 65/3
வாய் மடித்து அழல் கண்-தொறும் வந்து உக
போய் அடித்தலும் நீலன் புகைந்து எதிர் – யுத்2:15 74/1,2
சீர்த்த சங்க கடல் உக தேவர்கள் – யுத்2:15 99/2
வெவ் விழி நெருப்பு உக வில்லின் நாணினை – யுத்2:15 123/2
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – யுத்2:15 140/1
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா – யுத்2:15 173/3
கூம்பல் மா மரம் எரிந்து உக குறும் துகள் நுறுங்க – யுத்2:15 193/3
பொறிந்து போய் உக தீ உக விசையினின் பொங்கி – யுத்2:15 206/2
பொறிந்து போய் உக தீ உக விசையினின் பொங்கி – யுத்2:15 206/2
இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி – யுத்2:15 229/3
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான் – யுத்2:15 243/2
அழிந்து மீன் உக ஆழி நீர் – யுத்2:16 114/3
கண் இரண்டினும் தீ உக கதிர் முக பகழி – யுத்2:16 232/3
ஈடு உற துரந்தனன் அவையும் இற்று உக
கேடக புறத்தினால் கிழிய வீசினான் – யுத்2:16 303/3,4
வெய்யவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீர – யுத்2:17 60/1
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் – யுத்2:17 63/4
தோற்று அலம்வந்து உக துரந்து தொல் நெடும் – யுத்2:18 5/2
உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக – யுத்2:18 89/1,2
இலை துறு மரம் என கொடிகள் இற்று உக
மலை-தொறும் பாய்ந்து என மான யானையின் – யுத்2:18 89/2,3
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – யுத்2:18 140/1
ஒற்றை சரம் அதனோடு ஒரு கரி பட்டு உக ஒளிர் வாய் – யுத்2:18 151/1
தொய்யல் படர் அழுவ கொழும் சேறாய் உக துகைப்பான் – யுத்2:18 161/4
ஏறு ஆங்கு அதும் எறியாத-முன் முறியாய் உக எய்தான் – யுத்2:18 166/2
தேரிடை நின்று கண்கள் தீ உக சீற்றம் பொங்க – யுத்2:18 208/1
பொன் கரிது என்னும் கண்கள் பொறி உக நீலன் புக்கான் – யுத்2:18 225/3
தெற்றி வாள் எயிறு தின்று கைத்துணை பிசைந்து கண்கள் எரி தீ உக
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – யுத்2:19 86/3,4
ஆசை எங்கணும் அம்பு உக வெம்பு போர் – யுத்2:19 122/1
தேறினார் கண் நெருப்பு உக சீறினார் – யுத்2:19 145/1
மேல் நிமிர்ந்து நெருப்பு உக வீசினான் – யுத்2:19 147/4
தீந்து உக நூறி யானும் தீர்கெனோ இலங்கை சிந்த – யுத்2:19 238/2
உட்க நாண் எறிந்து உக முடிவு என சரம் பொழிந்தான் – யுத்2-மிகை:16 43/4
கடைக்கண் தீ உக அங்கத களிற்றினை கண்டான் – யுத்3:22 193/2
தீ உக கனக குன்றின் திரண்ட தோள் மழையை தீண்ட – யுத்3:24 10/2
மீன்_குலம் குலைந்து உக வெயிலின் மண்டிலம் – யுத்3:24 94/1
கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று – யுத்3:26 44/3
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – யுத்3:26 62/3
கூறு ஆய் உக ஆவி குறைத்தனனால் – யுத்3:27 31/4
மின் நகு பகு வாயூடு வெயில் உக நகை போய் வீங்க – யுத்3:27 79/2
விள்ளா நெடும் கவசத்திடை நுழையாது உக வெகுண்டான் – யுத்3:27 125/4
இடை ஒன்று அது தடுக்கும்படி செம் தீ உக எய்தான் – யுத்3:27 138/2
மெய் கிடந்த விழி வழி நீர் உக
நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான் – யுத்3:29 27/1,2
மீன் இனம் விசும்பின் நின்றும் இருள் உக விழுவ போல – யுத்3-மிகை:22 8/3
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – யுத்4:34 11/3
திணி தடம் கிரி வெடித்து உக சிலையை நாண் தெறித்தான் – யுத்4:35 29/2
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின – யுத்4:37 33/3
மீண்டனவோ என்பர் விசும்பு விண்டு உக
கீண்டனவோ என்பர் கீழவோ என்பர் – யுத்4:37 68/1,2
படை உக இமையவர் பருவரல் கெட வந்து – யுத்4:37 87/1
கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன் – யுத்4:37 87/4
அந்தரத்தினை மறைத்தனர் மழை உக ஆர்ப்பார் – யுத்4:37 112/4
குருதி செம் கண் தீ உக ஞாலம் குலைவு எய்த – யுத்4:37 137/4
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக
மழை பெரும் குலம் என வான் வந்தார் சிலர் – யுத்4:38 15/3,4
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள் – யுத்4:40 57/1,2
முற்றுறு நெடும் கண் நீர் ஆலி மொய்த்து உக
இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு – யுத்4:40 59/2,3
எண் திசாமுகம் இரிந்து உக யமபுரம் குலைய – யுத்4-மிகை:41 32/1

TOP


உகங்கள் (1)

ஒன்று அல உகங்கள் கோடி உடற்றினும் ஒழிவது உண்டோ – யுத்2-மிகை:16 1/4

TOP


உகங்களின் (1)

உகங்களின் கடை சென்றாலும் ஓய்வு இல ஓடலுற்ற – யுத்2:15 145/4

TOP


உகத்தின் (1)

உகத்தின் எல்லையும் இராவணன் ஏவல் செய்துள எம் – யுத்4-மிகை:40 18/2

TOP


உகத்தினில் (1)

ஒழிந்திடும் கடை உகத்தினில் உற்ற கார் இனங்கள் – சுந்-மிகை:7 8/1

TOP


உகத்து (3)

மூன்றரை கோடியின் உகத்து ஓர் மூர்த்தியாய் – யுத்1-மிகை:1 1/1
ஓதும் ஆயிர கோடியின் உகத்து ஒரு முதலாய் – யுத்1-மிகை:3 1/1
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – யுத்2:15 140/2

TOP


உகந்தது (1)

சீர் உகந்தது நெரித்தது தானவர் சிரத்தை – யுத்4:37 106/4

TOP


உகந்தவர்-தம்மொடு (1)

பொருந்திய கேண்மை உகந்தவர்-தம்மொடு போகாதே – அயோ:13 18/3

TOP


உகந்தவன் (1)

பூ தவிசு உகந்தவன் புகன்ற பொய் அறு – யுத்3:31 184/3

TOP


உகந்தன (1)

மனக்கு உகந்தன புகன்ற அ உரை பொறாமையே – சுந்-மிகை:14 23/3

TOP


உகந்து (4)

பூம் தவிசு உகந்து உளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த – பால:5 31/3
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – யுத்1:4 99/3
எந்திரம் அனைய வாழ்க்கை இனி சிலர் உகந்து என் என்றார் – யுத்3:28 46/4
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண – யுத்4:37 208/2

TOP


உகந்தே (1)

வான் அடைந்தாய் இன்னம் இருந்தேன் நான் வாழ்வு உகந்தே
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – அயோ:14 63/3,4

TOP


உகந்தோய் (1)

இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் – ஆரண்:1 50/4

TOP


உகப்பல் (1)

என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – யுத்1:3 126/3

TOP


உகப்பன (1)

நரி உண்டி உகப்பன நண்ணினவால் – யுத்3:27 38/2

TOP


உகம் (7)

உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான் – யுத்1:5 33/1
ஒன்றினாலும் நீ அழிவு இலாது உகம் பல கழிய – யுத்1-மிகை:2 26/3
ஒழிவு இல் ஆயிர கோடி கொள் உகம் பல கழிய – யுத்1-மிகை:3 11/2
உற்ற மூன்றரை கோடியின் உகம் அவன் தவத்தின் – யுத்1-மிகை:5 10/2
முடிவுறும் உகம் பொழி மாரி மும்மையின் – யுத்2-மிகை:18 8/1
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – யுத்3:22 126/4
அனைய பேர் உகம் ஆயிரத்து அளவினும் அடங்கா – யுத்3:30 28/4

TOP


உகம்-தனில் (1)

விதியால் இ உகம்-தனில் மெய் வலியால் – யுத்2:18 74/1

TOP


உகம்-தனின் (1)

ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா – யுத்4:37 106/3

TOP


உகல் (1)

உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின் – சுந்:1 4/2

TOP


உகல்_அரும் (1)

உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின் – சுந்:1 4/2

TOP


உகவா (2)

காரின் கரியவன் மாருதி கழற கடிது உகவா
வீரற்கு உரியது சொற்றனை விறலோய் ஒரு தனியேன் – யுத்2:15 167/1,2
உளம்தான் நினையாத-முன் உய்த்து உகவா
கிளர்ந்தானை இரண்டு கிழி துணையாய் – யுத்3:20 78/1,2

TOP


உகவான் (1)

உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற – யுத்4:34 17/3

TOP


உகவும் (1)

தலை அற்று உகவும் தரை உற்றிலனால் – யுத்3:20 100/3

TOP


உகவேன் (1)

இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – அயோ:4 42/3

TOP


உகவையின் (1)

உகவையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ – அயோ:1 78/3

TOP


உகள் (1)

விழியில் சேல் உகள் வால் நிற வெள்ளத்து – அயோ:7 24/2

TOP


உகள்கின்றன (1)

போரின் தலை உகள்கின்றன புரவி குலம் எவையும் – யுத்2:18 145/2

TOP


உகள்வன (2)

ஒலி நடத்திய திரை-தொறும் உகள்வன நீர் நாய் – கிட்:1 21/2
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – யுத்2:16 316/4

TOP


உகள (2)

வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – பால:18 4/4
வாளை உகள கயல்கள் வாவி படி மேதி – பால:22 41/1

TOP


உகளும் (1)

உகளும் இவுளி தலை துமிய உறு தலைகள் – யுத்3:31 155/1

TOP


உகாத-முன்னம் (1)

தறையிடை உகாத-முன்னம் தாங்கினன் தழுவி வாங்கி – ஆரண்:10 15/3

TOP


உகாந்தத்தில் (1)

வெம் கணை இலக்குவன் வெகுண்டு உகாந்தத்தில்
பொங்கிய மாரியின் பொழிதல் மேயினான் – யுத்2-மிகை:18 7/3,4

TOP


உகிர் (22)

பஞ்சி வான் மதியை ஊட்டியது-அனைய படர் உகிர் பங்கய செம் கால் – பால:3 9/1
வள் உகிர் தளிர் கை நோவ மாடகம் பற்றி வார்ந்த – பால:10 11/1
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்
புலி எலாம் ஒரு வழி புகுந்த போலவே – அயோ:13 10/3,4
கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான் – ஆரண்:12 55/4
கூர் உகிர் குவவு தோளான் கூம்பு என குமிழி பொங்க – சுந்:1 8/3
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி வாரி – சுந்:1 22/3
கை செறி முகிழ் உகிர் கனகன் என்பவன் – சுந்:4 48/2
ஆகம் வந்து எனை வள் உகிர் வாளின் அளைந்த – சுந்:5 77/2
வள் உகிர் தட கை-தன்னால் மண்-நின்றும் வாங்கி அண்ணல் – சுந்:6 53/4
கூர் உகிர் கிளைத்த கொற்ற கனகன் மெய் குழம்பின் தோன்ற – சுந்:11 20/2
வள் உகிர் பெரும் குறிகளும் புயங்களில் வயங்க – சுந்:12 38/4
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – யுத்1:3 138/4
மலைகளின் புரண்டு வீழ வள் உகிர் நுதியால் வாங்கி – யுத்1:3 141/1
ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர் பாரம் ஆன்ற – யுத்1:3 149/1
வான் தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் – யுத்1:3 152/3
திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி – யுத்1:12 14/1
எழில் உலாம் உருவு கொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி – யுத்1-மிகை:3 27/2
வன் திறல் எயிற்றால் கவ்வி வள் உகிர் மடிய கீளா – யுத்2:16 178/3
குத்து ஒழித்து அவன் கைவாள் தன் கூர் உகிர் தட கை கொண்டான் – யுத்2:18 212/3
துவசம் அன்ன தம் கூர் உகிர் பெரும் குறி தோள்-மேல் – யுத்3:20 66/3
ஒன்றிய கழுத்து மேனி கால் உகிர் வாலின் ஒப்ப – யுத்3:22 11/2
அலை வேலை அரக்கரை எண்கின் உகிர்
தலை-மேல் முடியை தரை தள்ளுதலால் – யுத்3:27 40/1,2

TOP


உகிர்க்கு (2)

வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கிட்:13 47/2
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன – சுந்:4 41/4

TOP


உகிர்களால் (1)

உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – யுத்1:3 138/4

TOP


உகிர்வாள் (1)

மொய் மயிர் சேனை பொங்க முரண் அயில் உகிர்வாள் மொய்த்த – சுந்:8 21/3

TOP


உகிரால் (7)

அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய் – பால:18 27/2
மண்ட சிறகால் அடித்தான் சில வள் உகிரால்
கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும் – ஆரண்:13 23/2,3
பண்டாரம் ஒக்கின்றன வள் உகிரால் பறித்தான் – ஆரண்:13 39/4
வேலினால் அற எறிந்து என விறல் வலி உகிரால்
தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கிட்:7 57/3,4
பிடித்த வள் உகிரால் பிளவு ஆக்கின – யுத்2:15 25/2
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால்
நிலை பேர மறிப்ப நிகர்த்தனவால் – யுத்3:27 40/3,4
வரை செய் மேனியை வள் உகிரால் பிளந்து – யுத்4:40 19/3

TOP


உகிரான் (1)

முளையாத திங்கள் உகிரான் முன் வந்து முறை நின்ற வீரன் மொழிவான் – யுத்2:19 266/4

TOP


உகிரின் (5)

பின்னங்கள் உகிரின் செய்து பிண்டி அம் தளிர் கை கொண்ட – பால:16 24/1
வாயிலில் மணி கவான் மேல் வயிர வாள் உகிரின் வாயின் – யுத்1:3 153/2
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய – யுத்2:18 161/3
மண்களில் தொடர்ந்து வானில் பிடித்து வள் உகிரின் மான – யுத்4:34 23/3
அயின்றன புள்_இனம் உகிரின் அள்ளின – யுத்4:37 144/4

TOP


உகிரும் (1)

ஒல்லும் கோள் அரி உரும் அன்ன குரங்கினது உகிரும்
பல்லும் கூர்க்கின்ற கூர்க்கில அரக்கர்-தம் படைகள் – யுத்4:32 14/3,4

TOP


உகினும் (1)

உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும்
மறுகா நெறி எய்துவென் வான் உடையாய் – ஆரண்:2 20/3,4

TOP


உகு (42)

தாது உகு சோலை-தோறும் சண்பக காடு-தோறும் – பால:1 20/1
அமிர்து உகு குதலையொடு அணி நடை பயிலா – பால:5 121/1
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – பால:5 131/4
மலை முகட்டு இடத்து உகு மழை-கண் ஆலி போல் – பால:10 48/1
தாயரின் பரி சேடியர் தாது உகு
வீ அரி தளிர் மெல் அணை மேனியில் – பால:10 81/1,2
அறல் இயல் கூந்தல் கண் வாள் அமுது உகு குமுத செ வாய் – பால:14 60/1
தேன் உகு மடையை மாற்றி செந்தினை குறவர் முந்தி – பால:16 4/3
தேன் உகு நறவ மாலை செறி குழல் தெய்வம் அன்னாள் – பால:18 8/1
ஓம வெம் குழி உகு நெய்யின் உள் உறை – பால:19 9/3
பொடித்த வேர் புறத்து உகு நறவம் போன்றவே – பால:19 22/4
அற்று உகு முத்தின் முன்பு அவனி சேர்ந்தன – பால:19 30/3
ஒப்பனை புரி போதும் ஊடலின் உகு போதும் – பால:23 30/2
தாது உகு நறு மென் செய்ய தாமரை துணை மென் போதை – பால-மிகை:0 4/2
அமிர்து உகு குதலை மாழ்கி அரசன்-மாட்டு உரைப்ப அன்னான் – பால-மிகை:8 6/2
விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு – பால-மிகை:9 37/1
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே – பால-மிகை:9 54/4
பல் நந்து உகு தரளம் தொகு படர் பந்திகள் படு நீர் – அயோ:7 7/1
ஆடக தட்டிடை அலகை அற்று உகு
கேடக தட கைகள் கவ்வி கீதத்தின் – அயோ-மிகை:14 4/2,3
தேன் உகு சோலை நாப்பண் செம்பொன் மண்டபத்துள் ஆங்கு ஆர் – ஆரண்:10 97/3
தேன் உகு மழலையை செவியின் ஓர்ப்பது – கிட்:1 14/4
கடித்த வாய் எயிறு உகு கனல்கள் கார் விசும்பு – கிட்:7 20/1
உகு நெடும் சுடர் கற்றை உலாவலால் – கிட்:11 21/2
உகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின் – கிட்:17 28/2
தாது உகு நறு மென் சாந்தம் குங்குமம் குலிகம் தண் தேன் – சுந்:1 9/1
போது உகு பொலன் தாது என்று இ தொடக்கத்த யாவும் பூசி – சுந்:1 9/2
தேன் உகு சரள சோலை தெய்வ நீர் ஆற்றின் தெண் நீர் – சுந்:2 102/3
தன் இயல் கதியொடு தழுவி தாது உகு
மன் நெடும் கற்பக வனத்து வைகிய – சுந்:2 122/2,3
பொத்து உகு பொரு_இல் நல் நீர் சொரிவன போவ போல – சுந்:8 7/3
நினைந்த மாத்திரத்து எய்தின நொய்தினில் நெருப்பு உகு பகு வாயால் – யுத்1:3 88/2
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – யுத்1:5 64/1
திடல் திறந்து உகு மணி திரள்கள் சேண் நிலம் – யுத்1:6 48/1
உதைய குன்றின்-நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான் – யுத்1:12 4/4
தேன் உகு கமல பாதம் சென்னியால் தொழுது நின்றான் – யுத்1-மிகை:4 12/4
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய – யுத்2:15 9/2
பாறு உகு சிறை என விசும்பில் பாறிட – யுத்2:16 302/3
என்றனள் என்றலோடும் எரி உகு கண்ணன்-தன்னை – யுத்2:17 25/1
கிட்டின கிளை நெடும் கோட்ட கீழ் உகு
மட்டின அருவியின் மதத்த வானரம் – யுத்2:18 90/1,2
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – யுத்2:18 248/4
தண்டு கொண்டு அரக்கர் தாக்க சாய்ந்து உகு நிலைய சந்தின் – யுத்2:19 49/1
மத்தகத்து உகு தரளமும் வளை சொரி முத்தும் – யுத்3:20 54/4
மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல் – யுத்3:22 115/1
போது உகு பந்தர் நின்று மந்திர இருக்கை புக்கான் – யுத்3:25 21/4

TOP


உகுக்கும் (2)

கானமும் மலையும் எல்லாம் கண்ணின் நீர் உகுக்கும் கங்குல் – ஆரண்:14 2/2
கோய் சொரி நறவம் என்ன தண் புனல் உகுக்கும் குன்றின் – யுத்1:8 25/2

TOP


உகுத்த (13)

மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க – பால:2 9/3
புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல் என்றாள் – அயோ:2 69/4
உகுத்த கண்ணீரினின் ஒளியும் நீங்கிட – அயோ:5 4/3
தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய – ஆரண்:10 66/2
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான் – கிட்:12 13/2
ஒப்பினான்-தனை நினை-தொறும் நெடும் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை – சுந்:3 8/2,3
உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர் – யுத்1:8 60/4
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – யுத்1:11 27/3
உகுத்த பொழுதத்தினும் எனக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 17/4
உடைந்தன குல மருப்பு உகுத்த முத்தமே – யுத்2:18 92/4
ஓத நீர் வேலை அன்ன கண்களால் உகுத்த வெள்ள – யுத்3:29 42/3
உகுத்த செக்கரின் பிறை குலம் முளைத்தன ஒக்க – யுத்4:35 13/4
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – யுத்4:42 4/3

TOP


உகுத்தலால் (2)

உருக்க மெய்யின் அமுதம் உகுத்தலால்
அரக்கரும் சிலர் ஆவி பெற்றார்-அரோ – சுந்-மிகை:13 6/3,4
நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால்
அகழி-தானும் அழுவது போன்றதே – யுத்2:15 7/3,4

TOP


உகுத்தலின் (1)

கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை போய் – அயோ:14 77/3

TOP


உகுத்தனென் (1)

புல்லிடை உகுத்தனென் பொய்ம்மை யாக்கையை – அயோ:11 110/2

TOP


உகுத்தாய் (1)

இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கிட்:7 85/3

TOP


உகுத்தார் (1)

உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – அயோ:6 36/2

TOP


உகுத்தால் (3)

அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தால் அன்ன பாடல் – சுந்-மிகை:12 3/3
தோல் உகுத்தால் என அரவ தொல் கடல் – யுத்1:5 8/2
பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால் – யுத்1:5 8/4

TOP


உகுத்தான் (1)

ஓங்கு வெய்யவன் உடுபதி என கதிர் உகுத்தான்
தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த – அயோ:9 39/2,3

TOP


உகுத்தி (1)

மண்ணு நீர் உகுத்தி நீ மலர்க்கையால் என்றான் – அயோ:14 77/4

TOP


உகுத்திட (1)

காதல் பொங்கிட கண் பனி உகுத்திட கனி வாய் – அயோ:1 58/3

TOP


உகுத்தீரே (1)

போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே – ஆரண்:6 117/4

TOP


உகுத்து (3)

உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – பால:21 8/4
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய – யுத்2:16 136/3
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து
எற்றையோர்க்கும் இவன் அலது இல் எனா – யுத்4:38 33/2,3

TOP


உகுத்து-அனைய (1)

ஆயிடை அன்னம் அன்னாள் அமுது உகுத்து-அனைய செய்ய – ஆரண்:11 66/1

TOP


உகுத்தும் (1)

தள்ள தண் நறவை எல்லாம் தவிசிடை உகுத்தும் தேறாள் – பால:19 18/2

TOP


உகுதலால் (1)

ஈரம் அற்று அங்கம் இங்கு உகுதலால் இவண் எலாம் – பால:7 2/2

TOP


உகுதலும் (2)

உகுதலும் உற்றது என் என்று கொற்றவன் – பால:19 44/3
காந்து வெம் சுடர் கவசம் அற்று உகுதலும் கண்-தொறும் கனல் சிந்தி – யுத்2:16 329/1

TOP


உகுதற்கு (1)

உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – அயோ:4 59/2

TOP


உகுப்ப (2)

வேய் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப
தாய் நிந்தை இன்றி பல ஊழி தழைத்தி என்றாள் – அயோ-மிகை:4 9/3,4
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – சுந்:3 84/4

TOP


உகுப்பர் (1)

ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே – கிட்:6 22/3

TOP


உகுப்பென் (1)

மு கை புனல் உகுப்பென் எம்பிக்கு என முனியா – யுத்2:17 91/3

TOP


உகுப்போர் (1)

ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர்
ஓங்கார பொருள் ஆம் அன்று என்று ஊழி சென்றாலும் – யுத்4:40 97/2,3

TOP


உகும் (28)

ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ – பால:8 38/2
அந்தம்-தோறும் அற்று உகும் முத்தம் அவை பாரார் – பால:17 23/3
பூவின் மென் தாது உகும் பொடியுமே பொடி எலாம் – பால:20 12/4
அணி நெடு முடி ஒன்றுஒன்று அறைதலின் உகும் அம் பொன் – பால:23 32/3
கைகள் நீர் பரந்து கால் தொடர கண் உகும்
வெய்ய நீர் வெள்ளத்து மெள்ள சேறலால் – அயோ:5 2/1,2
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன் – அயோ:14 137/3
செறியும் வாளொடு வாளிடை தேய்ந்து உகும்
பொறியின் கான் எங்கும் வெம் கனல் பொங்கவே – ஆரண்:7 27/3,4
முறைமுறை அறைய சிந்தி முறிந்து உகும் மணியும் முத்தும் – ஆரண்:10 15/2
வெம் சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு – ஆரண்:11 41/1
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின – கிட்:7 20/2
கள் அடை மரன் இல கல்லும் தீந்து உகும்
உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய – கிட்:14 20/2,3
உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே – சுந்:2 212/3
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – யுத்1:3 37/4
நெருப்பு உகும் கண்கள் இழந்தன நெடும் கரம் இழந்த – யுத்2:16 210/2
உகும் திறல் அமரர் நாடும் வானர யூகத்தோரும் – யுத்2:17 74/1
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற – யுத்2:18 108/1
சண்ட மாருதம் வீச தலத்து உகும்
விண் தலத்தினின் மீன் என வீழ்ந்தவால் – யுத்2:19 138/3,4
தூர ஒன்று நூறு கூறுபட்டு உகும் துயக்கு அலால் – யுத்3:31 86/3
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – யுத்3:31 105/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – யுத்3:31 105/1
மழு அற்று உகும் மலை அற்று உகும் வளை அற்று உகும் வயிரத்து – யுத்3:31 105/1
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – யுத்3:31 105/2
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – யுத்3:31 105/2
எழு அற்று உகும் எயிறு அற்று உகும் இலை அற்று உகும் எறி வேல் – யுத்3:31 105/2
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – யுத்3:31 105/3
பழு அற்று உகும் மத வெம் கரி பரி அற்று உகும் இரத – யுத்3:31 105/3
குழு அற்று உகும் ஒரு வெம் கணை தொடை பெற்றது ஓர் குறியால் – யுத்3:31 105/4
செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை – யுத்4:37 51/3

TOP


உகுவ (1)

உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன – யுத்1:6 48/2

TOP


உகுவது (1)

ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – யுத்3:31 139/4

TOP


உகுவன (3)

தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால் – பால:14 11/4
கள் உகுவன என கலுழும் கண்ணினார் – ஆரண்:10 120/4
உகுவன மலைகள் எஞ்ச பிறப்பன ஒலிகள் அம்மா – யுத்2:17 56/4

TOP


உகுவேன் (1)

உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன்
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – பால:24 23/2,3

TOP


உகைத்தன (1)

அண்ணல் வில் கொடும் கால் விசைத்து உகைத்தன அலை கடல் வறளாக – யுத்2:16 327/1

TOP


உகைத்து (1)

ஒன்றின் மேல் ஒன்று வீழ உகைத்து எழுந்து உம்பர் நாட்டு – யுத்1:8 22/3

TOP


உங்கரித்து (1)

உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து
அழிவன செய்தலால் அரக்கர் ஆகியே – பால-மிகை:7 15/2,3

TOP


உங்கள் (16)

உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – அயோ:13 25/2
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள்
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – ஆரண்:6 118/2,3
காற்றினிலும் கனலினிலும் கடியானை கொடியானை கரனை உங்கள்
கூற்றுவனை இப்பொழுதே கொணர்கின்றேன் என்று சலம்கொண்டு போனாள் – ஆரண்:6 135/3,4
வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும் – ஆரண்:9 30/3
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கிட்:5 4/4
கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – கிட்:7 84/1
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள்
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கிட்:11 4/3,4
சாலுமால் உங்கள் தன்மையினோர்க்கு எலாம் – கிட்:11 29/4
நிறம் பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால் – கிட்:11 31/2
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – யுத்2:16 323/1
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – யுத்2:19 76/4
உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வு எலாம் – யுத்2-மிகை:16 6/1
வினையும் வல்ல நீங்கள் உங்கள் தானையோடு சென்-மின் என்று – யுத்2-மிகை:16 9/3
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – யுத்3:22 181/2
எல் வித்தும் படை கை உங்கள் தமையனை எங்களோடும் – யுத்3:27 168/2
உங்கள் வான் செவி புகுந்திலதோ முழங்கு ஓதை – யுத்3:30 42/4

TOP


உங்கள்-பால் (1)

உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – யுத்1:14 28/4

TOP


உங்களுடன் (1)

வாரும் உங்களுடன் வானுளோர்களையும் மண்ணுளோரையும் வர சொலும் – யுத்2:19 77/3

TOP


உங்களை (2)

செரு திண் வாளினால் திற திறன் உங்களை அமர் துறை சிரம் கொய்து – யுத்2:16 324/3
கமை பிடித்து நின்று உங்களை இத்துணை கண்டேன் – யுத்3:22 192/3

TOP


உங்காரத்தால் (1)

உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – யுத்4:37 132/4

TOP


உங்காரத்திடை (1)

ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு ஓடுதல் காணா – யுத்4:37 134/3

TOP


உங்கை (4)

ஆக்க அரிய மூக்கு உங்கை அரியுண்டாள் என்றாரை – ஆரண்:6 117/1
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – ஆரண்:12 82/2
சொன்ன பின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் – சுந்:3 130/3
விரி குழல் உங்கை மூக்கு அரிந்த வீரரை – யுத்1:2 17/2

TOP


உச்ச (2)

உச்ச வீரன் கை சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவ – ஆரண்:7 139/3
உன்னி உன்னி மறை உச்ச மதி கீத மதுரத்து – ஆரண்-மிகை:1 2/3

TOP


உச்சரே (1)

நாடின் ஏகாதசர் நால்வர் உச்சரே – பால-மிகை:5 12/4

TOP


உச்சி (30)

பாழி மா முகட்டு உச்சி பச்சை மா – பால:6 24/3
உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சி கரம் வைக்கும் – பால:10 25/1
ஒருவனை தழுவிநின்று உச்சி மோந்து தன் – பால:24 43/3
சுடர் கதிர் கடவுள் வானத்து உச்சி அம் சூழல் புக்கான் – பால-மிகை:11 39/4
கவ்வையினோடும் பாத கமலம் அது உச்சி சேர்ந்தான் – பால-மிகை:11 40/4
ஓடை நல் அணி முனிந்தன உயர் களிறு உச்சி
சூடை நல் அணி முனிந்தன தொடர் மனை கொடியின் – அயோ:4 209/1,2
அம் பொன் மால் வரை அலர் கதிர் உச்சி சென்று அணுக – அயோ:10 26/3
உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சி சேர் – ஆரண்:4 2/1
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் – ஆரண்:12 37/2
மூக்கினால் உச்சி முறைமுறையே மோக்கின்றான் – ஆரண்:13 102/4
விடாது அட மண்ணை விண் மேல் விரைந்து எடுத்து உச்சி வேட்டான் – ஆரண்-மிகை:13 2/3
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கிட்:7 143/4
மேல் விசைத்து எழுந்தான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன் – சுந்:1 16/4
நீள் வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள் – சுந்:1 54/4
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – சுந்:2 95/3
கீண்டிலது அனந்தன் உச்சி கிழிந்திலது எழுந்து வேலை – சுந்:14 33/2
மேரு மால் வரை உச்சி மேல் அரசு வீற்றிருக்கும் – யுத்1:3 6/4
திருவடி முடியின் சூடி செம் கதிர் உச்சி சேர்ந்த – யுத்1:4 145/1
இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன் இப்பால் – யுத்1:10 1/4
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல் – யுத்2:16 189/3
சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – யுத்2:19 218/4
குழைவுற அனந்தன் உச்சி குன்றின்-நின்று அண்ட_கோளம் – யுத்2:19 273/2
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ – யுத்3:22 69/2
ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சி
சூடுகின்றான் என்று அஞ்சி மகோதரன் துணிந்த நெஞ்சன் – யுத்3:29 55/1,2
உச்சி சென்றான் ஆயினும் வெய்யோன் உதயத்தின் – யுத்4:33 18/3
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி
சொருகு பூ அன்ன சுமையது துரகம் இன்று எனினும் – யுத்4:35 18/2,3
கழுவினன் உச்சி மோந்து கன்று காண் கறவை அன்னான் – யுத்4:41 117/4
வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர் – யுத்4-மிகை:41 67/1
பெறுகுற்ற அன்பர் உச்சி பிறங்கு வெண் குடையர் செச்சை – யுத்4-மிகை:42 3/3
உருவ தோள் ஒளிரும் பூணர் உச்சி வெண் குடையர் பச்சை – யுத்4-மிகை:42 9/3

TOP


உச்சி-நின்று (1)

உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – யுத்3:30 37/1

TOP


உச்சி-மேல் (2)

உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – சுந்:2 188/3
மேருவின் தோற்றத்தான் தன் உச்சி-மேல் அதனை வீச – யுத்3:21 38/2

TOP


உச்சிக்கு (1)

பொன்னுடை சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய போனான் – யுத்3:21 8/4

TOP


உச்சிகள் (1)

உச்சிகள் பொதிர் எறிந்து உரம் மடங்கினார் – யுத்2-மிகை:15 17/4

TOP


உச்சியர் (1)

உன்னலர் கரதலம் சுமந்த உச்சியர்
மின் அவிர் மணி முடி விஞ்சை வேந்தர்கள் – ஆரண்:10 8/2,3

TOP


உச்சியில் (4)

காய் கதிர் கடவுள் வானத்து உச்சியில் கலந்த-காலை – சுந்-மிகை:14 1/3
உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – யுத்1:13 12/4
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில்
படம் படும் என படும் கவியின் கல் பல – யுத்3:20 38/3,4
உன்னி ஏறலும் உச்சியில் சொருகு பூ போன்ற – யுத்4-மிகை:41 45/4

TOP


உச்சியின் (6)

உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – சுந்:12 3/3
வேதத்து உச்சியின் மெய் பொருள் பெயரினை விரித்தான் – யுத்1:3 22/4
மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் – யுத்1:9 72/3
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் நாமம் – யுத்1-மிகை:3 17/3
ஓகை மாதவர் உச்சியின் வைத்த நின் – யுத்3:29 20/3
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி – யுத்4:42 18/4

TOP


உச்சியும் (2)

ஆறுபட்டதும் நிலம் அனந்தன் உச்சியும்
சேறுபட்டதும் ஒரு கணத்தில் தீர்ந்தவால் – யுத்2:16 299/3,4
பொன்னுடை சிமயத்து உச்சிக்கு உச்சியும் புதைய போனான் – யுத்3:21 8/4

TOP


உச்சியை (1)

சுதையத்து ஓங்கிய சுவேலத்தின் உச்சியை துறந்து – யுத்1:12 4/1

TOP


உச்சியோடு (1)

உதிர்த்தனன் உலகினை அனந்தன் உச்சியோடு
அதிர்த்தனன் ஆர்த்தனன் ஆயிரம் பெரும் – யுத்2:16 296/2,3

TOP


உசநவ (1)

உசநவ பெயர் கவி உதித்த பேர் – கிட்:15 16/3

TOP


உசாவினன் (1)

உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வு என்றான் – யுத்1:2 42/2

TOP


உசாவினான் (1)

ஒன்றுவான் அவன் தன்னை உசாவினான் – கிட்-மிகை:11 2/4

TOP


உஞ்சனை (1)

உஞ்சனை போதி ஆயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம் – சுந்:3 114/3

TOP


உஞ்சால் (1)

உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர் – ஆரண்:12 76/4

TOP


உஞ்சு (3)

உஞ்சு இவர் போய்விடின் நாய் குகன் என்று எனை ஓதாரோ – அயோ:13 14/4
உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா – ஆரண்:11 24/1
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – யுத்4:37 178/4

TOP


உஞ்சுமோ (1)

உஞ்சுமோ அதற்கு ஒரு குறை உண்டாகுமோ – யுத்2:16 80/4

TOP


உஞற்றல் (1)

ஓது பல் அரும் தவம் உஞற்றல் இலதேனும் – யுத்1-மிகை:2 7/1

TOP


உஞற்றிய (1)

நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன் – யுத்3:22 215/2

TOP


உஞற்றும்-காலை (1)

உரவு இடம் அதனை நண்ணி உறு தவம் உஞற்றும்-காலை – பால-மிகை:11 36/4

TOP


உட்க (14)

தெள் வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் – பால:3 72/1
ஈந்தேனும் மனம் உட்க இவற்கு ஏவல் செய்குனவால் – பால:12 30/4
கோள் வாய் அரியின் குலத்தாய் கொடும் கூற்றும் உட்க
வாழ்வாய் எனக்கு ஆமிடம் ஆய் வருவாய்-கொல் என்னா – சுந்:1 54/2,3
சென்று அடி பணிந்து மண்ணும் தேவரும் திசையும் உட்க
வென்றி அன்று எனினும் வல்லே விரைந்து நாம் போகி வீர – சுந்-மிகை:7 2/2,3
வாலியை வதைத்து எழு மராமரமும் உட்க
கோல வரி வில் பகழி கொண்டுடையன் என்றார் – யுத்1-மிகை:2 12/2,3
மூ-வகை உலகும் உட்க முரண் திசை பணை கை யானை – யுத்2:16 52/1
தாவரும் திசையின் நின்று சலித்திட கதிரும் உட்க
பூவுளான் புணரி மேலான் பொருப்பினான் முதல்வர் ஆய – யுத்2:16 52/2,3
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க
பொன் தடம் தோளின் வீசி புடைத்தனன் பொறியின் சிந்தி – யுத்2:16 190/2,3
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – யுத்2:16 197/4
உட்க நாண் எறிந்து உக முடிவு என சரம் பொழிந்தான் – யுத்2-மிகை:16 43/4
உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட தேவர் உட்க – யுத்3:22 36/4
துறு சுவல் புரவி தூங்கி துணுக்குற அரக்கர் உட்க
செறி கழல் இருவர் தெய்வ சிலை ஒலி பிறந்தது அன்றே – யுத்3:25 19/2,3
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – யுத்3:28 29/4
ஒரு_பது திசையும் உட்க வஞ்சக உழை ஒன்று ஏவி – யுத்4-மிகை:41 233/2

TOP


உட்கவே (1)

உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே – யுத்2:18 121/4

TOP


உட்கறுப்பு (1)

ஓடு மா சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த – கிட்:4 6/3

TOP


உட்கார் (1)

ஊழி சென்றாலும் உட்கார் ஒருவர் ஓர் அண்டம் உண்பார் – யுத்3-மிகை:31 9/4

TOP


உட்கி (4)

ஓட உட்கி உயிர் உளைந்தாள்-அரோ – ஆரண்:6 66/4
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – ஆரண்:7 56/3
பல்லொடு பல்லு மென்று பட்டன குரங்கும் உட்கி – யுத்2:16 177/4
மகர நன் மீன் வந்தன காணா மனம் உட்கி
சிகரம் அன்ன யானை-கொல் என்ன சில நாணி – யுத்4:33 16/2,3

TOP


உட்கிட (4)

கடி கெட அமரர்கள் கதிரும் உட்கிட
தடி உடை முகில் குலம் சலிப்ப அண்டமும் – பால-மிகை:7 14/2,3
அந்தகனும் உட்கிட அரக்கர் கடலோடும் – ஆரண்:9 2/1
உரவு கருடனும் உட்கிட உயிர்க்கின்றன ஒரு-பால் – சுந்-மிகை:1 17/4
எண் தோளனும் உட்கிட எற்றினனால் – யுத்3:20 89/4

TOP


உட்கினர் (1)

உடல் சிந்திட உட்கினர் மற்று அவனுக்கு – யுத்1-மிகை:3 21/2

TOP


உட்கினன் (1)

உசாவினன் உட்கினன் ஒழிதும் வாழ்வு என்றான் – யுத்1:2 42/2

TOP


உட்கினான் (1)

ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான்
தளிர்த்தன மயிர் புறம் சிலிர்ப்ப தண்மையால் – சுந்:12 123/2,3

TOP


உட்கும் (9)

பெண் என உட்கும் பெரும் பழிக்கு நாணும் – அயோ:3 19/1
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி – ஆரண்:6 92/3
கண்டப்படுத்தான் சில காலனும் காண உட்கும்
துண்ட படையால் சிலை துண்ட துண்டங்கள் கண்டான் – ஆரண்:13 23/3,4
மீது கடந்து அ தீயவர் உட்கும் வினையோடும் – கிட்:17 6/2
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – சுந்:2 69/3
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள் – சுந்:2 76/4
எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர் – சுந்:2 79/1
கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும்
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார் – சுந்:9 64/3,4
உட்கும் போர் சேனை சூழ ஒருத்தியே அயோத்தி எய்தின் – யுத்4:41 27/3

TOP


உட்குமேல் (1)

உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல்
திண்ணிய அரக்கரின் தீரர் யாவரே – யுத்1:2 34/3,4

TOP


உட்கொண்டாள் (1)

நறவு என அதனை வாயின் வைத்தனள் நாண் உட்கொண்டாள் – பால:19 12/4

TOP


உட்கொண்டான் (3)

நல் அறம் துறந்தது என்னா நகை வர நாண் உட்கொண்டான் – கிட்:7 78/4
நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான்
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி – கிட்:11 59/2,3
நல் நகர் நொய்தின் செய்தான் தாதையும் நாண் உட்கொண்டான் – யுத்1:9 15/4

TOP


உட்கொளா (2)

உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா
எ திறத்தும் இறக்கும் இ நாடு எனா – அயோ:4 26/2,3
மன்னன் மைந்தன் மன கருத்து உட்கொளா
பொன்னின் வார் கழல் தாதை இல் போயினான் – கிட்:11 17/3,4

TOP


உட்பட (2)

தொங்கல் வெண்குடை தொகை பிச்சம் உட்பட விராய் – பால:20 7/1
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – சுந்:1 24/3

TOP


உட்படு (1)

எயிலின் உட்படு நகரின் யோசனை எழுநூறும் – சுந்-மிகை:3 1/1

TOP


உட்படும் (1)

இஞ்சி உட்படும் இலங்கையின் சிறையில் வைத்திட ஓர் – சுந்-மிகை:3 2/3

TOP


உட்புறத்து (1)

உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – பால:19 18/3

TOP


உட்புறம் (1)

ஓங்கிய உலகமும் உயிரும் உட்புறம்
தாங்கிய பொருள்களும் தானும் தான் என – யுத்2:15 116/1,2

TOP


உட்பொதி (1)

ஊரை ஞூறும் கடும் கனல் உட்பொதி
சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ – சுந்:12 97/3,4

TOP


உடம்படீஇ (1)

உற்ற ஈம வீதியின் உடம்படீஇ
சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர – யுத்4-மிகை:38 7/2,3

TOP


உடம்பானை (1)

படை பேரா வரும்-போதும் பதையாத உடம்பானை
மடை பேரா சூலத்தால் மழு வாள் கொண்டு எறிந்தானும் – யுத்2:16 50/2,3

TOP


உடம்பின் (1)

ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – யுத்3:27 170/1

TOP


உடம்பின (1)

ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும் – யுத்1:4 16/1

TOP


உடம்பினர் (1)

ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – ஆரண்:6 98/3

TOP


உடம்பினன் (2)

நாணி-நின்ற ஒளி மழுங்கி நடுங்காநின்ற உடம்பினன் ஆய் – ஆரண்:10 118/1
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த – யுத்1:6 9/2

TOP


உடம்பினார் (1)

ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார் – பால:19 7/2

TOP


உடம்பினானும் (1)

ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற – ஆரண்:12 58/3

TOP


உடம்பினில் (1)

உடம்பினில் செறி மயிர் சுறுக்கென்று ஏறவே – கிட்:6 10/4

TOP


உடம்பினேனுக்கு (1)

உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர் – ஆரண்:12 70/2

TOP


உடம்பு (13)

உடம்பு உயிரை தொடர்கின்றதை ஒத்தாள் – பால:23 90/4
மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம் – அயோ:4 93/2
மடிஞ்ச பின் உடம்பு கூட்டும் வினை என வயிர தேர்கள் – அயோ:13 52/4
மாண்டு முடிவது அல்லால் மாயா உடம்பு இது கொண்டு – அயோ:14 62/3
அவம் செய திரு உடம்பு அலச நோற்கின்றான் – ஆரண்:6 11/2
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா – ஆரண்:10 50/3
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கிட்:10 17/4
ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்ன – சுந்:1 37/1
எ வழி சேறும் என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார் – சுந்:8 19/4
உடம்பு உறு முயற்சியின் உறங்கினான் கடை – சுந்-மிகை:2 7/3
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம் – யுத்1:8 36/1
உடம்பு அடும் அரக்கரை அனந்தன் உச்சியில் – யுத்3:20 38/3
உடம்பு இறங்கி கிடந்து உழைத்து ஓங்கு தீ – யுத்3:29 7/3

TOP


உடம்பு-தோறும் (1)

ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – பால:1 20/4

TOP


உடம்புக்கு (1)

ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – யுத்2:17 20/2

TOP


உடம்பும் (2)

உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் – பால:4 10/4
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார் – பால:13 40/4

TOP


உடம்பை (1)

மெய்த்த வேந்தன் திரு உடம்பை பிரியார் பற்றி விட்டிலரால் – அயோ:6 25/2

TOP


உடம்பொடு (1)

உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார் – பால:23 1/4

TOP


உடர் (1)

உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – அயோ:13 69/3

TOP


உடர்த்தலை (1)

உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர் – யுத்2:19 46/3

TOP


உடரும் (1)

உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள் – யுத்3:20 62/2

TOP


உடல் (192)

ஆர்த்தனர் முறைமுறை அன்பினால் உடல்
போர்த்தன புளகம் வேர் பொடித்த நீள் நிதி – பால:5 112/1,2
மண் கிழித்திட எழும் சுடர்கள் மண்_மகள் உடல்
புண் கிழித்திட எழும் குருதியே போலுமே – பால:7 10/3,4
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – பால:12 10/3
திமிர மா உடல் குங்கும சேதகம் – பால:16 26/1
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – பால:17 15/4
வெதும்புவாள் உடல் வெப்பம் வெதுப்பவே – பால:18 24/4
கிட்டிய போது உடல் கிடைக்க புல்லினார் – பால:19 65/2
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால் – பால:19 65/4
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – பால:22 34/4
ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள் – பால:22 38/4
செயிர் ஏதும் இலார் உடல் தேய்வு உறுவார் – பால:23 6/3
உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால் – பால:23 11/3
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – பால:24 48/4
விண்டு நீங்கினர் உடல் உகு பிறங்கல் வெண் நீறு – பால-மிகை:9 37/1
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியில் மேவினளே – பால-மிகை:9 54/4
உய்ய தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு – அயோ:2 25/2
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே – அயோ:4 29/4
நெக்கன உடல் உயிர் நிலையில் நின்றில – அயோ:4 170/1
ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய – அயோ:4 211/1
ஆவி நீத்த உடல் எனல் ஆயதே – அயோ:11 26/4
பிணிக்கு உறு முடை உடல் பேணி பேணலார் – அயோ:11 112/1
பட்ட பட்ட இடம் எங்கும் உடல் ஊறுபடலும் – ஆரண்:1 29/4
மொய்த்த முள் தனது உடல்_தலை தொளைப்ப முடுகி – ஆரண்:1 32/1
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய நீ உடல் நான் ஆவி என்று – ஆரண்:4 23/2
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – ஆரண்:4 27/2
பிரியவும் தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் பீழை பாராது – ஆரண்:4 27/3
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – ஆரண்:7 92/3
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – ஆரண்:7 92/3
தார் பூண்டன உடல் பூண்டில தலை வெம்_கதிர் தழிவந்து – ஆரண்:7 98/3
கண்டனர் தம் உடல் கவந்த நாடகம் – ஆரண்:7 120/4
தனி இருந்த உடல் அன்ன தையல்-பால் – ஆரண்:9 26/4
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார் – ஆரண்:10 48/3
மாறு ஓர் உடல் புக்கு என மண்டபம் வந்து புக்கான் – ஆரண்:10 161/4
கூறிடின் நின் உடல் கூறிடும் என்றான் – ஆரண்:14 53/4
தன் உடல் துறந்து தான் அ தனிமையின் இனிது சார்ந்தாள் – ஆரண்:16 8/2
உக்க அந்தமும் உடல் பொறை துறந்து உயர் பதம் – கிட்:3 12/1
உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன் – கிட்:3 64/4
முட்டி வான் முகடு சென்று அளவி இ முடை உடல்
கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கிட்:5 14/1,2
உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம் – கிட்:7 49/3
வாரம் அன்று நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று பகை அன்று பண்பு அழிந்து – கிட்:7 90/2,3
பெரும் தகைய பொன் சிறை ஒடுக்கி உடல் பேராது – கிட்:10 77/3
பயின்று உடல் குளிர்ப்பவும் பாணி நீத்து அவண் – கிட்:10 117/1
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கிட்:12 35/2
தீய முன் உடல் பிறவி சென்ற அது அன்றோ – கிட்:14 39/3
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார் – சுந்:1 10/4
மின்-மேல் படர் நோன்மையனாய் உடல் வீக்கம் நீங்கி – சுந்:1 60/1
அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் வசிக்கும் – சுந்:2 68/1
செவ்விராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள் – சுந்:3 29/4
முறைமுறை படைகள் எறிந்தார் முடை உடல் மறிய முறிந்தார் – சுந்:7 26/4
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் – சுந்:7 33/3
ஓடி கொன்றனன் சிலவரை உடல் உடல்-தோறும் – சுந்:7 36/1
எடுத்து அரக்கரை எறிதலும் அவர் உடல் எற்ற – சுந்:7 41/1
தரு எலாம் உடல் தெற்றி எலாம் உடல் சதுக்கத்து – சுந்:7 44/1
தரு எலாம் உடல் தெற்றி எலாம் உடல் சதுக்கத்து – சுந்:7 44/1
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர் – சுந்:7 44/2
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர் – சுந்:7 44/2
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர் – சுந்:7 44/3
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர் – சுந்:7 44/3
தெரு எலாம் உடல் தேயம் எலாம் உடல் சிதறி – சுந்:7 44/4
தெரு எலாம் உடல் தேயம் எலாம் உடல் சிதறி – சுந்:7 44/4
கொன்றான் உடன் வரு குழுவை சிலர் பலர் குறைகின்றார் உடல் குலைகின்றார் – சுந்:10 31/1
தோளாலே பொர முடுகி புக்கு இடை தழுவி கோடலும் உடல் முற்றும் – சுந்:10 36/2
நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட மணி நெடு வால் அவன் உடல் நிமிர்வுற்று – சுந்:10 36/3
பண்டாரத்திடை இட்டார் தம் உடல் பட்டார் சிலர் சிலர் பயம் உந்த – சுந்:10 39/2
ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதாலே-கொலாம் – சுந்:10 44/4
வீடினார் வீடினார் மிடை உடல் குவைகள்-வாய் – சுந்:10 45/2
சோர நின்று உடல் துளங்கினன் அமரரை தொலைத்தான் – சுந்:11 48/4
சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவை – சுந்:11 59/3
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – சுந்:12 3/2
உடல் கடந்தும் நின் ஊழி கடந்திலை – சுந்:12 32/2
வீக்கிய அவன் உடல் விசித்த பாம்பினே – சுந்:12 63/4
நொய்ய பாசம் புறம் பிணிப்ப நோன்மை இலன் போல் உடல் நுணங்கி – சுந்:12 117/1
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம் – சுந்:12 119/1
கரிந்து சிந்திட கடும் கனல் தொடர்ந்து உடல் கதுவ – சுந்:13 27/1
நொய்தின் இட்ட வன் தறி பறித்து உடல் எரி நுழைய – சுந்:13 30/2
போய் அவன் செயல் கண்டு உடல் பொன்றினன் ஆகும் – சுந்-மிகை:3 4/3
அனுமனும் அவர் விடு படையால் அவர் உடல் குருதிகள் எழவே – சுந்-மிகை:7 4/1
சின அனல் எழ ஒரு திணி மா மரம்-அதில் உடல் சிதறிடவும் – சுந்-மிகை:7 4/2
உறு மாருதி உடல் உக வெம் குருதிகள் ஒழியாது அவனொடு மலைவுற்றான் – சுந்-மிகை:10 6/4
சாய்ந்தார் நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறி திரை மிசை விழ ஓடி – சுந்-மிகை:10 8/3
ஓர் உடல் கொண்டு தம் உருவம் மாற்றினர் – சுந்-மிகை:12 1/3
என்று உடல் நடுக்கமோடு இசைக்கும் ஏல்வையில் – சுந்-மிகை:14 25/2
இட்ட இ அரியணை இருந்தது என் உடல் – யுத்1:2 12/4
உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் – யுத்1:2 83/2
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – யுத்1:3 167/3
பாடுறு பசியை நோக்கி தன் உடல் கொடுத்த பைம் புள் – யுத்1:4 109/3
காய்த்த அ கணத்து அரக்கர்-தம் உடல் உகு கறை தோல் – யுத்1:5 64/1
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன – யுத்1:6 48/2
பார மால் வரை ஏற பதைத்து உடல்
பேரவே குன்றும் வேலையும் பேர்ந்தவால் – யுத்1:8 45/3,4
பத்தினொடு பத்துடையவன் உடல் பதைப்ப – யுத்1:12 8/3
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருத்தி – யுத்1:12 10/2
துகைத்தவன் உடல் பொறை சுறுக்கொள இறுக்கி – யுத்1:12 12/1
கைக்கொடு குடித்தவன் உடல் கனக வெற்பை – யுத்1:12 13/1
போர் தூளி துடைப்பென் நாளை அவர் உடல் பொறையின் நின்றும் – யுத்1:13 8/3
ஒடுங்கி உள்ளுயிர் சோர்ந்து உடல் பதைத்து உளம் வெருவி – யுத்1-மிகை:3 8/2
உடல் சிந்திட உட்கினர் மற்று அவனுக்கு – யுத்1-மிகை:3 21/2
வில் துரந்தன வெம் கணையால் உடல்
அற்று உலந்த குரங்கும் அனந்தமே – யுத்2:15 47/3,4
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல்
நாடுகின்றனர் கற்பு உடை நங்கைமார் – யுத்2:15 49/3,4
நூறு கோல் நொய்தின் எய்தான் அவை உடல் நுழைதலோடும் – யுத்2:15 138/3
ஆரத்தொடு கவசத்து உடல் பொடி பட்டு உக அவன் மா – யுத்2:15 173/3
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – யுத்2:15 179/4
உடல் துடைத்தன உதிரமும் துடைத்தது ஒண் புடவி – யுத்2:15 195/4
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர் – யுத்2:16 62/1
தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து உடல்
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான் – யுத்2:16 64/2,3
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – யுத்2:16 317/3
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – யுத்2:17 89/4
உடல் என்று உயிரோடும் உருத்தனனால் – யுத்2:18 29/4
ஊன் உடை உடல் பிளந்து ஓடும் அம்புகள் – யுத்2:18 103/4
உடல் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன – யுத்2:18 109/4
துளக்குவார் உடல் பொறை துணிந்து துள்ளுவார் – யுத்2:18 118/2
கதிர் ஒப்பன சில வெம் கணை அனுமான் உடல் கரந்தான் – யுத்2:18 164/3
புண் நின்ற உடல் பொறையோர் சிலர் புக்கார் – யுத்2:18 256/2
எல் படும் உடல் பட இரண்டு சேனையும் – யுத்2:19 40/3
முட்டிய குருதிய குரங்கின் மொய் உடல்
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும் – யுத்2:19 42/2,3
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார் – யுத்2:19 64/2
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – யுத்2:19 87/2
வாயிடை நெருப்பு கால உடல் நெடும் குருதி வார – யுத்2:19 121/1
ஓசை விம்ம உருத்திரரும் உடல்
கூச ஆயிர கோடி கொலை கணை – யுத்2:19 122/2,3
பொங்கு பூம் பள்ளி புக்கார் அவர் உடல் பொருந்த புல்லி – யுத்2:19 165/3
போம் என தமரை சொல்லி சிலர் உடல் துறந்து போனார் – யுத்2:19 167/4
தயங்கு பேர் ஆற்றலானும் தன் உடல் தைத்த வாளிக்கு – யுத்2:19 203/3
சொற்றது முடித்தேன் நாளை என் உடல் சோர்வை நீக்கி – யுத்2:19 204/1
செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2:19 264/2
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – யுத்2:19 265/2
உற்று ஒன்றிய குத்தின வலி அதனால் உடல் உளைவான் – யுத்2-மிகை:15 26/2
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தால் என உய்ந்தான் – யுத்2-மிகை:15 26/4
துரக்க மாருதி உடல் உறு குருதிகள் சொரிந்த – யுத்2-மிகை:15 37/2
அறுந்தன குடல் உடல் அறுந்த வாய் விழி – யுத்2-மிகை:18 9/3
தரை தலம் அதனில் பட்டு தலை உடல் சிதற சோரி – யுத்2-மிகை:18 22/3
செல்லா நிலத்தின் அருளோடு செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று – யுத்2-மிகை:19 4/2
மலையின் பெரியான் உடல் மண்ணிடை இட்டு – யுத்3:20 72/1
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – யுத்3:22 181/2
உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த – யுத்3:22 189/3
சுமை உடல் பொறை சுமக்க வந்தனென் என சொன்னான் – யுத்3:22 192/4
வியர்த்திலன் உடல் விழித்திலன் கண் இணை விண்ணோர் – யுத்3:22 196/2
முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு நின் – யுத்3:23 2/2
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – யுத்3:23 2/4
விழுந்தாள் புரண்டாள் உடல் முழுதும் வியர்த்தாள் அயர்த்தாள் வெதும்பினாள் – யுத்3:23 9/1
பொய் உடல் கொண்டு செல்லும் நமனுடை தூதர் போன்றார் – யுத்3:23 32/4
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – யுத்3:24 11/2
சாய்ந்தன பேர் உடல் பிறந்த சண்டமாருத விசையில் தாதை சால – யுத்3:24 34/2
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – யுத்3:24 35/2
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம – யுத்3:24 40/3
மரியுண்ட உடல் பொறை மானினவால் – யுத்3:27 38/4
பொங்கு உடல் துணிந்த தம் புதல்வர் போக்கிலார் – யுத்3:27 50/1
தொங்கு உடல் தோள்-மிசை இருந்து சோர்வுற – யுத்3:27 50/2
அங்கு உடல் தம்பியை தழுவி அண்மினார் – யுத்3:27 50/3
நூல் என உடல் பொறை தொடர்ந்த நோய் என – யுத்3:27 52/2
பிதுங்கினர் குடர் உடல் பிளவு பட்டனர் – யுத்3:27 67/3
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – யுத்3:27 73/1
உடல் பற்றின மரம் உற்றன கனல் பட்டன உதிரம் – யுத்3:27 111/2
திக்கு ஆசு அற வென்றான் மகன் இளங்கோ உடல் செறிந்தான் – யுத்3:27 119/2
பதைத்தான் உடல் நிலைத்தான் சில பகு வாய் அயில் பகழி – யுத்3:27 123/1
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் உடல் தரித்தான் – யுத்3:27 125/2
செறித்தான் உடல் சில பொன் கணை சிலை நாண் அற தெறித்தான் – யுத்3:27 126/4
வான் விட்டதும் மண் விட்டதும் மறவோன் உடல் அறுமே – யுத்3:27 136/2
கொற்றவன் விடு கணை முடுகி அவன் உடல் பொதி குருதிகள் பருகின கொண்டு – யுத்3:28 23/2
உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல்
புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – யுத்3:28 23/3,4
ஆணியின் நிலையவன் விசிகம் நுழைந்து ஆயிரம் உடல் புக அழிபடு செம் – யுத்3:28 26/1
பற்றிய குலத்தோடும் உடல் நிறை பகழியோடும் – யுத்3:28 53/2
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – யுத்3:29 26/4
சென்று மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி – யுத்3:30 52/2
திருவில்லிகள் தலை போய் நெடு மலை-போல் உடல் சிதைவார் – யுத்3:31 103/4
மாறு ஆயினர் ஒரு கோல் பட மலை-போல் உடல் மறிவார் – யுத்3:31 104/2
பட்டார் உடல் படு செம்_புனல் திருமேனியில் படலால் – யுத்3:31 108/1
ஒட்டார் உடல் குருதி குளித்து எழுந்தானையும் ஒத்தான் – யுத்3:31 108/4
துணியுண்டவர் உடல் சிந்தின சுடர்கின்றன தொடரும் – யுத்3:31 112/3
ஓவிலார் உடல் உந்து உதிர புனல் – யுத்3:31 125/1
மண் நிறைந்தன பேர் உடல் வானவர் – யுத்3:31 126/3
போய் விளித்த குருதிகள் பொங்கு உடல்
பேய் விளிப்ப நடிப்பன பெட்புறும் – யுத்3:31 133/2,3
சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர் – யுத்3:31 154/2
நீறு படும் இரத நிரையின் உடல் தழுவி – யுத்3:31 162/2
பார்த்த கண் எலாம் அங்கதன் உடல் எலாம் பாரில் – யுத்3-மிகை:22 4/2
பிமரம் கெட அவர்-தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய – யுத்3-மிகை:31 28/3
நீறுபடும் இரத நிரையின் உடல் தவிர – யுத்3-மிகை:31 46/2
தூவி அம்பு எடை சோர்ந்தன சொரி உடல் சுரிப்ப – யுத்4:32 9/2
பாய் கடும் கணை பத்து அவன் உடல் புக பாய்ச்சி – யுத்4:32 34/2
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி – யுத்4:32 47/2
ஓகத்து அம்பின் பொன்றினவேனும் உடல் ஒன்றி – யுத்4:33 4/2
வெளிறு ஈர்ந்த வரை புரையும் மிடல் அரக்கர் உடல் விழவும் வீரன் வில்லின் – யுத்4:33 24/1
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் – யுத்4:35 10/3
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – யுத்4:38 23/4
வீரனார் உடல் துறந்து விண் புக்கார் கண் புக்க வேழ வில்லால் – யுத்4:38 28/2
நிலை கிடந்தது உடல் நிலத்தே என்றான் – யுத்4:40 5/4
உடல் முருக்கியிட்டு உண்குவென் என்றலும் – யுத்4:40 20/2
எச்சில் என் உடல் உயிர் ஏகிற்றே இனி – யுத்4:40 44/1
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல்
தான் அது கவர்வுறும் தன்மைத்து ஆம் எனல் – யுத்4:40 45/2,3
தங்கள் தம் கணவர் பற்றி தம் உடல் தாங்கள் நீத்தார் – யுத்4-மிகை:37 3/4
பிசைந்து மோந்து உடல் பூசினன் பெரு நுதற்கு அணிந்தே – யுத்4-மிகை:41 26/4
முன்னது ஓர் உடல் கொண்டு இவண் தருக என மொழிய – யுத்4-மிகை:41 43/2
முன்னது ஓர் உடல் நாடியே கொணர்ந்திட முந்த – யுத்4-மிகை:41 44/2
உலக்குநர் குழுக்கள்-தோறும் உடல் குறை ஆடல் கண்டார் – யுத்4-மிகை:41 244/4

TOP


உடல்-தோறும் (1)

ஓடி கொன்றனன் சிலவரை உடல் உடல்-தோறும்
கூடி கொன்றனன் சிலவரை கொடி நெடு மரத்தால் – சுந்:7 36/1,2

TOP


உடல்-மேல் (2)

சங்கம் தரு படை வீரர்கள் உடல்-மேல் அவர் தலை-மேல் – யுத்3:22 113/2
எண் செல்கில நெடும் காலவன் இடை செல்கிலன் உடல்-மேல்
புண் செல்வன அல்லால் ஒரு பொருள் செல்வன தெரியா – யுத்3:27 108/3,4

TOP


உடல்-அரோ (1)

கண்டனன் துந்துபி கடல் அனான் உடல்-அரோ – கிட்:5 1/4

TOP


உடல்_தலை (1)

மொய்த்த முள் தனது உடல்_தலை தொளைப்ப முடுகி – ஆரண்:1 32/1

TOP


உடல்கள் (4)

ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல் உறுதியால் – சுந்:10 45/1
செல்லும் வான் திசைகள் ஓரார் சிரத்தினோடு உடல்கள் சிந்த – யுத்3:28 40/3
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின் – யுத்3:31 155/3
பொரும்படி உடல்கள் சிந்தி பொன்றினர் எவரும் அம்மா – யுத்4-மிகை:37 2/4

TOP


உடல்களில் (1)

தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – யுத்2:16 18/4

TOP


உடல்களும் (2)

உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற – யுத்3:22 147/3
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ – யுத்3:27 44/4

TOP


உடல்களை (1)

தகைந்து மற்று அவர் உடல்களை தலைகளை சிதறி – சுந்-மிகை:11 30/2

TOP


உடல்தான் (1)

கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான்
விட்டு விண்ணிடை விளங்கினன் விரிஞ்சன் என ஓர் – ஆரண்:1 45/2,3

TOP


உடல்நலம் (1)

உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ – யுத்4-மிகை:38 4/4

TOP


உடலத்துழி (1)

அடித்த விரல் பட்ட உடலத்துழி இரத்தம் – யுத்1:12 10/1

TOP


உடலம் (10)

நஞ்சு நுகர்ந்தார் என உடலம் நடுங்காநின்றார் என்றாலும் – அயோ:6 23/2
உலை சிந்தின பொறி சிந்தின உயிர் சிந்தின உடலம் – ஆரண்:7 101/4
உருவி ஓடின கேடக தட்டொடும் உடலம் – ஆரண்:8 10/4
ஒளிறு பல் படை தம் குலத்து அரக்கர்-தம் உடலம்
வெளிறு சேர் நிணம் பிறங்கிய அடுக்கலின் மீதா – ஆரண்:8 15/2,3
மயிர் சிலிர்த்து உடலம் கூசி வாய் விரித்து ஒடுங்குவாரும் – சுந்:2 188/4
ஊர் எரிந்தன எரிந்தன அரக்கர்-தம் உடலம் – சுந்-மிகை:13 8/4
துடித்தனர் உடலம் சோர்ந்தார் சொல்லும் போய் நீரும் என்னா – சுந்-மிகை:14 16/3
ஆனவர் உடலம் முற்றும் அழித்தனன் குருதி பொங்க – யுத்2-மிகை:18 24/3
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப – யுத்3:22 175/3
ஏண் இலா உடலம் நீக்கல் எளிது எனக்கு எனவும் சொன்னாள் – யுத்3:23 31/4

TOP


உடலமும் (5)

ஆவியும் உடலமும் இலது என அருளின் – பால:5 120/3
ஏது என் உடலமும் மிகை என்று எண்ணுவீர் – ஆரண்:12 49/4
ஒன்று உரையாடற்கு இல்லான் உடலமும் விழியும் சேப்ப – சுந்-மிகை:7 11/3
உடலமும் இழந்தது இங்கு என்று உணர்த்தி வேறு உரைக்கலுற்றான் – யுத்4-மிகை:41 59/4
ஓங்கும் நீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே – யுத்4-மிகை:41 241/4

TOP


உடலர் (1)

பெருக்கிய உடலர் பொய்ம்மை பிதற்றுவோர் பீடை செய்வோர் – யுத்4-மிகை:41 66/4

TOP


உடலாரும் (1)

உயிர் போனால் உடலாரும் உய்வரோ – கிட்:8 5/4

TOP


உடலால் (1)

தம் தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார் – சுந்:7 42/1

TOP


உடலிடை (4)

ஊறு அளாவிய கடு என உடலிடை நுழைய – சுந்:12 48/4
உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி – யுத்2:16 141/1
நூறும் ஆயிரமும் வாளி உடலிடை நுழைய சோரி – யுத்2:19 199/2
உடலிடை தொடர் பகழியின் ஒளிர் கதிர் கற்றை – யுத்3:22 194/1

TOP


உடலில் (3)

சக்கரத்தானவன் உடலில் தாக்கு உற – அயோ:10 39/1
கிடைத்தார் உடலில் கிழி சோரியை வாரி – யுத்2:18 236/1
தொழுவினில் புலி அனான் உடலில் தூவினார் – யுத்3:31 179/4

TOP


உடலின் (1)

தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார் – சுந்:2 112/2

TOP


உடலினர் (2)

பிதுங்கல் ஆம் உடலினர் முடிவு_இல் பீழையர் – கிட்:14 23/2
நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து – யுத்4:34 8/1

TOP


உடலினார் (1)

மயனின் மா மகனும் வாலியும் மறத்து உடலினார்
இயலும் மா மதியம் ஈர்_ஆறும் வந்து எய்தவே – கிட்-மிகை:5 1/3,4

TOP


உடலினில் (1)

ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி – யுத்4:32 34/3

TOP


உடலினுக்கு (1)

ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – அயோ:10 14/1

TOP


உடலினை (2)

உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கிட்:16 24/3
உடலினை நோக்கும் இன் உயிரை நோக்குமால் – யுத்1:5 11/1

TOP


உடலும் (12)

ஒருத்தியும் ஒருத்தனும் உடலும் ஒன்று என – பால:19 48/3
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – அயோ:4 59/2
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே – அயோ:12 7/4
உயிரும் விண் படர இ உடலும் இ பரிசு-அரோ – கிட்:5 13/4
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – யுத்3:23 4/2
பல்லும் தலையும் உடலும் படியில் – யுத்3:27 25/2
வாலும் தலையும் வயிறும் உடலும்
காலும் கரமும் தரை கண்டனவால் – யுத்3:27 26/1,2
மலையும் சுனையும் வயிறும் உடலும் – யுத்3:27 33/4
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை – யுத்3:27 54/3
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – யுத்3:31 156/3
பின்னும் அருகும் உடலும் பிரியான் – யுத்3:31 213/3
ஆவியும் உடலும் ஒன்ற தழுவினன் அழுது சோர்வான் – யுத்4:41 116/4

TOP


உடலுள் (1)

உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர் – ஆரண்:13 92/3

TOP


உடலை (10)

உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – ஆரண்:4 23/4
கூற்றே கூற்றே என் உடலை குலையும் குலையும் அது கண்டீர் – ஆரண்-மிகை:7 1/2
முற்றினார் உலந்தார் ஐயன் மொய்ம்பினோடு உடலை மூழ்க – சுந்:12 129/2
உந்தையை உன் முன் கொன்று உடலை பிளந்து அளைய – யுத்1:3 166/1
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க – யுத்2:17 59/3
தோள்களை துணித்தனர் உடலை துண்ட வன் – யுத்2:19 44/3
சிரங்களை சிதறின உடலை சிந்தின – யுத்2:19 45/2
துண்டங்கள் ஆக வாளின் துணிந்த பேர் உடலை தூவி – யுத்2:19 49/2
சிர நிரை அறுத்து அவர் உடலை சிந்தி மற்று – யுத்3-மிகை:27 2/1
அறத்தினுக்கு அலக்கண் செய்யும் அகம்பன் தன் உடலை ஆவி – யுத்4-மிகை:41 54/3

TOP


உடலையும் (1)

செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென் என்றான் – யுத்1:3 125/4

TOP


உடலொடு (1)

துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – சுந்:2 197/4

TOP


உடலொடும் (3)

உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் – அயோ:1 74/4
உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார் – சுந்:7 29/4
உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு – யுத்2:18 132/3

TOP


உடலோடு (1)

பீடிப்புறு புண் உடலோடு பெயர்ந்தார் – யுத்2:18 251/3

TOP


உடலோடும் (2)

உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும்
எடுத்த முனிவோடும் அயல் நின்றதும் இசைப்பாய் – சுந்:4 60/3,4
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – யுத்3:29 35/3

TOP


உடற்காவலோடும் (1)

ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும்
பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி – யுத்2:19 15/2,3

TOP


உடற்கு (4)

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் – பால:10 38/2
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என – அயோ:11 15/1
பொருள் தர போயினர் பிரிந்த பொய் உடற்கு
உருள்தரு தேர்-மிசை உயிர்கொண்டு உய்த்தலான் – கிட்:10 21/1,2
ஆறாதன சேனை அரக்கர் உடற்கு
ஏறாதன இல்லை இலக்குவன் வில் – யுத்3-மிகை:27 1/2,3

TOP


உடற்படுமால் (1)

உடற்படுமால் உடனே உறும் நன்மை – ஆரண்:14 57/3

TOP


உடற்பழி (1)

பொத்துற உடற்பழி புகுந்தது என நாணி – ஆரண்:10 61/1

TOP


உடற்ற (3)

ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி – யுத்2:19 38/1
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – யுத்4:34 22/4
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற
இடையூறு உற சிதைந்தாங்கு-என சரம் சிந்தின விறலும் – யுத்4:37 49/1,2

TOP


உடற்றலால் (1)

உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால்
கடைந்து தெள் அமுது கொள்ளும் வள்ளல் என மேல் நிமிர்ந்தது ஓர் கறுப்பினான் – யுத்2:19 70/1,2

TOP


உடற்றவும் (1)

உடல் கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் கண்டிலாதேம் – கிட்:7 49/3

TOP


உடற்றவே-கொலாம் (1)

ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம்
இ படை எடுத்தது என்று எடுத்த சீற்றத்தான் – அயோ:13 6/3,4

TOP


உடற்றிய (1)

ஊக்கிய படைகள் வீசி உடற்றிய உலகம் செய்த – யுத்2:15 146/3

TOP


உடற்றினர் (2)

உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர்
செற்றுற நெருக்கினர் செருக்கும் சிந்தையர் – சுந்:9 31/1,2
உரும் என சொரிய வீசி உடற்றினர் ஒழிவு இலாதார் – யுத்2-மிகை:18 32/4

TOP


உடற்றினும் (1)

ஒன்று அல உகங்கள் கோடி உடற்றினும் ஒழிவது உண்டோ – யுத்2-மிகை:16 1/4

TOP


உடற்றுதற்கு (1)

ஒள்ளிய கலவி பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர் – சுந்:2 115/2

TOP


உடற்றும் (8)

உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார் – ஆரண்:7 48/4
யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை – யுத்2:18 2/2
பின்றாது உடற்றும் பெரும் பாவம் அழுத பின் என் பிறர் செய்கை – யுத்3:23 6/3
ஓதிய வென்றியன் உடற்றும் ஊற்றத்தன் – யுத்3:24 98/2
ஊழி கனல் ஒரு-பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும்
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – யுத்3:27 154/1,2
ஒரு வில்லியை ஒரு காலையின் உலகு ஏழையும் உடற்றும்
பெரு வில்லிகள் முடிவு இல்லவர் சர மா மழை பெய்வார் – யுத்3:31 103/1,2
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற உடற்றும்
நூழில் வெம் சமம் நோக்கி அ இராவணன் நுவன்றான் – யுத்4:32 11/2,3
ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில் – யுத்4:37 147/1

TOP


உடற்றும்-காலை (1)

கடல்களும் வற்ற வெற்றி கால் கிளர்ந்து உடற்றும்-காலை
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – யுத்4:37 18/2,3

TOP


உடற்றுவர் (1)

காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் கழல்வர் – கிட்:7 57/2

TOP


உடற்றுறு (1)

தடை இலாது உடற்றுறு சண்டமாருதம் – யுத்3:24 93/3

TOP


உடன் (150)

தமரம்-அது உடன் வளர் சதுமறை எனவும் – பால:5 121/3
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும் – பால:10 16/1
உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – பால:13 52/4
ஏய அரு நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண் – பால:15 20/3
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம் – பால:17 2/2
தம் சிலம்பு அடியில் மென் பூ சொரிந்து உடன் தாழ்ந்த என்றால் – பால:17 7/3
ஊடி காண காட்டும் நலத்தாள் உடன் நில்லாள் – பால:17 26/2
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – பால:17 27/2
ஆன தூயவரோடு உடன் ஆடினார் – பால:18 20/1
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய் உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய் – பால:19 2/2,3
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – பால:19 10/4
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என வாளும் வீக்கியே – பால:23 63/3,4
இராவணன் குலமும் பொன்ற எய்து உடன் அயோத்தி வந்தான் – பால-மிகை:0 8/4
காளையர் சேறு-தன்னை கலந்து உடன் மிதித்து நட்ட – பால-மிகை:2 1/1
மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன்
துன்னும் கானம் தொடர துணிவதோ – அயோ:4 19/2,3
திருவின் நீங்கி தவம் செயும் நாள் உடன்
அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே – அயோ:4 20/3,4
இன்னா இடர் தீர்ந்து உடன் ஏகு என எம்பிராட்டி – அயோ:4 145/2
உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ – அயோ:4 218/2
கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ – அயோ:5 20/3
பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – அயோ:8 36/4
பொரு_அரு மணி மார்பா போதுவென் உடன் என்றான் – அயோ:8 39/4
உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான் – அயோ:9 29/2
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – அயோ:10 14/2
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – அயோ:10 16/2
பலம் பெய் மந்திகள் உடன் வந்து கொடுப்பன பாராய் – அயோ:10 32/4
இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும் – அயோ:10 35/1
உய்யாநின்றேன் இன்னமும் என்முன் உடன் வந்தான் – அயோ:11 79/1
புரவலன்-தன்னொடும் அமரில் புக்கு உடன்
விரவலர் வெரிந்நிடை விழிக்க மீண்டுளோன் – அயோ:11 97/2,3
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் – அயோ:13 71/3
பனி படர் காடு உடன் படர்தல் மெய் என்றான் – அயோ:14 127/4
எல்லாம் உடன் ஆய் எழலால் ஒரு தன் – ஆரண்:2 11/3
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – ஆரண்:6 1/4
கானம்-அதினிடை இருவர் காதொடு மூக்கு உடன் அரிய – ஆரண்:6 103/1
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – ஆரண்:7 55/3
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார் வினை செய்தார் – ஆரண்:7 88/4
உடைந்தார்களை நகைசெய்தனர் உருள் தேரினர் உடன் ஆய் – ஆரண்:7 95/1
மால் பொத்தின மறவோர் உடன் மழை பொத்தின வழி செம் – ஆரண்:7 99/1
எல்லாம் உடன் ஆய் இருள் ஓட இரித்தது அன்றே – ஆரண்:10 159/4
ஒப்பு இலர் என்றே போர் செயல் ஒல்லேன் உடன் வாழும் – ஆரண்:11 6/2
காய் சினத்தவரை கொன்று உடன் கழித்தோமும் ஆதும் – ஆரண்:11 62/2
நின்று பின்னரும் நெடு நெறி கடந்து உடன் நிமிர – ஆரண்:13 86/1
மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர – ஆரண்:14 29/1
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் – கிட்:3 57/4
துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும் – கிட்:3 79/1
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற – கிட்:4 16/2
போய் எழுந்தது முழக்கு உடன் எழுந்தது புகை – கிட்:5 9/2
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கிட்:7 25/2
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என – கிட்:7 30/3
உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும் – கிட்:7 36/2
ஏழ் ஒத்து உடன் ஆம் திசை எட்டொடு இரண்டும் முட்டும் – கிட்:7 52/1
தோலினால் உடன் நெடு வரை முழை என தொளைப்பர் – கிட்:7 57/4
உடன் ஆய் உற்றது எலாம் உணர்த்தலும் – கிட்:8 18/4
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கிட்:10 69/3
நீ உடன் கொணருதி நெறி வலோய் என – கிட்:11 117/2
அங்கதன் உடன் செல அரிகள் முன் செல – கிட்:11 118/1
வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த – கிட்:12 2/2
ஆறு எண் ஆயிர கோடி அது உடன் வர அமிழ்தம் – கிட்:12 4/3
வெம் சின படை வீரரை உடன் கொண்டு மீண்டான் – கிட்:12 30/4
சீதை-தனை தேர்ந்து இங்கு உடன் மீளும் திறன் இன்று என்று – கிட்:17 6/3
தன் தாதை மாதா உடன் கூடி உண்ண தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான் – கிட்-மிகை:7 6/3
தென் மலைநாட்டினை தேடி சென்று உடன்
இன் இசை தலைவரோடு இரண்டு வெள்ளமும் – கிட்-மிகை:16 2/2,3
ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான் – சுந்:1 72/2
விண்டவரோடு உடன் வீயாது யான் வாளா விளிவேனோ – சுந்:2 225/4
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால் – சுந்:3 102/4
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ – சுந்:4 42/4
புவனியும் மலையும் விசும்பும் பொரு_அரு நகரும் உடன் போர் – சுந்:7 22/3
நீதி அன்றால் உடன் வந்தாரை காக்கும் நிலை இல்லாய் – சுந்:8 43/2
பாய்ந்தவன்-மேல் உடன் மாருதி பாய்ந்தான் – சுந்:9 54/4
கொன்றான் உடன் வரு குழுவை சிலர் பலர் குறைகின்றார் உடல் குலைகின்றார் – சுந்:10 31/1
பைம் கழல் அரக்கரோடும் உடன் சென்ற பகுதி சேனை – சுந்:11 10/2
அறம் கொள் கொம்பினை மீட்டு உடன் அகல்வென் என்று அமைந்தான் – சுந்:12 51/4
நல் நெறி குமரர் போக நயந்து உடன் புணர்ந்த சேனை – சுந்:14 52/2
அன்றே அரக்கர் வருக்கம் உடன் அடைவது அல்லாது அரியின் கை – சுந்-மிகை:4 9/2
சிந்தை உவந்து சிரித்து உடன் நின்றான் – சுந்-மிகை:11 21/4
செழும் தார் புயத்து அண்ணல் செறுத்து உடன் மோதலுற்றான் – சுந்-மிகை:11 28/4
போதும் நாம் வாலி சேய்-பால் என்று உடன் எழுந்து போனார் – சுந்-மிகை:14 2/4
கொண்டு உடன் இருந்தனன் கொற்ற ஆணையால் – யுத்1:2 8/3
ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்று ஆம் – யுத்1:2 55/4
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – யுத்1:2 114/2
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன்
தந்தார் கொள நின்றது தான் எனலும் – யுத்1:3 118/3,4
நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ – யுத்1:4 7/4
நளிர் மலர் கையினன் நால்வரோடு உடன்
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு – யுத்1:4 49/2,3
பூண்டுழி அஞ்சி வெம் செருவில் புக்கு உடன்
மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் – யுத்1:4 61/2,3
உடன் கொள தகையர் நம்முழை வந்து ஒன்றினால் – யுத்1:4 79/4
உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய் – யுத்1:4 144/2
இளவலும் இனிது உடன் இருக்க எண்ணியே – யுத்1:8 1/2
வென்றி இனி என்று படையோடு உடன் விரைந்தான் – யுத்1-மிகை:9 1/4
வாங்கு நீர் மகர_வேலை வந்து உடன் வளைந்தது என்ன – யுத்1-மிகை:11 3/2
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன்
ஆன்ற போர் அரக்கர்கள் நெருங்கி ஆர்த்து எழ – யுத்2:15 106/1,2
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – யுத்2:15 132/3
தோளாண்மையும் இசையோடு உடன் துடைப்பேன் ஒரு புடைப்பால் – யுத்2:15 164/4
வல் வன் வார் சிலை பத்து உடன் இட கையின் வாங்கி – யுத்2:15 196/3
ஏழு வெம் சரம் உடன் தொடுத்து இராவணன் எய்தான் – யுத்2:15 226/4
கிளை அமை புவனம் மூன்றும் வந்து உடன் கிடைத்தவேனும் – யுத்2:16 16/2
உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறை – யுத்2:16 68/1
மந்திரம் அன்று நம் வலி எலாம் உடன்
உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – யுத்2:16 84/3,4
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த – யுத்2:16 216/4
வள்ளல் காத்து உடன் நிற்கவும் வானர தானையை மற கூற்றம் – யுத்2:16 335/1
ஆனோரும் உடன் பொருவான் அமைவான் – யுத்2:18 52/4
தழுவா உடன் ஏகுதி தாழல் என – யுத்2:18 53/3
எல்லாம் உடன் எய்திய பின் இவனே – யுத்2:18 54/1
ஏகாய் உடன் நீயும் எதிர்த்துளனாம் – யுத்2:18 80/1
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – யுத்2:18 147/1
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும் – யுத்2:19 30/3
மிடற்றினை கடித்து உடன் விளிந்து போவன – யுத்2:19 46/4
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – யுத்2:19 59/2
விழுத்த பைம் தலைய வேணு மால் வரைகள் வீசி வீசி உடன் வீழுமால் – யுத்2:19 65/4
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – யுத்2:19 81/3
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான் – யுத்2:19 100/4
தூய வெம் கணை நூறு உடன் தூண்டினான் – யுத்2:19 124/4
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – யுத்2:19 262/4
கன்னி மா மதிலின் புறம் காத்து உடன்
முன்னி வெம் சமர் மூண்டு எழுந்துற்றதே – யுத்2-மிகை:15 2/3,4
கூவ மற்று அவர் கொண்டு உடன் நண்ணினார் – யுத்2-மிகை:15 10/3
உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்-பால் – யுத்2-மிகை:16 37/3
தன்னுடை சேனை கோடி ஐந்து உடன் தழுவ தானை – யுத்3:21 8/1
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான் – யுத்3:22 164/3
நாசம் உஞற்றிய போதும் நடந்தேன் உடன் அல்லேன் – யுத்3:22 215/2
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – யுத்3:23 4/2
நின்றிலென் உடன் நெறி படைக்கு நீதியால் – யுத்3:24 74/1
முடிகுவென் உடன் என முடிய கூறலும் – யுத்3:24 81/2
கார் ஆயிரம் உடன் ஆகியது எனல் ஆகிய கரியோன் – யுத்3:27 102/1
திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய – யுத்3:27 155/4
ஆர்த்தது நிருதர்-தம் அனிகம் உடன் அமரரும் வெருவினர் கவி_குலமும் – யுத்3:28 20/1
கரு கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன – யுத்3:30 7/4
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – யுத்3:30 39/2
நால் வரை கொணர்ந்து உடன் பிணித்தால் அன்ன நடையார் – யுத்3:31 8/4
திரிவரேல் உடன் திரிதரும் நெடு நிலம் செவ்வே – யுத்3:31 12/3
வருவரேல் உடன் கடல்களும் தொடர்ந்து பின் வருமால் – யுத்3:31 12/4
எடுத்த வாள்களோடு தோள்கள் இற்று வீழும் மற்று உடன்
கடுத்த தாள்கள் கண்டம் ஆகும் எங்ஙனே கலந்து நேர் – யுத்3:31 84/2,3
காயத்திடை உயிர் உண்டிட உடன் மொய்த்து எழு களியால் – யுத்3:31 109/3
வினையமுடை முதல்வர் எவரும் உடன் விளிய – யுத்3:31 157/2
இம்மென உடன் எடுத்து எழுந்து சேறுமோ – யுத்3:31 185/3
மேல் பொத்திய நிருத குலம் வேரோடு உடன் விளிய – யுத்3-மிகை:31 26/2
தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று உடன் மடிய – யுத்3-மிகை:31 26/3
ஒடியும் வெய்யோர் கண் எரி செல்ல உடன் வெந்த – யுத்4:33 15/3
நின்றன எல்லாம் பெய்தால் உடன் நுங்கு நெருப்பும் காண்டும் – யுத்4:34 15/2
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி – யுத்4:35 18/2
இனம் தொடர்ந்து உடன் வர ஏகினாள் என்ப – யுத்4:38 12/3
உடைந்து போன மயன் மகளோடு உடன்
அடங்க வெம் கனலுக்கு அவி ஆக்கினான் – யுத்4:38 32/2,3
புண்ணும் நீக்கினை தமையனை தொடர்ந்து உடன் போந்தாய் – யுத்4:40 112/4
அந்த வானரம் அடங்கலும் எழுந்து உடன் ஆர்த்து – யுத்4:40 123/2
அறுத்தனன் முளைத்தது அங்கு அதுவும் ஆர்த்து உடன்
மறுத்து இரு தலை-தனை மாற்ற வள்ளலும் – யுத்4-மிகை:37 20/2,3
ஓய்வு அற துணிக்கவும் உடன் முளைத்ததால் – யுத்4-மிகை:37 21/3
சுற்ற மாதர் தொடர்ந்து உடன் சூழ்வர – யுத்4-மிகை:38 7/3
மாருதி பெயர்கொண்டு உடன் வந்தனன் – யுத்4-மிகை:39 8/6
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்று என்ன – யுத்4-மிகை:41 122/3
விளை தரு புனலை நோக்கி வியந்து உடன் இருப்ப வெல் போர் – யுத்4-மிகை:41 134/3
மேக_வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி – யுத்4-மிகை:41 140/3
தருவது ஒன்று இலை உடன் உணும் தரமது அல்லால் – யுத்4-மிகை:41 200/4
கொற்றவன் உடன் உண்ணுமோ கோது இல் மாதவனே – யுத்4-மிகை:41 201/1

TOP


உடன்பட (1)

உடன்பட ஒண்ணுமோ உரக பள்ளியான் – சுந்:4 50/3

TOP


உடன்பிறந்தவர்கள் (1)

ஒருவனோ குபேரன் நின்னொடு உடன்பிறந்தவர்கள் அன்னார் – ஆரண்:6 46/2

TOP


உடன்பிறந்தேன் (1)

எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – ஆரண்:6 109/4

TOP


உடன்பிறந்தோர் (1)

கூளிகட்கு நல் உடன்பிறந்தோர் பெரும் குழுவாய் – யுத்3:30 23/3

TOP


உடன்பிறப்பின் (1)

ஒல்லுமாறு இயலுமேல் உடன்பிறப்பின் பயன் ஓரான் – யுத்2:16 351/3

TOP


உடன்பிறப்பு (2)

ஓசை சோரியை நோக்கினன் உடன்பிறப்பு என்னும் – கிட்:7 75/2
இன்றொடும் தவிர்ந்தது அன்றே உடன்பிறப்பு என்று விட்டான் – யுத்2:16 162/3

TOP


உடன்ற (1)

உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள் – பால-மிகை:6 4/2

TOP


உடன்றனர் (1)

பொர உடன்றனர் போல பொருந்தினர் – யுத்4:37 25/3

TOP


உடன்றனரால் (1)

உற்று இருவோரும் உடன்றனரால் – யுத்3-மிகை:20 14/4

TOP


உடன்றனன் (1)

பிளந்து தின்பென் என்று உடன்றனன் பெயர்ந்தனன் பெயரான் – சுந்:3 134/3

TOP


உடன்றார் (2)

உருத்து அ எண்பதினாயிர கோடியர் உடன்றார் – சுந்-மிகை:7 5/4
உற்று எதிர் ஓடி உடன்றார்
கற்று உறு மாருதி காய்ந்தே – சுந்-மிகை:13 13/2,3

TOP


உடன்றான் (2)

உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – சுந்:12 50/4
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான் – யுத்2:18 240/4

TOP


உடன்று (9)

ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் உடன்று
செருவில் தேய்த்தலின் செம் கனல் வெண் மயிர் செல்ல – கிட்:7 59/2,3
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான் உடன்று மிக்கார் – சுந்:3 147/4
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில் – சுந்:7 12/3
உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர் – சுந்:9 31/1
பொங்கு அமர் விசும்பிடை உடன்று பொரு போழ்தில் – யுத்1:12 20/1
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா – யுத்2-மிகை:15 2/2
உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா – யுத்3:31 131/1
உற்று அங்கு எதிரேறி உடன்று அமர்வாய் – யுத்3-மிகை:20 18/2
உற்று ஓர் ஆயிர வெள்ளம் உடன்று எதிர் – யுத்3-மிகை:31 35/2

TOP


உடன்றேன் (1)

கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன – சுந்:3 138/1

TOP


உடனா (1)

வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – யுத்2:18 156/3,4

TOP


உடனே (37)

பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய் – பால:23 4/3
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – அயோ:4 56/3
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – அயோ:8 39/1
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் – அயோ:9 27/4
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான் – அயோ:14 4/4
உண்மையும் எல்லாம் உடனே கொண்டு ஏகினையே – அயோ:14 64/3
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள் – ஆரண்:13 27/1
உடற்படுமால் உடனே உறும் நன்மை – ஆரண்:14 57/3
அயிராது உடனே அகல்வாய் அலையோ – கிட்:10 56/3
தாய் உருத்து உடனே வர தட நெடு வரையை – கிட்:12 12/3
உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்து – கிட்:16 36/1
நீண்டான் உடனே சுருங்கா நிமிர் வாள் எயிற்றின் – சுந்:1 59/1
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ – சுந்:2 65/2
உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – சுந்:14 42/4
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான் – யுத்1:12 15/3
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – யுத்2:15 164/2
போது என்று உடனே கொடு போதுதியால் – யுத்2:18 35/4
கொன்றான் இவன் அல்லது கொண்டு உடனே
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ – யுத்2:18 83/3,4
ஒல்வானும் இவன் உடனே ஒரு நீ – யுத்2:18 84/3
வேறு ஆயின அவை யாவையும் உடனே வர விட்டான் – யுத்2:18 146/4
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே
கொல நிற்பன பொருகிற்பன புடை சுற்றின குழுவாய் – யுத்2:18 148/1,2
கொல்வித்தான் உடனே நின்று அங்கு என்பரோ கொண்டு போனான் – யுத்2:19 210/1
வினை வர்க்கம் முற்றும் உடனே படைத்தி அவை எய்தி என்றும் விளையா – யுத்2:19 259/1
புகை ஆடிய காடு புகுந்து உடனே
பகை ஆடியவா பரிவு ஏதும் இலேன் – யுத்3:23 16/3,4
ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே
பாம கடல் நின்றது ஓர் பான்மையதை – யுத்3:27 17/3,4
ஊழி கனல் ஒரு-பால் அதன் உடனே தொடர்ந்து உடற்றும் – யுத்3:27 154/1
சூழி கொடும் கடும் காற்று அதன் உடனே வர தூர்க்கும் – யுத்3:27 154/2
யாவரும் உடனே தொடர்ந்து ஏகினார் – யுத்3:29 24/2
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின் உடனே
மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் – யுத்3:31 9/1,2
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – யுத்3:31 114/4
பாயும் உற்று உடனே என பன்னினான் – யுத்3:31 130/3
ஊழி இறுதி கடுகு மாருதமும் ஒத்தனன் இராமன் உடனே
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – யுத்3:31 141/1,2
கொண்டு ஒருங்கு உடனே விட்டார் குலுங்கியது அமரர் கூட்டம் – யுத்3:31 224/2
ஓடி போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே
வீடி போவென் என்று அரக்கன்-மேல் வீடணன் வெகுண்டான் – யுத்4:32 35/3,4
வில்லால் சரம் துரக்கின்றவற்கு உடனே மிடல் வெம் போர் – யுத்4:37 54/1
ஒத்து செரு விளைக்கின்றது ஒர் அளவின் தலை உடனே
பத்து சிலை எடுத்தான் கணை தொடுத்தான் பல முகில்-போல் – யுத்4:37 56/1,2
அ திருக்கும் கெடும் உடனே புகுந்து ஆளும் அரசு எரி போய் அமைக்க என்றான் – யுத்4:41 66/4

TOP


உடு (5)

உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று – பால:17 29/3
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்த பூ உதிர்ந்தது என்ன – சுந்-மிகை:10 1/2
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன பூ இது என்ன – சுந்-மிகை:11 9/2
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – யுத்3:22 115/3
உரிந்தன உடு குலம் உதிர்ந்து சிந்தின – யுத்4:37 62/2

TOP


உடுக்க (1)

நின்ற கொடை கை என் அன்பன் உடுக்க நெடும் சீரை – அயோ:13 21/1

TOP


உடுக்கணங்கள் (1)

கரந்தது கடுத்து உடுக்கணங்கள் மாண்டவே – பால-மிகை:19 1/4

TOP


உடுக்கள் (1)

கொப்புளம் கொண்டு என உடுக்கள் கூர்ந்தவே – பால-மிகை:10 4/4

TOP


உடுக்களும் (1)

உக்கிலா உடுக்களும் உருள்கள் தாக்கலின் – யுத்4:37 65/1

TOP


உடுத்த (16)

பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே – பால:3 20/4
அலப்பு நீர் உடுத்த பார் அளிக்கும் மைந்தரை – பால:5 79/3
வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – பால:16 18/3
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – அயோ:2 83/2
விண்ணவர் விசும்பு தூர்த்தார் விரி திரை உடுத்த கோல – அயோ:3 78/1
ஒல்லொலி வேலை நீர் உடுத்த பாரை ஓர் – அயோ:12 36/3
உடுத்த துகில் சுற்று ஒரு தலை சிலர் உறைந்தார் – அயோ-மிகை:5 1/3
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால் – ஆரண்:1 48/2
உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள் – ஆரண்:6 12/1
உடுத்த வால் நிற துகில் ஒழிந்த போன்றவே – கிட்:10 106/4
தன் நிறத்தோடு மாறு தந்து இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த
பொன் நிற தூசு கரு வரை மருங்கில் தழுவிய புது வெயில் பொருவ – சுந்:3 80/1,2
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும் – சுந்:4 60/3
நால் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாம – யுத்1:4 129/2
உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே – யுத்2:15 210/2
தாவு நீர் உடுத்த நல் தரணி தன்னுடன் – யுத்4:41 102/3
வேசியர் உடுத்த கூறை வேந்தர்கள் சுற்ற வெற்றி – யுத்4:42 8/1

TOP


உடுத்தாள் (1)

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம் – சுந்:2 77/1

TOP


உடுத்தினார் (1)

ஊனம்_இல் மலர் ஆடை உடுத்தினார் – அயோ:14 9/4

TOP


உடுத்து (3)

உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான் – அயோ:14 2/4
அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்ததாம் என்ன – சுந்:12 42/4
மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – யுத்3:31 7/4

TOP


உடுப்பதுவும் (1)

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய் – பால-மிகை:8 11/4

TOP


உடுபதி (4)

ஒப்புற துளங்குகின்ற உடுபதி ஆடியின்-கண் – பால:16 5/2
ஓங்கு வெய்யவன் உடுபதி என கதிர் உகுத்தான் – அயோ:9 39/2
உடுபதி வேலையின் உதயம் போன்றதே – அயோ:12 24/4
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கிட்:3 21/4

TOP


உடுபதியும் (2)

கரவல் அரும் கற்பகமும் உடுபதியும் கடல் இடமும் களித்து வாழ – ஆரண்:4 21/2
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில் – ஆரண்:10 116/3

TOP


உடுபதியே (1)

ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே – ஆரண்:10 114/4

TOP


உடும்பு (1)

அருட்டை என்னும் வல்லி தந்தாள் ஓந்தி உடும்பு அணில்கள் முதலான எல்லாம் – ஆரண்-மிகை:4 4/3

TOP


உடுவின் (2)

உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான் – சுந்:6 40/4
எறிதரு கடையும் வன் கால் இடறிட உடுவின் இனம் போய் – சுந்:7 19/3

TOP


உடை (399)

நிலை உடை கவி நீத்தம் அ நீத்தமே – பால:1 9/4
மணி உடை கொடி தோன்ற வந்து ஊன்றலால் – பால:1 11/3
சூட்டு உடை துணை தூ நிற வாரணம் – பால:2 27/1
கன்று உடை பிடி நீக்கி களிற்று_இனம் – பால:2 32/1
குன்று உடை குல மள்ளர் குழூஉ குரல் – பால:2 32/3
புன் தலை புனம் காப்பு உடை பொங்கரில் – பால:2 34/3
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – பால:3 10/4
எல் உடை பசும்பொன் வைத்து இலங்கு பல் மணி குலம் – பால:3 23/2
சங்க வெண் சுதை உடை தவள மாளிகை – பால:3 26/2
கடி உடை கற்பகம் கான்ற மாலையே – பால:3 36/4
திணி சுடர் நெய் உடை தீ விளக்கமோ – பால:3 50/3
கோ உடை நெடு மணி மகுட கோடியால் – பால:4 8/3
விளைதரு கடு உடை விரிகொள் பாயலும் – பால:5 20/2
தரு உடை கடவுள் வேந்தன் சாற்றுவான் எனது கூறு – பால:5 24/1
தேசு உடை தந்தை ஒப்பான் திருவருள் புனைந்த மைந்தன் – பால:5 29/4
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – பால:5 50/4
அதிர்ந்து எழு முரசு உடை அரசர் கோமகன் – பால:5 68/2
முதிர்ந்த மா தவம் உடை முனியை கண்களால் – பால:5 68/3
முடி உடை வேந்தன் அ முனிவனோடும் ஓர் – பால:5 73/2
வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே – பால:5 73/4
தகவு உடை முனியும் அ தழலின் நாப்பணே – பால:5 83/3
நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை
நிமி திரு மரபுளான் முன்னர் நீர்மையின் – பால:5 88/1,2
அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணையால் – பால:5 95/1
வாங்கிய துயர் உடை மன்னன் பின்னரும் – பால:5 97/1
தளை அவிழ் தருவு உடை சயிலகோபனும் – பால:5 103/1
ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர் – பால:5 120/2
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – பால:5 120/4
எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன் – பால:5 130/1
காரண குறி உடை காமன் ஆச்சிரமமே – பால:7 2/4
பாய்ந்த பொன் கால் உடை பளிக்கு பீடமே – பால:7 14/4
நோக்கினன் அவர் முகம் நோக்க நோக்கு உடை
கோ குமரரும் அடி குறுக நான்முகன் – பால:7 18/1,2
பொடி உடை கானம் எங்கும் குருதி_நீர் பொங்க வீழ்ந்த – பால:7 51/1
தடி உடை எயிற்று பேழ் வாய் தாடகை தலைகள்-தோறும் – பால:7 51/2
முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – பால:7 51/3
கவர் உடை எயிற்றினர் கடித்த வாயினர் – பால:8 36/1
கறங்கு தண் புனல் கடி நெடும் தாள் உடை கமலத்து – பால:9 3/1
பிறந்து உடை நலம் நிறை பிணித்த எந்திரம் – பால:10 59/1
தாள் உடை வரி சிலை சம்பு உம்பர்-தம் – பால:13 14/1
கோள் உடை விடை_அனான் குலத்துள் தோன்றிய – பால:13 14/3
வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – பால:13 14/4
நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ் – பால:13 28/2
பேர் உடை அண்ட கோளம் பிளந்தது என்று ஏங்கி நைந்தார் – பால:13 35/2
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார் – பால:13 40/4
மொய் திரை கடல் என முழங்கு மூக்கு உடை
கைகளின் திசை நிலை களிற்றை ஆய்வன – பால:14 19/1,2
சூர் உடை நிலை என தோய்ந்தும் தோய்கிலா – பால:14 20/1
வார் உடை வன முலை மகளிர் சிந்தை போல் – பால:14 20/2
நீர் உடை ஆடையாளும் நெளித்தனள் முதுகை என்றால் – பால:14 80/3
வெம் சாயை உடை கதிர் அங்கு அதன் மீது பாயும் – பால:16 36/2
கால் வானக தேர் உடை வெய்யவன் காய் கடும் கண் – பால:16 40/1
மீன் உடை எயிற்று கங்குல் கனகனை வெகுண்டு வெய்ய – பால:17 1/1
கான் உடை கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சி – பால:17 1/2
தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று – பால:17 1/3
மிடல் உடை கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன – பால:18 16/1
மடல் உடை போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ – பால:18 16/3
மீன் உடை விசும்பினார் விஞ்சை நாட்டவர் – பால:19 7/1
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார் – பால:19 7/2
மான் உடை நோக்கினார் வாயின் மாந்தினார் – பால:19 7/3
தேன் உடை மலரிடை தேன் பெய்து என்னவே – பால:19 7/4
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல் – பால:19 57/3
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற – பால:20 2/1
துப்பு உடை மணலிற்று ஆகி கங்கை நீர் சுருங்கி காட்ட – பால:20 2/2
அப்பு உடை அனீக வேலை அகன் புனல் முகந்து மாந்த – பால:20 2/3
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – பால:20 2/4
தங்கு தாமரை உடை தானமே போலுமே – பால:20 7/4
வெறி உடை கலவையும் விரவு செம் சாந்தமும் – பால:20 13/3
அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை – பால:21 24/2
சங்கினொடு சக்கரம் உடை தனி முதல் பேர் – பால:22 32/2
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – பால:22 36/3
பளிங்கு உடை உயர் திண்ணை பத்தியின் வைப்பாரும் – பால:23 25/4
மது விரி குழலாரும் மதில் உடை நெடு மாடம் – பால:23 34/3
கார் விட கறை உடை கணிச்சி வானவன் – பால:23 53/1
தேன் உடை மலர்_மகள் திளைக்கும் மார்பினில் – பால:23 58/1
சிலை உடை கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம்பொன் கொம்பர் – பால:23 79/1
மூ எழு முறைமை பாரில் முடி உடை வேந்தை எல்லாம் – பால:24 33/1
பொன் உடை வனை கழல் பொலம் கொள் தாளினாய் – பால:24 38/1
மின் உடை நேமியன் ஆதல் மெய்ம்மையால் – பால:24 38/2
அறிவு உடை மாந்தர்க்கு எல்லாம் அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே – பால-மிகை:0 42/4
தடி உடை முகில் குலம் சலிப்ப அண்டமும் – பால-மிகை:7 14/3
ஓட்டினன் தருப்பையை உடை கண் நீர் விழ – பால-மிகை:8 13/3
விள்ளும் வீ உடை பானலும் மேவும் மெய் – பால-மிகை:11 7/3
மாதவ எழுந்திலாய் நீ வயப்பு உடை படைகட்கு எல்லாம் – பால-மிகை:11 12/1
துப்பு உடை சேனை யாவும் தொலைவுற துணித்தலோடும் – பால-மிகை:11 16/3
வெப்பு உடை கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார் – பால-மிகை:11 16/4
தழைத்த பேர் அருள் உடை தவத்தின் ஆகுமேல் – அயோ:1 24/2
விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ – அயோ:1 55/4
எள் உடை பொரி விரவின உள சில இளநீர் – அயோ:1 56/4
கன்று உடை பசுவின் கடல் நல்கினாள் – அயோ:2 9/4
பளிங்கு உடை நெடும் சுவர் அடுத்த பத்தியில் – அயோ:2 42/2
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில் – அயோ:2 65/3
அறன் நிரம்பிய அருள் உடை அரும் தவர்க்கேனும் – அயோ:2 77/1
காமன் விற்கு உடை கங்குல் மாலை கழிந்தது என்பது கற்பியா – அயோ:3 55/2
தெருள் உடை மனத்து மன்னன் ஏவலின் திறம்ப அஞ்சி – அயோ:3 113/1
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான் – அயோ:3 113/2
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – அயோ:3 113/3
அருள் உடை ஒருவன் நீக்க அ பிணி அவிழ்ந்தது ஒத்தான் – அயோ:3 113/4
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – அயோ:4 56/3
சொல் மாண்பு உடை அன்னை சுமித்திரை கோயில் புக்கான் – அயோ:4 138/4
செய்து உடை செல்வமோ யாதும் தீர்ந்து எமை – அயோ:4 154/1
திடர் உடை குங்கும சேறும் சாந்தமும் – அயோ:4 177/1
தார் உடை மலரினும் ஒதுங்க தக்கிலா – அயோ:5 21/1
வார் உடை முலையொடும் மதுகை மைந்தரை – அயோ:5 21/2
கங்கை வார் சடை கற்றையன் கற்பு உடை
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர் – அயோ:7 18/2,3
பால் உடை மொழியாளும் பகலவன் அனையானும் – அயோ:8 33/1
சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர் விளையாட – அயோ:8 33/2
தோல் உடை நிமிர் கோலின் துழவிட எழு நாவாய் – அயோ:8 33/3
கால் உடை நெடு ஞெண்டின் சென்றது கடிது அம்மா – அயோ:8 33/4
அனகன் அம் கணன் ஆயிரம் பெயர் உடை அமலன் – அயோ:10 1/2
சூடி சந்தனம் தோய்த்து உடை சுற்று மண் – அயோ:11 5/1
கதையையும் புதுக்கிய தலைவன் கண் உடை
நுதலவன் சிலை விலின் நோன்மை நூறிய – அயோ:11 49/2,3
நீத்த நீர் உடை கல நீரது ஆகுமால் – அயோ:12 10/4
துப்பு உடை கடலின் நீர் சுமந்த மேகத்தை – அயோ:13 6/2
ஒப்பு உடை அண்ணலோடு உடற்றவே-கொலாம் – அயோ:13 6/3
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண – அயோ:13 58/2
களி உடை மஞ்ஞை அன்ன கனம் குழை கயல் கண் மாதர் – அயோ:13 60/3
வடி உடை அயில் படை மன்னர் வெண்குடை – அயோ:14 22/1
செடி உடை நெடு நிழல் செய்ய தீ பொதி – அயோ:14 22/2
படி உடை பரல் உடை பாலை மேல் உயர் – அயோ:14 22/3
படி உடை பரல் உடை பாலை மேல் உயர் – அயோ:14 22/3
கொடி உடை பந்தரின் குளிர்ந்தது எங்குமே – அயோ:14 22/4
கழுந்து உடை வரி சிலை கடலை நோக்கினான் – அயோ:14 26/4
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை
மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – அயோ:14 54/3,4
பிறந்து நீ உடை பிரிவு_இல் தொல் பதம் – அயோ:14 99/1
வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை
தரணி நின்னது என்று இயைந்த தன்மையால் – அயோ:14 109/1,2
கறுத்த மா மிடறு உடை கடவுள் கால வில் – அயோ-மிகை:1 5/3
துடி உடை சேனை வெள்ளம் பள்ளியை சுற்ற ஏவி – அயோ-மிகை:8 3/2
இடி உடை மேகம் என்ன இரைத்து அவண் காத்து நின்றான் – அயோ-மிகை:8 3/4
எயில் உடை அயோத்தி மூதூர் எய்து நான் எய்துக என்றான் – அயோ-மிகை:8 4/4
வானின் நுந்தை சொல் மரபினால் உடை
தானம் நின்னது என்று இயைந்த தன்மையால் – அயோ-மிகை:14 7/1,2
எண் உடை குரிசில் எண்ணி இளையோய் இவனை இ – ஆரண்:1 43/3
துப்பினில் துப்பு உடை யாதை சொல்லுகேன் – ஆரண்:6 14/4
உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் – ஆரண்:6 16/4
எயிறு உடை அரக்கி எ உயிரும் இட்டது ஓர் – ஆரண்:6 22/1
பொற்பு உடை அரக்கி பூவில் புனலினில் பொருப்பில் வாழும் – ஆரண்:6 61/1
மலை துமித்து என இராவணன் மணி உடை மகுட – ஆரண்:6 88/3
ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – ஆரண்:7 67/4
மீளி மொய்ம்பு உடை இவுளி வீழ்கின்றன விரவி – ஆரண்:7 70/3
உடை தடம் படைகளும் ஒழிய உற்று எதிர் – ஆரண்:7 102/2
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால் – ஆரண்:7 129/2
பொற்றை மா முழை புலால் உடை வாயினின் புகுந்து – ஆரண்:7 134/2
சென்ற தேரையும் சிலை உடை மலை என தேர் மேல் – ஆரண்:8 18/1
ஏவினான் அவன் எயிறு உடை நெடும் தலை இழந்தான் – ஆரண்:8 21/4
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும் – ஆரண்:9 24/2
மின் உடை வேத்திர கையர் மெய் புக – ஆரண்:10 16/1
தோல் உடை நெடும் பணை துவைக்கும்-தோறு எலாம் – ஆரண்:10 17/3
முடை உடை வாயினள் முறையிட்டு ஆர்த்து எழு – ஆரண்:10 25/1
பனி வரும் கானிடை பழிப்பு_இல் நோன்பு உடை
முனிவரர் வெகுளியின் முடிபு என்றார் சிலர் – ஆரண்:10 34/3,4
கள் உடை வள்ளமும் களித்த தும்பியும் – ஆரண்:10 37/1
மீன் உடை நெடும் கொடியினோன் அனையர் மேல் கீழ் – ஆரண்:10 50/2
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா – ஆரண்:10 50/3
தார் உடை தானையோடும் தம்பியர் தமியன் செய்த – ஆரண்:10 65/1
மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட – ஆரண்:10 85/1
எயில் உடை இலங்கை நாதன் இதயம் ஆம் சிறையில் வைத்தான் – ஆரண்:10 85/2
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – ஆரண்:10 85/3
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே – ஆரண்:10 85/4
நோக்கிய மானை நோக்கி நுதி உடை மதியின் ஒன்றும் – ஆரண்:11 56/1
கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை – ஆரண்:11 60/2
செய்வென் என்று அமைய நோக்க தெளிவு உடை தம்பி செப்பும் – ஆரண்:11 61/2
பகை உடை அரக்கர் என்றும் பலர் என்றும் பயிலும் மாயம் – ஆரண்:11 64/1
தகை உடை தம்பிக்கு அ நாள் சதுமுகன் தாதை சொன்னான் – ஆரண்:11 64/4
தாள் உடை மலர் உளான் தந்த அந்தம்_இல் – ஆரண்:12 45/1
நாள் உடை வாழ்க்கையன் நாரி பாகத்தன் – ஆரண்:12 45/2
வாள் உடை தட கையன் வாரி வைத்த வெம் – ஆரண்:12 45/3
கோள் உடை சிறையினன் குணங்கள் மேன்மையான் – ஆரண்:12 45/4
ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற – ஆரண்:12 58/3
தன் நோக்கிய நெஞ்சு உடை யோகியர் தம்மை சார்ந்த – ஆரண்:13 33/3
திக்கு உடை அண்ட கோள புறத்தவும் தீந்து நீரின் – ஆரண்:13 119/3
களி உடை அனங்க கள்வன் கரந்து உறை கங்குல் காலம் – ஆரண்:14 7/1
துப்பு உடை மால் வரை தோன்றலன் என்னா – ஆரண்:14 61/3
வெப்பு உடை மெய்யொடு வீரன் விரைந்தான் – ஆரண்:14 61/4
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – ஆரண்:14 99/2
வெப்பு உடை விரி கதிர் வெதுப்ப மெய் எலாம் – ஆரண்:14 99/3
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன – ஆரண்:15 2/2
மானம் உடை குரோதவசை கழுதை மரை ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் – ஆரண்-மிகை:4 2/4
சிந்தனை வழி நிலை திரிவர் தேசு உடை
இந்திரன் முதலிய அமரர் ஈண்டு அவன் – ஆரண்-மிகை:12 2/2,3
காய் எரி கனலும் கற்கள் கள் உடை மலர்களே போல் – கிட்:2 12/1
வளை உடை புணரி சூழ் மகிதல திரு எலாம் – கிட்:3 8/3
முரண் உடை தட கை ஓச்சி முன்னவன் பின் வந்தேனை – கிட்:3 25/1
ஐயன் ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன் – கிட்:3 70/2
வெய்ய வாளியை ஆள் உடை வில்லியும் விட்டான் – கிட்:4 15/4
துந்துபி பெயர் உடை சுடு சினத்து அவுணன் மீது – கிட்:5 3/1
அயன் உடை அண்டத்தின் அ புறத்தையும் – கிட்:6 12/1
பொன் உடை சிலையினாய் விரைந்து போய் என்றான் – கிட்:6 18/4
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கிட்:6 30/4
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை
தருமமே தவிர்க்குமோ தன்னை தான்-அரோ – கிட்:7 32/3,4
அ வேலை இராமனும் அன்பு உடை தம்பிக்கு ஐய – கிட்:7 40/1
வன்னிதான் இடு சாப வரம்பு உடை
பொன் மலைக்கு அவன் நண்ணலின் போகலை – கிட்:7 104/3,4
சுடர் உடை மதியம் என்ன தோன்றினன் தோன்றி யாண்டும் – கிட்:7 145/1
இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான் – கிட்:7 145/2
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கிட்:7 145/3
பகை உடை சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா – கிட்:9 9/3
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கிட்:9 9/4
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் – கிட்:9 27/2
ஊன் உடை உடம்பு எலாம் உக்கது ஒத்ததே – கிட்:10 17/4
தாள் உடை கோடல் தம்மை தழீஇயின காதல் தங்க – கிட்:10 27/2
கள் உடை ஓதியார் தம் கலவியில் பல-கால் கான்ற – கிட்:10 28/3
மொழிந்த தேன் உடை முகிழ் முலை ஆய்ச்சியர் முழவில் – கிட்:10 46/3
கண் உடை நுதலினன் கணிச்சி வானவன் – கிட்:10 98/1
கல் அணை மனத்தினை உடை கைகேசியால் – கிட்:11 107/1
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான் – கிட்:11 128/1
உருள் உடை தேரினோன் புதல்வன் ஊழியாய் – கிட்:11 128/2
இருள் உடை உலகினுக்கு இரவி அன்ன நின் – கிட்:11 128/3
இனையன யான் உடை இயல்பும் எண்ணமும் – கிட்:11 131/1
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கிட்:14 2/3,4
இ குறி உடை கொடி இராமன் மனையாளோ – கிட்:14 49/2
மா வடிவு உடை கமல நான்முகன் வகுக்கும் – கிட்:14 68/1
தூ வடிவு உடை சுடர் கொள் விண் தலை துளைக்கும் – கிட்:14 68/2
பூ வடிவு உடை பொரு_இல் சேவடி புரைத்தான் – கிட்:14 68/4
தேர் உடை நெடுந்தகையும் மேலை மலை சென்றான் – கிட்:14 71/4
மிடறு தாங்கும் விருப்பு உடை தீம் கனி – கிட்:15 47/3
பூ வரு புரி குழல் பொரு_இல் கற்பு உடை
தேவியை காண்கிலார் செய்வது ஓர்கிலார் – கிட்:16 3/2,3
முறை உடை எம்பியார் முடிந்தவா எனா – கிட்:16 23/1
இறை உடை குலிசவேல் எறிதலால் முனம் – கிட்:16 23/3
மிடல் உடை எம்பியை வீட்டும் வெம் சின – கிட்:16 24/1
சிவந்த கண் உடை வாலியும் செம் கதிர் சேயும் – கிட்-மிகை:7 3/1
மத்த மத வெண் களிறு உடை குலிசி வன் தாள் – கிட்-மிகை:14 5/1
பூ வரும் அருந்ததி பொருவும் கற்பு உடை
தேவியை எங்கணும் தேடி கண்டிலம் – கிட்-மிகை:16 1/2,3
இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால் எழுந்த குன்றும் – சுந்:1 18/1
பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே – சுந்:1 18/2
முழை உடை கிரிகள் முற்ற முடிக்குவான் முடிவு காலத்து – சுந்:1 27/3
கண்டத்திடை கறை உடை கடவுள் கைம்மா – சுந்:1 65/2
தசும்பு உடை கனக நாஞ்சில் கடி மதில் தணித்து நோக்கா – சுந்:1 77/1
அசும்பு உடை பிரச தெய்வ கற்பக நாட்டை அண்மி – சுந்:1 77/2
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – சுந்:2 5/2
கரித்த மூன்று எயில் உடை கணிச்சி வானவன் – சுந்:2 42/1
எண் உடை அனுமன் மேல் இழிந்த பூ மழை – சுந்:2 55/1
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமர சிலம்பு விம்மி – சுந்:2 108/3
பகை என ஏகி யாணர் பளிங்கு உடை சீத பள்ளி – சுந்:2 179/3
அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை – சுந்:3 8/3
சுமை உடை கற்றை நிலத்து இடை கிடந்த தூ மதியை – சுந்:3 10/2
தடி உடை முகில்_குலம் இன்றி தா இல் வான் – சுந்:3 43/3
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை
நங்கையர் மன தவம் நவிலல்-பாலதோ – சுந்:3 68/3,4
மருப்பு உடை பொருப்பு ஏர் மாதிர களிற்றின் வரிக்கை வாய் மூக்கிடை மடுப்ப – சுந்:3 75/4
மேல் நிவந்து எழுந்த மணி உடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்க – சுந்:3 76/2
சார்தரும் கடுவின் எயிறு உடை பகு வாய் அனந்தனும் தலை தடுமாற – சுந்:3 90/3
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – சுந்:3 128/3
கற்பு உடை மடந்தையர் கதையில் தான் உளோர் – சுந்:4 13/3
நினைவு உடை சொற்கள் கண்ணீர் நிலம் புக புலம்பா நின்றான் – சுந்:4 28/3
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை
மறம் கிளர் மத கரி கரமும் நாணின – சுந்:4 44/2,3
ஒருங்கு உடை உணர்வினோர் ஓய்வு_இல் மாயையின் – சுந்:4 97/2
வெற்றி நாண் உடை வில்லியர் வில் தொழில் – சுந்:5 16/1
நன்று நன்று இ உலகு உடை நாயகன் – சுந்:5 27/1
வினை உடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உக – சுந்:5 59/1
தாள்கள் இற்றன இற்றன படை உடை தட கை – சுந்:7 31/4
மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – சுந்:7 49/2
மன் உடை சேனையோடும் தாதை வந்து ஈந்த வாளின் – சுந்:8 3/2
மின் உடை பரவையோடும் வேறுளோர் சிறப்பின் விட்ட – சுந்:8 3/3
பின் உடை அனிகத்தோடும் பெயர்ந்தனன் பெரும் போர் பெற்றான் – சுந்:8 3/4
மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல் – சுந்:9 32/3
தார் உடை புரவியை துணிய தாக்குமால் – சுந்:9 33/4
தீ உறு பொறி உடை செம் கண் வெம் கைமா – சுந்:9 38/1
பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே – சுந்:9 38/4
வாயிடை எரி உடை வடவை போன்றவை – சுந்:9 40/4
ஆண்ட நாயகன் தூதனும் அயன் உடை அண்டம் – சுந்:11 36/1
பார மா மரம் முடி உடை தலையிடை படலும் – சுந்:11 48/1
எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் – சுந்:11 51/2
வடி உடை கனல் படை வயவர் மால் கரி – சுந்:12 7/1
கொடி உடை தேர் பரி கொண்டு வீசலின் – சுந்:12 7/2
எயில் உடை திரு நகர் சிதைப்ப எய்தினன் – சுந்:12 15/3
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி – சுந்:13 29/2
மா துயரத்தொடு மறுகு நெஞ்சு உடை
தூதர் உற்று ஓடினர் தொழுது மன்னனுக்கு – சுந்-மிகை:10 11/2,3
வீறு உடை மாருதி மேல் வரு சேனை – சுந்-மிகை:11 11/4
வெள்ளம் ஓர் நூறு உடை வில் படை என்பார் – சுந்-மிகை:11 16/1
தார் உடை தனி மலர் உலகின் தாதையும் – சுந்-மிகை:12 1/2
சால்பு உடை மதுவனம்-தனை அழிப்பவே – சுந்-மிகை:14 22/4
பொன்னினும் மணியினும் அமைந்த பொற்பு உடை
நல் நகர் நோக்கினன் நாகம் நோக்கினான் – யுத்1:2 2/1,2
தொகை நிலை குரங்கு உடை மனிதர் சொல்லி என் – யுத்1:2 45/1
மீன் உடை நெடும் கடல் இலங்கை வேந்து என்பான் – யுத்1:2 77/1
தான் உடை நெடும் தவம் தளர்ந்து சாய்வது ஓர் – யுத்1:2 77/2
தேன் உடை அலங்கலாய் இன்று தீர்ந்ததோ – யுத்1:2 77/4
சம்பர பெயர் உடை தானவர்க்கு இறைவனை தனு வலத்தால் – யுத்1:2 82/1
கோசிக பெயர் உடை குல முனி தலைவன் அ குளிர் மலர் பேர் – யுத்1:2 86/1
பேர் உடை அவுணர் தம்மை பிறை எயிற்று அடக்கும் பேரா – யுத்1:3 137/1
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – யுத்1:3 144/4
ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும் – யுத்1:4 16/1
பற்றினம் சிறையிடை வைத்து பார் உடை
கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார் – யுத்1:4 37/1,2
கற்பு உடை தேவியை விடாது காத்தியேல் – யுத்1:4 53/1
எற்பு உடை குன்றம் ஆம் இலங்கை ஏழை நின் – யுத்1:4 53/2
பொற்பு உடை முடி தலை புரளும் என்று ஒரு – யுத்1:4 53/3
முரண் உடை கொடியோன் கொல்ல மொய் அமர் முடித்து தெய்வ – யுத்1:4 113/3
உடை கரும் தனி நிறம் ஒளித்து கொண்டவன் – யுத்1:5 7/2
நிலை உடை வட வரை குலைய நேர்ந்து அதன் – யுத்1:5 17/1
மருங்கு உடை வினையமும் பொறியின் மாட்சியும் – யுத்1:5 19/1
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண் – யுத்1:6 5/3
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த – யுத்1:6 9/2
மீன் உடை கடல் பெருமையும் வில்லொடு நின்ற – யுத்1:6 9/3
எங்கும் வெள்ளிடை மடுத்தலின் இழுது உடை இன மீன் – யுத்1:6 26/1
பேர் உடை கிரி என பெருத்த மீன்களும் – யுத்1:6 45/1
சூல் உடை மழை முகில் சூழ்ந்து சுற்றிய – யுத்1:8 7/3
வேர் உடை நெடும் கிரி தலைவர் வீசின – யுத்1:8 11/1
புழை உடை தட கை ஒன்றோடு ஒன்று இடை பொருந்த சுற்றி – யுத்1:8 21/2
கழை உடை குன்றின் முன்றில் உருமொடு கலந்த கால – யுத்1:8 21/3
கூர் உடை எயிற்று கோள் மா சுறவு_இனம் எறிந்து கொல்ல – யுத்1:8 23/1
போர் உடை அரியும் வெய்ய புலிகளும் யாளி போத்தும் – யுத்1:8 23/2
கொழுந்து உடை பவள கொடியின் குலம் – யுத்1:8 54/1
உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – யுத்1:9 21/4
கொத்துறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கை குன்றம் – யுத்1:9 34/1
மீன் உடை அகழி வேலை விலங்கல்-மேல் இலங்கை வேந்தன் – யுத்1:9 78/2
காசு உடை கதிரின் கற்றை கால்களால் கதுவுகின்ற – யுத்1:10 13/2
சுவடு உடை பொரு_இல் தோள்-கொடு அனேகம் – யுத்1:11 1/3
குவடு உடை தனி ஒர் குன்று என நின்றான் – யுத்1:11 1/4
வகை பிறை நிறத்து எயிறு உடை பொறி வழக்கின் – யுத்1:12 12/3
சுந்தரம் உடை கரம் வலி கயிறு-அது ஒப்ப – யுத்1:12 17/2
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – யுத்1:14 35/1
கொம்பு உடை பணை கூறு உற நூறின – யுத்2:15 20/2
வம்பு உடை தட மா மரம் மாண்டன – யுத்2:15 20/3
நாடுகின்றனர் கற்பு உடை நங்கைமார் – யுத்2:15 49/4
மின் பொழி எயிறு உடை கவியின் வெள்ளமும் – யுத்2:15 119/2
விலக்குவென் என்ன வந்தான் வில் உடை மேரு என்ன – யுத்2:15 141/4
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – யுத்2:15 164/2
மீன் உடை கரும் கடல் புரை இராக்கதர் விட்ட – யுத்2:15 230/1
ஊன் உடை படை இராவணன் அம்பொடும் ஓடி – யுத்2:15 230/2
தான் உடை சரத்தால் அவர் தலைமலை தடிந்தான் – யுத்2:15 230/4
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண் – யுத்2:15 241/1
வெறும் கை நாற்றினன் விழுது உடை ஆல் அன்ன மெய்யன் – யுத்2:15 249/4
உடை பெரும் குலத்தினரொடும் உறவொடும் உதவும் – யுத்2:15 252/1
வாளை தாவுறு கோசல நாடு உடை வள்ளல் – யுத்2:15 255/4
தாங்கிய அமளி-மாட்டு ஓர் தவிசு உடை பீடம் சார்ந்தான் – யுத்2:16 12/4
கனி உடை மரங்கள் ஆக கவி குலம் கடக்கும் காண்டி – யுத்2:16 39/2
பனி உடை வேலை சில் நீர் பருகினன் பரிதி என்ன – யுத்2:16 39/3
கொண்டுறு தட கை பற்றி குலம் உடை வலியினாலே – யுத்2:16 44/3
ஆனதோ வெம் சமம் அலகில் கற்பு உடை
சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லையோ – யுத்2:16 74/1,2
அறிவு உடை அமைச்சன் நீ அல்லை அஞ்சினை – யுத்2:16 85/3
கூன் உடை குரங்கையும் கும்பிட்டு உய் தொழில் – யுத்2:16 87/2
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன் – யுத்2:16 87/3
நறை உடை தசும்பொடு நறிதின் வெந்த ஊன் – யுத்2:16 101/1
பிறை உடை எயிற்றவன் பின்பு சென்றனர் – யுத்2:16 101/3
தாள் உடை மலை-கொலாம் சமரம் வேட்டது ஓர் – யுத்2:16 106/3
ஏழை வாழ்வு உடை எம்முனோன் – யுத்2:16 111/2
மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – யுத்2:16 141/4
அம்பு இட்டு துன்னம் கொண்ட புண் உடை நெஞ்சோடு ஐய – யுத்2:16 155/3
வில் உடை தலையாளொடு சூதரை வீழ்த்த – யுத்2:16 212/2
நூறு பத்து உடை பத்தியின் நொறில் பரி பூண்ட – யுத்2:16 226/3
கொம்பு நால் உடை குல கரி கும்பத்தில் குளித்த – யுத்2:16 233/1
உடை பெரும் துணைவனை உயிரின் கொண்டு போய் – யுத்2:16 271/1
எண் உடை தன்மையன் இனைய எண்_இலா – யுத்2:16 292/1
பெண் உடை தன்மையன் ஆய பீடையால் – யுத்2:16 292/2
புண் உடை செவியொடு மூக்கும் பொன்றலால் – யுத்2:16 292/3
கண் உடை சுழிகளும் குருதி கால்வன – யுத்2:16 292/4
நாசியை பார்க்கும் முன் நடந்த நாள் உடை
வாசியை பார்க்கும் இ மண்ணை பார்க்குமால் – யுத்2:16 293/2,3
வேல் உடை கூற்றினால் துணிய வீசவும் – யுத்2:16 298/2
வால் உடை நெடும் படை இரிந்து மாய்ந்ததால் – யுத்2:16 298/4
வல கை அற்றது வாளொடும் கோள் உடை வான மா மதி போலும் – யுத்2:16 333/3
சுவண வண்ண வெம் சிறை உடை கடு விசை முடுகிய தொழிலானும் – யுத்2:16 339/2
பேயின் ஆர்ப்பு உடை பெரும் களம் எரிந்து எழ பிலம் திறந்தது போலும் – யுத்2:16 346/3
பிறை உடை நுதலார்க்கு ஏற்ற பிறந்த இல் கடன்கள் செய்ய – யுத்2:17 37/1
இறை உடை இருக்கை மூதூர் என்றும் வந்து இருக்கலாதீர் – யுத்2:17 37/2
சிறை உடை காண நீரும் சிறையொடும் சேர்ந்தவாறே – யுத்2:17 37/3
மறை உடை வரம்பு நீங்கா வழி வந்த மன்னர் நீரே – யுத்2:17 37/4
நீர் உடை காவல் மூதூர் எய்தலாம் நெறியிற்று அன்றால் – யுத்2:17 45/2
சுமை உடை காம வெம் நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன் – யுத்2:17 50/4
ஆம் அத்தனை மா உடை அத்தனை தேர் – யுத்2:18 18/1
நல்லாறு உடை வீடணன் நாரணன் முன் – யுத்2:18 54/3
ஏம் உடை கொடும் சிலை இடிப்பும் அஞ்சி தம் – யுத்2:18 88/3
மிடல் உடை கவி குலம் குருதி வெள்ள நீர் – யுத்2:18 97/1
ஊன் உடை உடல் பிளந்து ஓடும் அம்புகள் – யுத்2:18 103/4
கோள் உடை கணை பட புரவி கூத்தன – யுத்2:18 113/1
தோள் உடை நெடும் தலை துமிந்தனும் தீர்கில – யுத்2:18 113/2
ஆள் உடை குறைத்தலை அதிர ஆடுவ – யுத்2:18 113/3
வாள் உடை தட கைய வாசி மேலன – யுத்2:18 113/4
துப்பு உடை தட கைகள் துணித்து சுற்றிய – யுத்2:18 127/2
விருது உடை நிருதர்கள் மலை என விழுவர்கள் – யுத்2:18 129/3
இரு கோடு உடை மத வெம் சிலை இள வாள் அரி எதிரே – யுத்2:18 147/4
நீர் உடை முகிலின் மின் போல் வாளொடு நிமிர வந்தான் – யுத்2:18 208/4
கை உடை மலை ஒன்று ஏறி காற்று என கடாவி வந்தான் – யுத்2:18 223/2
அசும்பு உடை குருதி பாயும் ஆகத்தான் வேகத்தால் அ – யுத்2:18 232/1
தசும்பு உடை கொடும் தேர்-தன்னை தட கையால் எடுத்து வீச – யுத்2:18 232/2
பல் உடை பில வாயூடு பசும் பெரும் குருதி பாய – யுத்2:18 234/3
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல – யுத்2:18 234/4
உடை தாரொடு பைம் கழல் ஆர்ப்ப உலாவி – யுத்2:18 236/3
புண் மேல் உடை மேனியினார் திசை போனார் – யுத்2:18 253/4
குறி உடை மலைகள் தம்மில் குல வரை குலமே கொள்ளா – யுத்2:19 56/3
மாவும் யானையும் வாள் உடை தானையும் – யுத்2:19 142/1
ஆரியன் வாகை வில்லும் அச்சு உடை தேரும் அ தேர் – யுத்2:19 172/3
கால் உடை சிறுவன் மாய கள்வனை கணத்தின்-காலை – யுத்2:19 192/1
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – யுத்2:19 219/3
பிழை உடை விதியார் செய்த பெரும் குழல் கரும் கண் செ வாய் – யுத்2:19 282/3
வான் உடை அண்ணல் செய்த மங்கையர் மருங்கு சென்றார் – யுத்2:19 283/4
சூர்த்த நோக்கு உடை சூரனும் துற்கனும் – யுத்2-மிகை:15 3/2
நேர் எதிர்ந்தனர் நெருப்பு உடை வேள்வியின் பகையும் – யுத்3:20 50/2
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – யுத்3:20 53/1
கோடு நான்கு உடை பால் நிற களிற்றின்-மேல் கொண்டான் – யுத்3:22 165/1
இவன் அன்னது முதலே உடை இறையோன் என வியவா – யுத்3:27 149/2
இரிய ஒரு வில் உடை இரு கை ஒரு களிறு – யுத்3-மிகை:31 48/2
இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து – யுத்4:35 7/2
விதைக்கின்றன பொறி பொங்கின விழியும் உடை வெய்யோன் – யுத்4:37 46/2
உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும் – யுத்4:37 70/1
ஓங்கவும் களிப்பால் சோர்ந்தும் உடை இலாதாரை ஒத்தார் – யுத்4:42 7/4
அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்த – யுத்4:42 16/1
தேன் உடை அலங்கல் மௌலி செம் கதிர் செல்வன் சேயும் – யுத்4-மிகை:41 48/1
மீன் உடை அகழி வேலை இலங்கையர் வேந்தும் வென்றி – யுத்4-மிகை:41 48/2
செகுத்த தோள் உடை தம்பியும் சீதையும்-தானும் – யுத்4-மிகை:41 98/4
வடிவு உடை சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய் – யுத்4-மிகை:41 128/2
கை ஆர் வெய்ய சிலை கருணாகரற்கு காதல் உடை தோழ – யுத்4-மிகை:41 186/1
சூர் உடை இராமற்கு தூதன் என்று எனது – யுத்4-மிகை:41 187/3
ஏர் உடை தலையின் மேல் எழுதப்பட்டுளேன் – யுத்4-மிகை:41 187/4
பொன் மதில் கிடக்கை சூழ பொலிவு உடை நகரம் தோன்ற – யுத்4-மிகை:41 271/1
இயல்பு உடை வதுவை காணும் ஆதரம் இதயத்து எய்த – யுத்4-மிகை:42 19/4
கரம் உடை சதுக்கன் சோதிமுகன் தெதிமுகன் கயந்தன் – யுத்4-மிகை:42 42/2
கொம்பு உடை மலையும் தேரும் குரகத குழுவும் தூசும் – யுத்4-மிகை:42 52/3

TOP


உடைக்கின்றனன்-எனினும் (1)

ஒன்னார் பெரும் படை போர் கடல் உடைக்கின்றனன்-எனினும்
அல் நேரலர் உடனே திரி நிழலே எனல் ஆனான் – யுத்3:31 114/3,4

TOP


உடைக்கும் (1)

தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – ஆரண்:4 23/1

TOP


உடைகின்றேன் (1)

உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன் – சுந்:4 112/3

TOP


உடைத்த (2)

ஊறு படு செம்_புனல் உடைத்த கரை உற்ற – யுத்1:12 18/1
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான் – யுத்3:30 31/4

TOP


உடைத்தது (1)

உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – யுத்2:17 47/4

TOP


உடைத்தாம் (2)

பொன் நின்ற வயிர தோளாய் புகழ் உடைத்தாம் அன்று என்றான் – ஆரண்:11 63/4
நகை உடைத்தாம் அமர் செய்தல் நன்று எனா – யுத்1:2 45/3

TOP


உடைத்தாய் (1)

ஐய நீர் உடைத்தாய் மருங்கு அரும் கனல் மண்ட – யுத்1:6 24/2

TOP


உடைத்தாய (1)

முன் உடைத்தாய தீய முழு பகை மூவர்க்கு அன்றி – யுத்3:21 17/2

TOP


உடைத்து (23)

அம் சொலார் பயிலும் அயோத்தி மாநகரின்அழகு உடைத்து அன்று என அறிவான் – பால:3 9/3
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – பால:13 42/3
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – பால:13 43/3
இமிழ் திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – பால:22 3/4
அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார்-அரோ – பால:23 80/4
ஊறு பாகு மடை உடைத்து ஒண் முளை – அயோ:11 17/3
பழி உடைத்து ஆக்கினன் பரதன் பண்டு எனும் – அயோ:11 73/3
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – அயோ:11 73/4
மிகை உடைத்து என்றும் பூண்ட விரதத்தை விடுதும் என்றல் – ஆரண்:11 64/2
நகை உடைத்து ஆகும் அன்றே ஆதலின் நன்று இது என்னா – ஆரண்:11 64/3
பொலிவு உடைத்து என தேரைகள் புகழ்வன போலும் – கிட்:1 21/4
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கிட்:3 25/3
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கிட்:9 9/1
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே – கிட்:9 9/2
மல் படை உடைத்து என்கேனோ வாள் படை வலிது என்கேனோ – சுந்:2 39/2
மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ – சுந்:12 83/4
முன்னையின் அழகு உடைத்து என்று மொய் கழல் – யுத்1:2 2/3
இஞ்சி மா நகர் இடம் உடைத்து ஈண்டு இனிது இருத்தி – யுத்1:2 117/2
மந்தரம் அனைய தோளாய் வரம்பு உடைத்து அன்று-மன்னோ – யுத்2:19 288/4
ஊற்றம் தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து – யுத்3:29 22/2
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த – யுத்3:31 29/2
ஓத நீரிடை ஓடம் அது உடைத்து உயிர் விடுவான் – யுத்4-மிகை:41 182/3
போலுமால் இவைகள் கேட்பேன் புகழ் உடைத்து அடிமை-மன்னோ – யுத்4-மிகை:41 253/4

TOP


உடைத்து-மன்னோ (1)

பஞ்சி அம் கமலம் பூத்த பசும் சுவடு உடைத்து-மன்னோ – பால:16 8/4

TOP


உடைந்த (3)

உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே – அயோ:4 29/4
உடைந்த வல் இருள் நோற்று பல் உருக்கொடு அ கதிர் குழாங்கள் – சுந்-மிகை:11 26/1
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி – யுத்3:22 82/1

TOP


உடைந்தது (3)

இடிக்கு உடைந்தது என புரண்டு ஏங்கினாள் – ஆரண்:12 3/4
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற – யுத்2:16 183/3
நிருதர் தானை உடைந்தது நேர்கிலா – யுத்2-மிகை:15 9/1

TOP


உடைந்ததே-போல் (1)

ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – யுத்4:42 4/4

TOP


உடைந்தவர்க்கு (1)

உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – யுத்1:4 108/3

TOP


உடைந்தன (1)

உடைந்தன குல மருப்பு உகுத்த முத்தமே – யுத்2:18 92/4

TOP


உடைந்தனன் (1)

ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான் – யுத்2:19 31/3

TOP


உடைந்தார் (3)

மழை தாரைகள் பட பாரிடை மடிந்தார் சிலர் உடைந்தார் – ஆரண்:7 94/4
முறுகின பொழுதின் உடைந்தார் முதுகிட முறுவல் பயின்றார் – சுந்:7 16/2
ஓது நெடும் செரு அஞ்சி உடைந்தார்
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார் – யுத்3:20 14/2,3

TOP


உடைந்தார்களும் (1)

ஒடியுண்டார்களும் தலை உடைந்தார்களும் உருவ – சுந்:11 31/2

TOP


உடைந்தார்களை (1)

உடைந்தார்களை நகைசெய்தனர் உருள் தேரினர் உடன் ஆய் – ஆரண்:7 95/1

TOP


உடைந்திட (1)

ஓதினன் அண்ட கோளம் உடைந்திட உருத்து சொல்வான் – யுத்1-மிகை:3 23/4

TOP


உடைந்து (13)

முந்து வாள் முகங்களுக்கு உடைந்து போன மொய்ம்பு எலாம் – பால:3 15/3
இந்திரன் இடைந்தான் உடைந்து ஓடினார் – பால:7 39/1
செறிவது நீக்கிட சிதைந்து கண் உடைந்து
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கி போயினான் – பால-மிகை:8 12/3,4
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால் – அயோ:5 22/2
வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – ஆரண்:10 107/3
தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர – சுந்:6 60/3
மோதி வந்து அடரும் சீய முனிவினுக்கு உடைந்து வேடன் – யுத்1-மிகை:4 10/1
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு – யுத்2:16 36/3
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால் – யுத்2:19 70/1
கரு வயிறு உடைந்து சிந்தி அரக்கியர் கலங்கி வீழ – யுத்2-மிகை:19 6/3
இரைக்கும் நாண் இடிப்பினுக்கு உடைந்து இராம ராம என்று – யுத்3-மிகை:31 13/3
தசும்பு-போல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர – யுத்4:37 107/3
உடைந்து போன மயன் மகளோடு உடன் – யுத்4:38 32/2

TOP


உடைந்துபோம் (1)

உடைந்துபோம் அயன் முதல் உயிரும் வீயுமால் – ஆரண்:12 8/4

TOP


உடைந்துபோய் (1)

உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும் – கிட்:17 24/2

TOP


உடைந்துபோயதால் (1)

பூரண மணி குடம் உடைந்துபோயதால் – யுத்3:27 45/4

TOP


உடைந்தே (1)

இன்னது இ வழி நிற்க மற்று இரும் சமர்க்கு உடைந்தே
துன்னு வான் வழி இலங்கையில் போகின்ற தோன்றல் – யுத்3-மிகை:22 5/1,2

TOP


உடைப்பரால் (1)

உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால் – கிட்:15 44/4

TOP


உடைப்பளவில் (1)

உள்ளும் நெற்றி உடைப்பளவில் புகும் – யுத்4-மிகை:41 184/3

TOP


உடைப்புறு (1)

உடைப்புறு புனலின் ஓட ஊழி_நாள் உவரி ஓதை – யுத்3:22 16/2

TOP


உடைப்பொருள் (1)

உண்டலே தருமம் என்போர் உடைப்பொருள் உலோபர் ஊரை – யுத்4-மிகை:41 73/3

TOP


உடைமை (3)

உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும் – ஆரண்:4 14/1
பாக்கியம் உடைமை அன்றோ அன்னது பழுது போமோ – ஆரண்:11 56/4
ஓவியத்து எழுத_ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ – கிட்:7 84/2

TOP


உடைமைக்கு (1)

ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – சுந்:2 219/3

TOP


உடைமைக்கும் (1)

இன்மைக்கும் ஒன்று உடைமைக்கும் யாவர்க்கும் – யுத்2:15 12/3

TOP


உடைமைகள் (1)

செய்_தவம் உடைமைகள் தெரிதர நதியும் – பால:5 125/2

TOP


உடைமையாம் (1)

எரியும் சிந்தனை கோசலைக்கு உடைமையாம் என்றால் – அயோ:2 78/2

TOP


உடைமையால் (3)

உற்றது நெடும் துணை உடைமையால் என்றாள் – கிட்:7 24/4
யான் தவம் உடைமையால் இ இறுதி வந்து இசைந்தது யார்க்கும் – கிட்:7 152/3
ஆவலிப்பு உடைமையால் ஆகும் அ பொருளை ஆம் – கிட்-மிகை:7 7/3

TOP


உடைமையாலும் (1)

சங்கம் கை உடைமையாலும் தாமரை கோயிலாலும் – பால:22 21/1

TOP


உடைமையின் (5)

நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – பால:13 14/2
உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும் – அயோ:1 23/1
அரும் தவம் உடைமையின் அளவு_இல் ஆற்றலின் – ஆரண்:10 23/2
செய்த மா தவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று – யுத்1:3 54/1
செய்த மா தவம் உடைமையின் நினக்கு அன்பு சிறந்து – யுத்4-மிகை:41 163/1

TOP


உடைமையும் (2)

யான் தவம் உடைமையும் இழப்பு இன்றாம்-அரோ – பால:5 76/4
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று-அரோ – சுந்:4 13/2

TOP


உடைமையோர் (1)

ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா – ஆரண்:10 50/3

TOP


உடைய (60)

என்னை ஆள் உடைய ஐயன் கலுழன் மீது எழுந்து போய – பால:5 23/1
திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – பால:5 30/3
ஒத்திருக்கும் எழில் உடைய இ ஒளியால் – பால:5 118/2
சிதையும் மனத்து இடர் உடைய செங்கமல முகம் மலர செய்ய வெய்யோன் – பால:11 13/2
தீங்கு உடைய கொடியோரை கொல்விக்கும் சிந்தையன் ஆய் – பால:12 27/2
ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால் – பால:17 35/1
தொழுது இரண்டு அருகும் அன்பு உடைய தம்பியர் தொடர்ந்து – பால:20 29/1
கொழுந்து உடைய சாமரை குலாவ ஓர் கலாபம் – பால:22 25/3
கம்ப நாடு உடைய வள்ளல் கவி சக்ரவர்த்தி பார் மேல் – பால-மிகை:0 16/3
நறை தரு உடைய கோனும் நான்முக கடவுள் தானும் – பால-மிகை:11 35/1
நாவில் நஞ்சம் உடைய நங்கை தன்னை நோக்கி – அயோ:4 46/2
முற்று உடைய கோவை பிரியாது மொய்த்து ஈண்டி – அயோ:4 107/2
புற்று உடைய காடு எல்லாம் நாடாகி போம் என்பார் – அயோ:4 107/4
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா – அயோ:4 120/4
முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன் – அயோ:4 185/1
ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால் – அயோ:5 17/3
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவ கழல் கால் மைந்தன் – அயோ:13 65/2
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் – ஆரண்:1 38/1
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும் – ஆரண்:1 46/3
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – ஆரண்:4 24/4
தேன் உடைய நறும் தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல் – ஆரண்:6 98/1
தான் உடைய இராவணற்கும் தம்பியர்க்கும் தவிர்ந்ததோ – ஆரண்:6 98/2
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – ஆரண்:6 98/3
தூ போல கனி பலவும் சுவை உடைய தர வல்லேன் – ஆரண்:6 120/2
கொன்றிலர்களா நெடிய குன்று உடைய கானில் – ஆரண்:10 62/3
என்-பால் இல்லை அப்பாலோ இருப்பார் அல்லர் விருப்பு உடைய
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கிட்:1 28/3,4
காலின் மா மதலை இவர் காண்-மினோ கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர் – கிட்:2 2/1,2
அளவு_இல் கற்பு உடைய சிற்றவை பணித்தருளலால் – கிட்:3 8/2
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ – கிட்:3 16/2
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கிட்:3 39/2
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய
தெள்ளு நீரிடை கிடந்த பார் சுமக்கின்ற சேடன் – கிட்:4 10/2,3
ஒன்றினுக்கு ஒன்றின் இடை நெடிது யோசனை உடைய – கிட்:4 11/4
உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் – கிட்:7 130/1
பிறை துளங்குவ அனைய பேர் எயிறு உடைய பேதையர் பெருமை நின் – கிட்:10 65/3
கை நஞ்சு ஆயுதம் உடைய அ கடவுளை கண்டும் – கிட்:12 20/1
நீர் உடைய பொய்கையினின் நீள் கரை அடைந்தார் – கிட்:14 71/3
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – சுந்:1 35/4
இவனை இன் துணை உடைய போர் இராவணன் என்னே – சுந்:2 140/1
நோற்ற நோன்பு உடைய வாழ் நாள் வரம் இவை நுனித்த எல்லாம் – சுந்:3 116/3
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – சுந்:3 130/1
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார் – சுந்:7 25/3
படி தலங்களும் வெடி பட பகிரண்டம் உடைய
தொடுத்த வானவர் சிரதலம் துளங்கிட சினம் கொண்டு – சுந்-மிகை:11 31/2,3
தூயவன்-தனை துணை என உடைய அ ஒருவனை துன்னாதார் – யுத்1:3 82/3
அடுத்த நாட்டு அரசியல் உடைய ஆணையால் – யுத்1:4 79/1
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – யுத்1:4 99/3
எள்_இல் ஐ பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் – யுத்1:5 53/1,2
தா நெடும் தீமைகள் உடைய தன்மையார் – யுத்1:6 40/1
தார் உடைய தோள்கள் பலவும் தழுவ நின்றான் – யுத்1:12 19/3
படைக்கலம் உடைய நாம் அ படை இலா படையை ஈண்ட – யுத்1:13 16/3
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – யுத்2:16 13/4
ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள் – யுத்2:17 93/3
சேண் எறிந்து நிமிர் திசைகளோடு மலை செவிடு எறிந்து உடைய மிடல் வலோன் – யுத்2:19 61/3
ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – யுத்2:19 169/3
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார் – யுத்2:19 191/4
இழுப்ப வந்து உடைய தேர் விட்டு இரு நிலத்து இழிந்து வெம் போர் – யுத்2-மிகை:16 25/2
தாங்கு பல் அண்ட கோடி-தான் பிளந்து உடைய தன் கை – யுத்2-மிகை:18 20/2
பழங்கண் உற்று உடைய வேந்தன் இணை அடி விடாது பற்றி – யுத்3-மிகை:29 1/2
தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய
பேய் முகம் உடையன பிலமுகம் நுழையும் – யுத்4:37 90/2,3
பூண் தொழில் உடைய மார்பா போர் புறங்கொடுத்தோர் போன்ற – யுத்4:37 208/3
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – யுத்4:38 7/2

TOP


உடையதாம் (1)

ஆங்கு இடம் பினும் உடையதாம் அது-தனில் ஏறி – யுத்4-மிகை:41 4/3

TOP


உடையது (2)

பொய்த்தலை உடையது எல்லாம் தருமமே போலும் என்னா – யுத்2:17 30/3
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா – யுத்4:36 19/3

TOP


உடையம் (1)

தயரதற்கு என்ன கைம்மாறு உடையம் யாம் தக்கது என்பார் – அயோ:3 93/4

TOP


உடையர் (7)

முனிவரோடு உடையர் முன்னே முதிர் பகை முறைமை நோக்கார் – ஆரண்:6 48/1
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – ஆரண்:6 52/2
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் – சுந்:4 28/2
உற்றுறு நெடும் பகை உடையர் அல்லதூஉம் – யுத்1:4 71/3
அரும் தவம் உடையர் அம்மா அரக்கர் என்று அகத்துள் கொண்டான் – யுத்1:4 136/4
ஆய்வினை உடையர் ஆகி அறம் பிழையாதார்க்கு எல்லாம் – யுத்1:7 17/1
தெருளினை உடையர் ஆயின் செயல் அரும் கருணை செல்வ – யுத்2:19 268/2

TOP


உடையர்தாம் (1)

மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – யுத்1:4 99/4

TOP


உடையரானால் (1)

என் அனைய முனிவரரும் இமையவரும் இடையூறு ஒன்று உடையரானால்
பல் நகமும் நகு வெள்ளி பனிவரையும் பாற்கடலும் பதும பீடத்து – பால:6 8/1,2

TOP


உடையரேனும் (1)

தருவது விதியே என்றால் தவம் பெரிது உடையரேனும்
வருவது வரும் நாள் அன்றி வந்து கைகூட வற்றோ – ஆரண்:10 80/1,2

TOP


உடையவட்கு (1)

ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள் – யுத்2:17 93/3

TOP


உடையவர் (5)

நிறை மக உடையவர் நெறி செல் ஐம்பொறி – அயோ:4 190/1
இரு கால் உடையவர் யாவரும் திரிந்தார் இளைத்திருந்தார் – யுத்3:31 106/3
ஆயிர தொகை பெரும் தலை உடையவர் அடங்கா – யுத்3-மிகை:30 2/2
வான் தலை உடையவர் நூற்றிதழ் கமலத்து – யுத்3-மிகை:30 3/2
மன்னவர் சதகமும் உடையவர் மற்று அவர் – யுத்3-மிகை:31 52/2

TOP


உடையவர்க்கு (1)

மடல் உடை அலங்கல் மார்ப மதி உடையவர்க்கு மன்னோ – யுத்2:16 141/4

TOP


உடையவரை (1)

தனு உடையவரை வேறு ஓர் நீலனை சாம்பன்-தன்னை – யுத்2:16 156/2

TOP


உடையவள் (2)

இ நிலை உடையவள் தரிக்கும் என்றியேல் – சுந்:5 70/1
கால வெம் கனல் கதுவிய காலையில் கற்பு உடையவள் சொற்ற – யுத்1:3 86/1

TOP


உடையவன் (11)

என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – பால:5 13/2
பூண்ட போர் மழு உடையவன் பெரும் புகழ் குறுக – அயோ:1 60/2
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற்கு எனவே – அயோ:2 83/2
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – அயோ:3 113/3
பிணி உடையவன் என்னும் பிரிவினன் விடைகொண்டான் – அயோ:8 44/2
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள் – ஆரண்:10 26/3
மூவரில் பெற்றம் உடையவன் தன்னையும் முழுதும் – யுத்1:2 105/2
துணை இலான்-தனை துணை என உடையவன் தொழுதான் – யுத்1:3 38/4
சூலம் ஒன்று உடையவன் பிசாசன் தோன்றுவான் – யுத்3:20 33/4
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – யுத்4:32 12/4
உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது – யுத்4-மிகை:37 7/1

TOP


உடையவனுடன் (1)

பத்து உடையவனுடன் விளைந்த பண்பு எலாம் – யுத்4-மிகை:41 225/2

TOP


உடையவனை (1)

வேலையை கடக்க பாயும் விறல் உடையவனை வீட்டி – யுத்4:41 26/2

TOP


உடையவாறும் (1)

வரங்கள் நீர் உடையவாறும் மாயங்கள் வல்லவாறும் – யுத்3:27 75/1

TOP


உடையள் (1)

நல் தவம் உடையள் யானாகின் நாயகன் – சுந்-மிகை:4 1/3

TOP


உடையன் (8)

மானவ மற்றும் கேளாய் வழி பகை உடையன் நும்-பால் – பால:24 32/2
ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான் – ஆரண்:3 38/2
மின்னை போல் இடையாளோடும் மேவும் மெய் உடையன் அல்லன் – ஆரண்:6 55/2
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா – சுந்:14 14/3
தானே உடையன் தனி மாயையினால் – யுத்1:3 117/2
பூணிப்பு ஒன்று உடையன் ஆகி புகுந்த நான் புறத்து நின்று – யுத்2:18 178/1
அணு என சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான் – யுத்2:19 185/4
கொற்றமும் உடையன் என்னா குழம்பு எழ பிசைந்து கொண்டு – யுத்2-மிகை:16 24/3

TOP


உடையன (5)

முடிவு_இல் பேர் உறுக்கு உடையன விசையன முரண் – கிட்:12 9/2
புரக்கும் வெய்யவர் இருவரை உடையன போல – யுத்3:20 56/3
தீ முகம் உடையன சில முகம் உதிரம் – யுத்4:37 90/1
தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய – யுத்4:37 90/2
பேய் முகம் உடையன பிலமுகம் நுழையும் – யுத்4:37 90/3

TOP


உடையனாம் (1)

காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – யுத்2:15 219/3

TOP


உடையா (1)

உந்து கடலில் பெரும் கலம் ஒன்று உடையா நிற்க தனி நாய்கன் – அயோ-மிகை:6 2/3

TOP


உடையாதால் (1)

ஒல்வாய் நீயே வேறு ஒருவர்க்கும் உடையாதால்
வல் வாய் வெம் கண் சூலம் எனும் காலனை வள்ளால் – யுத்4:37 128/2,3

TOP


உடையாது (1)

ஓவாதார் முன் நின்றே ஒரு சொல் உடையாது அவரும் – அயோ-மிகை:4 6/3

TOP


உடையாய் (19)

ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – பால:24 20/3
நனி மாதவம் உடையாய் இது பிடி நீ என நல்கும் – பால:24 21/1
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய் – பால:24 21/2
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – அயோ:4 32/4
பண்ணும் பரி மா உடையாய் அடைவாய் படர் வான் என்னா – அயோ:4 85/4
மறுகா நெறி எய்துவென் வான் உடையாய் – ஆரண்:2 20/4
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா – ஆரண்:13 99/2
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல – ஆரண்:13 99/3
நீரே உடையாய் அருள் நின் இலையோ – கிட்:10 51/3
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – யுத்2:15 165/3
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய்
குரக்கு தனி கரத்தின் புடை பொறை ஆற்றுவை-கொல்லாம் – யுத்2:15 165/3,4
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும் – யுத்2:15 168/1
இரு கைத்தலம் உடையாய் எதிர் இவை சொற்றனை இனிமேல் – யுத்2:15 170/3
எந்தாய் வருந்தல் உடையாய் வருந்தல் என இன்ன பன்னி மொழிவான் – யுத்2:19 250/4
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர் சங்கம் அங்கை உடையாய்
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – யுத்2:19 257/2,3
பேர் ஆயிரங்கள் உடையாய் பிறந்த பொருள்-தோறும் நிற்றி பிரியாய் – யுத்2:19 261/1
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – யுத்2:19 261/3
நீதி ஆறு என தெரிவுறு நிலைமை பெற்று உடையாய்
ஆதி நான்மறை கிழவன் நின் குலம் என அமைந்தாய் – யுத்4:41 8/1,2
மை ஆர் சிருங்கவேபுரம் உடையாய் மிகு கோசலை களிறு – யுத்4-மிகை:41 186/2

TOP


உடையாய்க்கு (1)

ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கிட்:1 26/4

TOP


உடையார் (20)

அலகு இலா விளையாட்டு உடையார் அவர் – பால:0 1/3
நாண்மையே உடையார் பிழைத்தால் நகை – பால:7 38/1
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை – பால-மிகை:11 54/2
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும் – அயோ:4 62/3
அல்லேனோ யான் அன்பு உடையார் போல் அழுகின்றேன் – அயோ:11 80/4
இரு வினையும் உடையார் போல் அரும் தவம் நின்று இயற்றுவார் – ஆரண்:1 56/2
வந்தனை முனித்தலைவர்-பால் உடையார் வானத்து – ஆரண்:10 53/1
விடம் நுங்கிய கண் உடையார் இவர் மெல்லமெல்ல – ஆரண்:10 144/3
உண்டாகிய கேடு உடையார் துயில்வாய் – ஆரண்:11 46/1
சொல் உடையார் என் போல் இனி உளரோ தொல் வினையேன் – ஆரண்:13 99/1
சொல் திறம் உடையார் மற்று எ சுருதியின் தொகுதி யாவும் – கிட்-மிகை:2 3/2
உறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ – சுந்:2 151/4
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார்
பெறுவது யாது ஒன்றும் காண்கிலர் கேட்கிலர் பெயர்ந்தார் – சுந்:9 3/1,2
ஊசி போழ்வது ஓர் வடு செயா நெடும் புயம் உடையார் – சுந்:9 16/4
ஆரும் அத்தனை வலி உடையார் இலை அமரில் – யுத்1:5 45/3
என் போல்பவர் சொல்லுவது எண் உடையார்
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – யுத்2:18 68/3,4
பல் ஆயுத பத்தி பரித்து உடையார் – யுத்2-மிகை:18 3/4
உற மேவிய காதல் உனக்கு உடையார்
புறம் ஏதும் இலாரொடு பூணகிலாய் – யுத்3:23 10/1,2
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – யுத்3:31 42/3
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார்
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – யுத்3:31 152/1,2

TOP


உடையார்-மாட்டே (1)

தீவினை உடையார்-மாட்டே தீங்கினை செய்தது அன்றே – யுத்1:7 17/4

TOP


உடையார்-மேல் (1)

நினையும் ஞான கண் உடையார்-மேல் நினையாதார் – யுத்4:37 129/3

TOP


உடையார்க்கு (1)

உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – யுத்2:16 165/2

TOP


உடையார்க்கும் (1)

என்பு தோல் உடையார்க்கும் இலார்க்கும் தம் – அயோ:2 24/1

TOP


உடையார்கள் (1)

ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க – அயோ:4 116/4

TOP


உடையார்களும் (1)

இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ – பால:3 73/4

TOP


உடையார்களை (1)

விடும் பாக்கியம் உடையார்களை குலத்தோடு அற வீட்டி – யுத்3:27 143/2

TOP


உடையாரின் (1)

உள் கலாம் உடையாரின் உயங்கினார் – அயோ:11 21/4

TOP


உடையாள் (3)

வயிறு உடையாள் என மறுக்கும் ஆதலால் – ஆரண்:6 22/2
பொறைதான் உரு ஆனது ஓர் பொற்பு உடையாள் – ஆரண்:12 71/4
இல் உடையாள் காண இறகு உடையாய் எண்_இலா – ஆரண்:13 99/2

TOP


உடையாள்-தன்னை (1)

தம் மனத்து ஆசை வேறோர் தலைமகற்கு உடையாள்-தன்னை
அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே – சுந்-மிகை:3 19/3,4

TOP


உடையாளை (1)

கரும் கண் வாள் உடையாளை ஓர் காளைதான் – பால:14 34/2

TOP


உடையான் (31)

வரவே எனை ஆள் உடையான் வருமே – பால:23 3/3
மின்னும்படி புடை வீசிய சடையான் மழு உடையான்
பொன்னின் மலை வருகின்றது போல்வான் அனல் கால்வான் – பால:24 7/2,3
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – பால:24 12/4
சமைய பெரிது உடையான் நெறி தள்ளுற்று இடை தளரும் – பால:24 14/2
என்னை கண்டும் ஏகா-வண்ணம் இடையூறு உடையான்
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை – அயோ:4 50/1,2
வலியார் உடையார் என்றான் மழுவாள் உடையான் வரவும் – அயோ:4 62/3
சரதம் உடையான் அவள் என் தனி தாதை செப்ப – அயோ:4 133/2
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – அயோ:7 1/4
நஞ்சங்களை வெல ஆகிய நயனங்களை உடையான்
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும் – அயோ:7 3/2,3
கங்கை இரு கரை உடையான் கணக்கு இறந்த நாவாயான் – அயோ:13 25/1
கொங்கு அலரும் நறும் தண் தார் குகன் என்னும் குறி உடையான் – அயோ:13 25/4
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான் – அயோ:13 31/1
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான்
கொண்ட தவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பு எல்லாம் – அயோ:13 31/1,2
தேனில் படியும் செவி வண்டு உடையான் – ஆரண்:2 4/4
வான் நாடியார் கண் எனும் வாள் உடையான் – ஆரண்:2 12/4
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான்
நீ விடை தருக என நிறுவினன் நெறியால் – ஆரண்:2 37/2,3
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல – ஆரண்:13 99/3
ஊற்றம் உற்று உடையான் உனக்கு ஆர் அமர் – கிட்:7 103/1
உகுத்த தீவினை பொருவ_அரும் பெரு வலி உடையான்
பகுத்த பத்து நூறு_ஆயிர பத்தினின் இரட்டி – கிட்:12 13/2,3
மாய்ந்தான் மாருதி கையால் அகிலமும் உடையான் மகன் என வானோர் கண்டு – சுந்-மிகை:10 8/1
ஓமம் இயற்ற உடையான் முடி சூட்ட – யுத்1:3 175/2
உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான்
சுகம் பல் போர் அலால் வேறு இலன் பொரு படை தொகையான் – யுத்1:5 33/1,2
உருப்ப வில் படை ஒன்பது கோடியும் உடையான்
செரு பெய் வானிடை சின கடாய் கடாய் வந்து செறுத்த – யுத்1:5 34/2,3
ஓவா நெடு மா தவம் ஒன்று உடையான்
தேவாசுரர் ஆதியர் செய் செருவில் – யுத்2:18 55/1,2
சூலம்-கொல் என பகர் சொல் உடையான் – யுத்2:18 59/4
ஞாலம் உடையான் அது நாம் அற ஓர் – யுத்3:20 77/3
பேர் ஆயிரம் உடையான் என திசை எங்கணும் பெயர்ந்தான் – யுத்3:27 102/4
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – யுத்3:27 142/2
சிவன் ஐம்_முகம்_உடையான் படை தொடுப்பேன் என தெளிந்தான் – யுத்3:27 157/4
தம்பி உடையான் பகை அஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால் – யுத்3-மிகை:28 11/4
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற – யுத்4:37 49/1

TOP


உடையான்-தானே (1)

தட கை நால்_ஐந்து பத்து தலைகளும் உடையான்-தானே
அடக்கி ஐம் புலன்கள் வென்ற தவ பயன் அறுதலோடும் – சுந்:1 28/1,2

TOP


உடையானிடை (1)

பணை ஆர் புயம் உடையானிடை சில இ மொழி பகர்வான் – யுத்2:15 180/4

TOP


உடையானுக்கு (1)

எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – ஆரண்:6 109/4

TOP


உடையானுக்கும் (1)

இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும் – அயோ:2 23/2,3

TOP


உடையானும் (1)

புலியின் அதள் உடையானும் பொன்னாடை புனைந்தானும் பூவினானும் – ஆரண்:10 4/1

TOP


உடையானை (3)

வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை – அயோ:13 29/1
தூண் ஆம் என்னும் தோள் உடையானை சுடரோனை – சுந்:2 73/3
கங்கை திரு நாடு உடையானை கண்டு நெஞ்சம் களி கூர – யுத்1:1 10/3

TOP


உடையினன் (2)

பழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா – அயோ:4 213/3
உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – அயோ:9 21/3

TOP


உடையீர் (2)

உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கிட்:1 27/4
இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய – யுத்2:16 349/3

TOP


உடையுமால் (1)

உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் – ஆரண்:6 16/4

TOP


உடையுமாறும் (1)

மொக்குளின் உடையுமாறும் காண் என முனியும் வேலை – ஆரண்:13 119/4

TOP


உடையென் (1)

வற்கலை உடையென் யானோ வழங்கலென் வருவது ஆகின் – பால-மிகை:11 13/3

TOP


உடையேம் (1)

அஃது ஐய நினை எமது அரசு என உடையேம்
இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ் – பால:5 131/1,2

TOP


உடையேற்கு (1)

அருள் உடையேற்கு அவை அரியவோ என்றான் – கிட்:11 128/4

TOP


உடையேன் (11)

பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன்
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன் – பால:24 18/2,3
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன்
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – பால:24 18/3,4
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – அயோ:4 59/2
நீ இவண் வருகுதி எனும் நினைவு உடையேன்
போயின இரு வினை புகலுறு விதியால் – ஆரண்:2 40/2,3
நிலம் காவல் அது கிடக்க நிலையாத நிலை உடையேன் நேய நெஞ்சின் – ஆரண்:4 22/2
தன் சொல் கடந்து தளர்கின்ற நெஞ்சம் உடையேன் மருங்கு தனியே – ஆரண்:13 64/3
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ – ஆரண்:13 99/4
வில் உடையேன் நின்றேன் விறல் உடையேன் அல்லேனோ – ஆரண்:13 99/4
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கிட்:14 58/4
ஓர் ஆயிர கோடி இடர்க்கு உடையேன்
தீராய் ஒரு நாள் வலி சேவகனே – சுந்:4 6/2,3
ஒடியா வலி யான் உடையேன் உளெனோ – யுத்1:3 104/2

TOP


உடையை (2)

சீலம் நீ உடையை ஆதல் இவன் சிறு தாதை என்னா – கிட்:9 26/3
ஆய் வினை உடையை அன்றே அறத்தினை நோக்கி ஈன்ற – யுத்2:16 139/3

TOP


உடையையால் (1)

தூயையா உடையையால் உறவினை துணிகுவார் – கிட்:3 14/4

TOP


உடையோய் (1)

முன்னி மாருதி மொழிந்தனன் மூவுலகு உடையோய்
இன்னும் யான் தரும் கங்கையின் சிலையிடை பிழையாது – யுத்4-மிகை:41 103/2,3

TOP


உடையோர் (2)

உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர் – அயோ:7 26/2
தந்தையினும் களிகூர தழுவினான் தகவு உடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் – அயோ:13 32/3,4

TOP


உடையோர்க்கு (1)

திறம் திறம்பல் தெளிவு உடையோர்க்கு எலாம் – கிட்:7 106/4

TOP


உடையோர்கள் (1)

நெஞ்சம் உடையோர்கள் குலம் ஒத்தனர் அரக்கர் அறம் ஒக்கும் நெடியோன் – யுத்3:31 143/2

TOP


உடையோன் (3)

சத்து ஆன குணம் உடையோன் தயையினொடும் தண் அளியின் சாலை போல்வான் – பால:5 33/2
வேணுதண்டு உடையோன் வெய்ய வெள்ளியே விளம்ப வெள்ளி – யுத்1-மிகை:3 22/3
ஆழி ஒன்று உடையோன் மைந்தன் அனுமனை கடிதின் நோக்க – யுத்4-மிகை:42 16/3

TOP


உடைவன (2)

ஒன்றின் ஒன்று பட்டு உடைவன இடித்து உரும் அதிர – யுத்2:15 190/1
பொருது உடைவன மத மழையன புகர் மலை – யுத்2:18 129/4

TOP


உடைவாய் (1)

ஒன்றை பகராய் குழலுக்கு உடைவாய்
வன் தைப்புறு நீள் வயிரத்தினையோ – கிட்:10 57/1,2

TOP


உடைவாள் (3)

தகை உடைவாள் எனும் தயங்கு வெய்யவன் – பால:23 64/3
உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான் – ஆரண்:7 61/4
உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர மேனகை வெள்ளடை உதவ – சுந்:3 75/1

TOP


உடைவாளினும் (1)

கை அம்பு அற்று உடைவாளினும் கை வைத்தான் – பால:21 32/4

TOP


உடைவாளை (1)

பொன் உடைவாளை நீட்டி நீ இது பொறுத்தி என்றான் – கிட்:7 157/2

TOP


உடைவுற்று (1)

உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் – சுந்:7 33/2,3

TOP


உண் (34)

உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – பால:2 10/3
உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என – பால:2 23/2
உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே – பால:7 35/2
தென் உண் தேனின் தீம் சுவை செம் சொல் கவி இன்பம் – பால:10 23/2
உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கரும் கண் மாதர் – பால:13 39/1
கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே – பால:14 36/4
உண் களி கமலங்களின் உள் உறை – பால:14 48/2
உண் அமுதம் ஊட்டி இளையோர் நகர் கொணர்ந்த – பால:15 13/1
உண் நிற நறும் பொடியை வீசி ஒரு பாகம் – பால:15 19/3
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக – பால:16 3/3
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை – பால:19 9/2
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – பால:20 2/4
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ – அயோ:4 78/1
களி துறந்தன மலர் கள் உண் வண்டுமே – அயோ:4 200/4
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன் – அயோ:11 108/1
தாது உண் சடில தலை வைத்தது தண் தரங்கம் – ஆரண்:10 135/1
கார் உண் சுவை கதலியின் கனியினை கழிய – கிட்:7 64/1
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கிட்:13 49/4
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – சுந்:2 105/2
உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி – சுந்:2 109/1
கவிர் ஒளி செக்கர் கற்றை ஓதியா மழை உண் கண்ணா – சுந்:2 180/3
பானல் உண் கண்ணும் வண்ண படி முறை மாற பண்ணை – சுந்:2 181/1
ஆணியின் கிடந்த காதல் அகம் சுட அருவி உண் கண் – சுந்:2 185/1
பொரு குறும்பு ஏன்று வென்றி புணர்வது பூ உண் வாழ்க்கை – சுந்:7 5/3
உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால் – யுத்1:5 25/2
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம் – யுத்2:18 60/3
வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலி கொண்டு பலி உண் வாழ்க்கை – யுத்2:18 230/1
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார் – யுத்2:18 252/2
ஓடினர் அரக்கர் தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர் – யுத்2:19 164/1
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – யுத்3:31 206/4
பொன் தடம் தேரும் மாவும் பூட்கையும் புலவு உண் வாள் கை – யுத்4:37 13/1
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக – யுத்4:38 15/3
இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – யுத்4:40 121/4
கன்னியை கலக்கும் புல்லோர் காதலால் கள் உண் மாந்தர் – யுத்4-மிகை:41 70/2

TOP


உண்கண் (7)

ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – பால:13 55/4
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம் – பால:17 21/2
நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின் – பால:17 34/3
பொழிந்த உண்கண் நீர் புது புனல் ஆட்டினர் புலம்ப – அயோ:4 214/2
அரும்பு அனைய கொங்கை அயில் அம்பு அனைய உண்கண்
கரும்பு அனைய செம் சொல் நவில் கன்னியர் துயின்றார் – அயோ:5 11/3,4
மாழை உண்கண் தேவியரும் மயிலின் குழாத்தின் வந்து இரைந்தார் – அயோ:6 22/4
மாழை உண்கண் மயில் எனும் சாயலார் – அயோ:11 33/3

TOP


உண்கணர் (1)

மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – அயோ:5 12/2

TOP


உண்கில (1)

மனம் கிடந்து உண்கில மகளிர் கொங்கையே – அயோ:12 51/4

TOP


உண்கிலாது (1)

அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும் – பால:16 6/2

TOP


உண்குவர் (1)

பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார் – யுத்3:31 24/3

TOP


உண்குவார் (1)

ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார் – யுத்1:5 21/4

TOP


உண்குவென் (2)

ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – ஆரண்:7 67/4
உடல் முருக்கியிட்டு உண்குவென் என்றலும் – யுத்4:40 20/2

TOP


உண்குறு (1)

உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – யுத்4:38 33/2

TOP


உண்கையில் (1)

உண்கையில் உவகையர் உலப்பு இலார்களும் – ஆரண்-மிகை:7 4/4

TOP


உண்ட (55)

சேல் உண்ட ஒண் கணாரின் திரிகின்ற செம் கால் அன்னம் – பால:2 13/1
மால் உண்ட நளின பள்ளி வளர்த்திய மழலை பிள்ளை – பால:2 13/2
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த – பால:2 13/3
வேய்ந்த கார் அகில் புகை உண்ட மேகம் போய் – பால:3 41/2
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – பால:5 62/3
உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம் – பால:9 14/2
சொற்கலை_முனிவன் உண்ட சுடர் மணி கடலும் துன்னி – பால:10 5/1
தண் நறும் கமலங்காள் என் தளிர் நிறம் உண்ட கண்ணின் – பால:13 46/3
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு கொம்பு ஓர் மன்னன் – பால:17 14/1
தோள் உண்ட மாலை ஒரு தோகையை சூட்ட நோக்கி – பால:17 14/2
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி – பால:17 14/3
தாள் உண்ட கச்சின் தகை உண்ட முலைக்கண் ஆவி – பால:17 14/3
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – பால:17 14/4
உக்க பால் புரை நறா உண்ட வள்ளமும் – பால:19 8/1
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை – பால:19 9/2
நிச்சயம் அன்று எனின் நெடிது நாள் உண்ட
எச்சிலை நுகருவது இன்பம் ஆவதோ – அயோ:1 25/3,4
காவி உண்ட கண் அஞ்சனம் கான்றிட கலுழா – அயோ:3 3/3
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான் – அயோ:8 6/4
உழுவையின் முலை மான் இளம் கன்றுகள் உண்ட – அயோ:9 41/4
நீள மாலைய துயில்வன நீர் உண்ட கமம் சூல் – அயோ:10 2/3
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள் மேனியை – அயோ:11 118/3
நில்லும் நில்லும் என வந்து நிணம் உண்ட நெடு வெண் – ஆரண்:1 19/1
உள்ளாது உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் என்றான் – ஆரண்:10 140/4
இரும்பு உண்ட நிர் மீளினும் என்னுழையின் – ஆரண்:13 18/3
கரும்பு உண்ட சொல் மீள்கிலள் காணுதியால் – ஆரண்:13 18/4
ஊட்டிய நல் நீர் ஐயன் உண்ட நீர் ஒத்தது அன்றே – ஆரண்:13 137/4
ஆரியன் அமரர்க்காக அசுரரை ஆவி உண்ட
வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட – கிட்:2 26/2,3
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே – கிட்:7 11/4
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கிட்:7 94/2
நச்சிலேன் நச்சினேன்-ஆயின் நாய் உண்ட
எச்சிலே அது இதற்கு ஐயம் இல்லையால் – கிட்:11 113/3,4
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கிட்:14 6/2
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – சுந்:2 89/4
ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான் ஒருப்பட்டானை – சுந்:10 1/3
மாயர் உண்ட நறவு மடுத்ததால் – சுந்:13 14/2
உண்ட நெருப்பை – சுந்:13 41/1
வெய்தின் உண்ட தகைமை விளம்புவாம் – சுந்-மிகை:13 1/4
பொன்கணான் ஆவி உண்ட புண்டரீக கண் அம்மான் – யுத்1:3 121/4
தஞ்சு என கருதினானோ தாழ் சடை கடவுள் உண்ட
நஞ்சு என சிறந்தேன் அன்றோ நாயகன் அருளின் நாயேன் – யுத்1:4 123/3,4
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – யுத்1:5 55/3
தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்கலும் தானே – யுத்1:6 31/1
உண்ட கோளொடும் ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும் – யுத்2:15 246/4
மூவரையும் மேலை நாள் மூவா மருந்து உண்ட
தேவரையும் வைப்பேன் சிறை என்ன சீறினான் – யுத்2:17 90/3,4
உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு – யுத்2:18 39/3
வரை உண்ட மதுகை மேனி மருமத்து வள்ளல் வாளி – யுத்2:19 168/1
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா – யுத்2:19 168/3
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – யுத்2:19 174/4
ஏ உண்ட பகு வாயோடும் குருதி நீர் இழிய நின்றான் – யுத்2:19 231/1
தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர – யுத்3:21 21/3
அண்டம் உண்ட தன் வாயினால் ஆர்-மின் என்று அருள – யுத்3:22 77/3
தோடு உண்ட சுருளும் தூங்கும் குழைகளும் சுருளின் தோய்ந்த – யுத்3:25 4/1
ஏடு உண்ட பசும் பொன் பூவும் திலதமும் இலவ செ வாய் – யுத்3:25 4/2
கரி உண்ட களத்திடை உற்றன கார் – யுத்3:27 38/1
அ கணை அசனி என்ன அனல் என்ன ஆலம் உண்ட
முக்கணான் சூலம் என்ன முடுகிய முடிவை நோக்கி – யுத்3:27 178/1,2
செகம் உண்ட ஒருவன் செம் கை சிலையுறு மணியின் ஓசை – யுத்3-மிகை:31 65/3
உண்ட சங்கம் இராவணன் ஊதினான் – யுத்4:37 28/4

TOP


உண்ட-பின் (1)

உண்ட-பின் கலவி போரின் ஒசிந்த மென் மகளிரே போல் – பால:10 7/2

TOP


உண்ட-போது (1)

உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – சுந்:5 15/4

TOP


உண்டதன்-பின் (1)

காகம் உண்டதன்-பின் மீண்டும் முடிப்பென் என் கருத்தை என்றான் – யுத்3:26 80/4

TOP


உண்டதனினும் (1)

நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும்
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும் – ஆரண்:1 46/2,3

TOP


உண்டதனை (1)

உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – அயோ:2 48/4

TOP


உண்டது (13)

உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – பால:13 48/4
ஆகம் உண்டது அடங்கலும் நீங்கலால் – பால:18 22/2
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் – பால:24 25/2
ஐயா புதிது உண்டது அறிந்திலையோ – ஆரண்:13 10/4
உண்டது தெவிட்டி பேழ் வாய் கடைகள்-தோறு ஒழுகி பாயும் – சுந்:2 209/3
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் – சுந்:7 61/4
இன் உயிர் உண்டது இப்போது யாண்டையான் இராமன் என்பான் – சுந்:12 80/2
காலம் உண்டது கை கொள்வான் – யுத்2:16 117/2
பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் – யுத்3:21 21/2
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – யுத்3:26 63/3
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் – யுத்3:31 211/3
வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை – யுத்4:37 96/2
பசும் புனல் பெரும் பரவை பண்டு உண்டது பனிப்புற்று – யுத்4:37 107/1

TOP


உண்டது-என்ன (1)

உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன
மரு விளை கலவை ஊட்டி குங்குமம் முலையின் ஆட்டி – யுத்4:40 32/1,2

TOP


உண்டதும் (1)

ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ – யுத்3:31 211/4

TOP


உண்டதே (3)

முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே – பால:10 56/4
ஆர்த்த ஓசை ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே – கிட்:7 11/4
ஆலம் உண்டதே இவர் ஆம் என – யுத்4-மிகை:41 97/3

TOP


உண்டமை (1)

ஓவிலாது எரித்து உண்டமை உரைப்பதற்கு எளிதோ – சுந்-மிகை:13 12/4

TOP


உண்டலே (1)

உண்டலே தருமம் என்போர் உடைப்பொருள் உலோபர் ஊரை – யுத்4-மிகை:41 73/3

TOP


உண்டவ (1)

ஞாலம் உண்டவ நல்கினான் – யுத்2:16 117/4

TOP


உண்டவர் (3)

உண்டவர் பெரும் களி உறலின் ஓதியர் – கிட்:1 12/3
வெவ் விடத்தினை உண்டவர் மீண்டு என – யுத்2:19 144/2
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே – யுத்4-மிகை:41 97/4

TOP


உண்டவர்க்கு (1)

ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா – யுத்2:16 152/4

TOP


உண்டவராம் (1)

நஞ்சம் உண்டவராம் என அனுமன்-மேல் நடந்தார் – சுந்:7 54/2

TOP


உண்டவன் (18)

உண்டவன் ஆம் இது உணர்ந்துகொள் என்றான் – பால:8 16/4
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே – பால:23 46/4
ஊண் அல உண் வழி நாயின் உண்டவன்
ஆண் அலன் பெண் அலன் ஆர்-கொலாம் என – அயோ:11 108/1,2
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு – ஆரண்:2 44/2
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும் – ஆரண்:10 60/3
வளவி உண்டவன் வருந்தும் என்றால் அது வருத்தோ – கிட்:10 49/4
ஆலம் பார்த்து உண்டவன் போல் ஆற்றல் அமைந்துளர் எனினும் – சுந்:2 220/1
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும் – சுந்:12 133/3
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் – யுத்1:3 51/3
கடைந்தவர்க்கு ஆகி ஆலம் உண்டவன் கண்டிலீரோ – யுத்1:4 108/2
ஆலம் உண்டவன் அடும் திறல் மிக்கான் – யுத்1:11 26/3
புவனம் உண்டவன் கழல் இணை புண்ணியன்-தன்னை – யுத்1-மிகை:3 15/3
ஆலம் உண்டவன் ஆழி-வாய் – யுத்2:16 117/3
ஆலம் உண்டவன் முதல் அளித்தது அன்னவன் – யுத்2-மிகை:16 49/1
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல் – யுத்3:21 4/2
உண்டவன் தானே ஆன தன் ஒரு மூர்த்தி ஒத்தான் – யுத்3:31 230/4
உண்டவன் வயிற்றினையும் ஒக்கும் உவமிக்கின் – யுத்4:36 20/3
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன் – யுத்4:41 6/1

TOP


உண்டவனின் (1)

ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான் – கிட்:3 2/4

TOP


உண்டவனே (1)

ஆலாலம் உண்டவனே என அகல் வாயின் இட்டு அதுக்கும் – யுத்2:18 160/3

TOP


உண்டவும் (1)

நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும் – அயோ:13 3/3

TOP


உண்டன (4)

கர கத கரி கால் நிமிர்ந்து உண்டன
மரகதத்தின் கொழுந்து என வார்ந்த புல் – அயோ:14 16/2,3
இடந்தன மூளைகள் இனிதின் உண்டன
கடந்தன பசி தழல் கரடி காதுவ – யுத்2:19 47/3,4
போக விலங்கின உண்டன போலாம் – யுத்3:20 27/3
உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன் – யுத்4:36 12/3

TOP


உண்டனரால் (1)

வரிசையால் உண்ண மா முனி விருந்தும் உண்டனரால் – யுத்4-மிகை:41 202/4

TOP


உண்டனன் (1)

ஆவி உண்டனன் அவனை அன்னவன் – கிட்:3 58/4

TOP


உண்டனனால் (1)

வரிசையின் கொண்டு மா முனி விருந்தும் உண்டனனால் – யுத்4-மிகை:41 203/4

TOP


உண்டனெம் (1)

உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – அயோ:8 14/4

TOP


உண்டனென் (1)

உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால் – ஆரண்:14 97/3

TOP


உண்டனையாதி (1)

ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனையாதி அன்றே – சுந்-மிகை:14 41/4

TOP


உண்டனையே (1)

அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும் – பால:21 5/1

TOP


உண்டாக (5)

ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – பால:9 21/3
மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே – பால:9 25/3
அல்லை இறையவன் நீ ஆதி என பேதுற்று அலமருவேம் முன்னை அற பயன் உண்டாக
எல்லை வலயங்கள் நின்னுழை என்று அ நாள் எரியோனை தீண்டி எழுவர் என நின்ற – ஆரண்:2 31/2,3
மத யானை அனைய மைந்த மற்றும் உண்டாக வற்றோ – கிட்:11 65/2
இற்றை நாள் முதல் ஆயு உண்டாக என்றார் – யுத்1:9 65/4

TOP


உண்டாகா (2)

உரை செறி வேள்வி முற்றும் உனது உயிர்க்கு ஈறு உண்டாகா
பிரச மென் தாரோய் என்ன பழிச்சொடும் பெயர்ந்து போனான் – பால-மிகை:11 45/3,4
அனையன எனினும் தாம் தம் அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா
வினை செய குழன்ற அல்ல விதி செய விளைந்த நீலம் – கிட்:13 57/2,3

TOP


உண்டாகிய (2)

உண்டாகிய கேடு உடையார் துயில்வாய் – ஆரண்:11 46/1
உண்டாகிய கார் இருள் ஓடு ஒருவன் – ஆரண்:14 66/1

TOP


உண்டாகிலும் (1)

ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ – ஆரண்:15 43/2

TOP


உண்டாகின் (3)

மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – யுத்4:34 17/4
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர் – யுத்4:37 184/1
வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் எனா – யுத்4:37 184/3

TOP


உண்டாகும் (1)

உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ – ஆரண்:14 28/4

TOP


உண்டாகுமோ (16)

அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ – பால:21 37/4
பிறந்திலன் என்பதில் பிறிது உண்டாகுமோ – அயோ:1 27/4
அருளும் நீத்த பின் ஆவது உண்டாகுமோ – அயோ:2 19/4
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ – அயோ:2 21/4
அன்பின் அல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ – அயோ:2 24/4
காலம் அல்லது கண்ணும் உண்டாகுமோ – அயோ:2 27/4
கோள் இல அறநெறி குறை உண்டாகுமோ – அயோ:11 72/4
ஈன்றவள் செய்கையில் இழுக்கு உண்டாகுமோ – அயோ:12 14/4
அரிவு-செய் விதியினார்க்கு அரிது உண்டாகுமோ – ஆரண்:13 107/4
கண் துயில் இன்றியும் கனவு உண்டாகுமோ – ஆரண்:14 97/4
மாற்றுவார் துயர்க்கு ஒரு வரம்பு உண்டாகுமோ – கிட்:10 92/4
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிய உண்டாகுமோ – யுத்1:2 3/4
உஞ்சுமோ அதற்கு ஒரு குறை உண்டாகுமோ – யுத்2:16 80/4
கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ – யுத்2:16 81/4
கரக்குவது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ – யுத்3:24 78/4
சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ – யுத்4:37 151/4

TOP


உண்டாட்டம் (1)

குருத்து எழுகின்ற நீல கொண்டல் உண்டாட்டம் கொண்டான் – ஆரண்:6 44/2

TOP


உண்டாட (1)

பெற்றுழி இனிது உண்டாட பெறற்கு அரும் தகைமைத்து என்றாள் – ஆரண்:11 60/4

TOP


உண்டாடிய (1)

உண்டாடிய வெம் களன் ஊடுருவ – யுத்2:18 27/2

TOP


உண்டாம் (15)

இரு பிறை செறிந்து எழும் கடல் உண்டாம் எனின் – பால:7 22/3
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடு இயல் வழி-அது ஆக்கும் வேரி அம் கமலை நோக்கும் – பால-மிகை:0 40/1,2
மைந்தர்கள் இலை ஒரு மகள் உண்டாம் என்றான் – பால-மிகை:7 5/4
ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம்
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும் – ஆரண்:10 60/2,3
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல் ஆம் ஆற்றல் மாயா – கிட்:11 61/3
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம் – கிட்:13 60/2
கொற்ற போர் சிலை தொழிற்கு குறை உண்டாம் என குறைந்தான் – சுந்:2 221/4
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம் என பொருமா – சுந்:3 18/3
இருள் உண்டாம் என எண்ணலர் ஈதலும் – சுந்:12 93/2
தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர் – சுந்:12 93/4
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – சுந்:13 36/4
பெண்-பொருட்டு அன்றியும் பிறிது உண்டாம் எனின் – யுத்1:2 76/3
கைம் மருங்கு உண்டாம் நின்னை காயாவாம் அப்புறம் போய் கரக்கும் என்றான் – யுத்3:24 29/4
தின்றனென்-எனினும் உண்டாம் பழி என சீற்றம் சிந்தும் – யுத்4:37 12/2
ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி என ஏமாப்புற்றேன் – யுத்4:38 26/2

TOP


உண்டாம்-கொலோ (9)

ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம்-கொலோ – பால:10 80/4
காணல் ஆவது ஓர் காலம் உண்டாம்-கொலோ – பால:11 6/4
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்-கொலோ – பால:11 9/4
மைந்த எண்ண வரம்பும் உண்டாம்-கொலோ – அயோ:2 16/4
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்-கொலோ – அயோ:2 26/4
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாம்-கொலோ – ஆரண்:6 77/4
மருவினார்க்கும் மயக்கம் உண்டாம்-கொலோ – கிட்:15 42/4
ஆயும் இது எம்-வயின் அயிர்ப்பு உண்டாம்-கொலோ – யுத்1:2 29/4
வன்மைக்கும் ஒர் வரம்பும் உண்டாம்-கொலோ – யுத்2:15 12/4

TOP


உண்டாமால் (1)

மேருவின் சிகரம் போன்றது என்னினும் வெளிறு உண்டாமால்
மூரி நீர் அண்டம் எல்லாம் வயிற்றிடை முன்னம் கொண்ட – யுத்2:15 222/1,2

TOP


உண்டாமே (1)

ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே
சீரியது அன்று இது ஒன்றும் திசைமுகன் படையின் செய்கை – யுத்3:23 27/2,3

TOP


உண்டாமோ (9)

அருள் தரும் திறத்து அறல் அன்றி வலியது உண்டாமோ – ஆரண்:7 87/4
நன் கையாள் தட கைக்கு ஆமோ நலத்தின்-மேல் நலம் உண்டாமோ – கிட்:13 45/4
நல் இயலாளுக்கு எல்லாம் நலன் அன்றி பிறிது உண்டாமோ – கிட்:13 60/4
மாயத்தார் அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் – சுந்:2 33/3
இற்று இடைந்து இறுதல் மெய்யே விளக்கின் முன் இருள் உண்டாமோ – சுந்:3 117/4
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – சுந்:4 77/3,4
பின்றும் என்றாலும் நம்-பால் புகழ் அன்றி பிறிது உண்டாமோ – யுத்1:4 106/4
இறுதியே இயைவது ஆனால் இடை ஒன்றால் தடை உண்டாமோ – யுத்2:16 42/4
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி – யுத்2:16 152/3

TOP


உண்டாய் (6)

நா அம்பால் என் ஆருயிர் உண்டாய் இனி ஞாலம் – அயோ:3 42/3
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய்
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக – அயோ:4 47/2,3
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை – சுந்:12 96/3
இட்டு உண்டாய் அறங்கள் செய்தாய் எதிர்ந்துளோர் இருக்கை எல்லாம் – யுத்2:17 35/1
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும் – யுத்3:21 17/1
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ – யுத்3:22 191/4

TOP


உண்டாய (5)

உண்டாய துன்ப கடற்கு எல்லை உணர்ந்திலாதாள் – அயோ:4 139/4
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – ஆரண்:6 123/2
உற்று உண்டாய விசும்பை உருவினாய் – சுந்:12 31/1
வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால் – சுந்:12 96/1
மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் – சுந்:12 96/2

TOP


உண்டாயது (3)

ஓது கீர்த்தி உண்டாயது அல்லால் இடை – பால-மிகை:7 23/2
உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரை – யுத்2:19 4/2
உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன் – யுத்3:27 16/1

TOP


உண்டாயது-போல் (1)

சொல் உண்டாயது-போல் இவன் தோளிடை – யுத்4:37 184/2

TOP


உண்டாயதும் (1)

உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம் – சுந்:4 90/1

TOP


உண்டாயதோ (1)

எந்தை புகுந்த இடையூறு உண்டாயதோ
அந்தம்_இல் சோகத்து அழுத குரல் தான் என்ன – அயோ:4 89/2,3

TOP


உண்டாயிற்று (1)

உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – யுத்4:42 10/4

TOP


உண்டாயின் (1)

அந்தம்_இல் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி – கிட்:11 48/1

TOP


உண்டார் (4)

ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார்
ஏறி ஏகுவது எங்ஙனம் என்றலும் இளையோன் – அயோ:9 35/3,4
உண்டார் தேனும் ஒண் கனி காயும் ஒரு சூழல் – கிட்:15 1/2
காதல் அம் கள் உண்டார் போல் முறைமுறை களிக்கின்றாரை – சுந்:2 106/4
மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – யுத்2:17 35/3

TOP


உண்டாரை (1)

அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ – ஆரண்:10 100/3

TOP


உண்டால் (20)

உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்
எண்ணும் கூற்றினும் இத்தனை வேண்டுமோ – பால:11 7/3,4
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால்
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – பால:12 31/3,4
தேன் உள திணை உண்டால் தேவரும் நுகர்தற்கு ஆம் – அயோ:8 27/1
காந்தர்ப்பம் என்பது உண்டால் காதலின் கலந்த சிந்தை – ஆரண்:6 47/1
இன்னம் ஒன்று இரப்பது உண்டால் எம்பியை உம்பிமார்கள் – கிட்:7 133/1
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கிட்:7 136/3
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால்
கங்கையை நோக்கி சேறி கடலினும் நெடிது கற்றாய் – கிட்:13 40/3,4
மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால் வல்லி சேர் வயிற்றில் மற்று என் – கிட்:13 41/1
ஓசனை ஒரு நூறு உண்டால் ஒலி கடல் இலங்கை அ ஊர் – கிட்:16 59/1
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால் – சுந்:12 58/4
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால்
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – யுத்1:14 25/1,2
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால்
தான் உள பத்து பேழ் வாய் தகாதன உரைக்க தக்க – யுத்2:17 20/2,3
விரும்பி நான் கேட்பது உண்டால் நின்னுழை வார்த்தை வீரன் – யுத்2:17 58/1
ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான் – யுத்2:18 213/3
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – யுத்3:23 26/4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – யுத்3:27 1/4
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – யுத்3:28 9/4
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால்
தாக்கி இ படையை முற்றும் தலை துமிப்பளவும் தாங்கி – யுத்3:31 59/2,3
வெம் துயர் தீரும் விழுப்பமும் உண்டால் – யுத்3-மிகை:26 4/4
செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான் – யுத்4:37 184/4

TOP


உண்டாள் (3)

ஊன்றிய கழுநீர் நாள தாளினால் ஒருத்தி உண்டாள் – பால:19 19/4
உண்டாள் உடல் தடித்தாள் வேறு ஒருத்தி ஒக்கின்றாள் – யுத்2:17 89/4
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – யுத்3:23 4/2

TOP


உண்டான் (10)

உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – பால:10 71/3
நினைத்தனன் இருந்தனன் நெருப்பு உண்டான் என – அயோ:11 59/2
ஓடினன் உலாவினன் உவகை தேன் உண்டான் – சுந்:3 63/4
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான் – சுந்:9 50/4
காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – சுந்:12 133/4
அனையன் நீங்கிட அனலியும் மறுபடி உண்டான் – சுந்-மிகை:13 11/4
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – யுத்1:14 5/4
ஊர்குவார் உயிரும் கொண்டான் புரவியின் உயிரும் உண்டான் – யுத்2:19 172/4
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான் – யுத்4:41 62/3
உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா – யுத்4-மிகை:41 290/1

TOP


உண்டான (1)

துறந்திலன் என்பது ஓர் சொல் உண்டான பின் – அயோ:1 27/3

TOP


உண்டானால் (2)

மூ-வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால் – கிட்:11 63/4
உன்னால் நல் அறம் உண்டானால் – சுந்:5 52/4

TOP


உண்டானை (1)

தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன் – ஆரண்:11 35/2

TOP


உண்டி (4)

அந்தணர் அமுத உண்டி அயில் உறும் அமலைத்து எங்கும் – பால:2 22/4
அறு சுவைத்தாய உண்டி அரச நின் அனிகத்தோடும் – பால-மிகை:11 11/1
நரி உண்டி உகப்பன நண்ணினவால் – யுத்3:27 38/2
புனித உண்டி எம்முடன் என புரவலன் புகன்றான் – யுத்4-மிகை:41 161/4

TOP


உண்டிட (2)

ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த – சுந்:13 35/3
காயத்திடை உயிர் உண்டிட உடன் மொய்த்து எழு களியால் – யுத்3:31 109/3

TOP


உண்டிடுகுதும் (1)

உண்டிடுகுதும் உயிர் என்ன உன்னினான் – சுந்-மிகை:14 35/3

TOP


உண்டியும் (1)

அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும்
தமிழ் நிகர் நறவமும் தனி தண் தேறலும் – கிட்:14 35/1,2

TOP


உண்டியே (1)

அருந்தினையே நறவு அமைய உண்டியே
இருந்தனையே இனி எமக்கும் ஏற்பன – யுத்4:40 51/2,3

TOP


உண்டிருந்து (1)

உண்டிருந்து அவர்கள்-தம்-பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் – யுத்4-மிகை:41 69/4

TOP


உண்டிலர் (1)

உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – ஆரண்:13 123/4

TOP


உண்டிலள் (1)

கோது என்று உண்டிலள் இத்தனையே குறை – பால:7 37/2

TOP


உண்டிலன் (1)

கல் அணை கிழங்கொடு கனியும் உண்டிலன்
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய – அயோ:12 57/2,3

TOP


உண்டிலாளேல் (1)

ஊற்று ஆர் குருதி புனல் பார்_மகள் உண்டிலாளேல்
ஏற்றான் இகல் இந்திரன் ஈர்_இரு கால் எனக்கே – யுத்2:19 11/2,3

TOP


உண்டிலென் (1)

உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் – யுத்3:27 173/1

TOP


உண்டீர் (1)

நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர்
பேயீரே நீர் இன்னம் இருக்க பெறுவீரே – அயோ:11 74/1,2

TOP


உண்டு (255)

உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி – பால:1 15/2
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – பால:2 9/4
பால் உண்டு துயில பச்சை தேரை தாலாட்டும் பண்ணை – பால:2 13/4
ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – பால:3 5/4
பொருது இடர் தணிக்கின் உண்டு எனும் புணர்ப்பினால் – பால:5 8/4
ஓடினர் உவகை மா நறவு உண்டு ஓர்கிலார் – பால:5 12/2
நலம் செய் வினை உண்டு எனினும் அன்று நகர் நீ யான் – பால:6 7/2
ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் – பால:9 19/2
மெய் வரு போகம் ஒக்க உடன் உண்டு விலையும் கொள்ளும் – பால:10 16/1
உருக்கி என் உயிரொடு உண்டு போனவன் – பால:10 54/2
சித்திரம் இங்கு இது ஒப்பது எங்கு உண்டு செய்வினையால் – பால:13 19/1
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – பால:13 48/4
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – பால:13 48/4
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும் – பால:13 63/1
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும் – பால:13 63/1
இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – பால:14 55/4
நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று – பால:14 57/1
அந்தம்_இல் கரும்பும் தேனும் மிஞிறும் உண்டு அல்குல் விற்கும் – பால:16 21/2
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம் – பால:17 12/1
வாள் உண்ட கண்ணின் மழை உண்டு என வார நின்றாள் – பால:17 14/4
கைக்கொண்டு மோந்தாள் உயிர்ப்பு உண்டு கரிந்தது அன்றே – பால:17 20/4
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள் – பால:17 38/3
உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – பால:19 18/3
உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – பால:19 33/4
சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் தேர்கிலான் – பால:19 35/2
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள் – பால:19 51/2
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – பால:22 10/4
இல்லை உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார் – பால:22 12/4
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால் – பால:24 50/3
உழை கலை இரலையை உயிர் உண்டு ஓங்கிய – பால-மிகை:7 12/2
முருக்கி எ உயிரும் உண்டு உழலும் மூர்க்கராம் – பால-மிகை:7 16/2
உலகம் யாவையும் படைத்து அளித்து உண்டு உமிழ் ஒருவன் – பால-மிகை:9 4/1
உண்டு உவந்தனன் மறை முனி கணங்கள் கண்டு உவப்ப – பால-மிகை:9 54/1
கிட்டிய படையை உண்டு கிளர்ந்தனன் கிளரும் மேனி – பால-மிகை:11 20/3
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – அயோ:1 50/2
அருத்தி உண்டு எனக்கு ஐய ஈது அருளிட வேண்டும் – அயோ:1 65/4
உண்டு பேர் உவகை பொருள் அன்னது – அயோ:2 3/3
ஒன்று கூறுவது உண்டு உறுதி பொருள் – அயோ:2 14/2
கொற்றம் என்பது ஒன்று எ வழி உண்டு அது கூறாய் – அயோ:2 82/3
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா – அயோ:3 29/2
சீலம் ஆர்க்கு உண்டு கெட்டேன் தேவரின் அடங்குவானோ – அயோ:3 95/2
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – அயோ:3 109/4
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின் – அயோ:4 4/1
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான் – அயோ:4 6/4
இ வரம் தருவென் என்று ஏன்றது உண்டு என்றான் – அயோ:4 162/4
உண்டு இடர் உற்ற போது என் உறாதன – அயோ:4 178/4
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – அயோ:5 17/4
அறத்தினை மறத்தியோ அவலம் உண்டு எனா – அயோ:5 27/4
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – அயோ:6 5/4
விருந்து மெல் அடகு உண்டு விளங்கினான் – அயோ:7 27/3
ஊறும் மென் கனி கிழங்கினோடு உண்டு நீர் உண்டார் – அயோ:9 35/3
மன்னும் செல்வத்திற்கு உண்டு வரம்பு இதற்கு – அயோ:10 55/2
என்ன கேடு உண்டு இ எல்லை_இல் இன்பத்தை – அயோ:10 55/3
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என – அயோ:11 2/3
உண்டு போதி என்று ஒண் கதிர் செல்வனை – அயோ:11 29/2
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – அயோ:11 83/3
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை – அயோ:11 108/3
உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான் – அயோ:13 31/1
அன்ன காயும் கிழங்கும் உண்டு அ பகல் – அயோ:14 17/3
இந்தியங்களில் எறி கடல் உண்டு என்னவே – அயோ:14 82/4
சாவாதவரும் உளரோ தண்டா மகவு உண்டு என்றே – அயோ-மிகை:4 6/2
நெய் கொள் நீர் உண்டு நெருப்பு உண்டு நீண்டு மை நிறைந்த – அயோ-மிகை:10 1/1
நெய் கொள் நீர் உண்டு நெருப்பு உண்டு நீண்டு மை நிறைந்த – அயோ-மிகை:10 1/1
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி – ஆரண்:1 35/1
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று – ஆரண்:1 44/3
உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – ஆரண்:3 37/4
தூய கடல் நீர் அடிசில் உண்டு அது துரந்தான் – ஆரண்:3 38/1
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – ஆரண்:3 38/4
உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன் – ஆரண்:3 51/2
ஊட்டி வீழ் மிச்சில் தான் உண்டு நாள்-தொறும் – ஆரண்:4 6/2
துறையுள் உண்டு ஒரு குழல் அ சூழல் புக்கு – ஆரண்:4 39/3
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – ஆரண்:5 2/2
மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும் – ஆரண்:5 5/3
மதி எனின் மதிக்கும் ஓர் மறு உண்டு என்னுமால் – ஆரண்:6 10/4
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – ஆரண்:6 47/4
பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ – ஆரண்:6 122/3
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – ஆரண்:8 1/3
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – ஆரண்:8 2/1
நின்றது உண்டு கண்டது என்று அழிந்து அழுங்கும் நீர்மையான் – ஆரண்:10 94/2
கனிகளின் மலரின் வந்த கள் உண்டு களி-கொள் அன்னம் – ஆரண்:10 98/1
நாரம் உண்டு எழுந்த மேகம் தாமரை வளையம் நான – ஆரண்:10 105/1
சாரம் உண்டு இருந்த சீத சந்தனம் தளிர் மென் தாதோடு – ஆரண்:10 105/2
ஆரம் உண்டு எரிந்த சிந்தை அயர்கின்றான் அயல் நின்றாரை – ஆரண்:10 105/3
ஈரம் உண்டு என்பர் ஓடி இந்துவை கொணர்-மின் என்றான் – ஆரண்:10 105/4
கால கனல் கார் விடம் உண்டு கறுத்தது அன்றே – ஆரண்:10 141/4
பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ் உண்டு அன்றோ – ஆரண்:11 33/3
அழைத்தது உண்டு அது கேட்டு அயர்வு எய்துமால் – ஆரண்:11 79/3
சூழ்வது ஓர் பொருள் உண்டு இவன் சொல்லினால் – ஆரண்:11 81/2
போவது புரிவல் யான் புகுந்தது உண்டு எனின் – ஆரண்:12 19/1
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் – ஆரண்:12 28/2
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – ஆரண்:13 11/4
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – ஆரண்:14 24/2
போர் கொண்டனனோ பொருள் உண்டு இது எனா – ஆரண்:14 63/4
வாருணம் நினைந்தனர் வான நீர் உண்டு
தாரணி தாங்கிய கிரியில் தங்கினார் – ஆரண்:14 92/3,4
தேம் கனி இனிதின் உண்டு திரு உளம் மகிழ்ந்தான் வீரன் – ஆரண்-மிகை:16 1/4
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கிட்:1 30/1
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கிட்:3 36/4
கொடுத்தது உண்டு இவன் கொண்டனன்-கொலாம் – கிட்:3 56/4
ஒளித்தவன் உயிர் கள்ளை உண்டு உளம் – கிட்:3 59/1
மொழிந்த வீரற்கு யாம் எண்ணுவது உண்டு என மொழிந்தான் – கிட்:3 73/4
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கிட்:3 78/4
அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கிட்:3 80/2
ஓடினார் உவகை இன் நறவை உண்டு உணர்கிலார் – கிட்:4 21/2
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கிட்:6 1/4
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கிட்:6 32/4
இற்றனன் முன்னை நாள் ஈடு உண்டு ஏகினான் – கிட்:7 24/2
உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் – கிட்:7 130/1
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் – கிட்:9 9/1
போது பிற்படல் உண்டு இது ஓர் பொருள் அன்று நின்று புணர்த்தியேல் – கிட்:10 68/3
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின் – கிட்:10 100/3
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள் – கிட்:11 4/3
கொம்பும் உண்டு அரும் கூற்றமும் உண்டு உங்கள் – கிட்:11 4/3
அம்பும் உண்டு என்று சொல்லு நம் ஆணையே – கிட்:11 4/4
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கிட்:11 63/3
நறவு உண்டு மறந்தேன் காண நாணுவல் மைந்த என்றான் – கிட்:11 88/4
நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால் – கிட்:11 90/3
பின்னை தான் பெறுவது அம்மா நறவு உண்டு திகைக்கும் பித்தோ – கிட்:11 91/4
ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கிட்:11 92/3
அருத்தி உண்டு ஆயினும் அவலம்தான் தழீஇ – கிட்:11 111/3
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை – கிட்:12 3/2
மாற்றம் உண்டு அதுவல்லது மற்றது ஓர் – கிட்:13 2/3
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய் – கிட்:13 8/4
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கிட்:13 38/4
முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு மூன்று உலகத்துள்ளும் – கிட்:13 45/1
புல்லிதழ் கமல தெய்வ பூவிற்கும் உண்டு பொற்பின் – கிட்:13 60/1
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கிட்:14 59/3
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கிட்:14 63/3
உண்டு அகத்துளார் உறையும் ஐம்_பொறி – கிட்:15 19/1
மருந்து அரு நெடும் கடு உண்டு மாய்துமோ – கிட்:16 5/2
மலரோன் நின்றுளன் மண்ணும் விண்ணும் உண்டு
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ – கிட்:16 35/1,2
என்பின் சிறந்தாயது ஓர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே – சுந்:1 50/3
அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி – சுந்:2 28/3
உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து – சுந்:2 43/3
எ அளவின் உண்டு வெளி ஈறும் அது என்னா – சுந்:2 62/3
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – சுந்:2 161/2
உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற – சுந்:2 186/3
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – சுந்:2 194/2
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று எடுத்து அறைகுவது இவள் யாக்கை – சுந்:2 200/2
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – சுந்:3 12/2
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – சுந்:3 17/4
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது என்பதே – சுந்:3 49/4
அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டை – சுந்:3 77/1
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – சுந்:4 10/3
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – சுந்:4 10/3
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – சுந்:4 52/2
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும் – சுந்:4 52/3
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – சுந்:4 59/3
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – சுந்:4 76/4
உண்டு துணை என்ன எளிதோ உலகின் அம்மா – சுந்:5 1/1
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என் – சுந்:5 12/3
வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய் – சுந்:5 19/1
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – சுந்:5 21/4
சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவான் – சுந்:5 22/4
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – சுந்:5 67/1
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – சுந்:5 67/1
உண்டு என வெருவினான் போல் ஒளித்தனன் உடுவின் கோமான் – சுந்:6 40/4
நானிலம்-அதனில் உண்டு போர் என நவிலின் அ சொல் – சுந்:7 4/1
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும் – சுந்:10 3/3
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – சுந்:12 33/3
மாறு அளாவிய மகரந்த நறவு உண்டு மகளிர் – சுந்:12 48/1
மீண்ட போது உண்டு வசைப்பொருள் வென்றிலேன் எனினும் – சுந்:12 54/3
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் – சுந்:14 15/3
கண்டதும் உண்டு அவள் கற்பும் நன்று என – சுந்:14 23/3
எண்_அரும் கூறாய் மாய்தி என்றது ஓர் மொழி உண்டு என்பார் – சுந்:14 32/4
ஏனோரும் நின்று சயம் உண்டு என இயம்ப – சுந்-மிகை:1 18/2
உண்டு அ ஆற்றல் என்று உரைப்பு அரிது ஒப்பிடின் தம் முன் – சுந்-மிகை:2 1/3
ஒருவர் வாய் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர் உண்ண – சுந்-மிகை:14 5/1
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – யுத்1:1 7/3
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – யுத்1:2 27/3
யாவது உண்டு இனி நமக்கு என்ன சொல்லினான் – யுத்1:2 38/2
இன்னம் உண்டு யான் இயம்புவது இரணியன் என்பான் – யுத்1:2 118/3
உண்டு உரை உணர்த்துவது ஊழியாய் என – யுத்1:4 48/1
சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால் – யுத்1:4 66/4
அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய் – யுத்1:4 96/4
சொன்னது ஓர் சாபம் உண்டு உன்னை துன்மதி – யுத்1:4 98/2
பெண் நிறம் உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு எனா – யுத்1:5 6/2
ஊற்றம் மீ கொண்ட வேலையான் உண்டு இலை என்னும் – யுத்1:6 4/1
வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ – யுத்1:6 31/2
சுருள் கடல் திரைகளை தொலைய உண்டு அனல் – யுத்1:6 46/1
நூற்று இதழ் கமலம் தந்த நுண் நறும் சுண்ணம் உண்டு
தூற்றும் மென் பனி நீர் தோய்ந்த சீகர தென்றல் என்னும் – யுத்1:9 20/1,2
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – யுத்1:14 16/1
கல் உண்டு மரம் உண்டு ஏழை கடல் ஒன்றும் கடந்தேம் என்னும் – யுத்1:14 16/1
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – யுத்1:14 16/4
என்ன உண்டு அவர் இரதமும் கரிகளும் பரியும் – யுத்1-மிகை:5 8/2
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – யுத்2:15 182/1
நல்லை ஆகுதி பிழைப்பு இனி உண்டு என நயவேல் – யுத்2:15 254/4
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – யுத்2:16 32/2
சூலம் உண்டு அது சூர் உளோர் – யுத்2:16 117/1
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான் – யுத்2:16 133/4
இனி வரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று இரங்க வேண்டா – யுத்2:16 147/2
வேட்கிற்பாய் இனி ஓர் மாற்றம் விளம்பினால் விளைவு உண்டு என்று – யுத்2:16 159/3
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – யுத்2:17 24/1
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை – யுத்2:17 57/1
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – யுத்2:17 74/4
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் – யுத்2:18 6/1
சூளுற்றதும் உண்டு அது சொல்லுதியால் – யுத்2:18 34/4
ஓகை பொருள் உண்டு என ஓதினனால் – யுத்2:18 45/4
ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் – யுத்2:18 69/1
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி – யுத்2:19 97/1
இரை உண்டு துயில் சென்றார் வாங்கிடின் இறப்பம் என்பார் – யுத்2:19 168/2
தூ மலர் கண்ணை நோக்கும் மார்பிடை துடிப்பு உண்டு என்னா – யுத்2:19 223/2
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – யுத்2:19 269/3
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – யுத்2:19 297/1
சூலம் உண்டு அளப்பு இல கோடி பேய் சுமந்து – யுத்2-மிகை:16 49/2
இன்று ஊதியம் உண்டு என இன்னகை-பால் – யுத்3:21 1/1
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – யுத்3:24 3/2
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – யுத்3:24 11/2
காடு உண்டு பரந்தது என்ன முனிந்தது கறை வெண் திங்கள் – யுத்3:25 4/4
நாசம் இ ஊருக்கு உண்டு என நாளின் – யுத்3:26 21/3
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – யுத்3:26 31/4
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – யுத்3:26 51/4
சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின் – யுத்3:26 52/2
சொன்னதும் உண்டு போன சுவடு உண்டு தொடர்ந்து செல்லின் – யுத்3:26 52/2
எழுவதே அமரர் இன்னம் இருப்பதே அறம் உண்டு என்று – யுத்3:26 66/2
இ கணத்து அயோத்தி மூதூர் எய்துவென் இடம் உண்டு என்னின் – யுத்3:26 83/3
உண்டு இலை என்ன நின்ற ஓவியம் ஒக்கின்றாளை – யுத்3:26 90/4
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – யுத்3:27 1/3,4
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – யுத்3:27 1/4
சென்று அவன் ஆவி உண்டு வேள்வியும் சிதைப்பென் என்றான் – யுத்3:27 2/3
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – யுத்3:29 44/4
மருங்குலும் உண்டு உண்டு என்ன மயன் மகள் மறுகி வந்தாள் – யுத்3:29 44/4
ஆயிரம் பெரு வெள்ளம் உண்டு இலங்கையின் அளவில் – யுத்3:30 43/1
மூல தானை என்று உண்டு அது மும்மை நூறு அமைந்த – யுத்3:30 45/1
உண்டு வெள்ளம் ஓர் எழுபது மருந்து ஒரு நொடியில் – யுத்3:30 47/3
உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை – யுத்3:31 16/3
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – யுத்3:31 58/4
புரங்கள் எய்த புங்கவற்கும் உண்டு தேர் பொருந்தினார் – யுத்3:31 74/1
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – யுத்3:31 143/1
ஆயிர வெள்ளம் உண்டு ஒருவர் ஆழி சூழ் – யுத்3:31 172/1
உண்டு என தெளிந்து தேறல் வீடணன் உற்றது எல்லாம் – யுத்3-மிகை:26 5/2
எண்ணம் மீது அனந்த கோடி உண்டு இராமன் என்பரால் – யுத்3-மிகை:31 20/4
உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு – யுத்3-மிகை:31 34/2
உண்டு எனற்கு அரிது என் உளது இ செயல் – யுத்3-மிகை:31 34/3
வில்லும் கூற்றுவற்கு உண்டு என திரிகின்ற வீரன் – யுத்4:32 14/1
உண்டு கைவிடும் கூற்றுவன் நிருதர் பேர் உயிரை – யுத்4:32 15/2
தடி உண்டு ஆடி கூளி தடிக்கின்றன காணீர் – யுத்4:33 15/4
பொருப்பு மெய் வில் தெழிப்பும் உண்டு என்ப-போல் – யுத்4:37 40/2
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா – யுத்4:37 105/3
தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு என – யுத்4:37 155/1
எல் உண்டாகின் நெருப்பு உண்டு எனும் இது ஒர் – யுத்4:37 184/1
வார்த்தை உண்டு அதனை கேட்டு நாணுறு மனத்தினேற்கு – யுத்4:37 207/2
சங்கை உற்றவர் தேறுவது உண்டு அது சரதம் – யுத்4:40 108/3
தூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான் – யுத்4:41 1/4
வியக்க வான் செலும் புட்பக விமானம் உண்டு என்றே – யுத்4:41 2/3
வினை கொடும் பகை உண்டு என விம்மினான் – யுத்4:41 55/4
அழுது வேண்டுவது உண்டு ஐய அ வரம் – யுத்4:41 60/3
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது – யுத்4:41 86/2
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் – யுத்4:41 108/3
உண்டு இனி கரு என ஓதற்கு இல்லையால் – யுத்4-மிகை:37 6/4
பயன் படைத்துள தண்ட மா படைகள் உண்டு அதனால் – யுத்4-மிகை:37 8/3
மன்னன் மா முனி விருந்தும் உண்டு அகம் மகிழ்ந்தனனால் – யுத்4-மிகை:41 204/4
விருந்தும் உண்டு மா முனிவனை விடைகொண்டு தேர் மேல் – யுத்4-மிகை:41 209/1
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து அன்று – யுத்4-மிகை:41 244/3
சாலவும் கலைகள் வல்லோய் தவறு உண்டு போலும் வாய்மை – யுத்4-மிகை:41 256/3
ஓசனை இரண்டு உண்டு அன்றே பரத்துவன் உறையும் சோலை – யுத்4-மிகை:41 258/1

TOP


உண்டு-கொல் (7)

கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – பால:7 41/4
உண்டு-கொல் எழுச்சி என்பார் ஒலித்தது சங்கம் என்பார் – பால:14 74/3
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு – அயோ:14 52/1
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – அயோ:14 75/1
உண்டு-கொல் இரவு இனி உலகம் ஏழினும் – ஆரண்:10 20/3
மருந்தும் உண்டு-கொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும் – சுந்:3 15/3
இன்னம் உண்டு-கொல் இடம் என்பர் சிலர் சிலர் இகல் போர் – யுத்4:37 100/3

TOP


உண்டு-கொலாம் (2)

உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – அயோ:3 10/3
ஆவியும் சிறிது உண்டு-கொலாம் என அயர்ந்தான் – கிட்:10 50/3

TOP


உண்டு-கொலோ (1)

தொகையும் உண்டு-கொலோ என சொல்லினான் – கிட்:13 1/4

TOP


உண்டு-அரோ (3)

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு-அரோ – பால:5 3/4
உண்டது உண்டு என் நெஞ்சில் இன்னும் உண்டு அது என்றும் உண்டு-அரோ – பால:13 48/4
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ
நிலை ஆர் கற்பமும் நின்றது இன்று நீ – கிட்:16 35/2,3

TOP


உண்டு-என்னில் (1)

இனி ஒரு கற்பம் உண்டு-என்னில் அன்றியே – ஆரண்:10 34/1

TOP


உண்டு-எனின் (2)

உண்டு-எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ – யுத்1:4 87/3
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின்
பொய் இலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர் – யுத்3:24 69/3,4

TOP


உண்டும் (3)

உண்ணா அமுது அன்ன கலை பொருள் உள்ளது உண்டும்
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும் – பால:16 47/1,2
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – யுத்3:22 222/2
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும் பசி தீரா – யுத்4-மிகை:41 204/3

TOP


உண்டுழி (1)

உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் – யுத்1:4 67/4

TOP


உண்டே (22)

இடை ஒரு கணத்தின்-உள்ளே இரவு உண்டு பகலும் உண்டே – பால:14 55/4
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே
இன்றே வந்து ஈண்டு அஞ்சல் எனாது எம் மகன் என்பான் – அயோ:6 17/2,3
உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – ஆரண்:10 145/3
ஏயுமே என்னின் முன்னம் எண்ணமே இளவற்கு உண்டே
ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த – ஆரண்:11 73/2,3
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கிட்:11 88/2
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கிட்:11 88/3
வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே
கொல்லவும் வல்லீர் தோள் வலி என்றும் குறையாதீர் – கிட்:17 11/3,4
அன்பின் சிறந்தாயது ஓர் பூசனை யார்-கண் உண்டே – சுந்:1 50/4
இறுத்தலும் எளிதாம் மண்ணில் யாவர்க்கும் இயக்கம் உண்டே
கறுத்த வாள் அரக்கிமாரும் அரக்கரும் கழித்து வீசி – சுந்:2 37/2,3
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே அருளின் வாழ்வே – சுந்:4 71/2,3
இத்தோடு ஒப்பது யாது உண்டே – சுந்:5 41/4
கொம்புக்கும் குறைந்தது உண்டே என்னுடை குரக்கு புன் தோள் – யுத்1:12 41/2
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ – யுத்1:14 16/2
எல்லுண்ட படை கை கொண்டால் எதிர் உண்டே இராமன் கையில் – யுத்1:14 16/3
வீடணன் முகத்தை நோக்கி வினை உண்டே இதனுக்கு என்பர் – யுத்2:19 194/1
வினை இனி உண்டே வல்லை விளக்கின் வீழ் விட்டில் என்ன – யுத்3:26 70/3
இடம் துடிக்கின்றது உண்டே இருந்திரோ இயம்புவீரே – யுத்3:27 76/4
கண்டிலர் என்-பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே – யுத்3:27 173/3
செய்யுறு வினையம் எல்லாம் ஒரு முகம் தெரிவது உண்டே
ஐ_இருநூறும் அல்ல அனந்தம் ஆம் முகங்கள் அம்மா – யுத்3:31 218/3,4
பொன்றுதல் தீரும் இதின் புகழ் உண்டே
நன்று உரை என்று பின் நக்கு உரைசெய்தான் – யுத்3-மிகை:26 3/3,4
பட்டதும் உண்டே உன்னை இந்திர செல்வம் பற்று – யுத்4:34 16/1
நின்-தனை பிரிந்தது உண்டே யான் என நிகழ்த்தினானால் – யுத்4-மிகை:41 170/4

TOP


உண்டே-கொல் (1)

இறுதி உண்டே-கொல் இ மாரிக்கு என்பது ஓர் – கிட்:10 102/2

TOP


உண்டே-கொலோ (1)

பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே-கொலோ
எண்ணின் ஈது அலது என்று அறியேன் இரு – பால:11 3/2,3

TOP


உண்டேல் (11)

அந்தணன் மூ_அடி மண் அருள் உண்டேல்
வெம் திறலாய் இது வேண்டும் எனா முன் – பால:8 15/2,3
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப – பால:22 16/2
தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்
சான்று இமையோர் குலம் ஆக மன்ன நீ அன்று – அயோ:3 12/2,3
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல்
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – அயோ:3 110/1,2
பின்றாது எய்தி பேர் இசையாளற்கு அழிவு உண்டேல்
பொன்றா-முன்னம் பொன்றுதி என்றாள் உரை பொய்யா – ஆரண்:15 29/2,3
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல்
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி – கிட்:7 154/2,3
வில் உண்டேல் உண்டு என்று எண்ணி ஆற்றலை வியந்து நின்றான் – யுத்1:14 16/4
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல்
இளைத்த நுண் மருங்குல் நங்காய் என் எதிர் எய்திற்று எல்லாம் – யுத்2:17 27/2,3
இரங்கிட தக்கது உண்டேல் இகழ்கிலென் இல்லை என்னின் – யுத்2:19 239/2
உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல்
தள மலர் கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி – யுத்3:26 11/1,2
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம் – யுத்3:26 80/2

TOP


உண்டேன் (3)

உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய் – அயோ:4 47/2
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால் – யுத்2:17 40/4
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா – யுத்2:18 170/3

TOP


உண்டை (11)

கால் செறி வேக பாகர் கார்முக உண்டை பாரா – பால:14 59/1
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும் – பால:23 28/4
உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – அயோ:2 48/4
விடும் உண்டை கடாவ விரும்பினையே – ஆரண்:13 11/2
பொறித்த போது அன்னான் அந்த கூனி கூன் போக உண்டை
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – யுத்2:16 17/3,4
பாகர் கால் சிலையின் தூண்டும் உண்டை ஆம் எனவும் பற்றா – யுத்2:18 215/2
கம்ப கரி உண்டை கடாய் எனவே – யுத்3:20 74/4
ஏவின் உண்டை நூறு கோடி கொல்லும் என்ன எண்ணுவான் – யுத்3:31 88/2
உண்டை வெம் கடும் கணை ஒருங்கு மூடலால் – யுத்4:37 78/3
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான் – யுத்4:37 108/4
உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட – யுத்4:40 34/3

TOP


உண்டையின் (1)

சில்லி உண்டையின் திரண்டன படைக்கல திரள்கள் – சுந்:13 29/4

TOP


உண்டோ (224)

சேய் என புகன்றான் மற்றை திசையுளோர்க்கு அவதி உண்டோ – பால:5 25/4
உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ
அன்னதற்கு அடியேன் செய்யும் பணி இனிது அளித்தி என்றான் – பால:5 28/3,4
பொன் நகரும் அல்லாது புகல் உண்டோ இகல் கடந்த புலவு வேலோய் – பால:6 8/4
விழி பட வெந்ததோ வேறுதான் உண்டோ
பழி படர் மன்னவன் பரித்த நாட்டினூங்கு – பால:7 19/2,3
முன்னை ஊழ்வினையினாலோ நடு ஒன்று முடிந்தது உண்டோ
அன்னையே அனையாட்கு இங்ஙன் அடுத்தவாறு அருளுக என்றான் – பால:9 16/3,4
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – பால:9 24/2,3
உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – பால:10 66/4
மடன் ஒக்கும் மடனும் உண்டோ வாள் நுதல் ஒருத்தி காண – பால:19 10/2
கருத்தும் அ வழி கண்டது உண்டோ என்றாள் – பால:21 37/3
மறப்பு எனும் அதனின் மேல் கேடு மற்று உண்டோ
துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின் – அயோ:1 20/2,3
இராமனை பயத்த எற்கு இடர் உண்டோ என்றாள் – அயோ:2 54/4
மாதுலன் அவன் நுந்தைக்கு வாழ்வு இனி உண்டோ
பேதை உன் துணை யார் உளர் பழிபட பிறந்தார் – அயோ:2 81/3,4
நெய் நிலை வேலவன் நீ திசைத்தது உண்டோ
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ – அயோ:3 22/2,3
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – அயோ:3 22/3,4
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – அயோ:3 45/2,3
வந்தது என் தவத்தின் ஆய வரு பயன் மற்று ஒன்று உண்டோ
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணி-மின் என்றான் – அயோ:3 110/3,4
நினைந்தது என் இடையூறு உண்டோ நெடு முடி புனைதற்கு என்றாள் – அயோ:4 2/4
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – அயோ:4 215/2
ஆம்பலும் என்ற-போது நின்ற போது அலர்வது உண்டோ – அயோ:6 3/4
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – அயோ:6 5/4
அஞ்சி அழுங்கி விழுந்திலரால் அன்பின் தறுகண் பிறிது உண்டோ
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – அயோ:6 23/3,4
இற்றது செயல் உண்டோ இனி என இடர் கொண்டான் – அயோ:9 25/3
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – அயோ:11 47/4
மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ – அயோ:11 73/4
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ – அயோ:11 82/3
நின்றேன் என்றால் நின் பிழை உண்டோ பழி உண்டோ
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – அயோ:11 82/3,4
என்றேனும் தான் என் பழி மாயும் இடம் உண்டோ – அயோ:11 82/4
அன்பத்துக்கு எல்லை உண்டோ அழகிது என் அடிமை என்றான் – அயோ:13 43/4
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ
செய்வன வரன் முறை திருத்தி சேந்த நின் – அயோ:14 76/2,3
தீயாரின் ஒளித்தியால் வெளி நின்றால் தீங்கு உண்டோ
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ – ஆரண்:1 53/3,4
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ
வையத்தார் வானத்தார் மழுவாளிக்கு அன்று அளித்த – ஆரண்:1 58/2,3
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றே கரும் கடலில் கண்வளராய் கைம்மாறும் உண்டோ – ஆரண்:2 28/4
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ – ஆரண்:2 29/4
ஆருழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ
நேர்_இழையர் யாவர் இவர் நேர் என நினைத்தான் – ஆரண்:6 29/3,4
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – ஆரண்:6 40/3
ஆசை கண்டு அருளிற்று உண்டோ அன்று எனல் உண்டோ என்னும் – ஆரண்:6 40/3
பாக்கியம் உண்டு எனின் அதனால் பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ – ஆரண்:6 122/3,4
பொன் உருவ பொரு கழலீர் புழை காண மூக்கு அரிவான் பொருள் உண்டோ
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – ஆரண்:6 125/1,2
ஏக்கம் இங்கு இதன்-மேலும் உண்டோ இகல் மனிதன் – ஆரண்:8 6/1
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ
நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – ஆரண்:10 74/3,4
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – ஆரண்:10 84/3
அன்பு எனும் விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ
இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே – ஆரண்:10 100/3,4
சீலத்தால் அவிவது அன்றி செய்யத்தான் ஆயது உண்டோ – ஆரண்:10 104/4
பெருமை சிறுமைக்கு ஒரு பெற்றி குறைந்தது உண்டோ – ஆரண்:10 136/4
பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – ஆரண்:10 137/4
மருளூடு வந்த மயக்கோ மதி மற்றும் உண்டோ
தெருளேம் இது என்னோ திணி மை இழைத்தாலும் ஒவ்வா – ஆரண்:10 143/1,2
தேண்டி கொடு வந்தனள் செய்வது ஓர் மாறும் உண்டோ
காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – ஆரண்:10 146/2,3
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ
ஆண்டார் ஆண்டார் எத்தனை என்கேன் அறம் நோனார் – ஆரண்:11 16/2,3
மேவலர் கிடைக்கின் இதன் மேல் இனியது உண்டோ
ஏவல் செயகிற்றி எனது ஆணை வழி எண்ணி – ஆரண்:11 29/2,3
காவல் செய் அமைச்சர் கடன் நீ கடவது உண்டோ – ஆரண்:11 29/4
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ
பல் நக்க தரளம் ஒக்கும் பசும் புல் மேல் படரும் மெல் நா – ஆரண்:11 57/2,3
மீட்டும் தாள் நீட்டற்கு அம்மா வேறும் ஓர் அண்டம் உண்டோ
ஓட்டினான் தொடர்ந்த தன்னை ஒழிவு_அற நிறைந்த தன்மை – ஆரண்:11 71/2,3
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ
கரண்ட நீர் இலங்கை வேந்தை சிறை-வைத்த கழல் கால் வீரன் – ஆரண்:12 61/1,2
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ
மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம் – ஆரண்:12 68/2,3
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ – ஆரண்:13 120/4
தோள் செய்த வீரம் என்னில் கண்டனை சொல்லும் உண்டோ
தாள் செய்ய கமலத்தானே முதலினர் தலை பத்து உள்ளாற்கு – ஆரண்:13 122/2,3
உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – ஆரண்:13 123/4
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – ஆரண்:13 124/4
வாயிடை மொழிந்தது அன்றி மற்று ஒரு செயலும் உண்டோ
போயது அ அரக்கன் எங்கே புகல் என புள்ளின் வேந்தன் – ஆரண்:13 127/2,3
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ – ஆரண்:14 28/4
தானே வந்தான் என்றலின் வேறு ஓர் தவறு உண்டோ – ஆரண்:15 28/4
பூதம் கொல்ல பொன்றுதி என்னின் பொருள் உண்டோ – ஆரண்:15 31/4
மாட்டான் மாண்டான் என்றலின் மேலும் வசை உண்டோ – ஆரண்:15 32/4
ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கிட்:1 26/4
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கிட்:1 28/4
நடுங்கினர்க்கு அபயம் நல்கும் அதனினும் நல்லது உண்டோ – கிட்:2 23/4
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கிட்:2 24/4
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கிட்:6 16/3,4
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ
வையகத்து இ பழி தீர மாய்வது – கிட்:6 27/2,3
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ – கிட்:7 43/4
ஆவரோ அவர்க்கு ஆற்றல் உண்டோ எனும் அயலோர் – கிட்:7 69/2
குரக்கு_இனத்து அரசை கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய் என்-பால் எ பிழை கண்டாய் அப்பா – கிட்:7 85/2,3
வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கிட்:7 86/4
காட்டு ஒரு கருமம் செய்தாய் கருமம்தான் இதன்-மேல் உண்டோ – கிட்:7 87/4
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கிட்:7 131/1
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கிட்:9 13/4
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 48/4
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கிட்:11 54/4
வேண்டுமோ துணையும் நும்-பால் வில்லினும் மிக்கது உண்டோ
தேண்டுவார் தேடுகின்றீர் தேவியை அதனை செவ்வே – கிட்:11 58/2,3
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கிட்:11 61/4
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கிட்:11 62/4
ஆவது நிற்க சேரும் அரண் உண்டோ அருள் உண்டு அன்றே – கிட்:11 63/3
களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டது உண்டோ – கிட்:11 92/4
உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 93/4
மூட்டிய வெகுளியால் யாம் முடிவதற்கு ஐயம் உண்டோ – கிட்:11 95/4
அரும்பு கண் தாரை சோர அழுங்குவேன் அறிவது உண்டோ
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கிட்:13 44/2,3
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ
வல்லையேல் அறிந்து கோடி மாறு இலா ஆறு சான்றோய் – கிட்:13 51/3,4
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கிட்:13 53/4
மறத்தை வீட்டுதல் அன்றியே பிறிது மற்று உண்டோ – கிட்-மிகை:3 5/4
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – சுந்:1 47/4
அடங்கியது என்னில் என்னே ஆழியின் ஆழ்ந்தது உண்டோ – சுந்:2 38/4
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ
பொன் நகர் புகுதி என்னா புகழ்ந்து அவள் இறைஞ்சி போனாள் – சுந்:2 93/3,4
ஏசுண்டது இல்லையால் அறத்துக்கு ஈறு உண்டோ – சுந்:3 64/4
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்-மேல் கண்டது உண்டோ
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய – சுந்:3 112/2,3
கூற்றினுக்கு அன்றே வீரன் சரத்திற்கும் குறித்தது உண்டோ – சுந்:3 116/4
முடிக்குநர் என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ – சுந்:3 132/4
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ
வெல்வதும் தோற்றல்-தானும் விளையாட்டின் விளைந்த மேல்_நாள் – சுந்:3 138/3,4
மென் தோளாய் இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ – சுந்:3 141/4
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ – சுந்:4 24/4
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – சுந்:4 27/4
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ
இற்றை நாள் அளவும் அன்னாய் அன்று நீ இழிந்து நீத்த – சுந்:4 35/2,3
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – சுந்:4 117/4
மீளாவேல் அயல் வேறு உண்டோ
மாளாதோ புவி வானோடும் – சுந்:5 49/3,4
கொண்டு சிறை வைத்திடுதலில் குறைவது உண்டோ – சுந்:6 4/4
தூயவர் துணிதல் உண்டோ நும்முடை சூழல் எல்லாம் – சுந்:6 48/2
இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின் என்று இரைத்து பொங்கி – சுந்:7 11/3
பத இயல் அறிவு பயத்தால் அதின் நல பயன் உளது உண்டோ
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் – சுந்:7 21/2,3
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – சுந்:10 22/3,4
மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ – சுந்:12 54/4
நகை புலன் பிறிது ஒன்று உண்டோ நம் குலம் நவை இன்றாமே – சுந்:12 109/4
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ
பாழி தீ சுட வெந்தது என் நகர் என பகர்ந்தான் – சுந்:13 38/3,4
வானும் நிலனும் பெறுமாறு இனி மற்றும் உண்டோ
கானும் பொழிலும் இவை செங்கனகத்தினாலும் – சுந்-மிகை:2 2/1,2
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ – சுந்-மிகை:4 6/4
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ – யுத்1:2 49/4
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – யுத்1:2 54/4
பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ – யுத்1:2 90/4
தீயின் வெந்தன இனி துன்னிமித்தம் பெறும் திறனும் உண்டோ – யுத்1:2 96/4
ஓங்கள் ஒன்றொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ – யுத்1:2 102/4
நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ கேடு நான்முகத்தோன் ஆதி – யுத்1:3 136/1
பின்பு பெறும் பேறும் உண்டோ பெறுகுவெனேல் – யுத்1:3 169/2
பற்றுதல் அன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின்றானை – யுத்1:4 105/4
இன்று வந்தான் என்று உண்டோ எந்தையை யாயை முன்னை – யுத்1:4 106/1
கொன்று வந்தான் என்று உண்டோ அடைக்கலம் கூறுகின்றான் – யுத்1:4 106/2
மறந்த நாள் உண்டோ என்னை சரண் என வாழ்கின்றானை – யுத்1:4 107/2
பின்னும் வீடு அளிக்கும் என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்1:4 111/4
வெஞ்சின கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ – யுத்1:4 112/4
சீரிய தன்மை நோக்கின் இதனின் மேல் சிறந்தது உண்டோ
பூரியரேனும் தம்மை புகல் புகுந்தோர்க்கு பொன்றா – யுத்1:4 116/2,3
பேர் அருளாளர் தம்தம் செய்கையின் பிழைப்பது உண்டோ
கார் வரை நிறுவி தன்னை கனல் எழ கலக்க கண்டும் – யுத்1:4 125/2,3
ஊட்டினாய் எரி ஊர் முற்றும் இனி அங்கு ஒன்று உண்டோ
கேட்ட ஆற்றினால் கிளி_மொழி சீதையை கிடைத்தும் – யுத்1:5 70/2,3
கவயம் நின் சரணம் அல்லால் பிறிது ஒன்று கண்டது உண்டோ
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – யுத்1:7 4/2,3
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ
அவயம் நின் அவயம் என்னா அடுத்தடுத்து அரற்றுகின்றான் – யுத்1:7 4/3,4
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய – யுத்1:7 6/2,3
ஏய்வன நலனே அன்றி இறுதி வந்து அடைவது உண்டோ
மாய் வினை இயற்றி முற்றும் வருணன்-மேல் வந்த சீற்றம் – யுத்1:7 17/2,3
அ நெடும் கரும் கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ – யுத்1:9 22/4
செய் திறன் உண்டோ என்ன சேனை காப்பாளன் செப்பும் – யுத்1:9 66/4
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ
வேண்டியது எய்த-பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ – யுத்1:9 68/3,4
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – யுத்1:9 69/4
செழு நகர் அடைந்த போழ்தும் இ துயர் தீர்வது உண்டோ – யுத்1:12 31/4
கால் வலி காட்டி போந்தேன் கை வலிக்கு அவதி உண்டோ – யுத்1:12 42/4
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ
தீங்கினன் சிரத்தின் மேலும் உயிரினும் சீரிது அம்மா – யுத்1:12 44/2,3
வீரதை விடைவலோற்கும் முடியுமோ வேறும் உண்டோ – யுத்1:12 45/4
தொடி மணி இமைக்கும் தோளாய் சொல் இதின் வேறும் உண்டோ
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – யுத்1:12 47/1,2
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ – யுத்1:13 15/2
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ – யுத்1:13 15/2
சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ
இ கிரி பத்தின் மௌலி இன மணி அடங்க கொண்ட – யுத்1:13 15/2,3
சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வேலும் வாளும் – யுத்1:13 15/4
அடைக்கலம் புகுவது அல்லால் இனி புகும் அரணும் உண்டோ – யுத்1:13 16/4
துரக்குவது அல்லால் வேறு ஓர் சொல் உண்டோ என்ன சொன்னான் – யுத்1:14 3/4
சொல் உண்டே இவனை வெல்ல தோற்றும் ஓர் கூற்றம் உண்டோ
எல்லுண்ட படை கை கொண்டால் எதிர் உண்டே இராமன் கையில் – யுத்1:14 16/2,3
நிந்தனை இதன்-மேல் உண்டோ நீ அவன் தூதன் ஆதல் – யுத்1:14 25/2
அரிந்த நாள் வந்திலாதான் இனி செய்யும் ஆண்மை உண்டோ – யுத்1:14 32/4
வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ – யுத்1:14 33/4
போந்த பின் வந்திலாதான் இனி பொரும் போரும் உண்டோ – யுத்1:14 34/4
அடைத்துழி வந்திலாதான் இனி செயும் ஆண்மை உண்டோ – யுத்1:14 35/4
பறிப்புண்டும் வந்திலாதான் இனி பொரும் பான்மை உண்டோ – யுத்1:14 36/4
நீதி-அதில் நின்றிடின் நிலைக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 7/4
உகுத்த பொழுதத்தினும் எனக்கு அழிவும் உண்டோ – யுத்1-மிகை:2 17/4
சொன்னதே துணிவது அல்லால் மறுத்து ஒரு துணிவும் உண்டோ
உன் உளத்து உணராது ஏது உனக்கு அரிது யாதோ என்னா – யுத்1-மிகை:4 11/2,3
அரு வரை எடுத்த வீரன் ஆண்மைக்கும் அவதி உண்டோ – யுத்1-மிகை:14 3/4
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – யுத்2:16 18/4
தற்பத்தை துடைத்த என்றால் பிறிது ஒரு சான்றும் உண்டோ – யுத்2:16 27/4
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – யுத்2:16 32/3
என்றனர் அறிஞர் அன்றே ஆற்றலுக்கு எல்லை உண்டோ
புன் தவர் இருவர் போரை புகழ்தியோ புகழ்க்கு மேலோய் – யுத்2:16 37/3,4
ஆவியை விடுதல் அன்றி அல்லது ஒன்று ஆவது உண்டோ
தா அரும் பெருமை அம்மா நீ இனி தாழ்த்தது என்னே – யுத்2:16 38/2,3
அறிதியே என்-பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான் – யுத்2:16 42/2,3
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – யுத்2:16 49/4
தூயவை துணிந்த போது பழி வந்து தொடர்வது உண்டோ – யுத்2:16 137/4
போக்கலாம் புகலாம் பின்னை நரகு அன்றி பொருந்திற்று உண்டோ – யுத்2:16 142/4
செய் திறன் இனி வேறு உண்டோ விதியை யார் தீர்க்ககிற்பார் – யுத்2:16 166/4
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ
எங்குற்றார் எங்குற்றார் என்று எடுத்து அழைத்து இமையோர் அஞ்ச – யுத்2:16 201/2,3
விற்று உண்டேன் எனக்கு மீளும் விதி உண்டோ நரகில் வீழ்ந்தால் – யுத்2:17 40/4
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ
துன்ன_அரு நெறியின் வந்து தொடர்ந்திலீர் துஞ்சினீரோ – யுத்2:17 44/3,4
நரியொடும் வாழ்வது உண்டோ நாயினும் கடைப்பட்டோனே – யுத்2:17 68/4
இரந்தனன் வேண்டிற்று அல்லால் இவன் பிழை இழைத்தது உண்டோ
புரந்தரன் செல்வத்து ஐய கொல்கை ஓர் பொருளிற்றோதான் – யுத்2:17 72/1,2
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – யுத்2:19 89/4
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ புந்தி – யுத்2:19 268/1
ஒன்று அல உகங்கள் கோடி உடற்றினும் ஒழிவது உண்டோ – யுத்2-மிகை:16 1/4
துப்பு அற முருக்க வந்தான் என்ற சொல் பிழைப்பது உண்டோ – யுத்2-மிகை:16 3/4
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு – யுத்3:20 89/3
பயிரா எல்லை பாதகனேற்கும் பரிவு உண்டோ
செயிரோ இல்லா உன்னை இழந்தும் திரிகின்றேன் – யுத்3:22 206/2,3
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – யுத்3:22 218/4
புண்டரீகற்கும் உண்டோ இறுதி இ புலையர்க்கு அல்லால் – யுத்3:23 24/4
பேரும் இப்பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ – யுத்3:23 27/4
நீசன் போர் வெல்வது உண்டோ என்றனன் நெறியில் நின்றான் – யுத்3:24 8/4
தந்தனென் என்று தரும் புகழ் உண்டோ
சிந்துவென் வாளினில் என்று செறுத்தான் – யுத்3:26 36/2,3
உய்யவோ கருணையாலோ தருமத்தோடு உறவும் உண்டோ – யுத்3:26 64/4
பேருறும் அவதி உண்டோ எம்பியர் பிழைக்கின்றாரோ – யுத்3:26 76/4
அருந்ததி கற்பினாளுக்கு அழிவு உண்டோ அரக்கன் நம்மை – யுத்3:26 94/2
கிடந்தது கண்டது உண்டோ நாண் ஒலி கேட்டிலோமே – யுத்3:27 70/2
தம்பியை கண்டு நின் தன் தனு வலம் காட்டிற்று உண்டோ – யுத்3:27 72/4
தும்பியை தொடர்வது அல்லால் குரங்கினை சுளிவது உண்டோ
அம்பினை மாட்டி என்னே சிறிது போர் ஆற்ற வல்லான் – யுத்3:27 97/2,3
தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ
இனும் முனை நீர் அலீரோ எ வலி ஈட்டி வந்தீர் – யுத்3:27 98/2,3
வலம் செய்து போயிற்று என்றால் மற்று இனி வலியது உண்டோ
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடி கொண்டாய் – யுத்3:28 4/2,3
சீதையை விடுவது உண்டோ இருபது திரள் தோள் உண்டால் – யுத்3:28 9/4
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – யுத்3:28 10/4
பொன்றுவது அல்லால் அப்பால் இனி ஒரு போக்கும் உண்டோ
சென்றுழி செல்லும் அன்றே தெறு கணை வலியின் தீர்ந்தான் – யுத்3:28 33/2,3
செல்வமும் பெறுதற்கு உண்டோ குறை இனி சிறுமை யாதோ – யுத்3:28 61/4
மாண்டிலர் இனி மற்று உண்டோ இராவணன் வீர வாழ்க்கை – யுத்3:29 37/4
அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ
பித்தரை போல நீயும் இவருடன் பெயர்ந்த தன்மை – யுத்3:31 49/2,3
கோணல் பூ உண்ணும் வாழ்க்கை குரங்கின்-மேல் குற்றம் உண்டோ – யுத்3:31 50/4
பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ – யுத்3:31 51/4
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ – யுத்3:31 52/4
மெலிகுவது அன்றி உண்டோ விண்ணவர் வெருவல் கண்டால் – யுத்3:31 53/4
ஐய நிற்கு இயலாது உண்டோ இராவணன் அயலே வந்துற்று – யுத்3:31 64/1
செய்யும் மா வெற்றி உண்டோ சேனையும் சிதையும் அன்றே – யுத்3:31 64/4
அமைப்பது என் பிறிது ஒன்று உண்டோ மேரு என்று அமைந்த வில்லான் – யுத்3-மிகை:22 2/3
தந்திடில் இன்று தரும் புகழ் உண்டோ
சிந்துவென் எந்தை தியங்கிய காம – யுத்3-மிகை:26 4/2,3
பட்டு நான் விழுந்தால் அன்றி பாவையை விடுவது உண்டோ – யுத்3-மிகை:28 6/4
அழிவுதான் எனக்கும் உண்டோ ஆண் அலாய் பேடி என்றான் – யுத்3-மிகை:28 7/4
வைத்தது வாங்கி கொண்டு வருதலில் வருத்தம் உண்டோ – யுத்4:32 41/4
வன் திறல் காற்றும் காண்டும் வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ – யுத்4:34 15/4
நிலை மேலும் இனி உண்டோ நீர்-மேலை கோலம் எனும் நீர்மைத்து அன்றே – யுத்4:37 203/4
வென்றியாய் பிறிதும் உண்டோ வேலை சூழ் ஞாலம் ஆண்டு ஓர் – யுத்4:37 214/1
அரசுடை தெரிவைமாரை இன்றியே அமைவது உண்டோ
கரை செயற்கு அரிய தேவர் ஏனையோர் கலந்து காண்பான் – யுத்4:40 40/2,3
வாடிய இல்லையால் உணர்த்துமாறு உண்டோ
பாடிய வண்டொடும் பனித்த தேனொடும் – யுத்4:40 74/2,3
தான் பிழைத்தது உண்டோ என்றான் அவன் சலம் தவிர்ந்தான் – யுத்4:40 117/4
ஈண்டு போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றே – யுத்4:41 1/3
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – யுத்4:42 12/4
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட உளம் நாணினையோ உயிரும் உண்டோ – யுத்4-மிகை:38 1/4
மறந்திருந்து உய்வது உண்டோ மலர் மிசை அயனை தந்த – யுத்4-மிகை:41 38/3
பாரை விட்டு அகன்றான் வாலி பார் உளோர்க்கு அவதி உண்டோ
சீரிது மலரோன் செய்கை தெரியுமோ தெரியாது அன்றே – யுத்4-மிகை:41 125/2,3
இக பரம் இரண்டும் காக்கும் இறைவன் நீ அன்றி உண்டோ – யுத்4-மிகை:41 143/4
மூலமே உணரின் உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ – யுத்4-மிகை:41 256/4
நீ இவை உரைப்பது என்னே பரதனின் நீ வேறு உண்டோ
போய் இனிது இருத்தி என்ன புளிஞர் கோன் இளவல் பொன் தாள் – யுத்4-மிகை:41 265/2,3

TOP


உண்டோன் (2)

மா இரு ஞாலம் உண்டோன் கலுழன் மேல் சரணம் வைத்தான் – பால:5 22/4
கன்று உயிர் ஓய்ந்து உக கறந்து பால் உண்டோன்
மன்றிடை பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் – அயோ:11 102/1,2

TOP


உண்ண (27)

உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – பால:10 64/3,4
உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை – பால:10 73/2
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால் – பால:11 7/3
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – பால:12 7/4
கண்டு ஆதரிக்க திரிவான் மதம் கவ்வி உண்ண
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – பால:17 21/3,4
உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – அயோ:4 85/2
கை ஆர் கல்லை புல் அடகு உண்ண கலம் ஏந்தி – அயோ:11 79/2
நெய்யோடு உண்ண நின்றது நின்றார் நினையாரோ – அயோ:11 79/4
கூற்றம் உண்ண கொடுப்பென் என்று எண்ணினாய் – கிட்:7 103/3
நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின் – கிட்:8 6/1
உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ – கிட்:14 62/1
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய் – கிட்:15 12/2
தன் தாதை மாதா உடன் கூடி உண்ண தண்ணீர் சுமக்கும் தவத்தோனை எய்தான் – கிட்-மிகை:7 6/3
ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண
சீறிய மனத்தர் தெய்வ மடந்தையர் ஊடல் தீர்வுற்று – சுந்:1 12/1,2
காக்கைகள் கவர்ந்து கொண்டு உண்ண காண்டியால் – சுந்:5 60/4
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண
கற்றோனும் முகம் எதிர் வைத்தான் அது கண்டார் விண்ணவர் கசிவுற்றார் – சுந்:10 32/1,2
ஊடினார் முகத்து உறு நறை ஒரு முகம் உண்ண
கூடினார் முக களி நறை ஒரு முகம் குடிப்ப – சுந்-மிகை:12 4/1,2
ஒருவர் வாய் கொள்ளும் தேனை ஒருவர் உண்டு ஒழிவர் உண்ண
ஒருவர் கை கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடி போவர் – சுந்-மிகை:14 5/1,2
கட்டி தீயையும் கடும் சிறை இடு-மின் அ கள்வனை கவர்ந்து உண்ண
எட்டு பாம்பையும் விடு-மின்கள் என்றனன் எரி எழு தறுகண்ணான் – யுத்1:3 87/3,4
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய – யுத்1:6 54/3
சிந்துர கிரிகள் தாவி திரிந்தனன் தேவர் உண்ண
மந்தர பொருப்பால் வேலை கலக்கினான் மைந்தன் என்றான் – யுத்1:14 24/3,4
உந்து சிலை பகழிக்கு உண்ண கொடுத்தேனே – யுத்2:18 268/4
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண
வரு காலனும் அவன் தூதரும் நமன்-தானும் அ வரைப்பின் – யுத்3:31 106/1,2
சேதனை உண்ண கண்டான் செல விடு செல விடு என்றான் – யுத்4:37 16/3
ஊண் தொழில் உகந்து தெவ்வர் முறுவல் என் புகழை உண்ண
பூண் தொழில் உடைய மார்பா போர் புறங்கொடுத்தோர் போன்ற – யுத்4:37 208/2,3
ஊரது முனிய வாழ்வோர் உண்ணும்-போது உண்ண வந்தோர்க்கு – யுத்4-மிகை:41 68/1
வரிசையால் உண்ண மா முனி விருந்தும் உண்டனரால் – யுத்4-மிகை:41 202/4

TOP


உண்ணகிற்பன (1)

உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவி போய் – யுத்2:16 327/2

TOP


உண்ணப்பெற்ற (1)

பிசைந்து சிற்றுதரத்து உண்ணப்பெற்ற நாள் பிடித்த மூர்த்தம் – யுத்3-மிகை:31 11/2

TOP


உண்ணவும் (3)

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட – பால:10 35/3
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே – அயோ:13 2/4
உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா – கிட்:12 24/2

TOP


உண்ணவே (1)

மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே – பால:19 63/4

TOP


உண்ணஉண்ண (1)

உண்ணஉண்ண சென்று ஒன்றினொடு ஒன்று உற – யுத்1:8 44/2

TOP


உண்ணா (2)

உண்ணா அமுது அன்ன கலை பொருள் உள்ளது உண்டும் – பால:16 47/1
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – அயோ:11 83/3

TOP


உண்ணாதன (1)

உண்ணாதன கூர் நறவு உண்ட தசும்பு – யுத்2:18 39/3

TOP


உண்ணாது (1)

உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – யுத்4:38 4/1

TOP


உண்ணாதே (1)

உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – யுத்4:38 4/1

TOP


உண்ணாவோ (1)

ஊழி தீ என உண்ணாவோ – சுந்:5 50/4

TOP


உண்ணாள் (1)

உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – பால:19 20/4

TOP


உண்ணான் (1)

உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – பால:19 20/4

TOP


உண்ணிய (4)

உண்ணிய நிமிர் கடல் ஒக்கும் என்பது என் – அயோ:12 43/2
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம் – ஆரண்:16 1/2
உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல் – யுத்1:2 34/3
உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே – யுத்2:18 121/4

TOP


உண்ணியும் (1)

பூ கவர்ந்து உண்ணியும் போலும் என்று எனை – யுத்2:16 276/2

TOP


உண்ணின் (1)

உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா – கிட்:12 24/2

TOP


உண்ணினும் (1)

ஒன்றுவென் அன்று எனின் அமுதம் உண்ணினும்
பொன்றுவென் போக்கு இனி அரிது போன்ம் எனா – ஆரண்:6 21/2,3

TOP


உண்ணுதி (1)

உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – பால:19 10/4

TOP


உண்ணுதியோ (1)

ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ – சுந்:4 7/4

TOP


உண்ணும் (33)

அதி விட நீரும் நெய்யும் உண்கிலாது ஆவி உண்ணும்
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு – பால:16 6/2,3
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – பால:21 4/4
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் – அயோ:1 39/4
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – அயோ:3 47/4
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – அயோ:4 55/4
ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான் – அயோ:11 104/2
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – ஆரண்:12 81/2
எயிற்றின் மலை குலம் மென்று இனிது உண்ணும்
வயிற்றள் வய கொடு மாசுணம் வீசு – ஆரண்:14 43/2,3
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான் – ஆரண்:16 7/4
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும்
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – சுந்:1 30/3,4
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும்
காலமே என்ன-மன்னோ கனலியும் கடிதின் உண்டான் – சுந்:12 133/3,4
உரையின் முந்து உலகு உண்ணும் எரி-அதால் – சுந்:13 12/1
ஓம வேள்வியின் இமையவர் பேறு எலாம் உண்ணும் – யுத்1:3 8/4
முடங்கு வால் உளை அ அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும்
கடம் கொள் வெம் கால செம் தீ அதனை வந்து அவிக்கும் கால – யுத்1:3 134/1,2
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – யுத்1:5 38/2
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல் – யுத்1:5 57/2
நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார் – யுத்1:9 75/2
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – யுத்2:15 224/4
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – யுத்2:18 257/2
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன – யுத்2:19 54/2
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – யுத்2:19 79/4
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும்
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – யுத்2:19 219/3,4
ஊழிக்கடை இறும் அத்தலை உலகு யாவையும் உண்ணும்
ஆழி பெரும் கனல்-தன்னொடு சுடர் என்னவும் ஆகா – யுத்3:27 133/1,2
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின் உடனே – யுத்3:31 9/1
கோணல் பூ உண்ணும் வாழ்க்கை குரங்கின்-மேல் குற்றம் உண்டோ – யுத்3:31 50/4
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – யுத்3:31 108/3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை – யுத்3:31 139/2
அண்டர்-தம் செவியின் உண்ணும் அமிழ்து எனல் ஆய அன்றே – யுத்3-மிகை:22 1/4
ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத – யுத்4:34 15/1
உண்ணும் விசையால் உணர்வு பின் படர ஓடும் – யுத்4:36 21/2
உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் – யுத்4:41 50/1
தண்டமே இடுவோர் மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர் – யுத்4-மிகை:41 73/4
உண்ணும் வாசகம் கேட்டு இமையோர் முனிவோரும் – யுத்4-மிகை:41 206/3

TOP


உண்ணும்-போது (1)

ஊரது முனிய வாழ்வோர் உண்ணும்-போது உண்ண வந்தோர்க்கு – யுத்4-மிகை:41 68/1

TOP


உண்ணுமா (1)

மீன் நாறு வேலை புனல் வெண் முகில் உண்ணுமா போல் – பால:3 69/2

TOP


உண்ணுமோ (1)

கொற்றவன் உடன் உண்ணுமோ கோது இல் மாதவனே – யுத்4-மிகை:41 201/1

TOP


உண்ணேன் (1)

ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்2:17 49/4

TOP


உண்பது (7)

இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – பால:10 65/3
சிலந்தி உண்பது ஓர் குரங்கின்-மேல் சேறியேல் திறலோய் – சுந்:9 1/1
பாரை உண்பது படர் புனல் அ பெரும் பரவை – யுத்1:6 31/3
நீரை உண்பது நெருப்பு எனும் அ பொருள் நிறுத்தான் – யுத்1:6 31/4
முற்றும் உண்பது போலும் முனிவினான் – யுத்1:14 39/2
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா – யுத்2:19 147/3
ஆக கூற்று ஆவி உண்பது இதனின் மேற்று ஆகும் என்றான் – யுத்3:22 122/4

TOP


உண்பதுவும் (1)

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய் – பால-மிகை:8 11/4

TOP


உண்பதே (1)

உழுவை போந்தை உழை உயிர் உண்பதே
செழு வில் சேவகனே எனும் ஓர் தலை – யுத்3:29 17/3,4

TOP


உண்பர் (1)

உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – பால:17 12/4

TOP


உண்பல் (2)

துப்பு உற முருக்கி உயிர் உண்பல் இது சூதால் – சுந்:6 6/4
யானே உயிர் உண்பல் என கனலா – யுத்1:3 117/3

TOP


உண்பன (1)

தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்க தாழா – யுத்3:22 158/2

TOP


உண்பாய் (4)

உண்பாய் நீ ஊட்டுவாய் நீ இரண்டும் ஒக்கின்ற – ஆரண்:15 45/3
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – சுந்:1 56/2
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ – யுத்1:7 6/2
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – யுத்2:16 126/4

TOP


உண்பாயோ (1)

நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – யுத்2:16 126/4

TOP


உண்பார் (4)

சூடுவார் களி வண்டு ஓச்சி தூ நறும் தேறல் உண்பார்
கேடு இலா மகர யாழில் கின்னர மிதுனம் பாடும் – பால:16 16/2,3
செம் திரு ஒப்பார் எத்தனையோர் நின் திரு உண்பார்
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 12/3,4
ஊழி சென்றாலும் உட்கார் ஒருவர் ஓர் அண்டம் உண்பார் – யுத்3-மிகை:31 9/4
இன்று யார் விருந்து இங்கு உண்பார் இகல் முகத்து இமையோர் தந்த – யுத்4:34 9/1

TOP


உண்பான் (3)

ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – சுந்:9 44/2
ஏறிய தேரர் சூழ்ந்தார் இறுதியின் யாவும் உண்பான்
சீறிய கால தீயின் செறி சுடர் சிகைகள் அன்னார் – சுந்:10 9/3,4
நஞ்சு தோய் அமுதம் உண்பான் நச்சினேன் நாளும் தேய்ந்த – யுத்2:17 10/2

TOP


உண்பென் (3)

இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – ஆரண்:13 41/3
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – யுத்3:31 1/2
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா – யுத்4:37 105/3

TOP


உண்பேன் (1)

உண்பேன் ஒருத்தி அது ஒழிப்பது அரிது என்றாள் – சுந்:1 69/4

TOP


உண்போர் (1)

வழி அடித்து உண்போர் கேட்டால் வழி சொல்லாதவர்கள் வைப்பை – யுத்4-மிகை:41 77/1

TOP


உண்மை (27)

உண்மை இல்லை பொய் உரை இலாமையால் – பால:2 53/3
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – அயோ:3 22/4
ஓ கொடிதே அறம் என்னும் உண்மை ஒன்றும் – அயோ:3 25/2
ஒறுப்பினும் அந்தரம் உண்மை ஒன்றும் ஓவா – அயோ:3 28/1
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன் – அயோ:4 153/3
உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – அயோ:14 69/1
தூய்மை என்னும் ஒன்று உண்மை சொல்லுமோ – அயோ:14 113/2
வெய்யது ஓர் காரணம் உண்மை மேயினாள் – ஆரண்:6 3/1
காரியம் உண்மை நின்னை காணிய வந்தேன் என்றாள் – ஆரண்:6 36/4
ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – ஆரண்:15 53/4
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை
பெற்றாருழை பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால் – கிட்:7 44/2,3
போக்கி வேறு உண்மை தேறார் பொரு_அரும் புலமை நூலோர் – கிட்:9 16/2
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை
தெரிய ஆயிர கால் நோக்கின் தேவர்க்கும் தேவன் என்ன – கிட்:13 54/2,3
உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – சுந்:2 91/4
உண்மை ஒன்றும் உணர்ந்திலையோ ஐயா – யுத்1:9 50/4
தெறித்த போது ஒத்தது அன்றி சினம் உண்மை தெரிந்தது இல்லை – யுத்2:16 17/4
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால் – யுத்2:16 92/2
நின்றார் பிறர் உண்மை நினைந்தனையோ – யுத்2:18 83/4
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய் – யுத்2:19 253/1
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – யுத்2:19 260/2
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – யுத்4:34 14/2
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம் – யுத்4:34 19/3
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள் – யுத்4:35 23/4
ஆண்தகையது உண்மை இனி அச்சம் அகல்வுற்றீர் – யுத்4:36 5/2
தவ்வா உண்மை காருடம் என்னும் படை-தன்னால் – யுத்4:37 141/4
உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால் – யுத்4:40 85/1
ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய – யுத்4:41 107/1

TOP


உண்மை_இல் (1)

உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – அயோ:14 69/1

TOP


உண்மையர் (1)

உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர்
இறப்பு இலர் எண் இருநூறு கோடியே – யுத்1:5 27/3,4

TOP


உண்மையன் (1)

உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை – ஆரண்:4 34/1

TOP


உண்மையால் (7)

ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால்
அன்று எனாது இன்று எனது ஆணை ஐய நீ – அயோ:14 122/2,3
திரை செய் தீர்த்தம் முன் செய் தவம் உண்மையால்
வரை செய் மா மத வாரணம் நாண் உற – கிட்:1 35/2,3
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால் – கிட்:3 68/4
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் – கிட்:6 30/4
உன் துணை கணவனை உறுதல் உண்மையால்
அன்றியும் கேட்டி என்று அறைதல் மேயினாள் – சுந்:3 36/3,4
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால்
மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் – யுத்1:3 71/2,3
எம் பெரும் தலைவ ஈது எண்ணம் உண்மையால் – யுத்3:24 83/4

TOP


உண்மையாலும் (1)

மாயையும் அவர் பெற்ற நல் வரம் உண்மையாலும்
ஆய அந்தணர் இயற்றிய அரும் தவத்தாலும் – அயோ:2 84/3,4

TOP


உண்மையான் (1)

உண்மையான் அனையவட்கு உணர கூறினான் – ஆரண்:12 5/4

TOP


உண்மையின் (3)

உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – ஆரண்:11 32/1
ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின் – சுந்:5 23/1
உரத்தின் ஆயினும் உண்மையின் ஆயினும் ஓட – யுத்4:37 123/2

TOP


உண்மையினோன் (1)

உரம் பெற்றன ஆவன உண்மையினோன்
சரம் பற்றிய சாபம் விடும்-தனையே – ஆரண்:13 15/3,4

TOP


உண்மையும் (4)

உண்மையும் எல்லாம் உடனே கொண்டு ஏகினையே – அயோ:14 64/3
உக்கனன் கவி அரசு என்னும் உண்மையும்
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம் – யுத்2:16 290/2,3
உந்தினை பின் கொலை ஒழிவு_இல் உண்மையும்
தந்தனை நீ அது நினக்கு சான்று எனா – யுத்3:24 107/1,2
உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால் – யுத்4:40 53/3

TOP


உண்மையே (1)

ஒப்பினால் உரைக்கின்றாரோ உண்மையே உணர்த்தினாரோ – யுத்1:9 76/3

TOP


உண்மையை (1)

உன்னும் உண்மையை உரைத்தனென் கேள் என உரைப்பான் – யுத்1-மிகை:3 10/4

TOP


உண்மையோ (4)

ஆற்றலின் அமைவது ஓர் ஆற்றல் உண்மையோ – ஆரண்:12 9/4
உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கிட்:16 44/4
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ
பொலம் துடி மருங்குலாய் புருவம் கண் முதல் – சுந்:3 32/2,3
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – யுத்2:19 292/3

TOP


உண (13)

வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார் – பால:2 20/3
வண்டு உண கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும் – பால:18 5/1
அமிழ்து உண குழுமுகின்ற அமரரின் அரச வெள்ளம் – அயோ:3 71/4
கானகம் பற்றி நல் புதல்வன் காய் உண
போனகம் பற்றிய பொய்_இல் மன்னற்கு இங்கு – அயோ:5 43/1,2
அரும் பகை கவர்ந்து உண ஆவி பேணினென் – அயோ:11 113/2
மான்று அளி_குலம் மா மதம் வந்து உண
தேன் தளிர்த்த கவளமும் செம் கதிர் – அயோ:14 15/1,2
நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண நிருதர் – சுந்:13 20/1
ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய் – யுத்1:2 49/1
பருந்து உண பாட்டி யாக்கை படுத்த நாள் படைஞரோடும் – யுத்1:14 32/1
உறக்கம் அ வழி நீங்கி உண தகும் – யுத்2:16 54/1
எரி உண அளகை மூதூர் இந்திரன் இருக்கை எல்லாம் – யுத்3:29 36/1
பொரி உண உலகம் மூன்றும் பொது அற புரந்தேன் போலாம் – யுத்3:29 36/2
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – யுத்3:29 36/4

TOP


உணங்க (1)

நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும் – அயோ:11 51/2

TOP


உணங்கல் (1)

உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து – சுந்:2 43/3

TOP


உணங்கல்_இல் (1)

உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து – சுந்:2 43/3

TOP


உணங்கலை (1)

உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – யுத்3:22 3/2

TOP


உணங்கா (1)

உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கிட்:8 7/2

TOP


உணங்கி (1)

உணங்கி உன் வழி படர உன்னுவேற்கு – கிட்:3 62/2

TOP


உணங்கிய (3)

உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர் – ஆரண்:12 70/2
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை – சுந்:3 3/3
உணங்கிய சிந்தையன் ஒடுங்கும் மேனியன் – சுந்-மிகை:14 34/2

TOP


உணங்கினன் (1)

உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம் – கிட்:7 61/2

TOP


உணங்கினார் (1)

உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – யுத்3:27 87/4

TOP


உணங்கினான் (1)

உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – யுத்2:16 163/2

TOP


உணங்கு (2)

ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – ஆரண்:6 51/1
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என – யுத்4:40 2/3

TOP


உணங்கும் (1)

நோயினை நுகரவேயும் நுணங்கி நின்று உணங்கும் ஆவி – யுத்2:17 14/1

TOP


உணங்குவாய் (1)

உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – அயோ:2 52/4

TOP


உணங்குவார் (1)

உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற – யுத்3:28 16/2

TOP


உணங்குற (1)

உக கடை உலகம் யாவும் உணங்குற ஒரு தன் நாட்டம் – சுந்-மிகை:12 9/1

TOP


உணர் (39)

காலம் நுனித்து உணர் காசிபன் என்னும் – பால:8 11/1
மூத்தவன் முழுது உணர் முனியை முன்னி நீ – பால:8 31/2
ஆய்ந்து ஏற உணர் ஐய அயற்கேயும் அறிவு அரிய – பால:12 30/1
துயில் உணர் செவ்வியோரும் துனி உறு முனிவினோரும் – பால:15 29/2
சால் வரும் செல்வம் என்று உணர் பெரும் தாதை போல் – பால:20 26/2
ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும் – பால:23 102/2
அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன் – பால-மிகை:11 53/1
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – அயோ:4 141/4
உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர்
இறைவன் கைதொழுது ஏந்து எரி ஓம்பி பின் – அயோ:7 26/2,3
வரன்முறை தெரிந்து உணர் மறையின் மா தவத்து – அயோ:12 1/1
முற்று உணர் முனிவனை முகத்து நோக்கினான் – அயோ:12 3/4
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான் – அயோ:14 47/4
சொல்லா-வகை நீ உணர் தொன்மையையால் – ஆரண்:2 17/2
முழுது உணர் முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றி – ஆரண்:6 41/2
கொன்று நீக்குதும் என்று உணர் கொள்கையார் – ஆரண்:7 5/4
காவலின் நுனித்து உணர் கணித மாக்களும் – ஆரண்:10 129/3
தீண்டுற்றிலன் என்று உணர் சிந்தையினான் – ஆரண்:13 7/2
கேட்டு உணர் கல்வியோடு ஞானமும் கிடைத்தது ஒத்தார் – கிட்:3 22/4
சாலும் நூல் உணர் கேள்வி வீர தளர்ந்தது என்னை தவத்தினோய் – கிட்:10 64/4
நன்று உணர் கேள்வியாளன் அருள்வர நாண் உட்கொண்டான் – கிட்:11 59/2
ஆரியன் பின்னரும் அமைந்து நன்கு உணர்
மாருதி எ வழி மருவினான் என – கிட்:11 133/1,2
புறத்து அகத்து உணர் அரிய தன் பொலன் அடி கமலம் – கிட்-மிகை:3 5/2
காண்டி ஐய நின் மெய் உணர் கண்களால் – சுந்:5 24/4
கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான் – சுந்:9 26/2
ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை – சுந்:12 89/3
கற்று உணர் மாருதி கண்டான் – சுந்:13 47/4
தத்துவம் அவன் அது தம்மை தாம் உணர்
வித்தகர் அறிகுவர் வேறு வேறு உணர் – யுத்1:3 61/2,3
வித்தகர் அறிகுவர் வேறு வேறு உணர்
பித்தரும் உளர் சிலர் வீடு பெற்றிலார் – யுத்1:3 61/3,4
முழுது உணர் புலவனை முளரி கண்ணினான் – யுத்1:5 16/2
உணர் பரப்பும் உறு கவியின் தொகை – யுத்1-மிகை:8 4/3
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான் – யுத்2:15 219/2
முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால் – யுத்3:23 11/1
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – யுத்3:28 27/1
ஒய்ய ஒரு கதியின் ஓட உணர் அமரர் – யுத்3:31 166/3
மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி வலித்தான் – யுத்4:36 23/4
புனித நூல் கற்று உணர் புந்தியோய் என்றான் – யுத்4:40 38/4
முனிவன் வாள் முகம் நோக்கி மெய் முழுது உணர் முனியே – யுத்4-மிகை:41 161/1
நன்று உணர் கேள்வியன் நவை இல் செய்கையன் – யுத்4-மிகை:41 214/3
முழுது உணர் கேள்வி மேலோன் மொழிகுவான் முழு நீர் கங்கை – யுத்4-மிகை:41 266/2

TOP


உணர்-தோறும் (1)

உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும்
நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – ஆரண்:11 15/3,4

TOP


உணர்-மின் (1)

ஏவரும் தெரிந்து இனிது உணர்-மின் ஈண்டு என – பால:23 60/2

TOP


உணர்க (1)

ஒன்று என உணர்க என வன்னி ஓதினான் – யுத்3:31 175/4

TOP


உணர்கில்லாய் (1)

ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்
வாயால் அளந்து நெடு வான் வழி அடைத்தாய் – சுந்:1 68/2,3

TOP


உணர்கிலம் (1)

பின் நின்றார் இனையர் என்றும் உணர்கிலம் பிடித்த மாயம் – ஆரண்:11 63/1

TOP


உணர்கிலர் (1)

ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின் – யுத்3:22 177/2

TOP


உணர்கிலன் (2)

உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன் – அயோ:4 180/3
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – யுத்3:26 52/3

TOP


உணர்கிலனால் (1)

புற்றிடை அரவு என நுழைய நெடும் பொரு சரம் அவன் அவை உணர்கிலனால் – யுத்3:28 23/4

TOP


உணர்கிலாதான் (1)

விளைந்தவாறு உணர்கிலாதான் ஏங்கினான் வெதும்பினான் மெய் – யுத்3:24 3/1

TOP


உணர்கிலாது (1)

செய்திதான் உணர்கிலாது திருவுளம் தெரித்தி என்றாள் – கிட்:11 49/2

TOP


உணர்கிலாம் (1)

முடி உளாளோ தெரிந்து உணர்கிலாம் முளரியாள் – பால:20 8/4

TOP


உணர்கிலாமையால் (1)

ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால் – பால:19 65/4

TOP


உணர்கிலாமையின் (1)

புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறைமை கூர – யுத்1:2 93/1

TOP


உணர்கிலார் (1)

ஓடினார் உவகை இன் நறவை உண்டு உணர்கிலார்
நேடினாம் வாலி காலனை எனா நெடிது நாள் – கிட்:4 21/2,3

TOP


உணர்கிலீரோ (1)

நாளையே காண்டிர் அன்றே நவை இலிர் உணர்கிலீரோ
மீள_அரும் தருமம் தன்னை வெல்லுமோ பாவம் என்றாள் – ஆரண்:12 57/3,4

TOP


உணர்கிலென் (1)

போக்கி நிற்கு இது பொருள் என உணர்கிலென் புவனம் – பால:8 46/2

TOP


உணர்கிலேன் (2)

ஆள் என உணர்கிலேன் ஆர்-கொலாம் இவன் – யுத்2:16 106/4
எனையன தொடரும் என்பது உணர்கிலேன் இறப்பும் காணேன் – யுத்3:26 77/4

TOP


உணர்கிலை (3)

சீரிது என்று உணர்கிலை சீறி பொங்கினாய் – யுத்1-மிகை:4 3/2
மொழி இவை அல்ல என்பது உணர்கிலை முறைமை நோக்காய் – யுத்2:17 19/2
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை – யுத்3:24 82/1

TOP


உணர்கிற்பான் (1)

சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும் – அயோ:8 31/1

TOP


உணர்கிற்றியேல் (1)

சாது என்று உணர்கிற்றியேல் தக்கன – சுந்:12 86/3

TOP


உணர்கின்ற (1)

அங்கே உணர்கின்ற அலந்தலை-வாய் – யுத்3:31 209/2

TOP


உணர்கின்றிலை (1)

ஒழிகின்றிலை அன்றியும் ஒன்று உணர்கின்றிலை யான் இனிமேல் – அயோ:4 43/3

TOP


உணர்கின்றேன் (2)

உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன்
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா – ஆரண்:11 8/2,3
ஒத்திருந்தாய் என உணர்கின்றேன் என்றான் – யுத்4:41 95/4

TOP


உணர்குநர் (1)

உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு – ஆரண்:2 44/2

TOP


உணர்குவ (1)

உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த – யுத்4:40 90/4

TOP


உணர்குவது (1)

ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – யுத்1:3 80/2

TOP


உணர்குவான் (1)

அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான்
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ – கிட்:3 16/1,2

TOP


உணர்குறாது (1)

ஏதும் ஒன்று உணர்குறாது இருக்கும் நிற்குமால் – யுத்4:41 94/3

TOP


உணர்கை (1)

உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – ஆரண்:11 27/4

TOP


உணர்ச்சி (7)

ஓதி ஓதி உணரும்-தொறும் உணர்ச்சி உதவும் – ஆரண்:0 1/2
நெறி இகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால் உணர்ச்சி நீண்டு – கிட்:9 12/2
ஒன்றும் சொல் கொடு உணர்ச்சி நல்கினான் – கிட்:16 38/3
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு அது யோகத்தின் உணர்ச்சி பேணி – கிட்-மிகை:16 6/3
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான் – யுத்2:16 284/3
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் – யுத்2:19 252/3
ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார் – யுத்3:31 210/1

TOP


உணர்ச்சியால் (1)

தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது – யுத்1:3 36/3

TOP


உணர்ச்சியின் (2)

உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – ஆரண்:3 43/4
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ – யுத்1-மிகை:2 6/4

TOP


உணர்ச்சியுற்றான் (1)

உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என – யுத்4:37 176/1

TOP


உணர்த்த (6)

எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றினுள் – பால:0 2/2
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – அயோ:5 22/3
சிங்க ஏறு அகன்றது என்று உணர்த்த செல்கெனோ – அயோ:5 24/2
ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு – கிட்:2 29/3
அன்பினன் இ உரை உணர்த்த ஆரியன் – சுந்:4 95/1
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – யுத்1:13 7/3

TOP


உணர்த்தல் (2)

இன்று எனக்கு உணர்த்தல் ஆவது ஏயதே என்னின் ஆகும் – அயோ:3 109/3
வன் கை யாழ் மணி கை என்றல் மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி – கிட்:13 45/3

TOP


உணர்த்தல்-பாலது (1)

உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல் – யுத்3:26 11/1

TOP


உணர்த்தலும் (2)

உடன் ஆய் உற்றது எலாம் உணர்த்தலும் – கிட்:8 18/4
ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும் – கிட்:9 3/4

TOP


உணர்த்தவும் (2)

ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ – அயோ:4 228/4
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – ஆரண்:9 6/4

TOP


உணர்த்தவே (1)

மாதினை விடுதியோ என்று உணர்த்தவே மறுக்கும்-ஆகின் – யுத்1:14 2/2

TOP


உணர்த்தி (7)

உண்டே எனின் வேறு இனி எங்கை உணர்த்தி நின்ற – ஆரண்:10 145/3
உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம் – சுந்:4 90/1
வெம் சினத்து அரக்கிமார்க்கு வேறு_வேறு உணர்த்தி போனான் – சுந்-மிகை:3 22/4
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – யுத்2:17 2/4
மற வினை முடித்த பின்னர் வருவென் என்று உணர்த்தி மாய – யுத்2:19 270/3
உற்றதை உணர்த்தி பின்னை உலகுடை ஒருவனோடும் – யுத்3:26 53/1
உடலமும் இழந்தது இங்கு என்று உணர்த்தி வேறு உரைக்கலுற்றான் – யுத்4-மிகை:41 59/4

TOP


உணர்த்திய (6)

பாவினால் இது உணர்த்திய பண்பு-அரோ – பால:0 10/4
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள் – அயோ:13 5/3
ஆய சூழல் அறிய உணர்த்திய
தூய சிந்தை அ தோம்_இல் குணத்தினான் – ஆரண்:4 41/1,2
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – சுந்:4 25/2
பெரும் திண் மாயற்கு உணர்த்திய பெற்றியின் – யுத்1:9 62/3
அங்கி புக்கிடு என்று உணர்த்திய அது மனத்து அடையேல் – யுத்4:40 108/2

TOP


உணர்த்திலன் (1)

உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்த்திலன் ஒன்றும் – யுத்3:22 196/1

TOP


உணர்த்திவிட்டான் (1)

ஓதிய பெயர்க்கு தானே உறு பொருள் உணர்த்திவிட்டான் – பால:21 6/4

TOP


உணர்த்தினர் (3)

உணர்த்தினர் ஒருவர் முன் ஒருவர் ஓடினார் – பால:8 42/4
வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர் வானோர் – பால-மிகை:9 31/3
ஓடினார் சாரர் வல்லை உணர்த்தினர் துணுக்கம் எய்தா – யுத்3-மிகை:22 9/2

TOP


உணர்த்தினள் (1)

சிந்தையன் உணர்த்தினள் அமுதின் செம்மையாள் – யுத்2:17 94/4

TOP


உணர்த்தினன் (4)

ஒன்றும் ஆண்டு ஒழிவுறாமல் உணர்த்தினன் உணர்த்த கேட்டு – கிட்:2 29/3
ஏறினன் உணர்த்தினன் இகல் இராவணன் – கிட்:16 32/3
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை – சுந்:14 2/2
நன் பொருள் உணர்த்தினன் என்றும் நாட்டினான் – யுத்1:4 53/4

TOP


உணர்த்தினனால் (1)

உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால் – யுத்2:18 31/4

TOP


உணர்த்தினார் (2)

அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் – யுத்2-மிகை:16 7/4
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது – யுத்3:25 14/1

TOP


உணர்த்தினாரால் (1)

பெண்ணோடு இறை இன்னன பெற்றி உணர்த்தினாரால் – சுந்-மிகை:1 16/4

TOP


உணர்த்தினாரோ (1)

ஒப்பினால் உரைக்கின்றாரோ உண்மையே உணர்த்தினாரோ
செப்பி என் குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் என்றார் – யுத்1:9 76/3,4

TOP


உணர்த்தினால் (1)

உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும் – சுந்:12 85/3

TOP


உணர்த்தினாள் (1)

ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள்
குளிறு கோப வெம் கோள் அரிமா அட – ஆரண்:7 21/1,2

TOP


உணர்த்தினான் (8)

துன்று சோலையின் தொழில் உணர்த்தினான் – பால-மிகை:6 7/4
உள்ளவாறு உணர்த்தினான் – ஆரண்:1 62/4
உன்னும் எற்கு உணர்த்தினான் – ஆரண்:1 65/4
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான் – ஆரண்:4 33/4
உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான்
அரசு இளம் கோள் அரி அயரும் சிந்தையான் – கிட்:16 6/3,4
ஒற்றர் வந்தனர் என்ன உணர்த்தினான் – யுத்1:9 53/4
ஒறுத்தும் ஆவது உணர்த்தினான்
வெறுத்தும் மாள்வது மெய் எனா – யுத்2:16 120/2,3
ஒன்று நீதி உணர்த்தினான்
இன்று காலன் முன் எய்தினான் – யுத்2:16 121/2,3

TOP


உணர்த்தினான்-அரோ (2)

ஓய்வுறாது உணர்த்து என உணர்த்தினான்-அரோ
வாய்மையா உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன் – கிட்-மிகை:11 4/3,4
ஒத்தன தெரிவுற உணர்த்தினான்-அரோ – சுந்:5 39/4

TOP


உணர்த்தினென் (2)

மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – சுந்:14 44/4
பாவுண்ட கீர்த்தியானுக்கு உணர்த்தினென் பரிதி பட்டான் – யுத்2:19 231/4

TOP


உணர்த்தினேன் (3)

உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – ஆரண்:11 32/1
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய் – கிட்:11 87/1
ஒத்தன உணர்த்தினேன் உணரகிற்றிலை – யுத்1:4 12/2

TOP


உணர்த்தினை (1)

என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல் என – சுந்:3 53/2

TOP


உணர்த்து (4)

உற்றவாறு உணர்த்து எனா – ஆரண்:1 61/3
ஓய்வுறாது உணர்த்து என உணர்த்தினான்-அரோ – கிட்-மிகை:11 4/3
ஏன்றுற்று வந்தான் வலி மெய்ம்மை உணர்த்து நீ என்று – சுந்:1 53/2
கொற்ற வீரன் உணர்த்து என்று கூறலும் – யுத்1:14 43/2

TOP


உணர்த்து-மின் (4)

அல்லீரேல் என் சொல் தேறி உணர்த்து-மின் அழகற்கு அம்மா – கிட்:16 61/4
உம்பரும் உவக்க தக்கீர் உணர்த்து-மின் உணர என்றான் – கிட்-மிகை:16 8/4
தோடு அவிழ் அலங்கல் என் சேய்க்கு உணர்த்து-மின் என்ன சொன்னான் – யுத்3-மிகை:22 9/1
வீடணன் யாங்கண் உள்ளார் உணர்த்து-மின் விரைவின் என்றான் – யுத்3-மிகை:22 9/4

TOP


உணர்த்துகிற்றும் (1)

தெளிந்து உணர்த்துகிற்றும் என்றல் தேவராலும் ஆவதே – பால:3 19/4

TOP


உணர்த்துகின்றாள் (1)

ஒளித்தனை அஞ்சல் என்று ஆங்கு இனியன உணர்த்துகின்றாள் – பால:19 14/4

TOP


உணர்த்துகின்றேன் (1)

ஒண்ணுமோ ஒன்று உணர்த்துகின்றேன் இவன் – பால:21 25/3

TOP


உணர்த்துகேன் (1)

யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா – யுத்3:24 70/3

TOP


உணர்த்துகை (1)

தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் – அயோ:2 75/3

TOP


உணர்த்துதல் (2)

வார்த்தையின் உணர்த்துதல் வறிது அன்றோ என – பால:19 54/2
மாண்டது ஓர் நலத்திற்று ஆம் என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால் – சுந்-மிகை:1 20/1

TOP


உணர்த்துதி (3)

சிந்தனை உணர்த்துதி என்று செப்புவான் – அயோ:5 32/4
சாகையும் உணர்த்துதி தவிர்த்தி சோகம் போர் – கிட்:16 18/3
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – சுந்:4 62/4

TOP


உணர்த்துதும் (1)

கொற்றவர்க்கு உணர்த்துதும் என்று கூறுவார் – யுத்1:4 37/2

TOP


உணர்த்தும் (3)

களிப்பினை உணர்த்தும் செவ்வி கமலங்கள் பலவும் கண்டார் – பால:10 15/4
சென்றேன் அடியேன் உனது இன்னல் சிறிதே உணர்த்தும் அத்துணையும் – சுந்-மிகை:4 9/1
உந்தன் நீள் பதத்துளான் எனின் காட்டு என உணர்த்தும் – யுத்4-மிகை:41 16/4

TOP


உணர்த்தும்-காலையே (1)

ஊழியான் என்று கொண்டு உணர்த்தும்-காலையே – யுத்4:41 105/4

TOP


உணர்த்துமா (1)

ஒளிப்பினும் ஒளிக்க ஒட்டா ஊடலை உணர்த்துமா போல் – பால:10 15/3

TOP


உணர்த்துமால் (1)

ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால் – கிட்:7 117/4

TOP


உணர்த்துமாறு (1)

வாடிய இல்லையால் உணர்த்துமாறு உண்டோ – யுத்4:40 74/2

TOP


உணர்த்துவது (13)

மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – பால:3 11/4
என் இனி உணர்த்துவது இனி சிறிது நாளில் – பால:7 26/3
என் இனி உணர்த்துவது எடுத்த துன்பத்தால் – அயோ:4 157/3
நாயக உணர்த்துவது உண்டு நான் எனா – கிட்:6 1/4
உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ – கிட்:6 3/1
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள் – சுந்:5 79/2
ஒன்று உனக்கு உணர்த்துவது உளது வாலி சேய் – சுந்-மிகை:14 30/3
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா – யுத்1:2 15/3
உரை உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – யுத்1:3 57/1
உண்டு உரை உணர்த்துவது ஊழியாய் என – யுத்1:4 48/1
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – யுத்2:16 82/2
எண்ணியது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான் – யுத்2:19 29/1
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – யுத்3:26 73/3

TOP


உணர்த்துவல் (1)

உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – சுந்:2 91/4

TOP


உணர்த்துவாம் (1)

உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – அயோ:3 67/4

TOP


உணர்த்துவாம்-அரோ (2)

உற்றதை ஒருவகை உணர்த்துவாம்-அரோ – அயோ:4 165/4
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ – யுத்3:24 65/4

TOP


உணர்த்துவாய் (1)

உணர்த்துவாய் உண்மை ஒழிவு இன்று காலம் வந்துளதால் – யுத்4:40 85/1

TOP


உணர்த்துவான் (2)

கார் குலாம் நிறத்தான் கூற காதலன் உணர்த்துவான் இ – அயோ:8 16/1
ஓடினார் அடல் அரக்கர் இராவணனுக்கு உணர்த்துவான் – யுத்2:16 356/4

TOP


உணர்த்துவீரால் (1)

ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – யுத்1:9 36/4

TOP


உணர்த்துவென் (4)

உத்தம கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் – பால:0 5/2,3
உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை – யுத்2:17 3/1
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – யுத்2:19 270/2
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த – யுத்3:22 152/1

TOP


உணர்தரு (1)

துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன் – யுத்4:37 85/4

TOP


உணர்தல் (8)

கொம்பொடும் கொடி_அனாரை குறித்து அறிந்து உணர்தல் தேற்றார் – பால:17 5/3
காலம் அறிவுற்று உணர்தல் கன்னல் அளவு அல்லால் – கிட்:10 72/3
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – யுத்1:2 74/2
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – யுத்1:2 75/4
அந்தரம் உணர்தல் தேற்றார் அரும் கவி புலவர் அம்மா – யுத்1:10 7/4
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ – யுத்1-மிகை:2 23/4
விளைவு கண்டு உணர்தல் அல்லால் வென்றி மேல் விளையும் என்ன – யுத்2:19 289/3
பின் பயன் உணர்தல் தேற்றா பேதை-பால் வஞ்சன் செய்த – யுத்3:25 6/3

TOP


உணர்தல்-பாற்று (1)

உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – யுத்1:3 58/3

TOP


உணர்தல்-பாற்றோ (1)

பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – சுந்:4 35/2

TOP


உணர்தலால் (2)

கொல்வர் என்று உணர்தலால் அவரை வந்து அணைவது ஓர் இயைபு கொண்டார் – யுத்1:2 91/4
மூலம் என்று உணர்தலால் பிரிவு முற்றினான் – யுத்1:4 91/4

TOP


உணர்தலின் (1)

உடுத்த நாயகன் தான் என உணர்தலின் ஒருங்கே – யுத்2:15 210/2

TOP


உணர்தலும் (1)

கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – யுத்1:2 98/4

TOP


உணர்தற்கு (3)

இனையன உணர்தற்கு ஏற்ற எண்ணிய நீதி என்னா – கிட்:11 68/3
தப்பு அற உணர்தற்கு எட்டா தருமமே கை வில் ஏந்தி – யுத்2-மிகை:16 3/2
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா – யுத்4-மிகை:41 297/2

TOP


உணர்தி (7)

சங்கை இன்று உணர்தி வாலி செய்கையால் சாலும் இன்னும் – கிட்:9 13/2
நீர்மையால் உணர்தி ஐய நிரை வளை மகளிர்க்கு எல்லாம் – கிட்:13 34/1
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்ப கேட்டு உணர்தி என்னின் – கிட்:13 38/2
தெரிந்து உணர்தி மற்று இவள்-கொல் தேவி எனலோடும் – கிட்:14 48/4
மாண்டிலது என்னும் தன்மை வாய்மையால் உணர்தி மன்னோ – சுந்:14 33/4
மங்குல் தோய் வாயில் சார்ந்து மன்ன நீ உணர்தி என்ன – யுத்2-மிகை:16 5/2
அத்த நீ உணர்தி அன்றே அரக்கர்தான் அவுணரேதான் – யுத்3:31 58/1

TOP


உணர்தியால் (2)

உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா – கிட்:6 4/2
திண்ணிதின் உணர்தியால் தெளியும் சிந்தையால் – யுத்2:19 29/4

TOP


உணர்தியேல் (2)

இனையர் என்று உணர்தியேல் இருவரும் ஒருவரும் எதிர் இலாதார் – யுத்1:2 85/2
பித்து இன்றி உணர்தியேல் அளவை பெய்குவென் – யுத்1:3 58/2

TOP


உணர்தியோ (1)

உரை-செய கேட்கிலை உணர்தியோ என்றாள் – அயோ:2 68/4

TOP


உணர்ந்த (24)

வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் – பால:5 48/2
ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் – பால:9 19/2
பன்னு மறை பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால் – பால:12 21/2
என்று இது உணர்ந்த விண்ணோர் இரண்டினும் வன்மை எய்தும் – பால:24 27/3
படு பொருள் உணர்ந்த அ பரமன் யான் இனி – பால-மிகை:5 2/3
தீண்டலும் உணர்ந்த அ தெய்வ கற்பினாள் – அயோ:2 51/1
கணித நூல் உணர்ந்த மாந்தர் காலம் வந்து அடுத்தது என்ன – அயோ:3 82/1
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன் – அயோ:12 4/2
சொற்ற வாசக துணிவு உணர்ந்த பின் – அயோ:14 102/1
இ நிலை உணர்ந்த பொழுது எ நிலையம் என்று – ஆரண்:10 41/2
முற்று உணர்ந்த முதியரும் முன்பரும் – கிட்:7 100/2
நெறியும் நீர்மையும் நேரிது உணர்ந்த நீ – கிட்:7 114/3
உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான் – கிட்:10 102/1
அன்னது உணர்ந்த சேனை தலைவர் ஐவர் அறிவித்தார் – சுந்:8 51/4
வேதத்தானும் நல் வேள்வியினானும் மெய் உணர்ந்த
போதத்தானும் அ புறத்துள எ பொருளானும் – யுத்1:3 30/1,2
உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர் – யுத்1:3 75/1
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார் – யுத்1:4 23/2
ஊன் உடை பொறை உடம்பினன் என்று கொண்டு உணர்ந்த
மீன் உடை கடல் பெருமையும் வில்லொடு நின்ற – யுத்1:6 9/2,3
பாயிரம் உணர்ந்த நூலோர் காமத்து பகுத்த பத்தி – யுத்2:17 14/3
இந்திரன் உணர்ந்த நல்கி எய்தினாள் இழுக்குற்றாளோ – யுத்2:17 16/2
தெள்ளிதின் உணர்ந்த பின்னை சிந்தனை தெரிவென் அன்றே – யுத்3:24 7/2
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றி – யுத்3:25 6/2
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – யுத்3:26 91/1
மூது உணர்ந்த இ முது மகன் கூறிய முயற்சி – யுத்3:30 50/1

TOP


உணர்ந்தது (2)

உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார் – யுத்2:16 103/4
காரணம் யாது நின்னால் உணர்ந்தது கழறி காண் என்று – யுத்2:19 234/2

TOP


உணர்ந்தவர் (1)

அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால் – கிட்:12 33/1

TOP


உணர்ந்தவர்க்கு (2)

பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன் – பால:5 9/4
ஆங்கு இவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் – யுத்1:3 60/3

TOP


உணர்ந்தவர்களும் (1)

முனைவரும் அமரரும் முழுது உணர்ந்தவர்களும் முற்றும் மற்றும் – யுத்1:2 85/3

TOP


உணர்ந்தவன் (1)

பாலமை உணர்ந்தவன் பக்கம் பூண்டவே – பால:23 71/4

TOP


உணர்ந்தன (1)

காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும் – பால:23 52/2

TOP


உணர்ந்தனள் (1)

ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் – பால:9 19/2

TOP


உணர்ந்தனன் (4)

அரும் புனல் சொரிந்து போது அரசு உணர்ந்தனன் – பால:5 44/4
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்
கண்ணில் நீர் கடல் கைவிட நேர்கிலன் – அயோ:4 222/2,3
புக்கதும் உணர்ந்தனன் உதிர போர்வையான் – யுத்2:16 290/4
நல் குன்றம் அதனை கண்டான் உணர்ந்தனன் நாகம் முற்ற – யுத்3:24 60/3

TOP


உணர்ந்தனென் (1)

உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென் என்று என் முன் உரைசெய்தாய் – யுத்1-மிகை:3 14/2

TOP


உணர்ந்தனை (1)

உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல் – யுத்3:26 11/1

TOP


உணர்ந்தனையே (1)

இன்றுதான் உணர்ந்தனையே இராமனார் யாவர்க்கும் இறைவன் ஆதல் – யுத்4:38 7/4

TOP


உணர்ந்தாய் (2)

பொன்றும் என்னும் மெய்ம்மை உணர்ந்தாய் புலை ஆடற்கு – ஆரண்:11 18/2
நூல்_முகம் முற்றும் நுணங்க உணர்ந்தாய்
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ – யுத்3:26 33/2,3

TOP


உணர்ந்தார் (3)

ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம் – அயோ:3 105/3
தக்கான் போனான் வனம் என்னும் தகையும் உணர்ந்தார் மிகை ஆவி – அயோ:6 36/3
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால் – யுத்3:22 114/3

TOP


உணர்ந்தாரும் (1)

முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ – பால:0 9/4

TOP


உணர்ந்தால் (1)

ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்
மேரு எங்ஙனம் விளர்க்குமோ முழுமுற்றும் வெள்கி – சுந்:2 18/3,4

TOP


உணர்ந்தாள் (2)

கை வளை திருத்துபு கடை கணின் உணர்ந்தாள் – பால:22 37/4
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள்
தன் திரு துகிலில் பொதிவுற்றது தானே – சுந்:5 79/2,3

TOP


உணர்ந்தான் (23)

முடிவு எலாம் உணர்ந்தான் அந்தோ முடிந்தனன் மன்னன் என்றான் – அயோ:6 7/4
நின்றவனை நோக்கினான் திரு மேனி நிலை உணர்ந்தான்
துன்று கரு நறும் குஞ்சி எயினர் கோன் துண்ணென்றான் – அயோ:13 28/3,4
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் அவளை நீ யார் என்றான் – ஆரண்:6 108/4
கண்டு நின்று கருத்து உணர்ந்தான் என – ஆரண்:9 17/1
உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – ஆரண்:10 113/4
மறம் தான் உணர்ந்தான் அவண் மாடு நின்றாரை நோக்கி – ஆரண்:10 155/2
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான்
சிந்தாவினை அன்றியும் கைவினையாலும் செய்தான் – ஆரண்:10 156/1,2
ஏற்ற காலையின் முன் உணர்ந்தான் எனது – ஆரண்:11 80/2
ஒண்_தொடி ஆம் இவள் என்பது உணர்ந்தான் – ஆரண்:14 49/4
கண்ணில் நின்றவன் இவன் என கருத்துற உணர்ந்தான்
எண்_இல் அன்னவன் குணங்களை வாய் திறந்து இசைத்தான் – ஆரண்:15 39/2,3
உற்றால் விலங்கும் இடையூறு என உணர்ந்தான் – சுந்:1 75/4
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான்
குற்றம் இல்லது ஓர் குணத்தினன் இவன் என கொண்டான் – சுந்:2 135/1,2
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – சுந்:2 139/4
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான்
வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட வெளியிடை விண் நோய் – சுந்:7 20/2,3
மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான்
மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான் – சுந்:9 52/2,3
என்றே இறைஞ்சி பின்னரும் ஒன்று இசைப்பான் உணர்ந்தான் ஈறு_இல்லான் – சுந்-மிகை:4 9/4
ஓதுற்றான் மறை ஒல்லை உணர்ந்தான் – யுத்1:3 103/4
நாம மறை ஓதாது ஓதி நனி உணர்ந்தான் – யுத்1:3 175/4
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – யுத்2:15 179/4
ஒன்ற புகுகின்றது ஒர் காலம் உணர்ந்தான்
நின்று அ பெரியோன் நினையாத-முன் நீலன் – யுத்2:18 238/2,3
அறிவான் அடல் மாருதி அற்றம் உணர்ந்தான்
பொறி வான் உகு தீ என வந்து புகுந்தான் – யுத்2:18 248/3,4
தானாவதும் உணர்ந்தான் உணர்ந்து உலகு எங்கணும் தானே – யுத்3:31 116/3
யான் புரி மாயையின் சனகி என்று உணர்ந்தான்
கவர் அரக்கன் அ மாயை என் சுடர் – யுத்4-மிகை:40 16/1,2

TOP


உணர்ந்திட்டான்-அரோ (1)

ஒன்றிய சிந்தையில் உணர்ந்திட்டான்-அரோ – சுந்-மிகை:14 25/4

TOP


உணர்ந்திருந்து (1)

ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான் – யுத்2:19 201/2

TOP


உணர்ந்தில (1)

ஒளிபட உணர்ந்தில உறங்குகின்றன – ஆரண்:10 122/2

TOP


உணர்ந்திலர் (13)

தத்தமை ஒன்றும் உணர்ந்திலர் தாவா – பால:5 114/3
உரைத்த உணர்ந்திலர் ஊமரின் ஏகினார் – பால:14 44/4
தம்மையும் உணர்ந்திலர் தணப்பில் அன்பினால் – அயோ:4 167/1
உணர்ந்திலர் கனவினும் ஊடல் தீர்ந்திலர் – ஆரண்:10 119/4
வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம் – ஆரண்:11 52/2
இதம் எனும் பொருள் அலது ஓர் இயல்பு உணர்ந்திலர் இவர்கள் – கிட்:2 8/2
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார் – கிட்:14 58/2
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – சுந்:3 12/2
தொடுக்கின்றான் துரக்கின்றான் என்று உணர்ந்திலர் துரந்த வாளி – யுத்2:15 152/2
பொன் செய் தார் மவுலி விண்ணோர் உணர்ந்திலர் புகுந்தது ஒன்றும் – யுத்2:19 105/4
பண்ணை விழுங்க உணர்ந்திலர் பண்பால் – யுத்3:20 23/4
மல் கொள் தோளவர் உணர்ந்திலர் அவன் தொழில் மறந்தார் – யுத்3:22 83/4
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – யுத்4:32 51/4

TOP


உணர்ந்திலர்கள் (2)

ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் எ உலகினும் – கிட்:5 8/2
ஒழிந்தனர் ஒழிந்திலர் உணர்ந்திலர்கள் ஒன்றும் – யுத்1:12 16/4

TOP


உணர்ந்திலன் (11)

தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான் – அயோ:4 157/4
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான் – அயோ:11 27/2
ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான் – ஆரண்:10 154/2
தனை உணர்ந்திலன் மெல் அணை தங்கினான் – கிட்:11 24/4
கரக்கும் நாயகனை தானும் உணர்ந்திலன் சீற்றம் கண்டும் – யுத்1:6 59/2
வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – யுத்2:16 28/3
உரைத்திலன் ஒன்றும்-தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓட – யுத்2:19 215/1
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் இசைப்பார் இல்லை – யுத்3:22 138/3
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வு புக்கு ஒடுங்க – யுத்3:22 168/3
ஒன்றும் உணர்ந்திலன் மாருதி உக்கான் – யுத்3:26 41/3
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி – யுத்4:41 116/3

TOP


உணர்ந்திலனால் (1)

கூட்டம்தான் புறத்து உளதோ குறித்த பொருள் உணர்ந்திலனால்
நாட்டம்தான் எரி உமிழ நல்லாள் மேல் பொல்லாதாள் – ஆரண்:6 113/2,3

TOP


உணர்ந்திலாதார் (1)

இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார் இடையர் மாதர் – கிட்:15 33/2

TOP


உணர்ந்திலாதாள் (1)

உண்டாய துன்ப கடற்கு எல்லை உணர்ந்திலாதாள் – அயோ:4 139/4

TOP


உணர்ந்திலாதான் (4)

இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான்
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கிட்:7 145/2,3
உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் – சுந்:4 84/4
விதுவிதுப்பு ஆற்றலுற்றான் விளைகின்றது உணர்ந்திலாதான் – யுத்2:19 188/4
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – யுத்2:19 289/4

TOP


உணர்ந்திலாமை (1)

ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் – யுத்1:9 34/3

TOP


உணர்ந்திலாமையால் (1)

உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால் – யுத்4:40 61/4

TOP


உணர்ந்திலீரோ (1)

முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – யுத்2:17 44/3

TOP


உணர்ந்திலென் (2)

அன்னை என்று உணர்ந்திலென் ஐய நான் என்றான் – அயோ:12 55/4
வெல்லவும் தரையின் வீழ்வுற்று உணர்ந்திலென் விரைந்து போனான் – யுத்3:26 85/3

TOP


உணர்ந்திலேன் (1)

இடத்ததோ வலத்ததோ என்று உணர்ந்திலேன் யானும் இன்னும் – யுத்2:16 28/4

TOP


உணர்ந்திலை (7)

அடும் என்பது உணர்ந்திலை ஆயினும் வன் – ஆரண்:13 11/3
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய் – கிட்:11 87/1
தஞ்சு என உணர்ந்திலை உணரும் தன்மையோய் – யுத்1:2 16/4
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – யுத்1:3 145/2
மீன் அலர் வேலை பட்டது உணர்ந்திலை போலும் மேலோய் – யுத்3:31 48/4
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய் – யுத்4:40 99/2
அருமை ஒன்றும் உணர்ந்திலை ஐய நின் – யுத்4:41 72/3

TOP


உணர்ந்திலையே (1)

அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவர் நாட்டை அணுகாநின்ற – யுத்4:38 7/3

TOP


உணர்ந்திலையோ (3)

உண்மை ஒன்றும் உணர்ந்திலையோ ஐயா – யுத்1:9 50/4
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ – யுத்2:18 267/3
உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ
எந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ – யுத்3:21 4/3,4

TOP


உணர்ந்தீர் (3)

நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர் – கிட்:17 9/2
ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும் – கிட்:17 15/3
கண்ணி உணர்ந்தீர் கருமம் நுமக்கே கடன் என்ன – கிட்:17 16/2

TOP


உணர்ந்து (56)

தீ விழி சிந்த நோக்கி செய்ததை உணர்ந்து செய்ய – பால:9 21/1
கொடிக்களின் உணர்ந்து அரசர் கோ நகர் அடைந்தார் – பால:15 15/4
தம்மையும் உணர்ந்து தரை கண்டு விரைகின்ற – பால:15 21/2
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள் – பால:17 38/3
உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள் – பால:22 39/4
வாட்டம் மா தவத்து உணர்ந்து அவள் வயிற்று உறு மகவை – பால-மிகை:9 27/2
உறு துயர் தணிந்து மன்னன் உய்த்து உணர்ந்து உரைக்கலுற்றான் – பால-மிகை:11 11/4
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – அயோ:6 14/1
பிறந்து தேவர் உணர்ந்து பெயர்ந்து முன் – அயோ:11 14/3
கண்டு உணர்ந்து பெயர்கின்றேன் கா-மின்கள் நெறி என்னா – அயோ:13 31/3
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி – ஆரண்:1 35/1
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து இளையவன் – ஆரண்:1 40/2
பட்ட தன்மையும் உணர்ந்து படர் சாபம் இட முன் – ஆரண்:1 45/1
மெய்யை தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள் – ஆரண்:1 58/1
விளைவன தீமையே ஆம் என்பதை உணர்ந்து வீரன் – ஆரண்:6 60/2
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – ஆரண்:6 126/3
ஏற்று உணர்ந்து எண்ணி அ எருவை_வேந்தனும் – ஆரண்:13 105/2
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கிட்:3 15/4
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கிட்:6 28/4
உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாசு மீது உலாவுமே – கிட்:7 3/4
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கிட்:7 136/3
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கிட்:10 69/1
கரு வினையது இ பிறவிக்கு என்று உணர்ந்து அங்கு அது களையும் கடை_இல் ஞானத்து – கிட்:13 27/3
குயிலுறுத்து அமைய வைத்த கொழுகொம்பு என்று உணர்ந்து கோடி – கிட்:13 41/4
சீர் மேல் படராது என சிந்தை உணர்ந்து செல்வான் – சுந்:1 42/2
மெய்ம்மையை உணர்ந்து நாணா மிகை என விலங்கி போனான் – சுந்:2 96/2
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால் – சுந்:2 219/2
துண்ணென துயில் உணர்ந்து எழுந்து சுற்றினார் – சுந்:3 56/4
மெய்ம் நிலை உணர்ந்து நீ விடைதந்து ஈ என்றான் – சுந்:5 70/4
தந்தவன் அன்புக்கு ஆன்ற தவ நெறி உணர்ந்து தக்கோய் – சுந்:12 107/2
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர – சுந்-மிகை:1 9/4
நினைவின் கடலூடு எழலோடும் உணர்ந்து நீங்கா – சுந்-மிகை:1 12/3
ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய் – யுத்1:2 48/2
ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ – யுத்1:2 79/1
உரை உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – யுத்1:3 57/1
ஒட்டி கொல்ல உணர்ந்து வெகுண்டான் – யுத்1:3 100/1
பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை – யுத்1:4 8/1
சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின் – யுத்1:4 89/3
ஓர்வுறும் மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான் – யுத்1:9 24/2
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – யுத்2:16 82/2
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய் – யுத்2:16 91/4
சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன் – யுத்2:16 110/2
அவன் உணர்ந்து எழுந்த காலத்து அசுரர்கள் படுவது எல்லாம் – யுத்2:16 110/3
இவன் உணர்ந்து எழுந்த காலத்து இமையவர் படுவர் எந்தாய் – யுத்2:16 110/4
பிணங்கினால் ஆவது இல்லை பெயர்வது என்று உணர்ந்து போந்தான் – யுத்2:16 163/3
இன் துயில் உணர்ந்து என உணர்ச்சி எய்தினான் – யுத்2:16 284/3
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – யுத்2:16 347/4
சொன்னான் பிறர் யார் அஃது உணர்ந்து தொகுக்க வல்லார் – யுத்2:19 24/4
சிந்தையின் உணர்ந்து செய்யல்-பாற்று எனின் செய்தி தெவ்வர் – யுத்3:22 152/2
உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும் – யுத்3:26 79/1
தடுப்பன தடுத்தி எண்ணம் குறிப்பினால் உணர்ந்து தக்க – யுத்3:27 7/2
தானாவதும் உணர்ந்தான் உணர்ந்து உலகு எங்கணும் தானே – யுத்3:31 116/3
ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர் – யுத்4:40 97/2
தன்னை நேர் இலா முனிவரன் உணர்ந்து தன் அகத்தின் – யுத்4:41 33/2
உருமு வீழ்ந்து என சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து
மரும தாரையில் பட்டது ஓர் வடி கணை வாங்கி – யுத்4-மிகை:41 36/2,3
ஒன்று அல பலவும் கூற உணர்ந்து உளம் உவகை உற்றே – யுத்4-மிகை:41 127/4

TOP


உணர்ந்து-நின்று (1)

என்று உணர்ந்து-நின்று ஏமுறும் நிலையினில் நிற்க இ திறன் என்னா – சுந்:2 201/1

TOP


உணர்ந்துகொள் (1)

உண்டவன் ஆம் இது உணர்ந்துகொள் என்றான் – பால:8 16/4

TOP


உணர்ந்தும் (6)

காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும்
யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ – அயோ:1 69/2,3
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை – கிட்:7 102/2
பொய்கை என்னது என்று உணர்ந்தும் புல்லியோர் – கிட்:15 6/1
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர் – சுந்:4 12/1
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – சுந்:11 9/2
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – யுத்3:28 8/3

TOP


உணர்ந்துவென் (1)

முடிய ஒன்று உணர்ந்துவென் உனக்கு நான் முயல் – யுத்3:22 41/3

TOP


உணர்ந்துள (1)

ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும் உரவோய் – யுத்1-மிகை:3 9/2

TOP


உணர்ந்தே (1)

வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப வீடும் உணர்ந்தே விரைவு இல்லா – சுந்:12 117/2

TOP


உணர்ந்தேம் (1)

தெரிதர உணர்ந்தேம் பின்னர் என் இனி செய்தும் என்றார் – சுந்:14 10/4

TOP


உணர்ந்தேன் (6)

ஆலத்தின் அடங்குவது அன்று இது அறிந்து உணர்ந்தேன்
ஞாலத்தொடு விண் முதல் யாவையும் நாவின் நக்கும் – ஆரண்:10 141/2,3
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – யுத்1:4 102/1
ஈது எலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதி உற்றது – யுத்1:9 81/1
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான் – யுத்1:14 1/4
மெலிவு என்பதும் உணர்ந்தேன் எனை வென்றாய் இனி விறலோய் – யுத்2:15 181/4
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன் – யுத்3:27 157/3

TOP


உணர்ந்தோம் (1)

மெய்யுற உணர்ந்தோம் வெள்ளம் ஆயிரம் மிடைந்த சேனை – யுத்3:31 218/2

TOP


உணர்ந்தோய் (1)

அற பொருள் உணர்ந்தோய் என்-தன் அன்னையும் அத்தன்-தானும் – பால-மிகை:11 41/3

TOP


உணர்ந்தோய்க்கு (1)

கருமமும் இது கற்று உணர்ந்தோய்க்கு இனி கடவ – அயோ:1 34/3

TOP


உணர்ந்தோன் (1)

நல் நயம் உணர்ந்தோன் ஆகி நஞ்சு என கனன்று நக்கான் – பால-மிகை:11 23/4

TOP


உணர்பவர் (1)

சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர் – யுத்1:2 36/3

TOP


உணர்பவன் (1)

கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப – பால:9 14/3

TOP


உணர்வத்தினன் (1)

உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான் – கிட்:10 83/3

TOP


உணர்வதற்கு (1)

தான் அகத்து உணர்வதற்கு அரிய தத்துவ – யுத்1-மிகை:3 13/2

TOP


உணர்வதன்-முன்னம் (1)

உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த – யுத்3:24 9/1

TOP


உணர்வது (1)

திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய் – அயோ:5 27/2

TOP


உணர்வரேல் (1)

தொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் அ படை தொடுத்தே – யுத்3:22 91/1

TOP


உணர்வரோ (2)

உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – யுத்1:8 20/4
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – யுத்2:16 137/2

TOP


உணர்வாய் (1)

துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய்
மயிலே எனை நீ வலி ஆடுதியோ – கிட்:10 53/3,4

TOP


உணர்வார் (1)

ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார்
நின்று என்னை-கொல் இன்னது எனா நினைவார் – ஆரண்:2 21/3,4

TOP


உணர்வாருழை (1)

ஓதாது உணர்வாருழை ஓடினை போய் – ஆரண்:12 78/3

TOP


உணர்வான் (10)

நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளனை அழையா – பால:24 6/1
உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – அயோ:4 54/1
என்னானும் விளம்ப அரிது என்று உணர்வான்
அ நான்முகன் நின்னை அழைத்தனனால் – ஆரண்:2 15/2,3
போனவன் அக நிலை புலமையின் உணர்வான்
வானவர் தலைவனை வரவு எதிர்கொண்டான் – ஆரண்:2 33/1,2
காண்டும் எனும் வள்ளல் கருத்து உணர்வான் – ஆரண்:11 50/4
முடித்தாலே யான் முடிதல் முறை மன்ற என்று உணர்வான் – சுந்:2 231/4
மு காலமும் மொய் மதியால் முறையின் உணர்வான்
புக்கு ஆலம் எழ புணரி புலவோர் கலக்கும் – யுத்1:11 28/1,2
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான் – யுத்2:18 63/4
மறுகுற கடவான் அல்லன் மாயம் என்று உணர்வான் அல்லன் – யுத்2:19 190/2
நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான்
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ – யுத்4:37 89/2,3

TOP


உணர்விடை (2)

கோத்த அன்பு உணர்விடை குளிப்ப மீக்கொள – ஆரண்:6 19/2
ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – யுத்3:31 58/4

TOP


உணர்விலன்-கொல் (1)

உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று – ஆரண்:13 94/1

TOP


உணர்விலி (1)

என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – யுத்1:2 110/1

TOP


உணர்விற்கும் (1)

நேடி நூல் தெரிந்துளோர்-தம் உணர்விற்கும் நிமிர நின்றான் – யுத்1:7 16/1

TOP


உணர்வின் (9)

நட்பினின் இடையறாவாய் ஞானிகள் உணர்வின் ஒன்றாய் – பால:10 12/3
தலை ஆய பேர் உணர்வின் கலை_மகட்கு தலைவர் ஆய் – பால:12 25/1
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – ஆரண்:2 27/3
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான் – ஆரண்:16 7/4
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால் – கிட்:7 115/3
உணர்த்தினேன் முன்னர் நீ அஃது உணர்ந்திலை உணர்வின் தீர்ந்தாய் – கிட்:11 87/1
எ வழி என்பதை உணர்வின் எண்ணினான் – சுந்:2 59/2
சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – யுத்3:28 30/3
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர் நலன் உறும் நெஞ்சர் பின்னர் – யுத்4-மிகை:42 68/3

TOP


உணர்வினர் (2)

பிடுங்குகின்ற உணர்வினர் பேசுவார் – யுத்4:34 8/4
சென்று ஓங்கும் உணர்வினர் போல் தேறாது வருந்துதியோ என்ன தேறி – யுத்4:38 11/3

TOP


உணர்வினள் (1)

புக்க பின் போனது என்னும் உணர்வினள் பொறையுள் நீங்கி – ஆரண்:6 63/1

TOP


உணர்வினன் (3)

சோர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போல – பால:15 2/2
வெளிப்படும் உணர்வினன் விழுமம் நீங்கிட – பால:24 42/1
மெய் துறந்த உணர்வினன் வீழ்தலும் – யுத்4:37 172/2

TOP


உணர்வினார் (2)

போதியாது அளவு_இலா உணர்வினார் புகழினார் – கிட்:3 5/3
பெற்றியின் உணர்வினார் முடிய பேசினார் – யுத்1:4 82/4

TOP


உணர்வினால் (3)

உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – சுந்:2 135/1
ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான் – சுந்:14 24/2
ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான் – யுத்1:4 55/4

TOP


உணர்வினான் (1)

உருவி ஓட மறம் ஓடுதல் செயா உணர்வினான்
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகி – ஆரண்:1 33/2,3

TOP


உணர்வினுக்கு (3)

கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான் – அயோ:5 26/4
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – கிட்:0 1/4
ஓத வேண்டுவது இல்லை என் உணர்வினுக்கு ஒன்றும் – யுத்1:3 27/3

TOP


உணர்வினேன் (1)

மெலிதரும் உணர்வினேன் என் விளம்புகேன் – பால:23 81/4

TOP


உணர்வினை (2)

விட்ட பேர் உணர்வினை விளித்த என்கு எனோ – கிட்:6 7/1
செய்வன முறையின் எண்ணி திறத்திறம் உணர்வினை தேர – யுத்1:13 10/1

TOP


உணர்வினொடும் (1)

உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கிட்:13 30/3

TOP


உணர்வினோடு (2)

நெடும் பொழுது உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய – கிட்:6 10/2
அண்ணலும் சிறிது உணர்வினோடு அயா_உயிர்ப்பு அணுக – யுத்3:22 201/1

TOP


உணர்வினோடும் (1)

உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும்
செயிர் அறு பொறியும் அந்தக்கரணமும் சிந்துமா-போல் – யுத்3:28 55/1,2

TOP


உணர்வினோர் (1)

ஒருங்கு உடை உணர்வினோர் ஓய்வு_இல் மாயையின் – சுந்:4 97/2

TOP


உணர்வினோரும் (1)

விளிந்திலா உணர்வினோரும் வேதமும் விளம்பவேயும் – கிட்:11 90/2

TOP


உணர்வீர் (1)

பயிராதது ஒர் பொருள் இன்னது என்று உணர்வீர் இது பரமால் – யுத்3:27 142/4

TOP


உணர்வு (103)

மேவ_அரும் உணர்வு முடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால் – பால:3 8/1
பொழுது உணர்வு அரிய அ பொரு_இல் மா நகர் – பால:3 49/1
மருள் ஒழி உணர்வு உடை வரத மா தவன் – பால:5 50/4
அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன – பால:5 101/2
முற்ற வால் உணர்வு மேல் முடுகினார் அறிவு சென்று – பால:7 3/2
மயங்குபு திரிந்து நின்று மறுகுறும் உணர்வு இது என்ன – பால:10 19/2
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல் – பால:19 57/3
உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே – பால:21 29/4
உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான் – பால:23 59/2
அழிந்து அவன் போன பின் அமலன் ஐ உணர்வு
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – பால:24 41/1,2
உழைத்த வெம் துயர்க்கு ஈறு காண்கிலன் உணர்வு ஒழியா – பால-மிகை:9 36/1
தன் உணர்வு அழிந்து காதல் சலதியின் அழுந்தி வேந்தன் – பால-மிகை:11 23/2
உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – அயோ:1 10/2
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – அயோ:1 12/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – அயோ:4 35/2
உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர் – அயோ:7 26/2
ஓதா நின்ற தொல் குல மன்னன் உணர்வு அப்பால் – அயோ:11 78/1
ஒடுங்கிய உயிரினன் உணர்வு கைதர – அயோ:12 13/3
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர – அயோ:14 49/3
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் – அயோ:14 57/2
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான் – அயோ:14 79/4
உணர்வு ஏதும் இலாள் உரையால் உரைசால் குமரன் நெடு நாள் – அயோ-மிகை:4 3/1
செ மா மயில் கோசலையும் திகையா உணர்வு ஓவினளாய் – அயோ-மிகை:4 7/2
சொரிய வேக வலி கெட்டு உணர்வு சோர்வுறுதலும் – ஆரண்:1 33/4
உண்டு எழுந்த உணர்வு அ-வயின் உணர்ந்து முடுகி – ஆரண்:1 35/1
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – ஆரண்:4 19/4
உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – ஆரண்:4 23/4
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – ஆரண்:6 51/1
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் – ஆரண்:6 57/1
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – ஆரண்:6 116/4
பிச்சையும் இடுதும் என்று உணர்வு பேணலா – ஆரண்:10 125/3
ஊன்றும் உணர்வு அப்புறம் ஒன்றினும் ஓடல் இன்றி – ஆரண்:10 151/1
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள் – ஆரண்:13 51/3
நெஞ்சுற துயின்றனன் உணர்வு நீங்கலான் – ஆரண்:13 58/4
உன்னா உணர்வு சிறிது உள் முளைப்ப புள்_அரசும் – ஆரண்:13 100/3
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும் – ஆரண்:14 3/1
உன்னா உணர்வு ஓய்வுறும் ஒன்று அலவால் – ஆரண்:14 73/2
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது – கிட்:1 2/4
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் என – கிட்:1 8/3
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிட புலம்பிடலுற்றான் – கிட்:1 22/4
பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் புகையினொடு – கிட்:1 41/1
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான் – கிட்:6 19/4
உள்ளத்து ஊன்ற உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான் – கிட்:7 41/4
உணர்வு சென்றுழி செல்லும் ஒழுக்கு அலால் – கிட்:7 111/3
ஒன்று ஆனாள் உணர்வு ஏதும் உற்றிலாள் – கிட்:8 17/2
மீளல அவையும் அன்ன விழைவன உணர்வு வீந்த – கிட்:10 27/3
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கிட்:10 48/2
இழையேன் உணர்வு என்-வயின் இன்மையினால் – கிட்:10 55/2
உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கிட்:10 67/4
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கிட்:11 62/4
நன் புலன் நடுக்கு உற உணர்வு நைந்து அற – கிட்:14 21/1
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார் – கிட்:14 26/2
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – சுந்:2 161/2
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – சுந்:2 219/3
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – சுந்:2 229/4
பன்னி வாய் புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள் – சுந்:3 14/4
செவ்விராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள் – சுந்:3 29/4
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய் – சுந்:3 151/2
நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – சுந்:4 26/4
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்-கொல் என்கோ – சுந்:4 64/2
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ – சுந்:5 68/4
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – சுந்:10 15/4
தொல்லை நல் நிலை தொடர்ந்த பேர் உணர்வு அன்ன தொழிலால் – சுந்:13 29/3
ஆதலான் உணர்வு தீர்ந்து வருந்தினம் அளியம் எம்மை – சுந்-மிகை:14 2/2
உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி – யுத்1:3 38/2
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால் – யுத்1:3 71/2
உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர் – யுத்1:3 75/1
ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய – யுத்1:4 32/3
திருத்திய உணர்வு மிக்க செம் கதிர் செல்வன் செம்மல் – யுத்1:4 127/1
அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினான் – யுத்1:5 14/1
கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலா – யுத்1:6 53/1
உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – யுத்1:8 20/4
ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ – யுத்1:8 24/1
உணர்வு_இல் நெஞ்சினர் ஊமர் உரை பொருள் – யுத்1:9 41/1
தன் உணர்வு அழிந்து சிந்தை அலமந்து தளர்ந்து சாய்ந்தான் – யுத்1:12 26/4
அடுத்த நல் உணர்வு ஒழிந்திலன் அம்பரம் செம்பொன் – யுத்2:15 210/1
செல்வழி உணர்வு தோன்ற செப்பினம் சிறுமை தீரா – யுத்2:17 1/2
உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – யுத்2:17 47/4
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் உலகம் யாவும் – யுத்2:19 103/3
ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர் – யுத்2:19 160/3
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – யுத்2:19 222/1
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – யுத்2:19 254/3
பெய்யும் வெம் சரத்தால் மேனி பிளப்புண்டார் உணர்வு பேர்ந்தார் – யுத்2:19 292/2
ஊடு செய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வு புக்கு ஒடுங்க – யுத்3:22 168/3
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – யுத்3:22 175/4
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே உணர்வு அற்றேன் – யுத்3:22 216/4
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – யுத்3:23 3/4
தேக்கினான் என்ன நின்று தியங்கினான் உணர்வு தீர்ந்தான் – யுத்3:24 2/4
துன்பொடும் துயிலன் ஆனான் உணர்வு இனி தொடர்ந்த பின்னே – யுத்3:24 14/2
பெரும் திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் – யுத்3:24 85/1
குழன்ற பூம் குஞ்சியான் உணர்வு கூடினான் – யுத்3:24 102/4
பின் இனி முடிப்பது யாது என்று இரங்கினான் உணர்வு பெற்றான் – யுத்3:26 52/4
சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர – யுத்3:26 57/1
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் – யுத்3:26 58/1
ஓத நீர் செல்வது அன்ன தானையை உணர்வு கூட்டி – யுத்3:30 9/2
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – யுத்3:31 42/3
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – யுத்4:32 46/1
திண்மை சான்றது தேவரும் உணர்வு அரும் செய்கை – யுத்4:35 23/3
உண்ணும் விசையால் உணர்வு பின் படர ஓடும் – யுத்4:36 21/2
எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில் – யுத்4:37 94/3
சோரி சோர உணர்வு துளங்கினான் – யுத்4:37 170/2
உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால் – யுத்4:40 82/3
ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – யுத்4:41 114/4

TOP


உணர்வு_அரும் (1)

அரு மறைக்கு உணர்வு_அரும் அவனை அஞ்சன – பால:5 101/2

TOP


உணர்வு_இல் (2)

உணர்வு_இல் நெஞ்சினன் ஏவலர் கடிதினின் ஓடி – யுத்1:3 38/2
உணர்வு_இல் நெஞ்சினர் ஊமர் உரை பொருள் – யுத்1:9 41/1

TOP


உணர்வுகொண்டான் (1)

கொண்டு அகல்வதே கருமம் என்று உணர்வுகொண்டான் – சுந்:5 1/4

TOP


உணர்வுடை (1)

சான்றவன் அது தவிர்ந்தனன் உணர்வுடை தம்பி – யுத்3:22 79/4

TOP


உணர்வுடையான் (1)

உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய் – யுத்2:18 271/1

TOP


உணர்வும் (18)

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட – பால:10 35/3
எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன் – பால:10 55/2
உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – பால:10 64/3
போக்கின தூதினோடு உணர்வும் போக்கினாள் – பால:19 51/4
இருவரது உணர்வும் ஒன்றே என்ற போது யாவர் வெல்வார் – பால:19 58/4
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும் சிந்தையும் உணர்வும் தேசும் – பால:21 8/2
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – அயோ:0 1/2
மை_அறு கருணையும் உணர்வும் வாய்மையும் – அயோ:5 47/2
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – ஆரண்:2 30/1
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் – ஆரண்:13 127/4
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – கிட்:0 1/4
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்
எண்ணுகின்றது இ எட்டு எழுத்தே பிறிது இல்லை – யுத்1:3 43/3,4
உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – யுத்1:4 99/3
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற – யுத்1:4 120/3
இறுக்கினான் இவன் சிறிது உணர்வும் எஞ்சினான் – யுத்2:16 262/4
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – யுத்2:17 20/2
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – யுத்3:23 4/2
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன – யுத்3:29 46/1

TOP


உணர்வுற்றான் (2)

ஒக்கும் ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல் என உணர்வுற்றான் – சுந்:2 203/4
ஓயாது உன்னி சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான் – சுந்-மிகை:3 25/4

TOP


உணர்வுற்று (1)

உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – ஆரண்:10 113/4

TOP


உணர்வுற (3)

உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான் – அயோ:9 25/1
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – யுத்1:3 46/2
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி – யுத்2:16 328/2

TOP


உணர்வுறாதபடி (1)

ஒருத்தனாய் தன்மை தானும் உணர்வுறாதபடி எழ – யுத்3-மிகை:31 18/3

TOP


உணர்வுறாமலே (1)

ஓட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே – அயோ:5 46/4

TOP


உணர்வுறு (1)

வாய்மையா உணர்வுறு வலி கொள் மொய்ம்பினோன் – கிட்-மிகை:11 4/4

TOP


உணர்வுறும் (1)

ஓம் அ ராமரை ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை நல் அறம் நிறுத்த நணுகி – ஆரண்:1 30/1,2

TOP


உணர்வே (4)

நூல் வரை தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நுவல அரும் உணர்வே
போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – பால:3 7/3,4
ஆய்ந்த உணர்வின் உணர்வே பகையால் அலைப்புண்டு அடியேம் அடி போற்ற அ நாள் – ஆரண்:2 27/3
பேணும் உணர்வே உயிரே பெரு நாள் – சுந்:4 8/1
ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர் துணைவ நின்னை – யுத்1:12 27/1

TOP


உணர்வேன் (1)

உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – யுத்1:7 9/4

TOP


உணர்வை (6)

ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை
சுட்டு சோர்தல் பழுது அன்றோ தொடர்தும் தேரின் சுவடு என்பார் – அயோ:6 32/3,4
ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண – சுந்:1 12/1
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – சுந்:2 135/1
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – சுந்:4 27/4
தம்பி துணைவா நீ இதனை தவிர்த்து எம் உணர்வை தாராயோ – யுத்3:22 225/4
யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அற – யுத்4:40 55/1

TOP


உணர்வொடு (1)

சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வொடு
ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன் – யுத்4:37 84/3,4

TOP


உணர்வோடு (2)

ஓவியம் அனைய மாதர் ஊடினர் உணர்வோடு உள்ளம் – சுந்:2 116/1
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன் – யுத்2:19 264/3

TOP


உணர்வோடும் (1)

எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி அறனே விளைக்கும் உரவோன் – யுத்2-மிகை:19 4/3

TOP


உணர்வோர் (2)

ஓம் அ ராமரை ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் – ஆரண்:1 30/1
ஓங்கார பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர்
ஓங்கார பொருள் என்று உணர்ந்து இரு வினை உகுப்போர் – யுத்4:40 97/1,2

TOP


உணர்வோரும் (1)

வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும் விண்ணோர் – கிட்:15 34/2

TOP


உணர்வோன் (1)

வேதமும் அறிவு அரு மிகு பொருள் உணர்வோன் – ஆரண்:2 42/4

TOP


உணர (32)

சுரபி-தன் வலி இது அன்றால் சுருதி நூல் உணர வல்ல – பால-மிகை:11 17/1
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார் – அயோ:1 8/4
ஒப்பதே முன்பு பின்பு அ வாசகம் உணர கேட்ட – அயோ:3 112/3
கோள் இரும் படை இது என்று உணர கூறவே – அயோ:14 25/4
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – அயோ:14 120/4
செவ்விது அன்று அறிதல் ஆகும் சிறிதின் என்று உணர செம் கண் – ஆரண்:6 33/2
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – ஆரண்:6 54/3
குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான் – ஆரண்:7 63/2
உண்மையான் அனையவட்கு உணர கூறினான் – ஆரண்:12 5/4
தன்னை தான் உணர தீரும் தகை அறு பிறவி என்பது – கிட்:11 91/1
ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கிட்:11 92/3
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கிட்:13 68/4
சொல்லினாள் அஃது எலாம் உணர நீ சொல்லுவாய் – கிட்:13 72/4
உம்பரும் உவக்க தக்கீர் உணர்த்து-மின் உணர என்றான் – கிட்-மிகை:16 8/4
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – சுந்:3 144/2
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணர சொன்னான் – சுந்:10 22/4
ஓயும் நம் வலி என உணர கூறினான் – யுத்1:2 21/4
கொல்வது கருமம் என்று உணர கூறினான் – யுத்1:2 37/4
ஒருவன் யாவர்க்கும் நாயகன் திரு பெயர் உணர
கருத கேட்டிட கட்டுரைத்து இடர் கடல் கடக்க – யுத்1:3 40/2,3
தேவரும் முனிவரும் உணர தேயுமோ – யுத்1:3 63/4
சொன்னவன் நாமம் என்று உணர சொல்லினான் – யுத்1:3 78/4
உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார் – யுத்1:4 85/3
ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம் அன்றே – யுத்1:12 37/2
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – யுத்1:14 10/2
ஓவலின் இவர்-தமக்கு உணர ஒண்ணுமோ – யுத்1-மிகை:4 9/2
உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – யுத்2:16 84/4
சிந்தையின் உணர கூறி தீருதி இடர் நீ எந்தாய் – யுத்2:19 207/2
பொருளினை உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ புந்தி – யுத்2:19 268/1
சிந்தையின் உணர எண்ணி தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – யுத்3:24 6/4
உற்றவாறு எலாம் உணர கூறினான் – யுத்3:24 114/4
தொல்லையது உணர தக்க வீடணன் துளக்கம் உற்றான் – யுத்3:26 60/1
மங்கையர் மன நிலை உணர வல்லரோ – யுத்4:40 63/4

TOP


உணரகில்லார் (1)

உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும் – யுத்3:26 79/1

TOP


உணரகிலேன் (1)

ஒன்றானும் உணரகிலேன் மீண்டு இனி போய் என் உரைக்கேன் – சுந்:2 224/3

TOP


உணரகிற்றிலேன் (1)

உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன்
சிற்றவை வஞ்சனை முடிய செய்ததோ – ஆரண்:13 54/3,4

TOP


உணரகிற்றிலை (1)

ஒத்தன உணர்த்தினேன் உணரகிற்றிலை
அத்த என் பிழை பொறுத்தருள்வாய் என – யுத்1:4 12/2,3

TOP


உணரல்-பாலதோ (1)

ஓங்கிய மேல் நிலை உணரல்-பாலதோ – யுத்1:3 60/4

TOP


உணரலாம் (1)

தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை – கிட்:13 38/4

TOP


உணரலாமே (1)

நாய் என நின்ற எம்-பால் நவை அற உணரலாமே
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான் – கிட்:7 125/3,4

TOP


உணரலை (1)

ஒன்றும் நீ உணரலை உறுதி வேண்டுமேல் – சுந்-மிகை:14 32/3

TOP


உணரா (10)

பொன் ஆர் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணரா
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா – பால:24 24/2,3
பொறியின் ஒன்றி அயல் சென்று திரி புந்தி உணரா
நெறியின் ஒன்றி நிலை நின்ற நினைவு உண்டதனினும் – ஆரண்:1 46/1,2
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா – ஆரண்:2 22/4
ஒன்று பத்து நூறு ஆயிரம் கோடி என்று உணரா
துன்று பத்திய இராகவன் சுடு சரம் துரப்ப – ஆரண்:7 79/1,2
போகாது இருக்கின் இறவாதிருக்கை புணராள் எனக்கொடு உணரா
ஆகாது இறக்கை அறன் அன்று எனக்கொடு இவண் வந்தது என்ன அமலன் – ஆரண்:13 67/3,4
துண்ட வாளினின் சுடர் கொடி துணிந்தது என்று உணரா
புண்டரீக கண் புனல் வர புரவலன் புகல்வான் – ஆரண்:13 81/3,4
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா – யுத்2:15 180/1
மூலம் கொண்டு உணரா நின்னை முடித்து அன்றி முடியேன் என்றான் – யுத்3:28 49/4
ஓதல் இல் அரும் பிரம தத்துவம் முதல் கடவுள் யாமும் உணரா
பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் செய்யாது பெருமான் – யுத்3-மிகை:31 45/2,3
புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா
இணர் துழாய் தொங்கல் இராமற்கு என்று இமையவர் இசைப்ப – யுத்4:40 85/2,3

TOP


உணரா-முன்னம் (1)

ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின் – யுத்3:24 55/1

TOP


உணரா-வகை (1)

காமனும் தனை கண்டு உணரா-வகை
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ் – ஆரண்:6 74/2,3

TOP


உணரா-வண்ணம் (1)

வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – யுத்1:9 32/3

TOP


உணராத (2)

கள் அவிழ் கோதை கருத்து உணராத மன்னன் – அயோ:3 11/1
நாக நம்பன் இளம் கிளை நன்கு உணராத
பாகு தங்கிய வென்றியின் இன் சொல் பணிப்பாய் – சுந்-மிகை:5 8/3,4

TOP


உணராது (4)

இரு குன்று அனைய புயத்தாய் இபம் என்று உணராது எய்தாய் – அயோ:4 77/3
ஆற்றான் இவன் என்று உணராது எனது ஆற்றல் காண் என்று – ஆரண்:13 32/1
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான் – ஆரண்:13 101/1
உன் உளத்து உணராது ஏது உனக்கு அரிது யாதோ என்னா – யுத்1-மிகை:4 11/3

TOP


உணராய் (1)

உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – யுத்1:7 9/4

TOP


உணரார் (2)

உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – சுந்:2 19/4
ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார் – யுத்1:3 44/4

TOP


உணரார்-ஆயின் (1)

உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 93/4

TOP


உணராள் (2)

காணா இது கைதவம் என்று உணராள்
பேணாத உளம்-கொடு பேணினளால் – ஆரண்:11 47/1,2
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள் – யுத்2:17 32/4

TOP


உணரான் (4)

உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான்
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – அயோ:4 33/2,3
பாம்பு இழை பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல்லோர் – யுத்1:9 27/1
நோய் தெரிந்து உணரான் தேடி கொண்டனன் நுவல யாங்கள் – யுத்1:9 32/2
மூர்த்தி என்று உணரான் நெஞ்சம் மூச்சு அற தளர்ந்து வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 104/4

TOP


உணரின் (6)

நிலம் செய் தவம் என்று உணரின் அன்று நெடியோய் என் – பால:6 7/1
நாயினேன் உணரின் நல் நெறியின் நீங்கலா – அயோ-மிகை:11 5/2
ஒப்பினும் குணத்து இயல் உணரின் பேதமாம் – யுத்1-மிகை:4 8/2
வீணை என்று உணரின் அஃது அன்று விண் தொடும் – யுத்2:16 105/1
அந்தரம் உணரின் மேல்_நாள் அகலிகை என்பாள் காதல் – யுத்2:17 16/1
மூலமே உணரின் உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ – யுத்4-மிகை:41 256/4

TOP


உணரினும் (1)

உறக்கினும் கொல்லும் உணரினும் கொல்லும் மால் விசும்பில் – சுந்:7 38/1

TOP


உணரும் (15)

தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள் – அயோ:1 4/3
உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார் – அயோ:1 6/1
தன்னையும் உணர்ந்திலன் உணரும் தன்மையான் – அயோ:4 157/4
மெய்ம் மாண் நெறியும் விதியின் விளைவும் தளர்வின்றி உணரும்
அம் மா தவனும் விரைவோடு அவலம் தரு நெஞ்சினனாய் – அயோ-மிகை:4 7/3,4
கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான் – சுந்:14 23/4
தஞ்சு என உணர்ந்திலை உணரும் தன்மையோய் – யுத்1:2 16/4
வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும் – யுத்1:2 65/4
காலம் மேல் விளை பொருள் உணரும் கற்பு இலா – யுத்1:2 66/3
வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால் – யுத்1:4 92/2
கற்று உணரும் மாருதி கடை குழை வர தன் – யுத்1:9 5/2
தவன் நுணங்கியரும் வேத தலைவரும் உணரும் தன்மை – யுத்2:16 110/1
சிவன் உணர்ந்து அலரின் மேலை திசைமுகன் உணரும் தேவன் – யுத்2:16 110/2
எல்லவன் கான்முளை உணரும் ஏல்வையில் – யுத்2:16 254/2
சிங்குமால் காலம் என்று உணரும் சிந்தையான் – யுத்3:24 63/2
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர் – யுத்3:24 87/3

TOP


உணரும்-தொறும் (1)

ஓதி ஓதி உணரும்-தொறும் உணர்ச்சி உதவும் – ஆரண்:0 1/2

TOP


உணருமாகில் (1)

உளைவன இயற்றல் ஒல்லை உன் நிலை உணருமாகில்
இளையவன் முனியும் நங்கை ஏகுதி விரைவில் என்றான் – ஆரண்:6 60/3,4

TOP


உணரேமால் (1)

உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – பால:10 29/4

TOP


உணரேல் (1)

பின்றும் என்று உணரேல் பிழைத்தான்-எனின் – யுத்4:41 74/3

TOP


உணவாக (1)

வன்பினால் இலங்கை முற்றும் எரிக்கு உணவாக வைத்தோன் – யுத்4-மிகை:41 252/4

TOP


உணவின் (1)

முந்து ஈந்தது ஒர் உணவின் பயன் எனல் ஆயின முதல்வன் – யுத்4:37 52/2

TOP


உணவு (10)

தன் உணவு என கருது தன்மையினள் மைந்த – பால:7 26/2
சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன் – அயோ:11 109/2
ஊன் உடைய உடம்பினர் ஆய் எம் குலத்தோர்க்கு உணவு ஆய – ஆரண்:6 98/3
எனக்கு உணவு இயற்றும் காதல் என் மகன் சுபார்சுபன் பேர் – கிட்-மிகை:16 9/1
வெம்பு வெம் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான் – யுத்1:13 7/2
உரவு நம் படை மெலிந்துளது அருந்துதற்கு உணவு
வரவு தாழ்த்தது வீடண வல்லையின் ஏகி – யுத்3:22 86/2,3
மேயின உணவு கொண்டு மீண்டு அவை உறையுள் விட்ட – யுத்3:24 1/3
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – யுத்3:29 36/4
கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க – யுத்3:31 43/3
கனியும் காய்களும் உணவு உள மலை உள காக்க – யுத்3-மிகை:31 7/3

TOP


உணவுக்கு (1)

உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல் – யுத்1:2 34/3

TOP


உணவும் (1)

சாதல் தீர்த்து அளித்த வீர தந்து அருள் உணவும் என்ன – சுந்-மிகை:14 2/3

TOP


உணா (2)

புள்ளும் மீன் உணா புலவு தீர்தலால் – கிட்:15 20/4
எச்சு உறு துயரிடை எய்த ஈத்து உணா
முச்சு இறு வாழ்க்கையின் மூண்டுளோர் என – யுத்3:20 45/3,4

TOP


உணா-வகை (1)

ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை
ஆடவர்க்கு அரும் பெரும் கவசம் ஆயது – அயோ:12 50/2,3

TOP


உணாத (1)

மான் உணாத திரை கடல் வாழ்தரு – யுத்1:8 28/3

TOP


உணாதன (3)

யான் உணாதன இங்கு இவை என்னவே – யுத்1:8 28/1
தீன் உணாதன என் இது செய்யுமே – யுத்1:8 28/2
மீன் உணாதன இல்லை விலங்கு-அரோ – யுத்1:8 28/4

TOP


உணும் (6)

கஞ்சத்து களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல – பால:22 19/1
பொன்னுடை தாதை வண்டு குடைந்து உணும் பொலம் பொன் தாரான் – யுத்3:21 17/4
அரி உணும் அலங்கல் மௌலி இழந்த என் மதலை யாக்கை – யுத்3:29 36/3
நரி உண கண்டேன் ஊணின் நாய் உணும் உணவு நன்றால் – யுத்3:29 36/4
கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர் – யுத்3:30 24/3
தருவது ஒன்று இலை உடன் உணும் தரமது அல்லால் – யுத்4-மிகை:41 200/4

TOP


உத்தம (7)

உத்தம கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென் – பால:0 5/2
உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான் – அயோ:8 35/4
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் – சுந்:4 70/4
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – யுத்2:16 135/3
உத்தம நகரும் மாளும் என்பது ஓர் அச்சம் ஊன்ற – யுத்3:26 16/3
உத்தம நீ மனத்து உணர்ந்திலாமையால் – யுத்4:40 61/4
ஓதினேன் அவை உற்றுளது உத்தம
வேத பாரகம் வேறுளர் யாவரும் – யுத்4-மிகை:39 15/2,3

TOP


உத்தமர் (2)

உத்தமர் உறங்கினர்கள் யோகியர் துயின்றார் – சுந்:2 163/2
உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார் – யுத்1:4 85/3

TOP


உத்தமர்க்கு (1)

ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி – யுத்2:16 35/3

TOP


உத்தமற்கு (1)

உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ – யுத்3:24 65/4

TOP


உத்தமன் (6)

ஒல்கல்_இல் தவத்து உத்தமன் ஓது நூல் – அயோ:2 13/1
ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும் – ஆரண்:5 5/1
உத்தமன் தேவியை உலகொடு ஓங்கு தேர் – ஆரண்:13 5/1
ஒத்தால் பரதன் பெரிது உத்தமன் ஆதல் உண்டோ – கிட்:7 43/4
உத்தமன் தேவி-தன்னை ஒழிவு அற நாடி போனான் – சுந்-மிகை:2 6/4
உத்தமன் அ நகர் ஒழிய போயினான் – யுத்1:4 12/4

TOP


உத்தமனார் (1)

ஓராதே கொண்டு அகன்றாய் உத்தமனார் தேவி-தனை – யுத்4-மிகை:38 5/3

TOP


உத்தமனே (2)

ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – ஆரண்:2 29/2
உன்னி உரைத்தேன் உரை கேளாது உத்தமனே
பின்னை இராமன் சரத்தால் பிளப்புண்ட – யுத்4-மிகை:38 4/2,3

TOP


உத்தரகுருவின்-மேல் (1)

மேருவின் உத்தரகுருவின்-மேல் உள – யுத்3:24 88/3

TOP


உத்தரகுருவை (1)

உத்தரகுருவை உற்றான் ஒளியவன் கதிர்கள் ஊன்றி – யுத்3:24 54/2

TOP


உத்தரம் (1)

பங்குனி உத்தரம் ஆன பகல் போது – பால:23 99/1

TOP


உத்தராசங்கம் (1)

உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றமே – பால:14 16/4

TOP


உத்தரிகத்தொடு (2)

தூசின் உத்தரிகத்தொடு சுற்றுறா – சுந்:13 19/2
ஊசல் நீங்கினர் உத்தரிகத்தொடு
தூசு வீசினர் நல் நெறி துன்னினார் – யுத்2:19 130/3,4

TOP


உத்தரிகமொடு (1)

திரு பயில் உத்தரிகமொடு செறி வாகுவலய நிரை திகழ-மன்னோ – ஆரண்-மிகை:10 2/4

TOP


உத்தரியத்தாள் (1)

அம் சுவணத்தின் உத்தரியத்தாள் அலை ஆரும் – சுந்:2 77/3

TOP


உத்தரியத்தினர் (1)

உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி – சுந்:3 88/2

TOP


உத்தரியத்தினை (1)

ஒருவன் மார்பினின் உத்தரியத்தினை ஒத்த – கிட்:10 41/4

TOP


உத்தரியத்தை (2)

ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன – கிட்:6 8/2
ஓயா அருவி திரள் உத்தரியத்தை ஒப்ப – சுந்:1 40/2

TOP


உத்தரியத்தொடு (1)

எடுத்த நூல் உத்தரியத்தொடு எய்தி நின்று – கிட்:10 106/3

TOP


உத்தரியம் (2)

பாங்கின் உத்தரியம் மான படர் திரை தவழ பாரின் – அயோ:13 51/1
பால் நிற பட்டின் மாலை உத்தரியம் பண்புற பசும்பொன் ஆரத்தின் – சுந்:3 78/2

TOP


உத்தரீகம் (1)

உத்தரீகம் நெடு மார்பின் உலாவ – யுத்1:11 5/4

TOP


உத்தரீயங்களும் (1)

உத்தரீயங்களும் சரிய ஓடுவார் – சுந்:2 49/4

TOP


உத்தரீயத்தை (1)

உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – பால:16 15/4

TOP


உத்தரீயம்தான் (1)

உணர்வு என ஒளி திகழ் உத்தரீயம்தான்
தணிவு அரும் கருணையான் கழுத்தில் சாத்திய – பால:23 59/2,3

TOP


உத்தானபாதன் (1)

உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – பால:5 33/4

TOP


உதய (6)

ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள் – பால-மிகை:5 12/3
ஓடை மா கட களிறு உதய மால் வரை – அயோ:2 41/3
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில் – ஆரண்:10 3/2
மின் ஒளிர் மௌலி உதய மால்_வரையின் மீப்படர் வெம் கதிர் செல்வர் – சுந்:3 81/3
ஒற்ற வானகம் உதய மண்டிலம் என ஒளிர – யுத்4:32 8/2
உதய குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின் – யுத்4:35 11/1

TOP


உதயகிரி (1)

விசை ஆடல் பசும் புரவி குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி – பால:11 14/1

TOP


உதயகிரியில் (1)

தழுவா நின்ற கரும் கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க – சுந்:2 214/1

TOP


உதயசித்து (1)

உளை விரி புரவி தேர் உதயசித்து எனும் – பால:24 49/1

TOP


உதயத்தில் (1)

கலை ஆழி கதிர் திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும் – பால:12 25/3

TOP


உதயத்தின் (2)

அருக்கன் மா உதயத்தின் நின்று அத்தம் ஆம் – கிட்:11 14/3
உச்சி சென்றான் ஆயினும் வெய்யோன் உதயத்தின்
குச்சி சென்றான் ஒத்துளன் ஆகும் குறி காணீர் – யுத்4:33 18/3,4

TOP


உதயத்து (4)

உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலா கற்றை – பால:10 73/2
உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சி சேர் – ஆரண்:4 2/1
முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் முது கங்குல் – ஆரண்:14 30/1
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – சுந்:2 95/3

TOP


உதயத்தோடு (1)

அழல் தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன – யுத்1:3 151/3

TOP


உதயம் (18)

சாளரம்-தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார் – பால:10 14/4
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – பால:11 13/4
தான் உடை உதயம் என்னும் தமனிய தறியுள் நின்று – பால:17 1/3
மா இயல் உதயம் ஆம் துளப வானவன் – அயோ:10 38/1
உடுபதி வேலையின் உதயம் போன்றதே – அயோ:12 24/4
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – ஆரண்:10 107/4
மண்டலம் உதயம் செய்த மரகத கிரி அனானை – கிட்:3 17/4
அம் மலை உதயம் செய்த தாதையும் அனையன் ஆனான் – கிட்:11 103/4
உருளுறு தேரவன் உதயம் எய்தினார் – யுத்1:4 23/4
உதயம் அது ஒழிய தோன்றும் ஒரு கரு ஞாயிறு ஒத்தான் – யுத்1:10 3/4
ஒளித்தவர் வெளிப்பட்டு என்ன கதிரவன் உதயம் செய்தான் – யுத்1:13 24/4
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன் – யுத்2:16 283/4
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன் – யுத்3:24 55/3
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த – யுத்3:27 72/2
குட திசை மறைந்து பின்னர் குண திசை உதயம் செய்வான் – யுத்4:41 20/1
விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 210/4
விராவுற எடுத்தால் என்ன வெய்யவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 255/4
கலங்கலர் காத்து நின்றார் கதிரவன் உதயம் செய்தான் – யுத்4-மிகை:41 268/4

TOP


உதயம்செய்தான் (1)

கவனவேக துரங்க காதி வந்து உதயம்செய்தான் – பால-மிகை:8 7/4

TOP


உதயமா (1)

விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா – சுந்:2 54/2

TOP


உதரத்துள் (2)

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து – பால:5 101/1
ஓது புவனம் உதரத்துள் ஒடுக்கியே பூக்கும் – பால-மிகை:3 3/3

TOP


உதரபந்தனம் (1)

ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம்
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழ – பால:23 61/2,3

TOP


உதரம் (3)

உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே – பால:23 46/4
அண்டம் உண்டவன் மணி அணி உதரம் ஒத்து அனிலன் – யுத்4:41 6/1
உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா – யுத்4-மிகை:41 290/1

TOP


உதவ (18)

ஒன்றின் ஒன்று இடை அடுக்கின தட கை உதவ
பின்றுகின்ற பிலனின் பெரிய வாயின் ஒரு-பால் – ஆரண்:1 10/2,3
அறிவு வந்து உதவ நம்பனை அறிந்து பகர்வான் – ஆரண்:1 46/4
ஈந்த வரம் உதவ எய்தினையே எந்தாய் இரு நிலத்தவோ நின் இணை அடி தாமரை-தாம் – ஆரண்:2 27/4
செவ்விய அற உரை செவி-வயின் உதவ
நவ்வியின் விழியவளொடு நனி இருளை – ஆரண்:2 35/2,3
அரும் சிறப்பு உதவ நல் அறிவு கைதர – ஆரண்:3 7/2
நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன் – ஆரண்:12 47/3
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ
வைத்த மா நிதி மண்ணொடும் மறைந்தன வாங்கி – ஆரண்:13 72/2,3
உளை வய புரவியான் உதவ உற்று ஒரு சொலால் – கிட்:3 8/1
கிளைஞரின் உதவ ஆணை கிளர் திசை அளப்ப கேளோடு – கிட்:9 33/2
விழைவுறு வேட்கையொடும் வேண்டினர்க்கு உதவ வேண்டி – கிட்:10 33/3
தெள்ளியோர் உதவ பெரும் செல்வம் ஆம் – கிட்-மிகை:11 1/1
உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர மேனகை வெள்ளடை உதவ
செருப்பினை தாங்கி திலோத்தமை செல்ல அரம்பையர் குழாம் புடை சுற்ற – சுந்:3 75/1,2
மட பிடியினுக்கு உதவ மையின் நிமிர் கை வைத்து – சுந்:6 13/3
ஊழி காற்று அன்ன ஒரு பரி தேர் அவண் உதவ
பாழி தோளவன் அ தடம் தேர் மிசை பாய்ந்தான் – சுந்:11 43/1,2
ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவ
பொறுத்தது ஆங்கு ஒரு புகர் முக கடும் கணை புத்தேள் – யுத்2:16 234/2,3
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ
இற்ற தானையின் இரு மடி இகல் படை ஏவ – யுத்2:16 242/1,2
ஒல்லும்படி நல்லது உனக்கு உதவ
சொல்லும்படி என்று அவர் சொல்லுதலும் – யுத்2:18 70/1,2
உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார் – யுத்3:24 115/1

TOP


உதவல் (3)

ஓதலெம் ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம் – ஆரண்:3 14/2
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனி பெயர் இயம்பு – கிட்-மிகை:7 7/2
கையும் கால்களும் இழந்தனென் வேறு இனி உதவல் ஆம் துணை காணேன் – யுத்2:16 347/2

TOP


உதவல்-பாலெனால் (1)

உயர் புகழ் தேவியை உதவல்-பாலெனால்
துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய் – கிட்:6 12/3,4

TOP


உதவலர் (1)

ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ – யுத்1:8 24/1

TOP


உதவலன் (1)

மாற்றலன் உதவலன் வரம்பு_இல் பல் பகல் – அயோ:11 111/2

TOP


உதவலின் (1)

உதவலின் தகைவ அன்றி இல்லன உள்ள எல்லாம் – யுத்4-மிகை:42 60/3

TOP


உதவலும் (1)

வினை எலாம் முடிக எனா விடை கொடுத்து உதவலும்
புனையும் வார் கழலினான் அருளொடும் போயினான் – கிட்:13 73/3,4

TOP


உதவலோ (1)

ஒருமை நோக்கி ஒருவற்கு உதவலோ – கிட்:7 91/4

TOP


உதவற்கு (6)

உய்விடத்து உதவற்கு உரியானும் தன் – ஆரண்:4 28/1
தீரினும் உதவற்கு ஒத்த தென்றல் வந்து இறுத்தது அன்றே – ஆரண்:10 163/4
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கிட்:1 30/1
உண்பாய் எனது ஆக்கையை யான் உதவற்கு நேர்வல் – சுந்:1 56/2
உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த – யுத்3:24 9/1
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி – யுத்4:40 15/1

TOP


உதவா (2)

உண்ணின் அண்டங்கள் ஓர் பிடி உண்ணவும் உதவா
கண்ணின் நோக்குறின் கண்ணுதலானுக்கும் கதுவா – கிட்:12 24/2,3
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா – யுத்2:15 180/1

TOP


உதவாது (3)

உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய – அயோ:4 110/1
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கிட்:1 24/4
ஓம்பி திரிந்தேன் எனக்கு இன்று உதவாது போமேல் – யுத்2:19 12/3

TOP


உதவாமல் (2)

உதவாமல் ஒருவன் செய்த உதவிக்கு கைம்மாறாக – கிட்:11 65/1
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என – யுத்2:15 93/3

TOP


உதவாமே (1)

உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான் – அயோ:9 22/4

TOP


உதவாய் (1)

ஒரு வாசகத்தை வாய் திறந்து இங்கு உதவாய் பொய்கை குவிந்து ஒடுங்கும் – கிட்:1 29/1

TOP


உதவார் (1)

செற்ற போது இவர் சென்று உதவார் எனில் செருவில் – அயோ:2 82/2

TOP


உதவான் (2)

மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – பால:17 19/4
உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – யுத்1:4 108/3

TOP


உதவி (52)

வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார் – பால:2 20/3
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே – பால:8 24/4
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய் – பால:19 2/3
உள்ளன யாவையும் உதவி பூண்டவும் – பால:23 76/3
சேமி என்று உதவி தன் சேனை ஆர்த்து எழ – பால:24 45/3
பிரசனம் மதலையர் பெறு வழி உதவி
கரை அறு திரு நகர் விழவொடு களியர் – பால-மிகை:5 16/2,3
இம்மையின் உதவி நல் இசை நடாய நீர் – அயோ:1 23/3
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – அயோ:4 41/3
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – அயோ:4 55/4
கள்ள கைகேசிக்கே உதவி புகழ் கைக்கொண்ட – அயோ:4 61/3
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற – அயோ:6 2/2
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின் – அயோ:11 53/2
உண்டு-கொல் இது அலது உதவி நீ செய்வது – அயோ:14 75/1
முற்றும் முற்றுவித்து உதவி மும்மை நூல் – அயோ-மிகை:11 13/1
இ பழியை துடைத்து உதவி இனிது இருத்திர் என்னொடும் என்று இறைஞ்சி நின்றாள் – ஆரண்:6 126/4
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர் – ஆரண்:12 70/2
உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி – ஆரண்-மிகை:1 2/4
இ இடத்து இனிது இரு-மின் அஞ்சல் என்று இடை உதவி – கிட்:2 3/4
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி – கிட்:2 23/1
இளையவற்கு உதவி இ தலை எழுந்தருளினான் – கிட்:3 8/4
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் வில்லிடை வாளியின் வீட்டி – கிட்:3 72/1,2
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கிட்:7 131/1
உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கிட்:10 67/4
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது – கிட்:10 103/2
பெறல் அரும் திரு பெற்று உதவி பெரும் – கிட்:11 2/1
உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா – கிட்:11 27/4
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கிட்:11 54/4
ஊறுமா நோக்கி தாழ்த்தான் உதவி மாறு உதவி உண்டோ – கிட்:11 54/4
செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா – கிட்:11 57/1
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கிட்:11 61/4
வியந்தனை உதவி கொன்றாய் மெய் இலை என்ன வீங்கி – கிட்:11 80/2
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது – கிட்:11 88/2
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – சுந்:4 27/4
அரியன தச்சற்கும் உதவி ஆணையால் – யுத்1:2 4/4
வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெம் தீ மூட்டி – யுத்1:4 109/2
எம்முனார் எனக்கு செய்த உதவி என்று ஏம்பலுற்றான் – யுத்1:4 135/4
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – யுத்1:12 31/2
ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற – யுத்2:16 138/2
உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – யுத்2:19 174/4
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – யுத்2:19 240/4
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – யுத்2:19 271/1
ஆதியான் உணரா-முன்னம் அரு மருந்து உதவி அல்லின் – யுத்3:24 55/1
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – யுத்3:24 76/4
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த – யுத்3:27 72/2
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது – யுத்3:31 62/2
துயர் தமக்கு உதவி மீளா துறக்கம் போய் வந்த தொல்லை – யுத்4:32 47/3
உன்னின் அன்றி யான் தேவருக்கு உதவி செய்து என்னா – யுத்4-மிகை:41 31/3
அனுமன் ஆண்தகை அளித்த பேர் உதவி இன்று எம்மால் – யுத்4-மிகை:41 161/2
இரவி காதலன் இலங்கையர் கோன் இவர் உதவி
அரசின் ஆசையது என்னலாம் அனுமனே என்-பால் – யுத்4-மிகை:41 200/1,2
இரவி புத்திரற்கு இலங்கையர் வேந்துக்கும் உதவி
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி பின் அவனும் – யுத்4-மிகை:41 203/2,3
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி பின் அவனும் – யுத்4-மிகை:41 203/3
ஒருங்குற உதவி பின்னர் உதவினன் விடையும் மன்னோ – யுத்4-மிகை:42 66/4

TOP


உதவி-செய்த (1)

தீது_இலா உதவி-செய்த சேவடி கரிய செம்மல் – பால:9 25/1

TOP


உதவி-தானும் (1)

செற்றதும் பகைஞர் நட்டார் செய்த பேர் உதவி-தானும்
கற்றதும் கண்கூடாக கண்டதும் கலை_வலாளர் – கிட்:11 93/1,2

TOP


உதவிக்கு (4)

உதவாமல் ஒருவன் செய்த உதவிக்கு கைம்மாறாக – கிட்:11 65/1
அழியும்-கால் தரும் உதவிக்கு ஐயனே – யுத்3:24 111/1
விரவு காதலின் நீ செய்த உதவிக்கு வேறு – யுத்4-மிகை:41 200/3
பேர் உதவிக்கு யான் செய் செயல் பிறிது இல்லை பைம் பூண் – யுத்4-மிகை:42 55/3

TOP


உதவிட (2)

உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – அயோ:1 61/4
தோற்றுவித்து உதவிட முதல்வன் தோன்றினான் – அயோ:14 119/4

TOP


உதவிடு (1)

உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான் – அயோ:9 22/4

TOP


உதவிடுதற்கு (1)

ஆர் உதவிடுதற்கு ஒத்தார் நீ அலால் அன்று செய்த – யுத்4-மிகை:42 55/2

TOP


உதவிய (13)

உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே – பால:8 24/4
கோது அறும் அமுதம் இ கோ உதவிய கொள்கை-தன்னால் – பால-மிகை:11 12/2
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – அயோ:2 78/4
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – அயோ:10 5/1
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி-தன்னை – அயோ:13 35/1
மூலம் வந்து உதவிய மூவர்க்கு ஆயினும் – அயோ:14 71/3
உதவிய ஒருவனே உயரும் என்பரால் – அயோ:14 121/4
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே – ஆரண்:4 34/3
ஓவலர் உதவிய பரிசின் ஓங்கல் போல் – ஆரண்:10 7/2
இன் அருள் உதவிய செல்வம் எய்தினேன் – கிட்:11 129/2
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – சுந்:7 24/3
விரத வேடம் மற்று உதவிய பாவி-மேல் விளிவு – யுத்4:40 116/3
போர் உதவிய திண் தோளாய் பொருந்துற புல்லுக என்றான் – யுத்4-மிகை:42 55/4

TOP


உதவியதால் (1)

செல் என மிடல் கொடு கடவினன் மற்று அது திசைமுகன் மகன் உதவியதால்
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – யுத்3:28 25/2,3

TOP


உதவியது (1)

உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது
அமைவுறும் மயல் வினை அளவு இல புரிவது – யுத்4-மிகை:37 7/1,2

TOP


உதவியில் (1)

கையனும் ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும் – யுத்1:4 114/2

TOP


உதவியும் (1)

பின்னை சானகி உதவியும் பிழைத்தன பிறிது என் – யுத்3:22 190/2

TOP


உதவியை (4)

உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி – கிட்:7 141/2
திறம்பினீர் மெய் சிதைத்தீர் உதவியை
நிறம் பொலீர் உங்கள் தீவினை நேர்ந்ததால் – கிட்:11 31/1,2
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – சுந்:3 144/2
நாயகற்கு ஓர் உதவியை நல்குவான் – யுத்3:31 130/4

TOP


உதவியோற்கு (1)

உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்கு
பந்தனை பகையை செற்றுக காட்டலை என்னின் பாரோர் – யுத்2:16 188/1,2

TOP


உதவியோனே (2)

உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – யுத்1:12 28/4
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே
பண்டு இலை நண்பு நாங்கள் செய்வது என் பகர்தி என்றான் – யுத்2:19 269/3,4

TOP


உதவிற்று (1)

ஒன்று அலாதன பல உதவிற்று உண்மையால் – அயோ:14 122/2

TOP


உதவினர் (1)

உற பொருள் கொண்டு வேந்தற்கு உதவினர் என்றான் உற்றோன் – பால-மிகை:11 41/4

TOP


உதவினன் (1)

ஒருங்குற உதவி பின்னர் உதவினன் விடையும் மன்னோ – யுத்4-மிகை:42 66/4

TOP


உதவினாய் (2)

உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கிட்:4 19/4
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கிட்:4 19/4

TOP


உதவினாய்-அரோ (1)

ஊழி காணும் நீ உதவினாய்-அரோ – யுத்3:24 112/4

TOP


உதவினார் (1)

உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் – கிட்:4 20/2

TOP


உதவினாற்கே (1)

ஏமுற கொடுத்தாள் அ நாள் இடர் அறிந்து உதவினாற்கே – யுத்4-மிகை:42 57/4

TOP


உதவினான் (3)

நல்லவர்க்கு உதவினான் நவிலும் நான்மறை – பால:23 69/3
ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான் கடல் – ஆரண்-மிகை:3 5/3
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – யுத்1:2 82/3

TOP


உதவினானே (2)

உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே
அற வினை இறையும் இல்லா அறிவு_இலா அரக்கன் என்னும் – யுத்1:4 126/2,3
உந்தினன் எண்கின் வேந்தற்கு உலகம் முந்து உதவினானே – யுத்4-மிகை:42 58/4

TOP


உதவினும் (1)

மேல் உளானும் வந்து அவன் உயிர்க்கு உதவினும் வீட்டி – கிட்-மிகை:3 6/2

TOP


உதவு (8)

பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன் – பால:5 9/4
உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – அயோ:3 71/2
குமரர் நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ – ஆரண்:1 3/1
உதவு சேவடியினால் அமலன் உந்துதலுமே – ஆரண்:1 44/4
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான் – சுந்:7 21/4
இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் – சுந்:7 24/2
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – யுத்3:22 94/4
ஓத முதலாய் உதவு பூதம் அவை ஐந்தும் – யுத்4-மிகை:37 18/2

TOP


உதவுகிற்பாய் (1)

எந்தை தர வந்தனை எமக்கு உதவுகிற்பாய்
தந்தருள்வை வென்றி என நின்று தகை மென் பூ – யுத்4:36 15/2,3

TOP


உதவுகிற்றி (1)

உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி
பதவியை எவர்க்கும் நல்கும் பண்ணவன் பணித்த யாவும் – கிட்:7 141/2,3

TOP


உதவுகின்ற (1)

தெள்ளு புனல் ஆறு சிறிதே உதவுகின்ற
உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – பால:15 23/3,4

TOP


உதவுதல் (1)

ஆதலான் ஒன்று உதவுதல் ஆற்றலேன் – யுத்4:40 16/1

TOP


உதவுதற்கு (1)

அம்மையும் உதவுதற்கு அமைய வேண்டுமால் – அயோ:1 23/4

TOP


உதவுதி (1)

நன்று நீ இவற்கு உதவுதி மறை என நவின்றான் – யுத்1:3 21/2

TOP


உதவும் (23)

உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – பால:15 23/4
உண் மலர் வெறுத்த தும்பி புதிய தேன் உதவும் நாக – பால:16 3/3
தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார் – அயோ:1 9/4
ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர் – அயோ:1 81/1
பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரை பொருந்தி அன்னார் – அயோ:6 1/1
செய் வினைக்கு உதவும் நட்பால் செல்பவர் தடுப்பது ஏய்க்கும் – அயோ:6 1/2
ஓதி ஓதி உணரும்-தொறும் உணர்ச்சி உதவும்
வேதம் வேதியர் விரிஞ்சன் முதலியோர் தெரிகிலா – ஆரண்:0 1/2,3
பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள் – ஆரண்:1 39/1
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – ஆரண்:10 2/3
ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூம் சுரி குழலாள்-தனை காணான் – ஆரண்:13 71/1,2
இட்ட சாபமும் எனக்கு உதவும் என்று இயல்பினின் – கிட்:5 14/3
உதவும் பூ_மகள் சேர ஒண் மலர் – கிட்:9 1/3
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கிட்:11 71/1
சிந்தித்தது உதவும் தெய்வ மணி விளக்கு ஒளிரும் சேக்கை – சுந்:2 104/2
அம்பின் உதவும் படை தலைவர் அவரை நோக்கின் இ அரக்கர் – சுந்:4 117/3
உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர் – யுத்1:5 27/3
வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே – யுத்1:8 24/2
உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை பார் – யுத்1-மிகை:3 12/1
அன்று வருணன் உதவும் ஆரமும் அளித்து – யுத்1-மிகை:9 1/2
உடை பெரும் குலத்தினரொடும் உறவொடும் உதவும்
படைக்கலங்களும் மற்றும் நீ தேடிய பலவும் – யுத்2:15 252/1,2
ஒன்று அல பற்பலர் உதவும் ஊன் நறை – யுத்2:16 102/1
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – யுத்2:18 257/2
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு – யுத்3:24 92/2

TOP


உதவுமால் (1)

உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – ஆரண்:3 43/4

TOP


உதவுவ (1)

உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் – சுந்:2 25/2

TOP


உதவுவது (1)

புத்து ஈர்த்திட்டு அலையாமல் புலவர் நாடு உதவுவது புனிதம் ஆன – கிட்:13 21/3

TOP


உதவுவாய் (2)

உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – அயோ:4 150/4
உய்ய நல் அருள் உதவுவாய் என்றான் – அயோ-மிகை:14 5/4

TOP


உதவுவார் (1)

ஊழியார் எளிதின் நிற்கு அரசு தந்து உதவுவார் – கிட்:3 4/4

TOP


உதவுவாரும் (1)

ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – பால:18 8/4

TOP


உதவுவான் (4)

வேண்டினர்க்கு உதவுவான் விரும்பி கற்பகம் – பால:23 57/2
சிரம் உக சிலை குனித்து உதவுவான் திசை உளார் – கிட்:3 10/2
மந்திரம் கெழுமு நூல் மரபு உணர்ந்து உதவுவான் – கிட்:3 15/4
அருமை என் விதியினாரே உதவுவான் அமைந்த-காலை – கிட்:7 140/1

TOP


உதவுவீர் (2)

உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – ஆரண்:4 27/2
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கிட்:14 63/3

TOP


உதவுற்றான் (1)

ஓதி இறுத்தான் நாலுமுகத்தான் உதவுற்றான் – கிட்:17 6/4

TOP


உதவுற்றிட (1)

உயுமாறு உதவுற்றிட வந்திலையோ – யுத்1-மிகை:3 18/4

TOP


உதவுறு (1)

இருமையும் உதவுறு தானமும் ஈந்தான் – பால-மிகை:5 16/4

TOP


உதறவே (1)

தைத்த அ கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே – ஆரண்:1 32/4

TOP


உதறா (1)

உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா
கொற்ற மாருதி மற்றவன் தேர் மிசை குதித்து – சுந்:11 44/1,2

TOP


உதறி (2)

பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே – பால:15 20/4
பாயல் உதறி படுப்பதே ஒத்த திரையின் பரப்பு அம்மா – யுத்1:1 3/4

TOP


உதறின (1)

உதறின சிறையை மீள ஒடுக்கின உலந்து போன – சுந்:6 42/4

TOP


உதி (1)

உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – பால:16 6/1

TOP


உதிக்க (1)

நேர் உதிக்க அ படை கொண்டு நிமலனும் நீக்க – யுத்4-மிகை:37 12/2

TOP


உதிக்கலுற்றான் (1)

சஞ்சலம் துறந்துதான் அ சந்திரன் உதிக்கலுற்றான் – ஆரண்:10 106/4

TOP


உதிக்கின்ற (2)

உழுகின்ற கொழு முகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி – பால:13 17/1
உதிரத்தின் செம்மையாலும் உதிக்கின்ற கதிரோன் ஒத்தான் – யுத்3:27 95/4

TOP


உதிக்கின்றாள் (1)

மலையிடை உதிக்கின்றாள் போல் மண்டபம் அதனில் வந்தாள் – பால:23 79/4

TOP


உதிக்கின்றான்-தனையும் (1)

உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான் – யுத்2:19 200/4

TOP


உதிக்கும் (5)

உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில் – பால:9 2/3
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – அயோ:4 130/1
வீர கரி முதல குலம் மிதக்கின்றன உதிக்கும்
பார குடர் மிடை பாசடை படர்கின்றன பலவா – ஆரண்:7 93/2,3
துளங்கு ஒளி விரற்கு எதிர் உதிக்கும் சூரியன் – சுந்:4 40/3
நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு என – யுத்4:37 43/2

TOP


உதித்த (9)

போழ் வார் கதிரின் உதித்த தெய்வ புலமை கம்ப நாட்டு – பால-மிகை:0 17/3
ஒப்புற இந்து என்று உதித்த ஒள் அழல் – பால-மிகை:10 4/2
ஒப்பு உடை இந்து என்று உதித்த ஊழி தீ – ஆரண்:14 99/2
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன் – கிட்:6 24/3
உசநவ பெயர் கவி உதித்த பேர் – கிட்:15 16/3
எனக்கு நிற்க மற்று என்னொடு இங்கு ஒரு வயிற்று உதித்த
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – யுத்1:2 103/3,4
உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி – யுத்3:24 12/1
ஊடின சீற்றத்தால் உதித்த வேர்களும் – யுத்4:40 74/1
வாழிய கௌசலேசை மணி வயிற்று உதித்த வள்ளல் – யுத்4-மிகை:42 74/2

TOP


உதித்தது (3)

உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது – கிட்:1 3/4
பன்னிருவரினும் இருவரை தவிர்வுற்று உதித்தது ஓர் படி ஒளி பரப்ப – சுந்:3 81/4
ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – யுத்1:3 80/2

TOP


உதித்தவர் (2)

நம் குலத்து உதித்தவர் நவையின் நீங்கினர் – அயோ:14 41/1
ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர்
ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு என – சுந்:6 23/1,2

TOP


உதித்தவர்களோடும் (1)

உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய் – யுத்1:4 144/2

TOP


உதித்தவன் (1)

உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும் – பால-மிகை:9 51/1

TOP


உதித்தவும் (1)

நாயகற்கு வந்து உதித்தவும் பூண்டது நலத்தின் – யுத்4:35 19/4

TOP


உதித்தன (2)

ஓம அங்கியில் உதித்தன உலப்பு இல கோடி – கிட்-மிகை:12 3/2
மூலமாய் உதித்தன முறையின் முற்றுதல் – யுத்1-மிகை:4 6/2

TOP


உதித்தனம் (1)

புது மதி சேர் நுதல் அரம்பை-தனை புணர உதித்தனம் யாம் புவனி மீதே – ஆரண்-மிகை:4 5/4

TOP


உதித்தனர் (2)

ஒரு வயிறு உதித்தனர் அதிதி ஒண் திதி – யுத்1-மிகை:4 7/1
உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர – யுத்4:35 4/2

TOP


உதித்தனன் (2)

இங்கு உதித்தனன் ஈண்டு அறம் நிறுத்துதற்கு இன்னும் – கிட்:3 76/4
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால் – யுத்3:28 34/4

TOP


உதித்தார் (1)

தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடம் கொங்கை தையலாருள் – ஆரண்-மிகை:4 1/1

TOP


உதித்தான் (2)

பகிரதன் எனும் பார்த்திபன் பருதி ஒத்து உதித்தான் – பால-மிகை:9 39/4
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என உதித்தான் – யுத்3:20 55/4

TOP


உதித்திடு (2)

வரதன் உதித்திடு மற்றைய ஒளியை – பால:5 116/3
தார் உதித்திடு தடம் புயத்து அரக்கனும் தருக்கி – யுத்4-மிகை:37 12/3

TOP


உதித்திடும் (1)

உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன்-தானே – யுத்4-மிகை:42 8/1

TOP


உதித்து (5)

கைப்படை அதனினோடும் கபிலை-மாட்டு உதித்து வேந்தன் – பால-மிகை:11 16/2
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும் – அயோ:14 110/1
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – ஆரண்:11 70/3
உதித்து புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார் – சுந்:8 48/4
நோற்றனள் வயிற்றின் வந்து உதித்து நும் முனாற்கு – யுத்4:41 97/2

TOP


உதித்துளோர் (1)

ஏற்றம் ஆக பண்டு உதித்துளோர் என்பவர் இவரால் – யுத்3:30 25/4

TOP


உதித்தேன் (1)

வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – ஆரண்:4 25/3

TOP


உதித்தோர்கட்கு (1)

கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் – கிட்:7 84/1

TOP


உதித்தோன் (1)

எத்தானும் வெலற்கு அரியான் மனுகுலத்தே வந்து உதித்தோன் இலங்கும் மோலி – பால:5 33/3

TOP


உதிப்ப (2)

முன்னர் வந்து உதிப்ப அந்த முடியுடை வேந்தர் வேந்தன் – பால-மிகை:8 8/4
கதிரவன் உதிப்ப காலைக்கடன் கழித்து இளவலோடும் – யுத்4-மிகை:41 269/1

TOP


உதிப்பது (1)

ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று உணர்விடை உதிப்பது அன்றால் – யுத்3:31 58/4

TOP


உதிர் (7)

துப்பு உறழ் இள வாச சுண்ணமும் உதிர் தாதும் – பால:23 30/3
பூ உதிர் கொம்பு என மகளிர் போயினார் – அயோ:12 34/4
கார் உதிர் வயிர குன்றை காத்திலன் தோள் மேல் ஏற்றான் – யுத்2:16 197/3
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – யுத்2:16 197/4
விண்டு உதிர் புண்ணின்-நின்று மெல்லென விரைவின் வாங்கி – யுத்3:24 11/3
சுடர் வற்றின சுறு மிக்கது துணிபட்டு உதிர் கணையின் – யுத்3:27 111/3
உங்காரத்தால் உக்கது பல் நூறு உதிர் ஆகி – யுத்4:37 132/4

TOP


உதிர்கின்றதை (1)

உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா – சுந்:8 46/2

TOP


உதிர்த்தனர் (1)

உதிர்த்தனர் இளம் குமரர் ஓவியரின் ஓவம் – பால:15 16/3

TOP


உதிர்த்தனன் (1)

உதிர்த்தனன் உலகினை அனந்தன் உச்சியோடு – யுத்2:16 296/2

TOP


உதிர்த்தான் (2)

ஒரு திக்கிலும் பெயரா-வகை அவன் தேரினை உதிர்த்தான்
பொருது இ கணம் வென்றான் என சர மாரிகள் பொழிந்தான் – யுத்3:27 121/3,4
உண்டை நூறுடை நூறுபட்டுளது என உதிர்த்தான் – யுத்4:37 108/4

TOP


உதிர்த்து (1)

ஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும் – யுத்4:37 45/3

TOP


உதிர்ந்த (5)

உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த – சுந்:6 12/4
உறைப்புறு படையின உதிர்ந்த யாக்கைகள் – சுந்:9 43/3
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்த பூ உதிர்ந்தது என்ன – சுந்-மிகை:10 1/2
கொம்பு அற உதிர்ந்த முத்தின் குப்பையை நோக்கும் கொன்ற – யுத்3:22 25/3
உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் – யுத்4:35 10/3

TOP


உதிர்ந்தது (3)

களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே – பால:19 29/4
பூ உதிர்ந்தது ஓர் கொம்பு என புவி மிசை புரண்டாள் – அயோ:3 3/4
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்த பூ உதிர்ந்தது என்ன – சுந்-மிகை:10 1/2

TOP


உதிர்ந்தன (10)

முலை முகட்டு உதிர்ந்தன நெடும் கண் முத்து_இனம் – பால:10 48/2
குங்குமம் உதிர்ந்தன கோதை சோர்ந்தன – பால:19 63/1
ஒடிந்தன ஒசிந்தன உதிர்ந்தன பிதிர்ந்த – சுந்:6 9/4
உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன பூ இது என்ன – சுந்-மிகை:11 9/2
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன உம்பர் – யுத்1:6 19/2
இம்பரின் உதிர்ந்தன எரியும் மெய்யன – யுத்1:6 37/4
இற்று ஒடிந்து பொடியாய் உதிர்ந்தன எழுந்து சேணிடை இழிந்த-போல் – யுத்2:19 63/2
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம் – யுத்2:19 93/3
அற்று உதிர்ந்தன ஆயிரம் வன் தலை – யுத்2:19 136/3
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன ஊழி நாளின் – யுத்3:21 24/1

TOP


உதிர்ந்திட (1)

உக்கன விசும்பின் மீன்கள் உதிர்ந்திட தேவர் உட்க – யுத்3:22 36/4

TOP


உதிர்ந்து (5)

உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே – அயோ:11 19/4
மீன் எலாம் உடன் விசும்பின்-நின்று உதிர்ந்து என வீழ்ந்த – யுத்2:16 216/4
உரிந்தன உடு குலம் உதிர்ந்து சிந்தின – யுத்4:37 62/2
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன – யுத்4:38 7/2
ஓவல் இல் மாரி ஏய்ப்ப எங்கணும் உதிர்ந்து வீங்கி – யுத்4:42 3/2

TOP


உதிர்ப்பது (1)

கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனை காணாய் – அயோ:10 14/4

TOP


உதிர்வ (1)

கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – யுத்4:37 199/1

TOP


உதிர்வு (1)

பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – சுந்:10 33/2

TOP


உதிர்வுற்றது (1)

ஒன்று நூறு உதிர்வுற்றது அ குன்றமே – யுத்2:15 71/4

TOP


உதிர்வுற்று (1)

உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வுற்று
உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று – சுந்:7 33/1,2

TOP


உதிர்வுற (1)

ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற ஊழி நாளில் – யுத்3:22 143/3

TOP


உதிர (54)

ஓத மென் சிலம்பொடும் உதிர செக்கரும் – பால:10 63/2
உக்கன நீர் வறந்து உதிர வாரியே – அயோ:4 170/4
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – ஆரண்:6 89/4
மூரி திரை உதிர குளம் முழுகி கழுது எழுமே – ஆரண்:7 93/4
உவரியை புதுக்கின உதிர ஆறு-அரோ – ஆரண்:7 119/4
ஓய்ந்துளார் சிலர் உலந்தனர் உதிர நீர் ஆற்றில் – ஆரண்:7 137/2
பூழியின் உதிர விண்ணில் புடைத்து உற கிளர்ந்து பொங்கி – ஆரண்:13 2/2
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா – கிட்:5 11/2
மடல் உடை நறு மென் சேக்கை மலை அன்றி உதிர வாரி – கிட்:7 145/3
மழை கிழித்து உதிர மீன்கள் மறி கடல் பாய வானம் – சுந்:1 27/1
முறிந்து உதிர நூறி என் மன சினம் முடிப்பேன் – சுந்:5 4/2
ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழின் – சுந்:6 15/3
பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர பூவும் – சுந்:8 18/3
உன்ன உன்ன உதிர குமிழி விழியூடு உமிழ்கின்றான் – சுந்:8 51/2
பின்றா நின்றனர் உதிர பெரு நதி பெருகாநின்றன அருகு ஆரும் – சுந்:10 31/2
நீத்து ஆய் ஓடின உதிர பெரு நதி நீராக சிலை பாராக – சுந்:10 38/1
நீப்புண்ட உதிர வாரி நெடும் திரை புணரி தோன்ற – சுந்:11 19/1
ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும் – யுத்1:3 152/4
உள்ளி வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி – யுத்2:15 209/1
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – யுத்2:15 232/4
உதிர வாரியொடு ஊனொடு எலும்பு தோல் – யுத்2:16 58/1
உதிர வாரி நுகர்வது ஒர் ஊணினான் – யுத்2:16 58/2
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – யுத்2:16 164/4
ஓடின மலைகள் ஓட ஓடின உதிர பேர் ஆறு – யுத்2:16 168/2
ஊரினை நோக்கா-வண்ணம் உதிர வேல் நோக்கியுள்ளான் – யுத்2:16 171/4
ஊழை ஒத்தன ஒரு கணை தைத்தன உதிர
தாழி ஒத்த வெம் குருதியில் மிதப்பன தலைகள் – யுத்2:16 213/3,4
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – யுத்2:16 260/4
புக்கதும் உணர்ந்தனன் உதிர போர்வையான் – யுத்2:16 290/4
ஒழுக்கினர் நிருதரை உதிர ஆற்றினே – யுத்2:18 96/4
உதிர கடல் பிண மால் வரை ஒன்று அல்லன பலவாய் – யுத்2:18 164/1
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – யுத்2:18 265/4
மன்றல் நாறு தட மேனி-மேல் உதிர வாரி சோர வரும் மாருதி – யுத்2:19 82/3
வற்றி ஓடு உதிர வாரி சோர்வுற மயங்கினான் நிலம் முயங்கினான் – யுத்2:19 86/4
உதிர்ந்தன தலைகள் மண்டி ஓடின உதிர நீத்தம் – யுத்2:19 93/3
உதிர வெள்ளத்தின் ஒல்கி ஒதுங்கலும் – யுத்2:19 161/2
உதிர வெம் கடலுள் தாதை உதிக்கின்றான்-தனையும் ஒத்தான் – யுத்2:19 200/4
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – யுத்2:19 203/4
வடவையை நிகர்த்தன உதிர வாயன – யுத்3:20 47/4
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – யுத்3:20 53/1
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என உதித்தான் – யுத்3:20 55/4
உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற – யுத்3:22 147/3
புணரியின் உதிர வெள்ளத்து ஒரு தனி விரைவின் போனான் – யுத்3:24 9/4
விடும் ஆறு உதிர புனல் வீழ்வன வன் – யுத்3:27 35/2
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – யுத்3:27 125/1
ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – யுத்3:27 181/3
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – யுத்3:28 67/3
ஓவிலார் உடல் உந்து உதிர புனல் – யுத்3:31 125/1
உலகு செவிடு பட மழைகள் உதிர உயர் – யுத்3:31 159/1
செம்போடு உதிர திரை ஆழியின்-வாய் – யுத்3:31 198/1
முன் ஓடு உதிர திரை மூதுலகை – யுத்3:31 199/1
காம்போடு பதாகைகள் கார் உதிர
பாம்போடு கடல் படிவுற்றனவால் – யுத்3:31 202/1,2
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – யுத்4:33 22/4
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – யுத்4:33 23/1
உதிர மாரி சொரிந்தது உலகு எலாம் – யுத்4:37 19/1

TOP


உதிரங்கள் (2)

உரன் நெரிந்தவும் உதிரங்கள் உமிழ்ந்தவும் ஒளிர் பொன் – சுந்:11 30/3
கனைக்கும்-தோறும் உதிரங்கள் கக்குவார் – யுத்1:9 55/4

TOP


உதிரத்தில் (1)

உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார் – அயோ:10 6/2

TOP


உதிரத்தின் (7)

உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே – ஆரண்:1 8/4
மண்ணில் கரனே முதலோர் உதிரத்தின் வாரி – ஆரண்:13 26/2
உக்கது ஆங்கு எரி படலையோடு உதிரத்தின் ஓதம் – கிட்:7 62/2
வெறுத்தனன் நமனும் வேலை உதிரத்தின் வெள்ளம் மீள – யுத்2:15 148/3
அம்பின் மா மழையை நோக்கும் உதிரத்தின் ஆற்றை நோக்கும் – யுத்3:22 25/1
முற்றும் வீந்தனர் முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர் – யுத்3:22 176/2
உதிரத்தின் செம்மையாலும் உதிக்கின்ற கதிரோன் ஒத்தான் – யுத்3:27 95/4

TOP


உதிரத்து (4)

உப்பின் சென்றது உதிரத்து ஒழுக்கமே – யுத்2:15 27/4
ஏனை வெம் புரவியும் உதிரத்து ஈட்டமும் – யுத்2:18 111/2
ஊறுகள் சொரிந்த பேர் உதிரத்து ஓங்கு அலை – யுத்3:27 46/3
உடலும் வன் தலைகளும் உதிரத்து ஓங்கு அலை – யுத்3:27 54/3

TOP


உதிரத்துள் (1)

அன்னார் உதிரத்துள் அழுந்துதலால் – யுத்3:27 36/2

TOP


உதிரத்தொடு (1)

உடன் இருத்தி உதிரத்தொடு ஒள் நறை – யுத்2:16 68/1

TOP


உதிரத்தொடும் (1)

உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – யுத்2:18 142/4

TOP


உதிரம் (27)

ஓடின உமிழ்ந்தன உதிரம் கண்களே – அயோ:11 65/4
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல – அயோ:14 31/2
பேய்முக பிணி அற பகைஞர் பெட்பின் உதிரம்
தோய் முகத்தது கனத்தது சுடர் குதிரையின் – ஆரண்:1 25/1,2
உருவி மாதிரத்து ஓடின சுடு சரம் உதிரம்
அருவி மாலையின் தேங்கினது அவனியில் அரக்கர் – ஆரண்:7 78/2,3
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – ஆரண்:13 114/2
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கிட்:7 74/4
ஓய்வு_இல புரவி வாய் உதிரம் கால்வன – சுந்:9 40/3
ஊறுகின்றன கிணறு உதிரம் ஒண் நகர் – யுத்1:2 13/1
உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – யுத்1:3 79/4
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன – யுத்1:6 44/2
உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன – யுத்1:6 48/2
ஓடுகின்ற உதிரம் புகுந்து உடல் – யுத்2:15 49/3
அந்தி வானகம் ஒத்தது அ அமர் களம் உதிரம்
சிந்தி வேலையும் திசைகளும் நிறைந்தன சரத்தால் – யுத்2:15 198/1,2
உடலிடை தோன்றிற்று ஒன்றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி – யுத்2:16 141/1
மத்தகம் பிளந்து பாய் உதிரம் வார்ந்து எழ – யுத்2:16 289/1
புண்தான் என புனலோடு இழி உதிரம் விழி பொழிவான் – யுத்2:18 170/2
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற – யுத்2:19 287/1
ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார் – யுத்3:22 34/4
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – யுத்3:22 107/3
ஊக்கினான் தடம் தாமரை திரு முகத்து உதிரம்
போக்கினான் நிண பறந்தலை அழுவத்துள் புக்கான் – யுத்3:22 187/2,3
உடல் பற்றின மரம் உற்றன கனல் பட்டன உதிரம்
சுடர் வற்றின சுறு மிக்கது துணிபட்டு உதிர் கணையின் – யுத்3:27 111/2,3
உருக்கு செம்பு என அம்பரத்து ஓடினது உதிரம் – யுத்4:32 7/4
உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம் – யுத்4:33 28/1
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம்
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – யுத்4:35 31/3,4
வக்கிலா திசைகளும் உதிரம் வாய் வழி – யுத்4:37 65/3
தீ முகம் உடையன சில முகம் உதிரம்
தோய் முகம் உடையன சுரர் முகம் உடைய – யுத்4:37 90/1,2
துளங்கினன் வாய் வழி உதிரம் தூவுவான் – யுத்4:37 158/4

TOP


உதிரமது (1)

உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு – யுத்2:18 132/3

TOP


உதிரமும் (6)

ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது உலகின் – ஆரண்:13 88/3
மூளையும் உதிரமும் முழங்கு இரும் குழம்பு ஆய் – சுந்:8 31/1
உதிரமும் தெரிகிலாது இடை பரந்து ஒழுகியே – சுந்:10 43/4
உதிரமும் கடல் திரைகளும் பொருவன ஒரு-பால் – யுத்1:6 27/4
உடல் துடைத்தன உதிரமும் துடைத்தது ஒண் புடவி – யுத்2:15 195/4
கண் இணை உதிரமும் புனலும் கான்று உக – யுத்4:40 57/1

TOP


உதிரும் (2)

வெடிபட அதிருமால் உதிரும் மீன் எலாம் – சுந்:3 43/4
பூழி என உக்கு உதிரும் மால் வரைகள் ஒத்தனர் அரக்கர் பொருவார் – யுத்3:31 141/2

TOP


உதிருமாறும் (1)

தாரகை உதிருமாறும் தனி கதிர் பிதிருமாறும் – ஆரண்:13 118/1

TOP


உது (2)

உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – யுத்4:41 25/2
உய்வித்த வீரன்-தன்னை கண்ட இடம் உது கண்டாயே – யுத்4-மிகை:41 131/4

TOP


உதைக்கின்றன (1)

உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – யுத்4:37 46/4

TOP


உதைக்கும் (5)

உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும்
விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும் – கிட்:7 67/2,3
உதைக்கும் வெம் கரிகளை உழக்கும் தேர்களை – சுந்:9 36/1
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி – யுத்2:16 173/2
ஊரில் செல எறியும் மிதித்து உழக்கும் முகத்து உதைக்கும் – யுத்2:18 159/4
உற்று மோதும் உதைக்கும் உறுக்குமால் – யுத்2:19 140/3

TOP


உதைக்கும்-தோறும் (1)

ஒலிபட உதைக்கும்-தோறும் மயிர் புளகு உறுகின்றாரை – சுந்:2 108/4

TOP


உதைத்த (5)

இ சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது என்பார் – பால:13 9/1
அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு – யுத்2:15 246/1
ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின – யுத்2:19 43/2
உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த
அடல் கடந்த போர் வாளி என்று ஆகுலித்து அழுதான் – யுத்3:22 189/3,4
உதைத்த வன் சிலையின் வாளி மருமத்தை கருதி ஓட்டி – யுத்3:27 6/3

TOP


உதைத்தது (1)

உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா – யுத்3:29 52/4

TOP


உதைத்தலும் (1)

உதைத்தலும் பொடித்தன உரோம ராசியே – பால:19 36/4

TOP


உதைத்தவன் (1)

உதைத்தவன் அடி துணை பிடித்து ஒரு கணத்தில் – யுத்1:12 11/1

TOP


உதைத்தனள் (1)

மாக வரை இற்று உக உதைத்தனள் மதி திண் – பால:7 34/2

TOP


உதைத்தால்-என (1)

உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – யுத்3:27 123/4

TOP


உதைத்தான் (5)

உயிர்த்தலம்-தொறும் புடைத்தனன் அடித்தனன் உதைத்தான் – கிட்-மிகை:7 4/4
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – சுந்:8 38/4
உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான் – சுந்:11 52/4
முடி தலைகள் பத்தினும் முகத்தினும் உதைத்தான் – யுத்1:12 10/4
பயம் கொள கரங்கள் ஓச்சி குத்தினான் உதைத்தான் பல் கால் – யுத்2:16 180/4

TOP


உதைத்து (5)

ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்றுவாள் உருவி – ஆரண்:6 85/4
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த – ஆரண்:6 101/1
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி – சுந்:2 218/3
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து
அலைய திருகி பகு வாய் அனல் கால் – யுத்3:20 72/2,3
நெரிய வன் தலையை காலால் உதைத்து மா நிலத்தில் இட்டான் – யுத்3:21 35/4

TOP


உதைந்து (1)

ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து
தட்டுமுட்டு ஆடின தலையொடு தலைகள் – சுந்:8 40/3,4

TOP


உதைப்பர் (1)

உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர்
கரத்தினால் விசைத்து எற்றுவர் கடிப்பர் நின்று இடிப்பர் – கிட்:7 55/1,2

TOP


உதைப்பித்தான் (1)

ஒன்று பத்து நூறு நூறு_ஆயிரமும் உதைப்பித்தான் – சுந்:8 44/4

TOP


உதைபட (2)

உதைபட சிவப்பன உரவு தோள்களே – பால:3 48/4
உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதி உமிழ்ந்தார் – சுந்:7 28/4

TOP


உதைபடும் (1)

உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – பால:19 59/3

TOP


உதைய (2)

உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியே போல் உதயம் செய்தான் – பால:11 13/4
உதைய குன்றின்-நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான் – யுத்1:12 4/4

TOP


உதையானேல் (1)

உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கிட்:11 65/4

TOP


உதையினால் (1)

உதையினால் அவன் தேரை உருட்டினான் – யுத்2:19 127/4

TOP


உதையுண்டன (1)

உதையுண்டன யானை உருண்டன யானை ஒன்றோ – சுந்:11 28/1

TOP


உதையுண்டு (1)

உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கிட்:11 65/4

TOP


உந்த (16)

அமைப்பு_அரும் காதல்-அது பிடித்து உந்த அந்தரம் சந்திராதித்தர் – பால:3 3/3
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – பால:6 12/3
விடக்கு அரிது என கருதியோ விதிகொடு உந்த
பட கருதியோ பகர்-மின் வந்த பரிசு என்றே – பால:7 33/3,4
உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர் – பால:20 16/2
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் – அயோ:3 87/2,3
தேர் கொண்டு வள்ளல் வந்தான் என்று தம் சிந்தை உந்த
ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – அயோ:6 9/1,2
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – ஆரண்:7 55/3
உந்த_அரும் இருள் துரந்து ஒளிர நிற்பது – கிட்:14 32/4
உந்த ஆயிரம் பிண குவை-மேல் விழுந்து உளைவார் – சுந்:7 55/4
பண்டாரத்திடை இட்டார் தம் உடல் பட்டார் சிலர் சிலர் பயம் உந்த
திண்டாடி திசை அறியா மறுகினர் செற்றார் சிலர் சிலர் செலவு அற்றார் – சுந்:10 39/2,3
விதி கொடு உந்த விளைந்ததுதான் என்றான் – யுத்1:9 52/4
நின்றது பிடர் பிடித்து உந்த நின்றது – யுத்2:16 90/2
ஒன்றும் இங்கு அரியது இல்லை என்பது ஓர் துணுக்கம் உந்த
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் நெருப்பை மீள – யுத்2:17 29/2,3
உந்த அவன் போய் அரக்கர் உடல் அடங்க கடலினுள் இட்டான் – யுத்3:23 2/4
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற – யுத்3:31 90/2
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை – யுத்4:37 74/2

TOP


உந்த_அரு (1)

உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – ஆரண்:7 55/3

TOP


உந்த_அரும் (1)

உந்த_அரும் இருள் துரந்து ஒளிர நிற்பது – கிட்:14 32/4

TOP


உந்தலால் (1)

விளக்கினில் வீழ்ந்து-என விதிகொடு உந்தலால்
வளைத்து இரைத்து அடர்த்தனர் மலையின் மேனியார் – யுத்3:31 178/3,4

TOP


உந்தலின் (1)

உந்தலின் பொழுது போம் சிலர்க்கு அ ஒள் நகர் – பால:3 68/4

TOP


உந்தலும் (1)

வேக வெம் கழலின் உந்தலும் விராதன் விழவே – ஆரண்:1 41/4

TOP


உந்தன் (2)

வீட்டினேன் பின்னும் மென்மையினால் உந்தன்
மாட்டு வந்தது காணும் மதியினால் – சுந்:12 104/3,4
உந்தன் நீள் பதத்துளான் எனின் காட்டு என உணர்த்தும் – யுத்4-மிகை:41 16/4

TOP


உந்தா (2)

உந்தா முன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம் – சுந்:1 43/1
உந்தா உளம் கொதித்து ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான் – யுத்2-மிகை:17 2/4

TOP


உந்தாது (1)

உந்தாது நெய் வார்த்து உதவாது கால் எறிய – அயோ:4 110/1

TOP


உந்தாய் (1)

உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ – யுத்3:21 4/3

TOP


உந்தி (18)

உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால் – பால:1 15/2,3
ததை மணி சிந்த உந்தி தறி இற தட கை சாய்த்து – பால:1 16/3
உண்டான் உந்தி கடல் பூத்தது ஓத கடலும் தான் வேறு ஓர் – பால:10 71/3
காத்த கண்ணன் மணி உந்தி கமல நாளத்திடை பண்டு – பால:10 74/3
அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும் – பால:22 31/2
உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும் – பால-மிகை:9 51/1
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – அயோ:8 19/2
சுழித்த தண் புனல் சுழி புரை உந்தி அம் தோகாய் – அயோ:10 21/1
ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய – அயோ:14 119/2
போதிர் மாது இவளை உந்தி இனிது என்று புகல – ஆரண்:1 21/4
ஆர்த்து ஆனைக்கு_அரசு உந்தி அமரர் கணத்தொடும் அடர்ந்த – ஆரண்:6 95/1
அங்கு அவள் உந்தி ஒக்கும் சுழி என கணித்தது உண்டால் – கிட்:13 40/3
நிலம் சுழித்து எழு மணி உந்தி நேர் இனி – சுந்:4 45/3
அன்று அவன் உந்தி வந்தானாம் என தோன்றினானால் – யுத்1:3 131/4
கோடு அமைந்த வெம் குருதி நீர் ஆறுகள் சுழி-தொறும் கொணர்ந்து உந்தி
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – யுத்2:16 316/3,4
உன் நிலைமை ஈது ஆயின் ஓடை களிறு உந்தி
பொன்னுலகம் மீள புகாரோ புரந்தரனார் – யுத்2:17 79/3,4
பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தை – யுத்4:36 12/1
உந்தி ஓங்கும் ஒளி வளை தோள்-கொலோ – யுத்4:40 9/2

TOP


உந்திட (1)

உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – அயோ:3 71/2

TOP


உந்திய (10)

அன்னம் உந்திய திரை ஆறு போன்றன – பால:14 14/2
கழியா உயிர் உந்திய காரிகை-தன் – பால:23 15/1
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – அயோ:7 7/4
கந்தம் உந்திய கற்பக காவில்-நின்று – அயோ:14 14/2
உந்திய நிரந்தரம் ஊற்று மாற்றில – அயோ:14 82/2
ஊற்றும் அ கடவுள்-தன் உந்தி உந்திய
நூற்று இதழ் கமலத்தில் நொய்தின் யாவையும் – அயோ:14 119/2,3
தானத்தன காகுத்தன சரம் உந்திய சிரமே – ஆரண்:7 90/4
ஓளி ஒண் கணைகள்-தோறும் உந்திய வேழம் ஒற்றை – யுத்2:19 96/1
கரகம் உந்திய மலை முழையில் கண்_செவி – யுத்3:20 42/1
பரி உந்திய பாகு படுத்து அவன் வெம் – யுத்3-மிகை:20 13/2

TOP


உந்தியாள் (1)

சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள் தூய செந்தேன் – பால:19 15/2

TOP


உந்தியான் (2)

உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – அயோ:6 13/4
தாழ்வு இலா துயரம் நீங்க தாமரை உந்தியான் கை – யுத்4-மிகை:41 130/2

TOP


உந்தியில் (5)

மாலின் மா மணி உந்தியில் அயனொடு மலர்ந்த – பால:9 4/3
வேத்தவை இருந்த நீர் விமலன் உந்தியில்
பூத்தவன் முதலினர் புவியுள் தோன்றினார் – அயோ:12 16/1,2
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – ஆரண்:6 5/4
பண்டு அரா_அணை பள்ளியான் உந்தியில் பயந்த – சுந்:2 22/3
நாரணன் திரு உந்தியில் நான்முகன் – யுத்4:37 191/1

TOP


உந்தியின் (2)

உந்தியின் உதவாமே உதவிடு தொழில் வல்லான் – அயோ:9 22/4
சேலாகிய மா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின் – அயோ-மிகை:4 4/1

TOP


உந்தியே (1)

உந்தியே போதல் கண்டு இளவல் ஓடி ஆர்த்து – அயோ:12 54/2

TOP


உந்தின (5)

ஒடித்தன கால் விசைத்து உதைத்த உந்தின
கடித்தன கழுத்து அற கைகளால் எடுத்து – யுத்2:19 43/2,3
ஊழி கனல் போல்பவர் உந்தின போர் – யுத்3:31 195/1
ஓய்தல் உந்தின சில சில ஓடின நடுங்கி – யுத்3-மிகை:31 6/2
சாய்தல் உந்தின சில சில தாழ் கடற்கு இடையே – யுத்3-மிகை:31 6/3
பாய்தல் உந்தின சில சில படர் கவி படைகள் – யுத்3-மிகை:31 6/4

TOP


உந்தினர் (2)

அருகு ஓடுவ வர உந்தினர் அசனி படி கணை கால் – யுத்2:18 147/3
துரகம் உந்தினர் எடுத்து எறியும் சூலமே – யுத்3:20 42/4

TOP


உந்தினர்களால் (1)

ஊரும் அவை யாவையும் நடாயினர் கடாயினர்கள் உந்தினர்களால்
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் – யுத்3:31 146/2,3

TOP


உந்தினன் (2)

உந்தினன் தேர் எனும் ஊழி காற்றினை – யுத்4:37 61/2
உந்தினன் எண்கின் வேந்தற்கு உலகம் முந்து உதவினானே – யுத்4-மிகை:42 58/4

TOP


உந்தினான் (2)

ஓட்டு என அவன் கழல் விரலின் உந்தினான்
மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே – கிட்:5 15/3,4
உரம் சுட சுடரோன் மகன் உந்தினான் – யுத்4:37 193/4

TOP


உந்தினேன் (2)

உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – யுத்2:17 28/3
உந்தினேன் உனை நான் உளெனே எனும் – யுத்3:29 10/3

TOP


உந்தினை (1)

உந்தினை பின் கொலை ஒழிவு_இல் உண்மையும் – யுத்3:24 107/1

TOP


உந்து (12)

சேய் உந்து நிலை நோக்கினன் சேய் அரி கண்கள் தேம்ப – அயோ-மிகை:4 9/2
உந்து கடலில் பெரும் கலம் ஒன்று உடையா நிற்க தனி நாய்கன் – அயோ-மிகை:6 2/3
உந்து பொன் தடம் தேர் வலானொடும் – அயோ-மிகை:11 10/1
மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை – சுந்:1 62/1
உந்து தமரோடு உலகினூடு பல காலம் – யுத்1-மிகை:2 8/1
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான் – யுத்2:18 33/3
உந்து சிலை பகழிக்கு உண்ண கொடுத்தேனே – யுத்2:18 268/4
உந்து தேரை ஒறுத்தனன் வெய்யவன் – யுத்2-மிகை:19 3/3
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப – யுத்3:22 175/3
வரம் துணிந்த வீரர் போரின் முந்த உந்து வாசியே – யுத்3:31 85/4
ஓவிலார் உடல் உந்து உதிர புனல் – யுத்3:31 125/1
உந்து சித்திரகூடத்துள் யாரும் வந்துற்றார் – யுத்4-மிகை:41 142/4

TOP


உந்துதல் (1)

உந்துதல் கருமம் என்று உணர கூறினான் – யுத்2:16 84/4

TOP


உந்துதலுமே (1)

உதவு சேவடியினால் அமலன் உந்துதலுமே – ஆரண்:1 44/4

TOP


உந்துதி (1)

உந்துதி இனி என வலிந்த ஊற்றத்தார் – சுந்:9 20/4

TOP


உந்தும் (2)

உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள இந்திரரும் – யுத்1-மிகை:3 2/2
இடபம் உந்தும் எழில் இரு நான்கு தோள் – யுத்2:16 71/3

TOP


உந்துவர் (1)

உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர் – கிட்:7 55/1

TOP


உந்துவாரும் (1)

பாளை வீ விரிந்தது என்ன பரந்து நீர் உந்துவாரும்
வாளை_மீன் உகள அஞ்சி மைந்தரை தழுவுவாரும் – பால:18 4/3,4

TOP


உந்துவான் (1)

இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என – கிட்:1 38/4

TOP


உந்துவெனால் (1)

உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால்
பொன் திண் கழலாய் நனி போ எனலோடு – யுத்2:18 44/2,3

TOP


உந்தை (15)

உவன் விரும்பி வந்து உந்தை நாடு உறா – பால-மிகை:6 5/4
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – அயோ:2 80/3
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – அயோ:3 109/4
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்ப – அயோ:4 126/2
தூதர் வந்தனர் உந்தை சொல்லோடு என – அயோ:11 1/1
உந்தை தீமையும் உலகு உறாத நோய் – அயோ:14 101/1
வரன் நில் உந்தை சொல் மரபினால் உடை – அயோ:14 109/1
உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை – ஆரண்:4 34/1
வெவ் இலை அயில் வேல் உந்தை வெம்மையை கருதி ஆவி – சுந்:11 21/1
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும் – யுத்1:3 22/1
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – யுத்1:3 26/2
உந்தை என் துணைவன் அன்றே ஓங்கு அற சான்றும் உண்டால் – யுத்1:14 25/1
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – யுத்2:17 28/3
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே – யுத்2:17 94/1
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – யுத்3:22 158/1

TOP


உந்தையர் (1)

நூல் இயற்கையும் நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும் சீலமும் போற்றலை – கிட்:7 95/1,2

TOP


உந்தையர்க்கு (1)

ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை – ஆரண்:13 47/3

TOP


உந்தையார் (1)

மறு_இல் மைந்தனே வள்ளல் உந்தையார்
இறுதி எய்தி நாள் ஏழ்_இரண்டின – அயோ:11 116/1,2

TOP


உந்தையை (4)

உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லா – ஆரண்:13 132/3
உந்தையை உன் முன் கொன்று உடலை பிளந்து அளைய – யுத்1:3 166/1
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – யுத்1:14 5/4
உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்கு – யுத்2:16 188/1

TOP


உந்தையோ (1)

உந்தையோ இறந்தனன் உம்முன் நீத்தனன் – அயோ:12 11/1

TOP


உந்தையோடு (1)

தங்குதி உந்தையோடு என்று தாமரை – கிட்:11 137/2

TOP


உப்பால் (2)

உய்த்த பெரும் கிரி மேருவின் உப்பால்
வைத்து நெடும் தகை மாருதி வந்தான் – யுத்3:26 26/3,4
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால் – யுத்3:28 34/4

TOP


உப்பின் (1)

உப்பின் சென்றது உதிரத்து ஒழுக்கமே – யுத்2:15 27/4

TOP


உப்பு (7)

உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – பால:20 2/4
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – யுத்1:6 30/3
உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர் – யுத்1:8 60/4
உப்பு நீர் அகத்து தோய்ந்த ஒளி நிறம் விளங்க அ பால் – யுத்1:9 18/3
உப்பு உடை கடல் மடுத்தன உதிர நீர் ஓதம் – யுத்3:20 53/1
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – யுத்3:31 15/4
உப்பு தேன் மது ஒண் தயிர் பால் கரும்பு – யுத்3:31 135/1

TOP


உப்புறத்து (1)

உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – யுத்4:41 25/2

TOP


உபகாரத்தன் (1)

ஒருங்கு தேனொடு மீன் உபகாரத்தன்
இருந்த வள்ளலை காண வந்து எய்தினான் – அயோ:8 8/3,4

TOP


உபகாரம் (2)

சிறியாரோ உபகாரம் சிந்தியார் – கிட்:8 6/4
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் – கிட்:8 11/2

TOP


உபநயம் (1)

சவுளமொடு உபநயம் விதிமுறை தருகுற்று – பால:5 122/1

TOP


உபநயன (1)

உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – பால:12 26/3

TOP


உபநிடத்து (1)

உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது – யுத்4:40 92/2

TOP


உபநிடதங்கள் (2)

ஓர சொல்லுவது எ பொருள் உபநிடதங்கள்
தீர சொல் பொருள் தேவரும் முனிவரும் செப்பும் – யுத்1:3 29/2,3
உள ஐயா உபநிடதங்கள் ஓதுவ – யுத்1:3 62/2

TOP


உபய (1)

உறக்க மா மாதும் அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி – அயோ-மிகை:8 5/2

TOP


உபயம் (1)

ஊனோடு உயிர் வேறு படா உபயம்
தானே உடையன் தனி மாயையினால் – யுத்1:3 117/1,2

TOP


உபவனத்து (1)

உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு உபவனத்து இருந்தார் இ-பால் – சுந்-மிகை:14 17/3

TOP


உபாயங்கள் (1)

மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட வந்த – யுத்4:32 25/3

TOP


உபாயத்தின் (1)

உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை – யுத்2:17 3/1

TOP


உபாயம் (8)

ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள் – அயோ:2 89/4
ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி – கிட்:10 59/1
உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ – கிட்:11 61/4
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம்
செய்யும் வகை சிந்தையில் நினைத்தீர் சிறிது என்றாள் – கிட்:14 63/3,4
சிந்தையின் உணர எண்ணி தீர்வது ஓர் உபாயம் தேர்வான் – யுத்3:24 6/4
மன்னவ நம்மை ஈண்டு வாழ்விக்கும் உபாயம் வல்லன் – யுத்3:24 16/2
ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி நின்ற எல்லாம் – யுத்3:26 80/2
என்பன முதல் உபாயம் யாவையும் இயம்பி ஏற்ற – யுத்3:27 8/1

TOP


உபாயமும் (1)

அறிதி என்னின் உண்டு உபாயமும் அஃது அரு மரங்கள் – கிட்:3 80/2

TOP


உம் (20)

தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – அயோ:4 78/2
இன்று உம் புதல்வன் இனி நீர் ஏவும் பணி செய்திடுவேன் – அயோ:4 84/2
உம் கை வாளொடு போய் விழுந்து ஊர் புகலுற்றீர் – ஆரண்:8 4/2
தாக்க அரும் புயத்து உம் குல தலைமகன் தங்கை – ஆரண்:8 6/3
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – ஆரண்:13 124/4
ஊரும் ஆளும் அரசும் உம் சுற்றமும் – கிட்:11 6/1
நாள் திறம்பின் உம் நாள் திறம்பும் என – கிட்:11 28/3
போலுமால் உம் புறத்து இருப்பார் இது – கிட்:11 29/3
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கிட்:11 71/1
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி – கிட்:13 29/1
ஓகை கொணர்ந்து உம் மன்னையும் இன்னல் குறைவு இல்லா – கிட்:17 19/2
அன்னவன்-தன்னை உம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி – சுந்:4 31/1
குழுவின உம் கோன் செய்ய குறித்தது குறிப்பின் உன்னி – சுந்:4 32/3
உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை – சுந்:12 83/1
உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது – சுந்:12 84/2
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன் – யுத்1:3 118/3
கொடுத்தலீர் உம் உயிர் வீர கோட்டியீர் – யுத்2:18 3/4
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் – யுத்2:18 37/4
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ உம் படையோடும் – யுத்3:22 59/2
கண்ணினூடு அனந்த கோடி கண்ணன் என்பர் அல்ல உம்
எண்ணம் மீது அனந்த கோடி உண்டு இராமன் என்பரால் – யுத்3-மிகை:31 20/3,4

TOP


உம்-தம் (1)

உம்-தம் மேல் சலம் தவிர்ந்தனென் யூக நாயகன் தான் – யுத்4-மிகை:41 40/3

TOP


உம்-தமக்கு (1)

போதாது உம்-தமக்கு எழு வகையாய் நின்ற புவனம் – யுத்3:30 19/2

TOP


உம்பர் (109)

வெள்ளி வெண் மாடத்து உம்பர் வெயில் விரி பசும்பொன் பள்ளி – பால:2 8/3
ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – பால:3 21/2
ஊழ் உற குறித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து மீ – பால:3 25/2
உயிர் பெற குயிற்றிய உம்பர் நாட்டவர் – பால:3 28/3
ஒக்க நின்று இமைப்பன உம்பர் நாட்டினும் – பால:3 31/4
வன் தோரணங்கள் புணர் வாயிலும் வானின் உம்பர்
சென்று ஓங்கி மேல் ஓர் இடம் இல் என செம்பொன் இஞ்சி – பால:3 70/1,2
ஆடும் குளனும் அருவி சுனை குன்றும் உம்பர்
வீடும் விரவும் மண பந்தரும் வீணை வண்டும் – பால:3 71/2,3
ஓடினர் உலாவினர் உம்பர் முற்றுமே – பால:5 105/4
நிரம்பிய மாடத்து உம்பர் நிரை மணி கொடிகள் எல்லாம் – பால:10 2/1
மாகத்து உம்பர் மங்கையர் நாண மலர் கொய்யும் – பால:10 21/2
அன்று அ மாடத்து உம்பர் அளிக்கும் அமுது ஒத்தாள் – பால:10 26/4
ஓகை விளம்பிட உம்பர் உவப்ப – பால:13 32/2
உம்பர் கோமகற்கு என்கின்றது ஒக்குமால் – பால:14 40/2
உம்பர் வானகத்து நின்ற ஒலி வளர் தருவின் ஓங்கும் – பால:16 2/2
அடைந்து அவண் இறுத்த பின்னர் அருக்கனும் உம்பர் சேர்ந்தான் – பால:17 3/1
ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள் – பால:17 36/2
ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில் – பால:23 81/1
இம்பரும் உம்பர் தாமும் ஏத்திய இராமகாதை – பால-மிகை:0 20/1
உம்பர் நாட்டில் கற்பக கா ஓங்கும் நீழல் இருந்தாலும் – பால-மிகை:0 27/2
இறு வரம்பில் இராம என்றோர் உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால் – பால-மிகை:0 33/1,2
உம்பர் கோமகன் அமர் உடன்ற நாள் – பால-மிகை:6 4/2
ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்_கோன் – பால-மிகை:7 22/4
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து உம்பர் நாடு அடைந்தான் – பால-மிகை:9 5/4
ஒண் தவம் புரிய எண்ணி உம்பர்_கோன் திசையை உற்றான் – பால-மிகை:11 21/4
உரைசெய்தேன் தவத்தின் என்ன ஓங்கினன் விமானத்து உம்பர் – பால-மிகை:11 32/4
உருவி உற்றிட உம்பர் துளங்கினார் – பால-மிகை:11 50/4
உம்பர் நடுங்கினர் ஊழி பேர்வது ஒத்தது – அயோ:3 20/3
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – அயோ:6 13/4
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ – அயோ:11 52/2
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு – அயோ:13 12/2
உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார் – அயோ:14 10/4
உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல் – அயோ:14 33/4
உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர் – ஆரண்:6 2/3
உம்பர் மேல் இன்று உருத்தனை போதியோ – ஆரண்:7 12/3
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – ஆரண்:7 86/4
இரு வினை கடந்து போய் உம்பர் எய்தினார் – ஆரண்:7 122/2
உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர்
கணம் குழை மகளிர்க்கு எல்லாம் பெரும் பதம் கைக்கொள் என்னா – ஆரண்:12 70/2,3
உடலுள் நாட்டிய குருதி அம் பரவையின் உம்பர்
கடலுள் நாட்டிய வரை என தாதையை கண்டான் – ஆரண்:13 92/3,4
என்னல் ஆய யோசனைக்கும் உம்பர் ஏறி இம்பரில் – கிட்:7 9/2
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர்
எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும் – கிட்:7 37/1,2
உம்பர் தோயும் மராமரத்து ஊடு செல் – கிட்:11 12/2
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கிட்:16 54/1
சேண் தொடர் சிமய தெய்வ மயேந்திரத்து உம்பர் சென்றான் – கிட்:17 25/4
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும் – கிட்:17 26/3
காண் தகு கொள்கை உம்பர் இல் என கருத்துள் கொண்டான் – சுந்:1 1/4
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார் – சுந்:1 10/4
ஆறினர் அஞ்சுகின்றார் அன்பரை தழுவி உம்பர்
ஏறினர் இட்டு நீத்த பைம் கிளிக்கு இரங்குகின்றார் – சுந்:1 12/3,4
உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – சுந்:1 41/2
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம் – சுந்:2 86/3
மலர்_கையால் மாடத்து உம்பர் மழையின் வாய் பொத்துவாரை – சுந்:2 103/4
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – சுந்:2 182/1
ஊழ் இரும் கதிர்களோடும் தோரணத்து உம்பர் மேலான் – சுந்:8 16/2
சே ஒளி தோரணத்து உம்பர் சேண் நெடு – சுந்:9 28/3
உலந்தது தானை உவந்தனர் உம்பர்
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை – சுந்:9 46/1,2
நின்ற தோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை – சுந்:10 21/2
கூடினார் ஊடினார் உம்பர் வாழ் கொம்பு அனார் – சுந்:10 45/4
கலித்தார்கள் உம்பர் ஓட கடையுகத்து எறியும் காலின் – சுந்-மிகை:10 4/2
ஒலித்து ஆழி உவாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:10 4/3
ஒலித்து ஆழி உலாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:11 8/3
கூற்றின் வாய் உற்றான் என்ன உம்பர் கால் குலைய பானு – சுந்-மிகை:14 14/3
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடை தலை துமித்து அமரர் உய்ய – யுத்1:2 82/2
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான் – யுத்1:5 62/3
உருமு வீழ்ந்து என சென்றன கடல் துளி உம்பர் – யுத்1:6 18/4
ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன உம்பர்
ஆடும் மங்கையர் கரும் குழல் விளர்த்தன அளக்கர் – யுத்1:6 19/2,3
ஒன்றின் மேல் ஒன்று வீழ உகைத்து எழுந்து உம்பர் நாட்டு – யுத்1:8 22/3
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான – யுத்1:9 80/3
நாள் அவாம் மின் தோய் மாடத்து உம்பர் ஓர் நாகர் பாவை – யுத்1:10 18/2
உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர்
செற்றிய மணிகள் ஈன்ற சுடரினை செக்கர் ஆர்ந்த – யுத்1:10 19/2,3
சென்னிவான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான் – யுத்1:10 24/4
உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான் – யுத்1:11 3/4
இவனை ஏழ் நிலை மாளிகை உம்பர் மேல் ஏற்றி – யுத்1-மிகை:3 15/1
உற்று எழுந்தனர் மாளிகை உம்பர் மேல் கொண்டு – யுத்1-மிகை:3 16/1
மருவுற திசை நான்கு உம்பர் வகுத்து அமர் புரிய சொன்னான் – யுத்1-மிகை:13 3/4
ஒழிந்த மேருவின் உம்பர் விட்டு இம்பரின் – யுத்2:15 31/3
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே – யுத்2:15 75/4
உணர்ந்தது கூற்றம் என்று உம்பர் ஓடினார் – யுத்2:16 103/4
ஓங்கல் ஒன்றினை உம்பர்_கோன் – யுத்2:16 113/2
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ – யுத்2:16 233/2
மேருவின் உம்பர் சேர்ந்து விண்ணினை மீக்கொண்டாலும் – யுத்2:17 45/1
உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழா – யுத்2:18 42/2
அற்று எழு விசைகளின் உம்பர் அண்மின – யுத்2:18 105/2
வீங்கு இருள் பிழம்பின் உம்பர் மேகத்தின் மீதின் ஆனான் – யுத்2:19 184/4
உம்பர் நாடு இழிந்து வீழ்ந்த ஒளியவனேயும் ஒத்தான் – யுத்2:19 202/4
ஒறுத்தன சில கணை உம்பர் ஊர் புக – யுத்2-மிகை:18 10/3
எரியும் வெம் குன்றின் உம்பர் இந்திரவில் இட்டு என்ன – யுத்3:21 35/1
ஏம கூடத்தின் உம்பர் எய்தினன் இறுதி இல்லா – யுத்3:24 46/2
தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – யுத்3:24 48/2
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல் – யுத்3:24 49/1
தத்தினன் இலங்கை மூதூர் கோபுரத்து உம்பர் சார்ந்தான் – யுத்3:26 19/2
உம்பர் விலக்கிடினும் இனி உய்யார் – யுத்3:26 38/2
உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – யுத்3:27 87/4
முடிந்தனன் அரக்கன் என்னா முழங்கினர் உம்பர் முற்றும் – யுத்3:28 35/4
இருக்கும் அத்தனையே என்னா மதிலினுக்கு உம்பர் எய்தி – யுத்3:30 7/2
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ – யுத்3:31 42/3
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால் – யுத்3:31 212/3
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான் – யுத்3-மிகை:21 2/4
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – யுத்4:32 45/1
ஏறினன் கனகத்து ஆரை கோபுரத்து உம்பர் எய்தி – யுத்4:34 19/2
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – யுத்4:37 126/2
துறந்தான் என்னா உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார் – யுத்4:37 131/2
ஓகை மங்கலங்கள் பாடி ஆட்டினர் உம்பர் மாதர் – யுத்4:40 31/4
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – யுத்4:40 124/4
விழுமிய குணத்து வீரன் விளங்கினன் விமானத்து உம்பர் – யுத்4:41 18/4
அண்டமே போன்றது ஐயன் புட்பகம் அண்டத்து உம்பர்
எண் தரும் குணங்கள் இன்றி முதல் இடை ஈறு இன்று ஆகி – யுத்4:41 19/1,2
உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் – யுத்4:41 36/1
கொடி மதில் இலங்கை_வேந்தன் கோபுரத்து உம்பர் தோன்ற – யுத்4-மிகை:41 56/1
ஊன்முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியை சீறி – யுத்4-மிகை:41 247/3
ஓவியம் உயிர் பெற்று என்ன உம்பர்_கோன் நகரும் ஒவ்வா – யுத்4-மிகை:41 270/3
ஒப்பு அற எண்ணும் முன் உம்பர் நாடு வந்து – யுத்4-மிகை:41 274/3

TOP


உம்பர்-கொலோ (1)

உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – பால:10 29/4

TOP


உம்பர்-தம் (6)

ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் – பால:8 2/2
தாள் உடை வரி சிலை சம்பு உம்பர்-தம்
நாள் உடைமையின் அவர் நடுக்கம் நோக்கி இ – பால:13 14/1,2
ஊடலின் சிவந்த நாட்டத்து உம்பர்-தம் அரம்பை மாதர் – பால:16 11/2
சொன்ன நம்-பொருட்டு உம்பர்-தம் சூழ்ச்சியின் துணிவால் – யுத்1:2 111/3
உரிமை மூ_உலகும் தொழ உம்பர்-தம்
பெருமை நீதி அறன் வழி பேர்கிலாது – யுத்4:39 12/1,2
உம்பர்-தம் பெருமான் ஈந்த ஒளி மணி கடகத்தோடும் – யுத்4-மிகை:42 52/2

TOP


உம்பர்-நின்று (1)

ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – சுந்:4 33/2

TOP


உம்பர்_கோன் (5)

ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்_கோன் – பால-மிகை:7 22/4
ஒண் தவம் புரிய எண்ணி உம்பர்_கோன் திசையை உற்றான் – பால-மிகை:11 21/4
உம்பர்_கோன் நுகர் இன் அமுது ஊட்டினார் – அயோ:14 10/4
ஓங்கல் ஒன்றினை உம்பர்_கோன்
வீங்கு நெஞ்சன் விழுந்திலான் – யுத்2:16 113/2,3
ஓவியம் உயிர் பெற்று என்ன உம்பர்_கோன் நகரும் ஒவ்வா – யுத்4-மிகை:41 270/3

TOP


உம்பர்_ஆனவர்க்கும் (1)

உம்பர்_ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர் – ஆரண்:6 2/3

TOP


உம்பர்க்கு (3)

உம்பர்க்கு ஏயும் மாளிகை ஒளி நிழல் பாய – பால:10 22/1
உம்பர்க்கு அரசு எய்தினன் என்று உணரா – ஆரண்:2 22/4
ஐயோ போனான் அம்பொடும் உம்பர்க்கு அவன் என்றால் – ஆரண்:11 15/2

TOP


உம்பர்க்கும் (3)

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இ உலகு எங்கும் பரந்துளானை – யுத்1:3 125/1
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர் – யுத்2:16 62/1
உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர் – யுத்2:18 16/4

TOP


உம்பர்கள் (2)

ஆர்த்துக்கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார் – யுத்4:37 171/1
உவந்து உம்பர்கள்
கையினின் கலச புனல் ஆட்டினார் – யுத்4-மிகை:39 12/3,4

TOP


உம்பராய் (1)

உற்று அரசு ஆள்வர் பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார் – பால-மிகை:0 31/4

TOP


உம்பரால் (1)

உம்பரால் முனிவரால் யோகரால் உயர் – பால-மிகை:0 18/2

TOP


உம்பரான் (5)

அருகு சார்ந்தனன் அறிவின் உம்பரான் – பால:6 17/4
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான் – அயோ:14 55/4
மண்ணிடை விழுந்தனன் வானின் உம்பரான் – அயோ:14 56/4
உளன் என உரைத்தலின் உம்பரான் என – ஆரண்:15 25/3
ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான் – சுந்:3 57/4

TOP


உம்பரில் (5)

துகில் கொடி மிதிலை மாடத்து உம்பரில் துவன்றி நின்ற – பால:10 3/2
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை – அயோ:10 3/2
உம்பரில் பரப்பி தான் வேறு ஒளித்தனன் என்ன ஓர்வான் – யுத்3:21 30/2
நிலம் சுரந்து எழும் வென்றி என்று உம்பரில் நிமிர்ந்தான் – யுத்3:22 161/4
உம்பரில் செல்கின்றான் ஒத்து உதித்தனன் அருக்கன் உப்பால் – யுத்3:28 34/4

TOP


உம்பரின் (14)

கன்னிமாடத்து உம்பரின் மாடே களி பேடோடு – பால:10 23/3
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – அயோ:9 36/2
எல் கொள் மால் வரை உம்பரின் இரும் புனம் காக்கும் – அயோ:10 17/2
உளை முகத்தின் உம்பரின் ஏகிட – அயோ:11 11/2
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின்
அயம் கெழு வேள்வியோடு அமரர்க்கு ஆக்கிய – அயோ:11 53/2,3
உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான் – ஆரண்:11 74/4
ஏகினள் உம்பரின் இந்துவொடு ஏகும் – ஆரண்:14 58/3
உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – சுந்:1 41/2
ஊர் மேல் படர கடிது உம்பரின் மீது உயர்ந்தான் – சுந்:1 42/4
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின்
வாசவன் மணி முடி கவித்த மண்டபம் – சுந்:2 120/1,2
உம்பரின் கொம்பர் ஒத்த ஒரு பிடி நுசுப்பின் செ வாய் – சுந்-மிகை:11 4/2
உம்பரின் செல்லலுற்று உருகி வீழ்ந்தன – யுத்1:6 37/2
உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும் – யுத்3:22 25/2
உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல ஆய – யுத்3-மிகை:29 2/1

TOP


உம்பரினொடு (1)

ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர் – ஆரண்:10 48/4

TOP


உம்பருக்கு (4)

உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை எயிறு ஒண் – ஆரண்:1 12/3
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – யுத்1:2 82/3
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – யுத்3:24 76/4
உம்பருக்கு உதவி செய்த ஒருவனுக்கு உதயம் செய்த – யுத்3:27 72/2

TOP


உம்பரும் (27)

உலக்குநர் வஞ்சகர் உம்பரும் உய்ந்தார் – பால:5 117/1
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான் – பால:20 20/4
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த – ஆரண்:7 111/3
ஓடின திசை கரிகள் உம்பரும் ஒளித்தார் – ஆரண்:10 46/4
தூங்கல்_இல் குயில் கெழு சொல்லின் உம்பரும்
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும் – ஆரண்:12 27/1,2
அன்னோ கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால் – ஆரண்:15 34/4
உக்கன உரும் இனம் உலைந்த உம்பரும்
நெக்கன நெரிந்தன நின்ற குன்றமே – கிட்:7 17/3,4
உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கிட்:10 67/4
மூடும் உம்பரும் இம்பரும் பூழியில் மூழ்க – கிட்:12 15/3
ஊழுற எழுந்து அதனை உம்பரும் ஒடுங்க – கிட்:14 69/2
உம்பரும் உவக்க தக்கீர் உணர்த்து-மின் உணர என்றான் – கிட்-மிகை:16 8/4
உம்பரும் போற்றுதற்கு உரிய மைந்தரும் – யுத்1-மிகை:2 2/4
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு – யுத்2:16 153/3
ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரை – யுத்2:16 317/2
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் உலகம் யாவும் – யுத்2:19 103/3
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – யுத்2:19 240/4
ஆறும் திறல் உம்பரும் அஞ்சினரால் – யுத்3:20 98/4
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் – யுத்3:27 3/4
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – யுத்4:32 29/4
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும்
பயன் படைத்தனம் பல் கவத்தால் என்றார் – யுத்4:37 186/3,4
காண்டற்கு விரும்புகின்றான் உம்பரும் காண வந்தார் – யுத்4:40 26/2
உரவு மானம் மீது ஏகினன் உம்பரும் உலகும் – யுத்4:40 119/3
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார் – யுத்4:42 1/4
ஒன்றும் நல் சீதையோடும் உம்பரும் பிறரும் காண – யுத்4-மிகை:41 49/2
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பம் செய்தார் – யுத்4-மிகை:41 300/4
உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன்-தானே – யுத்4-மிகை:42 8/1
உரகரும் நரரும் வானத்து உம்பரும் பரவி ஏத்த – யுத்4-மிகை:42 36/4

TOP


உம்பரே (5)

நாண் இனிது ஏற்றினான் நடுங்கிற்று உம்பரே – பால:13 60/4
கூசினன் அந்தகன் குலைந்தது உம்பரே – கிட்:7 19/4
போர் பெரும் களம் என பொலிந்தது உம்பரே – கிட்:10 13/4
ஓடினர் அல்லவர் ஒளித்தது உம்பரே – யுத்2:15 126/4
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே – யுத்2:18 94/4

TOP


உம்பரை (4)

ஒன்ற வானகம் எலாம் ஒடுக்கி உம்பரை
வென்ற கால் மீண்டது வெளி பெறாமையே – பால:8 25/3,4
உம்பரை தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய – கிட்:14 17/2
ஊட்டிய உம்பரை உலைய ஓட்டினான் – சுந்:12 61/4
ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை
வென்று வீங்கிய வீக்கம் மிகுத்ததால் – சுந்:12 89/3,4

TOP


உம்பரையும் (1)

உம்மை குலைய பொரும் உம்பரையும்
கொம்மை குய வட்டணை கொண்டிலெனோ – யுத்2:18 9/3,4

TOP


உம்பரோடு (1)

உம்பரோடு இம்பர்-காறும் உலகம் ஓர் ஏழும் ஏழும் – யுத்4:42 21/1

TOP


உம்பரோடும் (2)

கலித்து ஓடி உம்பரோடும் ஓடின காலன் அஞ்ச – சுந்-மிகை:11 8/2
உரைக்கும் நாமமே எழுந்தது உம்பரோடும் இம்பரே – யுத்3-மிகை:31 13/4

TOP


உம்பல் (1)

பல்லார் படை நின்றது பல்_இயம் உம்பல்
ஆர் படை நின்றது பல் படையே – யுத்3:27 29/3,4

TOP


உம்பி (10)

படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் – அயோ:8 42/1
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – அயோ:8 43/1,2
சோலை அங்கு அதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய – சுந்:14 31/3
ஒட்டினும் எனினும் ஒன்னார் ஒட்டினும் உம்பி ஒட்டான் – யுத்1:9 67/3
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – யுத்1:14 28/4
குடை தொழில் உம்பி கொள்ள கொடுத்துழி வேலை கோலி – யுத்1:14 35/3
முன் உரைத்தேனை வாளா முனிந்தனை முனியா உம்பி
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – யுத்2:16 32/1,2
ஓடியது உன் படை உம்பி ஓய்ந்து ஒரு – யுத்2:16 278/2
உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய் – யுத்2:18 271/1
நல் மகன் உம்பி கூற நண்ணலார் ஆண்டு நண்ணி – யுத்3:26 14/2

TOP


உம்பி-தன் (1)

அருமை உம்பி-தன் ஆர் உயிர் தேவியை – கிட்:7 107/3

TOP


உம்பிக்கு (1)

உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன் – யுத்2:18 11/1

TOP


உம்பிக்கும் (1)

ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன் – யுத்2:16 87/3

TOP


உம்பிமார்கள் (1)

இன்னம் ஒன்று இரப்பது உண்டால் எம்பியை உம்பிமார்கள்
தன்முனை கொல்வித்தான் என்று இகழ்வரேல் தடுத்தி தக்கோய் – கிட்:7 133/1,2

TOP


உம்பிமாரை (1)

உண்டாயது என் இவ்வுழி என்றலும் உம்பிமாரை
கொண்டான் உயிர் காலனும் கும்ப நிகும்பரோடும் – யுத்2:19 4/2,3

TOP


உம்பியர் (1)

சொன்ன பின் உங்கை மூக்கும் உம்பியர் தோளும் தாளும் – சுந்:3 130/3

TOP


உம்பியே (1)

சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க சுற்றி – யுத்3:28 3/1

TOP


உம்பியை (5)

கொல்லல் உற்றனை உம்பியை கோது அவற்கு – கிட்:7 102/1
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ – கிட்:8 13/3
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – யுத்1:13 7/3
உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம் – யுத்2:16 277/1
உம்பியை உலப்பு அரும் உருவை ஊன்றிட – யுத்3:24 83/2

TOP


உம்பியைத்தான் (1)

உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒரு பொழுதும் – யுத்2:16 352/3

TOP


உம்மதே (1)

இ சிரம் உம்மதே என வந்து எய்துவான் – யுத்3:20 32/3

TOP


உம்முடை (1)

யோக வெம் சேனையும் உடற்றும் உம்முடை
சாகர தானையும் தழுவ சார்ந்து அவர் – யுத்2:18 2/2,3

TOP


உம்முடைய (1)

இ கடன்கள் உடையீர் நீர் எம் வினை தீர்த்து உம்முடைய
கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – யுத்2:16 349/3,4

TOP


உம்முன் (2)

உந்தையோ இறந்தனன் உம்முன் நீத்தனன் – அயோ:12 11/1
உன்னை கூயினன் உம்முன் எனா முனம் – யுத்4:41 59/3

TOP


உம்மை (11)

உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும் – அயோ:1 23/1
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை
பிறிகிலென் உடன் ஏக பெறுகுவென் எனின் நாயேன் – அயோ:8 36/3,4
யார் என விளம்புகேன் நான் எம் குல தலைவற்கு உம்மை
வீர நீர் பணித்திர் என்றான் மெய்ம்மையின் வேலி போல்வான் – கிட்:2 25/1,2
தாழ்ந்து கை பற்றி மெய் தழீஇக்கொண்டு உம்மை யான் – சுந்-மிகை:14 36/3
நெஞ்சு நேரானது உம்மை நினைப்பு விட்டு ஆவி நீக்க – யுத்2:17 10/3
பற்றுண்ட நாளே மாளா பாவியேன் உம்மை எல்லாம் – யுத்2:17 40/3
வருந்தினேன் நெடு நாள் உம்மை வழியொடு முடித்தேன் வாயால் – யுத்2:17 41/3
உம்மை குலைய பொரும் உம்பரையும் – யுத்2:18 9/3
வென்று அவம் உம்மை எல்லாம் விளிப்பெனோ விரிஞ்சன் தானே – யுத்2:18 229/2
உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும் – யுத்3:27 75/3
தாழ்க்கின்றது இல்லை உம்மை தனி தனி தலைகள் பாற – யுத்3:27 83/3

TOP


உம்மையின் (1)

உம்மையின் நின்று நான் உலகம் மூன்றும் என் – யுத்2:18 4/1

TOP


உம்மையே (4)

உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கிட்:2 24/4
உம்மையே இகழ்வர் என்னின் எளிமையாய் ஒழிவது ஒன்றோ – கிட்:11 57/3
துறந்திலேன் மெய்ம்மை பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால் – யுத்3:27 172/3
உம்மையே புகழும் பூண துறக்கமும் உமக்கே ஆக – யுத்3:27 175/2

TOP


உமக்கு (11)

யாது உமக்கு அரிது என்றனன் ஈறு இலான் – பால-மிகை:11 54/4
நாம வில் கை இராமனை தொழு நாள் அடைந்த உமக்கு எலாம் – அயோ:3 55/1
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் இனி உமக்கு
போக்கு அரிது இ அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே – ஆரண்:6 117/3,4
நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – ஆரண்:8 1/3
மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கிட்:16 60/4
நஞ்சு உமக்கு ஆவென் என்னா நகை இலா முகத்து பேழ் வாய் – சுந்-மிகை:3 22/3
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – யுத்2:17 44/3
ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – யுத்2:17 45/4
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் – யுத்2:18 6/1
தருவென் இன்று உமக்கு ஏற்றுளது யான் என சலித்தான் – யுத்3:22 59/4
அவயம் உமக்கு அளித்தோம் என தன் கை தலத்து அமைத்தான் – யுத்3:27 157/2

TOP


உமக்கே (1)

உம்மையே புகழும் பூண துறக்கமும் உமக்கே ஆக – யுத்3:27 175/2

TOP


உமது (1)

உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – ஆரண்:6 123/2

TOP


உமதே (1)

பெண் எலாம் நீரே ஆக்கி பேர் எலாம் உமதே ஆக்கி – யுத்2:17 12/1

TOP


உமர் (1)

உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை – ஆரண்:13 10/1

TOP


உமிழ் (40)

கண் கிழித்து உமிழ் விட கனல் அரா அரசு கார் – பால:7 10/1
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – பால:12 28/3
தாறு என கனல் உமிழ் தறுகண் யானையே – பால:14 22/4
உமிழ் சுடர் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் – பால:22 3/2
தளம் கிளர் மணி கால தவழ் சுடர் உமிழ் தீபம் – பால:23 25/1
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்றவே – பால:23 59/4
ஒற்றை மா மணி உமிழ் உதரபந்தனம் – பால:23 61/2
அலம்வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சினால் – பால:23 63/2
உமிழ் கனல் விழி வழி ஒழுக உங்கரித்து – பால-மிகை:7 15/2
உருக்கிய செம்பு என உமிழ் கண் தீயினர் – பால-மிகை:7 16/4
உலகம் யாவையும் படைத்து அளித்து உண்டு உமிழ் ஒருவன் – பால-மிகை:9 4/1
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – அயோ:2 48/3,4
கோலை வந்து உமிழ் சிலை தம்பி கோலிய – அயோ:10 43/3
ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை – அயோ:11 16/1
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செம் கண் – ஆரண்:3 41/3
வார் அழிந்து உமிழ் சிலை வான நாட்டுழி – ஆரண்:7 130/3
ஊது வெம் கனல் உமிழ் உலையும் ஒத்ததே – கிட்:10 8/4
வேகரத்து வெம் கண் உமிழ் வெயிலன மலையின் – கிட்:12 10/2
கவண் உமிழ் கல் வெயில் இயங்கும் கன வரையும் சந்திரகாந்தமும் காண்பீர் – கிட்:13 23/2
கருப்புர சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமளகந்தம் – சுந்:3 75/3
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – சுந்:3 92/2
உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான் – சுந்:4 3/3
எற்றி கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் இன மின் இனம் விழுவன என்ன – சுந்:10 37/2
தணிப்ப_அரும் பெரும் படைக்கலம் தழல் உமிழ் தறுகண் – சுந்:11 56/1
அரம் தெறும் அயிலின் காடும் அழல் உமிழ் குந்த காடும் – சுந்-மிகை:11 7/1
இங்கு இதற்கு அளித்தல் வேண்டும் இறால் உமிழ் பிரசம் என்றான் – சுந்-மிகை:14 3/4
மின் உமிழ் கணையை வெய்யோர்-மேல் செல விடுதி என்றான் – யுத்1:7 15/4
வீற்று வீற்று உக வெயில் உமிழ் கடும் கணை விட்டான் – யுத்2:15 243/2
தப்பின-போதும் அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா – யுத்2:16 26/4
வீழ்ந்த வாளன விளிவுற்ற பதாகைய வெயில் உமிழ் அயில் அம்பு – யுத்2:16 315/1
வில் உமிழ் பகழி பின்னர் விலங்கு எழில் அலங்கல் மார்பம் – யுத்2:17 57/3
மின் தான் உமிழ் வெண் நகை வேறு செயா – யுத்2:18 75/3
தீ உமிழ் நெடும் கணை மனத்தின் செல்வன – யுத்2:18 117/2
இறுதிய மத கரி இறுதலும் எரி உமிழ்
தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு – யுத்2:18 136/2,3
நாயகன் பொருக்கென எழுந்து நஞ்சு உமிழ்
தீ அன வெகுளியன் இனைய செய்தனன் – யுத்2-மிகை:16 44/3,4
ஆலம் உமிழ் அம்பின் அறுத்தனனால் – யுத்3:20 77/4
என்ன மீட்டு உமிழ் தமிழ்_முனி ஒத்தது அ இலங்கை – யுத்3:22 101/4
கப்பணங்களும் வளையமும் கவண் உமிழ் கல்லும் – யுத்3:22 106/3
ஒளி பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இள வெயிலும் ஒண் பொன் – யுத்3:25 5/2
வில்லினின் வலி தரல் அரிது எனலால் வெயிலினும் அனல் உமிழ் அயில் விரைவில் – யுத்3:28 25/1

TOP


உமிழ்க (1)

உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – ஆரண்:3 37/4

TOP


உமிழ்கிற்போன் (1)

உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன்
அண்டச மணி சயனம் ஒப்பது அகலத்தின் – யுத்4:36 12/3,4

TOP


உமிழ்கின்ற (3)

அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவின் – சுந்:3 10/3
குருதி வெம் கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான் – யுத்1:6 12/4
அன்ன சேனையை வாயிலூடு உமிழ்கின்ற அமைதி – யுத்3:22 101/2

TOP


உமிழ்கின்றன (1)

செம் சரம் என்பன தீ உமிழ்கின்றன செல்லாவோ – அயோ:13 14/3

TOP


உமிழ்கின்றனள் (1)

உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் ஒன்ற – ஆரண்:14 43/1

TOP


உமிழ்கின்றாரின் (1)

தின்று தின்று உமிழ்கின்றாரின் துயருக்கே சேக்கை ஆனாள் – யுத்2:17 29/4

TOP


உமிழ்கின்றான் (2)

நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – சுந்:7 57/4
உன்ன உன்ன உதிர குமிழி விழியூடு உமிழ்கின்றான்
சொன்ன குரங்கை யானே பிடிப்பென் கடிது தொடர்ந்து என்றான் – சுந்:8 51/2,3

TOP


உமிழ்தர (1)

ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம் – யுத்4:35 31/3

TOP


உமிழ்ந்த (3)

ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால் – கிட்:7 50/1
வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம் – யுத்1:8 25/4
உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை – யுத்3:31 16/3

TOP


உமிழ்ந்தது (1)

உதிரம் கான்றன தோன்றின புகை கொடி உமிழ்ந்தது கொடும் தீயே – யுத்1:3 79/4

TOP


உமிழ்ந்தவன் (1)

உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – யுத்2:19 297/1

TOP


உமிழ்ந்தவும் (1)

உரன் நெரிந்தவும் உதிரங்கள் உமிழ்ந்தவும் ஒளிர் பொன் – சுந்:11 30/3

TOP


உமிழ்ந்தன (1)

ஓடின உமிழ்ந்தன உதிரம் கண்களே – அயோ:11 65/4

TOP


உமிழ்ந்தார் (1)

உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதி உமிழ்ந்தார் – சுந்:7 28/4

TOP


உமிழ்ந்தான் (2)

உண்டு அவர்கள் பின் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் – ஆரண்:3 37/4
உள்ளாது உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் என்றான் – ஆரண்:10 140/4

TOP


உமிழ்ந்து (5)

உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ – யுத்1:6 20/2
குடித்து உமிழ்ந்து என கக்க குருதியே – யுத்2:15 76/4
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – யுத்2:16 10/4
சங்கபால குளிகாதி வால் எயிறு தந்த தீ விடம் உமிழ்ந்து சார் – யுத்2:19 62/3
உண்டு உமிழ்ந்து படைக்கும் ஒருவனுக்கு – யுத்3-மிகை:31 34/2

TOP


உமிழ்ந்தும் (1)

உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – யுத்3:22 222/2

TOP


உமிழ்வது (3)

உமிழ்வது ஒத்து உதவு காதல் உந்திட வந்தது அன்றே – அயோ:3 71/2
ஊதையோடு அருவிகள் உமிழ்வது ஒத்தனன் – யுத்2:16 291/3
ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன – யுத்2:19 115/3

TOP


உமிழ்வதே (2)

ஈறு இல் வாய்-தொறும் உமிழ்வதே ஒத்தது அ இலங்கை – சுந்:7 39/4
உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்ற கண்டான் – யுத்4:34 22/4

TOP


உமிழ்வன (2)

நாகுகள் உமிழ்வன நகை புரை தரளம் – பால:2 48/4
எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன ஈர்_ஏழ் எதிர் அவை பார் சேர – சுந்:10 33/1

TOP


உமிழ்வார் (1)

சிகை சென்று நிரம்பிய தீ உமிழ்வார் – யுத்3:20 68/4

TOP


உமிழ்வான் (2)

பூவுண்ட கண்ணன் வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் – யுத்3:21 21/2
குடித்து நின்று உமிழ்வான் என்ன கக்கினன் குருதி வெள்ளம் – யுத்3:22 136/4

TOP


உமிழ்வோம் (1)

ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம்
இருவோமொடு நீ தனி இத்தனை நாள் – யுத்2:18 69/1,2

TOP


உமிழ்வோய் (1)

ஓது முன் பிறவி ஒண் மதி தண்டம் உமிழ்வோய் – ஆரண்-மிகை:1 1/4

TOP


உமிழ (3)

உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார் – பால:22 6/4
நாட்டம்தான் எரி உமிழ நல்லாள் மேல் பொல்லாதாள் – ஆரண்:6 113/3
உச்சி முற்றிய வெய்யவன் கதிர் என உமிழ
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா – யுத்3:22 69/2,3

TOP


உமிழா (2)

உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – அயோ:4 219/4
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா
இணை ஆரும் இல் அவன் நேர் வரவு எய்தா வலி செய்தாய் – யுத்2:15 180/1,2

TOP


உமிழாநின்றான் (1)

உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – யுத்2:19 203/4

TOP


உமிழும் (7)

களியால் இவன் அயர்கின்றன உளவோ கனல் உமிழும்
ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – பால:24 20/2,3
உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான் – கிட்:16 25/1
வன் தந்த வரி கொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய – சுந்:1 3/1
உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் – சுந்:9 22/4
கறை புனல் பொறிகளோடு உமிழும் கண்ணின – சுந்:9 43/2
தின்று தின்று உமிழும் பற்றி சிரங்களை திருகும் தேய்க்கும் – யுத்2:16 173/3
தேரினன் சிலையினன் உமிழும் தீயினன் – யுத்2:18 119/4

TOP


உமை (20)

ஏற்றுவார் உமை யாவர்-கொலோ என்றான் – பால:14 35/4
ஊழி கடை முடிவில் தனி உமை கேள்வனை ஒப்பான் – பால:24 11/4
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – பால:24 25/3
சம்பு அ நாள் தன் உமை செவி சாற்று பூம் – பால-மிகை:0 19/1
மறம் நினைந்து உமை வலிகிலர் ஆயினும் மனத்தால் – அயோ:2 77/3
அ வரம்பு அழித்து உமை அகத்து உளே வைத்த – அயோ-மிகை:11 3/2
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – ஆரண்:6 135/2
உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கிட்:1 27/4
குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடி பூ – கிட்:7 61/3
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கிட்:10 67/1
கூட்டும் என்று உமை கொற்றவன் கூறிய – கிட்:11 28/2
பண்டு அவன் தவத்து உமை ஒரு பாகன் முன் கொடுக்கும் – யுத்1-மிகை:5 9/1
உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – யுத்2:18 177/3
உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – யுத்2:18 188/1
தேரின் நின்று உமை அடங்கலும் திரள் சிரம் துணிப்பென் இது திண்ணமால் – யுத்2:19 77/2
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – யுத்3:24 43/4
உமை பற்றிய பாகன் முதல் இமையோர் பல உருவம் – யுத்3-மிகை:27 10/1
அ தலை அமர் செய்து ஆற்றான் அவன் இடத்து உமை அன்பால் தன் – யுத்3-மிகை:29 3/2
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன் – யுத்4:40 96/2
உரை செயற்கு அரும் தவத்தினுக்கு உவந்து உமை கேள்வன் – யுத்4-மிகை:35 2/1

TOP


உமை-வயின் (1)

தூயவன் தனக்கு உமை-வயின் தோன்றியே தொல்லை – பால-மிகை:9 28/2

TOP


உமை_கோன் (1)

உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன்
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – யுத்4:40 96/2,3

TOP


உமை_ஒரு_பாகன் (1)

உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – யுத்3:24 43/4

TOP


உமை_ஓரு_பாகனேனும் (1)

உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – யுத்2:18 177/3

TOP


உமைக்கு (4)

உமைக்கு ஒரு_பாகத்து ஒருவனும் இருவர்க்கு ஒரு தனி கொழுநனும் மலர் மேல் – பால:3 3/1
உமைக்கு நாதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும் – அயோ:2 23/1
தட முலை உமைக்கு காட்டி வாயுவின் தனயன் என்றான் – யுத்3:24 44/4
உமைக்கு_ஒரு_பாகன் எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த – யுத்3-மிகை:22 2/4

TOP


உமைக்கு_ஒரு_பாகன் (1)

உமைக்கு_ஒரு_பாகன் எய்த புரங்களின் ஒருங்கி வீழ்ந்த – யுத்3-மிகை:22 2/4

TOP


உமையவள் (2)

ஐம்_நான்கு எனும் கரத்தொடும் உமையவள் ஒழிய – யுத்4-மிகை:35 4/2
உமையவள் ஒரு புடை உடையவன் உதவியது – யுத்4-மிகை:37 7/1

TOP


உமையனே (1)

உமையனே காக்க மற்று அங்கு உமை ஒரு கூறன் காக்க – யுத்2:18 188/1

TOP


உமையாள் (2)

உமையாள் ஒக்கும் மங்கையர் உச்சி கரம் வைக்கும் – பால:10 25/1
ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை – பால:24 27/1

TOP


உமையினானும் (1)

மின்னை ஏய் உமையினானும் விரை மலர் தவிசினானும் – யுத்4-மிகை:41 171/1

TOP


உமையினை (1)

உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய – பால:13 12/2

TOP


உமையை (1)

தந்தையும் உமையை பெற்றான் தாமரை செங்கணானும் – ஆரண்:10 75/2

TOP


உமையொடும் (1)

புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் – யுத்1:5 53/2

TOP


உய் (13)

உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – பால:5 15/4
உய் திறம் அவற்கு இனி இதனின் ஊங்கு உண்டோ – அயோ:14 76/2
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கிட்:11 62/4
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கிட்:17 1/3
நெஞ்சால் ஒன்றும் உய் வழி காணாள் நெகுகின்றாள் – சுந்:4 2/2
உய் திறம் இல்லை என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு – சுந்-மிகை:4 3/2
உய் வகை அரிது என ஓடி மன்னவன் – சுந்-மிகை:10 10/2
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – யுத்2:16 83/3
கூன் உடை குரங்கையும் கும்பிட்டு உய் தொழில் – யுத்2:16 87/2
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம் – யுத்2:16 165/2
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – யுத்2:19 89/4
உய் திறம் துணிந்தான் அறம் உன்னுவான் – யுத்4:37 172/4
உய் திறத்தினுக்கே – யுத்4-மிகை:39 12/2

TOP


உய்-வண்ணம் (1)

உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – பால:9 24/2

TOP


உய்க்க (1)

உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – ஆரண்:10 113/4

TOP


உய்க்கின்ற (1)

உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – யுத்4:33 22/4

TOP


உய்க்கும் (10)

கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம்-அரோ – பால:2 27/4
சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால் – பால:4 4/2
உய்க்கும் வாசிகள் இழிந்து இள அன்னத்தின் ஒதுங்கி – பால:15 10/1
அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும்
நிற துவர் இதழ் குயில் நினைப்பினிடை அல்லால் – பால:22 31/2,3
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாளிடை – பால:24 50/2
நல் பயன் தவத்தின் உய்க்கும் நான்மறை கிழவர் எல்லாம் – அயோ:3 77/4
சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி – ஆரண்:10 96/3
அம்பு உய்க்கும் போர் வில்லி-தனக்கும் அயல் நிற்கும் – ஆரண்:11 17/2
தென் புலத்து அன்றி மீளா நெறி உய்க்கும் தேவரோ-தாம் – கிட்:2 13/2
அவ்வவர்க்கு அணுகிய அமரர் நாடு உய்க்கும்
எவ்வம் இல் மானம் என்று இசைக்கள் ஆயதால் – யுத்4-மிகை:41 276/3,4

TOP


உய்க்கும்படி (1)

பாண்டிதர் நீரே பார்த்து இனிது உய்க்கும்படி வல்லீர் – கிட்:17 18/3

TOP


உய்க்குமே (1)

ஒர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே
நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே – பால-மிகை:0 30/1,2

TOP


உய்க்குமோ (1)

ஒரு வினை ஒரு பயன் அன்றி உய்க்குமோ
இரு வினை என்பவை இயற்றி இட்டவை – யுத்1:3 67/1,2

TOP


உய்க்குவர் (1)

ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார் – அயோ:6 17/1

TOP


உய்க (1)

உன்னை தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம் – யுத்1:3 171/4

TOP


உய்கலார் (1)

ஒருமையின் வந்தனரேனும் உய்கலார்
உரும் என ஒலிபடும் உர விலோய் என்றான் – கிட்:10 94/3,4

TOP


உய்கலான் (1)

ஞானீயும் உய்கலான் என்னாதே நாயகனை – அயோ:4 99/1

TOP


உய்கிலர் (1)

உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின் – யுத்3:24 69/3

TOP


உய்கிலேம் (1)

உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – யுத்4:41 11/4

TOP


உய்கிலேன் (1)

மறந்திருந்து உய்கிலேன் மாரி ஈது எனின் – கிட்:10 88/1

TOP


உய்கிலை-என்னின் (1)

உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – யுத்2:16 132/2

TOP


உய்கின்றேன் (1)

இறந்து இறந்து உய்கின்றேன் யான் யார் இது தெரியும் ஈட்டார் – யுத்2:17 15/4

TOP


உய்குதி (1)

விடுதியேல் உய்குதி விடாது வேட்டியேல் – யுத்1:4 44/3

TOP


உய்குதும் (1)

உய்குதும் அடியேம் எம் குடிலிடை ஒரு நாள் நீ – அயோ:8 29/3

TOP


உய்குநர் (1)

ஊழி பேரினும் உய்குநர் உய்வரே – அயோ:4 224/4

TOP


உய்குவது (1)

அறுக்கும் முன் முளைத்து உய்குவது அன்றியே – யுத்4-மிகை:37 28/2

TOP


உய்குவெம் (1)

உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான் – அயோ:9 29/2

TOP


உய்குவென் (1)

ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – ஆரண்:12 31/4

TOP


உய்ஞ்சனம் (1)

உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும் – கிட்:11 110/3

TOP


உய்ஞ்சனென் (2)

உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ – சுந்:4 17/4
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற – யுத்1:4 141/1

TOP


உய்த்த (14)

விரவு கைத்தலத்தின் உய்த்த மேதகத்தின் மீது-அரோ – பால:3 24/4
உய்த்த நல் அமுதினை உரிய மாதர்கட்கு – பால:5 85/3
உய்த்த பூம் பள்ளியின் ஊடல் நீங்குவான் – பால:19 35/1
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – அயோ:3 113/3
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – ஆரண்:10 108/4
சுருதி உய்த்த கலனை பொதி சுமந்து கொள் எனா – ஆரண்-மிகை:1 3/3
உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான் – கிட்:10 83/3
உய்த்த போது தருப்பையில் ஒண் பதம் – சுந்:3 24/3
உய்த்த வெம் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப – சுந்:11 50/1
உய்த்த கூம்பொடு நெடும் கலம் ஓடுவ கடுப்ப – யுத்1:6 22/3
அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து அயல் – யுத்1:8 54/2
ஒத்து இரு சிறு குறள் பாதம் உய்த்த நாள் – யுத்2:15 110/1
உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார் – யுத்3:24 115/1
உய்த்த பெரும் கிரி மேருவின் உப்பால் – யுத்3:26 26/3

TOP


உய்த்தது (1)

உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார் – அயோ:3 92/1

TOP


உய்த்ததே (1)

ஒருவனை அந்தகபுரத்தின் உய்த்ததே – பால:8 41/4

TOP


உய்த்தல்-பாலார் (1)

பூண்டு நின்று உய்த்தல்-பாலார் நும் கழல் புகுந்துளோரும் – கிட்:11 58/4

TOP


உய்த்தலான் (1)

உருள்தரு தேர்-மிசை உயிர்கொண்டு உய்த்தலான்
மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட – கிட்:10 21/2,3

TOP


உய்த்தலும் (1)

உலைவுற்றில உய்த்தலும் ஓய்வு இலன் ஒண் – யுத்3:20 100/2

TOP


உய்த்தவனோடும் (1)

பண்டு உலகு உய்த்தவனோடும் பண் அமை – யுத்3:31 174/1

TOP


உய்த்தற்கு (1)

கரியவன் உய்த்தற்கு ஒத்த காப்பு நாள் நாளை என்றான் – யுத்4-மிகை:42 18/4

TOP


உய்த்தனம் (1)

உய்த்தனம் தந்த-போது உணர்தியால் எனா – கிட்:6 4/2

TOP


உய்த்தனர் (2)

உய்த்தனர் நிலம் முதுகு உளுக்கி கீழ் உற – பால:13 10/2
குன்று போல் மணி வாயிலின் பெரும் புறத்து உய்த்தனர் மழு கூர் வாள் – யுத்1:3 81/1

TOP


உய்த்தனரால் (1)

உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால்
பித்துண்டது பேர்வு உறுமா பெறுதும் – யுத்1:3 114/2,3

TOP


உய்த்தனன் (4)

கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன் – ஆரண்:11 7/2
தீய கான் நெறியின் உய்த்தனன் அவள் தேடுவார் – கிட்:3 14/2
மொய்ம்பில் புக உய்த்தனன் மொய் தொழிலான் – யுத்3:20 74/2
உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடு ஐந்து உருவ – யுத்4:32 20/2

TOP


உய்த்தனை (1)

உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கிட்:7 144/2

TOP


உய்த்தனையே (1)

பேர உய்த்தனையே பிழைத்தாய் எனா – யுத்4:37 177/3

TOP


உய்த்தாய் (1)

பற்றினை உய்த்தாய் பற்பல காலம் பசி கூர – ஆரண்:11 9/2

TOP


உய்த்தார் (5)

உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – அயோ:6 13/4
பகை புலன் நணுகி உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார் – சுந்:12 109/1
உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார்
கையினிடை சென்று கரை கண்ட கரை இல்லை – யுத்1:9 9/3,4
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார்
இத்தனை போலும் செய்யும் இகல் எனா முறுவல் எய்தி – யுத்2:19 177/2,3
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – யுத்3:23 3/4

TOP


உய்த்தால் (1)

உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால்
வரும் ஆங்கது தவிர்ந்தால் என மலரோன் படை மாய – யுத்3:27 137/1,2

TOP


உய்த்தான் (10)

தையல் கடல்-நின்று எடுத்து அவனை தயில கடலின் தலை உய்த்தான் – அயோ:6 27/4
ஊடினார்க்கு அவர் மனை-தொறும் சிலவரை உய்த்தான் – சுந்:7 43/4
ஒன்று போல்வன ஆயிரம் பகழி கோத்து உய்த்தான் – சுந்:11 49/4
தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன் சேணில் உய்த்தான் – சுந்-மிகை:12 9/4
ஒன்றின் ஒன்று அதிகம் ஆக ஆயிர கோடி உய்த்தான்
சென்றது குரக்கு சேனை கால் எறி கடலின் சிந்தி – யுத்2:15 140/3,4
ஒன்று அல பகழி மாரி ஊழி தீ என்ன உய்த்தான்
நின்றவன் நெடியது ஆங்கு ஓர் தருவினால் அகல நீக்கி – யுத்3:21 33/2,3
உதைத்தால்-என தனித்து ஓர் கணை அவன் மார்பிடை உய்த்தான் – யுத்3:27 123/4
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான்
செய்யோன் அயல் தனி நின்ற தன் சிறுதாதையை செறுத்தான் – யுத்3:27 162/3,4
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான் – யுத்3-மிகை:21 2/4
திரு புலக்க உய்த்தான் திசை யானையின் – யுத்4:37 188/3

TOP


உய்த்திட (1)

ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட
போக பூமியில் பொன் நகர் அன்னது ஓர் – பால:11 1/2,3

TOP


உய்த்திடு-மின் (1)

வெள்ளத்து உய்த்திடு-மின் என விட்டான் – யுத்1:3 99/4

TOP


உய்த்திடுதல் (1)

கருதி உய்த்திடுதல் காணுதி கவந்த பெலையோய் – ஆரண்-மிகை:1 3/2

TOP


உய்த்து (14)

ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – பால:7 34/4
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர் – பால:14 50/2
உறு துயர் தணிந்து மன்னன் உய்த்து உணர்ந்து உரைக்கலுற்றான் – பால-மிகை:11 11/4
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா – அயோ:4 26/2
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – அயோ:4 31/2
உய்த்து மீண்ட நாவாயில் தாமும் போவார் ஒக்கின்றார் – அயோ:6 25/4
உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவ – ஆரண்:13 72/2
வீற்று பட நூறிய வேலையின் வேலை உய்த்து
காற்றுக்கு இறைவன் எனை காத்தனன் அன்பு காந்த – சுந்:1 44/3,4
உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல்-பாற்று எனா – யுத்1:3 58/3
உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால் – யுத்1:3 114/2
உளம்தான் நினையாத-முன் உய்த்து உகவா – யுத்3:20 78/1
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – யுத்4:32 41/1
உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை – யுத்4:37 73/1
குகனை தன் பதியின் உய்த்து குன்றினை வலம் செய் தேரோன் – யுத்4-மிகை:42 70/1

TOP


உய்த்தும் (1)

திவசம் ஆர் நல் அறத்தின் செந்நெறியின் உய்த்தும் திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமை தங்கள் – ஆரண்:2 26/2

TOP


உய்த்துள (1)

உய்த்துள காலம் எல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான் – சுந்:14 46/4

TOP


உய்த்தே (1)

உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கிட்:7 143/4

TOP


உய்த்தேன் (2)

பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ – அயோ:5 20/2
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் – அயோ:11 82/2

TOP


உய்தல் (4)

உண்டிலர் ஆகில் இ நாள் அன்னவர்க்கு உய்தல் உண்டோ – ஆரண்:13 123/4
உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – சுந்:4 37/3
நகல் மதிக்கில மறு பொலிய வாள் ஒளி இழந்து உய்தல் நண்ணும் – யுத்1:2 93/2
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – யுத்4:32 29/4

TOP


உய்தலை (1)

உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார் – சுந்:9 64/2

TOP


உய்தி (2)

உய்தி என்று அளித்தி ஆயின் உணர்த்துவல் உண்மை என்றாள் – சுந்:2 91/4
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – யுத்2:19 237/3

TOP


உய்தி-கொல் (1)

உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கிட்:16 27/4

TOP


உய்தியால் (1)

ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால்
இருவேமுள் இருவேம் இருந்திலேம் – கிட்:8 10/3,4

TOP


உய்திர் (1)

உய்திர் போலும் உதவி கொன்றீர் எனா – கிட்:11 27/4

TOP


உய்தும் (3)

உய்தும் நாம் என விரைவின் ஓடினான் மலை முழையின் – கிட்:2 1/4
உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கிட்:16 8/4
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – சுந்:1 21/3

TOP


உய்ந்த (1)

சுடு ஞானம் வெளிப்பட உய்ந்த துயக்கு இலார் போல் – சுந்-மிகை:1 13/2

TOP


உய்ந்ததால் (1)

உறங்கலால் உலகு உய்ந்ததால் – யுத்2:16 116/4

TOP


உய்ந்தது (2)

உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – யுத்2:19 265/2
குரக்கு_இனம் உய்ந்தது கூற வேண்டுமோ – யுத்3:24 101/4

TOP


உய்ந்தவர் (2)

எந்தனின் உய்ந்தவர் யார் உளர் என்றான் – பால:8 13/4
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – சுந்:4 13/4

TOP


உய்ந்தவர்க்கு (1)

உய்ந்தவர்க்கு அரும் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன் – யுத்4:40 105/4

TOP


உய்ந்தனம் (7)

யானும் என் குலமும் இ உலகும் உய்ந்தனம் எனா – கிட்:3 1/3
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 48/4
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் – யுத்1:9 38/4
இரங்க உய்ந்தனம் ஈது எங்கள் ஒற்று என்றார் – யுத்1:9 64/4
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான் – யுத்3:24 19/4
பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – யுத்3:26 6/2
உய்ந்தனம் அடியம் என்னும் உவகையின் உவரி நாண – யுத்4-மிகை:42 26/3

TOP


உய்ந்தனர் (1)

உய்ந்தனர் இமைப்பிலர் உயிர்த்தனர் தவத்தோர் – ஆரண்:3 44/1

TOP


உய்ந்தனன் (4)

உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – அயோ:3 110/2
உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன் – அயோ:4 153/3
வருணன் உய்ந்தனன் மகர நீர் வெள்ளத்து மறைந்து – யுத்1:5 58/4
இ நகர் எய்தினன் உய்ந்தனன் எந்தாய் – யுத்3:20 17/4

TOP


உய்ந்தனென் (5)

உரிய பற்பல உரை பயிற்றி உய்ந்தனென்
பெரிய நல் தவம் இனி பெறுவது யாது என்றான் – பால:5 95/3,4
உய்ந்தனென் அடியனேன் என்ன ஒண் தவன் – பால:5 96/2
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன் – அயோ:1 26/4
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள் – அயோ:7 17/4
உய்ந்தனென் என்ன உயர்ந்தான் – சுந்:13 56/3

TOP


உய்ந்தனை (1)

உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன் – யுத்2:16 125/2

TOP


உய்ந்தார் (3)

உலக்குநர் வஞ்சகர் உம்பரும் உய்ந்தார்
நில கொடியும் துயர் நீத்தனள் இந்த – பால:5 117/1,2
ஈரும் கண்டாய் கண்டகர் உய்ந்தார் எவர் ஐயா – ஆரண்:11 11/4
ஒத்து ஒரு மூவர் பிழைத்தனர் உய்ந்தார்
வித்தக யார் இனி வீரம் விளைப்பார் – யுத்3:20 11/3,4

TOP


உய்ந்தான் (3)

எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான் – அயோ:9 26/4
உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கிட்:16 44/4
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தால் என உய்ந்தான் – யுத்2-மிகை:15 26/4

TOP


உய்ந்திட (1)

நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே – யுத்3:26 2/1

TOP


உய்ந்து (8)

உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் – அயோ:1 63/4
ஆன கடுவுக்கு அரு மருந்தா அருந்தும் அமுதம் பெற்று உய்ந்து
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு_அரிய – அயோ:6 34/2,3
மாதங்கம் தின்று உய்ந்து இ வனத்தின்-தலை வாழும் – ஆரண்:15 31/3
உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர் – சுந்:4 12/1
உய்ந்து தம் உயிர்கொடு இ உலகத்துள் உளார் – யுத்1:2 36/4
மரக்கலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன – யுத்3:24 101/3
உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கி – யுத்3:26 10/2
கிட்டின் உய்ந்து போகிலார்கள் என்ன நின்ற கேள்வியால் – யுத்3:31 87/2

TOP


உய்ந்தும் (1)

உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – யுத்3:22 202/3

TOP


உய்ந்துளாள் (1)

அருளினால் தனது ஆவி பெற்று உய்ந்துளாள் – சுந்-மிகை:3 6/4

TOP


உய்ந்துளான் (1)

ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான்
மல்லல் அம் தோளினாய் அமுதின் வன்மையால் – யுத்2:19 31/3,4

TOP


உய்ந்தேம் (1)

உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார் – கிட்:8 11/2

TOP


உய்ந்தேன் (3)

அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கிட்:3 25/3
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி – யுத்2:17 86/2
உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன்
இன்னம் இ இரவு முற்றும் இருக்கின்றேன் இறத்தல் என்-பால் – யுத்3:23 30/2,3

TOP


உய்ந்தோம் (2)

என்னலும் உய்ந்தோம் ஐய ஏகுதும் விரைவின் என்றான் – யுத்3:24 16/3
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான் – யுத்3:24 19/4

TOP


உய்ப்ப (3)

கோலை கொண்ட மன்மத ஆயன் குறி உய்ப்ப
நீலத்து உண்கண் மங்கையர் சூழ நிரை ஆவின் – பால:17 34/2,3
அதிரும் வெம் கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப
வெதிரின் வல் நெடும் கான் என வெந்தன மீனம் – யுத்1:6 27/1,2
நல் தவ பயன் தந்து உய்ப்ப முந்துற போந்த நம்பி – யுத்1:9 23/4

TOP


உய்ப்பதற்கு (1)

நாயகன் எனை நல் நெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான் – அயோ:4 6/3,4

TOP


உய்ப்பது (2)

வன்மை கடல் புக உய்ப்பது ஓர் வழி புக்கனன் மறவோன் – பால:24 3/4
மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான் – சுந்:9 52/3

TOP


உய்ப்பதும் (1)

ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும் ஒருவன் – யுத்1:3 42/3

TOP


உய்ப்பல் (1)

அன்னவள்-தன்னை நின்-பால் உய்ப்பல் என்று அணுகலுற்ற – ஆரண்:10 81/1

TOP


உய்ப்பவர் (1)

ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா – பால:15 26/1

TOP


உய்ப்பாய் (2)

பல்லிடை கிழித்து இரிவ கண்டு பயன் உய்ப்பாய் – யுத்1:2 62/4
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா – யுத்2:17 63/3

TOP


உய்ப்பார் (1)

வறியவர்க்கு உதவி மிக்க விருந்து உண மனையின் உய்ப்பார்
நெறிகளும் புதைய பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார் – பால:2 20/3,4

TOP


உய்ப்பாள் (1)

உடரும் அங்கமும் கண்டு கொண்டு ஒரு வழி உய்ப்பாள்
குடரும் ஈரலும் கண்ணும் ஓர் குறு நரி கொள்ள – யுத்3:20 62/2,3

TOP


உய்ப்பான் (2)

ஒன்று புரி கோலொடு தனி திகிரி உய்ப்பான்
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் – பால:22 33/2,3
ஒப்பு ஆரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்து இன்னல் உய்ப்பான்
இ பாசம் மாய்க்கும் மாயம் யான் வல்லென் என்பது ஓர்ந்தும் – யுத்2:19 201/2,3

TOP


உய்ப்புறா (1)

நாரணன் படை நாயகன் உய்ப்புறா
பார் அணங்கினை தாங்குறும் பல் வகை – யுத்4:37 185/1,2

TOP


உய்ப்பென் (2)

நானே அவண் உய்ப்பென் இ நன்_நுதலை – ஆரண்:13 16/3
தென் புலத்து உய்ப்பென் என்று செப்பினன் செருவில் நீயும் – கிட்:7 123/2

TOP


உய்ம்-மின் (1)

உய்த்து உய்ம்-மின் என் முன் என உய்த்தனரால் – யுத்1:3 114/2

TOP


உய்ய (25)

குணங்களை என் கூறுவது கொம்பினை சேர்ந்து அவை உய்ய
பிணங்குவன அழகு இவளை தவம் செய்து பெற்றது-காண் – பால:13 18/1,2
சஞ்சலம் கலந்த போது தையலாரை உய்ய வந்து – பால:13 49/3
நங்கை அங்கு ஒரு பொன் நயந்தார் உய்ய
தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர் – பால:21 38/1,2
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய தம் – பால-மிகை:5 11/3
உய்ய நீள் தவம் ஒழிவு அறு பகல் எலாம் ஒருங்கே – பால-மிகை:9 42/2
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் – பால-மிகை:21 1/2
உய்ய தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு – அயோ:2 25/2
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – அயோ:5 2/3
உய்ய நல் அருள் உதவுவாய் என்றான் – அயோ-மிகை:14 5/4
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் – ஆரண்:3 46/3,4
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – ஆரண்:11 77/4
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கிட்:4 19/4
தேர்வான் வருகின்றனன் சீதையை தேவர் உய்ய
பேர்வான் அயல் சேறி இதில் பெறும் பேறு இல் என்ன – சுந்:1 46/2,3
செந்தாமரை கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய – சுந்:4 89/4
அம்பரத்து உம்பர் புக்கு அமரிடை தலை துமித்து அமரர் உய்ய
உம்பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி – யுத்1:2 82/2,3
புகல் அவன் கழல் அடைந்து உய்ய போந்தனன் – யுத்1:4 42/2
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – யுத்1:4 102/4
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரை தன் உயிரின் ஓம்பா – யுத்1:4 114/1
ஆர்கலி அமரர் உய்ய அமுது பண்டு அளித்தது அன்றே – யுத்1:4 125/4
உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென் என்று என் முன் உரைசெய்தாய் – யுத்1-மிகை:3 14/2
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற – யுத்2:17 59/2
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – யுத்2:19 99/4
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – யுத்3:26 51/4
ஐயா வந்தான் தம்பியொடும் அடியேம் உய்ய வந்தானே – யுத்4-மிகை:41 186/4
உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன்-தானே – யுத்4-மிகை:42 8/1

TOP


உய்யத்தான் (1)

உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – ஆரண்:1 58/2

TOP


உய்யமாட்டீர் (1)

வானினும் தொடர்ந்து கொல்வென் மருந்தினும் உய்யமாட்டீர் – யுத்3:27 82/4

TOP


உய்யல் (1)

உய்யல் ஆவது ஓர் நெறி புக உதவிட வேண்டும் – அயோ:1 61/4

TOP


உய்யலன் (1)

உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – யுத்2:19 221/2

TOP


உய்யலாம் (2)

உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – பால:9 18/2
உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – யுத்2:16 49/2

TOP


உய்யவே (2)

ஊடல் கண்டவர் கூடல் கண்டிலர் நையும் மைந்தர்கள் உய்யவே – அயோ:3 61/4
ஓதினான் அங்கு அமரர்கள் உய்யவே – யுத்1-மிகை:14 7/4

TOP


உய்யவோ (1)

உய்யவோ கருணையாலோ தருமத்தோடு உறவும் உண்டோ – யுத்3:26 64/4

TOP


உய்யாநின்றேன் (1)

உய்யாநின்றேன் இன்னமும் என்முன் உடன் வந்தான் – அயோ:11 79/1

TOP


உய்யாமல் (1)

உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை – ஆரண்:13 10/1

TOP


உய்யார் (5)

வானோர் கொள்ளார் மன்னவர் உய்யார் இனி மற்று என் – அயோ:3 31/1
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னை பிரியின் வினையேன் – அயோ:4 64/3
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னை பிரியின் வினையேன் – அயோ:4 64/3
உம்பர் விலக்கிடினும் இனி உய்யார்
வெம்பு கடும் கனல் வீசிடும் என் கை – யுத்3:26 38/2,3
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான் – யுத்3:27 162/3

TOP


உய்யாள் (2)

உய்யாள் பொன் கோசலை என்று ஓவாது வெய்து_உயிர்ப்பார் – அயோ:4 104/2
உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு – யுத்3:23 15/1

TOP


உய்யான் (1)

உய்யான் எனும் வேலையினுள் உறைவோன் – யுத்1:3 116/2

TOP


உய்யினும் (1)

ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா – யுத்3:22 204/3

TOP


உய்யுநர் (1)

உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – யுத்2:19 292/3

TOP


உய்யும் (6)

உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள் – பால:21 35/4
உய்யும் உய்யும் என தளர்ந்து ஓய்வுற்றாள் – பால:21 35/4
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து உம்பர் நாடு அடைந்தான் – பால-மிகை:9 5/4
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் – அயோ:4 69/2
உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம் – கிட்:14 63/3
உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர் களத்தின்-மிசை உய்த்தார் – யுத்3:23 3/4

TOP


உய்யுமாறு (2)

உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – யுத்2:16 347/4
உய்யுமாறு இதின் வேறு உளதோ என்று மொழிந்தான் – யுத்4-மிகை:41 163/4

TOP


உய்யுமே (2)

உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால் – யுத்4:40 82/3
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – யுத்4:41 81/3

TOP


உய்யுமேல் (1)

உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – சுந்:12 1/4

TOP


உய்யுமோ (1)

ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல் – யுத்3:27 82/2

TOP


உய்யேன் (1)

உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் – அயோ:3 37/4

TOP


உய்வது (3)

துப்பு அழிந்து உய்வது துறக்கம் துன்னவோ – சுந்:4 15/4
போய் இனி உய்வது எங்கே என்று எரி விழித்து புக்கார் – யுத்2:19 91/4
மறந்திருந்து உய்வது உண்டோ மலர் மிசை அயனை தந்த – யுத்4-மிகை:41 38/3

TOP


உய்வர் (1)

பின்னை சிலர் உய்வர் என்று அங்கு ஒரு பேச்சும் உண்டோ – ஆரண்:10 137/4

TOP


உய்வரே (2)

ஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே – பால:21 30/4
ஊழி பேரினும் உய்குநர் உய்வரே – அயோ:4 224/4

TOP


உய்வரோ (1)

உயிர் போனால் உடலாரும் உய்வரோ – கிட்:8 5/4

TOP


உய்வலோ (1)

உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள் – யுத்2:17 33/3

TOP


உய்வன (1)

உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கிட்:9 11/4

TOP


உய்வார் (2)

உய்வார் யாரே நம்மில் என கொண்டு உணர்-தோறும் – ஆரண்:11 15/3
வெவ் வலி வீர நின்னால் வெல்லும் என்று ஏமுற்று உய்வார்
எ வலி கொண்டு வெல்வார் இராவணன் செயலை என்றான் – ஆரண்:13 121/3,4

TOP


உய்வான் (2)

உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – பால:10 66/4
வேண்டா வேண்டா செய்திடின் உய்வான் விதி உண்டோ – ஆரண்:11 16/2

TOP


உய்வானாம் (1)

ஓய்வான் இன் உயிர் உய்வானாம்
போய் வான் அ நகர் புக்கு அன்றோ – சுந்:5 40/2,3

TOP


உய்விக்கும் (1)

மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக – யுத்3:24 27/1

TOP


உய்விடத்து (1)

உய்விடத்து உதவற்கு உரியானும் தன் – ஆரண்:4 28/1

TOP


உய்விடம் (1)

உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார் – யுத்1:9 9/3

TOP


உய்வித்த (1)

உய்வித்த வீரன்-தன்னை கண்ட இடம் உது கண்டாயே – யுத்4-மிகை:41 131/4

TOP


உய்வித்து (2)

உன்னை உய்வித்து இ உலகையும் உய்விப்பான் அமைந்து – யுத்1:3 25/2
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் – யுத்2:19 212/1

TOP


உய்வித்தேன் (2)

என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இனைய – யுத்1:3 25/1
என்னை உய்வித்தேன் எந்தையை உய்வித்தேன் இனைய – யுத்1:3 25/1

TOP


உய்விப்பான் (1)

உன்னை உய்வித்து இ உலகையும் உய்விப்பான் அமைந்து – யுத்1:3 25/2

TOP


உய்வினும் (1)

ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம் – யுத்2:19 212/1

TOP


உய்வினை (1)

உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி – யுத்3:28 28/1

TOP


உய்வுறுத்துவென் (1)

உய்வுறுத்துவென் மனம் உலையலீர் ஊழின் வால் – கிட்:14 28/1

TOP


உய்வெனே (3)

உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கிட்:6 27/2
உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – யுத்1:12 28/4
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – யுத்3:29 16/4

TOP


உய்வெனோ (1)

உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே – யுத்3:29 48/4

TOP


உய்வேன் (1)

ஏறே இன்னும் உய்யினும் உய்வேன் இரு கூறா – யுத்3:22 204/3

TOP


உயக்கிய (1)

உயக்கிய பயத்தினர் அவுணரோடு மற்று – ஆரண்-மிகை:10 8/3

TOP


உயங்கல் (1)

உயங்கல் இல் மறையவர்க்கு உதவி உம்பரின் – அயோ:11 53/2

TOP


உயங்கி (2)

உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம் – அயோ:4 212/1
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – ஆரண்:10 97/4

TOP


உயங்கினர் (1)

உக்கனர் உயங்கினர் உருகி சோர்ந்தனர் – அயோ:4 195/3

TOP


உயங்கினார் (1)

உள் கலாம் உடையாரின் உயங்கினார் – அயோ:11 21/4

TOP


உயங்கினான் (3)

ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – ஆரண்:10 91/4
உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – யுத்2:19 203/4
ஊட்டு நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கினான்
நாட்டமும் மனமும் நடுங்காநின்றான் – யுத்4:41 62/3,4

TOP


உயங்கும் (4)

உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – பால:10 64/3
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ – அயோ:4 78/1
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – ஆரண்:13 44/3
உயங்கும் ஆர்ப்பினன் ஒல்லை வந்து அடு திறல் வாலி – கிட்-மிகை:7 2/3

TOP


உயங்குவார் (1)

ஊனில் ஓடும் எரியோடு உயங்குவார்
கானில் ஓடும் நெடும் புனல் காண் எனா – சுந்-மிகை:13 2/1,2

TOP


உயர் (302)

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு – பால:0 4/1
நடையின்-நின்று உயர் நாயகன் தோற்றத்தின் – பால:0 11/1
தான் உயர் புகழ் என தயங்கு சோதிய – பால:3 33/2
சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – பால:5 22/3
ஒரு கலை முக சிருங்க உயர் தவன் வருதல் வேண்டும் – பால:5 30/4
திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – பால:5 62/3
குன்றம் போன்று உயர் தோளில் கொற்ற வில் – பால:6 20/3
துறையின் நின்று உயர் மாங்கனி தூங்கிய சாறும் – பால:9 10/2
இழைக்கும் நுண் இடை இடைதர முகடு உயர் கொங்கை – பால:9 11/1
கனையும் மேட்டு உயர் கருங்கல் ஓர் வெள்ளிடை கண்டார் – பால:9 13/4
நெடு நில_மகள் முதுகு ஆற்ற நின்று உயர்
தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – பால:13 4/1,2
கல்லினை பழித்து உயர் கனக தோளினர் – பால:14 17/2
தாள் உயர் தட கிரி இழிந்து தரை சேரும் – பால:15 17/1
சாந்து உயர் தடங்கள்-தோறும் தாதுராகத்தின் சார்ந்த – பால:16 14/1
ஓங்கிஓங்கி வளர்ந்து உயர் கீர்த்தியின் – பால:21 49/3
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான் – பால:22 40/1
பளிங்கு உடை உயர் திண்ணை பத்தியின் வைப்பாரும் – பால:23 25/4
கோடு உயர் நெடு விஞ்சை குஞ்சரம் அது போல – பால:23 33/2
கண் அகல் நாடு உயர் காசொடு தூசும் – பால:23 97/3
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – பால:24 1/4
தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – பால:24 8/2
பாழி புயம் உயர் திக்கிடை அடைய புடை படர – பால:24 11/1
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – பால:24 12/3
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா – பால:24 14/3
மையின் உயர் மலை நூறிய மழு வாளவன் வந்தான் – பால:24 15/2
சிங்கம் என உயர் தேர் வரு குமரன் எதிர் சென்றான் – பால:24 16/3
திறன் நின்று உயர் வலி என் அது ஓர் அறிவின் தகு செயலோ – பால:24 22/2
அறன் நின்றதன் நிலை நின்று உயர் புகழ் ஒன்றுவது அன்றோ – பால:24 22/3
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – பால:24 23/3
உம்பரால் முனிவரால் யோகரால் உயர்
இம்பரால் பிணிக்க அரும் இராம வேழம் சேர் – பால-மிகை:0 18/2,3
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை – பால-மிகை:11 54/2
ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர்
பார் கெழு பயன் மரம் பழுத்து அற்று ஆகவும் – அயோ:1 81/1,2
மதி தொட நிவந்து உயர் மகர தோரணம் – அயோ:2 38/3
தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடை – அயோ:2 66/3
ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர் – அயோ:3 41/1
கரி கரம் பொரு கைத்தலத்து உயர் காப்பு நாண் அணிதற்கு முன் – அயோ:3 54/2
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும் – அயோ:3 59/2
உயர் அருள் ஒண் கண் ஒக்கும் தாமரை நிறத்தை ஒக்கும் – அயோ:3 93/1
மிக்கு உயர் மகுடம் சூட்ட சூடுதல் விழுமிது என்றார் – அயோ:3 106/4
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை – அயோ:4 50/2
ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – அயோ:4 53/4
உண்ணும் நீராய் உதவி உயர் கான் அடைவாய் என்றான் – அயோ:4 55/4
உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – அயோ:4 58/4
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் – அயோ:4 62/1
உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல் – அயோ:4 88/1
ஓடை நல் அணி முனிந்தன உயர் களிறு உச்சி – அயோ:4 209/1
பயின்று உயர் வாலுக பரப்பில் பைம் புலில் – அயோ:5 9/2
தகவும் மிகு தவமும் இவை தழுவ உயர் கொழுநர் – அயோ:5 15/1
காம்பு உயர் கானம் செல்லும் கரியவன் வறுமை நோக்கி – அயோ:6 3/1
நின்று உயர் பழியை அஞ்சி நேர்ந்திலன் தடுக்க வள்ளல் – அயோ:6 8/1
வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலை பொன்னும் – அயோ:6 12/3
சுருதி கற்று உயர் தோம்_இலர் சுற்றுறும் – அயோ:7 9/3
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – அயோ:8 6/2
ஒரு தனி திகிரி உந்தி உயர் புகழ் நிறுவி நாளும் – அயோ:8 19/2
சாந்து அணி புளினத்தின் தட முலை உயர் கங்கை – அயோ:8 34/1
மல்லினும் உயர் தோளாய் மலர் அடி பிரியேனால் – அயோ:8 38/4
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – அயோ:9 26/3
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – அயோ:9 30/3
பூண வான் உயர் காதலின் பொங்கினான் – அயோ:11 6/2
கொல்லும் வேல் குந்தம் கற்று உயர் கொற்றவர் – அயோ:11 12/3
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – அயோ:11 44/4
ஏழ் உயர் மத களிற்று இறைவ ஏகினை – அயோ:11 54/1
வன் பணை வில்லினன் மல் உயர் தோளினன் வாள் வீரற்கு – அயோ:13 24/2
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – அயோ:13 25/2
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – அயோ:13 36/4
குயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே – அயோ:13 40/4
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம் – அயோ:13 72/2
படி உடை பரல் உடை பாலை மேல் உயர்
கொடி உடை பந்தரின் குளிர்ந்தது எங்குமே – அயோ:14 22/3,4
சேண் உயர் தருமத்தின் தேவை செம்மையின் – அயோ:14 45/1
தொழுது உயர் கையினன் துவண்ட மேனியன் – அயோ:14 47/1
மல் உயர் தோளினான் வலியனோ என்றான் – அயோ:14 54/4
பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும் – ஆரண்:1 4/4
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து ஒளி குலாம் – ஆரண்:1 12/2
சொல்லும் எல்லையில் முகந்து உயர் விசும்பு தொடர – ஆரண்:1 19/4
மும் மா மத வெண் நிற முன் உயர் தாள் – ஆரண்:2 6/2
மீனோடு கடுத்து உயர் வென்றி அவாம் – ஆரண்:2 12/3
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன் – ஆரண்:2 41/4
சொன்ன மா தவர் பாதம் தொழுது உயர்
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் – ஆரண்:3 25/3,4
முன்னையோருள் உயர் தவம் முற்றினார் – ஆரண்:3 30/2
எண் தகு குணத்தினை என கொடு உயர் சென்னி – ஆரண்:3 51/3
ஓங்கு உயர் நெடு வரை ஒன்றில் நின்று அது – ஆரண்:4 9/1
உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின் – ஆரண்:6 7/3
தாள் உயர் தாமரை தளங்கள்-தம்மொடும் – ஆரண்:6 9/1
கேள் உயர் நாட்டத்து கிரியின் தோற்றத்தான் – ஆரண்:6 9/2
குப்புறற்கு அரிய மா குன்றை வென்று உயர்
இ பெரும் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர் – ஆரண்:6 14/1,2
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி – ஆரண்:6 26/1
கொலை துமித்து உயர் கொடும் கதிர் வாளின் அ கொடியாள் – ஆரண்:6 88/1
முலை துமித்து உயர் மூக்கினை நீக்கிய மூத்தம் – ஆரண்:6 88/2
ஒப்பு அழிய செய்கலார் உயர் குலத்து தோன்றினோர் உணர்ந்து நோக்கி – ஆரண்:6 126/3
வனம் துகள்பட்டன மலையின் வான் உயர்
கனம் துகள்பட்டன கடல்கள் தூர்ந்தன – ஆரண்:7 53/1,2
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான் – ஆரண்:7 71/2
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார் – ஆரண்:7 107/2
ஒல்லியில் உருத்து உயர் விசும்பில் ஓங்கி நின்று – ஆரண்:7 107/3
எல் உயர் பொறி உக எறிதல் மேயினார் – ஆரண்:7 107/4
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான் – ஆரண்:9 14/2
குலங்கல் வேர் அறுப்பான் குறித்தாள் உயர்
கலங்கு சூறை வன் போர் நெடும் கால் என – ஆரண்:9 31/2,3
சேண் உயர் நெறி முறை திறம்பல் இன்றியே – ஆரண்:10 13/1
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம் – ஆரண்:10 117/2
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – ஆரண்:11 18/3
உயர் குலத்து அன்னை சொல் உச்சி ஏந்தினான் – ஆரண்:12 37/2
உன் துணை கணவன் அம்பு அ உயர் திசை சுமந்த ஓங்கல் – ஆரண்:12 69/2
தூண்தான் எனல் ஆம் உயர் தோள் வலியால் – ஆரண்:12 72/3
கொண்டான் உயர் தேர் மிசை கோல் வளையாள் – ஆரண்:12 73/1
கொடி பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான் – ஆரண்:13 21/4
கடலின்-மாடு உயர் திரை என கிடந்தது கண்டார் – ஆரண்:13 84/4
எழுந்து உயர் காதலின் வந்து எதிர் நின்றாள் – ஆரண்:14 41/2
பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின் – ஆரண்:15 12/3
மேக்கு உயர் கொடு முடி இழந்த மேரு தேர் – ஆரண்:15 19/2
சேண் உயர் பெருமை-தன்னை சிக்கு அற தெளிந்தேன் பின்னர் – கிட்:2 19/3
உக்க அந்தமும் உடல் பொறை துறந்து உயர் பதம் – கிட்:3 12/1
வினை எனும் சிறை துறந்து உயர் பதம் விரவினார் – கிட்:3 13/3
மேக்கு உயர் தடம் தோள் பெற்று வீரர் ஆய் விளைந்த என்பான் – கிட்:3 18/4
உயர் புகழ் தேவியை உதவல்-பாலெனால் – கிட்:6 12/3
ஒல்லை செரு வேட்டு உயர் வன் புய ஓங்கல் உம்பர் – கிட்:7 37/1
தோற்றும் என்று தொழுது உயர் கையனை – கிட்:7 103/2
வைகலும் புரிந்துளாரும் வான் உயர் நிலையை வள்ளல் – கிட்:7 139/2
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கிட்:7 143/4
மறித்து ஒரு மாற்றம் கூறான் வான் உயர் தோற்றத்து அன்னான் – கிட்:9 25/1
ஊழி நாயகனும் வேறு ஓர் உயர் தடம் குன்றம் உற்றார் – கிட்:9 31/4
தீம் கனி நாவல் ஓங்கும் சேண் உயர் குன்றின் செம்பொன் – கிட்:10 29/1
குறைந்தன கரும் குயில் குளிர்ந்த உயர் குன்றம் – கிட்:10 70/2
உறங்கல பிறங்கல் அயல் நின்ற உயர் வேழம் – கிட்:10 74/4
வள்ளி புடை சுற்றி உயர் சிற்றலை மரம்-தோறு – கிட்:10 81/1
சென்று சேண் உயர் கிட்கிந்தை சேர்ந்தவன் – கிட்:11 15/2
மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான் – கிட்:11 78/4
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் – கிட்:14 18/4
கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று – கிட்:14 58/3
எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் எயிறு என்ன – கிட்:14 67/1
ஆய் உயர் உம்பர் நாடு காண்டும் என்று அறிவு தள்ள – கிட்:16 54/1
மீ உயர் விசும்பினூடு மேக்கு உற செல்லும் வேலை – கிட்:16 54/2
ஓர்வு_இல் வலம் கொண்டு ஒல்கல்_இல் வீரத்து உயர் தோளீர் – கிட்:17 14/2
மா வல சூலியார் வாழ்த்துநர்க்கு உயர் வரம் – கிட்-மிகை:7 7/1
சேய் உயர் கீர்த்தியான் கதிரின் செம்மல்-பால் – கிட்-மிகை:11 4/1
வேய் உயர் குன்றும் வென்றி வேழமும் பிறவும் எல்லாம் – சுந்:1 17/2
சேண் உயர் நெடு நாள் தீர்ந்த திரிதலை சிறுவன்-தன்னை – சுந்:1 26/3
உந்தா முன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம் – சுந்:1 43/1
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும் – சுந்:1 69/3
பூண்டான் அருக்கன் உயர் வானின் வழி போனான் – சுந்:1 74/4
பாகு ஆர் மருங்கு துயில்வு என்ன உயர் பண்பு – சுந்:2 2/2
ஒறுத்தலோ நிற்க மற்று ஓர் உயர் படைக்கு ஒருங்கு இ ஊர் வந்து – சுந்:2 37/1
முரிந்து உயர் பாற்கடல் முகந்து மூரி வான் – சுந்:2 53/2
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம் – சுந்:2 86/3
கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று – சுந்:2 176/1
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – சுந்:2 185/2
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – சுந்:2 188/3
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – சுந்:2 207/3
ஓய்வு_இலன் உயர் மர பனையின் உம்பரான் – சுந்:3 57/4
கயிலையின் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த – சுந்:3 82/3
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – சுந்:3 92/2
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன் – சுந்:3 110/3
கான் உயர் வரை நிகர் கார்த்தவீரியன் – சுந்:3 123/2
தேன் உயர் தெரியலான் தன்மை நேர்தியால் – சுந்:3 123/4
வன் பழி சுமக்கினும் சுமக்க வான் உயர்
துன்பு அழி பெரும் புகழ் குலத்துள் தோன்றினேன் – சுந்:4 16/2,3
வெருவு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தை – சுந்:4 46/2
வந்து அவன் மேனி நோக்கி வான் உயர் துயரின் வைகி – சுந்:4 79/1
வந்தான் இளையானொடு வான் உயர் தேரின் வைகும் – சுந்:4 89/1
கண்டான் உயர் போதமும் வேதமும் காண்கிலாதான் – சுந்:4 90/4
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – சுந்:4 92/2
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்கு உயர் – சுந்:4 99/2
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரு நெடு முகடு எய்தி நீளுமேல் – சுந்:4 99/2,3
ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய – சுந்:4 101/1
சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று எனா – சுந்:4 103/3
எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும் – சுந்:4 105/1
வாலியும் கடப்ப அரு வனப்ப வான் உயர்
தாலி அம் பெரு மலை தயங்க காண்டியால் – சுந்:5 55/3,4
தேவியர்களோடும் உயர் தேவர் இனிது ஆடும் – சுந்:6 17/3
பணி படுத்து உயர் குன்றம் படுத்து-அரோ – சுந்:6 24/4
பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன – சுந்:6 31/3
இறவினின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒரு கை இயைந்தான் – சுந்:7 24/2
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார் – சுந்:7 25/3
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – சுந்:7 33/4
புடை பெருத்து உயர் பெருமையின் கருமையின் பொலிவின் – சுந்:7 47/2
ஒன்றின்-நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் – சுந்:8 34/3
தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள – சுந்:9 7/1
மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான் – சுந்:9 28/4
மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல் – சுந்:9 32/3
ஓய்ந்தது வீழ்வதன்-முன் உயர் பாரில் – சுந்:9 54/3
திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம் – சுந்:9 57/1
வானிடை நின்று உயர் மல்லின் மலைந்தார் – சுந்:9 59/4
வெள்ளை எயிற்றர் கறுத்து உயர் மெய்யர் – சுந்:9 60/1
தாம்பு என வாலின் வரிந்து உயர் தாளோடு – சுந்:9 61/1
காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை – சுந்:10 47/2
தெவ் அழிதர உயர் விசய சீர்த்தியான் – சுந்:11 1/4
புக்கானின் முன் புக்கு உயர் பூசல் பெருக்கும் வேலை – சுந்:11 27/3
துணிக்க உற்று உயர் கலுழனும் துணுக்குற சுற்றி – சுந்:11 56/3
ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற – சுந்:12 58/1
ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது உயர் தீ – சுந்:13 32/4
குன்றம் ஒத்து உயர் தட நெடு மா நிலை கோயில் – சுந்:13 36/2
விட்டு உயர் விஞ்சையர் வெம் தீ – சுந்:13 55/1
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – சுந்:14 28/1
மண்ணொடும் கொண்டு போனான் வான் உயர் கற்பினாள்-தன் – சுந்:14 32/1
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா – சுந்:14 36/4
ஆங்கு உயர் மழை கண் நீரால் ஆயிரம் கலசம் ஆட்டி – சுந்:14 43/2
நீள் ஒத்து உயர் வாலின் விசும்பு நிரம்பு மெய்யன் – சுந்-மிகை:1 15/2
போல் உயர் சாம்பனும் புணரி போர்த்து என – சுந்-மிகை:14 22/2
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும் – யுத்1:1 1/1
மேல் உயர் கயிலையை எடுத்த மேலை_நாள் – யுத்1:2 80/1
இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச – யுத்1:2 99/1
கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி – யுத்1:2 109/2
மேக்கு உயர் சீயம்-தன்னை கண்டனர் வெருவுகின்றார் – யுத்1:3 155/4
பெருத்து உயர் தவத்தினானும் பிழைப்பு இலன் என்னும் பெற்றி – யுத்1:4 104/3
தொழுது உயர் கையினான் தெரிய சொல்லினான் – யுத்1:5 16/4
மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மான குன்றம் – யுத்1:8 18/3
துள்ளின குதித்த வானத்து உயர் வரை குவட்டில் தூங்கும் – யுத்1:8 24/3
தத்தி எதிர் சென்று திசை வென்று உயர் தடம் தோள் – யுத்1:12 8/2
தரு வனம் என புடை தழைத்து உயர் தட கை – யுத்1:12 9/3
பெருத்து உயர் தட கைகொடு அடுத்து இடை பிடித்து – யுத்1:12 14/2
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர்
தோரணத்து ஒருவன் என தோன்றினான் – யுத்2:15 44/3,4
ஓட நோக்கி உயர் படையான் மற்று அ – யுத்2:15 90/2
ஊரும் வெண்மை உவா மதி கீழ் உயர்
காரும் ஒத்தனன் முத்தின் கவிகையான் – யுத்2:15 98/3,4
வேணு உயர் நெடு வரை அரக்கர் வேலைக்கு ஓர் – யுத்2:15 102/1
சேண் உயர் விசும்பிடை அமரர் சிந்தவே – யுத்2:15 102/4
கால் நெடும் தேர் உயர் கதலியும் கரத்து – யுத்2:15 104/1
பூ உயர் மின் எலாம் பூத்த வான் நிகர் – யுத்2:15 111/1
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என – யுத்2:15 118/2
மிடுக்கினால் மிக்க வானோர் மேக்கு உயர் வெள்ளம் மேல்_நாள் – யுத்2:15 127/3
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – யுத்2:15 165/3
கொன்றாய் உயர் தேர் மேல் நிமிர் கொடு வெம் சிலை கோலி – யுத்2:15 168/2
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும் – யுத்2:15 174/3
நீண்டு உயர் நினைப்பன் ஆகி கஞ்சுகி அயல் நின்றானை – யுத்2:16 6/2
ஓம்புறும் முழை என்று உயர் மூக்கினான் – யுத்2:16 64/3
சேண் உயர் கொடியது வய வெம் சீயமால் – யுத்2:16 105/2
மிக்கு உயர் நாசியும் செவியும் வேறு இடம் – யுத்2:16 290/3
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – யுத்2:16 339/4
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – யுத்2:16 354/2
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன் – யுத்2:17 22/1
மட்டித்து உயர் வானரர் வன் தலையை – யுத்2:18 12/2
மிடல் ஒன்று சரத்தொடு மீது உயர் வான் – யுத்2:18 29/1
வான் உயர் முடி தலை தடிந்து வாசியின் – யுத்2:18 103/2
மேக்கு உயர் அங்குச கைய வெம் கரி – யுத்2:18 112/3
மொய் பெற்று உயர் முதுகு இற்றன முகம் உக்கன முரண் வெம் – யுத்2:18 139/3
மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – யுத்2:18 140/4
முறித்தான் அவன் வலி கண்டு உயர் தேவாந்தகன் முனிந்தான் – யுத்2:18 167/2
பொன்னால் உயர் நெடு மால் வரை போல்வான் எதிர் புக்கான் – யுத்2:18 171/3
கால் உயர் வரையின் செம் கேழ் அருவி-போல் ஒழுக கண்டான் – யுத்2:18 199/2
எறிவான் உயர் சூலம் எடுத்தலும் இன்னே – யுத்2:18 248/1
உயர் வெம் சிலை அ சிலை பண்டு அவன்-தன்னை ஓட்டி – யுத்2:19 16/3
சுட்டு உயர் நெடு வனம் தொலைந்த பின் நெடும் – யுத்2:19 42/3
மரங்களின் அரக்கரை மலைகள் போன்று உயர்
சிரங்களை சிதறின உடலை சிந்தின – யுத்2:19 45/1,2
பொன்னொடே பொருவின் அல்லது ஒன்றொடு பொரு படா உயர் புயத்தினான் – யுத்2:19 75/4
அலங்கல் மார்பும் உயர் தோளும் ஊடுருவ ஆயிரம் சரம் அழுத்தினான் – யுத்2:19 81/4
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – யுத்2:19 85/2
நெற்றி-மேலும் உயர் தோளின்-மேலும் நெடு மார்பின்-மேலும் நிமிர் தாளினும் – யுத்2:19 86/1
மற்றை வீரர்கள்-தம் மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் மழை மாரி-போல் – யுத்2:19 87/1
ஊர் அழித்த உயர் வலி தோளவன் – யுத்2:19 148/3
விண்டு நீங்குறும் என்று உயர் விண்ணவர் – யுத்2-மிகை:15 13/2
நாற்றம் நுகர்ந்து உயர் நாசியை நாம – யுத்3:20 6/2
மிக்கு உயர் நாசியை ஈர விரைந்தார் – யுத்3:20 7/2
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – யுத்3:20 54/3
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும் – யுத்3:20 68/1
தேரோடும் எடுத்து உயர் திண் கையினால் – யுத்3:20 75/3
எல்லுற்று உயர் வேள்வி_இரும்_பகைஞன் – யுத்3:20 86/2
பின்றாத வலத்து உயர் பெற்றியனை – யுத்3:20 87/3
அடைத்தான் என மீது உயர் ஆக்கையினை – யுத்3:20 91/2
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – யுத்3:22 23/4
ஏற்றம்-கொடு விசையோடு உயர் கொலை நீடிய இயல்பால் – யுத்3:22 112/2
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – யுத்3:22 119/4
நின்று உயர் நெடிய துன்பம் அமரர்-பால் நிறுப்பென் என்னா – யுத்3:22 127/3
உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு – யுத்3:23 15/1
தான் குலைந்து உயர் மதி தழுவ தன்னுழை – யுத்3:24 94/2
வான் உயர் அனுமன் முன்னே வாளினால் கொன்று மாற்றி – யுத்3:26 15/2
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் – யுத்3:26 28/4
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – யுத்3:26 92/1
சேண் உயர் விசும்பில் தேவர் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – யுத்3:27 10/4
மலை-மேல் உயர் புற்றினை வள் உகிரால் – யுத்3:27 40/3
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்-மிசை உயர்ந்தான் – யுத்3:27 102/2
சொரிந்தான் உயர் நெடு மாருதி தோள் மேலினில் தோன்ற – யுத்3:27 120/4
ஓடுகின்றானை நோக்கி உயர் பெரும் பழியை உச்சி – யுத்3:29 55/1
ஒற்றை மால் வரை-மேல் உயர் தாரைகள் – யுத்3:31 131/3
உலகு செவிடு பட மழைகள் உதிர உயர்
அலகு_இல் மலை குலைய அமரர் தலை அதிர – யுத்3:31 159/1,2
சினவு பொரு பரிகள் செறிவ அணுக உயர்
அனகனொடும் அமரின் முடுகி எதிர எழு – யுத்3:31 161/2,3
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார் – யுத்3:31 169/2
ஒன்றா உயர் தானவர் ஓதம் எலாம் – யுத்3:31 190/2
கூம்போடு உயர் பாய்கள் குறைந்தன-போல் – யுத்3:31 202/4
விசை கண்டு உயர் வானவர் விண் இரிய – யுத்3-மிகை:20 17/1
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று – யுத்4:32 45/1
ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு – யுத்4:33 14/1
குல கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும் – யுத்4:36 8/1
அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும் – யுத்4:36 8/2
எழுந்து உயர் தேர்-மிசை இலங்கை காவலன் – யுத்4:37 59/1
பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவை – யுத்4:37 88/1
எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும் – யுத்4:38 17/2
நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து – யுத்4:39 9/3
உன்னுடை தமரோடு உயர் கீர்த்தியோய் – யுத்4:39 13/2
வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி – யுத்4:40 27/3
சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன – யுத்4:40 30/3
கனிந்து உயர் கற்பு எனும் கடவுள் தீயினால் – யுத்4:40 76/1
மைந்தரை பெற்று வான் உயர் தோற்றத்து மலர்ந்தார் – யுத்4:40 105/1
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான் – யுத்4:40 114/2
கோதாவரி மற்று அதன் மாடு உயர் குன்று நின்னை – யுத்4:41 31/3
விழுந்து மேக்கு உயர் விம்மலன் வெய்து உயிர்த்து – யுத்4:41 63/1
தான் உயர் புட்பகம் நிலத்தை சார்ந்ததால் – யுத்4:41 111/4
ஊழியின் இறுதி காணும் வலியினது உயர் பொன் தேரின் – யுத்4:42 2/1
ஏழ் உயர் மதமா அன்ன இலக்குவன் கவிதை ஏந்த – யுத்4:42 2/2
என்று உரைத்து உயர் வான் பிறப்பு எய்திய – யுத்4-மிகை:33 1/1
வென்று உயர் சேனையொடும் இராமனும் விரைவின் எய்தி – யுத்4-மிகை:41 49/3
மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று – யுத்4-மிகை:41 57/2
திருவணை உயர் பதம் செப்பி மீண்ட பின் – யுத்4-மிகை:41 85/1
ஒப்பு அரியாள்-தன்னுடனே உயர் சேனை கடலுடனே – யுத்4-மிகை:41 86/4
உள்ள வான் கிளை ஏற்றி உயர் குகன் – யுத்4-மிகை:41 184/1
போரின் உயர் சேனையுடன் போனகம் பற்றினர் பொலிவால் – யுத்4-மிகை:41 195/4
குன்று இணைத்தன உயர் குவவு தோளினான் – யுத்4-மிகை:41 199/4
விளங்கு தத்துவங்கள் மூன்றும் கடந்து உயர் வெளி பாழ் மேலாய் – யுத்4-மிகை:41 297/3

TOP


உயர்க்கும் (1)

உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின் – சுந்:7 53/2

TOP


உயர்கின்ற (1)

ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம் – யுத்1:3 20/3

TOP


உயர்கின்றார் (1)

உரை செறி கிளையோடும் உவகையின் உயர்கின்றார்
கரை தெரிவு_அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார் – பால:23 20/3,4

TOP


உயர்குவர் (2)

கோது_இல் நல்வினை செய்தவர் உயர்குவர் குறித்து – யுத்1:3 53/3
நின்றவர் தாழ்வர் தாழ்ந்தோர் உயர்குவர் நெறியும் அஃதே – யுத்2:16 37/2

TOP


உயர்ச்சி (1)

ஊரின் இ நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால் – சுந்:2 18/3

TOP


உயர்ச்சிய (1)

உள் உற களித்த குன்றின் உயர்ச்சிய ஓடை யானை – சுந்:2 35/4

TOP


உயர்ச்சியோனை (1)

உம் குல தலைவன் தன்னோடு ஒப்பு_இலா உயர்ச்சியோனை
வெம் கொலை அம்பின் கொன்றார்க்கு ஆள் தொழில் மேற்கொண்டீரேல் – சுந்:12 83/1,2

TOP


உயர்த்த (1)

கான் உயர்த்த தார் இராமன்-மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு – சுந்:2 199/3

TOP


உயர்த்தவன் (2)

மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ நினைந்தது மிகை என்றான் – சுந்:2 199/4
புள் உயர்த்தவன் திகிரியும் புரந்தரன் அயிலும் – சுந்:12 38/1

TOP


உயர்த்தான் (1)

ஒறுத்து மற்று அவர் தலைகளால் சில மலை உயர்த்தான் – யுத்2:15 229/4

TOP


உயர்த்தினாய் (1)

ஒடுக்கினை அரக்கரை உயர்த்தினாய் எனா – யுத்2:16 300/3

TOP


உயர்தரும் (1)

கடல் துடைத்தன களத்தின் நின்று உயர்தரும் பூழி – யுத்2:15 195/3

TOP


உயர்தி (1)

ஒருமையின் நிறுவி மும்மை உலகினும் உயர்தி அன்றே – கிட்:7 140/4

TOP


உயர்ந்த (63)

ஒல்லை உம்பர் நாடு அளந்த தாளின் மீது உயர்ந்த வான் – பால:3 21/2
அவ்வியம் நீத்து உயர்ந்த மனத்து அரும் தவனை கொணர்ந்து ஆங்கண் விடுப்பென் ஆன்ற – பால:5 60/3
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – பால:12 28/1,2
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி – பால:15 30/3
யாரினும் உயர்ந்த மூலத்து ஒருவர் ஆம் இருவர் தம்மை – பால:24 28/3
குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமல தாள்கள் – பால-மிகை:9 64/1
குன்றினும் உயர்ந்த தோளான் கோசலை கோயில் புக்கான் – அயோ:3 115/4
பொருப்பு நாண உயர்ந்த புயத்தினான் – அயோ:11 39/4
எழுவினும் உயர்ந்த தோளாய் எய்தியது என்னை என்ன – அயோ:13 33/2
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய் கண்கள் நீர் சொரிய கங்குல் – அயோ:13 42/3
ஓங்கல்கள் தலைகள் தோன்ற ஒளித்து அவண் உயர்ந்த கும்பம் – அயோ:13 51/3
விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர் – ஆரண்:7 40/1
ஊன்றின தேரினன் உயர்ந்த தோளினன் – ஆரண்:7 51/3
ஊ அறுப்புண்ட மொய் படை கையொடும் உயர்ந்த
கோடு அறுப்புண்ட குஞ்சரம் கொடிஞ்சொடு கொடியின் – ஆரண்:8 9/1,2
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் என பொலிந்தான் – ஆரண்:13 29/3
எண்பால் உயர்ந்த எரி ஓங்கும் நல் வேள்வி – ஆரண்:15 45/2
ஓடு மா சுடர் வெண் மதிக்கு உட்கறுப்பு உயர்ந்த
கோடு தேய்த்தலின் களங்கம் உற்றால் அன குறிய – கிட்:4 6/3,4
வேதம் என்னவும் தகுவன விசும்பினும் உயர்ந்த
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கிட்:4 7/2,3
மற்று இனி உதவி உண்டோ வானினும் உயர்ந்த மான – கிட்:7 131/1
வனிதையை நாடி கோடி வானினும் உயர்ந்த தோளாய் – கிட்:7 135/4
குன்றினும் உயர்ந்த தோளாய் வருந்தலை என்று கூறும் – கிட்:7 136/4
குல வரை நேமி குன்றம் என்று வான் உயர்ந்த கோட்டின் – கிட்:7 149/1
குன்றினும் உயர்ந்த திண் தோள் குரக்கு_இனத்து அரசன் கொற்ற – கிட்:7 155/3
பார்க்கவும் அஞ்சினான் அ பனையினும் உயர்ந்த தோளன் – கிட்:11 46/4
குன்று என உயர்ந்த அ கோயில் குட்டிம – கிட்:11 108/3
உயர்ந்த வெம் சின வானர படையொடும் ஒருங்கே – கிட்:12 14/2
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த
பூழி விண் புக பதுமுகன் என்பவன் புகுந்தான் – கிட்:12 17/3,4
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கிட்:17 26/2
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – சுந்:1 45/4
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய் – சுந்:1 68/2
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா – சுந்:3 118/4
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த
ஏழும் வெந்து என எரிந்தன நெடு நிலை ஏழும் – சுந்:13 35/3,4
எனக்கும் நான்முகத்து ஒருவற்கும் யாரினும் உயர்ந்த
தனக்கும் தன் நிலை அறிவு அரும் ஒரு தனி தலைவன் – யுத்1:3 33/1,2
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும் – யுத்1:3 127/3
ஓதினார் சீர்த்தி உயர்ந்த பரஞ்சுடரும் – யுத்1:3 165/3
வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ – யுத்1:4 109/4
குன்று என உயர்ந்த தோளாய் கூறுவல் என்று கூறும் – யுத்1:7 14/4
ஒருங்கு நனி போயின உயர்ந்த கரையூடே – யுத்1:9 6/3
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த
வழை தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர் – யுத்1:9 10/3,4
ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து – யுத்1:9 12/3
உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞான – யுத்1:9 80/3
ஓங்கு பாதலத்தினும் உயர்ந்த வானத்தும் – யுத்1-மிகை:5 6/2
குன்றினும் உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2:16 43/4
ஊன் உயர்ந்த உரத்தினான் – யுத்2:16 115/1
தான் உயர்ந்த தவத்தினான் – யுத்2:16 115/3
வான் உயர்ந்த வரத்தினான் – யுத்2:16 115/4
அணை இன்றி உயர்ந்த வென்றி அஞ்சினார் நகையது ஆக – யுத்2:16 154/1
கட்டுண்டாய் உயர்ந்த வேள்வி துறை எலாம் கரையும் கண்டாய் – யுத்2:17 35/2
விண் பெற்றாய் எனினும் நன்றால் வேந்தராய் உயர்ந்த மேலோர் – யுத்2:17 39/2
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் – யுத்2:18 37/4
குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை கொண்டு அ வாளி – யுத்2:18 204/3
குன்று என உயர்ந்த தோளான் கொற்ற மா கோயில் புக்கார் – யுத்2-மிகை:16 10/4
கடை இல் மேல் உயர்ந்த காட்சி இருவரும் கடுத்தார் கண்ணுற்று – யுத்3:22 18/2
மல் எடுத்து உயர்ந்த தோளாற்கு என்-கொலோ வருவது என்னா – யுத்3:27 91/3
கூம்பலுற்று உயர்ந்த கையர் ஒரு வழி கூறலாமோ – யுத்3:30 2/2
ஊர உன்னின் முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால் – யுத்3:31 86/1
பிறிந்தனன் வெய்யவன் என்ன பெயர்ந்தனன் மீது உயர்ந்த தடம் பெரிய தோளான் – யுத்3:31 99/4
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – யுத்3:31 219/4
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின் – யுத்4:32 26/3
இந்திரன் தேரின்-மேல் உயர்ந்த ஏந்து எழில் – யுத்4:37 74/1
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ – யுத்4:40 12/2
பரந்து உயர்ந்த தோள் ஆற்றலே தேவரும் பலரும் – யுத்4:40 113/2
வரம் படைத்து உயர்ந்த வன் போர் வய படை தலைவரோடு – யுத்4-மிகை:37 2/1

TOP


உயர்ந்த-மாதோ (1)

வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்த-மாதோ
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – யுத்3:31 227/3,4

TOP


உயர்ந்ததற்கு (1)

ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின் – யுத்1:3 148/2

TOP


உயர்ந்தது (12)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – பால:3 7/4
வரை என உயர்ந்தது மணியின் செய்தது – பால:23 39/2
உரு கெழு சீற்றம் பொங்கி பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான் – ஆரண்:12 63/4
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து – கிட்:11 80/3
ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின் – சுந்:2 120/1
நாணம் நோற்று உயர்ந்தது நங்கை தோன்றலால் – சுந்:3 69/2
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு – சுந்:3 108/3
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – சுந்:6 50/4
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில் – சுந்:7 51/4
இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று ஏம்பலுற்றான் – யுத்1:4 147/2
ஓங்கிய அல்லவோ மற்று இனி அப்பால் உயர்ந்தது உண்டோ – யுத்1:12 44/2
குன்றினும் உயர்ந்தது என்றால் மன நிலை கூறலாமோ – யுத்1:14 10/4

TOP


உயர்ந்ததேனும் (1)

உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும்
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு-பாலும் – கிட்:17 24/2,3

TOP


உயர்ந்தமை (1)

எல்லா உலகிற்கும் உயர்ந்தமை யான் – ஆரண்:2 17/1

TOP


உயர்ந்தவர் (3)

உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க – பால:8 18/3
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் – பால:17 36/3
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார் – யுத்1:4 94/3

TOP


உயர்ந்தவர்க்கு (1)

உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே – பால:8 24/4

TOP


உயர்ந்தவன் (1)

தொட உயர்ந்தவன் மார்பிடை சுற்றினான் – யுத்2:16 71/2

TOP


உயர்ந்தன (2)

நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – பால:3 7/1
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும் – கிட்:4 17/1

TOP


உயர்ந்தனன் (1)

கவ்வை ஒழிந்து உயர்ந்தனன் என்று அதிர் குரல் தேர் கொணர்ந்து இதனில் கலை வலாள – பால:5 63/3

TOP


உயர்ந்தார் (7)

என்னின் இவன் துணை யாவர் உயர்ந்தார் – பால:8 18/4
ஒத்த மா தவம் செய்து உயர்ந்தார் அன்றே – அயோ:4 21/2
ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தார் யார் – சுந்:5 43/4
அனைவரும் அமரின் உயர்ந்தார் அகலிடம் நெளிய நடந்தார் – சுந்:7 15/2
ஏயினை என்னப்பெற்றால் என்னின் யார் உயர்ந்தார் என்னா – சுந்:8 2/3
உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார்
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார் – சுந்:9 5/1,2
ஓர் எழு வீரர் உயர்ந்தார் – சுந்:13 45/4

TOP


உயர்ந்தாரோ (1)

ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கிட்:1 24/4

TOP


உயர்ந்தாள் (2)

உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் – ஆரண்:6 89/4
ஓகை கொண்டு களிக்கும் மனத்தள் உயர்ந்தாள்
போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள் – சுந்:5 75/2,3

TOP


உயர்ந்தான் (10)

உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – அயோ:4 54/1
ஊர் மேல் படர கடிது உம்பரின் மீது உயர்ந்தான் – சுந்:1 42/4
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான் – சுந்:7 21/4
இருந்தனன் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான்
திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார் – சுந்:8 24/1,2
உற்று உறு தேர் சிதையா-முன் உயர்ந்தான்
முற்றின வீரனை வானில் முனிந்தான் – சுந்:9 49/1,2
உய்ந்தனென் என்ன உயர்ந்தான்
பைம்_தொடி தாள்கள் பணிந்தான் – சுந்:13 56/3,4
முனைவர் கோன் வரம் முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான் – யுத்1:5 52/4
குணங்களால் உயர்ந்தான் சேனை கடல் எலாம் கரங்கள் கூப்ப – யுத்2:16 163/4
ஓர் ஆயிரம் பரி பூண்டது ஒர் உயர் தேர்-மிசை உயர்ந்தான்
நேர் ஆயினர் இருவோர்களும் நெடு மாருதி நிமிரும் – யுத்3:27 102/2,3
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – யுத்4:35 27/4

TOP


உயர்ந்திடும் (1)

ஏழு யோசனைக்கு மேலாய் உயர்ந்திடும் முடி பெற்றுள்ளான் – யுத்2-மிகை:16 22/1

TOP


உயர்ந்து (27)

ஒன்றோடு இரண்டும் உயர்ந்து ஓங்கின ஓங்கல் நாண – பால:3 70/4
மேல் உயர்ந்து என வெள்ளி அம் தனி குடை விளங்க – பால-மிகை:9 8/4
வில் அணைத்து உயர்ந்து தோள் வீரன் வைகிய – அயோ:12 57/3
கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின் மேல் – அயோ:14 26/2
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் – ஆரண்:3 41/1
ஒருங்கு உயர்ந்து உலகின் மேல் ஊழி பேர்ச்சியுள் – ஆரண்:14 81/1
ஏற்று இசைத்து உயர்ந்து வந்து இடுங்குகின்றன – ஆரண்:15 5/3
ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற – ஆரண்:15 46/3
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன ஒன்றினும் குறுகா – கிட்:4 11/3
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கிட்:7 74/4
ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள – கிட்:7 118/2
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம் – கிட்:12 19/2
நினைவினர் உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர் – கிட்:14 15/3
வெவ் வழி குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க – சுந்:8 19/3
பை பைய பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி – சுந்:14 47/1
உயர்ந்து முட்டி விழ எழுந்து ஓத நீர் – யுத்1:8 39/2
ஊழிக்கும் உயர்ந்து ஒரு நாள் ஒருவா – யுத்2:18 58/1
உயர்ந்து எழும் எருவை வேந்தர் உடன் பிறந்தவரை ஒத்தார் – யுத்2:19 59/2
கண்ட கார் சிதைய மீது உயர்ந்து ஒளிர் மராமரம் சுலவு கையினான் – யுத்2:19 69/4
குன்று கால் குடைய மேல் உயர்ந்து இடை குலுங்க நின்று அனைய கொள்கையான் – யுத்2:19 82/2
ஆயிரம் யோசனை அகன்று மீ உயர்ந்து
ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம் மலை – யுத்3:24 64/1,2
மேக்கு உயர்ந்து அமரர் வெள்ளம் அள்ளியே தொடர்ந்து வீசும் – யுத்3:28 59/3
மீ உயர்ந்து எழுந்தாள் அன்றே வீங்கு ஒலி வேலை நின்றும் – யுத்3:31 226/3
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும் – யுத்4:37 186/3
உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரும் – யுத்4:37 186/3
உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் – யுத்4:41 25/2
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன – யுத்4:41 88/3

TOP


உயர்ந்துளன் (1)

ஏற்றம் எ உலகத்தினும் உயர்ந்துளன் எனினும் – யுத்2:15 248/2

TOP


உயர்ந்துளோர் (1)

உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – ஆரண்:1 55/2

TOP


உயர்ந்தேன் (3)

உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – சுந்:1 45/4
உய்ந்தவர்க்கு அரும் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன் – யுத்4:40 105/4
உன்னையே வணங்கி உன்-தன் அருள் சுமந்து உயர்ந்தேன் மற்று இங்கு – யுத்4-மிகை:41 171/3

TOP


உயர்ந்தோர் (1)

யாதினும் உயர்ந்தோர் தன்னை யாவர்க்கும் கண்ணன் என்றே – பால:21 6/3

TOP


உயர்ந்தோன் (1)

ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – யுத்1:3 56/4

TOP


உயர்வர் (1)

தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார் – ஆரண்:3 53/2

TOP


உயர்வன (1)

உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கிட்:9 11/4

TOP


உயர்வான் (1)

மொய் மாண் வினை வேர் அற வென்று உயர்வான் மொழியா-முன்னம் – அயோ:4 42/1

TOP


உயர்விற்கும் (1)

உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – சுந்:1 45/4

TOP


உயர்வின் (2)

சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – பால:3 10/4
உம்பரை தொடுவது ஒத்து உயர்வின் ஓங்கிய – கிட்:14 17/2

TOP


உயர்வினோடு (1)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – பால:3 7/4

TOP


உயர்வு (1)

விண்-பொருட்டு ஒன்றிய உயர்வு மீட்சியும் – யுத்1:2 76/2

TOP


உயர்வுற்றன (1)

சையத்தினும் உயர்வுற்றன தறுகண் களி மதமா – யுத்2:18 161/1

TOP


உயர்வுற (1)

உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார் – சுந்:7 29/4

TOP


உயர்வை (1)

உம்பரின் அளவும் சென்ற பிண குன்றின் உயர்வை நோக்கும் – யுத்3:22 25/2

TOP


உயர்வோரின் (1)

துளக்கியது தென்றல் பகை சோர உயர்வோரின்
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – சுந்:2 162/2,3

TOP


உயர்வோன் (1)

ஒருவன் ஒருவன் மலை போல் உயர்வோன்
ஒருவன் படை வெள்ளம் ஓர் ஆயிரமே – யுத்3:31 211/1,2

TOP


உயர (7)

தாழ்வார் உயர புலவோர் அக இருள் தான் அகல – பால-மிகை:0 17/2
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீ போய் – கிட்:7 158/2
உரத்தொடும் கரனொடும் உயர ஓங்கிய – யுத்1:5 10/2
தாம குடை மீது உயர பெரும் சங்கம் விம்ம – யுத்2:19 25/3
பூண் எறிந்த குவடு அனைய தோள்கள் இரு புடை பரந்து உயர அடல் வலி – யுத்2:19 61/1
கழிக்குமேல் உயர ஓடுமேல் நெடிய கால வீசின் நிமிர் கைய வாய் – யுத்2:19 67/2
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற – யுத்3:31 145/3

TOP


உயரத்தினில் (1)

தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான் – யுத்1:12 15/2

TOP


உயரிய (2)

குன்று என உயரிய குவவு தோளினான் – பால:4 11/1
குன்று என உயரிய குவவு தோளினான் – பால:14 6/4

TOP


உயரினான் (1)

உழுவை முந்து அரி_அனான் எவரினும் உயரினான் – பால:20 18/4

TOP


உயருதல் (1)

உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால் – யுத்2:16 92/2

TOP


உயரும் (9)

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினை – பால:2 55/1
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – அயோ:4 43/2
உதவிய ஒருவனே உயரும் என்பரால் – அயோ:14 121/4
உயரும் விண்ணிடை மண்ணிடை விழும் கிடந்து உழைக்கும் – ஆரண்:6 90/1
மேக்கு உயரும் நெடு மூக்கும் மடந்தையர்க்கு மிகை அன்றோ – ஆரண்:6 122/4
வேலை-நின்று உயரும் முயல்_இல் வெண் மதியின் வெண்குடை மீதுற விளங்க – சுந்:3 89/4
உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும்
பெயருமேல் நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும் – யுத்1:3 13/3,4
நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் – யுத்1:11 5/2
மீ எழின் உயரும் தாழின் தாழும் விண் செல்லின் செல்லும் – யுத்2:18 182/3

TOP


உயருமேல் (1)

உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும் – யுத்1:3 13/3

TOP


உயல்வு (1)

உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – அயோ:13 56/3

TOP


உயவும் (1)

ஊட்டினையால் பிறிது உயவும் இல்லையால் – கிட்:11 112/4

TOP


உயா (1)

உயா உற திரு உளம் உருக புல்லினான் – அயோ:14 53/2

TOP


உயாவுதலும் (1)

அன்னவை கண்டு உயாவுதலும் தொல் முனிவர் அவற்று இயல் எற்கு அறிவித்தாரால் – யுத்3:24 28/4

TOP


உயிர் (730)

ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – பால:1 20/4
பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும் – பால:3 12/1
உயிர் பெற குயிற்றிய உம்பர் நாட்டவர் – பால:3 28/3
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால் – பால:4 10/2
உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால் – பால:4 10/2
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் – பால:4 10/4
ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – பால:6 11/4
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – பால:6 12/3
மன்னன் இன் உயிர் வழி கொண்டால் என – பால:6 21/2
என்றலும் இராமனை நோக்கி இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள் – பால:7 20/1,2
முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம் – பால:7 26/1
மன்னும் பல் உயிர் வாரி தன் வாய் பெய்து – பால:7 42/1
கூசி வாள் அரக்கர்-தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி – பால:7 53/3
உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா – பால:10 13/2
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார் – பால:10 38/2
மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – பால:10 45/3
படர்ந்து ஒளி பரந்து உயிர் பருகும் ஆகமும் – பால:10 57/1
அறிந்து உயிர் இழக்கவும் ஆகுமே-கொலாம் – பால:10 59/4
உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – பால:10 64/3
இடர் சேர் மடவார் உயிர் உண்பது யாதோ என்று தளர்வாள் முன் – பால:10 65/3
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – பால:11 15/2
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல் – பால:12 3/2
துனி இன்றி உயிர் செல்ல சுடர் ஆழி படை வெய்யோன் – பால:12 16/1
காதல் என்-தன் உயிர் மேலும் இ கரியோன்-பால் உண்டால் – பால:12 31/3
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார் – பால:13 40/4
பெற்று உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற – பால:13 44/2
உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – பால:13 46/4
ஆடவர் உயிர் என அருகு போயினார் – பால:14 21/4
அமரர் அம் சொல் அணங்கு_அனையார் உயிர்
கவரும் கூர் நுதி கண் எனும் காலவேல் – பால:14 28/1,2
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி – பால:17 13/3
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – பால:17 15/4
தைக்கின்ற வேல் நோக்கினாள் தன் உயிர் அன்ன மன்னன் – பால:17 20/1
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய் உடன் – பால:19 2/2
ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட – பால:19 31/2
உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – பால:19 33/4
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – பால:19 40/3
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி தன் உயிர்
மாறு இலா காதலன் செயலை மற்று ஒரு – பால:19 47/1,2
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – பால:19 59/3
பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உற புல்லினான் – பால:20 24/3
உயிர் ஒன்றும் ஒழிய எல்லாம் உகுத்து ஒரு தெரிவை நின்றாள் – பால:21 8/4
தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள் – பால:21 23/2
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார் – பால:21 30/2
வேர்த்து மேனி தளர்ந்து உயிர் விம்மலோடு – பால:21 31/1
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகிலா – பால:21 38/3
சோர இன் உயிர் சோரும் ஓர் சோர்_குழல் – பால:21 40/2
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – பால:22 1/2
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு – பால:22 30/3
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும் – பால:22 38/2
உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா – பால:23 3/1
உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய் – பால:23 6/4
கழியா உயிர் உந்திய காரிகை-தன் – பால:23 15/1
நாடகம் நவில்வாரும் நகை உயிர் கவர்வாரும் – பால:23 33/4
தொல் மக்கள் தம் மனம் உக்கு உயிர் பிரிவு என்பது ஓர் துயரின் – பால:24 3/3
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றோ – பால:24 9/2
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – பால:24 12/3
கரு அற்றிட மழுவாள் கொடு களை கட்டு உயிர் கவரா – பால:24 13/2
சலத்தோடு இயைவு இலன் என் மகன் அனையான் உயிர் தபு மேல் – பால:24 23/1
உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – பால:24 23/2
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா உயிர் தளரா – பால:24 24/3
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – பால:24 41/2
ஓவல் இல் உயிர் பிரிந்து உடல் சென்று என்னவே – பால:24 48/4
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி – பால-மிகை:0 10/2
சோதி மயமாய் துலங்கி தொல் உயிர் தொகை பலவாய் – பால-மிகை:3 3/2
பின்னை நன்று உயிர் பிரியம் ஆயினார் – பால-மிகை:6 11/4
மன் உயிர் அனைத்தையும் வாரி வாய் மடுத்து – பால-மிகை:7 2/2
இன் உயிர் வளர்க்கும் ஓர் எரி கொள் கூற்றமே – பால-மிகை:7 2/3
உழை கலை இரலையை உயிர் உண்டு ஓங்கிய – பால-மிகை:7 12/2
வானகத்தினில் மண்ணினில் மன் உயிர்
போனகம் தனக்கு என்று எணும் புந்திய – பால-மிகை:7 22/1,2
இலகு மார்பகத்து இருந்து உயிர் யாவையும் ஈன்ற – பால-மிகை:9 4/2
இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன் – அயோ:1 37/2
தாயை முன்னிய கன்று என நின்று உயிர் தளிர்ப்ப – அயோ:1 57/2
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – அயோ:1 70/2
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர் – அயோ:2 25/1
வையம் மன் உயிர் ஆக அ மன் உயிர்
உய்ய தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு – அயோ:2 25/1,2
உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர் – அயோ:2 71/2
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி – அயோ:2 90/1
உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம் – அயோ:3 17/1
மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன் – அயோ:3 24/4
என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும் – அயோ:3 36/3
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் – அயோ:3 37/4
பாவம் பாராது இன் உயிர் கொள்ள படுகின்றாய் – அயோ:3 42/4
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ – அயோ:3 45/2
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – அயோ:3 46/3
எரிந்து ஆறாதே இன் உயிர் உண்ணும் எரி அன்னாள் – அயோ:3 47/4
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – அயோ:3 50/1
இரு கையும் இரைத்து மொய்த்தார் இன் உயிர் யார்க்கும் ஒன்றாய் – அயோ:3 87/3
வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி – அயோ:3 94/1
நஞ்சமோ இனி நான் உயிர் வாழ்வெனோ – அயோ:4 9/3
என்று போவது எனா எழும் இன் உயிர்
பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே – அயோ:4 11/3,4
சாகலா உயிர் தாங்க வல்லேனையும் – அயோ:4 18/3
புகர் இல் யாக்கையின் இன் உயிர் போக்கிய – அயோ:4 24/3
கிடந்த பார் மிசை வீழ்ந்தனள் கெட்டு உயிர்
உடைந்த போழ்தின் உடல் விழுந்து என்னவே – அயோ:4 29/3,4
கண்ணோடாதே கணவன் உயிர் ஓடு இடர் காணாதே – அயோ:4 44/1
கண்ணுள் மணி போல் மகவை இழந்தும் உயிர் காதலியா – அயோ:4 85/1
எம்-தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான் – அயோ:4 87/4
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப – அயோ:4 93/1
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ – அயோ:4 127/2
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – அயோ:4 141/4
நோய் ஆற்றுகில்லா உயிர் போல நுடங்கு இடையார் – அயோ:4 142/3
போகா உயிர் தாயர் நம் பூம் குழல் சீதை என்றே – அயோ:4 146/3
மீண்டது ஓர் உயிர் இடை விம்ம விம்முவான் – அயோ:4 151/3
நைந்து உயிர் நடுங்கவும் நடத்தி கான் எனா – அயோ:4 153/2
விம்மிய பேர் உயிர் மீண்டிலாமை-கொல் – அயோ:4 167/3
நெக்கன உடல் உயிர் நிலையில் நின்றில – அயோ:4 170/1
மன் உயிர் புதல்வரை மற்றும் பெற்றிலார் – அயோ:4 174/4
நெஞ்சினும் வலிது உயிர் நினைப்பது என் சில – அயோ:4 183/3
குறை மக குறையினும் கொடுப்பராம் உயிர்
முறை மகன் வனம் புக மொழியை காக்கின்ற – அயோ:4 190/2,3
ஒளி துறந்தன முகம் உயிர் துறந்து என – அயோ:4 200/1
ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய – அயோ:4 211/1
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் – அயோ:4 212/3
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – அயோ:4 219/4
ஓவியம் ஒழிந்தன உயிர் இலாமையால் – அயோ:5 1/4
அகவும் இள மயில்கள் உயிர் அலசியன அனையார் – அயோ:5 15/3
இ-வயின் நின்னை நீக்கி இன் உயிர் தீர்ந்தேன் அல்லேன் – அயோ:5 19/3
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – அயோ:5 30/4
ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – அயோ:5 38/3
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா – அயோ:5 40/2
ஊனகம் பற்றிய உயிர் கொடு இன்னும் போய் – அயோ:5 43/3
ஒன்றோ நல் நாட்டு உய்க்குவர் இ நாட்டு உயிர் காப்பார் – அயோ:6 17/1
அன்றே மக்கள் பெற்று உயிர் வாழ்வார்க்கு அவம் உண்டே – அயோ:6 17/2
தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர – அயோ:6 22/2
கைத்த சொல்லால் உயிர் இழந்தும் புதல்வன் பிரிந்தும் கடை ஓட – அயோ:6 25/1
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் – அயோ:6 33/2
போன பொழுதில் புகுந்த உயிர் பொறுத்தார் ஒத்தார் பொரு_அரிய – அயோ:6 34/3
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – அயோ:6 36/2
ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட – அயோ:8 27/2
விடு நனி கடிது என்றான் மெய் உயிர் அனையானும் – அயோ:8 32/1
பத்தியின் உயிர் ஈயும் பரிவினன் அடி தாழா – அயோ:8 35/3
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – அயோ:8 40/2
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – அயோ:9 22/2
தந்தன உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும் – அயோ:9 22/2
எ பரிசு உயிர் உய்ந்தான் என் துணையவன் என்றான் – அயோ:9 26/4
தொக்க நல் முறை கூறி தூயவன் உயிர் போலும் – அயோ:9 28/3
தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த – அயோ:9 46/2
ஊன் அளைந்த உடற்கு உயிர் ஆம் என – அயோ:11 15/1
நிற்பன பல் உயிர் உணங்க நீ நெடும் – அயோ:11 51/2
நீக்கினான் தன் உயிர் நேமி வேந்து என்றான் – அயோ:11 64/4
நோயீர் அல்லீர் நும் கணவன் தன் உயிர் உண்டீர் – அயோ:11 74/1
பாரோர் கொள்ளார் யான் உயிர் பேணி பழி பூணேன் – அயோ:11 81/1
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன் – அயோ:11 96/3
தாய் பசி உழந்து உயிர் தளர தான் தனி – அயோ:11 99/1
கன்று உயிர் ஓய்ந்து உக கறந்து பால் உண்டோன் – அயோ:11 102/1
ஊறு கொண்டு அலைக்க தன் உயிர் கொண்டு ஓடினோன் – அயோ:11 103/2
ஒஃகினன் உயிர் வளர்த்து உண்ணும் ஆசையான் – அயோ:11 104/2
உரை செய் பூசலிட்டு உயிர் துளங்குற – அயோ:11 120/2
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே – அயோ:12 7/4
மன் உயிர் பொறை சுமந்து இருந்து வாழ்கிலேன் – அயோ:12 17/2
ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ – அயோ:12 22/3
புவி-தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி – அயோ:12 23/2
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை – அயோ:12 50/2
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான் – அயோ:13 8/1
ஏன்றனென் என் உயிர்_துணைவற்கு ஈகுவான் – அயோ:13 12/3
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – அயோ:13 18/2
நம்பி முன்னே இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ – அயோ:13 19/4
உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – அயோ:13 25/2
ஒளிர் அடி கமலம் தீண்ட உயிர் படைத்தனவே ஒத்த – அயோ:13 60/4
குடரிலே நெடும் காலம் கிடந்தேற்கும் உயிர் பாரம் குறைந்து தேய – அயோ:13 69/2
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – அயோ:13 69/3
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு – அயோ:14 52/1
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம் – அயோ:14 57/3
என் பெற்று நீ பெற்றது இன் உயிர் போய் நீங்கலோ – அயோ:14 59/3
ஊன் அடைந்த தெவ்வர் உயிர் அடைந்த ஒள் வேலோய் – அயோ:14 63/4
பெறுவதன் முன் உயிர் பிரிதல் காண்டியால் – அயோ:14 70/1
கற்ற நான்மறையவர் கண்ணை மன் உயிர்
பெற்ற தாய் என அருள் பிறக்கும் வாரியை – அயோ-மிகை:1 9/1,2
உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள் – அயோ-மிகை:1 18/3
ஆய மூவரும் ஆகி உயிர் தொகைக்கு – அயோ-மிகை:4 13/3
ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து மற்று அவண் – அயோ-மிகை:5 2/1
சாதியாதனவும் இல்லை உயிர் தந்தனென் அடா – ஆரண்:1 21/3
அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி அலையா – ஆரண்:1 40/1
புண்ணிடை பொழி உயிர் புனல் பொலிந்து வரவும் – ஆரண்:1 43/1
கவசம் ஆய் ஆர் உயிர் ஆய் கண் ஆய் மெய் தவம் ஆய் கடை இலா ஞானம் ஆய் காப்பானை காணா – ஆரண்:2 26/3
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – ஆரண்:3 4/4
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து – ஆரண்:3 45/1
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் – ஆரண்:4 20/3
விலங்கு ஆனேன் ஆதலினால் விலங்கினேன் இன்னும் உயிர் விட்டிலேனால் – ஆரண்:4 22/4
உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார் உணர்வு இறந்த கூற்றினாரே – ஆரண்:4 23/4
இருள் மொய்ம்பு கெட துரந்த தயரதற்கு இன் உயிர் துணைவன் இமையோரோடும் – ஆரண்:4 25/2
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – ஆரண்:4 27/2
உடை உயிர் யாவையும் உடையுமால் என்றாள் – ஆரண்:6 16/4
காரணம் இதுவே ஆயின் என் உயிர் காண்பென் என்றாள் – ஆரண்:6 43/4
இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் உயிர் இழப்பென் என்னா – ஆரண்:6 64/2
ஓட உட்கி உயிர் உளைந்தாள்-அரோ – ஆரண்:6 66/4
புணர ஆர் உயிர் வெந்து புழுங்குமால் – ஆரண்:6 70/4
அளிக்கும் மெய் உயிர் காந்து அழல் அஞ்சினாள் – ஆரண்:6 72/1
விடியல் காண்டலின் ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் – ஆரண்:6 82/1
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும் – ஆரண்:6 90/2
வேர்த்தானை உயிர் கொண்டு மீண்டானை வெரிந் பண்டு – ஆரண்:6 95/3
ஓட்டந்தாள் அரிதின் இவள் உயிர் கவர்ந்தான் என வந்தாள் – ஆரண்:6 113/4
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – ஆரண்:6 118/3
உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ – ஆரண்:6 123/2
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும் – ஆரண்:6 124/3
தாடகையை உயிர் கவர்ந்த சரம் இருந்தது அன்றியும் நான் தவம் மேற்கொண்டு – ஆரண்:6 127/2
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – ஆரண்:6 134/4
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் – ஆரண்:7 50/3
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – ஆரண்:7 86/4
ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – ஆரண்:7 98/4
கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – ஆரண்:7 99/4
உலை சிந்தின பொறி சிந்தின உயிர் சிந்தின உடலம் – ஆரண்:7 101/4
போழ்ந்து உயிர் குடித்தலின் புரள பொங்கினான் – ஆரண்:7 126/2
பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் உயிர் கொடு பிழைப்பார் – ஆரண்:7 136/4
துருவி ஓடின உயிர் நிலை சுடு சுரம் துரந்த – ஆரண்:8 10/1
கான்ற இன் உயிர் காலனும் கவர்ந்து மெய்ம்மறந்தான் – ஆரண்:8 14/4
அனிக வெம் சமத்து ஆர் உயிர் போக தான் – ஆரண்:9 26/3
நின்று உயிர் நடுங்கி உடல் விம்மி நிலை நில்லார் – ஆரண்:10 48/3
அரிந்தவரும் மானிடர் அறிந்தும் உயிர் வாழ்வார் – ஆரண்:10 58/2
தாபமும் காம_நோயும் ஆர் உயிர் கலந்த அன்றே – ஆரண்:10 82/4
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – ஆரண்:10 107/4
இராவணன் உயிர் மேல் உய்த்த திகிரியும் என்னல் ஆன – ஆரண்:10 108/4
ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே – ஆரண்:10 114/4
இணை மலர் கைகளின் இறுக இன் உயிர்
துணைவரை தழுவினர் துயில்கின்றார் சிலர் – ஆரண்:10 121/3,4
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடி – ஆரண்:10 136/1
இறந்தார் பிறந்தார் என இன் உயிர் பெற்ற மன்னன் – ஆரண்:10 155/1
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – ஆரண்:11 9/3
கோதை புனையா-முன் உயிர் கொள்ளைபடும் அன்றே – ஆரண்:11 23/2
அஞ்சும் எனது ஆர் உயிர் அறிந்து அருகு நின்றார் – ஆரண்:11 24/3
தேசம் முதல் முற்றும் ஓர் இமைப்பின் உயிர் தின்ப – ஆரண்:11 25/2
அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய் – ஆரண்:11 27/3
தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன் – ஆரண்:11 35/2
முறையும் முடிவும் இலை மொய் உயிர் என்று – ஆரண்:11 54/1
புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு எனா – ஆரண்:11 75/4
ஐயன் வல்லன் என் ஆர் உயிர் வல்லன் நான் – ஆரண்:11 77/3
அருப்பம்_இல் கேடு வந்து அடையும் ஆர் உயிர்
விருப்பனேற்கு என் செயல் என்று விம்மினான் – ஆரண்:12 17/3,4
சேதன மன் உயிர் தின்னும் தீவினை – ஆரண்:12 49/2
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – ஆரண்:12 64/4
எண்ணுவென் என்னின் பின்னை என் உயிர் இழப்பேன் என்றான் – ஆரண்:12 65/4
என் உயிர் இழத்தல் அஞ்சி இல் பிறப்பு அழிதல் உண்டோ – ஆரண்:12 68/2
கண்டாள் தனது ஆர் உயிர் கண்டிலளால் – ஆரண்:12 73/2
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – ஆரண்:12 81/2
காய்ந்தான் கவர்ந்தான் உயிர் காலனும் கைவிதிர்த்தான் – ஆரண்:13 38/4
இ வேலையினே இவன் இன் உயிர் உண்பென் என்னா – ஆரண்:13 41/3
கூடு தன்னுடையது பிரிந்து ஆர் உயிர் குறியா – ஆரண்:13 71/3
தள்ளி ஓங்கிய அமலன் தன் தனி உயிர் தந்தை – ஆரண்:13 93/2
பூண்டேன் விரதம் அதனால் உயிர் பொறுப்பேன் – ஆரண்:13 97/2
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான் – ஆரண்:13 101/1
உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லா – ஆரண்:13 132/3
தூண்ட நின்று இடை தோமுறும் ஆர் உயிர்
மீண்டு மீண்டு வெதுப்ப வெதும்பினான் – ஆரண்:14 13/2,3
நின்று பல் உயிர் காத்தற்கு நேர்ந்த யான் – ஆரண்:14 16/1
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ – ஆரண்:14 28/4
கொற்றவ நீ எனை வந்து உயிர் கொள்ள – ஆரண்:14 54/3
வரி வில் கை என் ஆர் உயிர் வந்திலனால் – ஆரண்:14 65/1
தள்ளா வினையேன் தனி ஆர் உயிர் ஆய் – ஆரண்:14 67/1
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய் – ஆரண்:14 74/2
கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று – ஆரண்:14 75/1
உயிர் நெடிது உயிர்ப்பிடை ஊசலாடுவான் – ஆரண்:14 94/4
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன – ஆரண்:15 2/2
பாதகம் திரண்டு உயிர் படைத்த பண்பினான் – ஆரண்:15 15/4
முற்றிய உயிர் எலாம் முருங்க வாரி தான் – ஆரண்:15 17/1
தோன்றலின் என் உயிர் துறந்த-போது அலால் – ஆரண்:15 23/3
சொல் பெற்றால் மற்று ஆர் உயிர் பேணி துறவேமால் – ஆரண்:15 30/4
வண் கையின் வளைத்து உயிர் வாரி வாயின் இட்டு – ஆரண்-மிகை:7 4/3
ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லன் – ஆரண்-மிகை:11 1/2
தான் உயிர் உற தனி தழுவும் பேடையை – கிட்:1 14/1
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம் – கிட்:1 14/2
வாலி என்ற அளவு_இலா வலியினான் உயிர் தெற – கிட்:3 2/2
அரண் உடைத்து ஆகி உய்ந்தேன் ஆர் உயிர் துறக்கலாற்றேன் – கிட்:3 25/3
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கிட்:3 27/4
ஒளித்தவன் உயிர் கள்ளை உண்டு உளம் – கிட்:3 59/1
அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர் துணைவன் – கிட்:4 18/1
வீங்கிய தோளினாய் வினையினேன் உயிர்
வாங்கினென் இ அணி வருவித்தே எனா – கிட்:6 11/3,4
ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே – கிட்:6 22/3
உலக்க இன் உயிர் குடித்து ஒல்லை மீள்குவல் – கிட்:7 23/3
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன் – கிட்:7 30/2
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என – கிட்:7 30/3
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை – கிட்:7 32/3
தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன் – கிட்:7 35/1,2
உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும் – கிட்:7 36/2
கக்கினான் உயிர் உயிர்ப்பொடும் செவிகளின் கண்ணின் – கிட்:7 62/1
வாய்மையும் மரபும் காத்து மன் உயிர் துறந்த வள்ளல் – கிட்:7 82/1
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கிட்:7 94/2
அருமை உம்பி-தன் ஆர் உயிர் தேவியை – கிட்:7 107/3
ஆதலானும் அவன் எனக்கு ஆர் உயிர்
காதலான் எனலானும் நின் கட்டனென் – கிட்:7 108/1,2
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கிட்:7 128/3
உயிர் போனால் உடலாரும் உய்வரோ – கிட்:8 5/4
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி தாம் – கிட்:8 6/2
எரிந்து உயிர் நடுங்கிட இரவியின் கதிர் – கிட்:10 10/2
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கிட்:10 24/2
ஆரை கண்டு உயிர் ஆற்றுவான் உணர்வு அழிந்தான் – கிட்:10 48/2
ஒப்பாய் உயிர் கொண்டு அலது ஓவலையோ – கிட்:10 52/4
துயிலேன் ஒருவேன் உயிர் சோர்வு உணர்வாய் – கிட்:10 53/3
உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம் – கிட்:10 61/1
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கிட்:10 69/1
உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி – கிட்:10 70/4
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும் – கிட்:10 84/3
வாலி ஆர் உயிர் காலனும் வாங்க வில் – கிட்:11 29/1
இரியல் உற்றன இற்றில இன் உயிர் – கிட்:11 37/4
மேல் நிலை அழிந்து உயிர் விம்மினான்-அரோ – கிட்:11 115/4
புயல் பொரு தட கை நீ புரக்கும் பல் உயிர்
வெயில் இலதே குடை என வினாயினான் – கிட்:11 127/3,4
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கிட்:12 39/3
உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின் – கிட்:13 41/2
விரசினான் அல்லனேல் விடுவல் யான் உயிர் எனா – கிட்:13 68/2
என்பு இல் பல் உயிர் என வெம்மை எய்தினார் – கிட்:14 21/4
ஒதுங்கல் ஆம் நிழல் இறை காண்கிலாது உயிர்
பிதுங்கல் ஆம் உடலினர் முடிவு_இல் பீழையர் – கிட்:14 23/1,2
உயிர் இலா ஓவியம் என்ன ஒப்பது – கிட்:14 34/4
என் உயிர் அனாள் அவளை யான் அவன் இரப்ப – கிட்:14 57/3
பெரும் திறலினானை உயிர் உண்டு பிழை என்று அம் – கிட்:14 59/3
பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே – கிட்:14 65/2
முற்றினான் உயிர் உலந்து மூர்ச்சியா – கிட்:15 7/4
சான்றவர் பழி உரைக்கு அஞ்சி தன் உயிர்
போன்றவர் மடிதர போந்துளான் என – கிட்:16 13/1,2
தாக்க_அரும் சடாயுவை தருக்கினால் உயிர்
நீக்கினர் யார் அது நிரப்புவீர் என்றான் – கிட்:16 29/3,4
வெவ் உயிரா உயிர் பதைப்ப விம்மினான் – கிட்:16 33/3
தளை ஆனேன் உயிர் போதல் தக்கதால் – கிட்:16 34/2
தெளித்து ஆட தகு தீர்த்தன்-மாட்டு உயிர்
அளித்தானே அது நன்று நன்று எனா – கிட்:16 43/2,3
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான் – கிட்:16 45/2
ஆளும் நலத்தீர் ஆளு-மின் எம் ஆர் உயிர் அம்மா – கிட்:17 3/4
ஏகு-மின் ஏகி எம் உயிர் நல்கி இசை கொள்ளீர் – கிட்:17 19/1
விண்ணுள் வாலி-தன் ஆர் உயிர் விடுக்கும் என்று உலகின் – கிட்-மிகை:3 7/3
அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன் – கிட்-மிகை:7 3/4
பசை உடை மரனும் மாவும் பல் உயிர் குலமும் வல்லே – சுந்:1 18/2
ஒருவு அரும் குணத்து வள்ளல் ஓர் உயிர் தம்பி என்னும் – சுந்:1 38/3
விண்பாலவர்க்கும் உயிர் வீடுறுதல் மெய்யே – சுந்:1 69/2
வாழும் மன் உயிர் யாவையும் ஒரு வழி வாழும் – சுந்:2 12/1
ஆறல் மாந்தினர்அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர் – சுந்:2 29/4
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால் – சுந்:2 65/1
தாது இயங்கு அமளி சேக்கை உயிர் இலா உடலின் சாய்வார் – சுந்:2 112/2
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை – சுந்:2 112/4
வீர தோள்களின் வீக்கம் நினைந்து உயிர்
சோர சோர துளங்குகின்றார் சிலர் – சுந்:2 172/3,4
இன் உயிர் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி விஞ்சை – சுந்:2 183/2
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – சுந்:2 188/3
இறுகு சாந்தமும் எழுதிய குறிகளும் இன் உயிர் பொறை ஈர – சுந்:2 192/3
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – சுந்:2 197/4
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – சுந்:2 206/4
வாழும் மா மன் உயிர் யான் காணாத மற்று இல்லை – சுந்:2 227/2
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன் – சுந்:2 229/4
பன்னி வாய் புலர்ந்து உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள் – சுந்:3 14/4
தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள் – சுந்:3 27/4
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர்
செவ்விராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள் – சுந்:3 29/3,4
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற – சுந்:3 37/1
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால் – சுந்:3 62/2
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும் – சுந்:3 95/2
ஏந்து செல்வம் இகழ்ந்தனை இன் உயிர்
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய் – சுந்:3 101/2,3
தக்கது என் உயிர் வீடு எனின் தாழ்கிலா – சுந்:3 108/1
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை – சுந்:3 139/1
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – சுந்:3 139/2
உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – சுந்:3 144/2
உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின் – சுந்:3 145/2
தருமே தமியேன் எனது ஆர் உயிர் தான் – சுந்:4 3/2
என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள் – சுந்:4 10/1
ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் யான் – சுந்:4 10/3
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் – சுந்:4 12/3
அ பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன் – சுந்:4 15/2
உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – சுந்:4 27/4
பெற்றியின் உணர்தல்-பாற்றோ உயிர் நிலை பிறிதும் உண்டோ – சுந்:4 35/2
உடுத்த துகிலோடும் உயிர் உக்க உடலோடும் – சுந்:4 60/3
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது-கொல் என்கோ – சுந்:4 64/3
உழந்து விழி பெற்றது ஓர் உயிர் பொறையும் ஒத்தாள் – சுந்:4 65/4
விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும் – சுந்:4 69/3
இ தகையள் ஆகி உயிர் ஏமுற விளங்கும் – சுந்:4 70/1
தத்தி உக மென் குதலை தள்ள உயிர் தந்தாய் – சுந்:4 70/3
செம்மையால் உயிர் தந்தாய்க்கு செயல் என்னால் எளியது உண்டே – சுந்:4 71/2
உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – சுந்:4 76/4
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – சுந்:4 77/2
ஈண்டு நீ இருந்தாய் ஆண்டு அங்கு எ உயிர் விடும் இராமன் – சுந்:4 77/4
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திர படிவம் ஒப்பான் – சுந்:4 78/3
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான் – சுந்:4 78/4
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆர் உயிர் ஆய தம்பி – சுந்:4 88/2
தேறுற்று உயிர் பெற்று இயல்பும் சில தேறலுற்றான் – சுந்:4 88/4
சந்து ஆர் தடம் குன்றினில் தன் உயிர் காதலோனும் – சுந்:4 89/3
ஆயானை ஓர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பின் – சுந்:4 93/1
தண்டல்_இல் உயிர் எலாம் தன்னை நோக்கின – சுந்:4 104/2
உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன் – சுந்:4 112/3
ஈண்டுமோ உயிர் மெய்யின் இமைப்பின் முன் – சுந்:5 20/2
சாவம் உண்டு எனது ஆர் உயிர் தந்ததால் – சுந்:5 21/4
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால் – சுந்:5 25/4
ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும் – சுந்:5 35/1
ஓய்வான் இன் உயிர் உய்வானாம் – சுந்:5 40/2
வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம் – சுந்:5 41/2
கொல்லோம் எம் உயிர் கொண்டு அங்கே – சுந்:5 42/2
கெட்டேன் நீ உயிர் கேதத்தால் – சுந்:5 47/1
கோள் ஆனார் உயிர் கோளோடும் – சுந்:5 49/1
காலனும் வெறுத்து உயிர் கால காண்டியால் – சுந்:5 63/4
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர்
சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா – சுந்:5 67/1,2
என் ஓர் இன் உயிர் மென் கிளிக்கு யார் பெயர் ஈகேன் – சுந்:5 78/1
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை நல்லோய் – சுந்:5 83/3
துப்பு உற முருக்கி உயிர் உண்பல் இது சூதால் – சுந்:6 6/4
உறு சுடர் சூடை காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு – சுந்:6 45/1
பொறி தர விழி உயிர் ஒன்றோ புகை உக அயில் ஒளி மின் போல் – சுந்:7 19/1
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – சுந்:7 20/2
குறை உயிர் சிதற நெரிந்தார் குடரொடு குருதி குழைந்தார் – சுந்:7 26/3
கூடினார்க்கு அவர் உயிர் என சிலவரை கொடுத்தான் – சுந்:7 43/3
ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான் – சுந்:7 45/1
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல் – சுந்:7 45/3
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல் – சுந்:7 45/3
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி – சுந்:7 45/4
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி – சுந்:7 45/4
நிரை மணி தலை நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் – சுந்:7 48/2
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர்
உண்டது அ குரங்கு இனம் ஒழிவது அன்று என்றார் – சுந்:7 61/3,4
பிடித்து ஒரு தட கையின் உயிர் உக பிழிந்தான் – சுந்:8 37/4
ஏதி ஒன்றால் தேரும் அஃதால் எளியோர் உயிர் கோடல் – சுந்:8 43/1
ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர ஒருவர் – சுந்:9 13/3
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – சுந்:9 44/2
எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான் – சுந்:9 50/4
கொள்ளப்பட்டன உயிர் என்னும்படி கொன்றான் ஐம் புலன் வென்றானே – சுந்:10 28/4
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண – சுந்:10 32/1
தேரில் சென்று எதிர் கோல் கொள்வான் உயிர் தின்றான் அ பொரு செறி திண் தேர் – சுந்:10 34/1
போய் தாழ் செறி தசை அரி சிந்தினபடி பொங்க பொரும் உயிர் போகா-முன் – சுந்:10 38/2
புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் சிலர் சிலர் பொதி பேயின் – சுந்:10 39/1
கூட்டி நின் ஆர் உயிர் துணைவன் எம் கோனை நீ – சுந்:10 46/3
வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன் – சுந்:11 4/2
பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப – சுந்:11 35/2
உய்யுமேல் இல்லை நம் உயிர் என்று ஓடுவார் – சுந்:12 1/4
ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள் உயிர்
வெறுத்தனள் சோர்வுற வீரற்கு உற்றதை – சுந்:12 29/2,3
ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு – சுந்:12 33/1
தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ – சுந்:12 34/4
ஏய பன்னினள் இன்னன தன் உயிர்
தேய கன்று பிடியுற தீங்கு உறும் – சுந்:12 35/1,2
காண்டல் வேண்டி இ உயிர் சுமந்து எதிர் சில கழறி – சுந்:12 54/2
மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால் – சுந்:12 59/3
நின்று அசைத்து உயிர் கவர் நீல காலனோ – சுந்:12 66/1
இன் உயிர் உண்டது இப்போது யாண்டையான் இராமன் என்பான் – சுந்:12 80/2
உறுதி கேட்டி உயிர் நெடிது ஓம்புவாய் – சுந்:12 87/4
பார்த்தார் ஓடி சானகிக்கும் பகர்ந்தார் அவளும் உயிர் பதைத்தாள் – சுந்:12 121/3
துடித்து வெந்து புலர்ந்து உயிர் சோர்ந்தவால் – சுந்:13 10/4
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – சுந்:14 6/4
ஆர் உயிர் ஆயிரம் உடையன் ஆம் எனா – சுந்:14 14/3
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன் – சுந்:14 15/3
அன்னது ஓர் பொழுதில் நங்கை ஆர் உயிர் துறப்பதாக – சுந்:14 39/1
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது அனையது எந்தாய் – சுந்:14 41/4
அரவ குலம் உயிர் உக்கு உக அசனி குரல் அடு போர் – சுந்-மிகை:1 17/3
தவம் தந்த நெஞ்சின் தனது ஆர் உயிர் தம்பியோடும் – சுந்-மிகை:4 8/1
பொன்றோம் இனி என்றும் இருந்து உயிர் போற்றுதற்கு – சுந்-மிகை:11 27/3
நல் கடன் இது நம் உயிர் நாயகர் – சுந்-மிகை:13 4/1
குமைத்து உயிர் பதைப்ப நீ கூறு போய் என்றான் – சுந்-மிகை:14 24/4
உண்டிடுகுதும் உயிர் என்ன உன்னினான் – சுந்-மிகை:14 35/3
கொலை மேற்கொண்டு ஆர் உயிர் குடிக்கும் கூற்றம்-கொல்லோ கொடி பவளம் – யுத்1:1 6/4
விலங்கினர் உயிர் கெட விலக்கி மீள்கலாது – யுத்1:2 20/1
ஏயினர் உயிர் குடித்து எவ்வம் தீர்கிலம் – யுத்1:2 21/2
ஏற்றம் என் பிறிது இனி எவர்க்கும் இன் உயிர்
மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை – யுத்1:2 24/1,2
கூற்றும் நீ தன் உயிர் கொள்ளும் கூற்று என – யுத்1:2 24/3
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – யுத்1:2 27/3
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல் – யுத்1:2 50/2
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – யுத்1:2 84/4
பாவ காரியர் உயிர் பதம் அலாது இரை பெறா பகழி நாகம் – யுத்1:2 88/4
யான் இழைத்திட இல் இழந்து உயிர் சுமந்து இருந்த – யுத்1:2 109/3
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான் – யுத்1:3 14/2
கொள்ள சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார் – யுத்1:3 17/4
எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் – யுத்1:3 51/3
முழு தனி நான்முகன் முதல முற்று உயிர்
வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால் – யுத்1:3 70/2,3
ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர்
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான் – யுத்1:3 76/1,2
மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ – யுத்1:3 107/3
ஊனோடு உயிர் வேறு படா உபயம் – யுத்1:3 117/1
யானே உயிர் உண்பல் என கனலா – யுத்1:3 117/3
என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று யான் முன் – யுத்1:3 126/1
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின் – யுத்1:3 126/3
யானையும் தேரும் மாவும் யாவையும் உயிர் இராமை – யுத்1:3 139/1
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – யுத்1:3 144/4
உன்னை படைத்தாய் நீ என்றால் உயிர் படைப்பான் – யுத்1:3 157/3
உயிர் நேடுவேம் போல் உடல் அளைய கண்டும் – யுத்1:3 167/3
சும்மையான் உயிர் கொள துணிதலால் அன்று – யுத்1:4 59/2
ஆர் உயிர் கொடுத்து காத்தார் எண்_இலா அரசர் அம்மா – யுத்1:4 116/4
ஓர் இடத்து உயிர் தரித்து ஒதுங்ககிற்றில – யுத்1:6 45/2
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால் – யுத்1:6 53/3
தர வலோம் மலர் என்று உயிர் தாங்கிய – யுத்1:8 56/1
ஊட்டுவென் உயிர் கொண்டு என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால் – யுத்1:9 36/4
உள்ளவாறும் உரை-மின் என்றான் உயிர்
கொள்ள வாய் வெருவும் கொடும் கூற்று அனா – யுத்1:9 56/3,4
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும் – யுத்1:9 88/1
பிணை நெடும் கண்ணி என்னும் இன் உயிர் பிரிந்த பின்னை – யுத்1:10 6/2
சீதை சீதை என ஆர் உயிர் தேய – யுத்1:11 9/2
ஒன்றிய உணர்வே ஆய ஓர் உயிர் துணைவ நின்னை – யுத்1:12 27/1
உய்வெனே தமியனேனுக்கு உயிர் தந்த உதவியோனே – யுத்1:12 28/4
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – யுத்1:12 30/2
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே – யுத்1:12 33/4
உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – யுத்1:12 40/4
ஊழி காண்கிற்கும் வாழ்நாள் உந்தையை உயிர் பண்டு உண்டான் – யுத்1:14 5/4
அன்னவன் தனக்கு மாதை விடில் உயிர் அருளுவாயேல் – யுத்1:14 6/1
தன் உயிர் பெறுதல் நன்றோ அன்று எனின் தலைகள் பத்தும் – யுத்1:14 11/2
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – யுத்1:14 35/1
சொற்ற வார்த்தையை கேட்டலும் தொல் உயிர்
முற்றும் உண்பது போலும் முனிவினான் – யுத்1:14 39/1,2
சானகி உலகு உயிர் எவைக்கும் தாய் எனல் – யுத்1-மிகை:2 23/1
நுனிக்கும் வானவர் முதலிய உயிர் தொகை நோக்கில் – யுத்1-மிகை:3 6/2
உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை பார் – யுத்1-மிகை:3 12/1
செய்ய வேண்டுவது என் இனி நின் உயிர் செகுக்குவென் சிறப்பு இல்லா – யுத்1-மிகை:3 14/3
கருணை கொள் அமலன் பல் வேறு உயிர் எலாம் காத்து நின்றான் – யுத்1-மிகை:3 28/4
உற்றனர் எனினும் பற்றி உயிர் உக பிசைந்திட்டு ஊத – யுத்1-மிகை:11 2/2
பெற்றவன் அடைந்தோர்-தம்மை உயிர் என பேணும் நீரான் – யுத்1-மிகை:11 2/4
வரி சிலை இராமன் வாளி வந்து உயிர் குடிப்பது அல்லால் – யுத்1-மிகை:14 3/2
சென்று தீயவர் ஆர் உயிர் சிந்தின – யுத்2:15 23/3
தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர்
தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால் – யுத்2:15 48/3,4
பூழியான் உயிர் புக்கது விண் என்றார் – யுத்2:15 85/4
மறித்தும் ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான் – யுத்2:15 87/1
கூற்றினாரையும் ஆர் உயிர் கொண்டதே – யுத்2:15 96/4
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – யுத்2:15 171/2
உயிர் உக்கன நிருத குலம் உயர் வானரம் எவையும் – யுத்2:15 174/3
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – யுத்2:15 183/2
கரவு_இல் இன் உயிர் துறந்தனர் கவவுற தழுவி – யுத்2:15 235/4
வென்றியே ஆக மற்று தோற்று உயிர் விடுதல் ஆக – யுத்2:16 35/2
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர்
குடல் கிடந்து அடங்கா நெடும் கோளினான் – யுத்2:16 62/1,2
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர்
போனக தொழில் முற்றுதி போய் என்றான் – யுத்2:16 73/3,4
காலனார் உயிர் காலனால் – யுத்2:16 112/1
வரும் நமக்கு உயிர் மாய்வு எனா – யுத்2:16 119/2
முந்தி வந்து இறைஞ்சினானை முகந்து உயிர் மூழ்க புல்லி – யுத்2:16 125/1
துறப்பது துணியார் தங்கள் ஆர் உயிர் துறந்த போதும் – யுத்2:16 128/2
ஒக்கும் இன் உயிர் அன்னாரை உதவி செய்தாரோடு ஒன்ற – யுத்2:16 138/2
போர் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது அங்கு போகேன் – யுத்2:16 150/2
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி – யுத்2:16 155/2
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான் – யுத்2:16 158/4
எய்த்து உயிர் குடிப்பல் என்னா எற்றினான் இடது கையால் – யுத்2:16 181/3
அடித்து உயிர் குடிப்பென் என்னா அனல் விழித்து ஆர்த்து மண்டி – யுத்2:16 185/3
அறத்தின் இன் உயிர் அனையவன் கணை பட அரக்கர் – யுத்2:16 222/1
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம் – யுத்2:16 240/2
தாக்க வந்தனை இவன்-தன்னை இன் உயிர்
காக்க வந்தனை இது காண தக்கதால் – யுத்2:16 276/3,4
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின் நின் உயிர் நினக்கு ஈவென் – யுத்2:16 319/2
அற்ற எங்கை-போல் என் முகம் காட்டி நின்று ஆற்றலென் உயிர் அம்மா – யுத்2:16 321/4
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – யுத்2:16 323/1
வெள்ளம் இன்றொடும் வீந்துறும் என்பதோர் விம்மலுற்று உயிர் வெம்ப – யுத்2:16 335/3
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – யுத்2:16 345/4
கைக்கு அடைந்தான் உயிர் காக்க கடவீர் என் கடைக்கூட்டால் – யுத்2:16 349/4
யாது எனக்கு உணர்த்தி இன்று என் இன் உயிர் ஈதி என்றான் – யுத்2:17 2/4
நாய் உயிர் ஆகும் அன்றே நாள் பல கழித்த காலை – யுத்2:17 14/2
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – யுத்2:17 20/2
எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இரேல் இரக்கம் அல்லால் – யுத்2:17 24/1
தனக்கு உயிர் வேறு இன்று ஆகி தாமரை கண்ணது ஆகி – யுத்2:17 24/2
அன்னைமீர் ஐயன்மீர் என் ஆர் உயிர் தங்கைமீரே – யுத்2:17 44/1
ஆர் உயிர் இவனை உண்ணேன் அஞ்சலை அன்னம் அன்னாய் – யுத்2:17 49/4
என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு – யுத்2:17 63/1
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உக பொருமுகின்றான் – யுத்2:17 63/4
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – யுத்2:17 64/3
இன் உயிர் நீங்கி என்றும் கெடா புகழ் எய்துகின்றேன் – யுத்2:17 71/3
நின் நிலை யாது என்னேன் உயிர் பேணி நிற்கின்றேன் – யுத்2:17 79/2
ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள் – யுத்2:17 88/2
கொடுத்தலீர் உம் உயிர் வீர கோட்டியீர் – யுத்2:18 3/4
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால் – யுத்2:18 4/4
கூற்று அலது உயிர் அது குடிக்கும் கூர்த்த என் – யுத்2:18 5/3
உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன் – யுத்2:18 11/1
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனை – யுத்2:18 11/2
அன்னான் உயிர் தந்தனையாம் எனின் யான் – யுத்2:18 14/2
தன் ஆர் உயிர் கொண்டு சமைக்குவெனால் – யுத்2:18 14/4
கொல்லேன் ஒரு நான் உயிர் கோள் நெறியில் – யுத்2:18 30/3
கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும் – யுத்2:18 38/3
மிகை ஆர் உயிர் உண் என வீசிய வெம் – யுத்2:18 60/3
உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம் – யுத்2:18 61/1
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற – யுத்2:18 108/1
விடற்கு அரும் வினை அற சிந்தி மெய் உயிர்
கடக்க_அரும் துறக்கமே கலந்தவாம் என – யுத்2:18 109/2,3
பாய்வன புகுவன நிருதர் பல் உயிர்
ஓய்வன நமன் தமர் கால்கள் ஓயவே – யுத்2:18 117/3,4
விண்ணிடை ஆர்த்தது விரைவில் மெய் உயிர்
உண்ணிய வந்த வெம் கூற்றும் உட்கவே – யுத்2:18 121/3,4
பொரு கோடியில் உயிர் உக்கன ஒழிய பொழி மத யாறு – யுத்2:18 147/2
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால் – யுத்2:18 156/2
நெரிந்தார்களும் நெரியாது உயிர் நிலைத்தார்களும் நெருக்கால் – யுத்2:18 163/2
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – யுத்2:18 165/2
மூலத்திடை புடைத்தான் உயிர் முடித்தான் சிரம் மடித்தான் – யுத்2:18 169/4
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா – யுத்2:18 170/3
ஊன் எலாம் பகழி நின்றோர் உயிர் எலாம் பகழி வேலை – யுத்2:18 195/3
வில் உடை மேகம் என்ன விழுந்தனன் உயிர் விண் செல்ல – யுத்2:18 234/4
கை வாய் வழி சென்று அவன் ஆர் உயிர் கக்க – யுத்2:18 245/3
விண்-மேல் நெடிது ஓடினர் ஆர் உயிர் விட்டார் – யுத்2:18 253/1
கொண்டான் உயிர் காலனும் கும்ப நிகும்பரோடும் – யுத்2:19 4/3
மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானுடன்-தன் – யுத்2:19 11/1
மருந்தே நிகர் எம்பி-தன் ஆர் உயிர் வவ்வினானை – யுத்2:19 13/1
ஒல்லையின் உடைந்தனன் உயிர் கொண்டு உய்ந்துளான் – யுத்2:19 31/3
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – யுத்2:19 51/3
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால் – யுத்2:19 70/1
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – யுத்2:19 74/3
சிங்கம் வந்தவனை வென்று தன் உயிர் எனக்கு வைத்தது ஓர் சிறப்பினான் – யுத்2:19 76/2
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – யுத்2:19 87/3
அழைத்து இவன்-தன்னை யானே ஆர் உயிர் கொளப்படாதே – யுத்2:19 88/3
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – யுத்2:19 99/4
தீயிடை நெய் வார்த்து அன்ன வெகுளியான் உயிர் தீர்ந்தாலும் – யுத்2:19 121/2
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா – யுத்2:19 147/3
இந்திரன் மகன் மைந்தனை இன் உயிர்
தந்து போக என சாற்றலுற்றான்-தனை – யுத்2:19 151/1,2
நினையும் மாத்திரத்து ஆர் உயிர் நீக்கினான் – யுத்2:19 153/3
ஆனையும் தடம் தேரும் தன் ஆர் உயிர்
தானையும் பரியும் படும் தன்மையை – யுத்2:19 154/1,2
ஊறினாரை உணர்வு தொலைத்து உயிர்
தேறினாரை நெடு நிலம் சேர்த்தினான் – யுத்2:19 160/3,4
அங்கு அவர் ஆவியோடும் தம் உயிர் போக்கி அற்றார் – யுத்2:19 165/4
நெறி கொளும் கூற்றை நோக்கி ஆர் உயிர் நெடிது நீத்தார் – யுத்2:19 166/4
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று – யுத்2:19 182/2
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – யுத்2:19 219/3
தொடுத்த கை தலையினோடும் துணித்து உயிர் குடிக்க என்னை – யுத்2:19 226/3
இன் உயிர் துறந்தார் இல்லை இறுக்கிய பாசம் இற்றால் – யுத்2:19 233/2
ஊன் விட உயிர் போய் நீங்க நீங்கும் வேறு உய்தி இல்லை – யுத்2:19 237/3
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – யுத்2:19 254/3
உண்டு இலை என்ன நின்ற உயிர் தந்த உதவியோனே – யுத்2:19 269/3
ஆரியன் அவனை நோக்கி ஆர் உயிர் உதவி யாதும் – யுத்2:19 271/1
மல் தங்கு உடல் பெற்று ஆர் உயிர் வந்தால் என உய்ந்தான் – யுத்2-மிகை:15 26/4
விலக்க அரும் விறலாளி கண்டு அவர் உயிர் விளிந்தார் – யுத்2-மிகை:16 36/4
உரைத்து நெஞ்சு அழன்று ஒரு கணத்து இவன் உயிர் குடித்து என் – யுத்2-மிகை:16 40/1
இது கண்டேன் இனி கழிந்தது உன் உயிர் என கனன்றே – யுத்2-மிகை:16 42/3
போர் அழிந்தவன் உயிர் பொன்றினான் என – யுத்2-மிகை:18 17/2
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான் – யுத்3:20 10/2
பகை நிறத்தவர் உயிர் பருகும் பண்பினான் – யுத்3:20 31/2
வேர்த்து உயிர் பதைத்தனர் நடுங்கி விம்மியே – யுத்3:20 36/4
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள் – யுத்3:20 62/4
பலரும் வாய் மடித்து உயிர் துறந்தார்களை பார்த்தார் – யுத்3:20 65/2
கவசம் நீக்கினர் கண்டு கண்டு ஆர் உயிர் கழிந்தார் – யுத்3:20 66/4
சோரி ஆற்றிடை அழுந்தினர் இன் உயிர் துறந்தார் – யுத்3:20 67/4
போழ்வித்தனன் ஆர் உயிர் போயினனால் – யுத்3:20 85/4
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு – யுத்3:20 89/3
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல் – யுத்3:21 4/2
என்னுடை தாதை தன்னை இன் உயிர் உண்டாய் என்னும் – யுத்3:21 17/1
பிணங்களின் குப்பை மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை – யுத்3:22 3/3
ஆக்கவும் கற்றிலன் அமரில் ஆர் உயிர்
நீக்கவும் கற்றிலன் என்று நின்றதால் – யுத்3:22 38/3,4
ஒருவிர் வந்து உயிர் தருதிரோ உம் படையோடும் – யுத்3:22 59/2
கோளுற்று உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான் – யுத்3:22 60/3
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – யுத்3:22 94/4
அடித்தான் உயிர் குடித்தான் எடுத்து ஆர்த்தான் பகை தீர்த்தான் – யுத்3:22 116/4
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – யுத்3:22 181/2
உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர் – யுத்3:22 181/2
செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர் – யுத்3:22 181/3
பொருமினான் அகம் பொங்கினான் உயிர் முற்றும் புகைந்தான் – யுத்3:22 195/1
பெயர்த்திலன் உயிர் பிரிந்திலன் கருணையால் பிறந்தான் – யுத்3:22 196/4
ஊறாநின்ற புண்ணுடையாய்-பால் உயிர் காணேன் – யுத்3:22 204/1
மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன் – யுத்3:22 209/1
இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர் வந்து ஏங்கினாள் – யுத்3:23 7/2
துடித்தாள் மின் போல் உயிர் கரப்ப சோர்ந்தாள் சுழன்றால் துள்ளினாள் – யுத்3:23 8/3
கொடியேன் இவை காண்கிலேன் என் உயிர் கோள் – யுத்3:23 12/1
வீய்ந்துறும் விரிஞ்சன் முன்னா உயிர் எலாம் வெருவல் அன்னை – யுத்3:23 26/3
ஆர் உயிர் நீங்கல் நின்-பால் கற்புக்கும் அழிவு உண்டாமே – யுத்3:23 27/2
மங்கலம் நீங்கினாரை ஆர் உயிர் வாங்கினாரை – யுத்3:23 29/1
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள் – யுத்3:23 29/4
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – யுத்3:23 32/3
என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள் எல்லாம் – யுத்3:24 4/1
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – யுத்3:24 11/2
இன் உயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரேயால் – யுத்3:24 22/2
மண்டு அமர் புரிந்தனென் வலியின் ஆர் உயிர்
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான் – யுத்3:24 72/2,3
தன்னையும் விடின் உயிர் குடிக்கும் தற்பர – யுத்3:24 84/2
நல் உயிர் ஈகுவது ஒன்று நல் நிறம் – யுத்3:24 90/3
ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள் உற – யுத்3:24 104/1
விண்டு நின்று ஆக்கை சிந்த புல் உயிர் வீட்டிலாதேன் – யுத்3:26 51/1
சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – யுத்3:26 58/4
மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா – யுத்3:26 62/3
கொற்ற மாருதி அங்கு இல்லை யார் உயிர் கொடுக்கல்-பாலார் – யுத்3:26 79/4
ஆர்ப்பு ஒலி அமுதம் ஆக ஆர் உயிர் ஆற்றினாளை – யுத்3:26 91/4
ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும் – யுத்3:27 14/2
அடு நீள் உயிர் இன்மையின் ஆழ்கிலவால் – யுத்3:27 37/3
உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் – யுத்3:27 58/2
மாண்ட போது உயிர் தந்தீயும் மருந்து வைத்தனையோ மான – யுத்3:27 80/4
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும் – யுத்3:27 103/1
ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – யுத்3:27 118/4
சிவன் நன் படை தொடுத்து ஆர் உயிர் முடிப்பேன் என தெரிந்தான் – யுத்3:27 149/4
ஆனால் இவன் உயிர் கோடலுக்கு ஐயம் இலை என்னா – யுத்3:27 151/3
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – யுத்3:27 152/2
பார்த்தான் நெடும் தகை வீடணன் உயிர் காலுற பயத்தால் – யுத்3:27 156/1
ஊனுடை உடம்பின் நீங்கி மருந்தினால் உயிர் வந்து எய்தும் – யுத்3:27 170/1
தீயினும் எரிவன உயிர் பருக சிதறின கவிகளொடு இன நிருதர் – யுத்3:28 22/2
கை தடுமாறாது உள்ளம் உயிர் இனம் கலங்கா யாக்கை – யுத்3:28 31/2
உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும் – யுத்3:28 55/1
நல் உயிர் பொறையோடு நடுங்குவார் – யுத்3:29 3/2
உழுவை போந்தை உழை உயிர் உண்பதே – யுத்3:29 17/3
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் – யுத்3:29 22/1
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன – யுத்3:29 46/1
கோவம் தோன்றிடின் தாயையும் உயிர் உணும் கொடியோர் – யுத்3:30 24/3
பாழி மார்பு அகம் பிய்த்து உயிர் குடித்தது ஓர் பகழி – யுத்3:30 41/4
ஊன் அற குறைத்து உயிர் உண்பென் நீயிர் போய் ஒருங்கே – யுத்3:31 1/2
அடங்கும் மன் உயிர் அனைத்தும் அ வரைப்பிடை அவை போல் – யுத்3:31 5/2
பொருவது இ படை கண்டு தம் உயிர் பொறுத்து அன்றோ – யுத்3:31 25/4
அடைத்த பேர் அணை அளித்தது நமக்கு உயிர் அடைய – யுத்3:31 29/1
தனுவின் ஆற்றலும் தம் உயிர் தாங்கவும் சாலா – யுத்3:31 43/2
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண – யுத்3:31 106/1
அருகு ஆயிரம் உயிர் கொண்டு தம் ஆறு ஏகலர் அயர்த்தார் – யுத்3:31 106/4
காயத்திடை உயிர் உண்டிட உடன் மொய்த்து எழு களியால் – யுத்3:31 109/3
விண் நிறைந்தன மெய் உயிர் வேலையும் – யுத்3:31 126/1
வம்-மின் அட வம்-மின் எதிர் வந்து நுமது ஆர் உயிர் வரங்கள் பிறவும் – யுத்3:31 147/1
சிகரம் அனைய உடல் சிதறி இறுவர் உயிர்
பகர அரிய பதம் விரவ அமரர் பழ – யுத்3:31 154/2,3
கொடுத்தும் நம் உயிர் என ஒருமை கூறினான் – யுத்3:31 177/4
ஒருவன் ஒருவன் உயிர் உண்டது அலால் – யுத்3:31 211/3
ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ – யுத்3:31 211/4
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும் – யுத்3:31 223/2
நாசத்தை உறும் உயிர் போய் நானே – யுத்3-மிகை:28 2/3
கொன்று வற்றிட குறைத்து உயிர் குடிக்கும் என்று அமரர்க்கு – யுத்3-மிகை:31 4/3
நன்று நும் உரை நாயகர் பிழைத்து நம் உயிர் கொண்டு – யுத்3-மிகை:31 8/3
தோல் பொத்திய உயிர் யாவையும் தொடக்கற்று உடன் மடிய – யுத்3-மிகை:31 26/3
பிமரம் கெட அவர்-தம் உடல் பிளவுண்டு உயிர் அழிய – யுத்3-மிகை:31 28/3
அரக்கன் சேனையும் ஆர் உயிர் வழங்குவான் அமைந்த – யுத்4:32 7/1
சயம்-தனை பொரும் தம்பியை உயிர் கொள சமைந்தான் – யுத்4:32 26/4
அறிந்த சிந்தையன் ஐய ஈது என் உயிர் அழிக்கும் – யுத்4:32 28/2
வந்தது மாண்டார்க்கு எல்லாம் உயிர் தரும் வலத்தது என்றால் – யுத்4:32 42/2
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி – யுத்4:32 47/2
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை – யுத்4:32 48/2
ஓங்கினார் மெள்ள மெள்ள உயிர் நிலைத்து உவகை ஊன்ற – யுத்4:33 2/3
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க – யுத்4:33 5/2
உயிர் வறந்தும் உதிரம் வறந்து தம் – யுத்4:33 28/1
ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் என்றான் – யுத்4:34 2/4
குன்றொடு மரனும் புல்லும் பல் உயிர் குழுவும் கொல்லும் – யுத்4:34 15/3
இலக்குவன்-தன்னை வேலால் எறிந்து உயிர் கூற்றுக்கு ஈந்தேன் – யுத்4:34 17/1
உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற – யுத்4:34 17/3
இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய – யுத்4:35 30/2
ஊன்றினான் செரு என்று உயிர் உமிழ்தர உதிரம் – யுத்4:35 31/3
உண்டு இங்கு என்-வயின் அது துரந்து உயிர் உண்பென் என்னா – யுத்4:37 105/3
பேர்ப்பாய் போலாம் என்றனர் வானோர் உயிர் பெற்றார் – யுத்4:37 133/4
குடித்தே தீரும் என்று உயிர் எல்லாம் குலைகின்ற – யுத்4:37 140/2
தோமரத்தால் உயிர் தொலைப்ப தூண்டினன் – யுத்4:37 159/2
நடை துறந்து உயிர் கோடலும் நன்மையோ – யுத்4:37 174/3
ஈண்ட நின்றிடின் ஐயனே நின் உயிர்
மாண்டது அ கணம் என்று இடர் மாற்றுவான் – யுத்4:37 180/2,3
ஓய்வும் ஊற்றமும் நோக்கி உயிர் பொறை – யுத்4:37 181/1
புக்கு ஓடி உயிர் பருகி புறம் போயிற்று இராகவன் தன் புனித வாளி – யுத்4:37 197/4
மு மடங்கு பொலிந்தன அ முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா – யுத்4:37 200/4
எ உயிர் பொறையும் நீங்க இரங்கி நின்று இனைய சொன்னான் – யுத்4:37 209/4
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை – யுத்4:38 4/1
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – யுத்4:38 4/2
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – யுத்4:38 5/1
பேர்_மகளை தழுவுவான் உயிர் கொடுத்து பழி கொண்ட பித்தா பின்னை – யுத்4:38 10/3
இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு இன் உயிர்
புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர் – யுத்4:38 13/1,2
எள் இருக்கும் இடம் இன்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ – யுத்4:38 23/2
ஓர் அம்போ உயிர் பருகிற்று இராவணனை மானுடவன் ஊற்றம் ஈதோ – யுத்4:38 24/4
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – யுத்4:38 29/4
உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என – யுத்4:40 2/3
எச்சில் என் உடல் உயிர் ஏகிற்றே இனி – யுத்4:40 44/1
பரிந்தவர் உயிர் எலாம் பயம் தவிர்ந்தன – யுத்4:40 75/2
இறக்கும் பல் உயிர் இறைவ நீ இவள் திறத்து இகழ்ச்சி – யுத்4:40 100/3
இன்னலால் உயிர் துறந்து இரும் துறக்கத்துள் இருந்த – யுத்4:40 101/2
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி – யுத்4:40 115/4
ஊன் பிழைக்கிலா உயிர் நெடிது அளிக்கும் நீள் அரசை – யுத்4:40 117/1
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன் – யுத்4:40 119/4
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர்
போக்கி போக்கி உழக்கும் பொருமலான் – யுத்4:41 49/3,4
ஆனாத உயிர் விட என்று அமைவானும் ஒரு தம்பி அயலே நாணாது – யுத்4:41 64/3
புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் – யுத்4:41 73/3
பெரு நிலத்து பெறல் அரும் இன் உயிர்
கருவும் மாண்டு அற காணுதியோ கலை – யுத்4:41 75/2,3
நைந்து போக உயிர் நிலை நச்சிலேன் – யுத்4:41 77/3
யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய் – யுத்4:41 78/1
மெய்யின் மெய் அன்ன நின் உயிர் வீடினால் – யுத்4:41 81/2
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் – யுத்4:41 108/3
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – யுத்4:41 112/4
ஓவியம் உயிர் பெற்று-என்ன ஓங்கினர் உணர்வு பெற்றார் – யுத்4:41 114/4
இன் உயிர் துணைவர் தம்மை காட்டினான் இருவர் தாளும் – யுத்4:41 119/3
பேருவிப்பென் மற்று இவன் உயிர் எனும் உளம் பிடித்தான் – யுத்4-மிகை:37 12/4
அடுத்து மீளவும் நின்று அறுத்தான் உயிர்
முடித்திலன் விளையாடலை முன்னியே – யுத்4-மிகை:37 24/3,4
மை அறு மன் உயிர் தொகைகள் வாய் திறந்து – யுத்4-மிகை:40 17/2
எரி கொளும் இலங்கை போரில் இன் உயிர் துறந்து போந்த – யுத்4-மிகை:41 10/2
பல் உயிர் திறம் படைத்தவன் உலகிடை பாய்ந்தான் – யுத்4-மிகை:41 15/4
கொன்று உயிர் கூற்றுக்கு ஈந்த குண திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/4
செறுத்து உயிர் செகுத்து நின்ற தென் திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 54/2
செருக்கினால் கணிகைமாரை சேர்பவர் உயிர் கொல் தீம்பர் – யுத்4-மிகை:41 66/2
ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர் – யுத்4-மிகை:41 71/1
ஊர் கெழு கூவல் வீழ்ந்த உயிர் பசு எடாது போவோர் – யுத்4-மிகை:41 76/3
இவர் செய எழுந்த ஆற்றல் கரன் உயிர் இழந்த பாரும் – யுத்4-மிகை:41 132/2
புறத்ததாம் உயிர் பெற்றனம் என அகம் பொங்க – யுத்4-மிகை:41 141/3
பொன்றுமாறு அன்றி ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ – யுத்4-மிகை:41 151/4
ஏது செய்யினும் என் உயிர் முடிப்பென் என்று எண்ணி – யுத்4-மிகை:41 182/2
ஓத நீரிடை ஓடம் அது உடைத்து உயிர் விடுவான் – யுத்4-மிகை:41 182/3
ஓவியம் உயிர் பெற்று என்ன உம்பர்_கோன் நகரும் ஒவ்வா – யுத்4-மிகை:41 270/3
உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும் – யுத்4-மிகை:41 301/1
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட – யுத்4-மிகை:42 12/3
வைப்புடை வளாகம்-தன்னில் மன் உயிர் வாழ்த்த வந்தான் – யுத்4-மிகை:42 32/4

TOP


உயிர்-கொடு (1)

சிரம் கிடந்தன கண்டனர் கண்டிலர் உயிர்-கொடு திரிவாரை – யுத்2:16 312/4

TOP


உயிர்-தமை (1)

ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – ஆரண்:14 24/2

TOP


உயிர்-தன்னை (1)

மறந்தாய் செய்தாய் ஆகுதி மாயா உயிர்-தன்னை
துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே – அயோ:11 85/2,3

TOP


உயிர்-தனை (1)

ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை
நூறுவாய் என மாதலி நூக்கினான் – யுத்4:37 173/2,3

TOP


உயிர்-தாம் (1)

வல்லாரும் உணர்ந்திலர் மன் உயிர்-தாம்
பல் ஆயிர_கோடி பரந்துளவால் – ஆரண்:11 52/2,3

TOP


உயிர்-துணை (1)

உழை கலித்தன என்ன உயிர்-துணை
நுழை கலி கரும் கண்ணியர் நூபுர – பால:14 47/1,2

TOP


உயிர்-தொறும் (5)

மண்ணிடை உயிர்-தொறும் வளர்ந்து தேய்வு இன்றி – பால:4 9/1
நின்றுநின்று உயிர்-தொறும் நெடிது காக்குமே – பால:4 11/4
ஒக்க நின்று உயிர்-தொறும் உணர்வு நல்குவான் – அயோ:14 79/4
சுருக்கு_இல் நான்மறை தொன்று தொட்டு உயிர்-தொறும் தோன்றாது – யுத்1:3 10/3
ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன் – யுத்4:37 84/4

TOP


உயிர்-தோறும் (1)

உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – யுத்3:27 142/1

TOP


உயிர்-மேல் (4)

மழை வாடையோடு ஆடி வலிந்து உயிர்-மேல்
நுழைவாய் மலர்வாய் நொடியாய் கொடியே – கிட்:10 54/1,2
உண்ணும் செய்கை அ தசமுக கூற்றம் தன் உயிர்-மேல்
நண்ணும் செய்கையது என கொடு நாள்-தொறும் தன் நாள் – யுத்1:5 57/2,3
அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்-மேல்
உந்தாய் எனை யாதும் உணர்ந்திலையோ – யுத்3:21 4/2,3
பின்றாதவன் உயிர்-மேல் செலவு ஒழிக என்பது பிடித்தான் – யுத்3:27 135/2

TOP


உயிர்_துணை (1)

இன் உயிர்_துணை இவன் என நினைக்கின்ற இராமன் – அயோ:1 37/2

TOP


உயிர்_துணைவற்கு (1)

ஏன்றனென் என் உயிர்_துணைவற்கு ஈகுவான் – அயோ:13 12/3

TOP


உயிர்_துணைவன் (1)

உங்கள் குல தனி நாதற்கு உயிர்_துணைவன் உயர் தோளான் – அயோ:13 25/2

TOP


உயிர்_அன்னாள் (1)

உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – பால:19 59/3

TOP


உயிர்_இல் (1)

ஒல்லென இரைத்ததால் உயிர்_இல் யாக்கை அ – அயோ:12 22/3

TOP


உயிர்_இலன் (1)

சத்திரம் மார்பில் தைக்க உயிர்_இலன் என்ன சாய்ந்தான் – யுத்3:26 58/4

TOP


உயிர்க்க (1)

அளவு_இறந்து உயிர்க்க விட்டு அரற்றும் தன்மையால் – அயோ:4 175/2

TOP


உயிர்க்கலுற்றாள் (1)

ஒன்றும் இயம்பலள் நீடு உயிர்க்கலுற்றாள்
மன்றல் அரும் தொடை மன்னன் ஆவி அன்னாள் – அயோ:3 8/3,4

TOP


உயிர்க்கின்ற (1)

ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – சுந்:2 210/4

TOP


உயிர்க்கின்றவன் (1)

என்று அயா உயிர்க்கின்றவன் ஏடு அவிழ் – கிட்:1 32/1

TOP


உயிர்க்கின்றன (1)

உரவு கருடனும் உட்கிட உயிர்க்கின்றன ஒரு-பால் – சுந்-மிகை:1 17/4

TOP


உயிர்க்கின்றார் (1)

மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – சுந்:2 192/4

TOP


உயிர்க்கின்றாரும் (1)

புருவமும் சிலையும் கோட்டி புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும்
ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும் – சுந்:7 13/2,3

TOP


உயிர்க்கின்றான் (1)

வினையின் நல் மருந்து அளிக்கின்றான் உயிர்க்கின்றான் வீரன் – யுத்4:32 39/3

TOP


உயிர்க்கு (52)

உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் – பால:1 12/4
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்க – பால:2 19/2
மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – பால:12 9/4
உரை செறி வேள்வி முற்றும் உனது உயிர்க்கு ஈறு உண்டாகா – பால-மிகை:11 45/3
தம் உயிர்க்கு இறுதி எண்ணார் தலை_மகன் வெகுண்ட போதும் – அயோ:1 8/1
மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் – அயோ:1 14/3
என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் – அயோ:1 14/4
மன்னும் மன் உயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை – அயோ:1 32/3
பொருந்து மன் உயிர்க்கு உறுதியும் பொதுவுற நோக்கி – அயோ:1 33/3
தன் உயிர்க்கு என்கை புல்லிது தன் பயந்தெடுத்த – அயோ:1 37/3
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – அயோ:1 37/4
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – அயோ:1 37/4
இனிய மன் உயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை – அயோ:1 40/2
நினை அவாம் தன்மையை நிமிர்ந்த மன் உயிர்க்கு
எனையவாறு அன்பினன் இராமன் ஈண்டு அவற்கு – அயோ:1 82/2,3
இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர் என நின்ற இராமன் – அயோ:4 212/3
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – அயோ:14 60/1
பொன் உயிர்க்கு தாரோய் பொறை உயிர்த்த ஆறு இதுவோ – அயோ:14 60/2
உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – அயோ:14 60/3
புறத்து ஒரு துணை இலை பொருந்தும் மன் உயிர்க்கு
இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதே – அயோ:14 68/2,3
எண் முதல் உயிர்க்கு நீ இரங்கல் வேண்டுமோ – அயோ:14 72/4
ஏமுறும் உயிர்க்கு நோவேன் என் செய்கேன் யாரும் இல்லேன் – ஆரண்:6 38/3
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ – ஆரண்:8 2/4
ஆற்றார் ஆகின் தம்மை கொண்டு அடங்காரோ என் ஆர் உயிர்க்கு
கூற்றாய் நின்ற குல சனகி குவளை மலர்ந்த தாமரைக்கு – ஆரண்:10 115/1,2
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – ஆரண்:12 68/4
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியை தலைப்பட்டு அன்னாள் – ஆரண்:15 54/3
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் – கிட்:3 3/4
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கிட்:3 72/1
தாய் என உயிர்க்கு நல்கி தருமமும் தகவும் சால்பும் – கிட்:7 125/1
என் உயிர்க்கு இறுதி செய்தான் என்பதை இறையும் எண்ணாது – கிட்:7 154/1
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கிட்:7 154/2
இன்பம் ஆய் ஆர் உயிர்க்கு இனியை ஆயினை இனி – கிட்:13 70/3
இருந்தனர் தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார் – கிட்:16 5/4
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால் – கிட்:16 11/4
மேல் உளானும் வந்து அவன் உயிர்க்கு உதவினும் வீட்டி – கிட்-மிகை:3 6/2
இழவு எனக்கு உயிர்க்கு எய்தினும் எய்துக – சுந்:3 105/1
தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது – சுந்:3 146/2
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன் – சுந்:4 14/2
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – சுந்:5 7/3
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – சுந்:10 15/4
என் நினைந்து என்ன செய்தீர் நும் உயிர்க்கு இறுதி என்ன – சுந்-மிகை:14 6/4
நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும் – யுத்1:4 21/2
ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம் – யுத்1:8 36/1
தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய தக்கோன் – யுத்1:9 79/2
ஒன்று இவன்-தன்னை செய்ய வல்லரோ உயிர்க்கு நல்லார் – யுத்1:14 17/4
உயிர்க்கு உயிர் ஆகி நின்று உதவும் பான்மை பார் – யுத்1-மிகை:3 12/1
அங்கு அங்கு அவர்-தம்மொடும் ஐயன் உயிர்க்கு
அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு – யுத்3-மிகை:31 54/1,2
அனுமன் நிற்க நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ – யுத்4:32 39/1
ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத – யுத்4:34 15/1
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – யுத்4:41 119/4
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கு ஒரு மறுக்கம் தோன்ற – யுத்4:42 9/4
அன்னதே என அவன் உயிர்க்கு அமரர்-தம் பதிக்கே – யுத்4-மிகை:41 43/1
தழுவு இரு கரைக்கும் நாதன் தாயினும் உயிர்க்கு நல்லான் – யுத்4-மிகை:41 266/3

TOP


உயிர்க்கும் (32)

பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வ பூதலம் தன்னில் பொன்னின் – பால:2 19/3
இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று – பால:12 9/1
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும் புகழ்கிற்பாம் – பால:12 9/2
மின் உயிர்க்கும் நெடு வேலாய் இவர் குலத்தோன் மென் புறவின் – பால:12 9/3
அழுந்திய உயிர்க்கும் எலாம் அருள் கொம்பு ஆயினான் – பால:14 23/2
பெரும் கடலின் மண்ட உயிர் பெற்று இனிது உயிர்க்கும்
அரும் கலன் அணங்கு அரசி ஆர் அமிழ்து அனைத்தும் – பால:22 38/2,3
வெய்து_உயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால் – அயோ:4 10/4
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – அயோ:14 60/4
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – அயோ:14 60/4
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும்
எற்றும் கையினை நிலத்தினில் இணை தடம் கொங்கை – ஆரண்:6 91/1,2
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – ஆரண்:13 44/3
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்க்கும் வீழி செவ்வி கொழும் கனி வாய் – கிட்:1 29/3
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கிட்:10 24/2
உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம் – கிட்:10 61/1
நிறை பெற்று ஆவி நெருப்பு உயிர்க்கும் வாள் – கிட்:16 50/3
பாய்ந்தன கண்கள் ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும் பெண்மைக்கு – சுந்:3 111/3
கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர் வாள் – சுந்:12 38/3
விண்ணை நோக்குறும் இரு கரம் குவிக்கும் வெய்து உயிர்க்கும்
எண்ணும் மாறு இலா பிணியினால் இவை_இவை இயம்பும் – சுந்-மிகை:3 3/3,4
போக்கி போக்கி உயிர்க்கும் பொருமலான் – சுந்-மிகை:14 19/4
பின்னல் திரை மேல் தவழ்கின்ற பிள்ளை தென்றல் கள் உயிர்க்கும்
புன்னை குறும் பூ நறும் சுண்ணம் பூசாது ஒரு கால் போகாதே – யுத்1:1 5/3,4
உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இ உலகத்திலுள்ள – யுத்1:3 46/1
உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இ உலகத்திலுள்ள – யுத்1:3 46/1
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – யுத்1:3 46/2
மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான் – யுத்1:3 46/4
போக்கூடு கவித்து இரு கண் செவியூடும் புகை உயிர்க்கும்
மூக்கூடும் புக புக்கு மூழ்கியது அம் முக குன்றம் – யுத்2:16 355/3,4
பிசையுறும் கையை மீசை சுறுக்கொள உயிர்க்கும் பேதை – யுத்2:18 262/3
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – யுத்2:19 222/1
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – யுத்2:19 254/3
காலின் செல்லும் கவந்தன் உயிர்க்கும் கரனுக்கும் – யுத்3:22 212/2
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி – யுத்3:22 217/1
கொழுந்து உக உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலையே கொண்டுற்று – யுத்3:26 44/3
உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் – யுத்4:41 50/1

TOP


உயிர்க்குயிராய (1)

சுதை தரு மொழியன் வையத்து உயிர்க்குயிராய தோன்றல் – பால-மிகை:11 37/2

TOP


உயிர்க்குற்றன (1)

நடுக்குற்றன பிண குன்றுகள் உயிர்க்குற்றன என்ன – யுத்3:31 107/4

TOP


உயிர்க்கே (1)

உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில் தொடங்கியுளளேனும் – பால:7 35/2,3

TOP


உயிர்கட்கு (3)

கிளையொடும் படைஞரோடும் கேடு இலா உயிர்கட்கு எல்லாம் – யுத்1:14 33/1
எளிவரும் உயிர்கட்கு எல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான் – யுத்4:41 113/1
மூன்று என நின்ற தன்மை குணங்களின் உயிர்கட்கு எல்லாம் – யுத்4-மிகை:41 293/1

TOP


உயிர்கட்கும் (2)

என் மகன் என் கண் என் உயிர் எல்லா உயிர்கட்கும்
நன் மகன் இந்த நாடு இறவாமை நய என்றான் – அயோ:3 36/3,4
எ வயின் உயிர்கட்கும் இராமன் ஏறிய – யுத்4-மிகை:41 276/1

TOP


உயிர்கள் (22)

உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினை – பால:2 55/1
உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர் – பால:3 45/3
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – ஆரண்:7 55/3
காட்டிய உயிர்கள் எல்லாம் அருந்தின களித்த போலாம் – ஆரண்:13 137/2
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன – ஆரண்:15 3/2
ஓத நீர் உலகமும் உயிர்கள் யாவையும் – கிட்:1 4/1
மண்டு பார் அதனின் வாழ் உயிர்கள் அம் மதியினார் – கிட்:14 6/3
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – சுந்:2 32/4
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள்
உக்க கப்பணம் உக்கன உயர் மணி மகுடம் – சுந்:7 33/3,4
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – சுந்:10 27/4
ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல் உறுதியால் – சுந்:10 45/1
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று – யுத்1:3 120/1
ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும் – யுத்1:4 16/1
கல்லென வலித்து நிற்பின் கணக்கு_இலா உயிர்கள் எல்லாம் – யுத்1:7 21/1
எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கணத்து எற்ற எண்ணும் – யுத்2:18 263/2
இ புறத்து உயிர்கள் எல்லாம் இரிந்திட அரக்கர் கோமான் – யுத்2-மிகை:15 18/1
புழுங்கின உயிர்கள் யாவும் கால் புக புரை இன்றாக – யுத்3:21 11/4
ஊனுடை உயிர்கள் யாவும் உய்யுமோ ஒளிப்பு இலாமல் – யுத்3:27 82/2
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – யுத்3:31 141/3
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின் – யுத்3:31 155/3
ஆன போது இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள்
ஈனம் எய்தியது இயம்பல் என் எழுபது வெள்ள – யுத்3-மிகை:31 5/2,3
ஓய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும் – யுத்4:40 67/4

TOP


உயிர்கள்-தாம் (1)

சான்று என தகைய செங்கோலினான் உயிர்கள்-தாம்
ஈன்ற நல் தாய் என கருது பேர் அருளினான் – பால:20 27/1,2

TOP


உயிர்கள்-தோறும் (2)

உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – யுத்1:3 120/2
நல் நிலை நின்று தீர்ந்து நவை உயிர்கள்-தோறும்
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – யுத்1:9 73/2,3

TOP


உயிர்கள்தாம் (1)

யோகமுறு பேர் உயிர்கள்தாம் உலைவுறாமல் – ஆரண்:3 39/1

TOP


உயிர்களால் (1)

வார்த்தை உண்டது இன் உயிர்களால் மறலிதன் வயிற்றை – யுத்4:37 96/2

TOP


உயிர்களின் (1)

வழுத்தின உயிர்களின் முதலின் வைத்த ஓர் – யுத்4:37 154/2

TOP


உயிர்களும் (10)

ஒன்றிய உயிர்களும் உலகு யாவையும் – பால-மிகை:5 5/3
ஏகினான் உலகு அனைத்தும் எ உயிர்களும் ஈன்றான் – பால-மிகை:9 45/4
அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே – அயோ-மிகை:10 4/3
ஏழ் இ புவனமும் மிடை வாழ் உயிர்களும் எறி வேல் இளையவர் இனம் ஆக – சுந்:10 30/3
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – யுத்2:19 240/4
கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன – யுத்4:37 65/4
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க – யுத்4:38 3/1
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன – யுத்4:40 68/2
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ – யுத்4:41 73/4
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா – யுத்4-மிகை:41 297/2

TOP


உயிர்களை (2)

கொலைகளின் கொல்லும் வாங்கி உயிர்களை குடிக்கும் வான – யுத்1:3 141/3
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – யுத்2:16 341/2

TOP


உயிர்களொடு (1)

உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு
தலையும் உடலும் இடை தழுவு தவழ் குருதி – யுத்3:31 156/2,3

TOP


உயிர்குடிப்பென் (1)

கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – யுத்2:17 70/4

TOP


உயிர்கொடு (2)

உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி – சுந்:11 59/1
உய்ந்து தம் உயிர்கொடு இ உலகத்துள் உளார் – யுத்1:2 36/4

TOP


உயிர்கொண்டு (4)

குறிப்பின் வழி நிற்றி உயிர்கொண்டு உழலின் என்றான் – ஆரண்:11 30/4
உருள்தரு தேர்-மிசை உயிர்கொண்டு உய்த்தலான் – கிட்:10 21/2
பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு பொரும – யுத்1:6 10/3
பேருதி உயிர்கொண்டு என்று பெரும் கையால் நெருங்க விட்ட – யுத்2:16 197/2

TOP


உயிர்கொள (1)

வந்தது என்று உயிர்கொள மறுகினார் பலர் – சுந்:12 4/4

TOP


உயிர்த்-தொறும் (1)

புகை எழுந்தன உயிர்த்-தொறும் எயில் பொடித்தவனின் – பால-மிகை:9 12/1

TOP


உயிர்த்த (13)

படை உழ எழுந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும் – பால:2 7/1
பூ உயிர்த்த கற்பக பொதும்பர் புக்கு ஒதுக்குமால் – பால:3 22/2
வல்லியை உயிர்த்த நில_மங்கை இவள் பாதம் – பால:22 24/1
பொன் உயிர்த்த பூ மடந்தையும் புவி எனும் திருவும் – அயோ:1 37/1
பொன் உயிர்க்கு தாரோய் பொறை உயிர்த்த ஆறு இதுவோ – அயோ:14 60/2
கானில் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி – ஆரண்:6 26/1
பண் தரு சுரும்பு சேரும் பசு மரம் உயிர்த்த பைம்பொன் – ஆரண்:10 162/3
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன – ஆரண்:10 165/1
உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் – ஆரண்:15 53/2
மாது அவள் உயிர்த்த மகவோர் இருவர் வாச – கிட்-மிகை:14 4/1
பணம் கிளர் தலை-தொறும் உயிர்த்த பாய் விடம் – சுந்:2 43/2
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள் – சுந்:4 65/3
தான் சூலி நாளில் தகை முத்தம் உயிர்த்த சங்கம் – சுந்-மிகை:1 10/3

TOP


உயிர்த்தல் (1)

தொழுதல் சோருதல் துளங்குதல் துயர் உழத்து உயிர்த்தல்
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள் – சுந்:3 5/3,4

TOP


உயிர்த்தலம்-தொறும் (1)

உயிர்த்தலம்-தொறும் புடைத்தனன் அடித்தனன் உதைத்தான் – கிட்-மிகை:7 4/4

TOP


உயிர்த்தவே (1)

ஒல்கிய ஒரு வகை பொறை உயிர்த்தவே – அயோ:12 41/4

TOP


உயிர்த்தன (2)

முதிர் ஒளி உயிர்த்தன முடுகி காலையில் – அயோ:2 38/1
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – ஆரண்:13 114/2

TOP


உயிர்த்தனர் (2)

உய்ந்தனர் இமைப்பிலர் உயிர்த்தனர் தவத்தோர் – ஆரண்:3 44/1
நினைந்து கண்ணீர் விழ நெடிது உயிர்த்தனர்
வினைந்தனர் புரண்டனர் விதியை நொந்தனர் – கிட்-மிகை:16 12/3,4

TOP


உயிர்த்தனள் (4)

உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – பால:19 33/4
உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே – பால:21 29/4
விழித்தனள் வைதனள் வெய்து_உயிர்த்தனள் – அயோ:2 60/2
ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே – சுந்:4 66/4

TOP


உயிர்த்தனன் (2)

விழுந்தனன் விம்மினன் வெய்து_உயிர்த்தனன் – அயோ:11 46/2
நின்று நின்று தான் நெடிது உயிர்த்தனன்
நன்று நன்று எனா நகை முகிழ்த்தனன் – அயோ-மிகை:11 11/2,3

TOP


உயிர்த்தார் (3)

உழைத்தார் சிலர் உயிர்த்தார் சிலர் உருண்டார் சிலர் புரண்டார் – ஆரண்:7 94/2
விழுந்தான் என அஞ்சினர் விண்ணவர் வெய்து உயிர்த்தார் – ஆரண்:13 25/4
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – சுந்:14 6/4

TOP


உயிர்த்தாள் (4)

விம்மா வெதும்பா வெயரா முகம் வெய்து_உயிர்த்தாள் – பால:17 17/4
ஆர் என்னலோடும் அனல் என்ன அயிர்த்து உயிர்த்தாள் – பால:17 18/4
வேர்த்தாள் உலந்தாள் விம்மினாள் விழுந்தாள் அழுதாள் வெய்து_உயிர்த்தாள் – சுந்:12 121/4
நின்று அழைத்து உயிர்த்தாள் உயிர் நீங்கினாள் – யுத்4:38 29/4

TOP


உயிர்த்தான் (5)

ஊது உலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான் – அயோ:3 16/4
ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள் – ஆரண்:13 27/1
எழுந்தான் உயிர்த்தான் அட எங்கு இனி போவது என்னா – ஆரண்:13 37/3
உக்க நீர்த்திரள் ஒழுகிட நெடிது நின்று உயிர்த்தான்
தக்கதோ இது நினக்கு என தனி மனம் தளர்ந்தான் – யுத்3:22 188/2,3
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – யுத்3:24 3/2

TOP


உயிர்த்தான்-அரோ (2)

நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – அயோ:11 27/4
நின்று நின்று நெடிது உயிர்த்தான்-அரோ – யுத்2:15 86/4

TOP


உயிர்த்திலர் (2)

ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் – யுத்2:18 264/1
அழுதிலர் உயிர்த்திலர் ஆவி நீத்திலார் – யுத்4:38 17/4

TOP


உயிர்த்திலர்கள் (1)

இமைத்திலர் உயிர்த்திலர்கள் சித்திரம் என தாம் – பால:22 29/4

TOP


உயிர்த்திலள் (2)

உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – ஆரண்:6 63/2
உயிர்த்திலள் உணர்வும் இல்லள் உயிர் இலள்-கொல்லோ என்ன – யுத்3:29 46/1

TOP


உயிர்த்திலன் (5)

அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால் – அயோ:11 44/3
இரு நிலம் சேர்ந்தனன் இறை உயிர்த்திலன்
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் – அயோ:14 57/1,2
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்விலன்-கொல் என்று – ஆரண்:13 94/1
வெயர்த்திலன் மிசை உயிர்த்திலன் நல் அற வீரன் – சுந்:7 53/4
உயிர்த்திலன் ஒரு நாழிகை உணர்த்திலன் ஒன்றும் – யுத்3:22 196/1

TOP


உயிர்த்து (38)

அழுது வெய்து_உயிர்த்து அன்பு உடை தோழியை – பால:21 24/2
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும் – அயோ:3 19/2
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும் – அயோ:3 19/2
நெடிது உயிர்த்து உண்டவும் நீந்தி நின்றவும் – அயோ:13 3/3
அயா_உயிர்த்து அழு கணீர் அருவி மார்பிடை – அயோ:14 53/1
அருமையின் உயிர் வர அயா_உயிர்த்து அகம் – அயோ:14 57/3
விழுந்து பார் மிசை வெய்து உயிர்த்து ஆவி சோர்ந்து – அயோ-மிகை:4 1/1
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – ஆரண்:10 91/4
ஊது வன் துருத்தி போல் உயிர்த்து உயிர்த்து உயங்கினான் – ஆரண்:10 91/4
மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம் – ஆரண்:12 68/3
பொன் உயிர்த்து ஒளிரும் பூணாய் பொது நின்று தருமம் நோக்கி – கிட்:7 154/3
உடனே அண்டம் இரண்டும் முந்து உயிர்த்து
இடு அ நாள் வந்து இருவேமும் எய்தி யான் – கிட்:16 36/1,2
நலிவிட அமுத வாயால் நச்சு உயிர்த்து அயில் கண் நல்லார் – சுந்:2 108/2
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை – சுந்:2 111/4
உயிர் உயிர்த்து இரண்டு கையும் உச்சி-மேல் உயர் நீட்டி – சுந்:2 188/3
தீய நல் தொடி சீதையை நினை-தொறும் உயிர்த்து உயிர் தேய்வானை – சுந்:2 206/4
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – சுந்:2 208/2
புருவமும் சிலையும் கோட்டி புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும் – சுந்:7 13/2
ஓவியம் புரை நலார் விழு-தொறும் சிலர் உயிர்த்து
ஏவு கண்களும் இமைத்திலர்களாம் இது எலாம் – சுந்:10 44/2,3
உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான் – சுந்:11 2/2
நீர் உக குருதி சிந்த நெருப்பு உக உயிர்த்து நின்றான் – சுந்:11 20/4
சோர்-தொறும் சோர்-தொறும் உயிர்த்து தோன்றினான் – சுந்:14 14/4
தென்றல் என்று ஒரு புலி உயிர்த்து சென்றதால் – யுத்1:5 9/4
விரல் துறு கைத்தலத்து அடித்து வெய்து_உயிர்த்து – யுத்2:16 264/3
நின்று நின்று உயிர்த்து நெஞ்சம் வெதும்பினாள் நெருப்பை மீள – யுத்2:17 29/3
வெவ் உயிர்த்து ஆவி தள்ளி வீங்கினள் வெகுளி பொங்க – யுத்2:17 64/2
உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – யுத்2:19 168/4
உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – யுத்2:19 168/4
உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – யுத்2:19 221/2
உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான் – யுத்2:19 221/2
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான் – யுத்2:19 241/3
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள் – யுத்3:20 62/4
வெம் நாகம் உயிர்த்து என விம்மினனால் – யுத்3:21 3/3
விழுந்து வெய்து உயிர்த்து விம்மி வீங்கும் போய் மெலியும் வெம் தீ – யுத்3:26 44/2
அன்ன வாசகங்கள் கேளா அனல் உயிர்த்து அலங்கல் பொன் தோள் – யுத்3:27 79/1
அனந்தனும் தலைகள் ஏந்தி அயா_உயிர்த்து அல்லல் தீர்ந்தான் – யுத்3:31 227/4
வேதநாயகன் தான் நிற்ப வெய்து உயிர்த்து அலக்கண் எய்தி – யுத்4:40 41/3
விழுந்து மேக்கு உயர் விம்மலன் வெய்து உயிர்த்து
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – யுத்4:41 63/1,2

TOP


உயிர்த்தேன் (1)

உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன்
என்னே நிருதர் என் ஆவர் நீயே எம் கோன் துணை என்றால் – சுந்:4 112/3,4

TOP


உயிர்தந்து (1)

உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – ஆரண்:10 113/4

TOP


உயிர்தான் (1)

வந்தானை வணங்கி என் மன் உயிர்தான்
எந்தாய் கொள எண்ணினையேல் இதுதான் – யுத்1:3 118/1,2

TOP


உயிர்ப்ப (4)

துடித்த தொடர் மீசைகள் சுறுக்கொள உயிர்ப்ப
கடித்த கதிர் வாள் எயிறு மின் கஞல மேகத்து – ஆரண்:10 49/2,3
பிழைத்து உயிர் உயிர்ப்ப அருள் செய்த பெரியோனே – கிட்:14 65/2
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப
தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – சுந்:12 39/3,4
புந்தி நொந்து இராமனும் உயிர்ப்ப பூம் கணை – யுத்1:5 2/2

TOP


உயிர்ப்பது (1)

உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – யுத்2:16 10/4

TOP


உயிர்ப்பர் (1)

தூபத்தின் உயிர்ப்பர் தொடர்ந்தனரால் – யுத்3:20 73/4

TOP


உயிர்ப்பன் (3)

கேட்டனன் கிராதர் வேந்தன் கிளர்ந்து எழும் உயிர்ப்பன் ஆகி – அயோ:13 34/1
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன் – யுத்2:19 184/2
தீயிடை பொடிந்து எழும் உயிர்ப்பன் சீற்றத்தன் – யுத்4:37 145/2

TOP


உயிர்ப்பன (1)

மேவு தீ விடம் உயிர்ப்பன வெயில் பொழி எயிற்றன அ வீரர் – யுத்1:2 88/2

TOP


உயிர்ப்பனாகி (1)

கேட்டலும் வெகுளி வெம் தீ கிளர்ந்து எழும் உயிர்ப்பனாகி
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – சுந்:10 1/1,2

TOP


உயிர்ப்பார் (3)

உய்யாள் பொன் கோசலை என்று ஓவாது வெய்து_உயிர்ப்பார் – அயோ:4 104/2
வீங்கிய உயிர்ப்பார் விண்ணை விழுங்கிய முலையார் மெல்ல – யுத்2:19 280/2
உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற – யுத்3:28 16/2

TOP


உயிர்ப்பான் (6)

இன்னா உயிர்ப்பான் இருவரையும் நோக்கினான் – ஆரண்:13 100/4
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான் – ஆரண்:13 101/1
உய்த்த உணர்வத்தினன் நெருப்பிடை உயிர்ப்பான்
வித்தகன் இலக்குவனை முன்னினன் விளம்பும் – கிட்:10 83/3,4
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான்
கோக்கின்றன தொடுக்கின்றன கொலை அம்புகள் தலையோடு – யுத்2:15 157/2,3
நில்லாய் என நிகழ்த்தா நெடு நெருப்பு ஆம் என உயிர்ப்பான் – யுத்2:15 163/4
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான் – யுத்2:19 7/4

TOP


உயிர்ப்பிடை (1)

உயிர் நெடிது உயிர்ப்பிடை ஊசலாடுவான் – ஆரண்:14 94/4

TOP


உயிர்ப்பிலர் (1)

வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பிலர்
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அற – சுந்:2 168/2,3

TOP


உயிர்ப்பின் (4)

உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே – பால:10 48/4
மை வான் நிறத்து மீன் எயிற்று வாடை உயிர்ப்பின் வளர் செக்கர் – பால:10 66/1
உயிர்ப்பின் நெருப்பு உமிழ்கின்றனள் ஒன்ற – ஆரண்:14 43/1
வாய் பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும் வான் – யுத்3:29 6/1

TOP


உயிர்ப்பின (1)

ஓய்வு இல நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின உலைந்த கண்ண – ஆரண்:7 57/2

TOP


உயிர்ப்பினர் (3)

நீடிய உயிர்ப்பினர் நெரிந்த நெற்றியர் – பால:14 21/2
உழுத கொங்கையர் ஊசல் உயிர்ப்பினர்
அழுது செய்வது என் ஆணை அரக்கனை – சுந்:2 170/2,3
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து – யுத்4:34 8/2

TOP


உயிர்ப்பினன் (1)

மடித்த வாயன் வயங்கும் உயிர்ப்பினன்
துடித்து வீங்கி ஒடுங்குறு தோளினன் – ஆரண்:14 9/1,2

TOP


உயிர்ப்பினான் (2)

ஓங்கி ஓங்கி ஒடுங்கும் உயிர்ப்பினான் – ஆரண்:14 10/4
போதகம் என பொம்மென் உயிர்ப்பினான் – ஆரண்:14 15/4

TOP


உயிர்ப்பினானை (1)

ஒள்ளிய மாலை தீய உயிர்க்கின்ற உயிர்ப்பினானை – சுந்:2 210/4

TOP


உயிர்ப்பினோடு (2)

ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய – அயோ:4 211/1
ஆடின உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள் – அயோ:11 65/3

TOP


உயிர்ப்பு (43)

உய் திறம் இல்லை என்று உயிர்ப்பு வீங்கினார் – பால:5 15/4
கைக்கொண்டு மோந்தாள் உயிர்ப்பு உண்டு கரிந்தது அன்றே – பால:17 20/4
ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும் – அயோ:3 18/2
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற – அயோ:4 112/3
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – அயோ:6 14/1
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – அயோ:13 56/4
ஊறின உதிரம் செம் கண் உயிர்த்தன உயிர்ப்பு செம் தீ – ஆரண்:13 114/2
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள – ஆரண்:14 3/3
உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ – ஆரண்:14 69/4
நெடும் பொழுது உணர்வினோடு உயிர்ப்பு நீங்கிய – கிட்:6 10/2
மீ பொடித்தன புகை உயிர்ப்பு வீங்கவே – கிட்:7 16/4
முழுகிய மெய்யர் ஆய் உயிர்ப்பு முட்டினார் – கிட்:14 26/4
பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப – கிட்:14 45/4
உள் நிறை உயிர்ப்பு என ஊதை ஓடின – கிட்-மிகை:10 1/4
ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – சுந்:1 59/2
மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும் – சுந்:2 124/1
கேழ்_இல் வெம் கொடியவன் உயிர்ப்பு கேடு இலா – சுந்:2 125/2
புகையொடு முழங்கு பேர் உயிர்ப்பு பொங்கிய – சுந்:2 126/3
ஏந்து காம வெம் கனல் உயிர்த்து இரு மடி துருத்தியின் உயிர்ப்பு ஏற – சுந்:2 208/2
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை – சுந்:2 211/4
அப்பினால் நனைந்து அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை – சுந்:3 8/3
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற – சுந்:3 37/1
இந்திரன் முதலோர் இமைப்பிலா நாட்டத்து யாவரும் உயிர்ப்பு அவிந்திருப்ப – சுந்:3 77/4
தரு உயர் சோலை திசை-தொறும் கரிய தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழ – சுந்:3 92/2
ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப – சுந்:12 39/3
கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர் கோளும் உற – சுந்:13 18/2
வீங்கினள் வியந்தது அல்லால் இமைத்திலள் உயிர்ப்பு விண்டாள் – சுந்:14 43/4
மன்ன நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் உயிர்ப்பு வந்தாள் – சுந்:14 44/4
நெடுநாள் பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப – சுந்-மிகை:1 13/4
ஓதிமம் துயில்வ கண்டு உயிர்ப்பு வீங்கினான் – யுத்1:4 28/4
உயிர்ப்பு உடை வெள்ளை பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற – யுத்1:9 21/4
மிடுக்கு இலாமையின் இராவணன் வெய்து_உயிர்ப்பு உற்றான் – யுத்2:15 212/2
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – யுத்2:16 14/2
மடங்கினவாம் உயிர்ப்பு என்னும் அன்பினார் – யுத்2:16 265/4
பொன்றினள் போலும் என்னா பொறை அழிந்து உயிர்ப்பு போவாள் – யுத்2:17 36/2
கிழிப்புற உயிர்ப்பு வீங்கி கிடந்த வாள் அரக்கன் கேட்டான் – யுத்2:19 274/4
அண்ணலும் சிறிது உணர்வினோடு அயா_உயிர்ப்பு அணுக – யுத்3:22 201/1
உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி – யுத்3:24 12/1
அரிகின்ற துன்பத்தாலும் ஆர் உயிர்ப்பு அடங்கி ஒன்றும் – யுத்3:24 17/2
ஊட்டு அரக்கு அனைய செம் கண் நெருப்பு உக உயிர்ப்பு வீங்க – யுத்4:34 11/3
உள் நினைப்பு ஓவி நின்று உயிர்ப்பு வீங்கினாள் – யுத்4:40 57/4
கொன்ற போதத்த உயிர்ப்பு குறைந்துளான் – யுத்4:41 53/4
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – யுத்4:42 10/4

TOP


உயிர்ப்பு_இலன் (1)

உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – அயோ:6 14/1

TOP


உயிர்ப்பும் (5)

மடங்கலின் உயிர்ப்பும் மற்று அ காற்றினை மாற்றும் ஆனால் – யுத்1:3 134/3
உண்டாள் விடத்தை என உடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள் – யுத்3:23 4/2
நின்றார் நின்றபடி அழுதார் நினைப்பும் உயிர்ப்பும் நீங்கினார் – யுத்3:23 6/4
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து நெடும் பொழுதின் – யுத்3:23 7/1
துடித்திலன் உயிர்ப்பும் இல்லன் இமைத்திலன் துள்ளி கண்ணீர் – யுத்3:26 56/1

TOP


உயிர்ப்புறத்து (1)

உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது – யுத்3:25 14/1

TOP


உயிர்ப்பொடு (4)

உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க – ஆரண்:14 34/3
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர – சுந்-மிகை:1 9/4
பொங்கிய பொருமல் வீங்கி உயிர்ப்பொடு புரத்தை போர்ப்ப – யுத்3:26 54/3
பேர் உயிர்ப்பொடு இருந்தனர் பின்பு உறும் – யுத்4:33 34/3

TOP


உயிர்ப்பொடும் (4)

கக்கினான் உயிர் உயிர்ப்பொடும் செவிகளின் கண்ணின் – கிட்:7 62/1
தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம் புகை – சுந்:12 63/3
உயிர்ப்பொடும் உயிரினோடும் ஊசல் நின்று ஆடுவாரும் – சுந்-மிகை:14 42/4
நீண்ட வில் உடை நெடும் கனல் உயிர்ப்பொடும் நெடு நாண் – யுத்1:6 5/3

TOP


உயிர்ப்பொறை (1)

போழ்ந்தன துன்பம் ஊன்ற உயிர்ப்பொறை போற்றகில்லாது – கிட்-மிகை:16 3/3

TOP


உயிர்ப்போடு (1)

வெவ் உயிர்ப்போடு நீண்ட விம்மலன் வெதும்பும் நெஞ்சன் – யுத்4:37 209/2

TOP


உயிர்ப்போடும் (1)

வில்லை ஊன்றிய கையோடும் வெய்து_உயிர்ப்போடும் வீரன் – அயோ:13 42/2

TOP


உயிரகத்து (1)

ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான் – யுத்1-மிகை:3 13/4

TOP


உயிரர் (1)

விதைபடும் உயிரர் விழுந்தார் விளியொடு விழியும் இழந்தார் – சுந்:7 28/2

TOP


உயிரவன் (1)

உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன்
எண்ணும் கீர்த்தி இராமன் திரு முடி – யுத்4:41 50/1,2

TOP


உயிரள் (1)

உக்கது ஆம் உயிரள் ஒன்றும் உயிர்த்திலள் ஒடுங்கி நின்றாள் – ஆரண்:6 63/2

TOP


உயிரளாம் (1)

போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் – சுந்:3 94/3

TOP


உயிரா (3)

வெவ் உயிரா உயிர் பதைப்ப விம்மினான் – கிட்:16 33/3
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா – யுத்2:15 180/1
பொன் ஆர் சிலை இரு கால்களும் ஒரு-கால் பொறை உயிரா
முன்_நாளினில் இரண்டாம் பிறை முளைத்தால்-என வளைத்தார் – யுத்3:27 116/3,4

TOP


உயிராத (1)

ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – சுந்:1 59/2

TOP


உயிராய் (2)

இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று – பால:12 9/1
அறத்தினுக்கு உயிராய் என்றும் அழிவு இலா அமலன் அம்மா – யுத்1-மிகை:9 2/4

TOP


உயிராய (1)

மூன்றாம் உலகத்தொடும் முற்று உயிராய மற்றும் – சுந்-மிகை:1 6/3

TOP


உயிரின் (17)

இலகு பூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய – பால:3 2/2
ஊடவும் கூடவும் உயிரின் இன் இசை – பால:3 65/1
உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய – அயோ:1 29/3
ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரை – அயோ:4 206/3
வெயில் சுடு கோடை தன்னில் என்பு_இலா உயிரின் வேவாள் – அயோ:6 14/4
துஞ்சினானை தம் உயிரின் துணையை கண்டார் துணுக்கத்தால் – அயோ:6 23/1
அரும் துறை நிரம்பிய உயிரின் அன்பரை – ஆரண்:10 123/3
கடு உண்டு உயிரின் நிலை காணுதியால் – ஆரண்:13 11/4
ஊன் இலா உயிரின் வெந்து அயர்வதும் உரை-செய்வாய் – கிட்:13 71/4
ஓங்கல் அம் பெரு வலி உயிரின் அன்பரை – சுந்:12 5/1
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரை தன் உயிரின் ஓம்பா – யுத்1:4 114/1
ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும் உயிரின் ஓம்பும் – யுத்1:4 127/2
பொறுத்தனன் பகழி மாரி பொழிந்தனன் உயிரின் போகம் – யுத்2:15 148/2
உடை பெரும் துணைவனை உயிரின் கொண்டு போய் – யுத்2:16 271/1
செய்வகை பிறிது இலை உயிரின் தீர்ந்தவர் – யுத்3:24 69/2
ஒருத்தர்-மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார் – யுத்4:38 18/3
ஓட்டிய மானத்துள் உயிரின் தந்தையார் – யுத்4:41 110/3

TOP


உயிரின்-மேல் (1)

ஊரிடை செல்லார் நாணால் உயிரின்-மேல் உடைய அன்பால் – யுத்2:19 169/3

TOP


உயிரினர் (2)

தள்ளுறும் உயிரினர் தலைவர் நீங்கலால் – ஆரண்:10 120/1
புல்லி முற்றிய உயிரினர் பொருந்தினர் கிடந்தார் – யுத்3:20 60/3

TOP


உயிரினன் (2)

ஒடுங்கிய உயிரினன் உணர்வு கைதர – அயோ:12 13/3
வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் – யுத்4:40 66/2

TOP


உயிரினும் (4)

உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் – அயோ:1 39/4
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என – அயோ:14 24/3
உண்டு வேறு ஒரு சிறப்பு எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளை – சுந்:2 194/2
தீங்கினன் சிரத்தின் மேலும் உயிரினும் சீரிது அம்மா – யுத்1:12 44/3

TOP


உயிரினை (8)

உணங்கிய உடம்பினேனுக்கு உயிரினை உதவி உம்பர் – ஆரண்:12 70/2
நுந்துவென் உயிரினை நுணங்கு கேள்வியீர் – கிட்:16 9/3
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா – சுந்:3 61/4
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன – யுத்3:26 49/1
போன பேர் உயிரினை கண்ட பொய் உடல் – யுத்4:40 45/2
ஓட்ட உள்ளம் உயிரினை ஊசல் நின்று – யுத்4:41 54/3
தானுடை உயிரினை தம்பி நோக்கினான் – யுத்4:41 107/4
கண்ணின் நாடி நல் உயிரினை காண்கிலாது இருந்தார் – யுத்4-மிகை:41 42/3

TOP


உயிரினோடு (2)

உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல – அயோ:14 31/2
ஊரிடை நின்றுளாரும் உயிரினோடு உதிரம் கான்றார் – யுத்3:22 34/4

TOP


உயிரினோடும் (5)

ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி – பால:13 45/1
அலமரும் உயிரினோடும் நெடிது உயிர்த்து அயர்கின்றாரை – சுந்:2 111/4
உயிர்ப்பொடும் உயிரினோடும் ஊசல் நின்று ஆடுவாரும் – சுந்-மிகை:14 42/4
உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும்
சிரங்களை துணித்தும் என்ன கண்டது திறம்பினோமோ – யுத்3:27 75/3,4
விரதம் பூண்டு உயிரினோடும் தன்னுடை மீட்சி நோக்கும் – யுத்3:28 63/3

TOP


உயிருக்கு (5)

எரியாநின்ற ஆர் உயிருக்கு இரங்கினால் ஈது இசை அன்றோ – கிட்:1 23/3
உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றம் ஆய் – கிட்:6 5/3
அன்பினை உயிருக்கு ஆகி அடைக்கலம் யானும் என்றி – கிட்:7 123/3
ஒலி கழல் ஒருவ நம் உயிருக்கு அன்பினால் – யுத்1:2 33/4
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் – யுத்3:23 25/3

TOP


உயிருக்கே (1)

உண்ட செஞ்சோறும் நோக்கார் உயிருக்கே உதவி செய்தார் – யுத்2:19 174/4

TOP


உயிருடன் (3)

இஃது ஒரு பொருள் அல எமது உயிருடன் ஏழ் – பால:5 131/2
இறந்தது ஓர் உயிருடன் தருமத்து ஈட்டினால் – யுத்4:37 151/1
தனக்கும் பல் பெரு முனிவர்க்கும் உயிருடன் தழீஇய – யுத்4:40 89/2

TOP


உயிருண்ட (1)

உந்தையை மறைந்து ஓர் அம்பால் உயிருண்ட உதவியோற்கு – யுத்2:16 188/1

TOP


உயிருண்டல் (1)

உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன் – சுந்:12 51/1

TOP


உயிருண்ணும் (1)

உந்தையை உயிர் கொண்டானை உயிருண்ணும் ஊற்றம் இல்லா – ஆரண்:13 132/3

TOP


உயிரும் (61)

எய்வான் ஒருவன் கை ஓயான் உயிரும் ஒன்றே இனி இல்லை – பால:10 66/3
ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர் – பால:16 39/1
கருத்து ஒரு தன்மையது உயிரும் ஒன்று தம் – பால:19 48/1
ஒருவருக்கு ஒருவர் தோலார் ஒத்தனர் உயிரும் ஒன்றே – பால:19 58/3
தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர் – பால:21 38/2
இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான் – பால:24 19/4
எங்கும் பொலியும் பரம் சுடர் ஆகி எ உயிரும்
மங்கும் பிறவி துயர் அற மாற்று நேசம் – பால-மிகை:3 2/1,2
முருக்கி எ உயிரும் உண்டு உழலும் மூர்க்கராம் – பால-மிகை:7 16/2
இறைவர் தொக்கு அமரர் சூழ இளவல் தன் உயிரும் வேந்தன் – பால-மிகை:11 46/3
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – அயோ:0 1/2
காதல் புதல்வன் பெயரே புகல்வான் உயிரும் கண்டான் – அயோ:4 38/4
இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும்
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – அயோ:4 41/2,3
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – அயோ:4 41/3
கண்ணும் நீராய் உயிரும் ஒழுக கழியாநின்றேன் – அயோ:4 55/1
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும்
சென்றான் இன்றோடு என்னும் தன்மை எய்தி தேய்ந்தான் – அயோ:4 66/1,2
மறந்தான் நினைவும் உயிரும் மன்னன் என்ன மறுகா – அயோ:4 68/1
ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க – அயோ:4 116/4
போவது சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ – அயோ:13 17/4
எந்தாய் உலகு யாவையும் எ உயிரும்
தந்தான் உறையும் நெறி தந்தனனால் – ஆரண்:2 16/1,2
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – ஆரண்:2 30/1
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய – ஆரண்:3 46/3
எயிறு உடை அரக்கி எ உயிரும் இட்டது ஓர் – ஆரண்:6 22/1
ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் – ஆரண்:10 60/2
உடைந்துபோம் அயன் முதல் உயிரும் வீயுமால் – ஆரண்:12 8/4
இற்ற இரு சிறகும் இன் உயிரும் ஏழ் உலகும் – ஆரண்:13 101/3
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் – ஆரண்:13 127/4
எய்யும் சிலை கை இருவரும் சென்று இருந்தே நீட்டி எ உயிரும்
கையின் வளைந்து வயிற்று அடக்கும் கவந்தன் வனத்தை கண்ணுற்றார் – ஆரண்:15 1/3,4
உள்ளம் ஒன்றி எ உயிரும் வாழுமால் – கிட்:3 46/3
உயிரும் விண் படர இ உடலும் இ பரிசு-அரோ – கிட்:5 13/4
பட்ட போது உலகமும் உயிரும் பற்று அற – கிட்:10 93/3
உற்றிலம் இராகவன் உயிரும் பொன்றுமால் – கிட்:16 4/2
என்தன் ஆர் உயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி – சுந்:3 139/3
கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த_நாளோய் – சுந்:3 145/4
பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன் – சுந்:4 11/1
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – சுந்:8 5/1
போயவர் உயிரும் போகி தென் புலம் படர்தல் பொய்யாது – சுந்:10 26/3
ஓது பல் கிளையும் உயிரும் பெற – சுந்:12 101/2
முந்தா உலகும் உயிரும் முறைமுறையே – யுத்1:3 164/3
ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்குவார் – யுத்1:5 21/4
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – யுத்1:7 5/2
ஓங்கிய உலகமும் உயிரும் உட்புறம் – யுத்2:15 116/1
திறன் அல்லது ஓர் ஆர் உயிரும் சிதையான் – யுத்2:18 63/3
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன – யுத்2:18 220/1
திக்கொடு நெறியும் காணார் திரிந்து சென்று உயிரும் தீர்ந்தார் – யுத்2:18 258/4
ஊர்குவார் உயிரும் கொண்டான் புரவியின் உயிரும் உண்டான் – யுத்2:19 172/4
ஊர்குவார் உயிரும் கொண்டான் புரவியின் உயிரும் உண்டான் – யுத்2:19 172/4
உரைத்திலன் ஒன்றும்-தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓட – யுத்2:19 215/1
எய்தினை உயிரும் வாழ்வும் ஈந்தனை எம்மனோரால் – யுத்2:19 267/2
சோரியும் உயிரும் சோர துகைத்தனன் வயிர தோளான் – யுத்3:21 38/4
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி – யுத்3:22 222/1
மொழியும்-கால் தரும் உயிரும் முற்றுமே – யுத்3:24 111/2
ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துற தழுவி ஐய – யுத்3:27 1/2
போந்ததோ உயிரும் கொண்டே ஆயினும் புதுமை அன்றே – யுத்3:27 71/4
தலையும் ஆர் உயிரும் கொண்டார் அவர் உடலோடும் தங்க – யுத்3:29 35/3
கொன்றான் நிமிர் கூற்று என எ உயிரும்
தின்றார் எதிர் சென்று செறிந்தனரால் – யுத்3:31 190/3,4
அண்டம் மா களமும் வீந்த அரக்கரே உயிரும் ஆக – யுத்3:31 230/1
விதைத்தார் பொரும் அமலன் மிசை வெய்தே பல உயிரும்
விதித்தானையும் விதித்தான் சிலை வளைத்தே சரம் விதைத்தான் – யுத்3-மிகை:31 30/3,4
அண்டம் முற்றும் அனைத்து உயிரும் எடுத்து – யுத்3-மிகை:31 34/1
உயிரும் தீர உருவின ஓடலும் – யுத்4:37 169/2
இறக்கும் மானுடர் போன்று என் உயிரும் நீ – யுத்4-மிகை:37 28/4
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட உளம் நாணினையோ உயிரும் உண்டோ – யுத்4-மிகை:38 1/4

TOP


உயிருளும் (1)

உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – அயோ:10 48/4

TOP


உயிரே (14)

தும்பிகள் உயிரே அன்ன துணை மட பிடிக்கு நல்கும் – பால:16 2/4
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை – அயோ:4 60/3
ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி – அயோ:10 14/1,2
நிலையே உயிரே நிலை தேடினிர் போய் – ஆரண்:12 75/3
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே – கிட்:8 4/3
உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ – கிட்:10 56/4
பேணும் உணர்வே உயிரே பெரு நாள் – சுந்:4 8/1
பூண்ட மெய் உயிரே போக அ பொய் உயிர் போயே நின்ற – சுந்:4 77/2
கண் அனார் உயிரே ஒப்பார் கை படைக்கலத்தின் காப்பார் – சுந்:11 17/1
காயத்து உயிரே விடு காலையினும் – யுத்2:18 64/1
அடியேன் உயிரே அருள் நாயகனே – யுத்3:23 12/4
மண்ணோர் உயிரே இமையோர் வலியே – யுத்3:23 13/3
எந்தையோ எனும் என் உயிரே எனும் – யுத்3:29 10/2
ஊனே உயிரே உலகு ஆளுடையாய் – யுத்4-மிகை:41 178/4

TOP


உயிரேயோ (1)

வந்து எங்கும் தம் மன் உயிரேயோ பிறிது ஒன்றோ – பால:17 23/1

TOP


உயிரேனும் (1)

எள்ளுவ என் சில இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால் – பால:8 19/3,4

TOP


உயிரை (45)

முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே – பால:10 56/4
உள்ள உள்ள உயிரை துருவிட – பால:11 9/3
மன் உயிர்க்கு தன் உயிரை மாறாக வழங்கினனால் – பால:12 9/4
உடம்பு உயிரை தொடர்கின்றதை ஒத்தாள் – பால:23 90/4
தத்துறல் ஒழி நீ யானே தடுப்பென் நின் உயிரை என்னா – பால-மிகை:11 42/2
போயோ புகலோ தவிரான் புகழோடு உயிரை சுடு வெம் – அயோ:4 45/3
பாவி நீயே வெம் கான் படர்வாய் என்று என் உயிரை
ஏவினாயோ அவனும் ஏகினானோ என்றான் – அயோ:4 46/3,4
உண்டேன் அதனால் நீ என் உயிரை முதலோடு உண்டாய் – அயோ:4 47/2
வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும் மாய்க்கும் என்றான் – அயோ:4 61/4
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த – அயோ:4 67/2
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் – அயோ:4 69/2
வன் மாய கைகேசி வரத்தால் என்-தன் உயிரை
முன் மாய்விப்ப துணிந்தாள் அன்றேல் கூனி மொழியால் – அயோ:4 71/1,2
முழு வில் வேடரும் முனிவரின் முனிகிலர் உயிரை
தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த – அயோ:9 41/2,3
ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென் – அயோ:12 18/3
ஊன் உடை இவனை யானே உண்குவென் உயிரை என்றான் – ஆரண்:7 67/4
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – ஆரண்:10 81/4
ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால் – ஆரண்:12 13/1
உய்யாமல் மலைந்து உமர் ஆர் உயிரை
மெய்யாக இராமன் விருந்திடவே – ஆரண்:13 10/1,2
துறந்தனென் தவம் செய்கேனோ துறப்பெனோ உயிரை சொல்லாய் – ஆரண்:13 130/2
இன் உயிரை கடிது ஈகுதி என்றாள் – ஆரண்:14 52/4
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை
துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்-வாய் – ஆரண்:14 76/3,4
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து – கிட்:1 26/3
அட்டன உயிரை அ அணிகள் என்கு எனோ – கிட்:6 7/2
கவந்த தம்பியை கையினால் எடுத்து அவன் உயிரை
அவந்த மற்றவன் ஆர் உயிர் அந்தகற்கு அளிப்போன் – கிட்-மிகை:7 3/3,4
மற்று நின் உயிரை ஓம்பாது இகழ்வது மாலைத்து அன்றால் – கிட்-மிகை:16 4/4
புலி அடு மதுகை மைந்தர் புது பிழை உயிரை புக்கு – சுந்:2 108/1
அனைவரும் அமரரை வென்றார் அசுரரை உயிரை அயின்றார் – சுந்:7 15/4
மூரல் முறுவல் குறி காட்டி முத்தே உயிரை முடிப்பாயோ – யுத்1:1 7/4
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய் – யுத்1:4 10/2
உய்ய நிற்கு அபயம் என்றான் உயிரை தன் உயிரின் ஓம்பா – யுத்1:4 114/1
உடலினை நோக்கும் இன் உயிரை நோக்குமால் – யுத்1:5 11/1
தாங்குவர் செரு முன் என்னின் தாபதர் உயிரை தானே – யுத்2:16 41/3
அறம் கெட உயிரை நீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா – யுத்2:16 143/4
மடக்குவாய் உயிரை என்னா வீசினன் அதனை மைந்தன் – யுத்2:16 184/3
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற – யுத்2:17 59/2
கூற்று வந்து உயிரை கொள்ளும் குறி இன்மை குறித்தலாலும் – யுத்2:19 175/2
கல்வித்து ஆம் வார்த்தை என்று கரைவித்தான் உயிரை கண்-போல் – யுத்2:19 210/4
கூட்டினான் உயிரை விண்ணோர் குழாத்திடை அரக்கர் கூட்ட – யுத்3:22 137/2
கொலையின்-மேல் குறித்த வேடன் கூர்ம் கணை உயிரை கொள்ள – யுத்3:29 45/3
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை
பிடுங்கி உண்குவர் யார் இவர் பெருமை பண்டு அறிந்தார் – யுத்3:31 24/2,3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – யுத்3:31 139/2,3
உண்டு கைவிடும் கூற்றுவன் நிருதர் பேர் உயிரை
மண்டு வெம் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே – யுத்4:32 15/2,3
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – யுத்4:38 8/3
செயிர்க்குவது அன்றி சேர்ந்த மாந்தரின் உயிரை செற்றோர் – யுத்4-மிகை:41 72/3
மெய்யினுக்கு உயிரை ஈந்த வேந்தர்_கோன் விமானத்தை எய்த – யுத்4-மிகை:41 248/1

TOP


உயிரையும் (1)

ஓடுகின்றன உயிரையும் தொடர்வன ஒத்த – ஆரண்:7 80/4

TOP


உயிரொடு (12)

உருக்கி என் உயிரொடு உண்டு போனவன் – பால:10 54/2
இருந்தனன் இராவணனும் இன் உயிரொடு இன்னும் – ஆரண்:10 58/4
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட உயிரொடு தடுமாறி – சுந்:2 190/2
ஊழியும் திரியும் உன் உயிரொடு ஓயுமோ – சுந்:3 120/4
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் – சுந்:5 69/2
உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதி உமிழ்ந்தார் – சுந்:7 28/4
கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால – சுந்:8 17/2
நேரே பட்டவர் பட மாடே தனி நில்லா உயிரொடு நின்றாரே – சுந்:10 29/4
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும் – யுத்2:19 84/1
தீர்ப்பது துன்பம் யான் என் உயிரொடு என்று உணர்ந்த சிந்தை – யுத்3:26 91/1
பண்கள் புக்கு அலம்பும் நாவை உயிரொடு பறிக்கின்றாரும் – யுத்3:29 41/3
மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி – யுத்4-மிகை:41 235/3

TOP


உயிரொடும் (12)

அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய தம் – பால-மிகை:5 11/3
மேலை_நாள் உயிரொடும் பிறந்து தான் விளை – ஆரண்:6 1/3
மூண்டால் முன்னே ஆர் உயிரொடும் முடியாதே – ஆரண்:15 26/3
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றை – கிட்:7 72/2
சொல்லொடும் உயிரொடும் நிலத்தொடும் துகைத்தான் – சுந்:8 32/4
ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் – யுத்1:9 34/3
புறந்தரு பண்பின் ஆய உயிரொடும் பொருந்தினானை – யுத்1:12 30/3
பொரு களத்து உயிரொடும் புரண்டு போம் சில – யுத்2:15 124/4
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி – யுத்3:24 57/2
கண்டு இறந்தனர் மடந்தையர் உயிரொடும் கலந்தார் – யுத்4:32 10/2
துடைப்பர் தம் உயிரொடும் குலத்தின் தோகைமார் – யுத்4:40 54/4
மனத்து மாசு என் உயிரொடும் வாங்குவேன் – யுத்4:41 58/4

TOP


உயிரோ (4)

உள் நோவு ஒழியா உயிரோ அகலா – பால:23 10/3
என் ஆர் உயிரோ அகலாது ஒழியாது இது கோசலை கேள் – அயோ:4 72/2
உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – யுத்3:22 206/4
உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – யுத்3:26 31/4

TOP


உயிரோடு (9)

இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – அயோ:4 42/3
ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன் – கிட்:10 51/2
பிழையேன் உயிரோடு பிரிந்தனரால் – கிட்:10 55/3
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – சுந்:14 45/4
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – யுத்2:16 163/2
வில் எடாமை நினது ஆண்மை பேசி உயிரோடு நின்று விளையாடினாய் – யுத்2:19 73/2
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – யுத்2:19 89/4
நிருமித்த என்ன உயிரோடு எழுந்து நிலை நின்ற தெய்வ நெறியால் – யுத்2:19 265/4
உய்யாள் உயர் கோசலை தன் உயிரோடு
ஐயா இளையோர் அவர் வாழ்கிலரால் – யுத்3:23 15/1,2

TOP


உயிரோடும் (8)

ஒன்றா நின்ற ஆர் உயிரோடும் உயர் கேள்வர் – அயோ:3 41/1
ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும்
தின்றும் தீரா வன் பழி கொண்டீர் திரு எய்தி – அயோ:11 75/1,2
ஒடியா நெஞ்சத்து ஓர் அடி கொண்டான் உயிரோடும்
இடி_ஏறு உண்ட மால் வரை போல் மண்ணிடை வீழ்ந்தாள் – சுந்:2 89/3,4
ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர் உயிரோடும்
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – யுத்1:3 81/2,3
உடல் என்று உயிரோடும் உருத்தனனால் – யுத்2:18 29/4
குடித்தாள் துயரை உயிரோடும் குழைத்தாள் உழைத்தாள் குயில் அன்னாள் – யுத்3:23 8/4
ஒழுகி பாயும் மு மத வேழம் உயிரோடும்
எழுகிற்கில்லா செம்புனல் வெள்ளத்திடை இற்ற – யுத்4:33 7/1,2
இருபது கை உள இலங்கை என்னாக உயிரோடும் இழந்திட்டாயே – யுத்4-மிகை:38 3/4

TOP


உயிரோடே (1)

எண்ணா நின்றேன் அன்றி இரேன் என் உயிரோடே – அயோ:11 83/4

TOP


உயுமாறு (1)

உயுமாறு உதவுற்றிட வந்திலையோ – யுத்1-மிகை:3 18/4

TOP


உர (8)

உர விலோய் தொழற்கு உரிய தேவரும் – அயோ:14 104/3
உரும் என ஒலிபடும் உர விலோய் என்றான் – கிட்:10 94/4
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம் – சுந்:12 119/1
ஒல்வீர் ஒற்றை உர கரி-தன்னை – யுத்1:3 95/3
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – யுத்2:15 165/3
உர வரும் கான் என பொலிந்தது உம்பரே – யுத்2:18 94/4
மலை தடங்களொடு உர தலம் கழல ஊடு சென்ற பல வாளியே – யுத்2:19 64/4
உர நிரை அறுத்து அவர் ஒளிரும் வெம் படை – யுத்3-மிகை:27 2/2

TOP


உரக்கும் (1)

வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல் – யுத்1:3 138/1

TOP


உரக (3)

ஒருத்தல் எட்டொடு திரு தலை பன்மை சால் உரக
எருத்தம் மேல் படி புயம் அற சுமந்து இடர் உழக்கும் – அயோ:1 65/1,2
உடன்பட ஒண்ணுமோ உரக பள்ளியான் – சுந்:4 50/3
உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும் உச்சி – யுத்4:35 18/2

TOP


உரகம் (5)

ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல் – சுந்:10 2/2
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – யுத்1:3 37/3
உரகம் பூண்ட உருளை பொருந்தின – யுத்2:19 143/1
பாசம் கலந்த பசி-போல் அகன்ற பதகன் துரந்த உரகம் – யுத்2:19 263/4
உரகம் முந்தின என ஒளிக்கும் ஒள் இலை – யுத்3:20 42/2

TOP


உரகமும் (1)

எ வகை உரகமும் இரியல் போயின – யுத்4-மிகை:37 19/1

TOP


உரகர் (3)

உரகர் ஒத்தனர் அனுமனும் கலுழனே ஒத்தான் – சுந்:7 48/4
உரகர்_கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப – சுந்:12 40/4
இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர் – யுத்4:38 19/1

TOP


உரகர்_கோன் (1)

உரகர்_கோன் இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப – சுந்:12 40/4

TOP


உரகர்கள் (1)

உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே – ஆரண்:10 11/4

TOP


உரகரும் (3)

உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான் – பால:20 20/4
குறுகின கவசரும் மின் போல் குரை கழல் உரகரும் வன் போர் – சுந்:7 16/1
உரகரும் நரரும் வானத்து உம்பரும் பரவி ஏத்த – யுத்4-மிகை:42 36/4

TOP


உரகன் (1)

நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன்
சிரம் துளங்கிட அரக்கன் வெம் சிலையை நாண் தெறித்தான் – சுந்:11 35/3,4

TOP


உரங்களான் (1)

உரங்களான் அடர்ந்தார் உரவோன் விடும் – ஆரண்:7 20/2

TOP


உரங்களில் (1)

உரங்களில் முதுகில் தோளில் உறையுறு சிறையில் உற்ற – யுத்2:19 298/3

TOP


உரங்களின் (1)

உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின் – ஆரண்:6 7/3

TOP


உரங்களும் (1)

உரங்களும் நின்றது அன்றே உம்மை நாம் உயிரினோடும் – யுத்3:27 75/3

TOP


உரத்தன (1)

மா கரத்தன உரத்தன வலியன நிலைய – கிட்:12 10/1

TOP


உரத்திடை (1)

ஓங்கல்-போல் புயத்தினான்-தன் உரத்திடை ஒளிக்க எய்தான் – யுத்2:18 222/4

TOP


உரத்தில் (3)

குத்தினன் உரத்தில் நிமிர் கை துணை குளிப்ப – யுத்1:12 8/4
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – யுத்2:15 184/1
துங்க வாள் அரக்கனது உரத்தில் தோற்றல – யுத்4:37 146/4

TOP


உரத்தின் (6)

முட்டி நின்று அவன் முரண் உரத்தின் நேர் – கிட்:3 51/1
ஓங்கு அரும் பெரும் திறலினும் காலினும் உரத்தின்
வாங்கினான் மற்று அ வாளியை ஆளி போல் வாலி – கிட்:7 73/1,2
திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி – யுத்1:12 14/1
கொடும் சினம் முதிர்ந்தனர் உரத்தின் மிசை குத்த – யுத்1:12 24/2
உரத்தின் ஆயினும் உண்மையின் ஆயினும் ஓட – யுத்4:37 123/2
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள் – யுத்4:38 21/2

TOP


உரத்தின்-மேலும் (1)

ஒழிந்தவர் உரத்தின்-மேலும் உதிர நீர் வாரி ஆக – யுத்3:27 181/3

TOP


உரத்தினர் (1)

உரத்தினர் உரும் என உரறும் வாயினர் – ஆரண்:7 39/1

TOP


உரத்தினார் (1)

ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார்
தருக இ பணி எம்-வயின் தான் என்றார் – ஆரண்:7 10/3,4

TOP


உரத்தினால் (1)

உரத்தினால் மடுத்து உந்துவர் பாதம் இட்டு உதைப்பர் – கிட்:7 55/1

TOP


உரத்தினான் (1)

ஊன் உயர்ந்த உரத்தினான்
மேல் நிமிர்ந்த மிடுக்கினான் – யுத்2:16 115/1,2

TOP


உரத்தினும் (1)

உய்த்த வெம் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப – சுந்:11 50/1

TOP


உரத்தினை (1)

உரத்தினை சுருக்கி பாரில் ஒடுங்கினான் தன்னை ஒப்பான் – யுத்3:21 34/3

TOP


உரத்து (2)

ஒக்கவே வில்லினை உரத்து அடுத்து எடுத்து – பால-மிகை:13 1/2
உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா – சுந்:11 44/1

TOP


உரத்துக்கு (1)

உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால் – பால:24 38/4

TOP


உரத்தூடு (1)

வெற்றி வீரனது அடு கணை அவன் மிடல் உரத்தூடு
உற்றது அ புறத்து உறாத முன் உறு வலி கரத்தால் – கிட்-மிகை:7 5/1,2

TOP


உரத்தை (4)

குதித்தது செவியை நீட்டி குரபதம் உரத்தை கூட்டி – ஆரண்:11 70/2
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அ பகழி – கிட்:7 64/4
பல்லினால் பறிப்புறும் பல-காலும் தன் உரத்தை
கல்லி ஆர்ப்பொடும் பறிக்கும் அ பகழியை கண்டான் – கிட்:7 71/3,4
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற – யுத்2:19 287/1

TOP


உரத்தொடு (2)

ஓர் மா மரம் நீலன் உரத்தொடு கொண்டு – யுத்3-மிகை:20 11/3
உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை – யுத்4:36 11/4

TOP


உரத்தொடும் (1)

உரத்தொடும் கரனொடும் உயர ஓங்கிய – யுத்1:5 10/2

TOP


உரப்பி (5)

இடித்து உரப்பி வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென் என்று – கிட்:7 12/1
போது அரி கண்ணினாளை அகத்து வைத்து உரப்பி போனான் – சுந்:3 146/4
தீய வல் அரக்கிமார்கள் தெழித்து இழித்து உரப்பி சிந்தை – சுந்:3 147/3
ஒள்ளிய புதல்வனை உரப்பி என் உரை – யுத்1:2 72/2
மின் தெரிந்து என்ன நக்கு வெருவுற உரப்பி பேழ் வாய் – யுத்3-மிகை:26 2/2

TOP


உரப்பில் (1)

ஒல்லொலி வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் – யுத்3:22 8/2

TOP


உரப்பின (1)

குன்று இற தெழித்து உரப்பின குறிப்பது என் காமத்தின் – சுந்:3 133/3

TOP


உரப்பினள் (1)

தெழித்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக – அயோ:2 60/1

TOP


உரப்பும் (1)

சுற்றுறு கழலும் சங்கும் தெழி தெழித்து உரப்பும் சொல்லும் – சுந்:7 12/2

TOP


உரப்புவர் (1)

மரத்தினால் அடித்து உரப்புவர் பொருப்பு_இனம் வாங்கி – கிட்:7 55/3

TOP


உரப்புவாரும் (1)

உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – பால:2 18/4

TOP


உரம் (43)

உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – பால:12 28/3
உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – பால:13 16/4
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான் – அயோ:3 13/4
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை – அயோ:12 50/2
உரம் சுடு வடி கணை ஒன்றில் வென்று மு – அயோ:14 39/3
உரம் படர் தோளில் மீளா கவசம் இட்டு உடைவாள் ஆர்த்தான் – ஆரண்:7 61/4
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும் – ஆரண்:9 24/2
உரம் குடைந்து நொந்துநொந்து உளைந்துஉளைந்து ஒடுங்கினான் – ஆரண்:10 93/4
புழைத்த வாளி உரம் புக புல்லியோன் – ஆரண்:11 79/1
உரம் பெற்றன ஆவன உண்மையினோன் – ஆரண்:13 15/3
விலக்கலை விடு விடு விளிந்துளான் உரம்
கலக்கி அ கடல் கடைந்து அமுது கண்டு என – கிட்:7 23/1,2
கொடுப்பர் வந்து உரம் குத்துவர் கைத்தலம் குளிப்ப – கிட்:7 56/2
வாலினால் உரம் வரிந்தனர் நெரிந்து உக வலிப்பர் – கிட்:7 57/1
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றை – கிட்:7 72/2
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கிட்:7 128/3
உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம் – கிட்:10 20/4
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கிட்:10 82/2
உரம் கொள் மால் வரை உயிர் படைத்து எழுந்தன ஒக்கும் – கிட்:12 39/3
உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர் – சுந்:2 9/3
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால் – சுந்:3 25/1
உரம் பொருத மத கரி உறையும் அ வனம் – சுந்:3 51/1
உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான் – சுந்:11 2/2
உரம் உறு வன முலை வெரிநின் மூன்று உளார் – சுந்-மிகை:3 12/3
உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால் உறுதி கொண்டே – சுந்-மிகை:14 9/1
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – யுத்1:2 54/4
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – யுத்1:2 90/1
ஒடுங்கு உரம் துணிந்தனர் நிருதர் ஓடின – யுத்2:15 121/3
வாலியை உரம் கிழித்து ஏக வல்லன – யுத்2:16 81/3
உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை – யுத்2:16 211/3
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – யுத்2:16 354/2
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட – யுத்2:19 239/3
உச்சிகள் பொதிர் எறிந்து உரம் மடங்கினார் – யுத்2-மிகை:15 17/4
உரம் தவிர்த்து ஊழி பேரும் காலத்தின் ஒலிக்கும் ஓதை – யுத்3:22 12/2
கால் நிலத்தினிடை ஊன்றி உரம் விரித்து கழுத்தினையும் சுரித்து தூண்டி – யுத்3:24 32/2
உரம் துணிந்து வீழ்வது அன்றி ஆவி ஓட ஒண்ணுமோ – யுத்3:31 85/2
உரம் சுடுகிற்கிலர் ஒருவன் நாமுடை – யுத்3:31 171/3
உரம் ஒடிந்து சிந்தினார்கள் சிலவர் ஊழி காலம் வாழ் – யுத்3-மிகை:31 14/3
உரம் சுட சுடரோன் மகன் உந்தினான் – யுத்4:37 193/4
புக்கது அ கொடியோன் உரம் பூமியும் – யுத்4:37 196/3
உரம் கிளர் மதுகையான் உரத்தின் வீழ்ந்தனள் – யுத்4:38 21/2
வீரம் போய் உரம் குறைந்து வரம் குறைந்து வீழ்ந்தானே வேறே கெட்டேன் – யுத்4:38 24/3
உரம் தரு வீரர் ஆதி கவி படை தலைவருள்ளார் – யுத்4-மிகை:37 1/3
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட உளம் நாணினையோ உயிரும் உண்டோ – யுத்4-மிகை:38 1/4

TOP


உரம்தான் (1)

உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – அயோ:3 38/4

TOP


உரமும் (6)

ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில் – கிட்:7 29/2
ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்ன – யுத்2:18 220/1
உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு-பால் – யுத்4:32 12/4
கைத்தலமும் காத்திரமும் கரும் கழுத்தும் நெடும் புயமும் உரமும் கண்டித்து – யுத்4:33 25/1
இராவணன் உரமும் கும்பகருணனது ஏற்றம்-தானும் – யுத்4:41 42/3
ஓங்கிய மரமும் வாலி உரமும் ஊடுருவ எய்திட்டு – யுத்4-மிகை:41 236/3

TOP


உரலொடு (1)

புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல – பால:15 3/2

TOP


உரவு (16)

உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம் – பால:1 12/4
உதைபட சிவப்பன உரவு தோள்களே – பால:3 48/4
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – பால:5 58/4
உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனா – பால:23 3/1
உரவு இடம் அதனை நண்ணி உறு தவம் உஞற்றும்-காலை – பால-மிகை:11 36/4
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – அயோ:13 36/4
ஊறின உரவு தானை ஊழி பேர் கடலை ஒப்ப – சுந்:10 7/4
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை – சுந்:10 8/3
உரவு தோள் அரக்கர் எல்லாம் என்பு இலா உயிர்கள் ஒத்தார் – சுந்:10 27/4
உரவு கருடனும் உட்கிட உயிர்க்கின்றன ஒரு-பால் – சுந்-மிகை:1 17/4
உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும் – யுத்1:9 39/2
ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை – யுத்2:16 304/3
உரவு நம் படை மெலிந்துளது அருந்துதற்கு உணவு – யுத்3:22 86/2
உரவு கொற்றத்து உவணத்து அரசனும் – யுத்4:37 25/2
உரவு மானம் மீது ஏகினன் உம்பரும் உலகும் – யுத்4:40 119/3
உரவு திங்களின் படைகொண்டு அங்கு அதனையும் ஒறுத்தான் – யுத்4-மிகை:37 11/4

TOP


உரவோய் (13)

உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – அயோ:1 37/4
எள்ளா நிலை கூர் பெருமைக்கு இழிவாம் என்றால் உரவோய்
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம் – அயோ:4 52/2,3
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான் – அயோ:14 3/4
தந்தனென் என அது சாரலென் உரவோய்
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன் – ஆரண்:2 41/3,4
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய்
அன்ன வாலியை காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல் – கிட்:3 75/1,2
வன் திறல் உரவோய் என்ன சொல்லுவான் மருத்தின் மைந்தன் – சுந்:14 8/4
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய்
நரகம் எய்துவென் நாவும் வெந்து உகும் என நவின்றான் – யுத்1:3 37/3,4
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – யுத்1:3 84/1
ஒன்று மெய்ப்பொருள் உணர்ந்துள சிறுவனும் உரவோய்
நன்று நீ எனக்கு உரைத்தது என்று இன் நகை புரிந்து ஆங்கு – யுத்1-மிகை:3 9/2,3
ஓட்டின் மேற்கொண்ட தானையை பயம் துடைத்து உரவோய்
மீட்டி-கொல் என அங்கதன் ஓடினன் விரைந்தான் – யுத்3:31 34/3,4
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய்
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின் – யுத்4:40 99/2,3
ஓங்கும் மூவுலகத்தவர் ஏறினும் உரவோய்
ஆங்கு இடம் பினும் உடையதாம் அது-தனில் ஏறி – யுத்4-மிகை:41 4/2,3
உன்-தன் மா நகர் எய்தினால் சாய்கை போம் உரவோய்
அந்த நீதியே செய்தும் என்று அனுமனை அழைத்திட்டு – யுத்4-மிகை:41 93/2,3

TOP


உரவோர் (4)

உம்பர்க்கும் வெலற்கு அரியார் உரவோர் – யுத்2:18 16/4
ஒருவரே சென்று அ உறு திறல் குரங்கையும் உரவோர்
இருவர் என்றவர் தம்மையும் ஒரு கையோடு எற்றி – யுத்3:30 29/1,2
ஊரோடு மறிந்தனன் ஒத்து உரவோர் – யுத்3:31 196/4
ஓங்கார பொருளே பொருள் என்கலா உரவோர் – யுத்4:40 97/4

TOP


உரவோன் (11)

ஒப்பு ஓத அரு தேர் மீதினில் இனிது ஏறினன் உரவோன் – பால:24 2/4
மற்று ஓர் பொருள் இலை இங்கு இது என் வரவு என்றனன் உரவோன் – பால:24 18/4
ஊன் அற குறைத்தான் உரவோன் அருள் – அயோ:4 25/3
உரங்களான் அடர்ந்தார் உரவோன் விடும் – ஆரண்:7 20/2
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன் – யுத்1:2 115/4
ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன்
நின்ற வானர தலைவரும் அரசும் அ நெடியோன் – யுத்1:5 73/2,3
ஒன்று தன் பெரும் துணைவரும் புடை செல உரவோன்
சென்று வேலையை சேர்தலும் விசும்பிடை சிவந்த – யுத்1:5 76/2,3
எல்லா விதத்தும் உணர்வோடு நண்ணி அறனே இழைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2:19 264/3,4
எல்லாம் அவித்தும் உணர்வோடும் எண்ணி அறனே விளைக்கும் உரவோன்
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2-மிகை:19 4/3,4
செம் சிலை உரவோன் தேடி திரிகின்றான் உள்ளம் தேற – யுத்3:26 49/2
உரை செய்து உற்றனன் சனகிக்கு பின்னும் அங்கு உரவோன் – யுத்4-மிகை:41 116/4

TOP


உரவோனும் (1)

ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும்
இரு கையால் எதிர் வலியா-முன்னம் அது இற்று ஓடியது இவர் பொன் தோளின் – சுந்:10 35/1,2

TOP


உரற்றலும் (1)

மஞ்சு_இனம் உரற்றலும் மயங்கும் மாண்பது – கிட்:14 14/4

TOP


உரற்றிய (1)

உரற்றிய ஓசை அன்று ஒருத்தி ஊறுபட்டு – ஆரண்:14 78/3

TOP


உரற்றின (2)

உரற்றின பறவையை ஊறு கொண்டு எழ – யுத்2:16 264/1
உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம் – யுத்3:26 24/3

TOP


உரறல் (1)

ஓய்வு_இல் துன்பினால் உரறல் ஓங்கினார் – அயோ:14 89/2

TOP


உரறவே (1)

உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – ஆரண்:1 23/4

TOP


உரறி (1)

இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் – ஆரண்:10 49/4

TOP


உரறிய (1)

ஒல் என உரறிய ஊழி பேர்ச்சியுள் – பால:8 35/3

TOP


உரறினர் (1)

ஓய்வுறுவன அது தெரிவுறலால் உரறினர் இமையவர் உவகையினால் – யுத்3:28 24/4

TOP


உரறினனால் (1)

சொல்லினும் வலியது ஓர் சுடு கணையால் நடு இரு துணிபட உரறினனால் – யுத்3:28 25/4

TOP


உரறினான் (1)

எற்றினான் அவனும் வான் இடியின் நின்று உரறினான் – கிட்:5 10/4

TOP


உரறு (1)

திரிக திரிக என உரறு தெழி குரலர் – யுத்3:31 158/3

TOP


உரறும் (1)

உரத்தினர் உரும் என உரறும் வாயினர் – ஆரண்:7 39/1

TOP


உரன் (9)

உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த – ஆரண்:6 101/1
ஓரும் தன்மை ஈது என் என்பது உரன் இலாதவர் போல் – ஆரண்:13 76/3
உரன் இலன் ஒருவன் நாட்டு உயிர்கள் போல்வன – ஆரண்:15 3/2
என் துணை கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த – சுந்:3 118/3
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – சுந்:9 3/1
உண்டு அது தீரும் அன்றே உரன் இலா குரங்கு ஒன்றேனும் – சுந்:10 3/3
உரன் நெரிந்தவும் உதிரங்கள் உமிழ்ந்தவும் ஒளிர் பொன் – சுந்:11 30/3
ஏறு தேர் இலன் எதிர் நிற்கும் உரன் இலன் எரியின் – சுந்:11 53/1
உர குப்பையின் உயர் தோள் பல உடையாய் உரன் உடையாய் – யுத்2:15 165/3

TOP


உரனின் (1)

உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் – அயோ:14 109/3

TOP


உரனுடைய (1)

உருகு சுடர்கள் இடை திரிய உரனுடைய
இரு கை ஒரு களிறு திரிய விடு குயவர் – யுத்3:31 163/2,3

TOP


உரனும் (3)

இந்திரன் மகன் புயங்களும் இரவி சேய் உரனும்
சந்த வல் நெடும் தட கைகள் தாக்கலின் தகர்வ – கிட்:7 54/3,4
பெற்றுடை வாளும் நாளும் பிறந்துடை உரனும் பின்னும் – சுந்:3 117/1
உதைபட உரனும் நெரிந்தார் உயிரொடு குருதி உமிழ்ந்தார் – சுந்:7 28/4

TOP


உரனையும் (1)

உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி – ஆரண்:10 83/2

TOP


உரனையோ (1)

உரனையோ அடல் அரக்கர் ஓய்வேயோ உற்று எதிர்ந்தார் – ஆரண்:6 99/2

TOP


உராய் (5)

ஊறு பட்டு இடைஇடை ஒடித்து சாய்த்து உராய்
ஆறு என சென்றன அருவி பாய் கவுள் – பால:14 22/2,3
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய்
மற்றும் வெம் பிணி பற்றினாலென வந்து எதிர்ந்தது மாரியே – கிட்:10 69/3,4
பொன் தந்த முழைகள்-தோறும் புறத்து உராய் புரண்டு பேர்வ – சுந்:1 3/2
ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய்
பாங்கர் சண்பக பத்தி பறித்து அயல் – சுந்:6 25/2,3
உரை அலா உரை உன்னை உரைத்து உராய்
விரைய ஓடி விழுங்குவம் என்றுளார் – யுத்4:40 19/1,2

TOP


உராய (1)

முட்டும் வெம் கண் மான யானை அம்பு உராய முன்னமே – யுத்3:31 87/3

TOP


உராவ (2)

உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால் – அயோ:2 54/2
உராவ அரும் துயரம் மூட்டி ஓய்வு_அற மலைவது ஒன்றோ – கிட்:10 58/3

TOP


உராவ_அரு (1)

உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால் – அயோ:2 54/2

TOP


உரி (7)

பயிலுறுத்து உரி போர்த்த நல் பண்பு என – பால-மிகை:11 48/2
சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின் – அயோ:9 21/2
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி அமை-தொறும் தொடக்கி – அயோ:10 4/2
சுற்றி வாரண உரி தொகுதி நீவி தொடர – ஆரண்:1 14/2
மான் வரு தனி உரி மார்பினை எனலும் – ஆரண்:2 39/2
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் – யுத்1:5 53/2
திண் போர் தொழில் என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான் – யுத்4:37 50/4

TOP


உரி-போல் (1)

கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல்
ஆராயின் ஏதும் இலையாதி ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 261/3,4

TOP


உரிக்கும் (1)

துகில் படுத்து உரிக்கும் செம் தீ கண்களை சூலும் சுற்றி – யுத்1:3 138/2

TOP


உரிக்குள் (1)

ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான் – ஆரண்:14 60/4

TOP


உரிஞ்ச (2)

மேல் விசைத்து எழுந்தான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன் – சுந்:1 16/4
வீச வான் முகடு உரிஞ்ச விசைத்து எழுவான் உடல் பிறந்த முழக்கம் விம்ம – யுத்3:24 40/3

TOP


உரிஞ்சி (2)

ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கிட்:10 34/3
உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ – சுந்:2 161/2

TOP


உரிஞ்சுறு (1)

புனைந்து இதழ் உரிஞ்சுறு பொழுது புல்லியும் – ஆரண்:10 124/1

TOP


உரித்த (3)

எயில் எரித்தவன் யானை உரித்த நாள் – பால-மிகை:11 48/1
முண்டத்து உரித்த உரியால் முளரிவந்தான் – சுந்:1 65/3
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை – சுந்:2 42/3

TOP


உரித்து (6)

மூத்தவற்கு உரித்து அரசு எனின் முறைமையின் உலகம் – அயோ:2 76/1
உண்ணவும் குடையவும் உரித்து அன்று ஆயதே – அயோ:13 2/4
புலக்கு உரித்து ஒரு பொருள் புகல கேட்டியால் – அயோ:14 40/4
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – சுந்:1 45/2
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடைமைக்கு உரித்து அன்றால் – சுந்:2 219/3
மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – யுத்3:31 7/4

TOP


உரித்தோ (1)

ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – ஆரண்:9 6/4

TOP


உரிந்த (1)

உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் – சுந்:13 27/2

TOP


உரிந்தன (1)

உரிந்தன உடு குலம் உதிர்ந்து சிந்தின – யுத்4:37 62/2

TOP


உரிந்து (2)

தோல் உரிந்து உகுவன போன்று தோன்றுமால் – பால:14 11/4
தோல் உரிந்து கழன்றன தோல் எலாம் – சுந்:13 8/4

TOP


உரிமை (20)

உரிமை மைந்தரை பெறுகின்றது உறு துயர் நீங்கி – அயோ:1 62/1
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – அயோ:4 20/2
தேவிமாரை இவற்கு உரிமை செய்யும் நாளில் செம் தீயின் – அயோ:6 28/1
மன் உயிர்க்கு நல்கு உரிமை மண் பாரம் நான் சுமக்க – அயோ:14 60/1
எம் பரத்தது ஆக்கி அரசு உரிமை இந்தியங்கள் – அயோ:14 61/1
தன் உரிமை சேனை தலைவோரும்தாம் அடைந்தார் – அயோ:14 66/4
உரனின் நீ பிறந்து உரிமை ஆதலால் – அயோ:14 109/3
உரிமையோடு ஓம்புதற்கு உரிமை பூண்ட அ – அயோ-மிகை:1 7/2
ஊட்டினை அருள் அமுது உரிமை மைந்தனை – அயோ-மிகை:1 14/2
செ வழி உரிமை யாவும் திருத்துவம் சிறுவ என்றான் – ஆரண்:13 133/4
தன்னுடை உரிமை செல்வம் தம்பிக்கு தகவின் நல்கி – கிட்:2 28/2
ஆரம் வீங்கு தோள் தம்பிக்கு தன் அரசு உரிமை
பாரம் ஈந்தவன் பரிவு இலன் ஒருவன் தன் இளையோன் – கிட்:3 71/2,3
வைத்த பின் உரிமை தம்பி மா முகம் நோக்கி வல்லை – கிட்:7 144/1
உரம் கொள் தே மலர் சென்னி உரிமை சால் – சுந்:3 25/1
ஒன்று பெருமை உரிமை புரிக என்றான் – யுத்1:3 174/4
தே மன் உரிமை புரிய திசை முகத்தோன் – யுத்1:3 175/1
மறம் கிளர் செருவினுக்கு உரிமை மாண்டனை – யுத்2:16 86/1
பந்தரின் உரிமை செய்ய யான் இவன் பணியில் நிற்பேன் – யுத்2:17 52/3
உரிமை மூ_உலகும் தொழ உம்பர்-தம் – யுத்4:39 12/1
வந்தனர் இராமன் கோயில் மங்கலத்து உரிமை மாக்கள் – யுத்4-மிகை:42 26/4

TOP


உரிமைக்கு (1)

உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – அயோ:4 49/4

TOP


உரிமைக்கும் (1)

உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – சுந்:14 26/1

TOP


உரிமைத்து (1)

உய்தும் என்றால் இது ஓர் உரிமைத்து ஆகுமோ – கிட்:16 8/4

TOP


உரிமையதே (1)

ஒன்று வாழ்தலும் உரிமையதே என உரைப்பான் – யுத்3-மிகை:31 8/4

TOP


உரிமையாகையின் (1)

ஊனினில் பிறந்து உரிமையாகையின்
யான் அது ஆள்கிலேன் என அவன் சொல்வான் – அயோ-மிகை:14 7/3,4

TOP


உரிமையின் (1)

உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – அயோ:8 40/4

TOP


உரிமையும் (1)

வில் வினை உரிமையும் அழகும் வீரமும் – அயோ:2 69/2

TOP


உரிமையே (1)

ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும் – யுத்2:16 144/3

TOP


உரிமையை (1)

மயில் முறை குலத்து உரிமையை மனு முதல் மரபை – அயோ:2 71/3

TOP


உரிமையோடு (2)

உரிமையோடு ஓம்புதற்கு உரிமை பூண்ட அ – அயோ-மிகை:1 7/2
ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென் அனலோன் – கிட்-மிகை:3 6/3

TOP


உரிமையோர் (1)

ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கிட்:11 132/2

TOP


உரிய (49)

உய்த்த நல் அமுதினை உரிய மாதர்கட்கு – பால:5 85/3
உரிய பற்பல உரை பயிற்றி உய்ந்தனென் – பால:5 95/3
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக என்றான் – பால:12 19/4
காதலரை தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப – பால:12 20/1
கோணுதற்கு உரிய திங்கள் குழவியும் குறவர் தங்கள் – பால:16 7/3
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – அயோ:1 73/1
உரிய தாமரை மேல் உறைவானினும் – அயோ:2 15/2
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – அயோ:5 22/3
செய்ய கடவ செயற்கு உரிய சிறுவர் ஈண்டை யார் அல்லர் – அயோ:6 27/1
சேனாபதியின் சுமந்திரனை செயற்பாற்கு உரிய செய்க என்றான் – அயோ:6 29/3
பிரத பூசனைக்கு உரிய பேறு இலேன் – அயோ:11 127/3
உரிய மெய் நிறுவி போய் உம்பரான் என்றான் – அயோ:14 55/4
உர விலோய் தொழற்கு உரிய தேவரும் – அயோ:14 104/3
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – அயோ:14 122/4
ஊறிய தாயரும் உரிய சுற்றமும் – அயோ-மிகை:13 2/2
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான் – ஆரண்:4 27/2
களம் கோடற்கு உரிய செரு கண்ணிய-கால் ஒரு மூவேம் கலந்த-காலை – ஆரண்:6 132/2
செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – ஆரண்:13 138/4
உரைக்கு உவமை பெற குலிசத்தவன் முதலாம் உலகு இறைமைக்கு உரிய மேலோர் – ஆரண்-மிகை:10 1/2
உரிய நும் குலத்து உளேன் ஒருவன் யான் என – ஆரண்-மிகை:10 13/1
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர் – கிட்:2 6/4
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கிட்:3 26/2
பொருந்து நன் மனைக்கு உரிய பூவையை – கிட்:3 35/3
உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம் – கிட்:3 69/1
அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற – கிட்:9 24/1
ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானர சேனை – கிட்:12 3/1,2
அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கிட்:12 22/4
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கிட்:13 54/2
பிறந்தவர் செயற்கு உரிய செய்தல் பிழை ஒன்றோ – கிட்:14 40/3
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில் – சுந்:3 7/3
மறித்தும் ஓர் செயற்கு உரிய காரியம் மதித்தான் – சுந்:6 1/4
நஞ்சினும் கொடியர் ஆகி நவை செயற்கு உரிய நீரார் – சுந்:9 63/2
உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர் – சுந்:10 14/1
ஆர்த்து எழுந்து அரக்கர் சேனை அஞ்சனைக்கு உரிய குன்றை – சுந்:10 24/1
உரிய வீடணன் தந்தருள் ஒண்_தொடி – சுந்-மிகை:3 6/2
தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரை – யுத்1:2 18/1
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – யுத்1:2 88/1
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய
அந்தணாளனேன் என்னினும் அறிதியோ ஐய – யுத்1:3 26/2,3
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 40/4
இந்திரற்கு உரிய செல்வம் எய்தினான் இவன் என்று ஏத்தி – யுத்1:4 149/3
உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும் உலைவுற்று – யுத்1:12 6/3
உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – யுத்1:13 11/4
உம்பரும் போற்றுதற்கு உரிய மைந்தரும் – யுத்1-மிகை:2 2/4
உடன் எடுத்து அவர் மனையினுக்கு உரிய கன்னியர்-பால் – யுத்2-மிகை:16 37/3
உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ – யுத்3:30 34/2
உரிய தன் பதமும் வாழ்வும் ஒழிப்பென் என்று எழுதிவிட்டான் – யுத்4-மிகை:41 10/4
உரிய வீரர்கட்கு அளித்து தான் அவர்கள் ஓபாதி – யுத்4-மிகை:41 202/3
உரிய நல் தமர் அனைவர்க்கும் உதவி பின் அவனும் – யுத்4-மிகை:41 203/3
உரிய மா மலராளோடும் உவந்து இனிது ஊழி காலம் – யுத்4-மிகை:42 18/3

TOP


உரியதாக (1)

முறுவலுக்கு உரியதாக மொழிந்தெனன் மொழிந்த என் சொல் – பால-மிகை:0 42/2

TOP


உரியது (18)

உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் – பால:8 27/1
உரியது என் அவள் உதவிய ஒரு பொருள் அல்லால் – அயோ:2 78/4
இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து இகல் – கிட்:6 24/1
காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி – கிட்:9 10/2
ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி அப்பால் – கிட்:9 30/1
ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த – கிட்:9 30/2
இறந்திலம் இதற்கு உரியது எண்ணுகிலம் ஏதும் – கிட்:14 40/1
ஊடு கண்டிலென் எனின் பின் உரியது ஒன்று இல்லை – சுந்:3 1/3
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என் – சுந்:5 12/3
அம்மலற்று இறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது அன்றே – சுந்-மிகை:3 19/4
வீரற்கு உரியது சொற்றனை விறலோய் ஒரு தனியேன் – யுத்2:15 167/2
தருகைக்கு உரியது ஒர் கொற்றம் என் அமர் தக்கதும் அன்றால் – யுத்2:15 170/4
ஒன்றிலே நிற்றல் போலாம் உத்தமர்க்கு உரியது ஒல்கி – யுத்2:16 35/3
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியது அம்மா – யுத்2:16 152/4
புன் மகன் கேட்டி கேட்டற்கு உரியது புகுந்த போரின் – யுத்2:17 59/1
போம் தகைக்கு உரியது அன்றால் போகலை போகல் என்னா – யுத்2:18 207/3
உய்கிலர் இனி செயற்கு உரியது உண்டு-எனின் – யுத்3:24 69/3
தேவர் அது கேட்டு இது செயற்கு உரியது என்றார் – யுத்4:36 6/1

TOP


உரியதோ (1)

உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான் – கிட்:11 106/4

TOP


உரியர் (4)

உதவியை உணர நோக்கின் உயிர் கொலைக்கு உரியர் அல்லர் – சுந்:3 144/2
என்றலும் ஏவலுக்கு உரியர் ஓடியே – சுந்-மிகை:10 14/1
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி – யுத்2:16 152/3
சிறு தொழிற்கு உரியர் ஆகி தீவினைக்கு உறவாய் நின்ற – யுத்3-மிகை:28 8/1

TOP


உரியவர் (3)

விறல் கொள் வேந்தனுக்கு உரியவர் இருவரில் விதர்ப்பை – பால-மிகை:9 30/1
செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர் – ஆரண்:10 29/1
இ தராதலத்து இயம்புதற்கு உரியவர் யாரே – யுத்4:41 17/4

TOP


உரியவாக (1)

முறுவலுக்கு உரியவாக முயன்றனம் இயன்ற எம் சொல் – யுத்4-மிகை:42 73/2

TOP


உரியன் (2)

உற்றது செய்க என்றாலும் உரியன் இ அனுமன் என்றான் – கிட்:7 134/4
வினவுதற்கு உரியன் என்னா வீர நீ யாவன் என்றாள் – சுந்:4 28/4

TOP


உரியன (5)

ஆயதற்கு உரியன கலப்பை யாவையும் – பால:5 81/1
சொற்புறுத்தற்கு உரியன சொல்லினான் – அயோ:4 15/2
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான் – அயோ:8 14/4
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம் – யுத்1:9 84/1
பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து – யுத்2:16 229/3

TOP


உரியாய் (1)

இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – அயோ:8 42/2

TOP


உரியார் (8)

அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார் – பால:23 96/2
ஊன் காக்க உரியார் யார் என்னை உயிர் நீர் காக்கின் – ஆரண்:6 118/3
ஓயாநின்றேன் உயிர் காத்தற்கு உரியார் யாவர் உடுபதியே – ஆரண்:10 114/4
எரி எனற்கு உரியார் என்றே எண்ணுதி எண்ணம் யாவும் – கிட்:7 142/3
விற்கு உரியார் இ தன்மை வெகுளியின் விரைவின் எய்த – கிட்:11 86/3
கூறு திக்கினுக்கு அப்புறம் குப்புறற்கு உரியார்
மாறு_இல் கொற்றவன் நினைத்தன முடிக்குறும் வலியர் – கிட்:12 26/2,3
வென்று இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ – கிட்:13 7/4
ஏகுதற்கு உரியார் யாரே என்றலும் இலங்கை வேந்தன் – யுத்2:16 123/1

TOP


உரியார்கள் (2)

நிற்க உரியார்கள் யாவர் அனையவர் சினத்தின் நேர்ந்தால் – கிட்:11 86/2
வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில வீரர் இங்கும் உளர் மெல்லியோய் – யுத்2:19 74/1

TOP


உரியாரிடை (1)

ஒளி வாய் மழு உடையாய் பொர உரியாரிடை அல்லால் – பால:24 20/3

TOP


உரியாரை (2)

பார் காத்தற்கு உரியாரை பணி நீ என்று அடி பணிந்தான் – பால:12 18/4
சொலத்தான் இங்கு உரியாரை சொல்லீரோ வல்லீரேல் – ஆரண்:6 121/4

TOP


உரியால் (1)

முண்டத்து உரித்த உரியால் முளரிவந்தான் – சுந்:1 65/3

TOP


உரியான் (1)

எ விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று – யுத்3:26 81/2

TOP


உரியானும் (3)

பொன் மான் உரியானும் தழீஇ என புல்லி பின்னை – அயோ:4 138/3
உய்விடத்து உதவற்கு உரியானும் தன் – ஆரண்:4 28/1
கல் எடுக்க உரியானும் நின்றனன் அது இன்று நாளையிடை காணலாம் – யுத்2:19 74/2

TOP


உரியேம் (1)

அரிந்தம நின்னை அண்மி அருளுக்கும் உரியேம் ஆகி – கிட்:9 19/1

TOP


உரியை (1)

சாம் தொழிற்கு உரியை என் சார்பு நிற்றியேல் – யுத்1:4 54/2

TOP


உரியோர் (1)

அன்பின் உரியோர் நிலை எடுத்து அறை செய்கிற்பாள் – ஆரண்-மிகை:10 15/4

TOP


உரியோர்கள் (1)

சீலம் பார்க்க உரியோர்கள் எண்ணாது செய்பவோ – சுந்:2 220/2

TOP


உரியோன்-தன்னை (1)

ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை
கொன்று கோள் இழைத்தால் நீ நின் உயிர் விடின் கூற்றம் கூடும் – சுந்:3 139/1,2

TOP


உரிவான் (1)

உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் – ஆரண்:2 36/4

TOP


உரிவை (2)

புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவை போர்வை போர்த்த – பால:11 13/3
புலி தானை களிற்று உரிவை போர்வையான் வரி சிலையை – பால:13 20/3

TOP


உரிவையால் (1)

உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை – சுந்:2 42/3

TOP


உரிவையான் (1)

வாரணத்து உரிவையான் மதனனை சினவு நாள் – பால:7 2/1

TOP


உரீஇ (1)

ஒன்றும் உள் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇ
தன் திருமுகத்தினால் என்னை தாழ்த்து அற – யுத்1:5 5/1,2

TOP


உரு (132)

நல் தவம் அனைத்தும் ஓர் நவை இலா உரு
பெற்று இவண் அடைந்து என பிறங்குவான் தனை – பால:5 69/1,2
முத்து உரு கொண்டு செம் முளரி அலர்ந்தால் – பால:5 118/1
எண் உரு தெரிவு_அரும் பாவம் ஈண்டி ஓர் – பால:7 21/3
பெண் உரு கொண்டு என திரியும் பெற்றியாள் – பால:7 21/4
கழல் துகள் கதுவ இந்த கல் உரு தவிர்தி என்றான் – பால:9 23/4
விண்ணின் நீங்கிய மின் உரு இ முறை – பால:11 3/1
பொருள் எலாம் அவள் பொன் உரு ஆயவே – பால:11 5/4
கோதமன்-தன் பன்னிக்கு முன்னை உரு கொடுத்தது இவன் – பால:12 31/1
விளங்கு தம் உரு பளிங்கிடை வெளிப்பட வேறு ஓர் – பால:15 11/3
சினையின் மேல் இருந்தான் உரு தேவரால் – பால:17 37/1
கொலை உரு அமைந்து என கொடிய நாட்டத்து ஓர் – பால:19 62/1
சிலை உரு அழிதர செறிந்த மார்பில் தன் – பால:19 62/3
தங்கும் தருமத்து உரு ஆகி தரணி மீது – பால-மிகை:3 2/3
ஓத அரும் கல் உரு தவிர்த்து முன்னை உரு கொடுத்தது இவன் – பால-மிகை:12 1/2
ஓத அரும் கல் உரு தவிர்த்து முன்னை உரு கொடுத்தது இவன் – பால-மிகை:12 1/2
நச்சு தீயே பெண் உரு அன்றோ என நாணா – அயோ:3 35/3
உள் உறையும் பூசை அழுத உரு அறியா – அயோ:4 96/2
புரந்தரன் உரு என பொலிந்தது எங்குமே – அயோ:5 6/4
ஒளித்து நின்றுளர் ஆயினும் உரு தெரிகின்ற – அயோ:10 11/3
உண்டு-கொல் உயிர் என ஒடுங்கினான் உரு
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும் – அயோ:14 52/1,2
சுந்தர தடம் தோள் மாந்தர் தொல் உரு சுமந்து தோன்றாது – அயோ-மிகை:3 1/2
வான் நின்ற பெரும் பதம் வந்து உரு ஆய் – ஆரண்:2 7/3
நல் தவம் இயற்றி அ அனங்கன் நல் உரு
பெற்றனனாம் என பெயர்த்தும் எண்ணுவாள் – ஆரண்:6 6/3,4
வெவ் உரு அமைந்தோன் தங்கை என்றது மெய்ம்மை ஆயின் – ஆரண்:6 33/3
இ உரு இயைந்த தன்மை இயம்புதி இயல்பின் என்றான் – ஆரண்:6 33/4
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை – ஆரண்:6 52/2
உரு இது மெய்யது அன்றால் ஊன் நுகர் வாழ்க்கையாளை – ஆரண்:6 56/3
சோரும் வெள்கும் துணுக்கெனும் அ உரு
பேரும்-கால் வெம் பிணியிடை பேருமால் – ஆரண்:6 76/3,4
உரு பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் உன் – ஆரண்:6 97/1
கொண்டாரே கொண்டாடும் உரு பெற்றால் கொள்ளீரோ – ஆரண்:6 123/4
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – ஆரண்:6 133/1
உரு பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும் – ஆரண்:7 44/3
தோன்றல்-தன் திரு உரு மறைய தூவினான் – ஆரண்:7 127/4
கண்டேன் இவர் போல்வது ஓர் பெண் உரு கண்டிலேனால் – ஆரண்:10 145/2
காண்டற்கு இனியாள் உரு கண்டவள் கேட்கும் ஆற்றால் – ஆரண்:10 146/3
பெண்பால் உரு நான் இது கண்டது பேதை நீ ஈண்டு – ஆரண்:10 150/1
எண்பாலும் இலாதது ஓர் ஆண் உரு என்றி என்னே – ஆரண்:10 150/2
மாய வல் அரக்கர் வல்லர் வேண்டு உரு வரிக்க என்பது – ஆரண்:12 52/3
ஊன் உடை உடம்பினானும் உரு கெழு மானம் ஊன்ற – ஆரண்:12 58/3
உரு கெழு சீற்றம் பொங்கி பணம் விரித்து உயர்ந்தது ஒத்தான் – ஆரண்:12 63/4
பொறைதான் உரு ஆனது ஓர் பொற்பு உடையாள் – ஆரண்:12 71/4
செஞ்செவே திரு உரு தீண்ட அஞ்சுவான் – ஆரண்:13 59/2
சானகி உரு என தோன்றும் தன்மையே – ஆரண்:14 95/4
உரு பயில் இந்திர நீல சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க – ஆரண்-மிகை:10 2/3
ஆனவர் தமது புகழ் எலாம் ஒருங்கே அன்ன மென் புள் உரு தாங்கி – ஆரண்-மிகை:10 4/2
எண் கடந்து உரு எடுத்து இருளை ஓட்டல் போல் – ஆரண்-மிகை:10 6/3
மூன்று உரு என குணம் மும்மை ஆம் முதல் – கிட்:0 1/1
தோன்று உரு எவையும் அம் முதலை சொல்லுதற்கு – கிட்:0 1/2
ஏன்று உரு அமைந்தவும் இடையில் நின்றவும் – கிட்:0 1/3
சான்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் – கிட்:0 1/4
மின் உரு கொண்ட வில்லோர் வியப்புற வேத நல் நூல் – கிட்:2 31/1
பின் உரு கொண்டது என்னும் பெருமை ஆம் பொருளும் தாழ – கிட்:2 31/2
பொன் உரு கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதா – கிட்:2 31/3
தன் உரு கொண்டு நின்றான் தருமத்தின் தனிமை தீர்ப்பான் – கிட்:2 31/4
ஆலிகைக்கு அரிய பேர் உரு அளித்தருளினான் – கிட்:3 6/4
கேடு சூழ்வார்க்கு வேண்டும் உரு கொள கிடைத்த அன்றே – கிட்:10 59/4
அப்பு உரு கொண்ட வாள் நெடும் கண் ஆய்_இழை – கிட்:10 90/3
துப்பு உரு குமுத வாய் அமுதம் துய்த்த யான் – கிட்:10 90/4
உரு கொள் ஒண் கிரி ஒன்றின்-நின்று ஒன்றினை – கிட்:11 14/1
ஏய் உரு புய சாம்பன் என்பவனும் வந்து இறுத்தான் – கிட்:12 12/4
நல் தவம் அனைத்தும் உரு நண்ணி ஒளி பெற்ற – கிட்:14 43/3
வேடம் மேயினார் வேண்டு உரு மேவுவார் – கிட்:15 38/4
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும் – கிட்:17 26/3
இலங்கையின் அளவிற்று அன்றால் இ உரு எடுத்த தோற்றம் – சுந்:1 15/1
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – சுந்:2 121/4
வெளித்து வைகுதல் அரிது என அவர் உரு மேவி – சுந்:2 134/3
மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை – சுந்:2 212/1
அஞ்சினேன் இ உரு அடக்குவாய் என்றாள் – சுந்:4 106/4
முழுவதும் இ உரு காண முற்றிய – சுந்:4 107/1
அறிவும் ஈதே உரு ஈதே ஆற்றல் ஈதே ஐம்புலத்தின் – சுந்:4 111/1
கூறும் இ உரு தீண்டுதல் கூடுமோ – சுந்:5 19/4
சேவகன் திரு உரு தீண்ட தீய்ந்திலா – சுந்:5 67/2
தேவர்கள் பின்னும் மன்ன அதன் உரு சுமக்கும் திண்மை – சுந்:6 59/1
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர் – சுந்:7 44/2
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை – சுந்:10 8/3
பழி இலது உரு என்றாலும் பல் தலை அரக்கன் அல்லன் – சுந்:10 20/1
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் – சுந்:10 40/2
தண்டல்_இல் தன் உரு கரந்த தன்மையான் – சுந்:12 13/2
மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உரு
கொண்டனன் அந்தகன்-கொல் என்றார் பலர் – சுந்:12 13/3,4
சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு
புல்லி கொண்டன மாயை புணர்ப்பு_அற – சுந்:13 6/2,3
ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய் அடி – சுந்:13 7/1
தோன்றினன் தனது உரு காண தூயவன் – சுந்-மிகை:4 4/1
தூளி மிடைந்து உரு தோன்றல ஆகி – சுந்-மிகை:11 20/1
வனையும் என் உரு துவசம் நீ பெறுக என மகிழ்வோடு – சுந்-மிகை:13 11/3
நிசாசரன் உரு புணர் நெருப்பின் நீர்மையான் – யுத்1:2 42/4
முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார் – யுத்1:2 94/1
மல்லல் உரு ஒளியாய் நாளும் வளர்க நீ – யுத்1:3 173/4
உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – யுத்1:5 72/2
பூழி சென்று தன் திரு உரு பொருந்தவும் பொறை தீர் – யுத்1:6 3/1
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – யுத்1:7 11/2
அரக்கன் அ உரு ஒழித்து அரியின் சேனையை – யுத்2:16 108/1
தெரிக்கிலேன் இ உரு தெரியும்-வண்ணம் நீ – யுத்2:16 108/3
உரு பதங்கனை ஒப்பன சில கணை ஓடை – யுத்2:16 207/1
அரிந்து வீழ்த்தலும் ஆயிரம் உரு சரம் அற்ற – யுத்2:16 235/4
மை கரு நிறத்திடை மறைந்த தன் உரு
மிக்கதும் குறைந்ததும் ஆக மேகத்து – யுத்2:16 267/2,3
ஓடல் அன்றி நின்று உகள்வன கண்டிலர் உரு கெழு பரி எல்லாம் – யுத்2:16 316/4
நிலத்த கால் கனல் புனல் விசும்பு இவை முற்றும் நிருதனது உரு ஆகி – யுத்2:16 341/1
வல்லார் உரு ஆயிரம் ஆய் வரினும் – யுத்2:18 67/1
உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு – யுத்2:18 132/3
மையல் கரி உகிரின் சில குழை புக்கு உரு மறைய – யுத்2:18 161/3
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – யுத்2:18 188/4
ஊண் ஆய் உயிர்க்கும் உயிர் ஆகி நிற்றி உணர்வு ஆய பெண்ணின் உரு ஆய் – யுத்2:19 254/3
கூர் ஆழி அம் கை உடையாய் திரண்டு ஓர் உரு ஆதி கோடல் உரி-போல் – யுத்2:19 261/3
மாயத்து உரு எடுத்து என் எதிர் மதியாது இது பெரிது என்றே – யுத்2-மிகை:15 25/1
உரு கொடே கரிய குன்று உற்றவே-கொலாம் – யுத்2-மிகை:16 21/4
ஒத்து வேற்று உரு தெரியல உயர் மதத்து ஓங்கல் – யுத்3:20 54/3
அவசம் எய்திட மடந்தையர் உரு தெரிந்து அறியார் – யுத்3:20 66/2
தோற்றும் உரு ஒன்று எனவே துணியா – யுத்3:20 99/1
கண்டாள் கண்ணால் கணவன் உரு அன்றி ஒன்றும் காணாதாள் – யுத்3:23 4/1
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – யுத்3:24 34/3
உரு என்றார் சிலர் சிலர்கள் ஒளி என்றார் சிலர் சிலர்கள் ஒளிருமேனும் – யுத்3:24 39/1
பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான் – யுத்3:26 18/2
ஆசையின் நிமிர்ந்து செல்ல ஆயிரம் உரு ஒன்றாக – யுத்3:27 92/2
அடங்கும் மாயவன் குறள் உரு தன்மையின் அல்லால் – யுத்3:31 5/4
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – யுத்3:31 23/1
அலகு_இல் பல் உரு படைத்தனவோ என அயிர்த்தார் – யுத்3:31 23/4
கள்ளம் படர் பெரு மாயையின் கரந்தான் உரு பிறந்தார் – யுத்3:31 115/3
அரு ஆகியும் உரு ஆகியும் அழியா முழுமுதல் ஆம் – யுத்3-மிகை:27 8/1
தான் இராமன் என்று எழில் உரு எடுத்ததும் தவறோ – யுத்3-மிகை:31 3/2
காதலித்த உரு ஆகி அறம் வளர்க்கும் கண்ணாளன் தெரிய கண்டான் – யுத்4:37 201/4
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – யுத்4:37 202/4
உரு விளை பவள வல்லி பால் நுரை உண்டது-என்ன – யுத்4:40 32/1
என் உரு கொடு இல் உலகினை ஈனுதி இடையே – யுத்4:40 96/1
முன்பு உரு கொண்டு ஒரு வழி முற்றுறா – யுத்4:41 47/3
அன்பு உரு கொண்டது ஆம் எனல் ஆகுவான் – யுத்4:41 47/4
முத்து உரு கொண்டு அமைந்தனைய முழு வெள்ளி கொழு நிறத்து முளரி செங்கண் – யுத்4:41 66/1
மாற்றினென் உரு ஒரு குரங்கு மன்ன யான் – யுத்4:41 97/4
கூட்டு உரு கண்டு அன்ன தன்மை கூடினான் – யுத்4:41 110/4
இம்மை இ உரு இயைந்து எழில் கயிலையோடு ஈசன் – யுத்4-மிகை:35 4/3
மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க – யுத்4-மிகை:41 19/1
ஈன்று காத்து அழித்து அவை இயற்றும் அ உரு
மூன்றுமாய் நான்குமாய் ஐந்துமாம் முதல் – யுத்4-மிகை:41 272/2,3
தான் உரு கொண்டு போற்ற சலம் தவிர்ந்து அமரர் ஏத்தி – யுத்4-மிகை:42 31/2

TOP


உரு-தனை (1)

ஊழி நெருப்பின் உரு-தனை ஒப்பாள் – ஆரண்:14 45/4

TOP


உருக்-கொலாம் (1)

அரக்கன் இன்று அமைத்தது ஓர் உருக்-கொலாம் நினது – யுத்2-மிகை:16 21/3

TOP


உருக்க (2)

உருக்க மெய்யின் அமுதம் உகுத்தலால் – சுந்-மிகை:13 6/3
துன்பு உருக்கவும் சுற்றி உருக்க ஒணா – யுத்4:41 47/1

TOP


உருக்கவும் (1)

துன்பு உருக்கவும் சுற்றி உருக்க ஒணா – யுத்4:41 47/1

TOP


உருக்கள் (1)

சலம்-கொள் போர் அரக்கர்-தம் உருக்கள் தாங்கின – ஆரண்:7 125/3

TOP


உருக்களாய் (1)

உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா – யுத்3:22 164/2

TOP


உருக்களை (1)

பிண்டத்தில் கரு ஆம் தன் பேர் உருக்களை பிரமன் தந்த – யுத்3:31 222/3

TOP


உருக்கி (3)

உருக்கி என் உயிரொடு உண்டு போனவன் – பால:10 54/2
உருக்கி அனைய கதிர் பாய அனல் போல் விரிந்தது உயர் கமலம் – ஆரண்:10 117/2
உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா – சுந்:5 8/2

TOP


உருக்கிய (5)

உருக்கிய செம்பு என உமிழ் கண் தீயினர் – பால-மிகை:7 16/4
உருக்கிய சுவணம் ஒத்து உதயத்து உச்சி சேர் – ஆரண்:4 2/1
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – ஆரண்:11 31/4
சிந்து நுண் துளியின் சீகர திவலை உருக்கிய செம்பு என தெறிப்ப – சுந்:3 87/4
உருக்கிய செம்பு அன உதிர கண்ணினான் – யுத்2:16 260/4

TOP


உருக்கின் (1)

உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின்
அலங்கல் மாலை நின் புயம் நினைந்து அல்லும் தன் பகலும் – சுந்:9 2/2,3

TOP


உருக்கின்றாரும் (1)

ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும்
விரிவு இலது இலங்கை என்று வழி பெறார் விளிக்கின்றாரும் – சுந்:7 13/3,4

TOP


உருக்கினன் (1)

உருக்கினன் உணர்வை தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ – சுந்:4 27/4

TOP


உருக்கினால் (1)

உருக்கினால் அன்ன குருதி நீர் ஆறுகள் ஓட – யுத்2:16 244/4

TOP


உருக்கு (8)

அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் – அயோ:4 220/2
கிச்சின் உருக்கு இட்டு உய்த்தனன் என்ன கிளரா-முன் – ஆரண்:11 7/2
அ காலை அரக்கன் அரக்கு உருக்கு அன்ன கண்ணன் – ஆரண்:13 22/1
செப்பு உருக்கு அனைய இ மாரி சீகரம் – கிட்:10 90/1
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன – யுத்1:6 44/2
செப்பு உருக்கு என தெரிந்தது மீன் குலம் செருக்கி – யுத்3:20 53/3
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – யுத்3:22 170/4
உருக்கு செம்பு என அம்பரத்து ஓடினது உதிரம் – யுத்4:32 7/4

TOP


உருக்கும் (2)

ஆழி அம் தேரும் மாவும் அரக்கரும் உருக்கும் செம் கண் – சுந்:11 13/1
என்பு உருக்கும் தகைமையின் இட்டது ஆய் – யுத்4:41 47/2

TOP


உருக்கொடு (5)

பேழ் வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கி – சுந்:1 54/1
உடைந்த வல் இருள் நோற்று பல் உருக்கொடு அ கதிர் குழாங்கள் – சுந்-மிகை:11 26/1
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன் – யுத்4:40 96/2
தன் உருக்கொடு துடைத்தி மற்று இது தனி அருக்கன் – யுத்4:40 96/3
முன் உருக்கொடு பகல் செயும் தரத்தது முதலாய் – யுத்4:40 96/4

TOP


உருக்கொண்டது (1)

கோட்படா பதமே ஐய குரக்கு உருக்கொண்டது என்றான் – கிட்:2 33/4

TOP


உருக்கொண்டு (1)

ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த – யுத்2:16 350/3

TOP


உருக (6)

கல்லும் புல்லும் கண்டு உருக பெண் கனி நின்றாள் – பால:10 32/4
என்பு உருக நெஞ்சு உருகியார் உருககில்லார் – அயோ:3 98/4
உயா உற திரு உளம் உருக புல்லினான் – அயோ:14 53/2
கனகம் நீடு இலங்கை நின்று உருக காண்டியால் – சுந்:5 59/4
மரங்களும் உருக நோக்கும் காதலன் கருணை வள்ளல் – யுத்1:4 137/2
மரங்களும் மலைகளும் உருக வாய் திறந்து – யுத்4:38 21/3

TOP


உருககில்லார் (1)

என்பு உருக நெஞ்சு உருகியார் உருககில்லார் – அயோ:3 98/4

TOP


உருகவும் (1)

நினைத்து அவர் உருகவும் உதவ நேர்கிலன் – ஆரண்:12 47/3

TOP


உருகா (1)

மின் துன்னு நூலின் மணி மார்பு அழுந்த விரைவோடு புல்லி உருகா
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – ஆரண்:13 65/3,4

TOP


உருகி (18)

உயங்கும் உணர்வும் நல் நலமும் உருகி சோர்வாள் உயிர் உண்ண – பால:10 64/3
சித்திரம் என தனி திகைத்து உருகி நிற்பார் – அயோ:3 99/4
உக்கனர் உயங்கினர் உருகி சோர்ந்தனர் – அயோ:4 195/3
ஊட்டில கறவை நைந்து உருகி சோர்ந்தவே – அயோ:4 207/4
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் – அயோ:11 115/4
உன்னி நைந்து உளைந்து உருகி அன்புகூர் – அயோ-மிகை:11 8/1
மெல் அரக்கின் உருகி உக வெம் தழலால் வேய்கேனோ – சுந்:2 228/4
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன – சுந்:13 11/3
எல் உடை சுடர் என புகர் எஃகு எலாம் உருகி
தொல்லை நல் நிலை தொடர்ந்த பேர் உணர்வு அன்ன தொழிலால் – சுந்:13 29/2,3
நின்று சுற்று எரி பருகிட நெகிழ்வு உற உருகி
தென் திசைக்கும் ஓர் மேரு உண்டாம் என தெரிந்த – சுந்:13 36/3,4
வாழியான் அவன்-தனை கண்டு மனம் மகிழ்ந்து உருகி
ஆழி ஐய நீ அறிதியால் மறை என அறைந்தான் – யுத்1:3 20/1,2
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி
தான் அமைந்து இரு தட கையும் தலை மிசை தாங்கி – யுத்1:3 23/1,2
வார நெஞ்சு உருகி செம் கண் அஞ்சன மலை அன்று ஆகின் – யுத்1:4 134/2
உம்பரின் செல்லலுற்று உருகி வீழ்ந்தன – யுத்1:6 37/2
பசும்பொனின் மானங்கள் உருகி பாய்ந்தன – யுத்1:6 41/2
நின்று பல் பகல் கழிந்திட நிமலன் நெஞ்சு உருகி
நன்று நன்று என நயந்து எனை வரும்படி அழைத்து – யுத்1-மிகை:2 26/1,2
உழுத மார்பினான் உருகி உள் உற – யுத்3:24 109/2
என்புகள் உருகி சோரும் கருணை-கொல் யார் அது ஓர்வார் – யுத்3:28 64/4

TOP


உருகிய (6)

நின்று வாங்கி உருகிய நெஞ்சினான் – அயோ:11 4/3
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே – அயோ:14 23/4
உருகிய வெள்ளி அள்ளி வீசினால் ஒத்தது அன்றே – ஆரண்:10 109/4
உருகிய மனத்த ஆகி ஊர்வன பறப்ப யாவும் – ஆரண்:11 58/3
அழுது அழி கண்ணன் அன்பால் உருகிய நெஞ்சன் அஞ்சி – யுத்1:7 1/3
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – யுத்2:18 87/2

TOP


உருகியது (2)

உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – ஆரண்:6 87/4
உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – சுந்:14 42/4

TOP


உருகியார் (1)

என்பு உருக நெஞ்சு உருகியார் உருககில்லார் – அயோ:3 98/4

TOP


உருகிற்று (1)

புண்ணியம் உருகிற்று அன்ன பம்பை ஆம் பொய்கை புக்கார் – ஆரண்:16 9/4

TOP


உருகின (3)

என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ – கிட்:3 79/4
ஊர் முழுக்க வெதுப்ப உருகின
சோர் ஒழுக்கம் அறாமையின் துன்று பொன் – சுந்-மிகை:13 5/2,3
உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன – யுத்1:6 44/2

TOP


உருகினர் (1)

ஊடுகின்றனர் கொழுநரை உருகினர் நோக்க – அயோ:10 12/3

TOP


உருகினள் (2)

ஏங்கினள் இரங்கி விம்மி உருகினள் இரு கை கூப்பி – கிட்:8 3/2
என்பு உற உருகினள் இரங்கி ஏங்கினள் – சுந்:4 95/3

TOP


உருகினன் (5)

அன்பினன் உருகினன் அன்னது ஆக என்றான் – அயோ:14 132/3
எமரின் யார் தவம் முயன்றவர்கள் என்று உருகினன்
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் – ஆரண்:1 3/3,4
தன்னின் நீங்கிய தளிரியற்கு உருகினன் தளர்வான் – கிட்:1 22/3
உருகினன் என்கிலம் உயிருக்கு ஊற்றம் ஆய் – கிட்:6 5/3
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கிட்:7 151/2

TOP


உருகு (16)

உருகு பொன்_பாவையும் ஒத்து தோன்றினாள் – பால:10 52/4
ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கி – பால:13 45/1
ஊடுகெனோ உயிர் உருகு நோய் கெட – பால:19 31/2
ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – பால:24 41/2
உருகு காதலுற உறவாதலே – பால-மிகை:7 21/3
உருகு காதலின் மன்னவன் அரும் தவம் உழந்தான் – பால-மிகை:9 50/4
அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – அயோ:3 98/3
உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – அயோ:10 10/1
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – அயோ:10 30/3
உருகு பொன் பாய்வ போன்று ஒழுகுகின்றது – கிட்:14 13/4
உருகு பொன் திரள் ஒத்தனன் ஒண் கதிர் – சுந்-மிகை:13 7/4
உருகு தம் காதலோரை உண்ணும் நீர் உதவும் என்றார் – யுத்2:18 257/2
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – யுத்2:18 265/4
உருகு செம்பு என ஓடியது ஊற்று நீர் – யுத்3:29 8/4
உருகு சுடர்கள் இடை திரிய உரனுடைய – யுத்3:31 163/2
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை – யுத்4:41 38/3

TOP


உருகுகின்ற (1)

அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை – கிட்:2 9/2

TOP


உருகுகின்றது (2)

என்பு எனக்கு உருகுகின்றது இவர்கின்றது அளவு_இல் காதல் – கிட்:2 13/3
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி – சுந்:2 15/4

TOP


உருகுகின்றாள் (1)

நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து – பால:21 14/2

TOP


உருகுகின்றான் (1)

உய்யலன் என்ன ஆவி உயிர்த்து உயிர்த்து உருகுகின்றான்
பெய் இரு தாரை கண்ணீர் பெரும் துளி பிறங்க வானின் – யுத்2:19 221/2,3

TOP


உருகுதி (1)

என்பு உற உருகுதி அழுதி ஏத்துதி – யுத்1:4 5/3

TOP


உருகும் (5)

ஒன்று அல பல நினைந்து உருகும் காலையே – பால:10 60/4
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே – அயோ:4 77/4
வெந்து அழிந்து உருகும் மெய்யன் விழு புகை படலம் விம்ம – யுத்1:7 3/3
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – யுத்2:19 222/1
ஒற்றும் மோந்து உள் உருகும் உழைக்குமால் – யுத்3:29 29/3

TOP


உருகுமா (1)

அன்பு உருகு சிந்தையொடும் ஆ உருகுமா போல் – அயோ:3 98/3

TOP


உருகுமேல் (1)

என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன் – யுத்1:4 20/3

TOP


உருகுவார் (1)

உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற – யுத்3:28 16/2

TOP


உருகுவான்-தனை (1)

ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை
தேற்றினன் ஒரு வகை சிறிது தேறிய – அயோ:11 56/2,3

TOP


உருங்குவ (1)

உருங்குவ மற்று அவர் உயிர்கள் அன்னவர் – பால:3 45/3

TOP


உருட்ட (1)

ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட – யுத்3:22 176/4

TOP


உருட்டற்கு (1)

முருடு ஈர்ந்து உருட்டற்கு எளிது என்பது என் முற்றும் முற்றி – ஆரண்:10 139/1

TOP


உருட்டி (14)

உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – பால:10 75/3
இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம் – பால:12 10/1
உலகம் யாவையும் பொது அற திகிரியை உருட்டி
இவரும் மன்னவன் இருந்துழி இறந்தவர் சரிதம் – பால-மிகை:9 40/1,2
நிருப நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டி
பெருமை எய்தினர் யாவரே இராமனை பெற்றார் – அயோ:1 34/1,2
உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி மூக்கு அரிந்த – ஆரண்:6 101/1
முத்து ஈர்த்து பொன் திரட்டி மணி உருட்டி முது நீத்தம் முன்றில் ஆயர் – கிட்:13 21/1
ஒடித்து வான் தோள் அனைத்தும் தலை பத்தும் உதைத்து உருட்டி
முடித்து இ ஊர் முடித்தால் மேல் முடிவது எலாம் முடிந்து ஒழிக – சுந்:2 218/3,4
உக்கன குருதி அம் பெரும் திரை உருட்டி
புக்கன கடலிடை நெடும் கர பூட்கை – சுந்:8 39/3,4
ஊடு இரிந்திட முடி தலை திசை-தொறும் உருட்டி
ஆடல்கொண்டு நின்று ஆர்க்கின்றது அது கொடிது அம்மா – சுந்:12 53/2,3
காலிடை ஒரு மலை உருட்டி கைகளின் – யுத்1:8 7/1
ஒளிறு மா மணி தேரும் உருட்டி வெம் – யுத்2:15 45/2
ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடும் தலை உருட்டி
சென்று தீர்வு இல எனை பல கோடியும் சிந்தி – யுத்2:15 237/1,2
சீறிய முக தலை உருட்டி செம் நிறத்து – யுத்3:27 46/2
திரை பொருது புறம் குவிப்ப திறம் கொள் பணை மரம் உருட்டி சிறை புள் ஆர்ப்ப – யுத்4:33 21/2

TOP


உருட்டிய (1)

செம் வழி உருட்டிய திகிரி மன்னவ – அயோ:11 50/1

TOP


உருட்டியும் (1)

ஆழியை உருட்டியும் அறங்கள் போற்றியும் – அயோ:12 20/1

TOP


உருட்டின (1)

திடர் எலாம் உருட்டின தேரும் ஈர்த்தன – அயோ:14 30/2

TOP


உருட்டினான் (2)

உதையினால் அவன் தேரை உருட்டினான் – யுத்2:19 127/4
ஓடை யானையும் தேரும் உருட்டினான்
நாடினான் தன் மகன் உடல் நாள் எலாம் – யுத்3:29 26/3,4

TOP


உருட்டினான்-அரோ (1)

ஒன்று ஒழித்து இரண்டையும் உருட்டினான்-அரோ – ஆரண்:7 129/4

TOP


உருட்டினும் (1)

ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா – யுத்4:37 106/3

TOP


உருட்டுகின்றனர் (1)

ஒரு கையில் கொண்டனர் உருட்டுகின்றனர்
சுரிகையின் கண் மலர் சூன்று நீக்கினார் – அயோ:4 171/3,4

TOP


உருட்டும் (2)

வீரரை உருட்டும் அ வீரர் வாளினால் – சுந்:9 33/3
சாரித்து அலைத்து உருட்டும் நெடும் தலத்தில் படுத்து அரைக்கும் – யுத்2:18 159/2

TOP


உருண்ட (2)

உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – பால:15 8/3
கற்களோடும் உருண்ட கவிகளே – யுத்2:15 22/4

TOP


உருண்ட-போது (1)

உருண்ட-போது அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே – கிட்:7 5/4

TOP


உருண்டவால் (1)

ஒற்றை வெம் கணையொடும் உருண்டவால் – யுத்2:19 136/4

TOP


உருண்டன (6)

மால் வரை உருண்டன வருவ மா மரம் – ஆரண்:15 4/1
ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த – சுந்:8 28/1
உதையுண்டன யானை உருண்டன யானை ஒன்றோ – சுந்:11 28/1
ஒற்றை வாளியோடு உருண்டன கரும் களிற்று ஓங்கல் – யுத்2:15 233/3
குழவினோடு பட்டு உருண்டன வானர குலங்கள் – யுத்3:22 105/4
நெறிந்தன குஞ்சிகளோடும் நெடும் தலைகள் உருண்டன பேர் இருளின் நீங்கி – யுத்3:31 99/3

TOP


உருண்டனர் (2)

பிணத்தின் மேல் விழுந்து உருண்டனர் உயிர் கொடு பிழைப்பார் – ஆரண்:7 136/4
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார் – சுந்:8 29/3

TOP


உருண்டனவாம் (1)

பொருப்பு உருண்டனவாம் என தலத்திடை புரண்ட – யுத்2:16 210/4

TOP


உருண்டார் (3)

உழைத்தார் சிலர் உயிர்த்தார் சிலர் உருண்டார் சிலர் புரண்டார் – ஆரண்:7 94/2
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார்
அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான் – சுந்:7 25/3,4
புரிந்தார் பலர் நெரிந்தார் பலர் புரண்டார் பலர் உருண்டார்
எரிந்தார் பலர் கரிந்தார் பலர் எழுந்தார் பலர் விழுந்தார் – யுத்3:31 111/2,3

TOP


உருண்டான் (1)

உருண்டான் உற்ற பயத்தை உன்னினார் – கிட்:16 51/2

TOP


உருண்டு (1)

உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே – பால:15 3/3

TOP


உருத்த (8)

ஒலித்து ஆனை என வந்து மணம் மொழிந்தார்க்கு எதிர் உருத்த
புலி தானை களிற்று உரிவை போர்வையான் வரி சிலையை – பால:13 20/2,3
ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடை – அயோ:1 19/1
ஒள்ளிய கலவி பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர் – சுந்:2 115/2
ஊக்கிய படைகளும் உருத்த வீரரும் – சுந்:9 32/1
ஒழிந்தவர் நால்வரும் ஊழி உருத்த
கொழுந்துறு தீ என வெம் சிலை கோலா – சுந்:9 51/1,2
உமை_ஓரு_பாகனேனும் இவன் முனிந்து உருத்த போது – யுத்2:18 177/3
மரத்தினின் புடைத்து அடர்த்து உருத்த மாருதி – யுத்3:27 69/2
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – யுத்3:27 84/3

TOP


உருத்தது (1)

போந்து உருத்தது நெருப்பு அனைய போர் கணை – யுத்3:31 180/4

TOP


உருத்தல் (1)

உருத்தல் கண்டு இராகவன் புன்முறுவல் கொண்டு ஒவ்வொருவருக்கு – யுத்3-மிகை:31 18/2

TOP


உருத்தவன் (1)

உருத்தவன் உயிர் குடித்து உடன் வந்தாரையும் – கிட்:7 36/2

TOP


உருத்தனர் (1)

நினையும் நெஞ்சினர் இமைத்திலர் உருத்தனர் நின்றார் – ஆரண்:15 35/4

TOP


உருத்தனன் (1)

உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை – கிட்:7 14/1

TOP


உருத்தனனால் (1)

உடல் என்று உயிரோடும் உருத்தனனால் – யுத்2:18 29/4

TOP


உருத்தனை (1)

உம்பர் மேல் இன்று உருத்தனை போதியோ – ஆரண்:7 12/3

TOP


உருத்தாரேனும் (1)

உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும்
வெற்றி வெம் பாசம் வீசி விசித்து அவன் கொன்று வீழ்ந்தால் – யுத்3:26 79/1,2

TOP


உருத்தான் (4)

ஒத்தான் உடனே உயிர்த்தான் உருத்தான் அவன் தோள் – ஆரண்:13 27/1
உற்று நின்றவர் ஓடினர் இலக்குவன் உருத்தான் – யுத்2:15 200/4
ஒத்து அண்டமும் மண்ணும் நடுங்க உருத்தான்
பித்தன் தட மார்பொடு தோள்கள் பிளந்தான் – யுத்2:18 239/2,3
ஊன் நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான்
ஆனவன் இன்னன சொற்கள் அறைந்தான் – யுத்3:26 29/3,4

TOP


உருத்திர (1)

மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன – யுத்2:19 54/2

TOP


உருத்திரமூர்த்தி (1)

ஊழியின் இறுதி காலத்து உருத்திரமூர்த்தி ஒத்தான் – சுந்:6 46/4

TOP


உருத்திரர் (1)

அந்த நான்முகர் உருத்திரர் அமரர் மற்று எவரும் – யுத்1-மிகை:3 2/3

TOP


உருத்திரரும் (1)

ஓசை விம்ம உருத்திரரும் உடல் – யுத்2:19 122/2

TOP


உருத்திரன் (4)

ஓங்கல் உரிக்குள் உருத்திரன் ஒத்தான் – ஆரண்:14 60/4
ஒறுத்து உருத்திரன் என தனி தனி உதைத்தான் – சுந்:8 38/4
ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு தான் – யுத்2:15 118/1
உண்ணும் காலத்து அ உருத்திரன் ஆர்ப்பு ஒத்தது ஓதை – யுத்2:15 224/4

TOP


உருத்திரனை (1)

சந்திரனை வென்றானும் உருத்திரனை சாய்த்தானும் – பால:12 13/1

TOP


உருத்திரனோடும் (1)

ஊழி ஆயிர கோடி நின்று உருத்திரனோடும்
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன்-அவனும் – யுத்3:31 39/1,2

TOP


உருத்து (44)

மண் உருத்து எடுப்பினும் கடலை வாரினும் – பால:7 21/1
விண் உருத்து இடிப்பினும் வேண்டின் செய்கிற்பாள் – பால:7 21/2
ஊன் நகு படைக்கலம் உருத்து வீசின – பால:8 34/1
ஊக்கி தாங்கி விண் படர்வென் என்று உருத்து எழுவாளை – ஆரண்:6 86/1
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – ஆரண்:6 104/1
ஒல்லியில் உருத்து உயர் விசும்பில் ஓங்கி நின்று – ஆரண்:7 107/3
செவ்வியோய் அனையது ஆக செரு களத்து உருத்து எய்யாதே – கிட்:7 122/2
தாய் உருத்து உடனே வர தட நெடு வரையை – கிட்:12 12/3
ஆண்டு இருந்தனன் ஆர்த்து உருத்து எழுந்ததையன்றே – கிட்:12 31/3
உருத்து உலகு எடுத்த கருமா வினையும் ஒத்தான் – கிட்:14 67/4
உய்தி-கொல் இனி எனா உருத்து முன் நின்றான் – கிட்:16 27/4
உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – சுந்:9 2/2
உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர் – சுந்:9 31/1
கொள்ள உருத்து அடர் கோள் அரவு ஒத்தார் – சுந்:9 60/3
வம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான் – சுந்:11 5/2
மண்ணுளே நோக்கி நின்று வாய் மடித்து உருத்து மாயா – சுந்:11 17/3
உச்சியின் அழுத்து-மின் உருத்து அது அன்று எனின் – சுந்:12 3/3
ஓசையின் இடிப்பும் கேட்டு ஆங்கு உருத்து எழு சினத்தின் ஆகி – சுந்-மிகை:7 1/1
உருத்து அ எண்பதினாயிர கோடியர் உடன்றார் – சுந்-மிகை:7 5/4
தெறு சினத்தவர்கள் முப்புரம் நெருப்புற உருத்து எய்த அம்பும் – யுத்1:2 87/3
உயிர் உடை மேரு என்ன வாய் மடித்து உருத்து நின்றான் – யுத்1:3 144/4
புகைசெயா நெடும் தீ பொங்க உருத்து எதிர் பொருந்த புக்கான் – யுத்1:3 147/2
உ சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன் – யுத்1:5 40/1
ஊழி வெம் கனல் கொழுந்துகள் உருத்து எழுந்து ஓடி – யுத்1:6 17/3
நீ உருத்து எழுந்த போது குரங்கு எதிர் நிற்பது உண்டோ – யுத்1:9 69/4
ஓதினன் அண்ட கோளம் உடைந்திட உருத்து சொல்வான் – யுத்1-மிகை:3 23/4
கோன் அழன்று உருத்து வீரம் குன்றிய மனிதரோடு – யுத்1-மிகை:9 15/2
உந்து ஆர் துயரோடும் உருத்து எரிவான் – யுத்2:18 33/3
மரம் ஒன்று விரைவின் வாங்கி வாய் மடித்து உருத்து வள்ளல் – யுத்2:18 210/1
உருத்து வெம் சினத்து அரக்கன் அங்கு ஒரு கையின் புடைப்ப – யுத்2-மிகை:15 28/1
உருத்து இலக்குவன் ஒரு கணத்து அவன் எதிர் ஊன்றி – யுத்2-மிகை:15 29/1
உருத்து அதிகாயன் மேன்மேல் ஒண் சுடர் பகழி மாரி – யுத்2-மிகை:18 22/1
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு அரக்கன் ஆர்த்தான் – யுத்2-மிகை:19 1/3
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு இளவல் கொன்றான் – யுத்2-மிகை:19 1/4
உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு – யுத்3:20 89/3
போய் உருத்து அவர் உயிர் குடித்து உதவு என புகன்றான் – யுத்3:22 94/4
ஊன் தடாநின்ற வாளி மழை துரந்து உருத்து சென்றான் – யுத்3:22 123/3
வில் எடுத்து உருத்து நின்ற வீரருள் வீரன் நேரே – யுத்3:27 91/1
உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா – யுத்3:31 131/1
நல்லானும் உருத்து எதிர் நண்ணினனால் – யுத்3:31 194/4
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து நீ உரைத்த மாற்றம் – யுத்3-மிகை:26 2/3
உஞ்சு போதி-கொலாம் என்று உருத்து எழா – யுத்4:37 178/4
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – யுத்4:38 6/3
உளம் கனல் கொளுந்த தேரின் உருத்து எதிர் அரக்கன் வந்தான் – யுத்4-மிகை:37 4/4

TOP


உருத்துளனாய் (1)

உன்-மேல் அதிகாயன் உருத்துளனாய்
நல் மேருவின் நின்றனன் நாடி அவன் – யுத்2:18 49/1,2

TOP


உருந்து (1)

உருந்து நஞ்சு போல்பவன்-வயின் பாய்வென் என்று உடன்றான் – சுந்:12 50/4

TOP


உருப்ப (1)

உருப்ப வில் படை ஒன்பது கோடியும் உடையான் – யுத்1:5 34/2

TOP


உருப்பசி (9)

அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி அனங்கன் – பால-மிகை:9 7/1
ஊருவில் தோன்றிய உருப்பசி பெயர் – ஆரண்:10 22/1
அரம்பை மேனகை திலோத்தமை உருப்பசி ஆதியர் மலர் காமன் – சுந்:2 195/1
உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர மேனகை வெள்ளடை உதவ – சுந்:3 75/1
வானகத்து உறும் உருப்பசி வாச – யுத்1:11 6/1
சேறு செய்தவன் உருப்பசி திலோத்தமை முதலா – யுத்1:12 2/2
தேன் நகு மழலை இன் சொல் உருப்பசி முதலாம் தெய்வ – யுத்3:25 3/2
உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல ஆய – யுத்3-மிகை:29 2/1
மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள – யுத்4:40 29/1

TOP


உருப்பசியும் (1)

நின்ற உருப்பசியும் மேனகையும் நேர்ந்து எடுத்து – யுத்2:18 272/3

TOP


உருப்பு (1)

உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அ – யுத்4-மிகை:41 197/1

TOP


உரும் (109)

உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – பால:2 17/2
உரும் இடித்து என தாக்குறும் ஒல் ஒலி – பால:2 31/3
உரும் உறழ் முழக்கொடும் ஊழி தீயொடும் – பால:7 22/2
அடங்கலும் நடுங்க உரும் அஞ்ச நனி ஆர்த்தாள் – பால:7 31/4
நோம் உரும் நோய் நிலை நுவலகிற்றிலள் – பால:10 42/1
உன்னும் சுழல் விழியான் உரும் அதிர்கின்றது ஓர் மொழியான் – பால:24 7/4
வெம் கண் பொறி சிதற கடிது உரும் ஏறு என விடையா – பால:24 16/2
ஓங்கினன் நில் நில் என்ன உரைத்து உரும் ஒக்க நக்கான் – பால-மிகை:11 33/4
கீற்று ஒத்து உடைய படும் நாண் உரும் ஏறு கேளா – அயோ:4 120/4
உரும் ஒத்த சிலையினோரை ஒருப்படுத்து உதவி நின்ற – அயோ:6 2/2
இடி உரும் அனைய வெம் மொழி இயம்புவான் – அயோ:11 69/4
உரும் இனை அரவு என உணர்வு நீங்கினான் – அயோ:14 57/2
ஓத ஒத்த உருவத்தன் உரும் ஒத்த குரலன் – ஆரண்:1 17/2
கோர வெம் கண் உரும் ஏறு அன கொடும் தொழிலினான் – ஆரண்:1 18/4
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – ஆரண்:1 23/4
உரத்தினர் உரும் என உரறும் வாயினர் – ஆரண்:7 39/1
வார் சிலை ஒலியின் அஞ்சி உரும் எலாம் மறுக்கம்-கொள்ள – ஆரண்:7 56/2
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – ஆரண்:7 75/4
உலக்கை வானத்து உரும் என ஓச்சினான் – ஆரண்:9 22/2
இடித்த உரும் ஒத்து உரறி யாவர் செயல் என்றான் – ஆரண்:10 49/4
உரும் ஒத்த வலத்து உயிர் நுங்கிய திங்கள் ஓடி – ஆரண்:10 136/1
ஒன்றொடு ஒன்று அடித்த மேகத்து உரும் என எயிற்றின் ஒளி – ஆரண்:12 62/3
மலையின்-மேல் உரும் இடித்து என்ன வான் மண்ணொடும் – கிட்:5 11/3
உக்கன உரும் இனம் உலைந்த உம்பரும் – கிட்:7 17/3
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின – கிட்:7 20/2
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழ – கிட்:7 39/2
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கிட்:7 66/1
உரும் என ஒலிபடும் உர விலோய் என்றான் – கிட்:10 94/4
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கிட்:12 8/2
உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான் – சுந்:4 3/3
ஊழியின் இறுதியின் உரும் எறிந்து என – சுந்:5 54/1
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும் – சுந்:5 68/2
தெறி தர உரும் அதிர்கின்றார் திசை-தொறும் விசை கொடு சென்றார் – சுந்:7 19/2
உரும் ஒத்த முழக்கின் செம் கண் வெள் எயிற்று ஓடை நெற்றி – சுந்:8 4/1
எறிந்தன எய்தன இடி உரும் என மேல் – சுந்:8 25/1
குன்றினும் கடையுகத்து உரும் என குதித்தான் – சுந்:8 34/4
சிந்தி அம்பு உறு கொடும் சிலை உரும் என தெறிப்பார் – சுந்:9 15/2
பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப – சுந்:11 35/2
குண்டமும் குளிர்ந்த மேகத்து உரும் எலாம் குளிர்ந்த கொற்ற – சுந்:12 125/2
ஒண் மணி குலம் மழையிடை உரும் என ஒலிப்ப – சுந்-மிகை:9 1/2
செறி நாண் உரும் ஒலி கொண்டான் ஒரு பது திசை வாய் கிழிபட அழல்கின்றான் – சுந்-மிகை:10 6/1
நஞ்சின் வெய்யவன் கை எறிந்து உரும் என நக்கான் – யுத்1:2 117/4
தின்று தீர்குதும் என்குநர் உரும் என தெழிக்குநர் சின வேழ – யுத்1:3 81/3
சுற்றினர் உரும் என தெழிக்கும் சொல்லினார் – யுத்1:4 34/4
எ புறத்து உரும் ஏறும் குளிர்ந்தன – யுத்1:8 60/3
உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும் உலைவுற்று – யுத்1:12 6/3
இருபதும் எடுத்து உரும் இடித்து என அடித்தான் – யுத்1:12 9/4
கார் இழிந்த உரும் என காய்ந்து எதிர் – யுத்2:15 65/2
கார் இழிந்த உரும் என காந்துவான் – யுத்2:15 73/2
உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து – யுத்2:15 124/1
குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு என குத்த – யுத்2:15 182/2
ஒன்றின் ஒன்று பட்டு உடைவன இடித்து உரும் அதிர – யுத்2:15 190/1
இடித்து உரும் ஏறு குன்றத்து எரி மடுத்து இயங்குமா-போல் – யுத்2:16 185/2
உம்பர் ஆற்றலை ஒதுக்கிய உரும் என செல்வ – யுத்2:16 233/2
எரிந்தன உரும் எலாம் இருவர் வாய்களும் – யுத்2:16 261/3
ஒன்று என வாழ்தி-போல் என்று இடி உரும் ஒக்க நக்கான் – யுத்2:17 25/4
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட – யுத்2:18 129/1
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன – யுத்2:18 132/2
வெற்றி கணை உரும் ஒப்பன வெயில் ஒப்பன அயில்-போல் – யுத்2:18 151/2
கோல் ஏறின உரும் ஏறுகள் குடியேறின எனலாய் – யுத்2:18 153/3
பொரும் காலையில் மலை-மேல் விழும் உரும் ஏறு என புடைத்தான் – யுத்2:18 156/4
இப்போது இவன் உயிர் போம் என உரும் ஏறு என எறிந்தான் – யுத்2:18 165/2
அடல் தோமரம் பறித்தான் திரிந்து உரும் ஏறு என ஆர்த்தான் – யுத்2:18 168/2
கூற்று அன்றேல் கொலை மற்று என் ஆம் உரும் அன்றேல் கொடுமை என் ஆம் – யுத்2:18 214/2
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற – யுத்2:18 226/1
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார் – யுத்2:19 173/2
ஒத்தன நெருப்பு வீசும் உரும் என ஒருங்க உய்த்தார் – யுத்2:19 177/2
மின் சென்றது அன்ன வானத்து உரும் இனம் வீழ்வ என்ன – யுத்2:19 196/2
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – யுத்2:19 265/2
மிக்க வார் சிலை வளைத்து உரும் ஏறொடு விசும்பும் – யுத்2-மிகை:16 43/3
உரும் என சொரிய வீசி உடற்றினர் ஒழிவு இலாதார் – யுத்2-மிகை:18 32/4
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு அரக்கன் ஆர்த்தான் – யுத்2-மிகை:19 1/3
உரும் இன பகழி மாரி உருத்து விட்டு இளவல் கொன்றான் – யுத்2-மிகை:19 1/4
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – யுத்3:21 19/1
கார் உரும் ஏறும் காற்றும் கனலியும் கடைநாள் வையம் – யுத்3:21 23/3
உரும் முறை அனந்த கோடி உதிர்ந்தன ஊழி நாளின் – யுத்3:21 24/1
வெம் கடும் கணை ஐ_இரண்டு உரும் என வீசி – யுத்3:22 76/3
சுழித்து எறி ஊழி காலத்து உரும் என தொடர்ந்து தோன்ற – யுத்3:22 148/1
கிழித்தது கிழித்தது என்னும் நாண் உரும் ஏறு கேட்டான் – யுத்3:22 148/3
உரும் என வீழ்தலும் அனலுக்கு ஓக்கிய – யுத்3:27 47/3
தீ ஒப்பன உரும் ஒப்பன உயிர் வேட்டன திரியும் – யுத்3:27 103/1
கார் ஒத்தன உரும் ஒத்தன கடல் ஒத்தன கதிரோன் – யுத்3:27 114/2
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார் – யுத்3:27 122/2
உரும் ஏறு வந்து எதிர்த்தால் அதன் எதிரே நெருப்பு உய்த்தால் – யுத்3:27 137/1
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – யுத்3:28 21/4
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட முறை முறை சிதறினனால் – யுத்3:28 26/4
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற – யுத்3:28 50/1
இடித்த காலத்து உரும் என எங்கணும் – யுத்3:29 9/2
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – யுத்3:30 38/1
தூண்டு வான் உரும் ஏற்றினை செவி-தொறும் தூக்கி – யுத்3:31 7/3
தீ ஒத்தன உரும் ஒத்தன சரம் சிந்திட சிரம் போய் – யுத்3:31 109/1
காரும் உரும் ஏறும் எரி ஏறும் நிகர் வெம் படையொடு அம்பு கடிதின் – யுத்3:31 146/3
இலகு தொடு படைகள் இடியொடு உரும் அனைய – யுத்3:31 159/3
உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – யுத்3:31 191/3
கண்டு கைகளோடு அணி வகுத்து உரும் உறழ் கற்கள் – யுத்4:32 6/1
ஒல்லும் கோள் அரி உரும் அன்ன குரங்கினது உகிரும் – யுத்4:32 14/3
ஊதை போல்வன உரும் உறழ் திறலன உருவி – யுத்4:32 16/1
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – யுத்4:33 24/2
மழை குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி – யுத்4:35 7/1
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – யுத்4:35 8/1
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – யுத்4:37 46/4
உரும் ஒப்பன கனல் ஒப்பன ஊற்றம் தரு கூற்றின் – யுத்4:37 47/1
கால் ஆயின கனல் ஆயின உரும் ஆயின கதிய – யுத்4:37 55/3
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும் – யுத்4:37 92/3
துனையும் வேகத்தால் உரும்_ஏறும் துண்ணென்ன – யுத்4:37 129/1
மீளி மொய்ம்பன் உரும் என வீசினான் – யுத்4:37 165/4
கார் நின்ற மழை-நின்றும் உரும் உதிர்வ என திணி தோள் காட்டின்-நின்றும் – யுத்4:37 199/1
எ திறங்களும் இடி உரும் எறிந்திட வெருவி – யுத்4-மிகை:37 14/2
மின் புலம் கொளும் உரும் என்ன வீக்கிய வில்லை – யுத்4-மிகை:41 35/2

TOP


உரும்_ஏற்று_இனம் (1)

பரந்த பல் உரும்_ஏற்று_இனம் வெறித்து உயிர் பதைப்ப – சுந்:11 35/2

TOP


உரும்_ஏறு (5)

உரும்_ஏறு உமிழ் வெம் சிலை நாண் ஒலிதான் – சுந்:4 3/3
மேகம் வந்து இடித்து உரும்_ஏறு வீழ்கினும் – சுந்:5 68/2
என்ன கை எறிந்து இடி உரும்_ஏறு என நக்கு – யுத்3:30 38/1
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – யுத்4:33 24/2
உதைக்கின்றன சுடர் வெம் கணை உரும்_ஏறு என எய்தான் – யுத்4:37 46/4

TOP


உரும்_ஏறும் (1)

துனையும் வேகத்தால் உரும்_ஏறும் துண்ணென்ன – யுத்4:37 129/1

TOP


உருமின் (29)

கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின் – பால:3 11/2
ஓடின அரக்கரை உருமின் வெம் கணை – பால:8 43/1
ஒழிந்தனர் சரங்களை உருமின் ஏறு என – ஆரண்:7 105/3
ஓங்கு ஒளி வாளினன் உருமின் ஆர்ப்பினன் – ஆரண்:7 114/1
ஊன்றிய தேரினன் உருமின் வெம் கணை – ஆரண்:7 127/1
காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்குமா-போல் – ஆரண்:10 65/3
மின் உயிர்த்து உருமின் சீறும் வெம் கணை விரவா-முன்னம் – ஆரண்:12 68/3
கல்லிடை கிழிக்கும் உருமின் கடுமை காணும் – யுத்1:2 62/2
கன சினத்து உருமின் கடும் கார் வரை – யுத்1:8 43/1
குன்றின் வீழும் உருமின் குழுவினே – யுத்2:15 23/4
கெடுக்கும் நாள் உருமின் ஆர்ப்பு கேட்டனர் என்ன கேட்டார் – யுத்2:15 127/4
காந்திய உருமின் விட்டான் கவி_குலத்து அரசன் அ கல் – யுத்2:15 128/2
உருமின் வெய்யவனுக்கு உரை – யுத்2:16 119/3
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – யுத்2:16 345/4
அமை உரு கொண்ட கூற்றை நாண் எறிந்து உருமின் ஆர்த்தான் – யுத்2:18 188/4
எரி கணை உருமின் வெய்ய இலக்குவன் துரந்த மார்பை – யுத்2:18 201/2
தவ்விட உருமின் புக்கு வாளொடும் தழுவி கொண்டான் – யுத்2:18 211/4
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர் உருமின் வெய்ய – யுத்2:19 199/1
கல் எறிந்தன கடை உருமின் கார் என – யுத்3:20 37/1
அயில் படைத்து உருமின் செல்லும் அம்பொடும் அரக்கன் யாக்கை – யுத்3:21 31/1
ஒக்க ஆர்த்தன உறுக்கின தெழித்தன உருமின்
மிக்க வான் படை விடு கணை மா மழை விலக்கி – யுத்3:22 103/3,4
ஒய்யென வயிர குன்றத்து உருமின் ஏறு இடித்தது ஒத்த – யுத்3:22 135/4
ஒளிக்க மற்றொரு புகலிடம் உணர்கிலர் உருமின்
வளைத்து வீக்கிய வாளியால் மண்ணொடும் திண்ணம் – யுத்3:22 177/2,3
நெரிந்து ஏறின நெடு நாண் ஒலி படர் வான் நிறை உருமின்
சொரிந்து ஏறின சுடு வெம் கணை தொடும் தாரகை முழுதும் – யுத்3:27 109/2,3
உறும் சுடர் கழுத்தை நோக்கி நூக்கினான் உருமின் வெய்யோன் – யுத்3:27 177/4
பொன் திணி கொடியினது இடி உருமின் அதிர் குரல் முரல்வது புனை மணியின் – யுத்3:28 18/2
உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது உருமின்
சயம்-தனை பொரும் தம்பியை உயிர் கொள சமைந்தான் – யுத்4:32 26/3,4
உந்த அரும் பெரு வலி உருமின் ஏற்றினை – யுத்4:37 74/2
தூயினன் சுடு சரம் உருமின் தோற்றத்த – யுத்4:37 145/4

TOP


உருமினது (1)

ஊழியின் நிமிர்ந்த காலத்து உருமினது ஊற்றம் ஈதால் – யுத்2:19 235/4

TOP


உருமினால் (1)

உருமினால் இடியுண்டது ஓர் மராமரம் ஒத்தான் – யுத்3:22 195/4

TOP


உருமினும் (2)

ஓட்டினான் ஓட்ட வானத்து உருமினும் கடுக ஓடி – யுத்2:15 135/2
உருமினும் வலியன உருள்வன திசைதிசை – யுத்2:18 130/3

TOP


உருமினை (1)

ஊழியின் நிமிர்ந்த செம் தீ உருமினை உமிழ்வது என்ன – யுத்2:19 115/3

TOP


உருமு (8)

கடிதடம் உற்றவள் உருமு கறிப்பாள் – ஆரண்:14 46/4
கன குரல் உருமு வீழ கன_மலை சிதற தேவர் – சுந்-மிகை:6 1/2
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின் வென்றி – யுத்1:3 127/2
உருமு வீழ்ந்து என சென்றன கடல் துளி உம்பர் – யுத்1:6 18/4
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – யுத்2:15 140/2
வெம் கண் நாகம் என வேகமாய் உருமு வெள்க வெம் கணைகள் சிந்தினான் – யுத்2:19 62/4
சாய்ந்த வல் உருமு போய் அரவ தாழ் கடல் – யுத்4:37 75/1
உருமு வீழ்ந்து என சரம் வந்து வீழ்ந்ததை உணர்ந்து – யுத்4-மிகை:41 36/2

TOP


உருமு-போல் (1)

புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – யுத்2:19 72/2

TOP


உருமும் (1)

ஆர்க்கின்றான் உலகை எல்லாம் அதிர்க்கின்றான் உருமும் அஞ்ச – யுத்2:18 228/1

TOP


உருமேற்றின்-மேல் (1)

மங்குல் வல் உருமேற்றின்-மேல் எரி மடுத்து-என்ன – யுத்4:37 98/3

TOP


உருமை (5)

ஊன் நுகர் அரக்கர் உருமை சுடு சினத்தின் – ஆரண்:3 45/2
உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம் – கிட்:3 69/1
ஒன்றுற விழுந்த உருமை தொடர ஓடா – யுத்1:12 22/1
உருமை_ஏற்றை பிசைந்து எரி ஊதுவான் – யுத்2:16 56/4
ஊர் மத்தம் உண்டால் அன்ன மயக்கத்தான் உருமை திண்பான் – யுத்2:18 213/3

TOP


உருமை_ஏற்றை (1)

உருமை_ஏற்றை பிசைந்து எரி ஊதுவான் – யுத்2:16 56/4

TOP


உருமையும் (1)

உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவி போய் – யுத்2:16 327/2

TOP


உருமையை (1)

மாறு இலா மொழி உருமையை பயந்தவன் வந்தான் – கிட்:12 4/4

TOP


உருமையோடும் (1)

ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும்
கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான் – சுந்:12 81/3,4

TOP


உருமொடு (2)

ஒள் எரியோடும் குன்றத்து ஊழி வீழ் உருமொடு ஒத்தான் – சுந்:12 132/4
கழை உடை குன்றின் முன்றில் உருமொடு கலந்த கால – யுத்1:8 21/3

TOP


உருமொடும் (1)

மீனொடும் குடிக்கும் மேகத்து உருமொடும் விழுங்கும் விண்ணில் – யுத்1:3 139/3

TOP


உருமோடு (1)

உண்டோ உயிர் என்ன உருத்து உருமோடு
எண் தோளனும் உட்கிட எற்றினனால் – யுத்3:20 89/3,4

TOP


உருவ (35)

உருவ உண் கணை ஒண் பெடை ஆம் என – பால:2 23/2
அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – பால:12 28/1
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – பால:12 28/2
நிலை உருவ புய வலியை நீ உருவ நோக்கு ஐயா – பால:12 28/2
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – பால:12 28/3
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – பால:24 14/4
உடுத்த நீர் ஆடையள் உருவ செவ்வியள் – ஆரண்:6 12/1
பொன் உருவ பொரு கழலீர் புழை காண மூக்கு அரிவான் பொருள் உண்டோ – ஆரண்:6 125/1
உச்ச வீரன் கை சுடு சரம் நிருதர் நெஞ்சு உருவ
தச்சு நின்றன கண்டனர் அ வழி தவிர்ந்தார் – ஆரண்:7 139/3,4
காய்ந்த வெம் சரம் நிருதர்-தம் கவச மார்பு உருவ
பாய்ந்த வஞ்சகர் இதயமும் பிளந்தன பல்லம் – ஆரண்:8 11/3,4
தீ உருவ கால் விசைய செவ்வியன வெவ் வாய் – ஆரண்:9 11/1
தீ உருவ கால் விசைய செவ்வியன் வெவ் வாய் – ஆரண்:9 11/3
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – ஆரண்:11 70/3
நெறியில் நின்றன ஏழில் ஒன்று உருவ இ நெடியோன் – கிட்:3 80/3
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ நின் அம்பு – கிட்:4 1/3
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால் – கிட்:7 132/1
எண்ணில் ஏழ் உள அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன் – கிட்-மிகை:3 7/2
குழை தொடர் நயனம் கூர் வேல் குமரர் நெஞ்சு உருவ கோட்டி – சுந்:2 114/2
ஒடியுண்டார்களும் தலை உடைந்தார்களும் உருவ
கடியுண்டார்களும் கழுத்து இழந்தார்களும் கரத்தால் – சுந்:11 31/2,3
ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ
பக்க வேலையின் படியது பாற்கடல் முடிவில் – சுந்:13 26/2,3
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ
துமிந்த துண்டமும் பல பட துரந்தன தொடர்ந்து – யுத்1:6 20/2,3
பூழையின் பொரு கணை உருவ புக்கன – யுத்1:6 49/3
ஊழி வெம் கனல் ஒப்பன துப்பு அன உருவ
ஆழி நீரையும் குடிப்பன திசைகளை அளப்ப – யுத்2:15 226/1,2
மீண்டனவாம் மானிடவன் மெல் அம்பு மெய் உருவ
நீண்டனவாம் தாம் இன்னம் நின்றாராம் தோள் நோக்கி – யுத்2:17 82/3,4
ஊதையின் ஒரு கணை உருவ மாண்டனர் – யுத்2:18 115/3
மேல் ஏறின மிசையாளர்கள் தலை மெய்-தொறும் உருவ
கோல் ஏறின உரும் ஏறுகள் குடியேறின எனலாய் – யுத்2:18 153/2,3
உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர் – யுத்2:19 46/3
ஒன்று போல்வன ஓராயிரம் பகழி ஊடு போய் உருவ ஆடக – யுத்2:19 82/1
தன் நிறத்து உருவ வாளி தடுப்பு இல சார்ந்த போதும் – யுத்2:19 119/3
பாழி புயம் அம்பு உருவ படலும் – யுத்3:20 70/1
உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ
எறிந்து வேல் நிலை காண்பவர் இந்துவால் யாக்கை – யுத்3:31 10/1,2
விண்டே எதிர் வாலி-தன் மார்பு உருவ
கண்டோன் அவனே கணை ஒன்றதனால் – யுத்3-மிகை:28 4/3,4
உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடு ஐந்து உருவ
கலக்கம் உற்றிலன் இளவலும் உள்ளத்தில் கனன்றான் – யுத்4:32 20/2,3
உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவ தம்பி – யுத்4:32 47/2
உருவ தோள் ஒளிரும் பூணர் உச்சி வெண் குடையர் பச்சை – யுத்4-மிகை:42 9/3

TOP


உருவங்கள் (1)

என்னைத்தான் முதல் ஆகிய உருவங்கள் எவையும் – யுத்4:40 90/1

TOP


உருவங்களும் (1)

காலன் தனது உருவங்களும் கரும் பூதமும் பெரும் பேய் – யுத்3:27 153/3

TOP


உருவத்தன் (2)

ஓத ஒத்த உருவத்தன் உரும் ஒத்த குரலன் – ஆரண்:1 17/2
ஓவியர்க்கு எழுத_ஒண்ணா உருவத்தன் உருமையோடும் – சுந்:12 81/3

TOP


உருவத்தாய் (1)

ஓவியத்து எழுத_ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ – கிட்:7 84/2

TOP


உருவத்தார்-தம் (1)

கை அவாம் உருவத்தார்-தம் கண் மலர் குவளை பூத்த – பால:18 3/2

TOP


உருவத்தான் (1)

மாய வல் உருவத்தான் முன் வருதலும் வாயில் காப்பான் – யுத்1:13 3/2

TOP


உருவத்தின் (1)

நீளோடு திசை போதா விசைத்து எழுவான் உருவத்தின் நிலை ஈது அம்மா – யுத்3:24 31/4

TOP


உருவத்தினன் (1)

நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப மென் பூ – பால:17 22/3

TOP


உருவத்து (3)

அலை உருவ கடல் உருவத்து ஆண்தகை-தன் நீண்டு உயர்ந்த – பால:12 28/1
பொரு_அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது வேகம் – சுந்:1 38/1
உதித்து புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார் – சுந்:8 48/4

TOP


உருவத்தோடும் (1)

மான் முயல் உருவத்தோடும் தோன்றிய வானோர் எல்லாம் – யுத்4-மிகை:41 295/4

TOP


உருவது (1)

ஒறுத்தது ஆயிரம் உருவது திசைமுகன் உதவ – யுத்2:16 234/2

TOP


உருவம் (40)

உண்ட பேதைமை மயக்கு அற வேறுபட்டு உருவம்
கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்ப – பால:9 14/2,3
ஊன் உடை உடம்பினார் உருவம் ஒப்பு இலார் – பால:19 7/2
சொல் நலம் கடந்த காம சுவையை ஓர் உருவம் ஆக்கி – பால:21 12/1
உருவம் மாறி வேறு உருவமாகியே – பால-மிகை:6 8/1
கறுத்தாய் உருவம் மனமும் கண்ணும் கையும் செய்யாய் – அயோ:4 57/1
உயிர்ப்பு_இலன் துடிப்பும் இல்லன் என்று உணர்ந்து உருவம் தீண்டி – அயோ:6 14/1
ஐ_ஐ நூறு_ஆயிரம் உருவம் ஆயின – அயோ:13 8/3
வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி – அயோ-மிகை:3 1/1
பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா – ஆரண்:0 1/1
ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி – ஆரண்:2 30/1
சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் – ஆரண்:6 5/1
இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து-ஒழியும் நம் மருங்கே ஏகாள் அப்பால் – ஆரண்:6 125/2
ஆசையால் அழிந்து தேய்ந்தான் அனங்கன் அ உருவம் அம்மா – ஆரண்:10 71/4
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய் – ஆரண்:11 23/3
பொன் மான் உருவம் கொடு போயினனால் – ஆரண்:11 43/3
எண் தானும் இயைந்து இயையா உருவம்
கண்டார் எனலாம் வகை கண்டனளால் – ஆரண்:11 46/2,3
ஓங்கிய அழகினாள் உருவம் காண்டலும் – ஆரண்:12 27/2
ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று – கிட்:14 37/3
கொண்டது ஓர் உருவம் மாயோன் குறளினும் குறுக நின்றான் – சுந்:2 216/3
ஓர் உடல் கொண்டு தம் உருவம் மாற்றினர் – சுந்-மிகை:12 1/3
மூன்று அவன் குணங்கள் செய்கை மூன்று அவன் உருவம் மூன்று – யுத்1:3 122/1
எ கணால் காண்டும் எந்தை உருவம் என்று இரங்கி நின்றார் – யுத்1:3 154/4
எல்லா உருவமுமாய் நின்ற-கால் இ உருவம்
வல்லே படைத்தால் வரம்பு இன்மை வாராதோ – யுத்1:3 158/3,4
ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய – யுத்1:4 64/1
சிங்கல் இலா மானுடம் ஆம் சீய உருவம் போக்கி – யுத்1-மிகை:3 29/3
ஒவ்வுற உருவம் மாறி அரக்கர் வந்தமை அங்கு ஓத – யுத்1-மிகை:9 5/2
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம்
கடுத்தான் என கொடியாற்கு எதிர் காண்பாய் என காட்டா – யுத்2:15 162/3,4
மண தொழில் புரியும் அன்றே மருத்தனை உருவம் மாற்றி – யுத்2:17 3/4
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே – யுத்2:17 94/1
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ – யுத்3:21 29/1
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான் – யுத்3:22 11/4
இரக்க எம்-மேல் கருணையினால் ஏயா உருவம் இவை எய்தி – யுத்3:22 220/2
வேண்டு உருவம் கொண்டு எழுந்து விளையாடுகின்றான் மெய் வேதம் நான்கும் – யுத்3:24 38/1
தீண்டு உருவம் அல்லாத திருமாலே இவன் என்றார் தெரிய நோக்கி – யுத்3:24 38/2
பூ பிறழ்ந்து உருவம் வேறாய் பொலிந்தது ஓர் பழனம் போன்ற – யுத்3:25 15/4
வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான் – யுத்3:26 90/1
கொண்டது ஓர் உருவம் தன்னால் இறுதி நாள் வந்து கூட – யுத்3:31 230/2
உமை பற்றிய பாகன் முதல் இமையோர் பல உருவம்
சமைவுற்றது தான் அல்லது ஓர் பொருள் வேறு இலது எனவே – யுத்3-மிகை:27 10/1,2
நீத உருவம் கொளும் இராமன் எனவே கருதி நின்ற மொழி பொன்றிவிடுமோ – யுத்3-மிகை:31 45/4
வார்த்த பேர் உருவம் கொள்ள வால் விசைத்து அனுமன் அந்த – யுத்4-மிகை:41 104/3

TOP


உருவமா (1)

உண்டு எனும் தருமமே உருவமா உடைய நின் – கிட்:7 130/1

TOP


உருவமாக (1)

சானகி உருவமாக சமைத்து அவள் தன்மை கண்ட – யுத்3:26 15/1

TOP


உருவமாகியே (1)

உருவம் மாறி வேறு உருவமாகியே
நிருப நின் குடை நிழலின் நிற்றலும் – பால-மிகை:6 8/1,2

TOP


உருவமும் (4)

உருவமும் மதியமோடு ஒப்ப தோன்றினார் – பால:5 98/4
ஒருபது முகமும் கண்ணும் உருவமும் மார்பும் தோள்கள் – ஆரண்:10 80/3
நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய் – சுந்:12 65/4
உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து – யுத்1:9 25/3

TOP


உருவமுமாய் (1)

எல்லா உருவமுமாய் நின்ற-கால் இ உருவம் – யுத்1:3 158/3

TOP


உருவமே (2)

பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் – பால:9 18/4
ஞான நாயகன் உருவமே ஆதலின் நடுங்கி – யுத்3:22 199/4

TOP


உருவர் (1)

பீரிடும் உருவர் தெற்றி பிணங்கிடு தாளர் பேழ் வாய் – சுந்:6 55/2

TOP


உருவல் (1)

மேருவை உருவல் வேண்டின் விண் பிளந்து ஏகல் வேண்டின் – சுந்:3 113/1

TOP


உருவலின் (1)

படம் திறந்து உருவலின் பொலியும் பான்மை போல் – கிட்:10 108/4

TOP


உருவலோடும் (1)

சென்று சென்று உருவலோடும் வாள் எயிறு தின்று சீறி ஒரு சேம வன் – யுத்2:19 78/3

TOP


உருவன் (1)

இலை கொள் வேல் அடல் இராமன் எழு மேக உருவன்
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலி ஏறு திரை நீர் – ஆரண்:1 23/1,2

TOP


உருவனாய் (1)

சுருக்கிய உருவனாய் தொழுது முன் நின்ற – யுத்4:41 101/1

TOP


உருவா (3)

உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா
இற்றவாறு என்றும் இடிப்புண்டு பொடி பொடி ஆகி – யுத்2:15 194/1,2
ஒன்றானும் அறா உருவா உடற்காவலோடும் – யுத்2:19 15/2
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா
அலகு_இல் பல் படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ அன்றேல் – யுத்3:31 23/1,2

TOP


உருவாது (1)

திறப்ப ஆயிரம் திரிவன ஆயிரம் சென்று புக்கு உருவாது
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – யுத்2:16 330/2,3

TOP


உருவாய் (3)

எள்ளற்கு அரிய நிலை ஆகி இயைந்து தம்மில் இணை உருவாய்
தள்ளப்படாத தகை ஆகி சார் கத்திரிகை வகை ஒழுகா – சுந்-மிகை:4 7/1,2
தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை உருவாய் மறைந்து துயரால் – யுத்2:19 252/3
சீற்றம் தனி உருவாய் இடை தேறாதது ஓர் மாறு ஆம் – யுத்3:22 112/3

TOP


உருவால் (1)

பொன் மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ – சுந்:4 87/1

TOP


உருவாள் (1)

ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள் – சுந்:3 11/4

TOP


உருவான (1)

தவனை உற்று அரி உருவான ஆண்தகை – சுந்:12 62/2

TOP


உருவி (34)

உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – பால:12 28/3,4
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – பால:12 28/4
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – பால:12 28/4
உருவி உற்றிட உம்பர் துளங்கினார் – பால-மிகை:11 50/4
உருவி ஓட மறம் ஓடுதல் செயா உணர்வினான் – ஆரண்:1 33/2
செய்யும் மற்றும் இகல் என்று சின வாள் உருவி வன் – ஆரண்:1 34/2
ஒல்லை ஈர்த்து உதைத்து ஒளி கிளர் சுற்றுவாள் உருவி – ஆரண்:6 85/4
உருவி மாதிரத்து ஓடின சுடு சரம் உதிரம் – ஆரண்:7 78/2
திண் மேருவை நகு மார்பினை உருவி திரி சரமே – ஆரண்:7 91/4
உருவி ஓடின கேடக தட்டொடும் உடலம் – ஆரண்:8 10/4
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – ஆரண்:9 6/3
மானிடர் தடிந்தனர்கள் வாள் உருவி என்றாள் – ஆரண்:10 50/4
உருவி புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும் உளைந்து விம்மி – ஆரண்:10 99/2
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி
பெரும் புண் திறவா-வகை பேருதி நீ – ஆரண்:13 18/1,2
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கிட்:4 16/1
ஏழும் ஊடு புக்கு உருவி பின் உடன் அடுத்து இயன்ற – கிட்:4 16/2
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கிட்:7 128/2
உரம் எலாம் உருவி என் உயிர் எலாம் நுகரும் நின் – கிட்:7 128/3
வெய்ய மார்பு அகத்துள் தங்காது உருவி மேக்கு உயர மீ போய் – கிட்:7 158/2
உருவி மேனி சென்று உலவி ஒற்றலால் – கிட்:15 3/2
சுரிகையால் அவன் உருவி குத்தலும் அதனை சொல் கொடு வரு தூதன் – சுந்:10 35/3
புதையுண்டு உருவி புறம் போக புழுங்கி அனுமன் பொடி எழும்ப – சுந்-மிகை:8 1/3
அரும் புறத்து அண்டமும் உருவி அ புறம் – யுத்1:6 47/3
அகங்களை கழன்று தேரின் அச்சினை உருவி அப்பால் – யுத்2:15 145/3
பொருப்பதங்களை உருவி மற்று அப்புறம் போவ – யுத்2:16 207/2
உண்ணகிற்பன உருமையும் சுடுவன மேருவை உருவி போய் – யுத்2:16 327/2
கொன்று உயிர்குடிப்பென் என்னா சுரிகை வாள் உருவி கொண்டான் – யுத்2:17 70/4
சென்றன பகழி மாரி மேருவை உருவி தீர்வ – யுத்3:27 99/3
தடற்று வாள் உருவி தரு தூதரை – யுத்3:29 5/2
ஊதை போல்வன உரும் உறழ் திறலன உருவி
பூதலங்களை பிளப்பன அண்டத்தை பொதுப்ப – யுத்4:32 16/1,2
வினை பகை விசை கொடு விசும்பு உருவி மான – யுத்4:36 16/1
பொழிந்தன சர மழை உருவி போதலால் – யுத்4:37 59/2
கயில் விரிவு அற வரு கவசமும் உருவி
பயில் விரி குருதிகள் பருகிட வெயிலொடு – யுத்4:37 85/1,2
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட உளம் நாணினையோ உயிரும் உண்டோ – யுத்4-மிகை:38 1/4

TOP


உருவிக்கொடு (1)

அட வாள் உருவிக்கொடு தோன்றியது ஆகும் அன்றே – ஆரண்:10 134/4

TOP


உருவிடையே (1)

காசம் ஆயின எல்லாம் கரந்த தனது உருவிடையே கனக தோள்கள் – யுத்3:24 40/2

TOP


உருவிய (1)

உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றை – கிட்:7 72/2

TOP


உருவில் (5)

உதிக்கும் காலையில் தண்மை செய்வான் தனது உருவில்
கொதிக்கும் வெம்மையை ஆற்றுவான் போல் கடல் குளித்தான் – பால:9 2/3,4
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி உருவில் நாறும் – ஆரண்:6 51/1
தான் அவை உருவில் தோன்றும் பாவனை தகைமை சான்றோர் – யுத்3:25 12/2
தோளின்-மேல் உதிர செம் கேழ் சுவடு தன் உருவில் தோன்ற – யுத்3:28 67/3
தேரு தம் உருவு நீத்து மானிட உருவில் சேர்ந்து ஆங்கு – யுத்4-மிகை:42 20/3

TOP


உருவிற்று (3)

வெம் சினம் உருவிற்று என்னும் மேனியர் வேண்டிற்று ஈயும் – பால:10 20/1
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒரு வாளி – பால:12 28/4
எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி – யுத்1:3 156/3

TOP


உருவின் (4)

ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை – கிட்:10 38/3
எள் அரும் உருவின் அ இலக்கணங்களும் – சுந்:3 61/1
வெண் நிறம் கோடலின் உருவின் வேற்றுமை – யுத்2:15 103/3
உறைதந்தன செம் கதிரோன் உருவின்
பொறை தந்தன காசு ஒளிர் பூண் இமையோர் – யுத்2:18 40/1,2

TOP


உருவின (5)

முலை உருவின என முதுகை நோக்கினாள் – பால:19 62/4
உருவின உயிரினோடு உதிரம் தோய்வு இல – அயோ:14 31/2
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – யுத்2:18 201/3
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற – யுத்2:19 287/1
உயிரும் தீர உருவின ஓடலும் – யுத்4:37 169/2

TOP


உருவினன் (1)

உடையினன் மயிர் நாலும் உருவினன் நெறி பேணும் – அயோ:9 21/3

TOP


உருவினாய் (1)

உற்று உண்டாய விசும்பை உருவினாய்
முற்றுண்டாய் கலை யாவையும் முற்றுற – சுந்:12 31/1,2

TOP


உருவினார் (1)

ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம் – யுத்3:25 21/2

TOP


உருவினால் (1)

பூதம் ஐந்தொடும் பொருந்திய உருவினால் புரளான் – யுத்1:3 18/1

TOP


உருவினானும் (1)

உடல் படைத்து அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும்
அடல் படைத்து அவனியை பெரு வளம் தருக என்று அருளினானும் – யுத்1:2 83/2,3

TOP


உருவினுக்கு (1)

ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – ஆரண்:6 54/3

TOP


உருவினை (6)

உமிழ் சுடர் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் – பால:22 3/2
வாடை ஆய் கூற்றினாரும் உருவினை மாற்றி வந்தார் – கிட்:10 59/3
உருவினை காட்டி காட்டி ஒளிக்கின்றாய் ஒளிக்கின்றாயால் – கிட்:10 60/4
பணி குலங்களுக்கு அரசினது உருவினை பற்றி – சுந்:11 56/2
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – யுத்3:28 42/3
பிடித்த பொய் உருவினை பெயர்த்து நீக்கினான் – யுத்4:41 98/3

TOP


உருவினோடும் (2)

உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர – யுத்4:35 4/2
கிளர் இயல் உருவினோடும் கிழிப்புற கிளர்ந்து தோன்றும் – யுத்4:37 205/2

TOP


உருவு (28)

ஊறு நேர் வந்து உருவு வெளிப்பட – பால:14 43/2
கலை உருவு அல்குலாள் கணவன் புல்குவாள் – பால:19 62/2
ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார் – பால:21 19/4
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என – பால:23 50/2
ஒன்று என நாணி பல் வேறு உருவு கொண்டனைய ஆன – அயோ:13 45/4
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என மா – ஆரண்:1 6/2
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய் – ஆரண்:3 56/3
பாருழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா – ஆரண்:6 29/2
வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார் – ஆரண்:7 41/4
அச்சம் என்பது ஒன்று உருவு கொண்டால் என அழிவார் – ஆரண்:7 139/2
தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம்தான் – ஆரண்:9 6/1
உழலும் மந்தரத்து உருவு தேய முன் – கிட்:3 38/2
ஆம் இது ஆம்-கொலோ அன்று எனின் குன்று உருவு அயிலும் – கிட்:7 70/2
சீலம் அழிவுற்ற புனல் உற்று உருவு செப்பின் – கிட்:10 72/2
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள் – சுந்:3 7/4
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – சுந்:4 74/1
காண்டலுக்கு எளியது ஓர் உருவு காட்டினான் – சுந்:4 108/3
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான் – சுந்:6 8/2
கொய் தளிர் கோதும் வாழ்க்கை கோடரத்து உருவு கொண்டு – சுந்:10 4/1
ஆலமே உருவு கொண்டு அனைய மேனியர் – சுந்-மிகை:3 13/3
ஓயும் மானுட உருவு கொண்டனன்-கொலாம் உரவோன் – யுத்1:2 115/4
உறு சினம் உற பல உருவு கொண்டன – யுத்1:6 42/3
கொற்றவன் இமையோர் கோமான் குரக்கினது உருவு கொண்டால் – யுத்1:9 87/1
இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என உவந்தே – யுத்1-மிகை:3 7/3
எழில் உலாம் உருவு கொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி – யுத்1-மிகை:3 27/2
மா தவ பயன் உருவு கொண்டு எதிர் வருமா-போல் – யுத்4:41 34/3
பயத்த துன்பமே உருவு கொண்டு என்னலாம் படியான் – யுத்4-மிகை:41 167/4
தேரு தம் உருவு நீத்து மானிட உருவில் சேர்ந்து ஆங்கு – யுத்4-மிகை:42 20/3

TOP


உருவுகொண்டு (1)

ஊழியின் உருத்திரன் உருவுகொண்டு தான் – யுத்2:15 118/1

TOP


உருவும் (9)

மீன் உருவும் மேருவை விரைந்து உருவும் மேல் ஆம் – ஆரண்:9 6/2
மீன் உருவும் மேருவை விரைந்து உருவும் மேல் ஆம் – ஆரண்:9 6/2
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – ஆரண்:9 6/3
வான் உருவும் மண் உருவும் வாள் உருவி வந்தார் – ஆரண்:9 6/3
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ – ஆரண்:9 6/4
இடை கண்டிலம் அல்லது எல்லா உருவும் தெரிந்தாம் – ஆரண்:10 144/2
பாரினை உருவும் என்றால் கடல்களை பருகும் என்றால் – யுத்2:16 20/2
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார் – யுத்3:24 100/4
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – யுத்3:31 139/3

TOP


உருவுமால் (1)

ஏழு கண்ட பின் உருவுமால் ஒழிவது அன்று இன்னும் – கிட்:4 16/4

TOP


உருவெளி (1)

பூவை சானகி உருவெளி ஒரு முகம் பொருந்த – சுந்-மிகை:12 5/4

TOP


உருவே (1)

ஒத்த தன் உருவே ஆக்கி தான் மறைந்து ஒளித்து சூல – யுத்3:21 28/2

TOP


உருவை (6)

வள்ளல் உருவை பகழி மாரியின் மறைத்தான் – ஆரண்:9 13/2
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – சுந்:2 230/4
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – யுத்3:24 27/3
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – யுத்3:24 35/2
உம்பியை உலப்பு அரும் உருவை ஊன்றிட – யுத்3:24 83/2
கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால் கொற்ற – யுத்3:31 220/3

TOP


உருவொடு (1)

முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான் – சுந்:4 99/4

TOP


உருவொடே (1)

ஓவியம் சுவை கெட பொலிவது ஓர் உருவொடே
தேவரும் தொழு கழல் சிறுவன் முன் பிரிவது ஓர் – பால:20 22/2,3

TOP


உருவோ (2)

இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம் – அயோ:9 23/3
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ – ஆரண்:11 23/4

TOP


உருவோடு (2)

பாயும் உருவோடு இது பண்பு அலவால் – ஆரண்:11 51/2
வெய்யவன் தன் உருவோடு வீழ்தலும் – ஆரண்:11 77/1

TOP


உருவோனே (1)

அவனும் அடுத்து ஒன்றாகி நின்று அன்ன உருவோனே
புவனம் அனைத்தையும் ஒரு தன் பூம் கணையால் உயிர் வாங்கும் – ஆரண்:6 124/2,3

TOP


உருள் (13)

உருள் தரும் தேரின் மீது ஒல்லை ஏறி நல் – பால:5 50/2
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – பால:15 8/3
உருள் உடை சகடம் பூண் உடையவன் உய்த்த கார் ஏறு – அயோ:3 113/3
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக – ஆரண்:7 28/2
உடைந்தார்களை நகைசெய்தனர் உருள் தேரினர் உடன் ஆய் – ஆரண்:7 95/1
உருள் உடை தேரினோன் புதல்வன் ஊழியாய் – கிட்:11 128/2
உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் – கிட்:15 25/4
உடலொடும் உருள் கரி உதிரமது உரு கெழு – யுத்2:18 132/3
புதையும் நல் மணி பொன் உருள் அச்சொடும் – யுத்2:19 127/1
உருள் முறை தேரின் மாவின் ஓடை மால் வரையின் ஊழி – யுத்3:22 21/2
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான் – யுத்3:26 75/4
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன – யுத்4:37 64/2
உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும் – யுத்4:37 92/3

TOP


உருள்கள் (1)

உக்கிலா உடுக்களும் உருள்கள் தாக்கலின் – யுத்4:37 65/1

TOP


உருள்கின்றன (1)

மண்ணின் தலை உருள்கின்றன மழை ஒத்து உயர் மதமா – யுத்2:18 140/4

TOP


உருள்குவது (1)

குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – யுத்3:28 18/1

TOP


உருள்தரு (1)

உருள்தரு தேர்-மிசை உயிர்கொண்டு உய்த்தலான் – கிட்:10 21/2

TOP


உருள்வன (1)

உருமினும் வலியன உருள்வன திசைதிசை – யுத்2:18 130/3

TOP


உருள்வோன் (1)

கையும் கடனும் நெகிழ கணையோடு உருள்வோன் காணா – அயோ:4 76/1

TOP


உருள (7)

தூண்டிய சரங்கள் பாய துணைவர் பட்டு உருள அஞ்சி – ஆரண்:11 34/3
வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள வில் – கிட்:3 6/1
மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர் – கிட்:17 13/2
இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால் – சுந்:9 34/2
தாள் அற்று உருள கணை தள்ளிடுவான் – யுத்2:18 34/3
கரி பட்டு உருள சிலர் கால்-கொடு சென்றார் – யுத்2:18 255/2
ஓர் கணை அவன் சிரம் உருள தூண்டினான் – யுத்2-மிகை:18 16/4

TOP


உருளா (1)

ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா
சீர் உகந்தது நெரித்தது தானவர் சிரத்தை – யுத்4:37 106/3,4

TOP


உருளுடை (1)

உருளுடை நேமியால் உலகை ஓம்பிய – ஆரண்:3 16/1

TOP


உருளும் (4)

உருளும் நேமியும் ஒண் கவர் எஃகமும் – அயோ:2 19/1
உருளும் ஆழியது ஒரு தனி தேரினன் மேகத்து – ஆரண்:8 17/2
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கிட்:7 68/4
உழும் நிலத்தை உருளும் புரளுமால் – யுத்3:29 15/4

TOP


உருளுறு (3)

உருளுறு தேரவன் உதயம் எய்தினார் – யுத்1:4 23/4
உருளுறு தேரினானும் இலங்கை மீது ஓடும் அன்றே – யுத்1:4 124/2
உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து வீடு அளிக்கும் அன்றே – யுத்2:16 134/4

TOP


உருளை (4)

உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம் – அயோ:4 31/2
ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளை தேரோன் – சுந்:2 95/3
ஓடின புரவி வேழம் ஓடின உருளை திண் தேர் – யுத்2:16 168/1
உரகம் பூண்ட உருளை பொருந்தின – யுத்2:19 143/1

TOP


உருளொடும் (1)

தாரொடும் உருளொடும் தட கையால் தனி – சுந்:9 39/1

TOP


உரை (234)

உண்மை இல்லை பொய் உரை இலாமையால் – பால:2 53/3
ஆங்கு உரை இனைய கூறும் அரும் தவர்க்கு அரசன் செய்ய – பால:5 32/1
உரை செறி முனிவன் தாள் வணங்கி ஓங்கினான் – பால:5 94/4
உரிய பற்பல உரை பயிற்றி உய்ந்தனென் – பால:5 95/3
உகு பகல் அளவு என உரை நனி புகல்வார் – பால:5 131/4
கைவரை என தகைய காளை உரை கேளா – பால:7 28/1
மெய்ய நின் உரை வேதம் என கொடு – பால:7 44/3
ஆண்தகை அ உரை கூற அறிந்தோன் – பால:8 14/1
அ உரை இராமன் கூற அறிவனும் அவனை நோக்கி – பால:9 17/1
ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – பால:10 24/4
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – பால:10 75/3
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்-காண் – பால:12 6/2
அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய் – பால:12 19/1
உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான் – பால:13 65/1
மல் வலான் அ உரை பகர மா தவன் – பால:13 66/1
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை
நினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடிய – பால:19 61/1,2
உரை செய தொழுத கையன் உவந்த உள்ளத்தன் பெண்ணுக்கு – பால:22 2/1
கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம் – பால:23 11/4
உரை செறி கிளையோடும் உவகையின் உயர்கின்றார் – பால:23 20/3
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – பால:24 6/2
உரை செய்வார் ஆனார் ஆன-போது அதனுக்கு உவமை தான் அறிதர உளதோ – பால-மிகை:3 1/4
உரை பொடி மலை குவை ஒப்ப குப்பையோ – பால-மிகை:6 2/4
நின்று நல் உரை விளம்பி மற்று அ-வயின் நீங்கா – பால-மிகை:9 58/4
ஏய்ந்த கேண்மை சதானந்தன் என்று உரை
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி நூல் – பால-மிகை:11 4/2,3
உரை செறி வேள்வி முற்றும் உனது உயிர்க்கு ஈறு உண்டாகா – பால-மிகை:11 45/3
மிக்கவர் அ உரை விளம்பினார்-அரோ – பால-மிகை:13 1/4
உற்ற-போது அவர் மனத்து உவகை யார் உரை செய்வார் – பால-மிகை:20 2/4
உரை தெரி கணிதரை ஒருங்கு கொண்டு ஒரு – அயோ:1 85/3
ஓர்வு_இல் நல்வினை ஊற்றத்தினார் உரை
பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ – அயோ:2 28/1,2
உயிர் முதல் பொருள் திறம்பினும் உரை திறம்பாதோர் – அயோ:2 71/2
தீய மந்தரை இ உரை செப்பலும் தேவி – அயோ:2 84/1
தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம் – அயோ:2 87/3
ஆன்றவன் அ உரை கூற அன்னம் அன்னாள் – அயோ:3 12/1
உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – அயோ:3 36/2
இரந்தான் சொல்லும் இன் உரை கொள்ளாள் முனிவு எஞ்சாள் – அயோ:3 38/1
உரம்தான் அல்லால் நல் அறம் ஆமோ உரை என்றாள் – அயோ:3 38/4
ஊழின் பெற்றாய் என்று உரை இன்றேல் உயிர் மாய்வென் – அயோ:3 46/3
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – அயோ:3 109/4
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா – அயோ:4 26/2
ஓத கடல் நஞ்சு அனையாள் உரை நஞ்சு ஒருவாறு அவிய – அயோ:4 38/3
ஒன்றோடு ஒன்று ஒன்று ஒவ்வா உரை தந்து அரசன் உயிரும் – அயோ:4 66/1
உரை செய் பெருமை உயர் தவத்தோர் ஓங்கல் – அயோ:4 88/1
பேராத வாய்மை பெரியோன் உரை செவியில் – அயோ:4 92/3
ஆய்தந்து அவன் அ உரை கூறலும் ஐய நின்-தன் – அயோ:4 131/1
மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய – அயோ:5 5/3
உரை செறி முனிவரோடு உறையும் காலையே – அயோ:5 7/4
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – அயோ:5 17/4
தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின் – அயோ:5 40/1
தேவியொடு அடி தாழா சிந்தனை உரை செய்வான் – அயோ:8 25/4
அன்னவன் உரை கேளா அமலனும் உரைநேர்வான் – அயோ:8 40/1
ஆனவன் உரை செய அழிவு_இல் சிந்தையாள் – அயோ:11 43/1
அ உரை கேட்டலும் அசனி_ஏறு என – அயோ:11 58/1
வெம் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள் – அயோ:11 58/2
உண்ணா நஞ்சம் கொல்கிலது என்னும் உரை உண்டு என்று – அயோ:11 83/3
சிறந்தார் சொல்லும் நல் உரை சொன்னேன் செயல் எல்லாம் – அயோ:11 85/1
நாண் அலன் நரகம் உண்டு என்னும் நல் உரை
பேணலன் பிறர் பழி பிதற்றி ஆக யான் – அயோ:11 108/3,4
உரை செய் பூசலிட்டு உயிர் துளங்குற – அயோ:11 120/2
உரை செய் மன்னர் மற்று என்னில் யாவரே – அயோ:11 127/1
ஒத்தன சேறலின் உரை இலாமையின் – அயோ:12 49/2
தாய் உரை கொண்டு தாதை உதவிய தரணி-தன்னை – அயோ:13 35/1
நிறைந்தாளை உரை என்ன நெறி திறம்பா தன் மெய்யை நிற்பது ஆக்கி – அயோ:13 67/2
கொடுமையால் அளந்தாளை ஆர் இவர் என்று உரை என்ன குரிசில் கூறும் – அயோ:13 68/4
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – அயோ:14 120/4
ஆறிய சிந்தனை அறிஞ ஒன்று உரை
கூறுவது உளது என கூறல் மேயினான் – அயோ:14 123/3,4
ஏன்றபின் அ உரை மறுக்கும் ஈட்டதோ – அயோ:14 124/4
பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள் – ஆரண்:1 39/1
செவ்விய அற உரை செவி-வயின் உதவ – ஆரண்:2 35/2
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான் – ஆரண்:2 39/4
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான் – ஆரண்:3 46/3
அ உரை கேட்ட வீரன் ஐயுறு மனத்தான் செய்கை – ஆரண்:6 33/1
வேந்தர்க்கும் விருப்பிற்று ஆகும் வேறும் ஓர் உரை உண்டு என்றாள் – ஆரண்:6 47/4
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – ஆரண்:6 94/2
அ உரை கேட்டு அடல் அரக்கி அறியாயோ நீ என்னை – ஆரண்:6 109/1
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – ஆரண்:6 109/2
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – ஆரண்:6 116/4
கேட்டனன் உரை கண்டனன் கண்ணினால் – ஆரண்:7 8/1
அ உரை கேட்டு வந்தான் அகம்பன் என்று அமைந்த கல்வி – ஆரண்:7 68/1
புனையும் வாகையாய் பொறுத்தி என் உரை என புகன்றான் – ஆரண்:7 72/4
போரிடை மடிந்தார் என்ற உரை செவி புகாத-முன்னம் – ஆரண்:10 65/2
யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை-பாலது அன்றோ – ஆரண்:10 69/4
ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – ஆரண்:11 18/3
யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன் – ஆரண்:11 23/1
தீது உரை செய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ – ஆரண்:11 26/2
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான் – ஆரண்:11 26/4
என்ன உரை இத்தனையும் எத்தனையும் எண்ணி – ஆரண்:11 27/1
அரக்கன் அ உரை எடுத்து அரற்றினான் அதற்கு – ஆரண்:12 11/3
தீண்டான் அயன் மேல் உரை சிந்தை-செயா – ஆரண்:12 72/2
ஓட்டாய் இனி நீ உரை செய்குநரை – ஆரண்:13 17/3
துண்ணெனும் அ உரை தொடர தோகையும் – ஆரண்:13 63/1
புன் சொற்கள் தந்த பகு வாய் அரக்கன் உரை பொய் எனாது புலர்வாள் – ஆரண்:13 64/1
வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 66/2
ஆற்றலோன் அ உரை அறைய ஆணையால் – ஆரண்:13 105/1
மாறு_இல் வார் கணை இ உரை வாயில் – ஆரண்:14 53/3
மற்று அவன் அ உரை செப்ப மனத்தால் – ஆரண்:14 54/1
பொன்றா-முன்னம் பொன்றுதி என்றாள் உரை பொய்யா – ஆரண்:15 29/3
புக்க அந்தமும் நமக்கு உரை செயும் புரையவோ – கிட்:3 12/2
புந்தியின் பெருமையாய் போதரு என்று உரை செய்தான் – கிட்:3 15/3
அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் – கிட்:3 16/1
விளித்து நின்று வேறு உரை பெறான் இருந்து – கிட்:3 59/3
விரை குழல் பின் உரை விளம்ப அஞ்சினாள் – கிட்:7 36/4
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் என – கிட்:7 99/4
அ உரை அமைய கேட்ட அரி_குலத்து_அரசும் மாண்ட – கிட்:7 122/1
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே – கிட்:8 4/3
நகை உடை முகத்தை ஆகி இன் உரை நல்கு நாவால் – கிட்:9 9/4
மெய் தலை நின்ற வீரன் இ உரை விளம்பி விட்டான் – கிட்:9 28/4
ஒன்றும் மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்துளார் – கிட்:11 3/2
ஆர்-கொலோ உரை செய்தார் என்று அருள் வர சீற்றம் அஃக – கிட்:11 50/1
பொருள் உடை அ உரை கேட்ட போழ்து வான் – கிட்:11 128/1
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ – கிட்:11 132/2,3
வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கிட்:13 36/2
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கிட்:14 51/4
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கிட்:14 54/4
ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன் – கிட்:14 61/2
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ – கிட்:15 51/2
உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான் – கிட்:16 6/3
அ உரை கேட்டலும் அசனி ஏற்றினால் – கிட்:16 33/1
இ உரை இ உரை எடுத்து இயம்பினான் – கிட்:16 33/4
இ உரை இ உரை எடுத்து இயம்பினான் – கிட்:16 33/4
போழ்வித்தீர் உரை பொய்யின் நீங்கினீர் – கிட்:16 47/4
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கிட்:17 1/3
ஊறல் மாந்தினர் இன உரை மாந்தினர் ஊடல் – சுந்:2 29/2
நில்லாய் நில்லாய் என்று உரை நேரா நினையா-முன் – சுந்:2 79/3
ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும் – சுந்:3 57/1
காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம் – சுந்:3 111/1
ஈரம் உண்டு அமுதம் ஊறும் இன் உரை இயம்பாதேனும் – சுந்:4 52/3
மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய் பேர் – சுந்:4 63/1
மீண்டு உரை விளம்பலுற்றாள் விழுமிய குணத்தோய் வீரன் – சுந்:4 73/1
அன்பினன் இ உரை உணர்த்த ஆரியன் – சுந்:4 95/1
கேட்டி அடியேன் உரை முனிந்தருளல் கேளான் – சுந்:5 2/1
வேறும் உண்டு உரை கேள் அது மெய்ம்மையோய் – சுந்:5 19/1
உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – சுந்:5 36/4
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை
ஒத்தன தெரிவுற உணர்த்தினான்-அரோ – சுந்:5 39/3,4
கேட்டார் இ உரை கேட்பாரோ – சுந்:5 45/4
வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை
கேட்டதோ கண்டதோ கிளத்துவீர் என்றான் – சுந்:7 60/3,4
ஒல் ஒளி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்க மன்னோ – சுந்:8 8/4
விடம் திரண்டு அனைய மெய்யான் அ உரை விளம்ப கேளா – சுந்:10 23/1
அ வழி அ உரை கேட்ட ஆண்தகை – சுந்:11 1/1
வல்லவன் நிலைமையும் மனமும் தேர்ந்து உரை
சொல்லும் தம் முகம் எனும் தூது சொல்லவே – சுந்:12 21/3,4
அ உரை தூதரும் ஆணையால் வரும் – சுந்:12 28/1
தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் – சுந்:12 28/2
இ உரை நிகழ்வுழி இருந்த சீதையாம் – சுந்:12 28/3
வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் – சுந்:12 28/4
வேண்டும் மெய் உரை பைய விளம்பினான் – சுந்:12 106/4
விளைவு உரை என்று விட்டார் வீரர் ஆய் மெய்ம்மை ஓர்வார் – சுந்:12 111/2
வெய்து உரை சொல்ல சீறி கோறல் மேற்கொண்டுவிட்டான் – சுந்:14 37/4
ஓடினார் அரசன் மாட்டு அணுகி நின்று உரை செய்வார் – சுந்-மிகை:10 12/4
மனக்கு உகந்தன புகன்ற அ உரை பொறாமையே – சுந்-மிகை:14 23/3
ஒள்ளிய புதல்வனை உரப்பி என் உரை
எள்ளலையாம் எனின் இயம்பல் ஆற்றுவென் – யுத்1:2 72/2,3
இன்னம் ஒன்று உரை செய்கேன் இனிது கேள் எம்பிரான் இருவர் ஆய – யுத்1:2 98/1
என்று தன் உரை இழித்து நீ உணர்விலி என்னா – யுத்1:2 110/1
ஓத புக்க அவன் உந்தை பேர் உரை எனலோடும் – யுத்1:3 22/1
வேத பாரகன் அ உரை விளம்பலும் விமலன் – யுத்1:3 27/1
யாவது அ உரை இயம்புதி இயம்புதி என்றான் – யுத்1:3 41/4
உரை உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – யுத்1:3 57/1
சீல நல் உரை சீதம் மிக்கு அடுத்தலின் கிழியொடு நெய் தீற்றி – யுத்1:3 86/2
மயிந்தனும் அ உரை மனத்து வைத்து நீ – யுத்1:4 46/1
உண்டு உரை உணர்த்துவது ஊழியாய் என – யுத்1:4 48/1
காதையை குறித்து நின்ற அ உரை கடக்கல் ஆமோ – யுத்1:4 115/4
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – யுத்1:8 64/3
உணர்வு_இல் நெஞ்சினர் ஊமர் உரை பொருள் – யுத்1:9 41/1
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – யுத்1:14 37/2
பிடுங்கும் மெல் உரை புதல்வனுக்கு இனையன பேசும் – யுத்1-மிகை:3 8/4
கொற்றவ சரண் என கூயது ஓர் உரை
உற்றது செவித்தலத்து ஐயன் ஒல்லென – யுத்1-மிகை:4 4/2,3
மீது ஒரு மரத்தில் சேர வேண்டு உரை அரிக்கு சொல்லி – யுத்1-மிகை:4 10/2
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – யுத்1-மிகை:8 5/3
உரை செறி அமைச்சரோடும் உறு படை தலைவரோடும் – யுத்1-மிகை:13 3/2
உரை செய் காளமும் ஆகுளி ஓசையும் – யுத்2:15 35/2
நின்றாயொடு நின்றார் இனி நிகரோ உரை நெடியோய் – யுத்2:15 168/4
பூணித்து இவை உரை-செய்தனை அதனால் உரை பொதுவே – யுத்2:15 172/1
உணரா நெடிது உயிரா உரை உதவா எரி உமிழா – யுத்2:15 180/1
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – யுத்2:15 182/1
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – யுத்2:15 183/2
இன் உரை பொருளும் கேளாய் ஏது உண்டு எனினும் ஓராய் – யுத்2:16 32/2
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – யுத்2:16 32/3
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – யுத்2:16 89/4
உருமின் வெய்யவனுக்கு உரை
இருமை மேலும் இயம்பினான் – யுத்2:16 119/3,4
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான் – யுத்2:16 133/4
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – யுத்2:16 320/4
அ உரை கேட்ட நங்கை செவிகளை அமைய பொத்தி – யுத்2:17 64/1
இ உரை எந்தை கூறான் இன் உயிர் வாழ்க்கை பேணி – யுத்2:17 64/3
நங்கையும் அவள் உரை நாளும் தேறுவாள் – யுத்2:17 95/1
ஏனோர்களும் இ உரை கேண்-மின் இவன் – யுத்2:18 52/2
உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய் – யுத்2:18 271/1
விக்கல் பொரு வெவ் உரை தூதுவன் என்று விட்டாய் – யுத்2:19 8/2
அ உரை அருள கேட்டான் அழுகின்ற அரக்கன் தம்பி – யுத்2:19 227/1
ஈது உரை நிகழும் வேலை எய்தியது அறிய போன – யுத்2:19 293/1
நின்றான் உரை செய்ய நிசாசரனும் – யுத்2-மிகை:18 5/3
பின்றா உரை ஒன்று பிதற்றினனால் – யுத்2-மிகை:18 5/4
உரை பெறு புவனம் மூன்றும் ஒழிந்திடும் காலத்து ஏழு – யுத்2-மிகை:18 28/1
அ உரை மகரக்கண்ணன் அறைதலும் அரக்கன் ஐய – யுத்3:21 7/1
ஒல்லொலி வீரர் பேசும் உரை ஒலி உரப்பில் தோன்றும் – யுத்3:22 8/2
வல்லவன் அ உரை வழங்கும் ஏல்வையுள் – யுத்3:22 42/1
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன் உரை காணேன் – யுத்3:22 202/3
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – யுத்3:22 218/4
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரை செய காலின் செம்மல் – யுத்3:24 15/3
பொரு அரு முனிவர் வேதம் புகழ்ந்து உரை ஓதை பொங்க – யுத்3:24 50/2
போயினென் பெண் உரை மறாது போனதால் – யுத்3:24 71/3
சிந்துவென் என்று செறுத்து உரை செய்தான் – யுத்3:26 30/3
பிறிந்தோம் இனி முழுது ஐயமும் பெருமான் உரை பிடித்தோம் – யுத்3:27 144/2
அ உரை அமைய கேட்ட வீடணன் அலங்கல் மோலி – யுத்3:27 171/1
இ உரை கேட்டி என்னா இனையன் விளம்பலுற்றான் – யுத்3:27 171/4
அடைத்த நல் உரை விளம்பினென் அளவளாய் அமைவுற்று – யுத்3:30 31/3
முதுமொழி பதம் சொல்லினென் என்று உரை முடித்தான் – யுத்3:30 48/4
மாண்டு செய்வது என் என்று உரை கூறினர் மறுப்பார் – யுத்3:31 36/4
தப்பிற்று அ உரை இன்று ஓர் தனுவினால் – யுத்3:31 135/4
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால் – யுத்3:31 151/2
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – யுத்3:31 220/2
ஒன்று உரை கேள் எனது எந்தையும் ஊரும் – யுத்3-மிகை:26 3/2
நன்று உரை என்று பின் நக்கு உரைசெய்தான் – யுத்3-மிகை:26 3/4
நன்று நும் உரை நாயகர் பிழைத்து நம் உயிர் கொண்டு – யுத்3-மிகை:31 8/3
இ உரை வன்னி அங்கு இயம்ப ஈது போல் – யுத்3-மிகை:31 51/1
செ உரை வேறு இலை என்று தீயவர் – யுத்3-மிகை:31 51/2
அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ – யுத்4:32 31/4
நின்-மின் யான் இது விலக்குவென் என்று உரை நேரா – யுத்4:32 32/2
நில் நில் என்றனன் சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும் – யுத்4:32 38/4
அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான் – யுத்4:36 18/4
உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – யுத்4:38 27/2
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் – யுத்4:40 14/4
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – யுத்4:40 19/1
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – யுத்4:40 19/1
விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – யுத்4:40 51/4
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன் – யுத்4:40 115/1
வரத கேள் என தயரதன் உரை செய்வான் மறு இல் – யுத்4:40 116/1
சென்ற போதத்தது அ உரை செல்வத்தை – யுத்4:41 53/2
அப்பொழுதின் அ உரை சென்று அயோத்தியினின் இசைத்தலுமே அரியை ஈன்ற – யுத்4:41 67/1
உரை செயற்கு அரும் தவத்தினுக்கு உவந்து உமை கேள்வன் – யுத்4-மிகை:35 2/1
உன்னி உரைத்தேன் உரை கேளாது உத்தமனே – யுத்4-மிகை:38 4/2
கருத்து மற்று இனி உரை என குறு_முனி கழறும் – யுத்4-மிகை:41 92/4
உரை செய்து உற்றனன் சனகிக்கு பின்னும் அங்கு உரவோன் – யுத்4-மிகை:41 116/4
நினையவும் உரை நிரப்பவும் அரிது இனி நீதி – யுத்4-மிகை:41 161/3
அவ் உரை புகல கேட்ட அறிவனும் அருளின் நோக்கி – யுத்4-மிகை:41 172/1
ஆர் உனை உரை என அனுமன் கூறுவான் – யுத்4-மிகை:41 187/1
அ உரை கேட்டலும் அறிவின் வேலையான் – யுத்4-மிகை:41 215/1
உரை செய்து வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார் – யுத்4-மிகை:41 290/4

TOP


உரை-கொடு (1)

நாண் இலேன் உரை-கொடு நடந்த நம்பிமீர் – ஆரண்:13 47/1

TOP


உரை-சால் (1)

உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – அயோ:4 54/1

TOP


உரை-செய் (5)

உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் – அயோ:1 46/2
என் இனி செய்வகை உரை-செய் ஈங்கு என்றான் – அயோ:14 126/4
யாவள் அடீ உரை-செய் கடிது என்றான் – ஆரண்:14 50/4
போலவே உரை-செய் புன மானை நாடுதல் புரிஞர் – கிட்:1 42/4
உரை-செய் வானர வீரர் உவந்து உறை – கிட்:11 43/1

TOP


உரை-செய்க (3)

எல்லை_இல் நலத்த பகல் என்று உரை-செய்க என்றான் – பால:22 40/4
என்ன வரவு யாவர் உரை-செய்க என இசைத்தாள் – கிட்:14 50/4
தன்மையை உரை-செய்க என்ன சமீரணன் தனயன் சொல்வான் – சுந்:12 80/4

TOP


உரை-செய்கின்றது (2)

தாம் உரை-செய்கின்றது ஒரு தையல் வரும் என்னா – ஆரண்:6 27/3
மேனியே உரை-செய்கின்றது வேறு இ – யுத்1:11 20/2

TOP


உரை-செய்கேன் (1)

எனையர் என்று உரை-செய்கேன் இரவி-தன் சிறுவனே – கிட்:3 13/4

TOP


உரை-செய்கேனோ (1)

விண்டவர் வலத்தையும் விரித்து உரை-செய்கேனோ
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – சுந்:5 7/2,3

TOP


உரை-செய்த (1)

சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – ஆரண்:13 69/2

TOP


உரை-செய்தனள் (1)

வார்த்தை உரை-செய்தனள் இடிக்கும் மழை அன்னாள் – பால:7 32/4

TOP


உரை-செய்தனை (1)

பூணித்து இவை உரை-செய்தனை அதனால் உரை பொதுவே – யுத்2:15 172/1

TOP


உரை-செய்தாய் (1)

நன்று உரை-செய்தாய் குமர நான் இது நினைந்தேன் – யுத்1:2 57/1

TOP


உரை-செய்தால் (1)

வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – ஆரண்:15 43/4

TOP


உரை-செய்தாள் (1)

உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கிட்:13 68/4

TOP


உரை-செய்தான் (5)

உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான்
நல் தவ முனி அந்தோ விதி தரு நவை என்பான் – அயோ:9 25/1,2
மேலவன் திருமகற்கு உரை-செய்தான் விரை செய் தார் – கிட்:3 2/1
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கிட்:4 20/4
உங்கள் வெம் கத வலிக்கு ஒருவன் என்று உரை-செய்தான் – கிட்:5 4/4
பட்டவா முழுவதும் பரிவினால் உரை-செய்தான் – கிட்:5 14/4

TOP


உரை-செய்து (3)

வந்தது அ அருள் எனக்கும் என்று உரை-செய்து மகிழ்ந்தான் – அயோ:1 43/4
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய – அயோ:5 42/1
உணங்கினான் உயிரோடு யாக்கை ஒடுங்கினான் உரை-செய்து இன்னும் – யுத்2:16 163/2

TOP


உரை-செய்ய (5)

ஆண்டு அவன் ஈது உரை-செய்ய அஞ்சலித்த மலர்_கையார் அன்பினோடும் – ஆரண்:4 26/1
ஐய நுண் மருங்குல் நங்கை அஃது உரை-செய்ய ஐயன் – ஆரண்:11 61/1
ஆறிய சிந்தையள் அஃது உரை-செய்ய
சீறிய கோளரி கண்கள் சிவந்தான் – ஆரண்:14 53/1,2
அரசன் அன்னவை உரை-செய்ய அந்தணன் அஞ்சி – யுத்1:3 37/1
ஓய்ந்தனன் என்று உரை-செய்ய விசும்பூடு படர்கின்றான் உரு வேகத்தால் – யுத்3:24 34/3

TOP


உரை-செய்யான் (1)

பொய் உரை-செய்யான் புள் அரசு என்றே புகலுற்றார் – கிட்:17 1/1

TOP


உரை-செய்யும் (3)

உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – பால:6 10/1
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – சுந்:2 229/2
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – யுத்1:9 4/2

TOP


உரை-செய்வதானான் (1)

அண்ணல் தம்பியை நோக்கினன் உரை-செய்வதானான் – கிட்:12 34/4

TOP


உரை-செய்வல் (1)

எம்பி எனகிற்கில் உரை-செய்வல் இதம் என்னா – யுத்1:2 47/3

TOP


உரை-செய்வாம் (3)

ஒன்றும் உண்கண் மதி முகத்து ஒருத்தி செய்தது உரை-செய்வாம் – பால:13 55/4
ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம் – பால:20 32/4
தென் திசை சென்றுளார் திறன் எடுத்து உரை-செய்வாம் – கிட்:14 2/4

TOP


உரை-செய்வாய் (3)

அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கிட்:5 2/4
உரை-செய்தாள் அஃது எலாம் உணர நீ உரை-செய்வாய் – கிட்:13 68/4
ஊன் இலா உயிரின் வெந்து அயர்வதும் உரை-செய்வாய் – கிட்:13 71/4

TOP


உரை-செய்வாள் (1)

மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன் – ஆரண்:12 82/1

TOP


உரை-செய்வான் (5)

உணர்ந்தான் உணர்வுற்று அவன் மேல் இட்டு உயிர்தந்து உய்க்க உரை-செய்வான் – ஆரண்:10 113/4
சீறினன் உரை-செய்வான் அ சிறு வலி புல்லியோர்கட்கு – ஆரண்:12 59/1
இளவலும் உரை-செய்வான் எண்ணும் நாள் இனும் – கிட்:10 95/1
உறவுண்ட சிந்தையானும் உரை-செய்வான் ஒருவற்கு இன்னம் – கிட்:11 88/1
சாம்பன் அவன் ஒன்று உரை-செய்வான் எழு சலத்தால் – கிட்:14 41/1

TOP


உரை-செய்வீர் (1)

உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – அயோ:11 63/4

TOP


உரை-செய்வென் (1)

நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – அயோ:2 88/1

TOP


உரை-செய (21)

தாதை அ பரிசு உரை-செய தாமரை_கண்ணன் – அயோ:1 69/1
இவ்வகை உரை-செய இருந்த வேந்து_அவை – அயோ:1 79/1
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும் – அயோ:2 58/1
உரை-செய கேட்கிலை உணர்தியோ என்றாள் – அயோ:2 68/4
மாழை ஒண் கணி உரை-செய கேட்ட மந்தரை என் – அயோ:2 87/1
எந்தையே ஏவ நீரே உரை-செய இயைவது உண்டேல் – அயோ:3 110/1
நீ அலது உரை-செய நினைப்பார்களோ என்றான் – அயோ:11 45/4
சான்றவர் உரை-செய தருமம் ஆதலால் – அயோ:12 14/3
நல்லவன் உரை-செய நம்பி கூறலும் – அயோ:12 22/1
அரியவன் உரை-செய பரதன் ஐய நின் – அயோ:14 55/1
பெண்மையால் உரை-செய பெறுதிரால் என – ஆரண்:12 5/3
திருவின் நாயகன் உரை-செய சுமித்திரை சிங்கம் – ஆரண்:13 91/1
பொங்கு வெம் செருவினில் பொருதி என்று உரை-செய
கங்கையின் கணவன் அ கறை மிடற்று இறைவனே – கிட்:5 4/2,3
தழைத்த வீரன் உரை-செய தக்கிலாது – கிட்:7 109/2
உரை-செய தரினும் அ தொழில் உவந்திலன் – கிட்:10 96/2
உரை-செய ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத – சுந்:14 10/2
தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – யுத்1:2 118/4
தேவர் செய்கையன் அங்ஙனம் உரை-செய தீயோன் – யுத்1:3 41/1
தா இல் வேதியன் தக்கதே உரை-செய தக்கான் – யுத்1:3 41/2
அ திறத்தினை அறைதிர் என்று உரை-செய அவர்கள் – யுத்3:30 30/2
தணப்பு இல் தாமரை சதுமுகன் உரை-செய சமைந்தான் – யுத்4:40 85/4

TOP


உரை-செயற்கு (2)

உரை-செயற்கு எளிதும் ஆகி அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான் – கிட்:9 24/4
உந்தை மற்று அவன் திருப்பெயர் உரை-செயற்கு உரிய – யுத்1:3 26/2

TOP


உரை-செயா (2)

என்று உரை-செயா நகை-செயா எரி விழிப்பான் – ஆரண்:10 62/1
இனைய ஆறு உரை-செயா இனிதின் ஏகுதி எனா – கிட்:13 73/1

TOP


உரை-செயா-முன் (1)

ஒன்று உரை எனக்கு முடிவு என்று உரை-செயா-முன்
வன் திறல் அ வானரம் இராமன் அருள் வந்தால் – கிட்:14 61/2,3

TOP


உரை-செயாள் (1)

ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – பால:19 32/4

TOP


உரை-செயின் (3)

உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன் – பால:10 58/1
புரிந்த தன்மையை உரை-செயின் பழி அவர் புணரும் – கிட்:4 14/4
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – யுத்1:3 37/3

TOP


உரை-செயும் (3)

உரை-செயும் கிள்ளையை உவந்து புல்லினாள் – பால:19 27/4
இருமை என்று உரை-செயும் கடல்-நின்று ஏறுவார் – யுத்1:3 64/4
தான் தனி ஒருவன் தன்னை உரை-செயும் தரத்தினானோ – யுத்1:3 152/2

TOP


உரை-தருவான் (1)

தனையன் அ வழி சமீரணன் மகன் உரை-தருவான் – கிட்:3 74/4

TOP


உரை-தனை (1)

என கலை மா முக சிருங்கன் இ உரை-தனை
சொல தரணிபர்க்கு அரசன் தான் மகிழ்ந்து – பால-மிகை:5 11/1,2

TOP


உரை-புரிவான் (1)

ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – பால:24 25/4

TOP


உரை-மின் (1)

உள்ளவாறும் உரை-மின் என்றான் உயிர் – யுத்1:9 56/3

TOP


உரை-வழங்கும் (1)

வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – அயோ:2 75/4

TOP


உரை-வழங்குவீர் (1)

மனப்பட எனக்கு உரை-வழங்குவீர் என்றான் – ஆரண்:4 16/4

TOP


உரை-வைக்கலும் (1)

வாக்கினால் உரை-வைக்கலும் ஆகுமோ – சுந்:2 147/4

TOP


உரைக்க (18)

ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ – பால:23 68/4
உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன் – அயோ:4 155/1
ஒப்பு என உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ – ஆரண்:6 14/3
ஆனவன் உரைக்க நக்க அரக்கர்_கோன் அவரை வெல்ல – ஆரண்:11 37/1
என்று அவள் உரைக்க நின்ற இரக்கம் இல் அரக்கன் எய்த – ஆரண்:12 69/1
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கிட்:13 51/2
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைக்க
பன்னி நாள் பல பணி உழந்து அரிதினின் படைத்தான் – சுந்:2 26/2,3
ஒன்று கேள் உரைக்க நிற்கு ஓர் உயிர் என உரியோன்-தன்னை – சுந்:3 139/1
தண் மதி ஆம் என உரைக்க தக்கதோ – சுந்:4 51/3
நாரம் உண்டு அலர்ந்த செம் கேழ் நளினம் என்று உரைக்க நாணும் – சுந்:4 52/2
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – யுத்1:4 5/4
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ – யுத்1:5 26/2
வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினால் வீர என்றார் – யுத்1:9 32/4
என கதம் எழுந்து அவன் உரைக்க இளையோனும் – யுத்1-மிகை:2 19/1
தான் உள பத்து பேழ் வாய் தகாதன உரைக்க தக்க – யுத்2:17 20/3
வெய்யன் என்று உரைக்க சால திண்ணியான் வில்லின் செல்வன் – யுத்2:18 227/2
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – யுத்3:23 3/3
போ என உரைக்க போந்தேன் நரகதில் பொருந்துவேனோ – யுத்3:27 174/4

TOP


உரைக்க-வேண்டின் (1)

உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின்
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கிட்:13 41/2,3

TOP


உரைக்கல் (1)

ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை வேதம் – யுத்2:16 26/3

TOP


உரைக்கல்-பாலதோ (2)

ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கல்-பாலதோ – சுந்:3 71/4
ஒருங்கு உடன் புணர அஃது உரைக்கல்-பாலதோ – சுந்:4 42/4

TOP


உரைக்கல்-பாலார் (1)

சூரர் என்று உரைக்கல்-பாலார் துஞ்சும் போது உணர்வின் சோரா – யுத்3:28 30/3

TOP


உரைக்கலாம் (1)

வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ – கிட்:12 33/2

TOP


உரைக்கலாமோ (2)

கிள்ளைகள் முருக்கின் பூவை கிழிக்குமேல் உரைக்கலாமோ – கிட்:13 47/4
ஓயும் என்று உரைக்கலாமோ ஊழி சென்றாலும் ஊழி – யுத்2:16 19/2

TOP


உரைக்கலாற்றான் (2)

இல்லை என்று உரைக்கலாற்றான் ஏங்கினன் முனிவன் நின்றான் – அயோ:6 11/1
மனம் மிக நாணி ஒன்றும் வாய் திறந்து உரைக்கலாற்றான்
பனியினை வென்றோன் மைந்தன் பின்னரும் பணிந்து நின்றே – யுத்1-மிகை:12 3/2,3

TOP


உரைக்கலுற்ற (1)

ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும் உரைக்கலுற்ற
பள்ள நீர் வெள்ளம் அன்ன பரதனை விலக்கி பண்டு – அயோ:14 116/1,2

TOP


உரைக்கலுற்றது (1)

உம் இன தலைவன் ஏவ யாது எமக்கு உரைக்கலுற்றது
எம் முனை தூது வந்தாய் இகல் புரி தன்மை என்னை – சுந்:12 84/2,3

TOP


உரைக்கலுற்றார் (1)

ஓதிய கல்வியாளர் புகுந்துளது உரைக்கலுற்றார் – யுத்2:19 293/4

TOP


உரைக்கலுற்றாள் (2)

உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – ஆரண்:10 63/4
ஓங்கிய குரலால் பன்னி இனையன உரைக்கலுற்றாள் – கிட்:8 3/4

TOP


உரைக்கலுற்றான் (5)

உறு துயர் தணிந்து மன்னன் உய்த்து உணர்ந்து உரைக்கலுற்றான் – பால-மிகை:11 11/4
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – ஆரண்:11 31/4
பன்னி மற்று அவரை எல்லாம் பார்த்திருந்து உரைக்கலுற்றான் – யுத்1-மிகை:4 11/4
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான் – யுத்2:17 48/4
உடலமும் இழந்தது இங்கு என்று உணர்த்தி வேறு உரைக்கலுற்றான் – யுத்4-மிகை:41 59/4

TOP


உரைக்கவும் (1)

நினையவும் குறித்து உரைக்கவும் அரிது இவர் நிறைந்த – யுத்3:30 28/2

TOP


உரைக்கவே (1)

கவிக்கும் என்று உரைக்கவே களித்ததால் அது – அயோ:12 23/3

TOP


உரைக்கவேயும் (1)

மாயம் என்று உரைக்கவேயும் மெய் என மையல் கொண்டேன் – சுந்:6 48/4

TOP


உரைக்கிலாதான் (1)

ஏனை மற்று உரைக்கிலாதான் இளவல்-பின் எழுந்து சென்றான் – யுத்3:31 66/4

TOP


உரைக்கிலென் (1)

ஏகல் என்பது யானும் உரைக்கிலென்
சாகலா உயிர் தாங்க வல்லேனையும் – அயோ:4 18/2,3

TOP


உரைக்கிலேன் (1)

வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன் விதி – யுத்2:16 90/1

TOP


உரைக்கின் (6)

ஒன்று இனி உரைக்கின் என் உயிரை நீக்குவென் – அயோ:12 18/3
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கிட்:13 53/2
ஒன்றே என்னின் ஒன்றே ஆம் பல என்று உரைக்கின் பலவே ஆம் – யுத்1:0 1/1
அன்றே என்னின் அன்றே ஆம் ஆமே என்று உரைக்கின் ஆமே ஆம் – யுத்1:0 1/2
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – யுத்1:0 1/3
உன்ன அரும் தொகை தெரிந்து உரைக்கின் ஊழி நாள் – யுத்3-மிகை:20 8/2

TOP


உரைக்கின்ற (6)

ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே – அயோ:10 14/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் – கிட்:12 18/1
ததிமுகன் அவன் சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம் – யுத்1:11 33/4
போன பின் பல புவனம் என்று உரைக்கின்ற பொறை சேர் – யுத்3-மிகை:31 1/1
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் – யுத்4:32 11/1
மன் பெரும் பரமார்த்தம் என்று உரைக்கின்ற மாற்றம் – யுத்4:40 88/3

TOP


உரைக்கின்றது (1)

இன்னம் யான் உரைக்கின்றது யாது எனின் – பால-மிகை:7 20/2

TOP


உரைக்கின்றாரோ (1)

ஒப்பினால் உரைக்கின்றாரோ உண்மையே உணர்த்தினாரோ – யுத்1:9 76/3

TOP


உரைக்கு (13)

உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் – ஆரண்:3 31/1
உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – ஆரண்:3 43/4
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ – ஆரண்:7 87/3
உரைக்கு உவமை பெற குலிசத்தவன் முதலாம் உலகு இறைமைக்கு உரிய மேலோர் – ஆரண்-மிகை:10 1/2
சொற்ற தம்பி உரைக்கு உணர்ந்து உயிர் சோர்வு ஒடுங்கிய தொல்லையோன் – கிட்:10 69/1
சான்றவர் பழி உரைக்கு அஞ்சி தன் உயிர் – கிட்:16 13/1
சாலும் இன்று எனது உரைக்கு அரும் சான்று என சமைந்தான் – கிட்-மிகை:3 6/4
நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – யுத்2:16 32/3
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் – யுத்3:24 92/2,3
உரைக்கு அடங்காதது எல்லாம் உலந்தது அங்கு இருவர் வில்லால் – யுத்3-மிகை:26 1/4
அ உரைக்கு அனைவரும் அமைந்து அங்கு அண்ணலோடு – யுத்3-மிகை:31 51/3
அ உரைக்கு இறுதி நோக்கி வீடணன் அருவி கண்ணன் – யுத்4:37 209/1
ஓது உரைக்கு எதிருற்று என் பகழி இ – யுத்4-மிகை:37 29/3

TOP


உரைக்கும் (32)

ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – பால:5 58/4
வெம்மையை தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் – அயோ:1 8/2
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – ஆரண்:6 94/2
விரையும் இது நன்று அன்று வேறு ஆக யான் உரைக்கும்
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – ஆரண்:6 116/3,4
ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல் – ஆரண்-மிகை:3 4/1
தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து – ஆரண்-மிகை:3 4/3
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கிட்:13 24/1
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கிட்:13 49/3
எல்லை சூழ் மதிக்கும் உண்டாம் களங்கம் என்று உரைக்கும் ஏதம் – கிட்:13 60/2
நன் படை பெரிது என்கேனோ நாயகற்கு உரைக்கும் நாளில் – சுந்:2 39/4
கருத்து இயல்பு உரைக்கும் உண் கண் கரும் கயல் செம்மை காட்ட – சுந்:2 105/2
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு – சுந்:4 50/2
செ வழி பெருமை என்று உரைக்கும் செம்மைதான் – சுந்:4 100/1
வீடு பெற்றவர் பெற்றதின் விழுமிது என்று உரைக்கும்
மாடு பெற்றனென் மற்று இனி என் பெற வருந்தி – யுத்1:3 31/3,4
ஓர் தரும் அறிவு இலார்க்கு உரைக்கும் புந்தியார் – யுத்1-மிகை:4 3/3
ஓங்கிய குவவு திண் தோள் வினதன் என்று உரைக்கும் வெய்யோன் – யுத்1-மிகை:11 3/4
வென்னிட குமைக்கும் வேகதெரிசி என்று உரைக்கும் வீரன் – யுத்1-மிகை:11 4/4
என இனிது உரைக்கும் வேலை இராக்கதர் சேனை என்னும் – யுத்2:16 167/1
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – யுத்2:17 17/1
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும் – யுத்2:19 39/2
உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும்
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – யுத்3:27 142/1,2
உய்வெனே என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – யுத்3:29 16/4
ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை – யுத்3:29 22/4
உரைக்கும் நாமமே எழுந்தது உம்பரோடும் இம்பரே – யுத்3-மிகை:31 13/4
எற்றுவேன் என்று உரைக்கும் இரைக்குமால் – யுத்4:37 44/4
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – யுத்4:37 68/4
ஒடுக்குறுத்து உரைக்கும் தன்மை நான்முகத்து ஒருவற்கு உண்டோ – யுத்4:42 12/4
போது உரைக்கும் என கொடு பொங்கினான் – யுத்4-மிகை:37 29/4
வருவதான இ சேனையில் வசந்தன் என்று உரைக்கும்
ஒருவன் வந்திலன் கண்டு அருளுதி என உரைத்தான் – யுத்4-மிகை:41 25/3,4
உண்டிருந்து அவர்கள்-தம்-பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர் – யுத்4-மிகை:41 69/4
ஒன்று கேள் என உவகையின் மாருதி உரைக்கும் – யுத்4-மிகை:41 162/4
என்று உரைத்து அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீல – யுத்4-மிகை:41 170/1

TOP


உரைக்குவது (1)

உரைக்குவது இலது என உவந்து தான் அருள் – பால:5 52/2

TOP


உரைக்குள் (1)

ஏ எனும் உரைக்குள் உயிர் செற்ற எதிர் இல்லன் – ஆரண்-மிகை:11 1/2

TOP


உரைக்கேன் (4)

யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா – ஆரண்:11 3/3
எ நிறம் உரைக்கேன் மாவின் இள நிறம் முதிரும் மற்றை – கிட்:13 65/1
எ குறியொடு எ குணம் எடுத்து இவண் உரைக்கேன்
இ குறி உடை கொடி இராமன் மனையாளோ – கிட்:14 49/1,2
ஒன்றானும் உணரகிலேன் மீண்டு இனி போய் என் உரைக்கேன்
பொன்றாத பொழுது எனக்கு இ கொடும் துயரம் போகாதால் – சுந்:2 224/3,4

TOP


உரைகள் (1)

ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – ஆரண்:6 115/4

TOP


உரைசால் (1)

உணர்வு ஏதும் இலாள் உரையால் உரைசால் குமரன் நெடு நாள் – அயோ-மிகை:4 3/1

TOP


உரைசெய் (1)

உரைசெய் மா தவத்து ஓங்கல் வசிட்டனை – பால-மிகை:11 9/3

TOP


உரைசெய்தாய் (1)

உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென் என்று என் முன் உரைசெய்தாய்
செய்ய வேண்டுவது என் இனி நின் உயிர் செகுக்குவென் சிறப்பு இல்லா – யுத்1-மிகை:3 14/2,3

TOP


உரைசெய்தான் (2)

இன்று இவண் வந்தனன் என்று உரைசெய்தான் – ஆரண்-மிகை:14 2/4
நன்று உரை என்று பின் நக்கு உரைசெய்தான் – யுத்3-மிகை:26 3/4

TOP


உரைசெய்தேன் (1)

உரைசெய்தேன் தவத்தின் என்ன ஓங்கினன் விமானத்து உம்பர் – பால-மிகை:11 32/4

TOP


உரைசெய்வான் (1)

அங்கு அவன் சொல அனுமனும் உரைசெய்வான் அருண – யுத்4-மிகை:41 155/1

TOP


உரைசெய்வென் (1)

அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென் அது அ – யுத்4-மிகை:41 153/1

TOP


உரைசெய (1)

அகன்ற காரணம் குறு_முனி உரைசெய அவனும் – யுத்4-மிகை:41 91/2

TOP


உரைசெயின் (1)

உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா – யுத்4-மிகை:41 290/1

TOP


உரைசெயும் (1)

உரைசெயும் விருத்தம் பன்னீராயிரத்து ஒரு பத்தாறு – பால-மிகை:0 25/3

TOP


உரைத்த (49)

உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – பால:5 6/4
கொடியன் என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன் – பால:8 23/2
உரைத்த உணர்ந்திலர் ஊமரின் ஏகினார் – பால:14 44/4
ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா – பால:15 26/1
சோதி வடிவாய் அழிவு இல் முத்தி பெறுவார் என உரைத்த கருதி தொகைகளே – பால-மிகை:0 37/4
பழுதிலாதவன் உரைத்த சொல் கேட்டலும் பரிவால் – பால-மிகை:9 38/1
அரன் உரைத்த சொல் வினோதம் மற்று இன்னும் நீ அறிந்து – பால-மிகை:9 47/3
கோதமன் தன் மனைக்கிழத்திக்கு உரைத்த கொடும் சாபம் எனும் – பால-மிகை:12 1/1
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி – அயோ:2 90/1
தாய் உரைத்த சொல் கேட்டு தழைக்கின்ற – அயோ:4 6/1
ஈண்டு உரைத்த பணி என்னை என்றவட்கு – அயோ:4 7/1
உய்த்து உரைத்த மகன் உரை உட்கொளா – அயோ:4 26/2
வள்ளல் வனம் புகுவான் என்று உரைத்த மாற்றத்தால் – அயோ:4 96/4
கான் ஈயும் என்று உரைத்த கைகேசியும் கொடிய – அயோ:4 99/2
உரைத்த பின் இராமன் ஒன்று உரைக்க நேர்ந்திலன் – அயோ:4 155/1
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள் – அயோ:7 22/3
தன் முன்னே அவன் தன்மை தந்தை துணை முந்து உரைத்த
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலா திரு மனத்தான் – அயோ:13 27/1,2
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து – அயோ:14 5/1
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட – ஆரண்:3 23/1
ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – ஆரண்:6 115/4
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய – ஆரண்:7 73/1
அ வழி அனையன உரைத்த ஆய்_இழை – ஆரண்:12 40/1
ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – ஆரண்:13 68/2
என்று உரைத்த எருவை அரசனை – ஆரண்-மிகை:4 6/1
ஊறிட ஒள் நகர் உரைத்த ஒண் தள – கிட்:1 15/3
மானவற்கு உரைத்த மாற்றம் மறந்தனன் அருக்கன் மைந்தன் – கிட்:11 53/2
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு – கிட்:11 59/1
உரைத்த செம் சாந்தும் பூவும் சுண்ணமும் புகையும் ஊழின் – கிட்:11 98/1
என்று உரைத்த எரி_கதிர் மைந்தனை – கிட்:13 4/1
போலும் என்று உரைத்த போதும் புனைந்துரை பொதுமை பார்க்கின் – கிட்:13 39/3
பிள்ளைகள் உரைத்த ஒப்பை பெரியவர் உரைக்கின் பித்து ஆம் – கிட்:13 53/2
தரிப்பு இலாது உரைத்த மாற்றம் தடுப்ப_அரும் தகைத்தது ஆய – கிட்:16 16/2
அவன் அவை உரைத்த பின் அனுமன் சொல்லுவான் – கிட்:16 19/1
கலங்கலீர் உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது காண்டிர் – கிட்:17 21/4
என்று உரைத்த இனிது இத்தனை பேர் அடையாளம் – சுந்:5 79/1
சுடுவிக்கின்றது இ ஊரை சுடுக என்று உரைத்த துணிவு என்று – சுந்:12 116/3
உரைத்த எண்பதினாயிர கோடி கிங்கரரோடு – சுந்-மிகை:7 5/1
வாய் உரைத்த கலவை களி வாசம் – யுத்1:11 15/3
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன் – யுத்1-மிகை:3 19/3
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும் – யுத்2:16 1/2
படுத்து இவண் மீடும் என்று உரைத்த பண்பினீர் – யுத்2:18 3/2
போயினன் அரக்கன் என்று உரைத்த போழ்தின் வாய் – யுத்2-மிகை:16 44/2
நல் மருந்து உதவும் என்று உரைத்த நல் உரைக்கு – யுத்3:24 92/2
உடைத்து போதுமால் அவர் தொடராமல் என்று உரைத்த
புடைத்து செல்குவர் விசும்பினும் என்றன போதோன் – யுத்3:31 29/2,3
ஒன்றின் ஒன்று அசனி என்ன உருத்து நீ உரைத்த மாற்றம் – யுத்3-மிகை:26 2/3
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – யுத்4:41 74/2
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள் – யுத்4:41 83/2
தம்பி என உரைத்த தாசரதி தோன்றானோ – யுத்4-மிகை:41 179/4
தோழன் என உரைத்த தோன்றலார் தோன்றாரோ – யுத்4-மிகை:41 180/4

TOP


உரைத்த-காலை (1)

என்று அவன் உரைத்த-காலை என்னை இ மாயம் செய்தாற்கு – யுத்2:17 29/1

TOP


உரைத்த-போது (3)

உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கிட்:13 50/4
முல்லையும் முருந்தும் முத்தும் முறுவல் என்று உரைத்த-போது
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும் என்று உரைக்க தோன்றும் – கிட்:13 51/1,2
என்று அவன் உரைத்த-போது இரவி காதலன் – சுந்-மிகை:14 30/1

TOP


உரைத்த-வண்ணம் (1)

மறை முனி உரைத்த-வண்ணம் மகத்து உறை மைந்தனாய – பால-மிகை:11 46/1

TOP


உரைத்தது (12)

பார் பொறை நீக்கினான் என்று உரைத்தது எ பரிசு-மன்னோ – பால:14 80/4
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கிட்:13 50/4
நீர் வேலையும் என்னை உரைத்தது நீதி நின்றாய் – சுந்:1 46/4
மான வாள் முகமே நங்கட்கு உரைத்தது மாற்றம் என்று – சுந்:14 5/3
வாயினால் எடுத்து உரைத்தது வாய்மை கொள் இளையோன் – சுந்-மிகை:3 4/2
நன்று நீ எனக்கு உரைத்தது என்று இன் நகை புரிந்து ஆங்கு – யுத்1-மிகை:3 9/3
மன்னொடே பொருதியோ உரைத்தது மறுக்கிலோம் என வழங்கினான் – யுத்2:19 75/3
உய்யுநர் என்று உரைத்தது உண்மையோ ஒழிக்க ஒன்றோ – யுத்2:19 292/3
அன்னை நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது ஆதலானே – யுத்3:23 30/1
மெய் அவன் உரைத்தது என வேண்டி இடை பூண்ட – யுத்4:36 24/3
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – யுத்4:41 13/4
விழுமிது எம்பிரான் வந்தான் என்று உரைத்தது வீர என்றான் – யுத்4-மிகை:41 257/4

TOP


உரைத்தபோது (1)

என்று அவன் உரைத்தபோது எழுந்து துள்ளினார் – பால:5 21/1

TOP


உரைத்தமை (1)

கோன் உரைத்தமை தலைக்கொளும் கொடும் படைத்தலைவர் – யுத்3-மிகை:31 1/4

TOP


உரைத்தல் (8)

ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – பால:3 5/4
ஒன்று நீர் கேண்ம் என உரைத்தல் மேயினான் – பால:5 17/4
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – அயோ:6 8/2
மங்கை அஃது உரைத்தல் கேட்ட வரம்பு_இலான் மறுவின் தீர்ந்தார் – ஆரண்:12 51/1
செல் இடத்து அல்லது ஒன்று உரைத்தல் செய்கலா – கிட்:10 114/3
ஈண்டு சடை ஆயினது என்றால் மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ – சுந்:4 57/4
அன்று அவன் உரைத்தல் கேட்டு அருக்கன் மைந்தனும் – சுந்-மிகை:14 25/3
அன்று முக்கணான் உரைத்தல் கேட்டு அவர் உளம் தெளிந்தார் – யுத்3-மிகை:31 4/4

TOP


உரைத்தலின் (2)

உளன் என உரைத்தலின் உம்பரான் என – ஆரண்:15 25/3
மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று எனா – சுந்:14 18/2

TOP


உரைத்தலும் (12)

நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு – அயோ:4 126/1
சேயனோ அணியனோ என்று உரைத்தலும் தேர் வலானும் – அயோ:6 12/2
ஒள்ளியோன் இனைய எல்லாம் உரைத்தலும் உரைக்கலுற்ற – அயோ:14 116/1
வானவர் உரைத்தலும் மறுக்கல்-பாலது அன்று – அயோ:14 130/1
உரைத்தலும் பொங்கிய உவகை வேலையன் – ஆரண்:4 18/1
என்று அவன் உரைத்தலும் இரவி காதலன் – கிட்:11 108/1
உய்ஞ்சனம் இனி என அரசு உரைத்தலும்
அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான் – கிட்:11 110/3,4
என்று அவன் உரைத்தலும் இருந்த வாலி சேய் – கிட்:16 12/1
இலங்கை வேந்தன் என்று உரைத்தலும் இடி உண்ட அரவின் – யுத்1:5 55/3
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப – யுத்2:16 203/3
கோள் எடுத்தது மீள என்று உரைத்தலும் கொற்றவன் குன்று ஒத்த – யுத்2:16 332/3
என உரைத்தலும் எழுந்து தம் இரதம்-மேல் ஏறி – யுத்3:31 2/1

TOP


உரைத்தலோடும் (16)

வீரன் அஃது உரைத்தலோடும் மெய்_இலாள் விமல யான் அ – ஆரண்:6 36/1
அன்னவள் உரைத்தலோடும் ஐயனும் அறிதற்கு ஒவ்வா – ஆரண்:6 37/1
அற்று அவன் உரைத்தலோடும் அழுது இழி அருவி கண்ணள் – ஆரண்:10 63/1
அரக்கன் அஃது உரைத்தலோடும் அறிந்தனன் அடங்கி நெஞ்சம் – ஆரண்:11 31/1
மானவள் உரைத்தலோடும் மானிடர் அரக்கர்-தம்மை – ஆரண்:12 55/1
என்று அவள் உரைத்தலோடும் எரிந்தன நயனம் திக்கில் – ஆரண்:12 62/1
மாற்றம் அஃது உரைத்தலோடும் வரி சிலை குரிசில் மைந்தன் – கிட்:2 17/1
தோன்றல் அஃது உரைத்தலோடும் மாருதி தொழுது தொல்லை – கிட்:11 74/1
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற – சுந்:4 37/1
வார்த்தை அஃது உரைத்தலோடும் தனி தனி வாழ்ந்தேம் என்ன – யுத்1:4 140/3
ஆயவன் உரைத்தலோடும் அ புறத்து இருந்தான் ஆன்ற – யுத்2:16 34/1
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று – யுத்2:16 122/1
அற்று அவன் உரைத்தலோடும் அனல் விழித்து அசனி குன்றத்து – யுத்2:16 190/1
என அவன் உரைத்தலோடும் எழுந்து மார்பு இறுக புல்லி – யுத்2:17 4/1
பரதன் அஃது உரைத்தலோடும் பணிந்து மாருதியும் சீர் சால் – யுத்4-மிகை:41 259/1
அண்ணல் அஃது உரைத்தலோடும் அரி குலத்து அரசன் ஆதி – யுத்4-மிகை:41 267/1

TOP


உரைத்தன (1)

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள் – யுத்3:31 135/2

TOP


உரைத்தனர் (3)

வேள்வி கண்ட நல் வேந்தனுக்கு உரைத்தனர் வேயர் – பால-மிகை:9 35/4
புன் தொழில் குலம் ஆதும் என்று உரைத்தனர் போனார் – யுத்3:30 52/4
ஊன் தலை எடுத்தாய் நீ என்று உரைத்தனர் உவகை மிக்கார் – யுத்3-மிகை:28 10/4

TOP


உரைத்தனன் (17)

இழிக என உரைத்தனன் அசனி எஞ்சவே – பால-மிகை:7 15/4
குன்றி நீ துயர் உறுக என உரைத்தனன் கொதித்தே – பால-மிகை:9 14/4
அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தனன் உலகு எலாம் அளந்தோன் – பால-மிகை:9 18/4
மேவு தாதை-தன் தாதை-பால் உரைத்தனன் மீண்டு – பால-மிகை:9 32/4
நையல் என்று இனிது உரைத்தனன் நவை அறு முனிவன் – பால-மிகை:9 42/4
உண்டு ஒர் காரியம் வருக என உரைத்தனன் எனலும் – அயோ:1 50/2
அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை – கிட்:3 79/3
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – யுத்1:3 35/4
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – யுத்1:3 56/4
தள்ளு-மின் என உரைத்தனன் வயவரும் அ தொழில் தலைநின்றார் – யுத்1:3 84/4
பின்னும் ஒன்று உரைத்தனன் பிணங்கு மானிடர் – யுத்1-மிகை:2 4/1
தனி பட்டான் என அவன் முகம் நோக்கி ஒன்று உரைத்தனன் தனி நாதன் – யுத்2:16 318/4
ஓய்கின்றாய் காண்டி என்னா உரைத்தனன் இடபன் ஒல்கான் – யுத்2:18 230/4
நன்று நன்று என்று சீறி உரைத்தனன் நலத்தை ஓரான் – யுத்3-மிகை:26 2/4
ஓய்வு இலது உரைத்தனன் ஓம ஆகுதி – யுத்3-மிகை:27 3/2
பின்பு காணுமாறு உரைத்தது என்று உரைத்தனன் பெரியோன் – யுத்4:41 13/4
பின் ஒர் வாசகம் உரைத்தனன் தபோதரின் பெரியோன் – யுத்4:41 40/4

TOP


உரைத்தனென் (2)

உன்னும் உண்மையை உரைத்தனென் கேள் என உரைப்பான் – யுத்1-மிகை:3 10/4
நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென்
சீரிது என்று உணர்கிலை சீறி பொங்கினாய் – யுத்1-மிகை:4 3/1,2

TOP


உரைத்தனை (2)

தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய் – அயோ:1 34/4
விழுமியது உரைத்தனை விசயம் வீற்றிருந்து – கிட்:16 10/1

TOP


உரைத்தாய் (5)

மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 12/4
நல்லது உரைத்தாய் நம்பி இவன் நவையே செய்தான் ஆனாலும் – சுந்:12 112/1
வந்தது என்று உரைத்தாய் இது வாய்மையோ மறவோய் – யுத்1-மிகை:2 28/4
சொல்லையே உரைத்தாய் என்றும் பழி கொண்டாய் என்ன சொன்னாள் – யுத்2:17 69/4
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா – யுத்3:28 9/1

TOP


உரைத்தார் (15)

சிந்தை தெளிந்தோய் தெரி எமக்கு ஈது என்று உரைத்தார் – அயோ:4 89/4
நானம் நன்கு உரைத்தார் நளிர் வானிடை – அயோ:14 9/1
சால உரைத்தார் வாரி கடக்கும் தகவு இன்மை – கிட்:17 4/2
ஒன்றிய வானில் உரைத்தார் – சுந்-மிகை:13 15/4
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார்
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து என கனன்றான் – யுத்1:3 47/3,4
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – யுத்1:3 49/4
ஒன்னார் அ திறம் எய்தி உரைத்தார் – யுத்1:3 94/4
மேலும் ஒன்று உரைத்தார் அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல் என்றார் – யுத்1:9 75/4
இலங்கையர் கோனை எய்தி எய்தியது உரைத்தார் நீவிர் – யுத்3:22 157/1
தான நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் விரிஞ்சன்தான் தன் – யுத்3:24 37/2
ஏனை நாட்டு எழுகின்றான் என்று உரைத்தார் சிலர் சிலர்கள் ஈசன் அல்லால் – யுத்3:24 37/3
ஊனம் இனி இலது ஆகுக இளங்கோக்கு என உரைத்தார் – யுத்3:27 132/4
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார்
பித்தர் இ படைக்கு எண் சிறிது என்றனர் பெயர்ந்தார் – யுத்3:30 30/3,4
உம்பர் யாவரும் இராமனை பார்த்து இவை உரைத்தார் – யுத்4:40 124/4
உய்கிலேம் நினை நீங்கின் என்று இனையன உரைத்தார் – யுத்4:41 11/4

TOP


உரைத்தாரோ (1)

ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ
அளியென் செய்த தீவினையே அந்தி ஆகி வந்தாயோ – பால:10 68/3,4

TOP


உரைத்தால் (1)

சீரியன் மல் தோள் ஆண்மை உரைத்தால் செயும் என்றே – கிட்-மிகை:17 1/4

TOP


உரைத்தாலும் (3)

நின் உரைக்கு உரை வேறு உண்டோ நெருப்பு உரைத்தாலும் நீண்ட – யுத்2:16 32/3
மின் உரைத்தாலும் ஒவ்வா விளங்கு ஒளி அலங்கல் வேலோய் – யுத்2:16 32/4
குன்று உரைத்தாலும் நேரா குவவு தோள் நிலத்தை கூட – யுத்2:17 17/2

TOP


உரைத்தாள் (2)

ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கிட்:14 54/4
உத்தம எனா இனைய வாசகம் உரைத்தாள் – சுந்:4 70/4

TOP


உரைத்தான் (27)

கதிர் கொண்ட சுடர் வேலான் தனை நோக்கி இவை உரைத்தான் களிப்பின் மிக்கான் – பால:5 57/4
ஈது இவன் தன் வரலாறும் புய வலியும் என உரைத்தான் – பால:12 31/4
ஆழி மன் ஒருவன் உரைத்தான் அது – பால:18 28/2
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – பால:22 41/4
ஈது இவன் தன் அருள் வடிவும் வரலாறும் என உரைத்தான் – பால-மிகை:12 1/4
ஒருவனே அவன் இராவணன் ஆம் என உரைத்தான் – ஆரண்:13 91/4
எஞ்சல் இலா ஆற்றல் இருவீரும் என்று உரைத்தான் – ஆரண்:13 103/4
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான்
இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய் – கிட்:3 78/3,4
ஒக்கும் எனின் ஒக்கும் என மாருதி உரைத்தான் – கிட்:14 49/4
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – சுந்:1 47/4
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி – சுந்:1 48/1
மறந்து நீங்கினரோ என்-கொல் வந்தது என்று உரைத்தான்
நிறம் செருக்குற வாய்-தொறும் நெருப்பு உமிழ்கின்றான் – சுந்:7 57/3,4
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 33/4
உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 40/4
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான் – யுத்1:3 168/4
ஓதல் கடனாம் என ஒருப்பட உரைத்தான்
மூதுரை கொள்வோனும் அதுவே முறைமை என்றான் – யுத்1-மிகை:2 13/3,4
மறுத்தும் ஒரு வாய்மை இது கேள் என உரைத்தான் – யுத்1-மிகை:2 20/4
ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான் – யுத்2:15 250/4
ஒரு விலாளர் என்று ஆயிரம் கால் எடுத்து உரைத்தான் – யுத்2:16 223/4
தார் கொன்றையினான் கிரி சாய்த்தவன் தான் உரைத்தான் – யுத்2:19 6/4
உந்தா உளம் கொதித்து ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான் – யுத்2-மிகை:17 2/4
ஆண்டு ஏகி கொணர்தி என அடையாளத்தொடும் உரைத்தான் அறிவின் மிக்கான் – யுத்3:24 27/4
ஒன்றாக இ முதலோன் படை-தனை மாய்க்க என்று உரைத்தான்
நின்றான் அது துரந்தான் அவன் நலம் வானவர் நினைந்தார் – யுத்3:27 135/3,4
உடைத்த பூசனை வரன்முறை இயற்ற என்று உரைத்தான் – யுத்3:30 31/4
மைந்தன் என்னை மறுத்து உரைத்தான் எனல் – யுத்4:41 77/1
ஒருவன் வந்திலன் கண்டு அருளுதி என உரைத்தான் – யுத்4-மிகை:41 25/4
பனி வரும் கண்ணின் நீயே பார்த்தி என்று உரைத்தான் இப்பால் – யுத்4-மிகை:41 261/2

TOP


உரைத்தி (10)

தனிமையும் தீர்த்தி என்று உரைத்தி தன்மையால் – அயோ:5 33/4
தீயதே உரைத்தி என்றான் தேவரை இடுக்கண் தீர்ப்பான் – ஆரண்:11 62/4
அருந்தி அகல்வான் சிந்தினவோ ஆவி உரைத்தி ஆம் அன்றே – கிட்:1 25/4
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கிட்:3 81/4
அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன் – சுந்:5 6/1
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச – யுத்1:13 4/2
சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய மறையும் துறந்து திரிவாய் – யுத்2:19 257/1
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – யுத்2:19 257/3
தெரிகிலென் உரைத்தி என்றான் சென்னி-மேல் கையன் சொல்வான் – யுத்3:22 150/4
நீ இருந்து உரைத்தி என்றார் வீடணன் நெறியின் சொல்வான் – யுத்4:33 3/4

TOP


உரைத்திட்டு (1)

உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கிட்:16 1/3

TOP


உரைத்திட (4)

ஒன்றினை படித்தோர் தாமும் உரைத்திட கேட்டோர் தாமும் – பால-மிகை:0 32/3
அலகு இல் தொல் முனி ஆங்கவற்கு உரைத்திட அரசன் – பால-மிகை:9 40/3
அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் – சுந்:7 56/4
என்று அவன் உரைத்திட இராவணனும் நெஞ்சம் – யுத்1-மிகை:2 14/1

TOP


உரைத்திடு (1)

கறுத்து அவன் உரைத்திடு கருத்தின் நிலை கண்டே – யுத்1-மிகை:2 20/1

TOP


உரைத்திடுதலும் (1)

எதிரில் நின்று இவை இவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச – யுத்1:3 79/1

TOP


உரைத்திடுதி (1)

என்று உரைத்திடுதி பின் அயோத்தி எய்தினால் – சுந்-மிகை:5 2/1

TOP


உரைத்திடும் (3)

உரைத்திடும் உறுதிகள் நன்று நன்று எனா – யுத்1-மிகை:4 1/3
அடல் அரக்கர் என்று உரைத்திடும் கானகம் அடங்க – யுத்3-மிகை:20 9/2
வெற்றி வெம் படை தலைவர் என்று உரைத்திடும் வெள்ளத்து – யுத்3-மிகை:20 10/1

TOP


உரைத்திடுமின் (1)

அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – பால:12 2/2

TOP


உரைத்தியேல் (2)

ஓடுதி என்ன ஓடாது உரைத்தியேல் உன்னோடு இன்னே – யுத்2:18 231/1
தழுவுற வைத்து இன்று ஏகு என்று உரைத்தியேல் சமைவென் தக்கோய் – யுத்3:26 84/2

TOP


உரைத்திலர் (1)

மீட்டு அவர் உரைத்திலர் பயத்தின் விம்முவார் – சுந்:7 60/1

TOP


உரைத்திலன் (6)

வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன் மோனியாய் – பால:8 32/1
ஓய்வினன் உணர்வும் தேய உரைத்திலன் உயிரும் தீர்ந்தான் – ஆரண்:13 127/4
மாற்றம் யாது ஒன்றும் உரைத்திலன் மறையவன் மறுகி – யுத்1:3 34/1
உரைத்திலன் ஒன்றும்-தன்னை உணர்ந்திலன் உயிரும் ஓட – யுத்2:19 215/1
கொலையினை நோக்கும் ஒன்றும் உரைத்திலன் களிப்பு கொண்டான் – யுத்3:28 66/4
ஒன்றும் வாசகம் உரைத்திலன் உள் அன்பு குளிர – யுத்4-மிகை:41 157/3

TOP


உரைத்திலென் (2)

மன்னர்_மன்ன யான் பழுது ஒன்றும் உரைத்திலென் மரபால் – யுத்1-மிகை:3 10/3
உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் – யுத்3:27 173/1

TOP


உரைத்திலை (1)

வகைத்திறம் உரைத்திலை மதித்திலை என் எம்பி – யுத்1-மிகை:2 15/4

TOP


உரைத்து (64)

கவ்வை உரைத்து அருள்தி என நிகழ்ந்த பரிசு அரசர்_பிரான் கழறலோடும் – பால:5 60/2
மா முனிக்கு உரைத்து பின்னர் வில் கொண்ட மழை_அனான் மேல் – பால:7 54/3
நயந்து உரைத்து கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம் பல் – பால:12 15/3
என்று உரைத்து எதிர் எதிர் இடைவிடாது நேர் – பால:14 6/1
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – பால:15 8/3
உருண்ட வாய்-தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி – பால:15 8/3
அடித்தலத்து உரைத்து நீரோடு அளித்திடின் அணைதும் என்ன – பால-மிகை:8 5/3
என்று உரைத்து யாங்கள் ஒல்லோம் என்றனர் என்ன பொங்கி – பால-மிகை:11 31/1
ஓங்கினன் நில் நில் என்ன உரைத்து உரும் ஒக்க நக்கான் – பால-மிகை:11 33/4
தண்ணீர் கொடு போய் அளித்து என் சாவும் உரைத்து உம் புதல்வன் – அயோ:4 78/2
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்று என – அயோ:14 24/3
இம்மை பொய் உரைத்து இவறி எந்தையார் – அயோ:14 108/1
எனை பல சூழ் உரைத்து என்னை ஈன்றவள் – அயோ-மிகை:11 6/1
நெல் ஒக்கும் புல் என்றாலும் நேர் உரைத்து ஆகவற்றோ – ஆரண்:10 74/4
நையாநின்றேன் நீ இது உரைத்து நலிவாயோ – ஆரண்:11 15/4
அனைய ஆண்டு உரைத்து அனுமனே முதலிய அமைச்சர் – கிட்:3 74/1
ஓவிய மரன்கள்-தோறும் உரைத்து அற உரிஞ்சி ஒண் கேழ் – கிட்:10 34/3
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கிட்:12 27/4
எனைவரால் பகரும் ஈட்டம் யான் உரைத்து இன்பம் என்னோ – கிட்:13 35/4
ஈது உரைத்து அழன்று பொங்கி எரி கதிர் வாளை நோக்கி – சுந்:3 146/1
படி உரைத்து எடுத்து காட்டும் படித்து அன்று படிவம் பண்பில் – சுந்:4 38/1
ஒல்லையின் ஓடி நீர் உரைத்து என் ஆணையால் – சுந்:12 27/3
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – சுந்:14 40/2
ஒன்றிய திறங்களும் உரைத்து நுத்தையும் – சுந்-மிகை:10 14/3
என உரைத்து அசனி என்ன எழுந்து இரைத்து இரண்டு கோடி – சுந்-மிகை:14 10/1
என்று உரைத்து இடர் உழந்து இருக்கும் ஏல்வையின் – சுந்-மிகை:14 20/1
இகழ்ந்து உரைத்து இயைந்தனன் வாலி செய் – சுந்-மிகை:14 23/2
என்று உரைத்து எழுந்த வேலை மாருதி இரு கை கூப்பி – சுந்-மிகை:14 45/1
இ சிரத்தவன் உரைத்து இறுக்கும் ஏல்வையின் – யுத்1:2 28/1
வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான் – யுத்1:2 44/4
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அற பொருது தன் வேல் – யுத்1:2 84/1
நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – யுத்1:2 84/2
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – யுத்1:2 84/3
மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான் – யுத்1:2 84/4
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – யுத்1:3 23/1
எந்தை இ பெயர் உரைத்து எனை கெடுத்திடல் என்றான் – யுத்1:3 26/4
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன் – யுத்1:3 35/3
முன் இருபக்கன் ஈது உரைத்து முற்றினான் – யுத்1-மிகை:2 4/4
என்று உரைத்து இன்னும் சொல்வான் இறைவ கேள் எனக்கு வெய்யோர் – யுத்1-மிகை:7 1/1
ஈது எலாம் உரைத்து என் பயன் இன்று போய் – யுத்1-மிகை:9 10/1
எரி என சீறி இவ்வாறு உரைத்து இரு மருங்கில் நின்ற – யுத்1-மிகை:9 18/1
என்று உரைத்து எயிற்று பேழ் வாய் எரி உக நகை செய்து யாணர் – யுத்2:15 140/1
பரக்க பல உரைத்து என் படர் கயிலை பெரு வரைக்கும் – யுத்2:15 165/1
என்று உரைத்து எழுந்து சென்று அங்கு இருபது என்று உரைக்கும் நீல – யுத்2:17 17/1
உரைத்து நெஞ்சு அழன்று ஒரு கணத்து இவன் உயிர் குடித்து என் – யுத்2-மிகை:16 40/1
காட்டு என உரைத்து வாழ்த்தி கரந்தன கமலக்கண்ணன் – யுத்3:24 62/2
என்று உரைத்து இளவல் தன்-மேல் எழுகின்ற இயற்கை நோக்கி – யுத்3:27 99/1
பொருது தூது உரைத்து ஏகியது அரக்கியர் புலம்ப – யுத்3:30 46/3
நானம் நெய் நன்கு உரைத்து நறும் புனல் – யுத்4:34 4/1
மன்னி வாழ்க என்று உரைத்து அடல் மாருதி – யுத்4:39 13/3
என உரைத்து திரிசடையாள் எம் மோய் – யுத்4:40 18/1
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – யுத்4:40 19/1
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – யுத்4:41 81/3
என்று உரைத்து உயர் வான் பிறப்பு எய்திய – யுத்4-மிகை:33 1/1
துன்னிய கலை வல்லோரை களிந்து உரைத்து இகழ்வோர் சுற்றம் – யுத்4-மிகை:41 70/3
ஒன்று அலாத பல் முகமன் அங்கு உரைத்து நம் பூசை – யுத்4-மிகை:41 102/2
உரைத்து இடை நீ தந்த நாதனை நடுவே நாட்டி – யுத்4-மிகை:41 105/2
என்று உரைத்து இளவலோடு சனகியும் இரவி_சேயும் – யுத்4-மிகை:41 136/1
என்று உரைத்து அரக்கர் வேந்தன் இருபது என்று உரைக்கும் நீல – யுத்4-மிகை:41 170/1
குன்று உரைத்து அனைய தோளும் குல வரை குவடும் ஏய்க்கும் – யுத்4-மிகை:41 170/2
என்று உரைத்து அனைய மௌலி தலை பத்தும் இறுத்த வீர – யுத்4-மிகை:41 170/3
என்று உரைத்து அனுமனை இறுக புல்லினான் – யுத்4-மிகை:41 199/1
ஒன்று உரைத்து இறுப்பது என் உனக்கும் எந்தைக்கும் – யுத்4-மிகை:41 199/2
என்று உரைத்து அமரர் ஈந்த எரி மணி கடகத்தொடு – யுத்4-மிகை:42 65/1

TOP


உரைத்தும் (5)

உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – பால:16 1/4
எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடலுற்றாள் – பால:22 37/1,2
இங்கு நின்றது உரைத்தும் இராவணன் – ஆரண்:9 29/1
உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – ஆரண்:10 1/4
இந்த அற்புதம் உரைத்தும் என்று ஓடினர் இப்பால் – யுத்2-மிகை:16 39/4

TOP


உரைத்துமேனும் (1)

உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும்
கொள்ளை ஓர் உருவை நூறு கொண்டன பலவால் கொற்ற – யுத்3:31 220/2,3

TOP


உரைத்தேம் (1)

சிக்க உரைத்தேம் என்று தெழித்தார் சிலர் எல்லாம் – சுந்:3 151/4

TOP


உரைத்தேன் (3)

ஊழி காட்டுவேன் என்று உரைத்தேன் அது – சுந்:12 33/2
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – யுத்3:28 6/4
உன்னி உரைத்தேன் உரை கேளாது உத்தமனே – யுத்4-மிகை:38 4/2

TOP


உரைத்தேனை (1)

முன் உரைத்தேனை வாளா முனிந்தனை முனியா உம்பி – யுத்2:16 32/1

TOP


உரைத்தோன் (2)

தென் தமிழ் உரைத்தோன் முன்னா தீது தீர் முனிவர் யாரும் – சுந்:3 129/1
என்று எடுத்து உரைத்தோன் பின்னும் உளம் கனன்று இனைய சொல்வான் – யுத்2-மிகை:16 1/1

TOP


உரைதந்தார் (1)

ஆரோடு எண்ணிற்று ஆர் உரைதந்தார் அறம் எல்லாம் – அயோ:11 81/3

TOP


உரைதந்தால் (1)

சலி என்று எதிர் மலரோன் உரைதந்தால் இறை சலியேன் – யுத்2:15 181/3

TOP


உரைதந்தே (1)

சாற்று-மின் அஞ்சினர் என்று உரைதந்தே – யுத்3:20 6/4

TOP


உரைதர (1)

தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு – ஆரண்:3 51/1

TOP


உரைதரு (1)

உரைதரு பொழுதினும் ஒழிகிலர் எனை ஆள் – பால:5 126/3

TOP


உரைதரும் (1)

தக்கன கனி காயும் தந்து உரைதரும் அன்பால் – அயோ:9 28/2

TOP


உரைநேர்வான் (1)

அன்னவன் உரை கேளா அமலனும் உரைநேர்வான்
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – அயோ:8 40/1,2

TOP


உரைப்ப (25)

ஆங்கு அவர் அம் மொழி உரைப்ப அரசன் மகிழ்ந்து அவர்க்கு அணி தூசு ஆதி ஆய – பால:5 36/1
அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா – பால:7 27/1
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர் – பால:14 50/2
வடி தடம் கண்ணீர் என்னை மணத்திர் என்று உரைப்ப எந்தை – பால-மிகை:8 5/2
அமிர்து உகு குதலை மாழ்கி அரசன்-மாட்டு உரைப்ப அன்னான் – பால-மிகை:8 6/2
அன்ன சொல் அனையவள் உரைப்ப ஆய்_இழை – அயோ:2 56/1
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – அயோ:6 36/2
ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும் – ஆரண்:3 56/2
கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – ஆரண்:7 6/4
வேய் தெரிந்து உரைப்ப போன்ற புள்ளொடு விலங்கும் அம்மா – ஆரண்:7 57/4
ஈது அவர்கள் தங்கள் செயல் என்று அவள் உரைப்ப
கோது உறு மனத்து எரி பிறந்து குறை நாளில் – ஆரண்-மிகை:10 16/1,2
மீண்டதும் விளம்பான் தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி – சுந்:14 9/4
ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்ப
சாரும் சாபமும் அன்னவன்-தனை சென்று சாரா – யுத்1:3 16/3,4
கூய் உரைப்ப குல மால் வரையேனும் – யுத்1:11 15/1
சாய் உரைப்ப அரியவாய தடம் தோள் – யுத்1:11 15/2
சுமந்து நீ தவம் புரிக என சுக்கிரன் உரைப்ப
தமம் திரண்டு உறும் புல பகை சிமிழ்த்திட தருக்கி – யுத்1-மிகை:2 25/2,3
ஆற்றல் நல் நெடும் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப
போற்ற_அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும் போன்றான் – யுத்2:15 248/3,4
வாடிய கையர் ஆகி மன்னவற்கு உரைப்ப பின்னும் – யுத்2:16 47/3
மாற்றம் அஃது உரைப்ப கேளா மலை முழை திறந்தது என்ன – யுத்2:16 196/1
அன்னவர் உரைப்ப கேளா அரசன் மோதரனை நோக்கி – யுத்2-மிகை:16 12/1
நோவன செய்தல் தீது என்று உரைப்ப நுன் தாதை சீறி – யுத்3:27 174/3
அ மொழி இரவி மைந்தற்கு அண்ணல்தான் உரைப்ப அன்னான் – யுத்4:41 28/1
சத்துருக்கன் அஃது உரைப்ப அவன் இங்கு தாழ்க்கின்ற தன்மை யான் இங்கு – யுத்4:41 66/2
பொழிந்து மா மலர் இட்டு நீ அருச்சி என்று உரைப்ப
எழுந்து போய் அவன் இறைவனை அருச்சனை செய்தான் – யுத்4-மிகை:41 106/3,4
இறுதி உற்றன நின் வாணாள் என அவன் உரைப்ப சீறி – யுத்4-மிகை:41 240/3

TOP


உரைப்ப_அரும் (1)

கண்ணின் நோக்கி உரைப்ப_அரும் காட்சியாள் – ஆரண்:7 6/4

TOP


உரைப்பதற்கு (1)

ஓவிலாது எரித்து உண்டமை உரைப்பதற்கு எளிதோ – சுந்-மிகை:13 12/4

TOP


உரைப்பதானான் (5)

ஆரியன் உரைப்பதானான் அனைவரும் அதனை கேட்டார் – யுத்1:4 103/4
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற்கு உரைப்பதானான் – யுத்1:14 1/4
உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – யுத்3:26 44/4
ஓங்கிய உவகையாளன் இந்திரன் உரைப்பதானான் – யுத்3:28 60/4
ஒத்திலது என்ன சொன்னான் அவன் இவை உரைப்பதானான் – யுத்3:31 49/4

TOP


உரைப்பது (33)

மாற்றம் யாது உரைப்பது மாய விற்கு நான் – பால:13 1/1
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஓர் நேர்_இழை – பால:19 23/2
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – அயோ:3 109/4
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழி – அயோ:4 13/3
முனிவனும் உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம் – அயோ:14 127/1
தாம் உறு காம தன்மை தாங்களே உரைப்பது என்பது – ஆரண்:6 38/1
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – ஆரண்:7 62/2
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – ஆரண்:10 73/4
புறத்து இனி உரைப்பது என்னே புரவலன் தேவி-தன்னை – ஆரண்:11 36/1
மீட்டு இனி உரைப்பது என்னே விரிஞ்சனே முதல மேல் கீழ் – ஆரண்:13 137/1
மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னை – கிட்:3 27/1
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கிட்:3 36/4
ஒருவகை உணர்வு வந்து உரைப்பது ஆயினான் – கிட்:6 19/4
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கிட்:7 136/3
புறத்து இனி உரைப்பது என்னே பூவின்-மேல் புனிதற்கேனும் – கிட்:9 15/3
மீட்டு இனி உரைப்பது என்னை விரைவின் வந்து அடைந்த வீரன் – கிட்:11 95/3
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கிட்:13 37/4
உற்றனர் அவரை யாம் உரைப்பது என்னையோ – சுந்-மிகை:14 31/4
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் – யுத்1:2 46/3
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – யுத்1:4 105/1
வேய் உரைப்பது என வந்து விளம்ப – யுத்1:11 15/4
என் அவற்கு உரைப்பது என்ன ஏந்து_இழையாளை விட்டு – யுத்1:14 11/1
இந்த மெய்ம்மை நிற்கு உரைப்பது என் இ வரம் எனக்கு – யுத்1-மிகை:2 28/1
கருமம் உண்டு உரைப்பது என்றான் உரை என கழறலுற்றான் – யுத்2:16 133/4
நீ அவை அறிதி அன்றே நினக்கு நான் உரைப்பது என்னோ – யுத்2:16 137/3
அல்லதும் உண்டு உமக்கு உரைப்பது ஆர் அமர் – யுத்2:18 6/1
நீதி உரைப்பது நேர் என ஓரா – யுத்3:26 32/2
பிற வினை உரைப்பது என்னே பேர் அருளாளர் என்பார் – யுத்4:32 49/3
மற்று இதன் தூய்மை எவ்வாறு உரைப்பது மலர்-கண் வந்தாய் – யுத்4:41 23/4
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி – யுத்4:41 116/3
நீ இவை உரைப்பது என்னே பரதனின் நீ வேறு உண்டோ – யுத்4-மிகை:41 265/2
வேறு இனி உரைப்பது என்னோ வியன் தரு குலங்கள் ஆதி – யுத்4-மிகை:42 20/1
மருங்கு இனி உரைப்பது என்னோ மறு அறு துணைவற்கு என்னா – யுத்4-மிகை:42 66/2

TOP


உரைப்பதும் (1)

நினையும் நான் உமக்கு உரைப்பதும் உண்டு என நின்றே – ஆரண்:8 1/3

TOP


உரைப்பதை (2)

உரைப்பதை உணர்கிலன் ஒழிப்பது ஓர்கிலன் – அயோ:4 180/3
ஓதி பின்னும் உரைப்பதை உற்றான் – யுத்1-மிகை:3 17/4

TOP


உரைப்பர் (1)

வெப்புறும் அனந்த கோடி வெள்ளம் என்று உரைப்பர் மேலாம் – யுத்1-மிகை:3 24/2

TOP


உரைப்பரோ (1)

ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ உலகம் யாவும் – யுத்4:34 13/2

TOP


உரைப்பவள் (1)

பின்னும் உரைப்பவள் பேர் எழில் வீரா – ஆரண்:14 52/1

TOP


உரைப்பன (1)

தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே – பால:23 52/4

TOP


உரைப்பாம் (2)

உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – பால:3 2/4
தேய்ந்தன நாள் சில செய்தது உரைப்பாம் – பால:23 102/4

TOP


உரைப்பார் (2)

ஏனையர்கள் எங்கு உரைப்பார் எவ்வண்ணம் தெரிகேனோ – சுந்:2 229/3
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி என்று உரைப்பார் – யுத்3-மிகை:30 5/4

TOP


உரைப்பாள் (3)

ஓடி போ என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள் உரைப்பாள் – ஆரண்:6 115/4
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – ஆரண்:6 116/4
குவை குலைய கடல் குமுற உரைப்பாள்
நவை இல் புவி தலம் நாண நடப்பாள் – ஆரண்-மிகை:14 1/3,4

TOP


உரைப்பான் (10)

என்று பினும் மா தவன் எடுத்து இனிது உரைப்பான்
அன்று அமரர் நாதனை அரும் சிறையில் வைத்தே – ஆரண்-மிகை:3 7/1,2
புணர்ப்பது ஒன்று இன்மை நோக்கி மாருதிக்கு உரைப்பான் போனேன் – கிட்:11 87/2
நின்று ஊக்கி உணர்ந்து உரைப்பான் நேமியோன் பணி அன்றால் – சுந்:2 219/2
அ நிலையான் பெயர் உரைப்பான் ஆய் வளை கை அணி_இழையார் – சுந்:2 222/1
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே – சுந்:4 114/1
இன்று கேள் இதின் உறுதி என்று எடுத்து இவை உரைப்பான் – யுத்1-மிகை:3 9/4
உன்னும் உண்மையை உரைத்தனென் கேள் என உரைப்பான் – யுத்1-மிகை:3 10/4
இற்று அவன் செயல் என்று கொண்டு இனையன உரைப்பான் – யுத்1-மிகை:5 10/4
ஐயம் இல் வீடணன் அன்னது உரைப்பான் – யுத்3:20 29/4
ஒன்று வாழ்தலும் உரிமையதே என உரைப்பான் – யுத்3-மிகை:31 8/4

TOP


உரைப்பின் (1)

உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதை – கிட்:16 30/1

TOP


உரைப்பீர் (1)

மன்னவர்க்கு எம் வரவு உரைப்பீர் எனா – யுத்1-மிகை:9 11/3

TOP


உரைப்பு (2)

அம்பு எனும் துணைக்கு உரிய மற்று உரைப்பு அரிது அளவே – கிட்:12 22/4
உண்டு அ ஆற்றல் என்று உரைப்பு அரிது ஒப்பிடின் தம் முன் – சுந்-மிகை:2 1/3

TOP


உரைப்பென் (5)

உரைப்பென் என சூர்ப்பணகை வர இருந்தான் இருந்த பரிசு உரைத்தும் மன்னோ – ஆரண்:10 1/4
இன்னாவேனும் யான் இது உரைப்பென் இதம் என்னா – ஆரண்:11 8/3
ஆயினும் ஒரு பொருள் உரைப்பென் ஆழியாய் – யுத்1:4 86/2
ஓயுமோ அறிந்தவை உரைப்பென் ஆழியாய் – யுத்1-மிகை:5 4/4
நீ இவண் இருத்தி யான் போய் நெடியவற்கு உரைப்பென் என்னா – யுத்2:19 214/1

TOP


உரைப்போர் (1)

இராகவன் கதையில் ஒரு கவி-தன்னில் ஏக பாதத்தினை உரைப்போர்
பராவ அரும் மலரோன் உலகினில் அவனும் பல் முறை வழுத்த வீற்றிருந்து – பால-மிகை:0 38/1,2

TOP


உரையன் (1)

நன்று உணர்வு உரையன் தூயன் நவை இலன் போலும் என்னா – சுந்:4 26/4

TOP


உரையா (9)

உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – அயோ:4 32/4
உடை மா மகுடம் புனை என்று உரையா உடனே கொடியேன் – அயோ:4 56/3
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா
வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – அயோ:4 81/2,3
ஆதலின் இது பெற அருள் என உரையா
காதலி அவளொடு கதழ் எரி முழுகி – ஆரண்:2 42/1,2
காட்டாய் கடிது என்று கனன்று உரையா – ஆரண்:13 17/4
என்னா உரையா எழும் வீழும் இருந்து – ஆரண்:14 73/1
மதி காய் குடை மன்னனை வைது உரையா
விதி காயினும் வீரம் வெலற்கு அரியான் – யுத்2:18 7/2,3
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – யுத்2:18 68/4
உண்டேன் இவன் உயிர் இப்பொழுது ஒழியேன் என உரையா
திண் தேரினை கடிது ஏவு என சென்றான் அவன் நின்றான் – யுத்2:18 170/3,4

TOP


உரையாடல் (1)

ஒன்றும் உரையாடல் இலர் உம்பரினொடு இம்பர் – ஆரண்:10 48/4

TOP


உரையாடலை (1)

மீண்டுற்று உரையாடலை மேயினனால் – ஆரண்:13 7/4

TOP


உரையாடற்கு (1)

ஒன்று உரையாடற்கு இல்லான் உடலமும் விழியும் சேப்ப – சுந்-மிகை:7 11/3

TOP


உரையாடிலிரோ (1)

உழல்வீர் கொடியீர் உரையாடிலிரோ – சுந்:4 5/4

TOP


உரையாடினர் (1)

உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார் – கிட்:14 36/3

TOP


உரையாடினனால் (1)

ஆண்டு அங்கு இளையான் உரையாடினனால்
வேண்டும் எனலாம் விழைவு அன்று இது எனா – ஆரண்:11 50/1,2

TOP


உரையாடினான் (1)

அண்ணல் வந்தனன் என்று உரையாடினான் – யுத்4-மிகை:41 183/4

TOP


உரையாத (1)

பொய்யோ பொய் உரையாத புண்ணியா – கிட்:8 9/4

TOP


உரையாது (1)

எற்கு உரையாது நீர் ஈது இயற்றியது என்-கொல் என்றான் – கிட்:11 86/4

TOP


உரையாநின்றாய் (1)

உடன் உதித்தவர்களோடும் ஒருவன் என்று உரையாநின்றாய்
அடிமையின் சிறந்தேன் என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கி – யுத்1:4 144/2,3

TOP


உரையாம் (1)

வாக்கினால் உரையாம் என களித்தன மான்கள் – கிட்:10 38/4

TOP


உரையாமல் (1)

அளவு உரையாமல் செய்தி ஆதி என்று அமைய சொன்னான் – சுந்:12 111/4

TOP


உரையாய் (8)

உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய் – பால:23 6/4
அன்னாய் உரையாய் அரசன் அயர்வான் நிலை என் என்ன – அயோ:4 36/3
உரையாய் என்-வயின் ஊனம் யாவதோ – கிட்:8 8/4
உழையே அவர் எ உழையார் உரையாய் – கிட்:10 55/4
வருமே உரையாய் வலியாய் வலியே – சுந்:4 3/4
அரக்கரை கொன்றது அஃது உரையாய் என்றான் – சுந்:12 103/4
உவன் இலாமையினோ வலி ஒதுங்கியோ உரையாய் – யுத்1:2 114/4
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய்
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – யுத்2:19 253/1,2

TOP


உரையார் (2)

உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார்
விண்ணின்-தலை சேருதும் யாம் எம் போல் விடலை பிரிய – அயோ:4 85/2,3
ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் – யுத்2:18 264/1

TOP


உரையால் (6)

உணர்வான் அனையாள் உரையால் உயர்ந்தான் உரை-சால் குமரன் – அயோ:4 54/1
உணர்வு ஏதும் இலாள் உரையால் உரைசால் குமரன் நெடு நாள் – அயோ-மிகை:4 3/1
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி – சுந்:1 48/1
ஒருங்கு ஆயின உயிர் மாய்ந்தன பிறிது என் பல உரையால்
வரும் காலனும் பெரும் பூதமும் மழை மேகமும் உடனா – யுத்2:18 156/2,3
ஒன்றும் கேட்கிலம் என்றது அ குரக்கு_இனம் உரையால்
வென்றி வெம் திறல் படை பெரும் தலைவர்கள் மீண்டார் – யுத்3:31 35/3,4
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – யுத்4:40 95/4

TOP


உரையாள் (1)

மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – அயோ:4 39/3

TOP


உரையான் (2)

நாயகன் உரையான் வாயால் நான் இது பகர்வென் என்னா – அயோ:3 107/3
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன் – அயோ:4 33/3

TOP


உரையின் (5)

உறுவல் மேயினாள் உரையின் மேயினாள் – அயோ:11 116/4
மூசு அரவு சூடு முதலோன் உரையின் மூவா – ஆரண்:3 40/1
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும் – சுந்:4 62/4
உரையின் முந்து உலகு உண்ணும் எரி-அதால் – சுந்:13 12/1
உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற – யுத்1:4 88/1

TOP


உரையின்-படி (1)

நாவினான் உரையின்-படி நான் தமிழ் – பால:0 10/3

TOP


உரையின்-வழி (1)

மாதா உரையின்-வழி நின்றனையோ – யுத்3:23 19/4

TOP


உரையினர் (1)

உரையினர் ஒருவர்-முன் ஒருவர் ஓடினார் – ஆரண்:10 35/4

TOP


உரையினை (2)

பின்னவன் உரையினை மறுத்து பேதையேன் – ஆரண்-மிகை:13 1/1
நெருங்கிய உரையினை நினைந்து நேர்கிலன் – யுத்2:16 268/2

TOP


உரையீர் (3)

உலையா வலியாருழை நீர் உரையீர் – ஆரண்:12 75/4
உஞ்சால் அதுதான் இழிவோ உரையீர் – ஆரண்:12 76/4
அடையீர் எனினும் ஒரு மாற்றம் அறிந்தது உரையீர் அன்னத்தின் – கிட்:1 27/1

TOP


உரையுண்ட (1)

உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – யுத்2:19 168/4

TOP


உரையும் (11)

ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும்
குன்றும் பழி பூணாமல் காவாய் கோவே என்றான் – அயோ:4 40/3,4
திருவை கண்டனென் என்றான் அவன் உரையும் சிதைந்ததால் – சுந்:2 230/2
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – சுந்:4 25/2
ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால் – சுந்:12 58/4
தானத்தான் அல்லன் மெல்லென் சயனத்தான் உரையும் தாரான் – யுத்1:13 1/4
ஓங்கிய உவகை வார்த்தை உரையும் என்று ஓதலுற்றான் – யுத்1-மிகை:9 7/4
எம்பியோ யான் உன்னை இ உரையும் கேட்டேனோ – யுத்2:17 78/4
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ – யுத்2:18 267/3
ஊடலும் கடைக்கண் நோக்கும் மழலை வெவ் உரையும் எல்லாம் – யுத்3:25 18/3
எ உரையும் விடுத்து அமரின் ஏற்றுவார் – யுத்3-மிகை:31 51/4
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய் – யுத்4:40 80/4

TOP


உரையுமே (1)

நெஞ்சமும் கருமமும் உரையுமே நெடு – யுத்2:16 80/2

TOP


உரையை (3)

ஊசலின் உலாவுகின்றாள் மீட்டும் ஓர் உரையை சொல்வாள் – ஆரண்:6 40/4
என வந்த நிசாசரன் இ உரையை
தனு வல்லவனோடு எதிர் சாற்றுதலும் – யுத்2-மிகை:18 4/1,2
உய்ந்தனம் உய்ந்தோம் என்ற வீடணன் உரையை கேட்டான் – யுத்3:24 19/4

TOP


உரையொடு (1)

வள்ளல் தன் உரையொடு மாறு கொண்டில – சுந்:3 61/2

TOP


உரோம (3)

உதைத்தலும் பொடித்தன உரோம ராசியே – பால:19 36/4
போர்த்தன பொடித்து உரோம புளகங்கள் பூவின் மாரி – கிட்:3 28/2
பொங்கிய உவகை என்ன பொடித்தன உரோம புள்ளி – யுத்1:4 122/4

TOP


உரோமங்கள் (1)

உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி – யுத்3:24 12/1

TOP


உரோமபதன் (3)

உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – பால:5 33/4
ஏகி அரு நெறி நீங்கி உரோமபதன் திருநாட்டை எதிர்ந்தான் அன்றே – பால:5 55/4
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – பால:5 58/4

TOP


உரோமம் (1)

பொடித்தன உரோமம் போந்து பொழிந்தன கண்ணீர் பொங்கி – சுந்:14 48/1

TOP


உல (2)

பொங்கு உல திரளொடும் பொருத தோளினாய் – அயோ:14 41/4
வன்பு உல கரி மடிந்தது-கொலோ மகரமீன் – கிட்:5 2/2

TOP


உலக்க (9)

உலக்க ஊழி தீ ஒப்பது ஓர் கணை தொடுத்து எய்தான் – பால-மிகை:7 25/4
உலக்க இன் உயிர் குடித்து ஒல்லை மீள்குவல் – கிட்:7 23/3
ஒக்க ஆசை உலக்க உலந்தவர் – சுந்:2 173/3
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – சுந்:3 127/3
கொற்ற வெம் கணை உலக்க எய்தவை குளிப்ப நின்று உடல் குலுங்கினார் – யுத்2:19 87/2
உலக்க உய்த்தனன் இராவணன் ஐந்தொடு ஐந்து உருவ – யுத்4:32 20/2
நெருப்பு உலக்க வரும் நெடும் கப்பணம் – யுத்4:37 188/2
மருப்பு உலக்க வழங்கிய மார்பினான் – யுத்4:37 188/4
உலக்க வானர வீரரை ஓட்டி அ – யுத்4-மிகை:34 1/2

TOP


உலக்கிலன் (1)

உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவா – யுத்1:3 17/1

TOP


உலக்கின்றார் (1)

உலக்கின்றார் உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற விண்ணோர் – யுத்2:19 95/1

TOP


உலக்கின்றாரை (1)

உலக்கின்றார் உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற விண்ணோர் – யுத்2:19 95/1

TOP


உலக்குநர் (2)

உலக்குநர் வஞ்சகர் உம்பரும் உய்ந்தார் – பால:5 117/1
உலக்குநர் குழுக்கள்-தோறும் உடல் குறை ஆடல் கண்டார் – யுத்4-மிகை:41 244/4

TOP


உலக்கும் (2)

உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும் – கிட்:10 84/3
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – சுந்:2 200/4

TOP


உலக்குமால் (1)

உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற – யுத்4:34 17/3

TOP


உலக்கை (9)

சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை
கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின் – பால:3 11/1,2
உலக்கை வானத்து உரும் என ஓச்சினான் – ஆரண்:9 22/2
சூலம் மழு வாளொடு அயில் தோமரம் உலக்கை
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி – சுந்:2 67/1,2
சக்கரம் உலக்கை தண்டு தாரை வாள் பரிசம் சங்கு – சுந்:7 8/1
தோமரம் உலக்கை கூர் வாள் சுடர் மழு குலிசம் தோட்டி – சுந்:8 6/1
சக்கரம் தோமரம் உலக்கை தண்டு அயில் வாள் – சுந்:8 39/1
தோமரம் உலக்கை சூலம் சுடர் மழு குலிசம் தோட்டி – சுந்:10 11/1
நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு – யுத்2:16 100/2
வல்லான் எழு மழு தோமரம் மணி தண்டு இருப்பு உலக்கை
தொல் ஆர் மிடல் வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து – யுத்4:37 54/2,3

TOP


உலக்கையும் (2)

கழுக்களும் உலக்கையும் காலபாசமும் – ஆரண்:7 34/4
வாளும் வேலும் உலக்கையும் வச்சிர – யுத்4:37 165/1

TOP


உலக (4)

மூ-வகை இயலோர் ஆவர் முனைவர்க்கும் உலக முன்னே – கிட்:9 10/4
மு புறத்து உலக துள்ளும் ஒழிவு_அற முற்றும் பற்றி – யுத்1:3 142/1
நரன்-கொலாம் உலக நாதன் என்று கொண்டு அரக்கன் நக்கான் – யுத்1:14 22/4
மாறு பட உலக நிரைகள் அளறு பட – யுத்3:31 162/4

TOP


உலகங்கட்கும் (1)

ஈது அவன் நிலை எ உலகங்கட்கும் இறைவன் – யுத்1:3 18/4

TOP


உலகங்கள் (22)

இரக்கம் இன்மை அன்றோ இன்று இ உலகங்கள் இராமன் – அயோ:2 85/3
நீ ஆதி பரம்பரமும் நின்னவே உலகங்கள்
ஆயாத சமயமும் நின் அடியவே அயல் இல்லை – ஆரண்:1 53/1,2
இருந்தனன் உலகங்கள் இரண்டும் ஒன்றும் தன் – ஆரண்:10 23/1
எண் திசை இறுதி ஆன உலகங்கள் இவற்றை இன்னே – ஆரண்:13 117/3
மிக்கன போன்று தோன்றும் உலகங்கள் வீயுமாறும் – ஆரண்:13 119/2
ஊழி பேரினும் பேர்வு இல உலகங்கள் உலைந்து – கிட்:4 3/1
பூண்ட பேர் உலகங்கள் வலியின் புக்கு இடை – கிட்:6 14/2
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் எவையும் – கிட்:12 18/1
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் – சுந்:5 18/2
ஏழ் உயர் உலகங்கள் யாவும் இன்புற – சுந்:12 58/1
தாய் அளந்து உலகங்கள் தர கொள்வான் – சுந்:13 7/2
ஏழுக்கு ஏழ் என அடுக்கிய உலகங்கள் எரியும் – சுந்:13 38/2
பழிப்ப_அரும் உலகங்கள் எவையும் பல் முறை – யுத்1:2 3/3
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில – யுத்1:3 8/2
தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை – யுத்1:3 59/1
தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய – யுத்1:7 6/3
ஊழியில் பட்ட காலின் உலகங்கள் பட்டால் ஒப்ப – யுத்2:16 172/1
வேதங்கள் பாட உலகங்கள் யாவும் வினை சிந்த நாகம் மெலிய – யுத்2:19 245/4
நிலையும் அ புறத்து உலகங்கள் யாவையும் நிரம்ப – யுத்3:31 16/2
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் – யுத்4:32 11/1
பத்து_நால் என அடுக்கிய உலகங்கள் பலவின் – யுத்4:41 17/1
சரத வானவர்கள் துன்பம் தணித்து உலகங்கள் தாங்கும் – யுத்4-மிகை:41 166/2

TOP


உலகங்களும் (4)

எல்லா உலகங்களும் இந்திரனும் – ஆரண்:13 12/1
எ உலகங்களும் இமைப்பின் எய்துவர் – கிட்:6 31/1
காய்ந்து ஏழ்_உலகங்களும் காண நின் யாக்கை-தன்னை – சுந்:1 57/1
எல்லா உலகங்களும் ஏறிய போர் – யுத்3:31 189/3

TOP


உலகங்களை (1)

வென்றார் உலகங்களை விண்ணவரோடு – யுத்3:31 190/1

TOP


உலகங்களோடும் (1)

அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும்
எ வகை உள்ள தேவர் யாவரும் இரைத்து பொங்கி – யுத்4:38 1/1,2

TOP


உலகத்தவரும் (1)

மூ_உலகத்தவரும் முதலோரும் – யுத்3:26 25/1

TOP


உலகத்தவும் (1)

எ வாய் உலகத்தவும் ஈண்டி இருந்த தம்மின் – சுந்-மிகை:1 14/3

TOP


உலகத்தார் (3)

இந்திரன் உலகத்தார் என்பர் ஏன்றவர் – யுத்4:37 66/1
சந்திரன் உலகத்தார் என்பர் தாமரை – யுத்4:37 66/2
அந்தணன் உலகத்தார் என்பர் அல்லரால் – யுத்4:37 66/3

TOP


உலகத்தாரும் (1)

மு திறத்து உலகத்தாரும் முறைமுறை விரைவில் மொய்த்தார் – சுந்:1 13/2

TOP


உலகத்தாள் (1)

எ உலகத்தாள் அங்கம் யாவர்க்கும் எழுத_ஒணாதால் – ஆரண்:10 72/4

TOP


உலகத்திடை (2)

தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தள்ளும் – சுந்:1 62/3
இரு நிலத்திடை எ உலகத்திடை யாரும் – யுத்4:35 8/2

TOP


உலகத்திலுள்ள (1)

உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இ உலகத்திலுள்ள
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – யுத்1:3 46/1,2

TOP


உலகத்தின் (3)

விண்ணின் தீம் புனல் உலகத்தின் நாகரின் வெற்றி – கிட்:12 34/1
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா – யுத்3:22 164/2
ஒன்று இடின் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத – யுத்4:34 15/1

TOP


உலகத்தினில் (1)

வரம் கொள் பேர் உலகத்தினில் மற்றை மன்னுயிர்கள் – கிட்:12 39/2

TOP


உலகத்தினின் (1)

யாவது எ உலகத்தினின் இங்கு இவர்க்கு இயற்றல் – கிட்:12 38/1

TOP


உலகத்தினும் (7)

முன்பு பின்பு இன்றி மூ_உலகத்தினும் – அயோ:2 24/3
இ உலகத்தினும் இடருளே கிடந்து – அயோ:14 74/1
அ உலகத்தினும் நரகின் ஆழ்ந்து பின் – அயோ:14 74/2
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய – ஆரண்:7 29/3
விஞ்சை உலகத்தினும் இயக்கர் மலை மேலும் – சுந்:6 14/1
ஏற்றம் எ உலகத்தினும் உயர்ந்துளன் எனினும் – யுத்2:15 248/2
அலகு_இல் எ உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற – யுத்4:35 15/4

TOP


உலகத்தினுள் (1)

ஊன் உக்கன உயிர் உக்கன உலகத்தினுள் எவையும் – யுத்3:27 118/4

TOP


உலகத்தினுள்ளும் (1)

முன் சென்று அறியாதது மூன்று உலகத்தினுள்ளும் – யுத்2:19 20/4

TOP


உலகத்தினை (1)

ஒருவரே வல்லர் ஓர் உலகத்தினை வெல்ல – யுத்3:31 12/1

TOP


உலகத்தினோர்க்கும் (1)

மூன்று உலகத்தினோர்க்கும் மூலத்தே முடிந்த அன்றே – கிட்:7 152/2

TOP


உலகத்து (28)

எஞ்சல்_இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம் – பால:23 77/1
இலங்கையின் நிருதரே இ ஏழ் உலகத்து வாழும் – அயோ:3 75/3
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம் – அயோ:3 105/3
இ மாண் உலகத்து உயிரோடு இனி வாழ்வு உகவேன் என் சொல் – அயோ:4 42/3
ஒலி ஆர் கடல் சூழ் உலகத்து உயர் வானிடை நாகரினும் – அயோ:4 62/1
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – அயோ:6 13/4
ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை – அயோ:6 32/3
முற்ற உலகத்து முதல் வீரர் முடி எல்லாம் – ஆரண்:10 59/3
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூர – கிட்:2 18/1
வெவ்வேறு உலகத்து இவர் மேனியை மானும் என்றான் – கிட்:7 40/4
விரத மா தவத்தின் மிக்க விளக்கினால் உலகத்து யார்க்கும் – கிட்:16 15/3
மற்றும் இ உலகத்து உள்ள முனிவர் வானவர்கள் ஆர் இ – கிட்-மிகை:2 3/1
ஒல்வது ஈது ஒல்லாது ஈது என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ – சுந்:3 138/3
அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா – சுந்:11 21/3
நன்று என வருணன் தானும் உலகத்து நலிவு தீர – யுத்1:7 14/3
இனத்து உளார் உலகத்து உள்ளார் இமையவர் முதலினார் என் – யுத்2:17 26/1
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – யுத்2:17 38/4
தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும் – யுத்2:17 90/1
விண் நாடரும் வேறு உலகத்து எவரும் – யுத்2:18 76/2
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே – யுத்2:18 148/1
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – யுத்2:19 240/4
மெய் உயிர் உலகத்து ஆக விதியையும் வலித்து விண்-மேல் – யுத்3:23 32/3
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் – யுத்3:27 104/2
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – யுத்3:29 39/4
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண – யுத்3:31 106/1
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – யுத்4:34 10/4
ஏவரும் உலகத்து எல்லா உயிர்களும் இரங்கி ஏங்க – யுத்4:38 3/1
இ உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான் – யுத்4-மிகை:41 296/3

TOP


உலகத்தும் (7)

தெவ் உலகத்தும் காண்டி சிரத்தினில் பணத்தினோர்கள் – ஆரண்:10 72/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – ஆரண்:10 72/2
என்னை சுடும் என்னின் இ ஏழ் உலகத்தும் வாழ்வோர் – ஆரண்:10 137/3
எழுந்தாள் யாரும் யாரையும் எல்லா உலகத்தும்
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று இவை சொன்னாள் – சுந்:2 90/3,4
எ உலகத்தும் நின் ஏவல் கேட்கிலா – யுத்1:2 30/1
முனைவர் வானவர் முதலினர் மூன்று உலகத்தும்
எனைவர் உள்ளவர் யாவரும் என் இரு கழலே – யுத்1:3 48/1,2
முனிவரும் கருணை வைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி – யுத்2:16 147/1

TOP


உலகத்துள் (5)

அன்றி உலகத்துள் ஆருயிராய் வாழ்வாரை – அயோ:4 106/2
பெண் நாட்டம் ஒட்டேன் இனி பேர் உலகத்துள் என்னா – அயோ:4 118/4
சங்க நீர் உலகத்துள் தவத்தின் தன்மையால் – அயோ-மிகை:1 16/2
உய்ந்து தம் உயிர்கொடு இ உலகத்துள் உளார் – யுத்1:2 36/4
இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும் – யுத்1:3 5/4

TOP


உலகத்துள்ளும் (1)

முன்கையே ஒப்பது ஒன்றும் உண்டு மூன்று உலகத்துள்ளும்
என் கையே இழுக்கம் அன்றே இயம்பினும் காந்தள் என்றல் – கிட்:13 45/1,2

TOP


உலகத்துள்ளோரும் (1)

எழுந்தனன் இருக்கை-நின்று ஆண்டு ஏழ்_உலகத்துள்ளோரும் – ஆரண்:10 88/1

TOP


உலகத்துளோர் (1)

முனிவர் வானவர் மூ_உலகத்துளோர் யாரும் – யுத்4:41 41/1

TOP


உலகத்துளோரையும் (1)

ஒன்றா மூன்று உலகத்துளோரையும்
வென்றான் என்னினும் வீர நிற்கு நேர் – கிட்:16 37/1,2

TOP


உலகத்தே (2)

துறந்தாய் ஆகின் தூயையும் ஆதி உலகத்தே
பிறந்தாய் ஆதி ஈது அலது இல்லை பிறிது என்றான் – அயோ:11 85/3,4
உடர் எலாம் உயிர் இலா என தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே – அயோ:13 69/3

TOP


உலகத்தேயோ (1)

தடத்த பேர் உலகத்தேயோ விசும்பதோ எங்கும்-தானோ – யுத்2:16 28/2

TOP


உலகத்தை (4)

முட்டி போரில் மூ_உலகத்தை முதலோடும் – சுந்:2 74/3
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – சுந்:11 21/4
நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும் – சுந்:11 38/1
ஊழி எழுந்து உலகத்தை ஒடுக்க – சுந்-மிகை:11 24/1

TOP


உலகத்தையும் (1)

இருவர் வேண்டுவர் ஏழ் உலகத்தையும் இறுக்க – யுத்3:31 12/2

TOP


உலகத்தொடும் (1)

மூன்றாம் உலகத்தொடும் முற்று உயிராய மற்றும் – சுந்-மிகை:1 6/3

TOP


உலகத்தோடும் (1)

மோதரன் முடிந்த வண்ணம் மூ-வகை உலகத்தோடும்
மாதிரம் எவையும் வென்ற வன் தொழில் அரக்கன் கண்டான் – யுத்4:37 16/1,2

TOP


உலகத்தோர் (2)

எ உலகத்தோர் யாவரும் தவம் செய்து ஏறுவான் ஆதரிக்கின்ற – பால:3 1/3
அ உலகத்தோர் இழிவதற்கு அருத்தி புரிகின்றது அயோத்தி மா நகரம் – பால:3 1/4

TOP


உலகத்தோர்க்கும் (1)

ஒத்த மூ_உலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின் – யுத்4:42 18/3

TOP


உலகம் (245)

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் – பால:0 1/1
ஊரொடு நிகர்வன இமையவர் உலகம் – பால:2 46/4
இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – பால:3 9/4
கோலிடை உலகம் அளத்தலின் பகைஞர் முடி தலை கோடலின் மனுவின் – பால:3 10/1
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – பால:5 53/2
யான் செய்த மா தவமோ இ உலகம் செய் தவமோ யாதோ இங்ஙன் – பால:5 58/1
ஒன்றுமோ உலகம் ஈர்_ஏழும் ஓம்பிடும் – பால:5 80/2
ஒன்று தாங்கினான் உலகம் தாங்கினான் – பால:6 20/4
உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் – பால:8 27/1
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட உலகம் ஏத்த – பால:11 16/1
இடறு ஓட்ட இன நெடிய வரை உருட்டி இ உலகம்
திடல் தோட்டம் என கிடந்தது என இரங்கி தெவ் வேந்தர் – பால:12 10/1,2
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும் – பால:12 19/2
மயல் உடைத்து உலகம் என்பார் மானிடன் அல்லன் என்பார் – பால:13 42/3
தம்பியை காண்-மின் என்பார் தவம் உடைத்து உலகம் என்பார் – பால:13 43/3
உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் – பால:14 23/1
இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர் உலகம் ஏழும் – பால:24 29/1
இயக்கர்-தம் குலத்துளான் உலகம் எங்கணும் – பால-மிகை:7 3/1
இவர் என புடைத்து அழித்து உலகம் எங்கணும் – பால-மிகை:7 18/3
அன்ன மாலையை யாழிடை பிணித்து அயன் உலகம்
கன்னி மீடலும் கசட்டுறு முனி எதிர் காணா – பால-மிகை:9 3/1,2
உலகம் யாவையும் படைத்து அளித்து உண்டு உமிழ் ஒருவன் – பால-மிகை:9 4/1
உலகம் யாவையும் பொது அற திகிரியை உருட்டி – பால-மிகை:9 40/1
உம்மை யான் உடைமையின் உலகம் யாவையும் – அயோ:1 23/1
ஆவ இ உலகம் இஃது அறன் என்றார்-அரோ – அயோ:1 76/4
மூத்தவற்கு உரித்து அரசு எனின் முறைமையின் உலகம்
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – அயோ:2 76/1,2
தாழும் என் இனி என் உரை தலைநிற்பின் உலகம்
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – அயோ:2 87/3,4
இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் – அயோ:2 90/3
உய்த்தது இ உலகம் என்பார் ஊழி காண்கிற்பாய் என்பார் – அயோ:3 92/1
ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய் – அயோ:3 111/1
இருள் உடை உலகம் தாங்கும் இன்னலுக்கு இயைந்து நின்றான் – அயோ:3 113/2
உருளை தனி உய்த்து ஒரு கோல் நடையின் கடை காண் உலகம்
பொருள் அற்றிட முற்றுறும் அ பகலில் புகுதற்கு என்றோ – அயோ:4 31/2,3
கொழுநன் துஞ்சும் எனவும் கொள்ளாது உலகம் எனவும் – அயோ:4 43/1
தோற்றான் மெய் என்று உலகம் சொல்லும் பழிக்கும் சோர்வாள் – அயோ:4 51/4
விள்ளா நிலை சேர் அன்பால் மகன் மேல் மெலியின் உலகம்
கொள்ளாது அன்றோ என்றான் கணவன் குறைய குறைவாள் – அயோ:4 52/3,4
வற்றே உலகம் எனினும் வானே வருந்தாது எனினும் – அயோ:4 60/2
பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம்
முற்று உடைய கோவை பிரியாது மொய்த்து ஈண்டி – அயோ:4 107/1,2
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – அயோ:6 35/3
புக்கார் அரசன் பொன்_உலகம் போனான் என்னும் பொருள் கேட்டார் – அயோ:6 36/1
நங்கைமார் புகும் உலகம் நண்ணினார் – அயோ:11 132/4
காக்குதி உலகம் நின் கடன் அது ஆம் என – அயோ:12 4/3
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை – அயோ:12 8/3
தஞ்சம் இ உலகம் நீ தாங்குவாய் என – அயோ:12 12/1
ஏழினோடு ஏழ் எனும் உலகம் எஞ்சினும் – அயோ:12 20/3
கவந்தமும் உலகம் நின் கையது ஆயது என்று – அயோ:14 33/3
இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ – அயோ:14 40/1
பின்னு சடையோரும் பேர் உலகம் ஓர் ஏழின் – அயோ:14 66/2
முன்னர் வந்து உதித்து உலகம் மூன்றினும் – அயோ:14 110/1
ஊனம் வேறு இலானுடன் உலகம் யாவையும் – அயோ-மிகை:4 11/2
உலகம் ஏழும் உரும் ஏறு என ஒலித்து உரறவே – ஆரண்:1 23/4
பன்னல் ஆம் என்று உலகம் பலபலவும் நினையுமால் – ஆரண்:1 55/1
வந்தனன் மருவுதி மலர் அயன் உலகம்
தந்தனென் என அது சாரலென் உரவோய் – ஆரண்:2 41/2,3
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த – ஆரண்:3 36/2
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் – ஆரண்:3 41/1
பூண்ட பெரும் புகழ் நிறுவி தம் பொருட்டால் பொன்_உலகம் புக்க தாதை – ஆரண்:4 26/3
ஒப்பு என உலகம் மேல் உரைக்க ஒண்ணுமோ – ஆரண்:6 14/3
மா எலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும் – ஆரண்:6 32/3
அமைதியின் உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின் – ஆரண்:6 35/2
ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ஊங்கில் – ஆரண்:6 46/1
ஒரு திறத்து உணர நோக்கி உருவினுக்கு உலகம் மூன்றின் – ஆரண்:6 54/3
உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – ஆரண்:6 87/4
வெவ் இலை வேல் இராவணனாம் விண் உலகம் முதல் ஆக – ஆரண்:6 109/3
வான் காப்போர் மண் காப்போர் மா நகர் வாழ் உலகம்
தான் காப்போர் இனி தங்கள் தலை காத்து நின்று உங்கள் – ஆரண்:6 118/1,2
உரு பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும் – ஆரண்:7 44/3
எழுவரோடு எழுவர் ஆம் உலகம் ஏழொடு ஏழ் – ஆரண்:7 48/1
உண்டு-கொல் இரவு இனி உலகம் ஏழினும் – ஆரண்:10 20/3
இந்திரன் மேலதோ உலகம் ஈன்ற பேர் – ஆரண்:10 28/1
மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த – ஆரண்:10 79/1
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – ஆரண்:10 79/3
பின்னரும் உலகம் எல்லாம் பிணி முதல் பாசம் வீசி – ஆரண்:10 103/3
கூலத்து ஆர் உலகம் எல்லாம் குளிர்ப்பொடு வெதுப்பும் நீங்க – ஆரண்:10 104/1
புக்கு அவர் இருக்கை புகைவித்து உலகம் யாவும் – ஆரண்:11 28/2
நீட்டினான் உலகம் மூன்றும் நின்று எடுத்து அளந்த பாதம் – ஆரண்:11 71/1
மயக்கு அறும் உலகம் மூன்றின் வாழ்பவர்க்கு அனைய வல்லோர் – ஆரண்:12 53/3
இறந்தனர் முடிவர் பின்னர் இடர் இலை உலகம் என்றாள் – ஆரண்:12 54/4
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – ஆரண்:12 66/4
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – ஆரண்:12 70/4
வெறித்து நின்று உலகம் எல்லாம் விம்முறுகின்ற வேலை – ஆரண்:13 116/2
துஞ்சின உலகம் எல்லாம் என்பது என் துணிந்த நெஞ்சின் – ஆரண்:13 120/3
உம் பிழை என்பது அல்லால் உலகம் செய் பிழையும் உண்டோ – ஆரண்:13 124/4
பூதங்கள் விளியும் நாளும் போக்கு இலா உலகம் புக்கான் – ஆரண்:13 128/4
வெளிபடுத்து உலகம் எங்கும் விளங்கிய நிலவின் வெள்ளம் – ஆரண்:14 7/2
பொங்கு இருள் அ புறத்து உலகம் புக்கது – ஆரண்:14 79/3
மூ-வகை அமரரும் உலகம் மும்மையும் – ஆரண்:14 87/1
உரு பயில் இந்திர நீல சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க – ஆரண்-மிகை:10 2/3
மோது வடவை கனல் முகந்து உலகம் எல்லாம் – ஆரண்-மிகை:10 16/3
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி – கிட்:2 23/1
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட – கிட்:2 32/1
ஆக்கிய உலகம் எல்லாம் அன்று தொட்டு இன்று-காறும் – கிட்:3 18/2
உக்கிலாத வேறு உலகம் யாவதோ – கிட்:3 48/4
உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி – கிட்:3 72/1
ஏழு மா மரம் உருவி கீழ் உலகம் என்று இசைக்கும் – கிட்:4 16/1
ஏழு வேலையும் உலகம் மேல் உயர்ந்தன ஏழும் – கிட்:4 17/1
உய்ய வந்து உதவினாய் உலகம் முந்து உதவினாய் – கிட்:4 19/4
ஒரு கணைக்கு ஆற்றுமோ உலகம் ஏழுமே – கிட்:6 13/4
ஒரு முறையே பரந்து உலகம் யாவையும் – கிட்:6 32/1
ஊழியில் கடல் என உலகம் போர்க்குமால் – கிட்:6 33/2
இரித்தது அ உலகம் ஓர் ஏழொடு ஏழையும் – கிட்:7 14/4
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கிட்:7 83/3
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி – கிட்:7 157/3
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே – கிட்:9 9/2
மூ-வகை உலகம் முற்றும் காலத்தும் முற்ற வற்றோ – கிட்:9 22/4
வேறுவேறு உலகம் எங்கும் தூதரை விடுத்து அ வேலை – கிட்:11 54/3
தீயும் இ உலகம் மூன்றும் தேவரும் வீவர் ஒன்றோ – கிட்:11 70/3
வான் நின்ற உலகம் மூன்றும் வரம்பு இன்றி வளர்ந்தவேனும் – கிட்:13 63/1
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன் – கிட்:14 63/2
சரதமே முடிவர் கெட்டேன் சனகி என்று உலகம் சாற்றும் – கிட்:16 15/2
முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர் – கிட்:17 24/1
போர் நிழல் பரப்பும் மேலோர் புகழ் என உலகம் புக்கு – கிட்:17 27/2
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன – சுந்:1 20/2
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும் – சுந்:1 30/3
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர் – சுந்:1 32/1
பேழ் வாயகத்து அலது பேர் உலகம் மூடும் – சுந்:1 67/1
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்க – சுந்:1 79/3
காயத்தால் பெரியர் வீரம் கணக்கு_இலர் உலகம் கல்லும் – சுந்:2 33/1
முழு வானவர் ஆய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர் – சுந்:2 214/3
உலகம் மூன்றும் ஒருங்குடன் ஓம்பும் என் – சுந்:3 100/1
ஒன்றாக உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே – சுந்:3 141/3
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான் – சுந்:4 15/3
உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ – சுந்:4 17/4
எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன உலகம் எல்லாம் – சுந்:4 32/1
மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய் – சுந்:4 71/1
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம் உலகம் ஏழும் – சுந்:4 72/3
வெந்தன உலகம் என்ன நிமிர்ந்தது சீற்ற வெம் தீ – சுந்:4 79/4
சீறி இ உலகம் மூன்றும் தீந்து உக சின வாய் அம்பால் – சுந்:4 80/1
எண் திசை மருங்கினும் உலகம் யாவினும் – சுந்:4 104/1
தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும் – சுந்:5 37/1
முடக்கு நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும் – சுந்:6 13/1
வீசிய விளக்கலாலே விளங்கின உலகம் எல்லாம் – சுந்:6 41/4
மும் முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன – சுந்:6 44/3
உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் – சுந்:9 5/1
கோல் நினைத்திலன் என உலகம் கூறலும் – சுந்:9 21/2
உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – சுந்:9 65/3
பொன் திணி உலகம் எல்லாம் பூதலம் ஆய மாதோ – சுந்:10 12/4
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென் ஒழிவுறாமல் – சுந்:10 23/3
சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம் – சுந்:11 14/1
மு கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றி – சுந்:11 27/2
திறம் தெரிந்து உலகம் பூண செம் நெறி செலுத்தி தீயோர் – சுந்:12 76/2
அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் – சுந்:12 107/1
ஊழி வெம் கனல் உண்டிட உலகம் என்று உயர்ந்த – சுந்:13 35/3
புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான் உலகம் பூத்த – சுந்:14 32/2
உள் புலம் எழு_நூறு என்பர் ஓசனை உலகம் மூன்றில் – சுந்-மிகை:1 21/1
உக கடை உலகம் யாவும் உணங்குற ஒரு தன் நாட்டம் – சுந்-மிகை:12 9/1
பள்ளி அரவின் பேர் உலகம் பசும் கல் ஆக பனி கற்றை – யுத்1:1 9/1
கண்டவர் பொறுப்பரோ உலகம் காவலர் – யுத்1:2 18/2
முற்றும் முதலாய் உலகம் மூன்றும் எதிர் தோன்றி – யுத்1:2 60/1
எல் வரம் பெரிய தோள் இருவரே தமரொடும் உலகம் யாவும் – யுத்1:2 91/2
ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான் உலகம்
ஏழும் ஏழும் வந்து அடி தொழ அரசு வீற்றிருந்தான் – யுத்1:3 20/3,4
உன்னின் பிறிது ஆயினவோ உலகம்
பொன்னின் பிறிது ஆகில பொன் கலனே – யுத்1:3 112/3,4
ஏவரே உலகம் தந்தார் என் பெயர் ஏத்தி வாழும் – யுத்1:3 119/1
மூன்று கண் சுடர் கொள் சோதி மூன்று அவன் உலகம் மூன்று – யுத்1:3 122/2
ஊன்றலும் உதிர வெள்ளம் பரந்துளது உலகம் எங்கும் – யுத்1:3 152/4
குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ – யுத்1:4 70/4
தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே – யுத்1:4 111/2
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும் – யுத்1:5 6/3
கரும் புற கடல்களோடு உலகம் காய்ச்சிய – யுத்1:6 47/1
உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம் எல்லாம் – யுத்1:6 60/1
காட்டுவாய் உலகம் காட்டி காத்து அவை கடையில் செம் தீ – யுத்1:7 6/1
கள்ளமாய் உலகம் கொள்ளும் கருணையாய் மறையில் கூறும் – யுத்1:7 8/1
தின்னவே உலகம் எல்லாம் தீந்தன எனக்கும் தீயார் – யுத்1:7 15/3
நீலனை உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் என்றார் – யுத்1:9 75/2
ஒன்று அல பகழி என் கைக்கு உரியன உலகம் எல்லாம் – யுத்1:9 84/1
கதம் மிகுந்து இரைத்து பொங்கும் கனை கடல் உலகம் எல்லாம் – யுத்1:10 3/1
கல்லில் அம் கை உலகம் கவர்கிற்போர் – யுத்1:11 11/1
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – யுத்1:12 38/3
ஆயத்தின் இடி இது என்றே அஞ்சின உலகம் யானை – யுத்2:15 142/3
ஊக்கிய படைகள் வீசி உடற்றிய உலகம் செய்த – யுத்2:15 146/3
கடந்து போய் உலகம் மூன்றும் காக்கின்ற காவலாளன் – யுத்2:16 2/2
கருதவே உலகம் எங்கும் சரங்களாய் காட்டும் அன்றே – யுத்2:16 21/4
போய் இனி தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும் – யுத்2:16 30/1
பனி துடைத்து உலகம் சுற்றும் பரிதியின் திரிவென் பார்த்தி – யுத்2:16 156/4
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க – யுத்2:16 190/2
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி – யுத்2:16 199/4
ஏன்று மற்று இவன் இன் உயிர் குடிப்பென் என்று உலகம்
மூன்றும் வென்றமைக்கு இடு குறி என்ன மு சிகைத்தாய் – யுத்2:16 240/2,3
உம்மையின் நின்று நான் உலகம் மூன்றும் என் – யுத்2:18 4/1
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – யுத்2:18 87/2
கூறு ஆயின பயமுற்று ஒரு குலைவு ஆயின உலகம்
தேறாதன மலை நின்றன தெரியாதன சின மா – யுத்2:18 146/2,3
இமையவர் எல்லாம் காக்க உலகம் ஓர் ஏழும் காக்க – யுத்2:18 188/2
நாண் எறிந்து முறைமுறை தொடர்ந்து கடல் உலகம் யாவையும் நடுக்கினான் – யுத்2:19 61/4
வலம் கொள் பேர் உலகம் மேருவோடு உடன் மறிக்கும் மாருதி-தன் வாசம் நாறு – யுத்2:19 81/3
அதிர்ந்தன உலகம் ஏழும் அனல் பொறி அசனி என்ன – யுத்2:19 93/1
பட்டன உலகம் எங்கும் பரந்தன பதாகை காட்டை – யுத்2:19 94/2
பொடித்த இ உலகம் எங்கும் பொழிந்தன பொறிகள் பொங்கி – யுத்2:19 102/3
உம்பரும் உணர்வு சிந்தி ஒடுங்கினார் உலகம் யாவும் – யுத்2:19 103/3
எய்யவும் எய்த வாளி விலக்கவும் உலகம் எங்கும் – யுத்2:19 114/1
தாங்கினான் உலகம் தாங்கும் சக்கரத்தவன் என்றாலும் – யுத்2:19 186/2
அரைத்திலன் உலகம் எல்லாம் அம் கையால் பொங்கி பொங்கி – யுத்2:19 215/3
ஈந்துள தேவர்-மேலே எழுகெனோ உலகம் யாவும் – யுத்2:19 238/1
உரம் கெடுத்து உலகம் மூன்றும் ஒருவன் ஓர் அம்பின் சுட்ட – யுத்2:19 239/3
எழ மிசை உலகம் மேல் மேல் ஏங்கிட இரிந்து சிந்தி – யுத்2:19 273/3
பிடிக்கின்றது உலகம் எங்கும் பரிதி சேய் ஆர்ப்பின் பெற்றி – யுத்2:19 277/4
மு புறத்து உலகம் எல்லாம் மூடியது என்ன மூளும் – யுத்2-மிகை:15 18/3
இங்கு இனி உலகம் யாவும் இடம் இலை போலும் என்னும் – யுத்3:22 30/2
தோற்றனென் என்று கொண்டு உலகம் சொல்லுமால் – யுத்3:22 37/4
ஊடு எரிந்தன ஊழியின் எரிந்தன உலகம் – யுத்3:22 72/4
ஈன்ற அந்தணன் படைக்கலம் தொடுக்கில் இ உலகம்
மூன்றையும் சுடும் ஒருவனால் முடிகலது என்றான் – யுத்3:22 79/2,3
ஓசையின் உலகம் எங்கும் உதிர்வுற ஊழி நாளில் – யுத்3:22 143/3
மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்றோம் – யுத்3:22 221/2
ஓய்ந்துளன் இராமன் என்னின் உலகம் ஓர் ஏழும் ஏழும் – யுத்3:23 26/1
தொழுதனன் உலகம் மூன்றும் தலையின்-மேல் கொள்ளும் தூயான் – யுத்3:24 13/4
முழுதும் இ உலகம் மூன்றும் நல் அற மூர்த்தி-தானும் – யுத்3:24 23/2
உன்னி அமைத்தனர் மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இ உலகம் மூன்றும் – யுத்3:24 28/2
அரு என்றார் சிலர் சிலர்கள் அண்டத்தும் புறத்தும் நின்று உலகம் ஆக்கும் – யுத்3:24 39/2
தூய பேர் உலகம் மூன்றும் தூவிய மலரின் சூழ்ந்த – யுத்3:24 51/3
அரியவன் உலகம் எல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் – யுத்3:24 59/3
மூன்று என ஒன்றிய உலகம் முன்னை நாள் – யுத்3:24 89/3
முழுவது ஏழ் உலகம் இன்ன முறை முறை செய்கை மேல் மூண்டு – யுத்3:26 66/1
என்றலும் உலகம் ஏழும் ஏழு மா தீவும் எல்லை – யுத்3:26 95/1
தேவர்கள் முனிவர் மற்றும் திற திறத்து உலகம் சேர்ந்தார் – யுத்3:27 78/2
கூசின உலகம் எல்லாம் குலைந்தது அ அரக்கர் கூட்டம் – யுத்3:27 92/4
வழி பட உலகம் மூன்றும் அடிப்பட வந்ததேனும் – யுத்3:27 164/2
முந்தை_நாள் உலகம் தந்த மூத்த வானோர்கட்கு எல்லாம் – யுத்3:27 166/1
சலம் செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே – யுத்3:28 4/4
விடிந்தது பொழுதும் வெய்யோன் விளங்கினன் உலகம் மீதாய் – யுத்3:28 35/1
மொழிந்து இறா-வகையில் விண்ணை முட்டினான் உலகம் மூன்றும் – யுத்3:28 39/3
உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – யுத்3:28 42/3
பொரி உண உலகம் மூன்றும் பொது அற புரந்தேன் போலாம் – யுத்3:29 36/2
உய்வெனோ உலகம் மூன்றுக்கு ஒருவனே செரு வலோனே – யுத்3:29 48/4
சேர்ப்பது போன்றது யாண்டும் சுமை பொறாது உலகம் என்ன – யுத்3:30 6/4
தான் அவை தொடுத்த போது தடுப்ப அரிது உலகம் தானே – யுத்3:31 225/1
உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான் – யுத்3-மிகை:21 2/4
இந்திரன் உலகம் ஆர்க்க எழுந்தனன் இளைய வீரன் – யுத்4:32 42/4
ஒளிறு ஈர்த்த முழு நெடு நாண் உரும்_ஏறு பல படவும் உலகம் கீண்டு – யுத்4:33 24/2
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ உலகம் யாவும் – யுத்4:34 13/2
அளப்ப_அரும் உலகம் யாவும் அளித்து காத்து அழிக்கின்றான் தன் – யுத்4:34 14/1
உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி – யுத்4:35 15/3
மாண்டன உலகம் என்று உரைக்கும் வாயினார் – யுத்4:37 68/4
உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும் – யுத்4:37 70/1
ஓர் உகம்-தனின் உலகம் நின்று உருட்டினும் உருளா – யுத்4:37 106/3
வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினாலும் – யுத்4:37 206/1
உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி – யுத்4:40 15/1
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் – யுத்4:40 65/3
ஆடுறு தேவரோடு உலகம் ஆர்த்து எழ – யுத்4:40 83/2
மின்னை காட்டுதல் போல் வந்து விளியும் இ உலகம்
தன்னை காட்டவும் தருமத்தை நாட்டவும் தனியே – யுத்4:40 95/1,2
ஏழ்_இரண்டு ஆகிய உலகம் ஏறினும் – யுத்4:41 105/1
அடுக்கிய உலகம் மூன்றும் ஆதர தூதர் கூற – யுத்4:42 12/1
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை – யுத்4:42 16/3
ஒள்ளிய நாளின் நல்ல ஓரையின் உலகம் மூன்றும் – யுத்4:42 17/2
உம்பரோடு இம்பர்-காறும் உலகம் ஓர் ஏழும் ஏழும் – யுத்4:42 21/1
எனக்கும் எண்வகை முனிவர்க்கும் இமையவர் உலகம்
தனக்கும் மற்று இவள் தாய் என மன கொள தகுதி – யுத்4-மிகை:40 21/1,2
இருப்பன ஆயின உலகம் யாவையும் – யுத்4-மிகை:41 197/4
நாடு மறைந்து உலைந்த மெய்யோ நைந்தது என்று உலகம் நைய – யுத்4-மிகை:41 282/4
உரைசெயின் உலகம் உண்டான் மணி அணி உதரம் ஒவ்வா – யுத்4-மிகை:41 290/1
ஏவினன் தேர் வலான் சென்று இசைத்தலும் உலகம் ஈன்ற – யுத்4-மிகை:42 17/2
அம் கண் வான் உலகம் தாய அடி மலர் தவிசோன் ஆட்டும் – யுத்4-மிகை:42 29/1
உலகம் ஈர்_ஏழும் தன்ன ஒளி நிலா பரப்ப வானில் – யுத்4-மிகை:42 37/1
உந்தினன் எண்கின் வேந்தற்கு உலகம் முந்து உதவினானே – யுத்4-மிகை:42 58/4

TOP


உலகம்-தன்னில் (2)

தெண் திரை உலகம்-தன்னில் செறுநர்-மாட்டு ஏவல் செய்து – ஆரண்:13 123/1
ஒலி கடல் உலகம்-தன்னில் ஊர் தரு குரங்கின்-மாடே – கிட்:7 86/1

TOP


உலகம்-தன்னுள் (1)

எறி கடல் உலகம்-தன்னுள் இன் தமிழ் புலவர்க்கு எல்லாம் – பால-மிகை:0 42/1

TOP


உலகம்-தனில் (1)

மானா உலகம்-தனில் மன்றல் பொரும் – ஆரண்:2 12/1

TOP


உலகம்தான் (1)

சென்று ஆசறும் காலத்து அ நிலையது ஆகி திறத்து உலகம்தான் ஆகி செஞ்செவே நின்ற – ஆரண்:2 30/2

TOP


உலகமும் (36)

இருள் தரும் உலகமும் இடரின் நீங்கின – பால:5 91/2
கப்பு உடை நாவின் நாகர் உலகமும் கண்ணில் தோன்ற – பால:20 2/1
இந்திராதியர் உலகமும் நடுக்குற இரைத்து – பால-மிகை:9 51/2
ஒடியுமால் மருப்பு உலகமும் கம்பிக்கும் உயர் வான் – ஆரண்:7 71/2
மு புறத்து உலகமும் அடங்க மூடிய – ஆரண்:10 29/2
மூ-வகை உலகமும் முடியும் முந்து உள – ஆரண்:12 10/2
மூ_உலகமும் இவர் முறையின் ஆள யான் – ஆரண்:12 31/3
ஓத நீர் உலகமும் உயிர்கள் யாவையும் – கிட்:1 4/1
ஒக்க நின்றது எ உலகமும் அங்கு அங்கே ஓசை – கிட்:4 13/1
பட்ட போது உலகமும் உயிரும் பற்று அற – கிட்:10 93/3
ஒன்றுமோ அரணம் இன்று இ உலகமும் பதினால் உள்ள – கிட்:11 72/1
நன்றதோ உலகமும் நயக்கல்-பாலதோ – கிட்:16 12/4
எ வழி உலகமும் குலைய இந்திர – சுந்:11 1/3
தேவு யாவையும் உலகமும் திருத்திய தெய்வ – சுந்:11 54/3
ஆசனத்தவனொடு எ உலகமும் தருவென் என்று அமையலுற்றான் – யுத்1:2 86/2
தாம மூ_உலகமும் தழுவி சார்தலால் – யுத்1:3 76/3
எதிரில் நின்று இவை இவை உரைத்திடுதலும் எ உலகமும் அஞ்ச – யுத்1:3 79/1
பேரும் அத்தனை எத்தனை உலகமும் பெரியோய் – யுத்1:5 45/4
ஆசையின் அளவும் எல்லா உலகமும் தானே ஆள்வான் – யுத்1:14 4/3
ஓங்கிய உலகமும் உயிரும் உட்புறம் – யுத்2:15 116/1
நால் கடல் உலகமும் விசும்பும் நாள்_மலர் – யுத்2:15 117/1
ஏழ் உயர் உலகமும் எரிக்கின்றான் என – யுத்2:15 118/2
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா – யுத்2:19 72/2
ஊரும் மானமும் மேகமும் உலகமும் மலையும் – யுத்3:20 59/2
எல்லை இல் உலகமும் யாவும் ஆர்த்தன – யுத்3:22 42/3
தெவ் இடத்து அமையின் மும்மை உலகமும் தீந்து அறாவோ – யுத்3:26 81/3
காவல் மூ-வகை உலகமும் முனிவரும் கலங்க – யுத்3:31 3/3
எய்த கணை எய்துவதன் முன்பு இடை அறுந்து இவர்கள் ஏழ் உலகமும்
பெய்த கணை மா முகில் எனும் படி வளைத்தனர் முனிந்தனர்களால் – யுத்3:31 150/1,2
இசைந்தனன் அமருக்கு எல்லா உலகமும் இமைப்பின் வாரி – யுத்3-மிகை:31 11/1
அனைத்து உலகமும் தொழ அடைந்தது அமலன்-பால் – யுத்4:36 16/3
ஏசுவிப்பது எ உலகமும் எவரையும் வென்று – யுத்4:37 97/2
உலகமும் உயிர்களும் ஓலமிட்டன – யுத்4:40 68/2
திரிந்தன உலகமும் செவ்வன நின்றன – யுத்4:40 75/1
மூ-வகை உலகமும் கண்கள் மோதி நின்று – யுத்4:40 81/2
பொன்றும் நீயும் உலகமும் பொய்_இலாய் – யுத்4:41 84/4
மு திறத்து உலகமும் முருக்கும் வெம்மையான் – யுத்4-மிகை:37 23/4

TOP


உலகமே (1)

உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – சுந்:11 15/4

TOP


உலகமேதான் (1)

இமையவர் உலகமேதான் இ உலகு ஏழுமேதான் – யுத்2:17 50/1

TOP


உலகன் (1)

அ நிலை துறந்து வானுக்கு அ புறத்து உலகன் ஆனான் – கிட்:7 157/4

TOP


உலகிடை (5)

ஒன்று என உலகிடை உலாவி மீமிசை – பால:4 11/3
விண்டுவின் உலகிடை விளங்கினான்-அரோ – அயோ:14 75/4
வான் படிந்து உலகிடை கிடந்த மாண்பது – கிட்:1 1/4
இல்லை இங்கு அயன் உலகிடை அறிதி என்று இசைப்ப – யுத்4-மிகை:41 15/2
பல் உயிர் திறம் படைத்தவன் உலகிடை பாய்ந்தான் – யுத்4-மிகை:41 15/4

TOP


உலகிடையே (1)

மு தேவர்கள் முதலாயினர் முழு மூன்று உலகிடையே
எ தேவர்கள் எ தானவர் எதிர்வார் இகல் என் நேர் – யுத்2:15 169/1,2

TOP


உலகியல் (1)

இன்னதாம் என்னல் ஆமோ உலகியல் இகழல் அம்மா – சுந்:10 22/2

TOP


உலகில் (35)

நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும் பழி பூண்டாள் நின்றாள் – பால:9 20/3
ஆலம் உலகில் பரந்ததுவோ ஆழி கிளர்ந்ததோ அவர்-தம் – பால:10 67/1
தெருள் இலா உலகில் சென்று நின்று வாழ் – பால:11 5/3
அளம் கொள் அளக்கர் இரும் பரப்பில் அண்டர் உலகில் அப்புறத்தில் – அயோ:6 24/1
மை_அறு விசும்பில் மண்ணில் மற்றும் ஓர் உலகில் முற்றும் – அயோ:13 61/1
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று – ஆரண்:1 44/3
விண்ணினில் நிலத்தினில் விகற்ப உலகில் பேர் – ஆரண்:3 42/1
பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில் – ஆரண்:6 29/1
மாரர் உளரே இருவர் ஓர் உலகில் வாழ்வார் – ஆரண்:10 55/1
அ உலகத்தும் காண்டி அலை கடல் உலகில் காண்டி – ஆரண்:10 72/2
யாவர் ஒப்பவர் உலகில் யாது இவர்க்கு அரிய பொருள் – கிட்:2 5/3
மாதிர பொருப்போடு ஓங்கு வரம்பு இலா உலகில் மற்று – கிட்:2 21/1
மண்டலம் உலகில் வந்து கிடந்தது அம் மதியின் மீதா – கிட்:7 146/3
வாலியும் ஏக யார்க்கும் வரம்பு_இலா உலகில் இன்பம் – கிட்:8 1/1
ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கிட்:13 43/4
தூதர் உலகில் திரிதும் என்னும் உரை சொன்னார் – கிட்:14 51/4
உரிய காதலின் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவு கொண்டால் அன்ன பிணியாள் – சுந்:3 7/3,4
குறங்கினுக்கு உவமை இ உலகில் கூடுமோ – சுந்:4 44/4
நாள்கள் மேல் உலகில் சென்ற எண் என நம்பி கண்ண – சுந்:14 6/3
பேர் உலகில் யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே – யுத்1:2 64/2
ஈசனின் பெறு படைக்கலம் இமைப்பு அளவில் எ உலகில் யாவும் – யுத்1:2 86/3
ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா – யுத்1:4 140/4
ஒருவரும் திரிய ஒட்டேன் உயிர் சுமந்து உலகில் என்றான் – யுத்2:16 158/4
பிறிகுவென் உலகில் வல்லோய் பெரும் புகழ் பெறுதி என்றான் – யுத்2:16 195/4
திடமே உலகில் பல தேவரொடும் – யுத்2:18 56/3
நீங்கினன் இராமனும் உலகில் நின்றில – யுத்3:24 104/3
உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா – யுத்3:31 23/1
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல் – யுத்3:31 145/1
அன்னது அன்றியும் ஆழி நீர்க்கு அப்புறத்து உலகில்
துன்னுறும் சத கோடி வெள்ள தொகை அரக்கர் – யுத்3-மிகை:30 6/1,2
உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலைவும் – யுத்4:35 32/1
மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது – யுத்4:37 208/1
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில்
பின்னை காட்டுவது அரியது என்று எண்ணி இ பெரியோன் – யுத்4:40 109/3,4
துணையினை உலகில் கற்பின் பெரும் கதி துறையை கண்டாள் – யுத்4-மிகை:41 294/4
சென்றனன் எழுந்து மாடம் பல ஒரீஇ உலகில் தெய்வ – யுத்4-மிகை:42 11/2
பவ்வம் ஒத்து உலகில் பல்கும் எழுபது வெள்ளம் பார்மேல் – யுத்4-மிகை:42 63/3

TOP


உலகில்-மன்னோ (1)

உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கிட்:11 65/4

TOP


உலகிற்கு (3)

மாக வன் திசை பத்தொடும் வரம்பு_இலா உலகிற்கு
ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த – சுந்:11 41/2,3
நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக நீயே சீறின் – யுத்1:7 4/1
பூ எனும் நாமம் இன்று இ உலகிற்கு பொருந்திற்று அன்றே – யுத்4:42 3/4

TOP


உலகிற்கும் (5)

மூ-வகை உலகிற்கும் முதல்வன் ஆம் என – பால:23 56/3
எல்லா உலகிற்கும் உயர்ந்தமை யான் – ஆரண்:2 17/1
தூய மாளிகை நெடும் தெரு துருவி போய் தொலைவு_இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான் கண்டனன் நளிர் திங்கள் – சுந்:2 193/2,3
ஒருவன் யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும் முதல்வன் – யுத்1:3 52/1
முடிந்தது நம்-தம் எண்ணம் மூ_உலகிற்கும் கங்குல் – யுத்3:26 45/1

TOP


உலகின் (51)

உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – பால:3 2/4
ஒன்னலர்க்கு இடமும் வேறு உலகின் ஓங்கிய – பால:5 89/3
மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம் – பால:22 26/1
வீடு எனும் உலகின் வீழ் விமானம் போன்றன – அயோ:2 41/2
திரை ஆர் கடல் சூழ் உலகின் தவமே திருவின் திருவே – அயோ:4 32/1
மெய்யின் மெய்யே உலகின் வேந்தர்க்கு எல்லாம் வேந்தே – அயோ:4 69/1
உந்தியான் உலகின் உம்பர் மீள்கு_இலா உலகத்து உய்த்தார் – அயோ:6 13/4
இ வழி உலகின் இல் இன்மை நண்பினோர் – அயோ:11 50/3
ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய – ஆரண்:1 54/2
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் – ஆரண்:3 38/4
தேர் தந்த அல்குல் சீதை தேவர்-தம் உலகின் இம்பர் – ஆரண்:10 78/1
நில்லா உலகின் நிலை நேர்மையினால் – ஆரண்:11 52/1
பேதாய் பிழை செய்தனை பேர் உலகின்
மாதா அனையாளை மனக்கொடு நீ – ஆரண்:13 9/1,2
ஊன் கிடந்து ஒளிர் உதிரமும் கிடந்துளது உலகின்
வான் கிடந்தது போல்வது கிடந்துழி வந்தார் – ஆரண்:13 88/3,4
ஒருங்கு உயர்ந்து உலகின் மேல் ஊழி பேர்ச்சியுள் – ஆரண்:14 81/1
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் அங்கு அவன் ஊர் – கிட்:4 7/3
வில்லி மூன்று உலகின் வாழும் மாதரும் தோற்ற மெய்ம்மை – கிட்:13 42/3
மக்கள் கடை தேவர் தலை வான் உலகின் வையத்து – கிட்:14 37/2
விண்ணுள் வாலி-தன் ஆர் உயிர் விடுக்கும் என்று உலகின்
கண் உளோர்கள் தாம் கழறிடும் கட்டுரை உளதால் – கிட்-மிகை:3 7/3,4
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – சுந்:1 9/3
ஏழ்_உலகின் மேலை வெளி-காறும் முகடு ஏறி – சுந்:2 60/2
ஏழ்_உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால் – சுந்:2 65/1
தா இல் மூ_உலகின் தனி நாயகம் – சுந்:3 109/2
உண்டு துணை என்ன எளிதோ உலகின் அம்மா – சுந்:5 1/1
வவ்வுதல் கூற்றும் ஆற்றான் மாறுமாறு உலகின் வாழ்வார் – சுந்:11 21/2
தார் உடை தனி மலர் உலகின் தாதையும் – சுந்-மிகை:12 1/2
முழு பெரும் தனி முதல் உலகின் முந்தையோன் – யுத்1:2 3/1
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை – யுத்1:2 75/2
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின்
வலியும் செய்கையும் வருணன் தன் கருமமும் மாற்றும் – யுத்1:3 7/3,4
ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை பேர் உலகின்
வேதம் எங்கனம் அங்கனம் அவை சொன்ன விதியால் – யுத்1:3 53/1,2
மிகை உறு குரவரை உலகின் வேந்தனை – யுத்1:4 60/2
ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் – யுத்1:6 55/1
வானவர் மலர் அயன் உலகின் வைகினார் – யுத்1:6 55/4
திறம்-தனை உலகின் நீக்கி பின் உயிர் தீர்வென் என்றால் – யுத்1:12 30/2
எப்பொருள் ஏவரே உலகின் ஓர் முறை – யுத்1-மிகை:4 8/1
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – யுத்2:19 79/1
சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – யுத்2:19 218/4
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின்
கருமத்தின் நின்ற கவி சேனை வெள்ளம் மலர்-மேல் அ வள்ளல் கடை நாள் – யுத்2:19 265/2,3
மூவா முதல் ஈசனும் மூ_உலகின் – யுத்3:27 28/2
தேர் ஒத்தன விடை மேலவன் சிரிப்பு ஒத்தன உலகின்
வேர் ஒத்தன செரு ஒத்து இகல் அரக்கன் விடு விசிகம் – யுத்3:27 114/3,4
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன் – யுத்3:27 157/3
மூ-வகை பேர் உலகின் முறைமையும் – யுத்3:29 24/3
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – யுத்3:31 51/3
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – யுத்3:31 152/1
துகளின் உடல்கள் விழ உயிர்கள் சுரர் உலகின்
மகளிர் வன முலைகள் தழுவி அகம் மகிழ – யுத்3:31 155/3,4
மாறுபட உலகின் மலைகள் அளறுபட – யுத்3-மிகை:31 46/4
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின்
இரு நிலத்திடை எ உலகத்திடை யாரும் – யுத்4:35 8/1,2
கட்டி உலகின் பொருள் என கரை_இல் வாளி – யுத்4:36 4/3
உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால் – யுத்4:36 17/2
முன்னை ஆதி ஆம் மூர்த்தி நீ மூ-வகை உலகின்
அன்னை சீதை ஆம் மாது நின் மார்பின் வந்து அமைந்தாள் – யுத்4:40 99/3,4
நிரந்தரம் புகல்கின்றது நீ இந்த உலகின்
அரந்தை வெம் பகை துடைத்து அறம் நிறுத்தினை ஐய – யுத்4:40 113/3,4

TOP


உலகினால் (1)

மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவதோ – பால:24 44/2

TOP


உலகினிடை (1)

நிலை இலா உலகினிடை நிற்பனவும் நடப்பனவும் நெறியின் ஈந்த – ஆரண்:10 2/1

TOP


உலகினில் (16)

செயிர் இலா உலகினில் சென்று நின்று வாழ் – பால:4 10/3
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும் – பால:5 35/1
நின்னை இ உலகினில் நிருபர் நேர்வரோ – பால:5 77/4
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய – பால:14 9/2
ஒலி கடல் உலகினில் உம்பர் நாகரில் – பால:23 81/1
பராவ அரும் மலரோன் உலகினில் அவனும் பல் முறை வழுத்த வீற்றிருந்து – பால-மிகை:0 38/2
வெள்ள நீர் உலகினில் விண்ணில் நாகரில் – அயோ:1 17/1
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – அயோ:13 10/3
உற்றதேல் உலகினில் உறுதி யாது என – அயோ-மிகை:1 9/3
இனையன உலகினில் நிகழும் எல்லையில் – ஆரண்:10 130/1
எண்மை ஆர் உலகினில் இராமற்கு ஏற்றம் ஓர் – ஆரண்:12 5/1
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த – கிட்:12 17/3
பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம்_அற பொருது தன் வேல் – யுத்1:2 84/1
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம் – யுத்1:6 57/2
சிறையில் வைத்தவள்-தன்னை விட்டு உலகினில் தேவர் – யுத்2:15 253/1
உன்னை நீ அன்றி இந்த உலகினில் ஒப்பு இலாதாய் – யுத்4-மிகை:42 54/3

TOP


உலகினின் (1)

மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – சுந்:7 49/2

TOP


உலகினுக்கு (8)

என் உளது உலகினுக்கு இடுக்கண் யான் தந்த – பால:24 38/3
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம் – கிட்:7 31/2
இருள் உடை உலகினுக்கு இரவி அன்ன நின் – கிட்:11 128/3
முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார் – யுத்1:2 94/1
ஆண்_தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே – யுத்1:4 61/4
உய் திறன் உண்டோ மற்று இ உலகினுக்கு உயிரோடு என்றான் – யுத்2:19 89/4
உலகினுக்கு உலகு போய் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற – யுத்3:30 5/1
ஒளி வர பிறந்தது ஒத்தான் உலகினுக்கு ஒண்_கணார்க்கு – யுத்4:41 113/3

TOP


உலகினுக்கும் (5)

மூன்று உலகினுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாள் – அயோ:2 47/4
மூன்று உலகினுக்கும் ஓர் முதல்வன் ஆய் முதல் – அயோ:12 14/1
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான் – ஆரண்:9 12/2
மூ_உலகினுக்கும் ஒரு நாயகம் முடித்தேன் – ஆரண்:11 29/1
மூன்று உலகினுக்கும் ஓர் அன்னை மொய்ம் மலர் – சுந்-மிகை:4 4/2

TOP


உலகினும் (14)

விதி புரி செயல் போலும் மேல் உலகினும் இல்லா – பால-மிகை:23 3/3
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – அயோ:11 50/4
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல் – அயோ:12 8/1
மூ-வகை உலகினும் முதல்வர் முந்தையோர் – ஆரண்:10 7/1
அனைத்து உலகினும் அழகு அமைந்த நங்கையர் – ஆரண்:12 47/1
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் எ உலகினும்
வெருவரும் தகைவு இலர் விழுவர் நின்று எழுவரால் – கிட்:5 8/2,3
ஒருமையின் நிறுவி மும்மை உலகினும் உயர்தி அன்றே – கிட்:7 140/4
வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது – கிட்:14 12/4
மூ-வகை உலகினும் அழகு முற்றுற – யுத்1:2 1/2
திருமகட்கு இறை உலகினும் சேண்படு புரம் மூன்று – யுத்1-மிகை:3 3/1
மூன்று வைப்பினும் அ புறத்து உலகினும் முனையின் – யுத்4:32 4/1
ஈன்ற காளமும் ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப – யுத்4:32 4/4
ஊரில் செல்வது எ உலகினும் செல்வது ஓர் இமைப்பின் – யுத்4:35 20/4
மு புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர் – யுத்4:40 35/3

TOP


உலகினுள்ளார் (1)

மூ-வகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார் – யுத்3:24 42/2

TOP


உலகினூடு (1)

உந்து தமரோடு உலகினூடு பல காலம் – யுத்1-மிகை:2 8/1

TOP


உலகினை (22)

இனி பரந்து உலகினை அளப்பது எங்கு என – பால:23 66/1
வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றி – பால:23 74/1
ஈசன் இ உலகினை அழிக்கும் நாள் எழும் – அயோ:12 27/1
அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது – அயோ:14 120/1
காத்தவன் உலகினை காத்தல் நன்று என – அயோ-மிகை:1 6/3
பெருமையால் உலகினை பின்னும் முன்னும் நின்று – அயோ-மிகை:1 7/1
கூவலின் உயிர்த்த சில் நீர் உலகினை குப்புற்று என்ன – ஆரண்:10 165/1
தாயினார் உலகினை தகை நெடும் தானையார் – கிட்:14 1/4
புல்லினார் உலகினை பொது இலா வகையினால் – கிட்:14 5/3
மூடிய உலகினை முற்றும் முட்டி என்று – கிட்:16 7/2
சந்திரன் உலகினை சார்குவார் சலத்து – சுந்:2 46/2
தாருமோ வேணுமோ தாணுவாய் உலகினை தழுவி நிற்கும் – யுத்1:2 89/3
வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே – யுத்1:5 18/3
வாழியர் உலகினை வளைத்து வான் உற – யுத்1:6 54/1
பன்னகாதிபன் உலகினை பரிபவ படுத்தோர் – யுத்1-மிகை:5 8/4
கல்லலாம் உலகினை வரம்பு கட்டவும் – யுத்2:16 76/1
உதிர்த்தனன் உலகினை அனந்தன் உச்சியோடு – யுத்2:16 296/2
நோக்கினான் கண்டான் பண்டு இ உலகினை படைக்க நோற்றான் – யுத்3:24 2/1
கண் அகன் உலகினை வலம்வரு கலுழன் – யுத்4:37 88/2
உற்று நின்று உலகினை நோக்கி ஓடு அரி – யுத்4:40 59/1
என் உரு கொடு இல் உலகினை ஈனுதி இடையே – யுத்4:40 96/1
உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் – யுத்4:41 36/1

TOP


உலகு (340)

எண்_அரும் குணத்தின் அவன் இனிது இருந்து இ ஏழ் உலகு ஆள் இடம் என்றால் – பால:3 5/3
செம் மாண் தனி கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான் – பால:4 1/2
என்றலும் அரச நீ இரங்கல் இ உலகு
ஒன்றுமோ உலகம் ஈர்_ஏழும் ஓம்பிடும் – பால:5 80/1,2
ஓம்பிட முடிந்த பின் உலகு காவலன் – பால:5 90/3
ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து – பால:5 101/1
நாடினர் உலகு இனி நவை இன்று என்றனர் – பால:5 106/4
மேவினன் உலகு உடை வேந்தர்-தம் வேந்தன் – பால:5 120/4
முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம் – பால:7 26/1
அன்று அவன் வந்தது அறிந்து உலகு எல்லாம் – பால:8 13/1
உலகு எலாம் உள்ளடி அடக்கி ஓர் அடிக்கு – பால:8 26/1
கரியவன் உலகு எலாம் கடந்த தாள் இணை – பால:8 27/3
காலன் மேனியின் கருகு இருள் கடிந்து உலகு அளிப்பான் – பால:9 4/1
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம் – பால:9 16/2
உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன் – பால:10 58/1
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – பால:10 75/3
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – பால:12 7/4
கயல் கடல் சூழ் உலகு எல்லாம் கை_நெல்லி கனி ஆக்கி – பால:12 12/1
காய்ந்து ஏவின் உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும் – பால:12 30/2
இடம் இலை உலகு என வந்தது எங்கணும் – பால:13 4/3
கல் வில்லோடு உலகு ஈந்த கனம் குழையை காதலித்து – பால:13 21/3
சொல் வில்லால் உலகு அளிப்பாய் போர் செய்ய தொடங்கினார் – பால:13 21/4
ஆம் பரிசு உலகு எலாம் அளந்துகொண்ட நாள் – பால:14 8/3
சில் இடம் உலகு என செறிந்த தேர்கள்-தாம் – பால:14 10/1
பேர்வு இடம் இல்லை மற்று ஓர் உலகு இல்லை பெயர்க்கலாகா – பால:14 80/2
உலகு அளந்தவன்-தன் மார்பின் உத்தரீயத்தை ஒத்த – பால:16 15/4
உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே – பால:20 6/4
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அ – பால:20 10/3
உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர் – பால:20 16/2
உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன – பால:22 4/2
துன்று புரி கோதை எழில் கண்டு உலகு சூழ்வந்து – பால:22 33/1
என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும் – பால:22 33/3
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள்ளுற – பால:23 47/1
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – பால:24 8/1
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய் இது தவிராய் – பால:24 21/2
நின்று உலகு அளந்த நேமி நெடிய மால் நெறியின் கொண்டான் – பால:24 27/2
உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன் உறு பகை ஒடுக்கி போந்தேன் – பால:24 34/1
அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே – பால-மிகை:0 38/4
ஒன்றிய உயிர்களும் உலகு யாவையும் – பால-மிகை:5 5/3
அனைத்து உலகு உயிரொடும் அறங்கள் உய்ய தம் – பால-மிகை:5 11/3
போதுக நதியாய் என்னா பூ_மகன் உலகு புக்கான் – பால-மிகை:8 10/4
அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தனன் உலகு எலாம் அளந்தோன் – பால-மிகை:9 18/4
ஏகினான் உலகு அனைத்தும் எ உயிர்களும் ஈன்றான் – பால-மிகை:9 45/4
தம் தமது உலகு புக்கார் தையலும் கிடந்தாள் கல்லாய் – பால-மிகை:9 60/4
மற்று உலகு அளிப்பென் என்னா மா தவர்-தம்மை கூவ – பால-மிகை:11 30/2
தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற – பால-மிகை:11 49/1
ஒக்க நின்று உலகு அளித்து யோகின் எய்திய – அயோ:1 2/3
மீள்வு_இலா_உலகு ஏற்றினான் ஒரு மகன் மேனாள் – அயோ:1 66/4
உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும் – அயோ:2 8/2
அந்தரம் தீர்ந்து உலகு அளிக்கும் நீரினால் – அயோ:2 67/2
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – அயோ:3 48/3
உரையா இதுதான் அழகோ உலகு ஏழ் உடையாய் என்னும் – அயோ:4 32/4
இலக்கா எரிவித்து உலகு ஏழினொடு ஏழும் மன்னர் – அயோ:4 124/3
முழுவதே பிறந்து உலகு உடைய மொய்ம்பினோன் – அயோ:4 185/1
அந்தணன் உலகு ஏழும் அமை எனின் அமரேசன் – அயோ:9 22/3
முற்று உலகு அளித்து அது முறையின் எய்திய – அயோ:11 55/2
மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகு எல்லாம் – அயோ:11 77/3
ஒன்றோ கானத்து அண்ணலே உய்த்தேன் உலகு ஆள்வான் – அயோ:11 82/2
எந்தை எ உலகு உளான் எம்முன் யாண்டையான் – அயோ:11 88/1
ஏவமும் என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ – அயோ:13 17/2
முழுது உலகு அளித்த தந்தை முந்தையோர் முறையினின்றும் – அயோ:13 33/3
நெடுமையால் அன்று அளந்த உலகு எல்லாம் தன் மனத்தே நினைந்து செய்யும் – அயோ:13 68/3
பிறந்து வேறு ஓர் உலகு பெற்றார் என – அயோ:14 7/3
உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – அயோ:14 60/3
உந்தை தீமையும் உலகு உறாத நோய் – அயோ:14 101/1
மீள்வு இல் இன் உலகு ஏற்றினன் ஒரு மகன் மேல்நாள் – அயோ-மிகை:1 4/4
ஏத்த வந்து உலகு எலாம் ஈன்ற வேந்தனை – அயோ-மிகை:1 6/1
ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலின் – ஆரண்:1 21/2
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன் – ஆரண்:1 47/1
எந்தாய் உலகு யாவையும் எ உயிரும் – ஆரண்:2 16/1
நாழி நரை தீர் உலகு எலாம் ஆக நளினத்து நீ தந்த நான்முகனார்-தாமே – ஆரண்:2 29/1
உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் – ஆரண்:2 36/4
ஈசன் நிகர் ஆய் உலகு சீர் பெற இருந்தான் – ஆரண்:3 40/4
கான அனலை கடிது அவித்து உலகு அளிப்பான் – ஆரண்:3 45/3
உலகு ஒரு மூன்றும் தம் உடைமை ஆக்குறும் – ஆரண்:4 14/1
முழுவது ஏழ் உலகு உடைய மைந்தன்மீர் கேண்-மின் என முறையின் சொல்வான் – ஆரண்:4 24/4
அருணன் தன் புதல்வன் யான் அவன் படரும் உலகு எல்லாம் படர்வேன் ஆழி – ஆரண்:4 25/1
நொய்தின் இ உலகு எலாம் நுழையும் நோன்மையாள் – ஆரண்:6 3/3
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – ஆரண்:6 5/4
புரந்தான் உலகு எலாம் புரக்கின்றான் என்றாள் – ஆரண்:6 18/4
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ஊழியினும் – ஆரண்:6 94/2
சுந்தரி பல்லாண்டு இசைப்ப உலகு ஏழும் தொழுது ஏத்த – ஆரண்:6 100/2
ஒரு காலத்து உலகு ஏழும் உருத்து எதிர தனு ஒன்றால் – ஆரண்:6 104/1
அ பழியால் உலகு அனைத்தும் நும் பொருட்டால் அழிந்தன ஆம் அறத்தை நோக்கி – ஆரண்:6 126/2
எழுந்து நின்று உலகு ஏழும் எரிந்து உக – ஆரண்:7 9/1
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார் – ஆரண்:7 10/3
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும் – ஆரண்:7 32/3
மிடைதலின் உலகு எலாம் வெயில் இழந்தவே – ஆரண்:7 47/4
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய – ஆரண்:7 73/1
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த – ஆரண்:7 111/3
உரம் உடை தன்மையால் உலகு ஏழையும் – ஆரண்:9 24/2
மூன்று உலகு உடையவன் தங்கை மூக்கு இலள் – ஆரண்:10 26/3
என் அதனை இப்பொழுது இசைப்பது உலகு ஏழின் – ஆரண்:10 52/3
ஏறு நெறி அந்தணர் இயம்ப உலகு எல்லாம் – ஆரண்:10 56/2
எள்ளா உலகு யாவையும் யாவரும் வீவது என்பது – ஆரண்:10 140/3
பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரை – ஆரண்:10 145/1
எய்தாது எய்தாது எய்தின் இராமன் உலகு ஈன்றான் – ஆரண்:11 13/2
ஏழுமே கடல் உலகு ஏழும் ஏழுமே – ஆரண்:12 6/1
நக்கான் உலகு ஏழும் நடுங்கிட நாகம் அன்ன – ஆரண்:13 22/3
பேர் உலகு அளித்தவன் பிழைப்பு இல் சாபத்தால் – ஆரண்:13 56/4
பிரிவு-செய்து உலகு எலாம் பெறுவிப்பான் தலை – ஆரண்:13 107/3
பண்டு உலகு அளந்தோன் நல்க பாற்கடல் அமுதம் அ நாள் – ஆரண்:13 123/3
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா – ஆரண்:14 35/3
இற்று உலகு யாவையும் ஈறுறும் அ நாள் – ஆரண்:14 44/3
கொள்ளாது உலகு உன்னை இதோ கொடிதே – ஆரண்:14 67/4
அரும் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின் – ஆரண்-மிகை:3 1/1
உரைக்கு உவமை பெற குலிசத்தவன் முதலாம் உலகு இறைமைக்கு உரிய மேலோர் – ஆரண்-மிகை:10 1/2
வான்_உலகு அளிக்கும் புரந்தரன் ஆதி மருவும் எண் திசை படு நிருபர் – ஆரண்-மிகை:10 4/1
தோன்றினன் சுபாரிசன் தொழுது தொல் உலகு
ஈன்றவள் இவள் என இசைத்து இறைஞ்சியும் – ஆரண்-மிகை:13 6/3,4
பாழியால் உலகு எலாம் ஒரு வழி படர வாழ் – கிட்:3 4/2
இருள்நிலை புறத்தின்-காறும் உலகு எங்கும் தொடர இ குன்று – கிட்:3 25/2
என்னை ஈன்றவன் இ உலகு யாவையும் ஈன்றான் – கிட்:3 78/1
அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால் – கிட்:4 9/1
வரன்முறை நாடிட வரம்பு இன்றால் உலகு
அருமை உண்டு அளப்ப அரும் ஆண்டும் வேண்டுமால் – கிட்:6 32/3,4
மூன்று என முற்றிய முடிவு_இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கிட்:7 25/1,2
ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி ஈன்றவள் – கிட்:7 33/1
நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும் – கிட்:7 34/1
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ – கிட்:7 74/2
மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும் – கிட்:10 97/1
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும் – கிட்:11 7/3
ஒளித்தவர் உண்டு மீண்டு இ உலகு எலாம் உணர ஓடி – கிட்:11 92/3
பிறிவு_அரும் தம்பியும் பிரிய பேர் உலகு
இறுதியில் தான் என இருந்த ஏந்தலை – கிட்:11 125/1,2
அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் என்று உரைக்கும் அறிவிலோர்க்கு – கிட்:13 24/1
தெள்ளு நீர் உலகு எலாம் தெரிந்து தேடி நீர் – கிட்:14 18/2
திக்கினொடு உலகு உற செறிந்த தேங்கு இருள் – கிட்:14 25/2
உருத்து உலகு எடுத்த கருமா வினையும் ஒத்தான் – கிட்:14 67/4
ஆசு இல் பேர் உலகு காண்போர் அளவை நூல் எனலும் ஆகி – கிட்:15 29/1
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கிட்:16 13/3
முறை பெற்று ஆம் உலகு எங்கும் மூடினான் – கிட்:16 50/2
பார் உலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன் முன் – கிட்:17 14/3
ஓதி உணர்ந்தீர் ஊழி கடந்தீர் உலகு ஈனும் – கிட்:17 15/3
தாய் உலகு அனைத்தும் வென்று தையலை தருதற்கு ஒத்தீர் – கிட்:17 23/2
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி – சுந்:2 15/4
உணங்கல்_இல் உலகு எலாம் முறையின் உண்டு வந்து – சுந்:2 43/3
ஊர் புக அமைந்த படுகால்-கொல் உலகு ஏழும் – சுந்:2 64/2
எட்டு தோளாள் நாலு முகத்தாள் உலகு ஏழும் – சுந்:2 74/1
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம் – சுந்:2 125/3
ஊழிக்காலம் நின்று உலகு எலாம் கல்லினும் உலவாது – சுந்:2 145/2
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான் – சுந்:2 146/4
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர் உலகு எலாம் ஒறுப்பான் – சுந்:3 12/2
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – சுந்:3 67/4
எஞ்சல்_இல் உலகு எலாம் எஞ்சும் எஞ்சும் என்று – சுந்:3 121/3
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான் – சுந்:3 124/2
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால் – சுந்:4 23/2
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – சுந்:4 103/4
குழு இலது உலகு இனி குறுகுவாய் என்றாள் – சுந்:4 107/2
நன்று நன்று இ உலகு உடை நாயகன் – சுந்:5 27/1
ஒட்டாரோடு உலகு ஓர் ஏழும் – சுந்:5 47/3
ஏழுக்கு ஏழ்_உலகு எல்லாம் அன்று – சுந்:5 50/2
வீங்கினான் வியந்தான் உலகு ஏழும் விழுங்கி – சுந்:5 80/3
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம் எனல் ஆனான் – சுந்:6 8/3
கை பரந்து உலகு பொங்கி கடையுகம் முடியும்-காலை – சுந்:7 10/3
தெறுகுநர் இன்மையின் வன் தோள் தினவுற உலகு திரிந்தார் – சுந்:7 16/4
வியல் இடம் மறைய விரிந்தார் மிசை உலகு அடைய மிடைந்தார் – சுந்:7 29/2
உயர்வுற விசையின் எறிந்தான் உடலொடும் உலகு துறந்தார் – சுந்:7 29/4
முக்கணான் ஊர்தி அன்றேல் மூன்று உலகு அடியின் தாயோன் – சுந்:10 2/1
தேய்த்தான் ஊழியின் உலகு ஏழ் தேயினும் ஒரு தன் புகழ் இறை தேயாதான் – சுந்:10 38/4
முக்கணன் கைலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய் – சுந்:11 11/2
மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கி – சுந்:11 40/2
பற்றி வன் கையால் பறித்து எழுந்து உலகு எலாம் பல கால் – சுந்:11 44/3
முருந்தன் மற்றை உலகு ஒரு மூன்றையும் – சுந்:12 36/2
ஓதநீர் உலகு ஆண்டவர் உன் துணை – சுந்:12 95/1
ஆலம் உண்டவன் நன்று ஊட்ட உலகு எலாம் அழிவின் உண்ணும் – சுந்:12 133/3
உரையின் முந்து உலகு உண்ணும் எரி-அதால் – சுந்:13 12/1
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – சுந்:13 23/2
மினல் பரந்து எழு கொழும் சுடர் உலகு எலாம் விழுங்கி – சுந்:13 24/1
இந்திரனை அன்றி உலகு ஏழும் வெலும் என்றான் – சுந்-மிகை:11 25/4
திசை-தொறும் நிறுவினன் உலகு சேரினும் – யுத்1:2 10/1
ஒன்றிடுவர் தேவர் உலகு ஏழும் உடன் ஒன்று ஆம் – யுத்1:2 55/4
நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்தினாய் – யுத்1:2 79/2
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும் – யுத்1:3 43/1
வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும் – யுத்1:3 51/1
ஓது போதி என உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன் – யுத்1:3 56/4
எய்யா உலகு யாவையும் எண்ணினனால் – யுத்1:3 116/4
உம் தாரியது அன்று உலகு யாவும் உடன் – யுத்1:3 118/3
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று – யுத்1:3 120/1
உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இ உலகு எங்கும் பரந்துளானை – யுத்1:3 125/1
சூடினான் தொழுதான் ஓடி உலகு எலாம் துகைத்தான் துள்ளி – யுத்1:3 128/4
பேர் அடாநின்ற தாளோடு உலகு எலாம் பெயர போவான் – யுத்1:3 129/4
புன் தொழில் பொறுக்கும் என்றான் உலகு எலாம் புகழ நின்றான் – யுத்1:3 145/4
எஞ்சும் உலகு அனைத்தும் இப்பொழுதே என்று என்று – யுத்1:3 162/1
தீது இலா ஆக உலகு ஈன்ற தெய்வத்தை – யுத்1:3 165/1
உன்னை தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம் – யுத்1:3 171/4
எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் – யுத்1:4 90/3
அள்ளி விண் தொட எடுத்தனன் உலகு எலாம் அனுங்க – யுத்1:5 53/4
ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை – யுத்1:5 54/1
முன்னது ஆக்கிய மூ_உலகு ஆக்கிய முதலோன் – யுத்1:5 72/3
தொடக்கும் என்னில் இ உலகு ஒரு மூன்றையும் தோளால் – யுத்1:5 74/1
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – யுத்1:6 30/3
ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய – யுத்1:6 54/3
இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீள – யுத்1:6 59/1
மீது விட்டு உலகு உற்றது மீன்_குலம் – யுத்1:8 37/4
ஓலமிட்டு எழுந்து ஓடி உலகு எலாம் – யுத்1:8 38/4
அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான் – யுத்1:9 3/3
தாய் தெரிந்து உலகு காத்த தவத்தியை தன்னை கொல்லும் – யுத்1:9 32/1
வேலை நீர் கடைந்த மேல்_நாள் உலகு எலாம் வெருவ வந்த – யுத்1:9 85/3
தொடர்ந்தவன் உலகு சுற்றும் எயிற்றின் – யுத்1:11 25/2
இ காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான் – யுத்1:11 28/4
ஏறினர் விசும்பிடை இரிந்த உலகு எல்லாம் – யுத்1:12 18/4
உலகு எலாம் ஒருங்கு கூடி ஒதுங்கினவேயும் ஒக்கும் – யுத்1:13 28/4
இன்று முடிவுற்றது உலகு என்று எவரும் அஞ்ச – யுத்1-மிகை:2 14/3
சானகி உலகு உயிர் எவைக்கும் தாய் எனல் – யுத்1-மிகை:2 23/1
மூல மா மறை இது என மூ_உலகு உள்ளோர் – யுத்1-மிகை:3 5/3
ஒழியும் காலத்து உலகு ஒரு மூன்றும் ஒத்து – யுத்2:15 34/3
வாழிய உலகு எலாம் வளைத்து வாய் இடும் – யுத்2:15 101/3
தோன்றினன் உலகு என தொடர்ந்து நின்றன – யுத்2:15 106/3
பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து – யுத்2:15 114/1
வென்றாய் உலகு ஒரு மூன்றையும் மெலியா நெடு வலியால் – யுத்2:15 161/1
நின்றான் அவன் எதிரே உலகு அளந்தான் என நிமிர்ந்தான் – யுத்2:15 161/4
எடுத்தான் வல தட கையினை இது போய் உலகு எல்லாம் – யுத்2:15 162/1
வாள் ஆண்மையும் உலகு ஏழினொடு உடனே உடை வலியும் – யுத்2:15 164/2
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – யுத்2:15 167/4
நாணி தலை இடுகின்றிலென் நனி வந்து உலகு எவையும் – யுத்2:15 172/3
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – யுத்2:15 177/3
அலி என்பவர் புறம் நின்றவர் உலகு ஏழினும் அடைத்தாய் – யுத்2:15 181/2
சலித்த காலையின் இமையவர் உலகு எலாம் சலித்த – யுத்2:15 186/1
இறுத்தது இன்று உலகு என்பது ஓர் திமிலம் வந்து எய்த – யுத்2:15 192/1
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை – யுத்2:15 219/1
போர்ப்பு அடங்கின உலகு எலாம் முரசு எலாம் போன – யுத்2:15 236/4
அறம் கடந்தவர் செயல் இது என்று உலகு எலாம் ஆர்ப்ப – யுத்2:15 249/1
போய பின் அவன் கை வாளி உலகு எலாம் புகுவது அல்லால் – யுத்2:16 19/1
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய் – யுத்2:16 40/2
நிணம் தரு நெடும் தடிக்கு உலகு நேருமோ – யுத்2:16 103/2
உறங்கலால் உலகு உய்ந்ததால் – யுத்2:16 116/4
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – யுத்2:16 151/2
மாண்டனன் அரக்கன் தம்பி என்று உலகு ஏழும் வாழ்த்த – யுத்2:16 182/3
ஒருத்தன் நீ தனி உலகு ஒரு மூன்றிற்கும் ஆயினும் பழி ஓரும் – யுத்2:16 324/1
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம் – யுத்2:16 335/4
வழக்கினால் உலகு அளந்தவன் அமைத்தது ஓர் வான் குணில் வலத்து ஏந்தி – யுத்2:16 340/2
இமையவர் உலகமேதான் இ உலகு ஏழுமேதான் – யுத்2:17 50/1
எந்தை-தன் தந்தை தாதை இ உலகு ஈன்ற முன்னோன் – யுத்2:17 53/1
மூ_உலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி என்றான் – யுத்2:17 54/4
ஒருவோம் உலகு ஏழையும் உண்டு உமிழ்வோம் – யுத்2:18 69/1
விட்டான் உலகு யாவையும் மேலொடு கீழ் – யுத்2:18 72/1
தோல் ஆயின உலகு எங்கணும் என அஞ்சினர் துகளே – யுத்2:18 149/3
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை – யுத்2:18 274/2
உங்கள் தன்மையின் அடங்குமோ உலகு ஒடுக்கும் வெம் கணை தொடுக்கினே – யுத்2:19 76/4
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – யுத்2:19 219/4
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில் – யுத்2:19 232/1
கொடி-மேல் இருந்து இ உலகு ஏழொடு ஏழு தொழ நின்ற கோளும் இலனாய் – யுத்2:19 249/3
மூவாது எ நாளும் உலகு ஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா – யுத்2:19 251/2
முன் ஒக்க நிற்றி உலகு ஒக்க ஒத்தி முடிவு ஒக்கின் என்றும் முடியாய் – யுத்2:19 253/2
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – யுத்2:19 262/4
ஏசத்தான் இரங்கி ஏங்கி உலகு எலாம் எரிப்பென் என்றான் – யுத்2:19 294/3
உண்டு உலகு ஏழும் ஏழும் உமிழ்ந்தவன் என்னும் ஊற்றம் – யுத்2:19 297/1
முழுது உலகு அடங்கலும் மூடும் தன்மையின் – யுத்2-மிகை:16 18/2
என்றே உலகு ஏழினொடு ஏழினையும் – யுத்2-மிகை:18 5/1
வில்லினுக்கு ஒருவன் ஆகி உலகு ஒரு மூன்றும் வென்ற – யுத்2-மிகை:18 30/1
என்றவரோடும் எழுந்து உலகு ஏழும் – யுத்3:20 22/1
நிரக்கும் நல் ஒளி பரந்தன உலகு எலாம் நிமிர – யுத்3:20 56/4
பிளந்தான் உலகு ஏழினொடு ஏழு பெயர்ந்து – யுத்3:20 78/3
கடிதினில் உலகு எலாம் கண்டு நிற்க என் – யுத்3:22 41/1
ஒன்றை சங்கு எடுத்து ஊதினான் உலகு எலாம் உலைய – யுத்3:22 75/4
நீ ஒருத்தனே உலகு ஒரு மூன்றையும் நிமிர்வாய் – யுத்3:22 94/3
வளர்ந்தான் நிலை உணர்ந்தார் உலகு ஒரு மூன்றையும் வலத்தால் – யுத்3:22 114/3
எந்தை இறந்தான் என்றும் இருந்தேன் உலகு எல்லாம் – யுத்3:22 202/1
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல் – யுத்3:22 211/3
செரு வென்றான் நிலை ஒன்றும் தெரியகிலார் உலகு அனைத்தும் தெரியும் செல்வர் – யுத்3:24 39/4
வாச நாள் மலரோன்-தன் உலகு அளவும் நிமிர்ந்தன மேல் வானம் ஆன – யுத்3:24 40/1
என் இவன் எழுந்த தன்மை என்று உலகு ஈன்றாள் கேட்ப – யுத்3:24 45/1
அன்ன மா மலையின் உம்பர் உலகு எலாம் அமைத்த அண்ணல் – யுத்3:24 49/1
தாயினன் உலகு எலாம் தவழ்ந்த சீர்த்தியான் – யுத்3:24 64/4
வெறிது உலகு என கொடு விசும்பின் மீச்செலும் – யுத்3:24 97/3
சுழன்றில உலகு எலாம் தொழுவ தொங்கலின் – யுத்3:24 102/3
நிரம்பின உலகு எலாம் உவகை நெய் விழா – யுத்3:24 105/3
நின் வயம் ஆம் உலகு யாவையும் நீ நின் – யுத்3:26 35/2
திக்கு எலாம் சுட்டு வானோர் உலகு எலாம் தீய்த்து தீர்க்க – யுத்3:26 67/2
கரிந்து ஏறின உலகு யாவையும் கனல் வெம் புகை கதுவ – யுத்3:27 109/4
வேகின்றன உலகு இங்கு இவர் விடுகின்றன விசிகம் – யுத்3:27 117/1
ஏற்றும் சிலை நெடு நாண் ஒலி உலகு ஏழினும் எய்த – யுத்3:27 129/2
ஊழிக்கடை இறும் அத்தலை உலகு யாவையும் உண்ணும் – யுத்3:27 133/1
திருமால் தனக்கு இளையான் படை உலகு ஏழையும் தீய்க்கும் – யுத்3:27 137/3
அயிரா நிலை உடையான் இவன் அவன் இ உலகு அனைத்தும் – யுத்3:27 142/2
தூயோன்-மிசை உலகு யாவையும் தடுமாறிட துரந்தான் – யுத்3:27 145/4
தீக்கின்றது இ உலகு ஏழையும் என செல்வதும் தெரிந்தான் – யுத்3:27 147/1
காத்தாய் உலகு அனைத்தும் என களித்து ஆடினர் கமலம் – யுத்3:27 148/3
பார்ப்பான் தரும் உலகு யாவையும் ஒரு கால் ஒரு பகலே – யுத்3:27 150/1
மாய்ப்பான் என உலகு யாவையும் மறுகுற்றன மயங்கா – யுத்3:27 150/4
சாலங்களும் நிமிர்கின்றன உலகு எங்கணும் தான் ஆய் – யுத்3:27 153/4
திரிந்தார் இரு சுடரோடு உலகு ஒரு_மூன்று உடன் திரிய – யுத்3:27 155/4
இறு காலையின் உலகு யாவையும் அவிப்பான் இகல் படையை – யுத்3:27 160/1
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – யுத்3:28 6/4
பேதைமை உரைத்தாய் பிள்ளாய் உலகு எலாம் பெயர பேரா – யுத்3:28 9/1
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – யுத்3:28 18/4
கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – யுத்3:28 19/1
போர் தொழில் புரிதலும் உலகு கடும் புகையொடு சிகை அனல் பொதுளியதால் – யுத்3:28 20/4
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் – யுத்3:28 21/3
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – யுத்3:28 51/4
வீடும் இன்று இ உலகு என விம்முவார் – யுத்3:29 4/3
ஏற்ற எ உலகு உற்றனை எல்லை இல் – யுத்3:29 22/3
எறிக்கும் வெம் கதிரோடு உலகு ஏழையும் – யுத்3:29 32/3
மூவரோடும் உலகு ஒரு மூன்றொடும் – யுத்3:29 33/3
முக்கணான் முதலினோரை உலகு ஒரு மூன்றினோடும் – யுத்3:29 52/1
தாம் பொடித்து எழுந்த தானைக்கு உலகு இடம் இல்லை என்றார் – யுத்3:30 2/4
உலகினுக்கு உலகு போய் போய் ஒன்றின் ஒன்று ஒதுங்கலுற்ற – யுத்3:30 5/1
குலையும் இ உலகு என கொண்டு நான்முகன் கூறி – யுத்3:30 16/3
சீற்றம் ஆகிய ஐம்முகன் உலகு எலாம் தீப்பான் – யுத்3:30 25/1
வரங்கள் தந்து உலகு அளிப்பவர் யாவரும் மாட்டார் – யுத்3:31 38/2
ஒரு வில்லியை ஒரு காலையின் உலகு ஏழையும் உடற்றும் – யுத்3:31 103/1
சுட்டு ஆசு அறுத்து உலகு உண்ணும் அ சுடரோன் என பொலிந்தான் – யுத்3:31 108/3
தானாவதும் உணர்ந்தான் உணர்ந்து உலகு எங்கணும் தானே – யுத்3:31 116/3
பாவி வேலை உலகு பரத்தலால் – யுத்3:31 125/2
கிடைத்தனர் அவர்க்கு ஒரு கணக்கு இலை வளைத்தனர் கிளைத்து உலகு எலாம் – யுத்3:31 149/2
உலகு செவிடு பட மழைகள் உதிர உயர் – யுத்3:31 159/1
திரிகை என உலகு முழுதும் முறை திரிய – யுத்3:31 163/4
பண்டு உலகு உய்த்தவனோடும் பண் அமை – யுத்3:31 174/1
வெல்லா உலகு இல்லவர் மெய் வலியார் – யுத்3:31 194/2
திரிகை என உலகு முழுதும் இடை திரிய – யுத்3-மிகை:31 47/4
திரிய விடு குயவர் திரிகை என உலகு
தெரிய எழு கடலும் முழுதும் முறை திரிய – யுத்3-மிகை:31 48/3,4
முடிந்தது மூலத்தானை மூ_உலகு இருண்ட தீமை – யுத்3-மிகை:31 62/1
நினையும் அத்துணை மாத்திரத்து உலகு எலாம் நிமிர்வான் – யுத்4:32 39/2
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – யுத்4:32 40/4
உய்த்து ஒரு திசை-மேல் ஓடி உலகு எலாம் கடக்க பாய்ந்து – யுத்4:32 41/1
மூண்டு எழு சேனை வெள்ளம் உலகு ஒரு மூன்றின் மேலும் – யுத்4:32 52/1
ஆறினார்களும் அஞ்சினார் உலகு எலாம் அனுங்க – யுத்4:35 25/4
உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான் – யுத்4:35 27/4
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின் – யுத்4:36 3/1
ஓதம் அவை ஏழும் மலை ஏழும் உலகு ஏழும் – யுத்4:36 13/2
தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய் – யுத்4:36 22/4
மூ_உலகு அளித்த அவனும் முதல்வ முன் நின்று – யுத்4:36 23/2
உதிர மாரி சொரிந்தது உலகு எலாம் – யுத்4:37 19/1
ஏழுடை மலையினும் உலகு ஓர் ஏழினும் – யுத்4:37 69/2
ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும் ஓட்டிடை – யுத்4:37 71/1
அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும் – யுத்4:37 72/2
உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை – யுத்4:37 73/1
தீர்த்தன்-மேல் வர துரந்தனன் உலகு எலாம் தெரிய – யுத்4:37 96/4
காற்று பின் செல செல்வன உலகு எலாம் கடப்ப – யுத்4:37 99/3
உவண புள்ளே ஆயின வானோர் உலகு எல்லாம் – யுத்4:37 142/4
முந்தி வந்து உலகு ஈன்ற முதல் பெயர் – யுத்4:37 192/1
திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும் தின்று மார்பில் – யுத்4:37 197/3
ஆர் அனார் உலகு இயற்கை அறிதக்கார் அவை ஏழும் ஏழும் அஞ்சும் – யுத்4:38 28/1
விடம் பரந்துளது என வெதும்பிற்றால் உலகு
இடம் திரிந்தன சுடர் கடல்கள் ஏங்கின – யுத்4:40 70/3,4
உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால் – யுத்4:40 82/3
அராவ_அரும் பகழி ஒன்றால் அழித்து உலகு அளித்தாய் ஐய – யுத்4:41 42/4
இப்பொழுதே உலகு இறக்கும் யாக்கையினை முடித்து ஒழிந்தால் மகனே என்னா – யுத்4:41 67/3
கோல் முகத்து அளந்து குற்றம் செற்று உலகு எல்லாம் கொள்ளும் – யுத்4:42 13/3
மூ_உலகு அடங்கலும் மூடும் அண்டமேல் – யுத்4-மிகை:37 5/1
சுமை பெறும் உலகு ஒரு நொடிவரை தொடருவது – யுத்4-மிகை:37 7/3
ஊனே உயிரே உலகு ஆளுடையாய் – யுத்4-மிகை:41 178/4
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும் பசி தீரா – யுத்4-மிகை:41 204/3
இ உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான் – யுத்4-மிகை:41 296/3

TOP


உலகு-போல் (1)

ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகு-போல்
தாங்கல் ஆற்றகிலார் தடுமாறி தாம் – யுத்4:37 23/2,3

TOP


உலகுக்கு (25)

இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் – பால:9 24/1
பூண்டு இ உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன் – அயோ:14 62/2
அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும் தனி குடையாய் ஆழி சூழ்ந்த – ஆரண்:4 22/1
கோமான் உலகுக்கு ஒரு நீ குறைகின்றது என்னே – ஆரண்:10 153/3
ஆணி இ உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற – கிட்:2 19/2
நாயகம் உலகுக்கு எல்லாம் என்னல் ஆம் நலம் மிக்கோயை – கிட்:3 23/3
மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை முற்றும் – கிட்:7 77/1
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கிட்:13 53/4
ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை – கிட்-மிகை:7 6/1
ஆணி ஆய் உலகுக்கு எல்லாம் அறம் பொருள் நிரப்பும் அண்ணல் – சுந்:1 26/2
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை – சுந்:2 42/3
நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும் கற்பு அதனில் – சுந்:12 122/3
தாய் அவள் உலகுக்கு எல்லாம் என்பதும் சாற்றுகின்றார் – யுத்1:9 77/4
கட கரி புரவி ஆள் தேர் கமலத்தோன் உலகுக்கு இப்பால் – யுத்1:13 22/1
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – யுத்2:16 151/3
பரம் இனி உலகுக்கு ஆகாது என்பதும் பகர கேட்டான் – யுத்3:22 1/3
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – யுத்3:23 4/4
எடுத்த நாள் ஒத்தது அண்ணல் எழுந்த நாள் உலகுக்கு எல்லாம் – யுத்3:24 41/4
கலங்கல் இல் உலகுக்கு எல்லாம் காரணம் கண்ட ஆற்றால் – யுத்3:26 3/4
ஆணி இ உலகுக்கு ஆன ஆழியான் புறத்தின் ஆர்த்த – யுத்3:27 10/1
நன்று ஆகுக உலகுக்கு என முதலோன் மொழி நவின்றான் – யுத்3:27 135/1
அன்று எரியில் விழு வேதவதி இவள் காண் உலகுக்கு ஓர் அன்னை என்று – யுத்4:38 6/1
ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள் என திறந்து இ உலகுக்கு அப்பால் – யுத்4:38 24/1
அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால் – யுத்4:40 84/1
நங்கை மற்று நின் கற்பினை உலகுக்கு நாட்ட – யுத்4:40 108/1

TOP


உலகுக்கும் (5)

முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது – யுத்1:2 19/3
இருவரும் பொருந்த பற்றி எ உலகுக்கும் மேல் ஆய் – யுத்1:3 148/1
ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை – யுத்1:7 20/2
ஆர்த்தால் ஒத்தது அ ஒலி எல்லா உலகுக்கும் – யுத்3:31 188/4
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும் – யுத்4:41 87/4

TOP


உலகுடை (2)

உற்றதை உணர்த்தி பின்னை உலகுடை ஒருவனோடும் – யுத்3:26 53/1
தேடி சேர்ந்த என் பொருட்டினால் உலகுடை செல்வன் – யுத்4:32 35/1

TOP


உலகும் (78)

அடங்கலும் உலகும் வேறு அமைத்து தேவரோடு – பால:6 4/2
இடங்களும் நெடும் திசையும் ஏழ் உலகும் யாவும் – பால:7 31/3
இ உலகம் அன்றியே எ உலகும் இனிது அளிக்கும் – பால:12 19/2
எண் திசாமுகம் இருண்டது சுழன்றது எ உலகும் – பால-மிகை:9 11/4
உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்
இந்திராதியர் உலகமும் நடுக்குற இரைத்து – பால-மிகை:9 51/1,2
ஓங்கிய தவங்களும் உலகும் வேதமும் – பால-மிகை:10 3/2
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல் – அயோ:5 2/3
முற்றத்தான் முதல் தேவி மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றாளை – அயோ:13 64/3
அமரர் யாவரொடும் எ உலகும் வந்த அளவே – ஆரண்:1 3/2
திசையும் வானவரும் நின்ற திசை மாவும் உலகும்
அசையும் ஆலம் என அன்ன அயில் மின்னி வரலும் – ஆரண்:1 26/1,2
எண் திசையும் ஏழ் உலகும் எ உயிரும் உய்ய – ஆரண்:3 46/3
வென்றனென் அனைத்து உலகும் மேல் இனி என் என்றான் – ஆரண்:3 50/4
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – ஆரண்:3 53/4
முழுமுதல்வன் வைத்துளது மூ_உலகும் யானும் – ஆரண்:3 55/2
தெவ் உரை என்று ஓர் உலகும் இல்லாத சீற்றத்தான் – ஆரண்:6 109/2
எ உலகும் உடையானுக்கு உடன்பிறந்தேன் யான் என்றாள் – ஆரண்:6 109/4
மூடினது இருள் படலம் மூ_உலகும் முற்ற – ஆரண்:10 46/1
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் மற்றை – ஆரண்:11 25/1
அந்தரத்தோடும் எ உலகும் ஆள்கின்றான் – ஆரண்:12 41/3
ஆழியும் உலகும் ஒன்றாய் அழிதர முழுதும் வீசும் – ஆரண்:13 2/3
இற்ற இரு சிறகும் இன் உயிரும் ஏழ் உலகும்
பெற்றனனே ஒத்தான் பெயர்த்தேன் பழி என்றான் – ஆரண்:13 101/3,4
மும்மை ஏழ் உலகும் காக்கும் முதல்வர் நீர் முருகன் செவ்வி – கிட்:2 24/3
யானும் என் குலமும் இ உலகும் உய்ந்தனம் எனா – கிட்:3 1/3
மூ-வகை உலகும் நின் மொழியின் முந்துமோ – கிட்:6 15/4
போர்க்கின்றது எல்லா உலகும் பொதிர்வு உற்ற பூசல் – கிட்:7 39/3
மூ-வகை உலகும் காக்கும் மொய்ம்பினீர் முனிவு உண்டானால் – கிட்:11 63/4
எ திறத்தினும் ஏழ் உலகும் புகழ் – கிட்:15 51/3
நாகாலயங்களொடு நாகர் உலகும் தம் – சுந்:2 2/1
குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என் – சுந்:3 110/1
ஏவல் எ உலகும் செல்வம் எய்தினார் இசையின் ஏழாய் – சுந்:3 126/3
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – சுந்:4 117/2
முன்னே கொல்வான் மூ_உலகும் – சுந்:5 48/1
குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய போனார் – சுந்:6 49/2
எ தலை உலகும் காக்கும் வேந்த நீ வேற்றோர் ஏவ – சுந்:12 110/3
ஏழ் உலகும் இடம் இல் என ஈண்டி – சுந்-மிகை:11 18/2
ஏழ் உலகும் இடம் இல்லை எனும்படி – சுந்-மிகை:11 24/3
மூவரை வென்று மூன்று உலகும் முற்றுற – யுத்1:2 70/1
மூ-வகை உலகும் ஆய் குணங்கள் மூன்றும் ஆய் – யுத்1:3 63/1
முந்தா உலகும் உயிரும் முறைமுறையே – யுத்1:3 164/3
முன்னை தொழும்புக்கே ஆம் அன்றோ மூ_உலகும் – யுத்1:3 171/2
என்று வரம் அருளி எ உலகும் கைகூப்ப – யுத்1:3 174/1
கோ மன்னவன் ஆகி மூ_உலகும் கைக்கொண்டான் – யுத்1:3 175/3
கூற்றுவன் தன்னொடு எ உலகும் கூடி வந்து – யுத்1:4 65/1
ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எ நாள் – யுத்1:4 139/2
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – யுத்1:7 5/2
ஆய காலை அனைத்து உலகும் தரும் – யுத்2:15 36/1
மூ-வகை உலகும் உட்க முரண் திசை பணை கை யானை – யுத்2:16 52/1
கொடுத்தனை இந்திரற்கு உலகும் கொற்றமும் – யுத்2:16 78/1
காலம் கொள் உலகும் ஓட கறங்கு என திரிவென் காண்டி – யுத்2:16 157/4
முனை தொழில் முயன்றதாக மூ-வகை உலகும் முற்ற – யுத்2:16 167/3
ஓர் உதிர் நூறு கூறாய் உக்கது எ உலகும் உட்க – யுத்2:16 197/4
கூச மூன்று உலகும் காக்கும் கொற்றத்தேன் வீர கோட்டி – யுத்2:17 13/2
இரக்கமுற்று உலைந்து ஓடினார் இருண்டது எ உலகும் – யுத்2-மிகை:15 37/4
தீ எழும் புகை எழும் உலகும் தீயுமால் – யுத்3:22 48/4
கொழுந்தா என்றாள் அயோத்தியர்-தம் கோவே என்றாள் எ உலகும்
தொழும் தாள் அரசேயோ என்றாள் சோர்ந்தாள் அரற்ற தொடங்கினாள் – யுத்3:23 9/3,4
காவல் மூன்று உலகும் ஓதும் கடவுள் மா மரத்தை கண்டான் – யுத்3:24 48/4
மூ-வகை உலகும் சூழ்ந்த முரண் திசை முறையின் காக்கும் – யுத்3:24 53/3
கைத்தலத்து ஓர் ஓர் கொள்ளி எடுத்தது எ உலகும் காண – யுத்3:26 19/4
மு திறத்து உலகும் வெந்து சாம்பராய் முடியும் அன்றே – யுத்3:26 88/2
உம்பரும் உலகும் எல்லாம் விளியும் அஃது ஒழிதி என்றான் – யுத்3:27 3/4
முன்பனை நோக்கி ஐய மூ-வகை உலகும் தான் ஆய் – யுத்3:27 8/2
மூ-வகை உலகும் காக்கும் முதலவன் தம்பி பூசல் – யுத்3:27 78/1
மூ-வகை உலகும் ஏத்தும் முதலவன் எவர்க்கும் மூத்த – யுத்3:27 174/1
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – யுத்3:31 141/3
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு – யுத்3:31 156/2
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும் – யுத்3:31 192/4
குமைவுற்றிட வடவை பொறி கொழிக்கின்றது எ உலகும் – யுத்3-மிகை:27 10/4
மூ_உலகும் முந்தும் ஒர் கணத்தின்-மிசை முற்றி – யுத்4:36 6/3
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன – யுத்4:37 64/2
இனையன நிகழ்வுற எழு வகை உலகும்
கனை இருள் கதுவிட அமரர்கள் கதற – யுத்4:37 93/1,2
இரியாநிற்கும் எ உலகும் தன் ஒளியே ஆய் – யுத்4:37 127/3
உரிமை மூ_உலகும் தொழ உம்பர்-தம் – யுத்4:39 12/1
துறக்கும் தன்மையள் அல்லளால் தொல்லை எ உலகும்
பிறக்கும் பொன் வயிற்று அன்னை இ பெய்வளை பிழைக்கின் – யுத்4:40 100/1,2
உரவு மானம் மீது ஏகினன் உம்பரும் உலகும்
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன் – யுத்4:40 119/3,4
தீயின் வீழும் உலகும் திரியுமால் – யுத்4:41 71/4
அன்னை அவள் சீதை அனைத்து உலகும் ஈன்றாள் என்று – யுத்4-மிகை:38 4/1
ஏழ் உலகும் ஆளும் இறைவன் மருமகளை – யுத்4-மிகை:41 180/2
உம்பரும் உலகும் உய்ய உதித்திடும் ஒருவன்-தானே – யுத்4-மிகை:42 8/1

TOP


உலகுள் (1)

உண்டாயது ஓர் ஆல் உலகுள் ஒருவன் – யுத்3:27 16/1

TOP


உலகுளோரும் (2)

மூ-வகை உலகுளோரும் முறையில் நின்று ஏவல் செய்வார் – யுத்2:16 9/1
மூவகை உலகுளோரும் முறை_முறை தொழுது மொய்ப்ப – யுத்4-மிகை:41 245/2

TOP


உலகூடு (1)

சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு – ஆரண்:14 75/3

TOP


உலகெலாம் (1)

மூல காரணத்தவனொடும் உலகெலாம் முற்றும் – ஆரண்:13 75/2

TOP


உலகேனும் (1)

போர் முன் எதிர்ந்தால் மூ_உலகேனும் பொருள் ஆகா – கிட்:17 14/1

TOP


உலகை (47)

உறு பகை ஒடுக்கி இ உலகை ஓம்பினேன் – பால:5 3/2
நுங்குவர் உலகை ஓர் நொடியில் என்றனர் – பால:5 16/4
உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – பால:5 33/4
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் – பால:10 73/1
ஓங்கா நின்ற இருளாய் வந்து உலகை விழுங்கி மேன்மேலும் – பால:10 76/3
முழங்கு நான்மறை மூரிநீர் முழக்கு என உலகை
விழுங்க மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான் – பால-மிகை:9 9/3,4
விட்டனன் படையை வேந்தன் விண்ணுளோர் உலகை எல்லாம் – பால-மிகை:11 20/1
யானே காப்பென் இ உலகை என்பான் போல எறி கதிரோன் – அயோ:6 30/4
ஒரு மகள் காதலின் உலகை நோய் செய்த – அயோ:14 37/1
நோவது ஆக இ உலகை நோய் செய்த – அயோ:14 97/1
வாள் தொழில் உழவ நீ உலகை வைகலும் – அயோ-மிகை:1 14/1
உருளுடை நேமியால் உலகை ஓம்பிய – ஆரண்:3 16/1
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் – ஆரண்:3 36/4
தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை நலி சம்பரனை தடிந்த அ நாள் – ஆரண்:4 23/1
நாட்டம் தீய உலகை நடுக்குவான் – ஆரண்:7 8/4
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – ஆரண்:15 5/2
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால் – ஆரண்:15 42/3
மூலம் பார்க்குறின் உலகை முற்றுவிக்கும் முறை தெரினும் – சுந்:2 220/3
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம் – சுந்:4 80/3
இடந்தாய் உலகை மலையோடும் எடுத்தாய் விசும்பை இவை சுமக்கும் – சுந்:4 109/1
தோல் கிளர் திசை-தொறும் உலகை சுற்றிய – சுந்:9 23/1
வீங்கினன் உலகை எல்லாம் விழுங்கினன் என்ன வீரன் – சுந்:14 1/3
நாவினால் உலகை நக்கிடுவ திக்கு அளவிடற்கு உரிய நாளும் – யுத்1:2 88/1
உரம் ஒருங்கியது நீர் கடையும் வாலியது மார்பு உலகை மூடும் – யுத்1:2 90/1
வந்த போர்-தொறும் துரந்த நாள் வானவர் உலகை
சிந்த வென்ற நாள் சிறியன்-கொல் நீ சொன்ன தேவன் – யுத்1:2 113/3,4
ஓதினான் ஓத நீர் கடந்து பகை கடிந்து உலகை உய்ய செய்தான் – யுத்1:4 102/4
அள்ளி மீது உலகை வீசும் அரி_குல சேனை நாப்பண் – யுத்1:4 130/1
வித்தக அரு மறை உலகை மிக்கு மேல் – யுத்2:15 110/2
நடுக்கினான் உலகை என்பார் நல்கினான் என்னல்-பாற்றோ – யுத்2:15 127/2
ஒத்த கையினர் ஊழியின் இறுதியின் உலகை
மெத்த மீது எழு மேகத்தின் விசும்பு எலாம் மிடைய – யுத்2:15 188/1,2
உம்பரும் பிறரும் போற்ற ஒருவன் மூ_உலகை ஆண்டு – யுத்2:16 153/3
ஆர்க்கின்றான் உலகை எல்லாம் அதிர்க்கின்றான் உருமும் அஞ்ச – யுத்2:18 228/1
மூலம் வந்து உலகை உண்ணும் உருத்திர மூர்த்தி என்ன – யுத்2:19 54/2
வென்று இவண் உலகை மாய்த்தல் விதி அன்றால் என்று விம்மி – யுத்2:19 241/2
பேரி கலித்தன பேர் உலகை சூழ் – யுத்3:20 25/1
வெறுவிது ஆக்குவென் உலகை இ கணத்தின் ஓர் வில்லால் – யுத்3:22 63/4
வெம் கண் ஓலமும் மால் என விழுங்கிய உலகை – யுத்3:22 102/4
உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – யுத்3:22 219/1
யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் – யுத்3:24 87/1
குடியும் மாசு உண்டது என்னின் அறத்தொடும் உலகை கொன்று – யுத்3:26 63/3
விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் – யுத்3:28 5/2
போய் பிறந்து இ உலகை பொதியும் வெம் – யுத்3:29 6/3
உலகை சேடன்-தன் உச்சி-நின்று எடுக்க அன்று ஓர் ஏழ் – யுத்3:30 37/1
வேலியை கடந்திலர் உலகை வென்றுளார் – யுத்3:31 169/4
நுங்குகின்றது இ உலகை ஓர் நொடி வரை என்ன – யுத்4:37 98/1
விட்டனன் விடு படைக்கலம் வேரொடும் உலகை
சுட்டனன் என துணுக்கமுற்று அமரரும் சுருண்டார் – யுத்4:37 103/1,2
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – யுத்4:41 66/3

TOP


உலகையும் (15)

பொங்கு மூ_உலகையும் புடைத்து அழித்தனர் – பால:5 16/2
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில் – பால:14 5/3
வெரு கொள உலகையும் விண்ணுளோரையும் – பால-மிகை:7 16/1
மு திறத்து உலகையும் முடிக்க எண்ணுவார் – ஆரண்:10 33/3
தனிமை தாங்கிய உலகையும் சலம் வரின் குமைக்கும் – கிட்:12 7/2
மூ-வகை உலகையும் முறையின் நீக்கிய – சுந்:3 62/1
மு புறத்து உலகையும் முடிக்க மூட்டலால் – சுந்:5 65/3
மூ-வகை உலகையும் விழுங்க மூள்கின்றான் – சுந்:7 59/4
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார் – சுந்-மிகை:3 12/4
உன்னை உய்வித்து இ உலகையும் உய்விப்பான் அமைந்து – யுத்1:3 25/2
ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார் – யுத்1:5 29/3
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ – யுத்2:17 71/2
இருக்குமது என்னாம் இ மூன்று உலகையும் எரி மடாதே – யுத்3:26 65/4
சுடவும் ஆற்றும் எ உலகையும் எவனுக்கும் தோலான் – யுத்4:32 22/4
இனையது ஆகலின் எம்மை மூன்று உலகையும் ஈன்று இ – யுத்4:40 98/1

TOP


உலகொடு (5)

உத்தமன் தேவியை உலகொடு ஓங்கு தேர் – ஆரண்:13 5/1
ஒடுங்கல் இல் பிலம் தலை திறந்து உலகொடு ஒன்ற – கிட்:14 66/3
இம்பர் உலகொடு எ உலகும் எடுக்கும் மிடுக்கர் இராமன் கை – சுந்:4 117/2
மறைந்தன உலகொடு திசையும் வானமும் – யுத்2:18 126/4
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா – யுத்3:24 70/3

TOP


உலகொடும் (2)

தீங்கு சொல்லினை திசைகளை உலகொடும் செருக்கால் – யுத்1:2 102/2
தாம் அடங்கலும் நெடும் திசை உலகொடும் தகைவார் – யுத்4:37 119/2

TOP


உலகோ (2)

உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – பால:3 2/4
உலகோ வானோ உம்பர்-கொலோ ஈது உணரேமால் – பால:10 29/4

TOP


உலகோடு (1)

இன்று ஏகாத-வண்ணம் தகைவென் உலகோடு என்னா – அயோ:4 66/4

TOP


உலகோடும் (1)

வீரியன் வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட – கிட்:2 26/3

TOP


உலகோர் (1)

உண்ண எண்ணி இருந்தால் உலகோர் என் என்று உரையார் – அயோ:4 85/2

TOP


உலகோருடன் (1)

ஒன்று பூசலிடும் உலகோருடன்
நின்று பூசனை செய்கின்ற நேசற்கு – யுத்4:41 80/2,3

TOP


உலங்கின் (1)

கனத்திடை உருமின் வெருவரும் கவண் கல் என்று இவை கணிப்பு இல உலங்கின்
இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – பால:3 11/2,3

TOP


உலங்கின்-மேல் (1)

உலங்கின்-மேல் உருத்து என்ன நீ குரங்கின்-மேல் உருக்கின் – சுந்:9 2/2

TOP


உலங்கும் (1)

உலங்கும் நம் மேல் வரின் ஒழிக்கல்-பாலதோ – யுத்1:2 20/4

TOP


உலத்தலின் (1)

உய்வினை ஒருவன் தூண்டாது உலத்தலின் தவத்தை நண்ணி – யுத்3:28 28/1

TOP


உலத்தலோடும் (2)

அங்கு அவன் உலத்தலோடும் அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான் – யுத்3:21 36/1
ஓடி ஓர் பக்கம் ஆக உயிர் இழந்து உலத்தலோடும்
வீடி நின்று அழிவது என்னே விண்ணவர் படைகள் வீசி – யுத்3:31 223/2,3

TOP


உலத்தினை (1)

உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – யுத்2:16 127/4

TOP


உலத்தோடு (1)

உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – பால:24 23/2

TOP


உலந்த (5)

உலந்த மால் வரை அருவி ஆறு ஒழுக்கு அற்றது ஒக்க – சுந்:9 1/3
ஐவரும் உலந்த தன்மை அனைவரும் அமைய கண்டார் – சுந்:9 64/4
அற்று உலந்த குரங்கும் அனந்தமே – யுத்2:15 47/4
அறுத்து மீனம் உலந்த அனந்தமே – யுத்3:31 127/4
ஊறின சேனை வெள்ளம் உலந்த பேர் உண்மை எல்லாம் – யுத்4:34 19/3

TOP


உலந்ததன்-பின் (1)

ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – யுத்4:41 66/3

TOP


உலந்தது (6)

உய்ந்தான் அல்லது உலந்தது உண்மையோ – கிட்:16 44/4
உலந்தது தானை உவந்தனர் உம்பர் – சுந்:9 46/1
தானையும் உலந்தது ஐவர் தலைவரும் சமைந்தார் தாக்க – சுந்:9 66/1
நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே – யுத்3:26 2/1
உரைக்கு அடங்காதது எல்லாம் உலந்தது அங்கு இருவர் வில்லால் – யுத்3-மிகை:26 1/4
ஒன்றினால் நான்கு மூன்று கடிகையின் உலந்தது என்றார் – யுத்4:34 9/4

TOP


உலந்ததும் (2)

ஓய்ந்தது ஒழிந்தது ஓடி உலந்ததும் ஆக அன்றே – யுத்2:15 155/2
உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே – யுத்2:19 88/2

TOP


உலந்தமை (1)

ஆனவன் அம்பு ஒன்றாலே உலந்தமை அயர்ந்தது என் நீ – யுத்3:31 48/3

TOP


உலந்தவர் (2)

ஒக்க ஆசை உலக்க உலந்தவர்
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர் – சுந்:2 173/3,4
மலர்ந்தது ஆம் என பொலிந்தன உலந்தவர் வதனம் – யுத்3:20 58/4

TOP


உலந்தவர்-தம் (1)

தற்கு அடங்கி உலந்தவர்-தம் உயிர் – யுத்2:15 48/3

TOP


உலந்தவர்-தம்-மேல் (1)

தா இல் வெம் செரு நிலத்திடை உலந்தவர்-தம்-மேல்
ஓவியம் புரை நலார் விழு-தொறும் சிலர் உயிர்த்து – சுந்:10 44/1,2

TOP


உலந்தவர்க்கு (2)

உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய் உடன் – பால:19 2/2
உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர் – சுந்:10 14/1

TOP


உலந்தன (4)

ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த – சுந்:8 28/1
மருளின் மீன் கணம் விழுங்கிட உலந்தன மனத்து ஓர் – சுந்:13 31/3
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ – யுத்1:6 20/2
ஊத ஊதப்பட்டு உலந்தன வானரம் உருமின் வீழ் உயிர் என்ன – யுத்2:16 345/4

TOP


உலந்தனர் (4)

ஓய்ந்துளார் சிலர் உலந்தனர் உதிர நீர் ஆற்றில் – ஆரண்:7 137/2
நோவுற உலந்தனர் அதனை நோக்கி யான் – கிட்-மிகை:7 1/2
ஒப்பு அடைகில்லார் எல்லாம் உலந்தனர் குரங்கும் ஒன்றே – சுந்:11 16/3
உண் நீர் அற ஆவி உலந்தனர் உக்கார் – யுத்2:18 252/2

TOP


உலந்தாய் (1)

உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – ஆரண்:11 9/3

TOP


உலந்தார் (10)

உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – ஆரண்:7 92/3
மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – ஆரண்:11 5/4
முற்றினார் உலந்தார் ஐயன் மொய்ம்பினோடு உடலை மூழ்க – சுந்:12 129/2
உற்று எழுவோரும் உலந்தார் – சுந்:13 54/4
உற்றவர் யாரும் உலந்தார்
மற்று அது போதினில் வானோர் – சுந்-மிகை:13 14/1,2
ஊர் அழிந்தது போல் துரந்து ஊர்பவர் உலந்தார்
நீர் அழிந்திடா நெடு மழை குழாத்திடை நிமிர்ந்த – யுத்2:16 238/2,3
ஓடி புகு வாயில் நெருக்கின் உலந்தார்
கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர் குத்தால் – யுத்2:18 251/1,2
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – யுத்2:18 256/4
ஒன்றின் நால்வரும் ஐவரும் இராக்கதர் உலந்தார்
பொன்றி வீழ்ந்தன பொரு கரி பாய் பரி பொலம் தேர் – யுத்3:22 104/3,4
ஒரு விலால் ஒரு நாழிகை பொழுதினின் உலந்தார் – யுத்3:30 40/4

TOP


உலந்தார்க்கு (1)

நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்கு தூத – யுத்1:14 30/3

TOP


உலந்தாள் (1)

வேர்த்தாள் உலந்தாள் விம்மினாள் விழுந்தாள் அழுதாள் வெய்து_உயிர்த்தாள் – சுந்:12 121/4

TOP


உலந்தான் (3)

ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்
தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான் – சுந்:7 45/1,2
உக்கார் சம்புவாலி உலந்தான் ஒன்றே குரங்கு என்றார் – சுந்:8 50/4
அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான் – யுத்2:18 269/1

TOP


உலந்து (10)

மண்ணின் நீர் உலந்து வானம் மழை அற வறந்த காலத்து – பால:21 4/3
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார் – அயோ:10 6/2
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – ஆரண்:7 62/2
உக நேர் சிந்தி உலந்து அழிந்தனன் – கிட்:8 15/3
முற்றினான் உயிர் உலந்து மூர்ச்சியா – கிட்:15 7/4
உதறின சிறையை மீள ஒடுக்கின உலந்து போன – சுந்:6 42/4
மானம் மாற்ற அரு மாருதி முனிய நாள் உலந்து
போன மாற்றலர் புகழ் என கால் பொர புரண்ட – சுந்:9 7/2,3
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன – சுந்:13 17/3
ஒல்லையின் உலந்து வீயும் இட்டது ஒன்று ஒழுகா-வண்ணம் – யுத்1:7 21/2
இற்று உலந்து முடிந்தவர் எண்_இலர் – யுத்2:15 47/2

TOP


உலப்ப (1)

உலப்ப அரும் வெள்ளமாம் சேனை ஒன்று அற – யுத்2-மிகை:18 14/3

TOP


உலப்பார் (1)

தேறாது அறிவு அழிந்தார் எங்கு உலப்பார் தேர் ஓட – அயோ:4 100/1

TOP


உலப்பில் (1)

எரிந்தனர் உலப்பில் பல் கொடிகளும் எரிந்த – சுந்-மிகை:13 10/2

TOP


உலப்பில (1)

உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான் – யுத்4-மிகை:42 62/3

TOP


உலப்பிற்று (1)

உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே – யுத்2:19 88/2

TOP


உலப்பினும் (4)

குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம் – யுத்1:5 59/2
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள் – யுத்1:5 59/3
இன்று உலப்பினும் நாளையே உலப்பினும் சில நாள் – யுத்1:5 59/3
சென்று உலப்பினும் நினக்கு அன்றி பிறர்க்கு என்றும் தீரான் – யுத்1:5 59/4

TOP


உலப்பு (30)

உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே – பால:5 79/1
உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர் – பால:14 50/2
எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – அயோ:1 16/4
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால் – அயோ:5 22/2
உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – அயோ:14 69/1
ஒன்று போல உலப்பு இல் நாள்கள்-தாம் – ஆரண்:14 19/2
உண்கையில் உவகையர் உலப்பு இலார்களும் – ஆரண்-மிகை:7 4/4
உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது – கிட்:1 3/4
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கிட்:5 2/3
அன்பு உலப்பு அரிய நீ உரை-செய்வாய் என அவன் – கிட்:5 2/4
ஓம அங்கியில் உதித்தன உலப்பு இல கோடி – கிட்-மிகை:12 3/2
ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்துடைய என்ன – சுந்:1 37/1
மிடைந்தவர் உலப்பு இலர் தவத்தை மேவலால் – சுந்:4 23/3
ஒக்க ஒக்க உடல் விசித்த உலப்பு இலாத உர பாசம் – சுந்:12 119/1
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – யுத்1:3 84/1
ஓது அ பெரு நூல்கள் உலப்பு இலவால் – யுத்1:3 110/2
குன்று உலப்பினும் உலப்பு இலா தோளினான் கொற்றம் – யுத்1:5 59/2
உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல உருவ – யுத்1:6 20/2
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – யுத்2:15 232/4
உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – யுத்2:18 201/3
உருவின உரத்தை முற்றும் உலப்பு இல உதிரம் வற்ற – யுத்2:19 287/1
உணங்கலை இன்று காண்டி உலப்பு அறு குரங்கை நீக்கி – யுத்3:22 3/2
ஓடு தேர் குலம் உலப்பு இல ஓடி வந்து உற்ற – யுத்3:22 96/3
உம்பியை உலப்பு அரும் உருவை ஊன்றிட – யுத்3:24 83/2
ஓமத்தை நிகர்த்த உலப்பு இலவால் – யுத்3:27 32/4
ஓது வெள்ளம் மற்று உலப்பு இல கோடி என்று உரைப்பார் – யுத்3-மிகை:30 5/4
உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – யுத்4:33 22/4
உன்னினும் உலப்பு இலாதார் உவரியின் மணலின் மேலார் – யுத்4:34 12/2
ஓங்கல ஆதலின் உலப்பு இல் யாக்கையை – யுத்4:41 100/3
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும் ஒண் தார் – யுத்4-மிகை:42 59/2

TOP


உலப்பு_இல் (1)

உண்மை_இல் பிறவிகள் உலப்பு_இல் கோடிகள் – அயோ:14 69/1

TOP


உலப்பு_இல (1)

உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – யுத்1:3 84/1

TOP


உலப்பு_இலர் (1)

உய்த்து உரைப்ப நினைப்ப உலப்பு_இலர்
இ திறத்தினர் எத்தனையோ பலர் – பால:14 50/2,3

TOP


உலப்புற (1)

என்று உலப்புற சொல்லுகேன் இராவணன் என்னும் – யுத்1:5 59/1

TOP


உலப்புறும் (1)

எங்கு உலப்புறும் நும் சீர்த்தி நும்மொடும் இயைந்தது என்றால் – சுந்:12 83/3

TOP


உலப்புறுவர்கள் (1)

எங்கு உலப்புறுவர்கள் எண்ணின் யாவரே – அயோ:14 41/2

TOP


உலப்போ (1)

உரை கடையிட்டு அளப்ப_அரிய பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை – யுத்4:38 27/2

TOP


உலம் (3)

உலம் தரு வயிர திண் தோள் ஒழுகி வார் ஒளி கொள் மேனி – பால:17 10/1
ஓங்கு தெப்பம் ஒன்று அமைத்து அதன் உம்பரின் உலம் போல் – அயோ:9 36/2
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – அயோ:14 111/2

TOP


உலம்பிட (1)

விட்டு உலம்பிட நெடு விசும்பில் சேறலும் – யுத்2:16 255/2

TOP


உலர் (1)

பேய் பிளந்து ஒக்க நின்று உலர் பெரும் கள்ளியின் – பால:7 8/1

TOP


உலர்ந்த (6)

உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை – அயோ:11 25/3
ஊண் இலனாம் என உலர்ந்த மேனியன் – ஆரண்:12 21/1
ஓடினர் அரக்கர் தண்ணீர் உண் தசை உலர்ந்த நாவர் – யுத்2:19 164/1
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – யுத்3:31 140/1
ஊதுற பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய் – யுத்4:41 90/2
ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன் – யுத்4:41 108/3

TOP


உலர்ந்தது (2)

உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம் – அயோ:3 17/1
மாண்டு அற உலர்ந்தது மாருதி பெயர் – சுந்:2 50/2

TOP


உலர்ந்தது-கொலோ (1)

என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கிட்:5 2/3

TOP


உலர்ந்தன (5)

உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன
கள் உண் மாந்தரின் கைப்பன தேடியே – பால:14 36/3,4
உதிர்ந்து உலர்ந்தன ஒண் மலர் ஈட்டமே – அயோ:11 19/4
ஓய்ந்த கால பசியின் உலர்ந்தன
ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் – யுத்1:8 50/2,3
வாய் உலர்ந்தன சில சில வயிறு எரி தவழ்வுற்று – யுத்3-மிகை:31 6/1
நாவும் வாயும் உலர்ந்தன நாள்_மலர் – யுத்4:37 20/3

TOP


உலர்ந்தனர் (1)

நா உலர்ந்தனர் கலங்கினர் விலங்கினர் நடுங்கி – யுத்2:15 225/2

TOP


உலர்ந்தான் (2)

உண்டு உயிரோ என நாவும் உலர்ந்தான் – யுத்3:26 31/4
ஓய்வொடு நெஞ்சம் ஒடுங்க உலர்ந்தான்
ஏயன பன்னினன் இன்னன சொன்னான் – யுத்3:26 42/3,4

TOP


உலர்ந்தில (1)

தேய்த்த அ குழம்பு உலர்ந்தில இலங்கையின் தெருவில் – யுத்1:5 64/4

TOP


உலர்ந்து (6)

மழை_குலம் கதறின வருணன் வாய் உலர்ந்து
அழைத்தனன் உலகினில் அடைத்த ஆறு எலாம் – யுத்1:6 57/1,2
நடுங்கினர் அமரரும் நா உலர்ந்து வேர்த்து – யுத்2:16 265/1
நஞ்சினும் வெய்யவர் நடுங்கி நா உலர்ந்து
அஞ்சினர் சிலர் சிலர் அடைகின்றார் சிலர் – யுத்3:27 56/1,2
நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து – யுத்4:34 8/1,2
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – யுத்4:41 112/4
தொண்டை வாய் உலர்ந்து அலமர தொடு வில் நாண் எறிந்தான் – யுத்4-மிகை:41 32/4

TOP


உலர்ந்தேன் (2)

நையா நின்றேன் நாவும் உலர்ந்தேன் நளினம் போல் – அயோ:3 37/2
வெப்பு அழியாது என் நெஞ்சம் உலர்ந்தேன் விளிகின்றேன் – ஆரண்:11 6/1

TOP


உலர (1)

மூசின முயங்கு சேறு உலர மொண்டு உற – கிட்:10 109/3

TOP


உலரும் (2)

ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையால் – பால:19 39/1
ஊரும் நாகர் உலரும் உலைந்தவே – ஆரண்:7 24/4

TOP


உலவ (1)

ஊசலில் மகளிர் மைந்தர் சிந்தையொடு உலவ கண்டார் – பால:10 9/4

TOP


உலவா (6)

ஊழி பலபலவும் நின்று அளந்தால் என்றும் உலவா பெரும் குணத்து எம் உத்தமனே மேல்_நாள் – ஆரண்:2 29/2
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – ஆரண்:7 92/3
ஒற்றை அண்டத்தின் அளவினோ அதன் புறத்து உலவா
மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான் – யுத்1:3 2/3,4
உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவா
கொள்ளை தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா – யுத்1:3 17/1,2
நனி சாட விழுந்தனர் நாள் உலவா
பனியா மது மேதை பட படர் மேதினி – யுத்2:18 73/2,3
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா
தருக்கு போர்க்கு உடன் வந்துளவாம் என சமைத்தான் – யுத்3:22 164/2,3

TOP


உலவாதால் (1)

ஊழி அறுத்திடினும் உலவாதால் – யுத்3:20 13/4

TOP


உலவாது (1)

ஊழிக்காலம் நின்று உலகு எலாம் கல்லினும் உலவாது
ஆழி வெம் சினத்து அரக்கனை அஞ்சி ஆழ் கடல்கள் – சுந்:2 145/2,3

TOP


உலவாய் (1)

உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – யுத்1:3 170/4

TOP


உலவார் (1)

உய்ந்து போயினர் ஊழி-நின்று எண்ணினும் உலவார் – அயோ:1 63/4

TOP


உலவான் (1)

உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான்
கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான் – யுத்1:3 14/2,3

TOP


உலவானேல் (1)

உதையானேல் உதையுண்டு ஆவி உலவானேல் உலகில்-மன்னோ – கிட்:11 65/4

TOP


உலவி (2)

உருவி மேனி சென்று உலவி ஒற்றலால் – கிட்:15 3/2
நீர் உலவி நீர் குடித்து நினைந்திருந்து ஆகுதி பண்ணி – யுத்4-மிகை:41 195/1

TOP


உலவு (6)

பாளை விரி ஒத்து உலவு சாமரை பட போய் – பால:15 17/3
சுடர் முகத்து உலவு கண்ணாள் தோகையர் சூழ நின்றாள் – பால:18 16/2
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே – ஆரண்:1 9/4
உயிர்க்கு உலவு இரவும் அன்று பகல் அன்று என்று உணர்வு தோன்ற – சுந்:10 15/4
மை உரைத்து உலவு கண் மனைவி-பால் வரம் அளித்து அவை மறாதே – யுத்1:2 84/3
கார் உலவு மேனியனும் காரிகையும் இளம் கோவும் – யுத்4-மிகை:41 195/2

TOP


உலவுகின்ற (1)

தோளையே சொல்லுகேனோ சுடர் முகத்து உலவுகின்ற
வாளையே சொல்லுகேனோ அல்லவை வழுத்துகேனோ – ஆரண்:10 73/1,2

TOP


உலவும் (6)

சென்று வந்து உலவும் அ சிதைவு இலா நிழலின் நேர் – பால:20 14/2
சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே – சுந்-மிகை:14 17/4
உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய் உலகின் – யுத்1:3 7/3
விசும்பு எலாம் உலவும் தெய்வ வேரியின் மிடைந்து விம்ம – யுத்1:8 17/2
ஊனகத்து உயிரகத்து உலவும் மூர்த்தியான் – யுத்1-மிகை:3 13/4
உம்பரின் உலவும் தெய்வ உருப்பசி முதல ஆய – யுத்3-மிகை:29 2/1

TOP


உலவும்படி (1)

உழை உற்றன உலவும்படி உலவுற்றன கரிகள் – யுத்2-மிகை:18 18/4

TOP


உலவுற்றன (1)

உழை உற்றன உலவும்படி உலவுற்றன கரிகள் – யுத்2-மிகை:18 18/4

TOP


உலவை (10)

உலவை நீள் வனத்து ஊதமே ஒத்த அ ஊத – பால:15 7/3
உருகிய தளிர்த்தன உலவை ஈட்டமே – அயோ:14 23/4
புனல் வர உயிர் வரும் உலவை போல்கின்றார் – ஆரண்:3 4/4
ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து – ஆரண்:3 45/1
குழை உற பொலிந்தன உலவை கொம்பு எலாம் – கிட்:10 24/4
மாட்டின கவியின் தானை மது வளர் உலவை ஈட்டம் – சுந்-மிகை:14 8/4
உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால் – யுத்1:5 25/2
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – யுத்3:30 12/4
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை
கானகம் நிகர்த்தனர் அரக்கர் மலை ஒத்தன களித்த மத மா – யுத்3:31 140/1,2
உயிர் வரும் உலவை அன்ன பரதனை இளவலோடும் – யுத்4-மிகை:41 301/1

TOP


உலவைகள் (2)

தாங்கு வெம் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த – அயோ:9 39/3
காடு கொண்ட கார் உலவைகள் கதழ் கரி கதுவ – ஆரண்:7 80/1

TOP


உலறிட்டன (1)

உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – யுத்2:18 143/4

TOP


உலறிடவும் (1)

சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண் – யுத்3:28 26/2

TOP


உலறினார் (1)

வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர் வைகும் – யுத்1:2 96/1

TOP


உலா (1)

எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய் – பால:13 51/1,2

TOP


உலாம் (33)

விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர் – பால:7 5/2
காசு உலாம் கனக பைம் பூண் காகுத்தன் கன்னி போரில் – பால:7 53/2
கோடு உலாம் நாக போதோடு இலவங்க மலரும் கூட்டி – பால:16 16/1
தொடி உலாம் கமல செம் கை தூ நகை துவர்த்த செ வாய் – பால:18 13/1
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து ஒரு குரிசில் நின்றான் – பால:18 13/2
கடி உலாம் கமல வேலி கண் அகன் கான யாற்று – பால:18 13/3
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள் மணியின் வள்ளத்து வெள்ளை – பால:19 12/2
இலை குலாவு அயிலினான் அனிகம் ஏழ் என உலாம்
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம் – பால:20 6/1,2
ஆள் உலாம் கடலினும் அகன்ற அ கடல் – அயோ:12 48/1
தோள் உலாம் குண்டலம் முதல தொல் அணி – அயோ:12 48/2
கேள் உலாம் மின் ஒளி கிளர்ந்தது இல்லையால் – அயோ:12 48/3
வாள் உலாம் நுதலியர் மருங்குல் அல்லதே – அயோ:12 48/4
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் – அயோ:13 10/2
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர் – அயோ:13 10/3
வாள் உலாம் முழு மணிகள் வயங்கு ஒளியின் தொகை வழங்க வயிர குன்ற – ஆரண்:10 5/1
ஆர் உலாம் நேமியான் ஆற்றல் தோற்றுப்போய் – ஆரண்:10 31/2
சேண் உலாம் தனி தேரவன் என்னுமால் – ஆரண்:14 21/4
கணை உலாம் சிலையினீரை காக்குநர் இன்மையேனும் – ஆரண்:15 52/1
தேன் உலாம் தெரியலாய் தெளிவது அன்று நாம் – கிட்:6 30/3
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கிட்:7 2/1
மீன் உலாம் நெடு மலர் கண்கள் நீர் விழ விழுந்து – கிட்:13 71/3
கேழ் உலாம் முழுநிலாவின் கிளர் ஒளி இருளை கீற – சுந்:1 30/1
அடல் உலாம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்ட – சுந்:1 31/1
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும் – சுந்:2 34/1
கழல் உலாம் காலும் கால வேல் உலாம் கையும் காந்தும் – சுந்:2 34/1
அழல் உலாம் கண்ணும் இல்லா ஆடவர் இல்லை அன்னார் – சுந்:2 34/2
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால் பஞ்சி குன்றா – சுந்:2 34/3
போது உலாம் மாதவி பொதும்பர் எய்தினாள் – சுந்:4 21/4
தார் உலாம் மணி மார்ப நின் தம்பியே – யுத்1:9 60/1
எழில் உலாம் உருவு கொண்டு ஆங்கு இரு கையின் உகிர் வாள் ஓச்சி – யுத்1-மிகை:3 27/2
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – யுத்3:21 15/1
குன்று உலாம் புயத்து அங்கதன் குறுநகை புரிந்தே – யுத்3-மிகை:31 8/2
தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன் – யுத்4:39 5/4

TOP


உலாய் (2)

புழுங்குறு புணர் முலை கொதிப்ப புக்கு உலாய்
கொழும் குறை தசை என ஈர்ந்து கொண்டு அது – கிட்:10 12/2,3
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய்
மண்ணில் திரியாத வய பரியே – யுத்3:20 96/3,4

TOP


உலாய (4)

உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கிட்:10 11/4
குன்றின்-வாய் முழையின் நின்று உலாய கொட்பது – யுத்1:5 9/3
தெரு எலாம் புக்கு உலாய தெண்ணீர் அரோ – யுத்1-மிகை:8 3/4
நத்து உலாய கை நாரணன் நான்முகன் – யுத்4-மிகை:41 109/3

TOP


உலாயது (3)

ஓதிய உடம்பு-தோறும் உயிர் என உலாயது அன்றே – பால:1 20/4
கார் மினொடு உலாயது என நூல் கஞலும் மார்பன் – அயோ:3 100/1
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே – சுந்:2 58/4

TOP


உலாவ (2)

உரிஞ்சி வரு தென்றல் உணர்வு உண்டு அயல் உலாவ
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம் – சுந்:2 161/2,3
உத்தரீகம் நெடு மார்பின் உலாவ – யுத்1:11 5/4

TOP


உலாவரு (1)

தழல் வீசி உலாவரு வாடை தழீஇ – சுந்:4 5/1

TOP


உலாவரும் (1)

மூண்ட வான் மழை உரித்து உடுத்து உலாவரும் மூர்க்கர் – யுத்3:31 7/4

TOP


உலாவலால் (1)

உகு நெடும் சுடர் கற்றை உலாவலால்
பகலவன் சுடர் பாய் பனி மால் வரை – கிட்:11 21/2,3

TOP


உலாவி (5)

உண் கள் வார் கடைவாய் மள்ளர் களைகு இலாது உலாவி நிற்பர் – பால:2 10/3
ஒன்று என உலகிடை உலாவி மீமிசை – பால:4 11/3
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – சுந்:3 92/4
உடை தாரொடு பைம் கழல் ஆர்ப்ப உலாவி
புடைத்தார் பொருகின்றனர் கோள் அரி போல்வார் – யுத்2:18 236/3,4
ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி அன்றே – யுத்4:42 14/3

TOP


உலாவிட (1)

வில்லொடு மின்னு வாள் மிடைந்து உலாவிட
பல்_இயம் கடிப்பினில் இடிக்கும் பல் படை – பால:8 35/1,2

TOP


உலாவிய (4)

பூண் உலாவிய பொன் கலசங்கள் என் – பால:11 6/1
சேண் உலாவிய நாள் எலாம் உயிர் ஒன்று போல்வன செய்து பின் – அயோ:3 50/1
ஏண் உலாவிய தோளினான் இடர் எய்த ஒன்றும் இரங்கிலா – அயோ:3 50/2
தாது உலாவிய தொடை புயந்து இரணியன் தமரோடு – யுத்1-மிகை:3 1/2

TOP


உலாவினர் (1)

ஓடினர் உலாவினர் உம்பர் முற்றுமே – பால:5 105/4

TOP


உலாவினன் (1)

ஓடினன் உலாவினன் உவகை தேன் உண்டான் – சுந்:3 63/4

TOP


உலாவினான் (1)

ஊரின்-மேலும் பவனி உலாவினான் – யுத்4:37 170/4

TOP


உலாவு (12)

தாள் உலாவு பங்கய தரங்கமும் துரங்கமா – பால:3 18/3
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும் – பால:13 47/1
நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும் – பால:13 47/1
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – பால:13 47/2
தூண் உலாவு தோளும் வாளி ஊடு உலாவு தூணியும் – பால:13 47/2
நதம் உலாவு நளி நீர்-வயின் அழுந்த நவை தீர் – ஆரண்:1 44/2
பூ உலாவு பூவையோடு – ஆரண்:1 69/3
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் சாரல் அல்லவேல் – கிட்:7 2/2
மழை உலாவு முன்றில் அல்ல மன்றல் நாறு சண்பக – கிட்:7 2/3
குழை உலாவு சோலை சோலை அல்ல பொன் செய் குன்றமே – கிட்:7 2/4
கூன் இழுக்கும் மற்று உலாவு கோள் இழுக்கும் என்பரால் – கிட்:7 8/3
தேர் உலாவு கதிரும் திருந்து தன் – யுத்1:9 60/2

TOP


உலாவுகின்ற (2)

கோள் எலாம் உலாவுகின்ற குன்றம் அன்ன யானையோ – பால:3 18/2
உண்டு அலமந்த கண்ணார் ஊசலிட்டு உலாவுகின்ற
குண்டலம் திரு வில் வீச குரவையில் குழறுவாரும் – சுந்:2 186/3,4

TOP


உலாவுகின்றாள் (1)

ஊசலின் உலாவுகின்றாள் மீட்டும் ஓர் உரையை சொல்வாள் – ஆரண்:6 40/4

TOP


உலாவும் (4)

வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும் மீளவும் – பால:13 47/3
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும்
கண்ணிலன் ஒப்ப அயர்க்கும் வன் கை வேல் வெம் – அயோ:3 19/2,3
பேர் உலாவும் அளவினும் பெற்றனன் – யுத்1:9 60/3
நீர் உலாவும் இலங்கை நெடும் திரு – யுத்1:9 60/4

TOP


உலாவுமே (1)

உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாசு மீது உலாவுமே – கிட்:7 3/4

TOP


உலாவுவர் (1)

ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால் – யுத்3:29 12/4

TOP


உலாவுவான் (1)

உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான்
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான் – சுந்:2 232/2,3

TOP


உலாவுற்று (1)

ஒலித்து ஆழி உலாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:11 8/3

TOP


உலாவுறு (1)

உதய குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின் – யுத்4:35 11/1

TOP


உலை (10)

நெட்டு_உலை கழுநீர் நெடு நீத்தம் தான் – பால:2 26/2
உலை முக புகை நிமிர் உயிர்ப்பின் மாய்ந்ததே – பால:10 48/4
உலை உருவ கனல் உமிழ் கண் தாடகை-தன் உரம் உருவி – பால:12 28/3
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – பால:16 6/1
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும் – ஆரண்:6 91/1
உலை சிந்தின பொறி சிந்தின உயிர் சிந்தின உடலம் – ஆரண்:7 101/4
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள் – ஆரண்:10 72/3
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப – யுத்2:16 193/3
உலை கொடும் கனல் வெதும்பிட வாய் எரிந்து ஓடி – யுத்2:16 205/3
உலை கொள் வெம் பொறியின் உக்க படைக்கலத்து ஒழுக்கை நோக்கும் – யுத்3:22 26/3

TOP


உலை-தொறும் (1)

உலை-தொறும் குருதி நீர் அருவி ஒத்து உக – யுத்2:18 89/1

TOP


உலைக்கு (1)

உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – யுத்2:18 265/4

TOP


உலைகளை (1)

உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார் – சுந்:9 22/4

TOP


உலைகின்றான் (1)

ஆவியும் உலைகின்றான் அடி இணை பிரிகல்லான் – அயோ:8 25/2

TOP


உலைத்து (2)

ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம் – சுந்:6 5/2
உலைத்து எறிந்திட எடுத்த குன்று-தொறு உடல் பரங்கள் கொடு ஒதுங்கினார் – யுத்2:19 64/2

TOP


உலைதல் (1)

முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உலைதல் செய்வார் – யுத்1:2 94/1

TOP


உலைந்த (6)

ஓய்வு இல நிமிர்ந்து வீங்கும் உயிர்ப்பின உலைந்த கண்ண – ஆரண்:7 57/2
உக்கன உரும் இனம் உலைந்த உம்பரும் – கிட்:7 17/3
உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம் – கிட்:7 61/2
கம்பமுற்று உலைந்த வேலை கலம் என கலங்கிற்று அண்டம் – யுத்2:19 103/4
காடு உறைந்து உலைந்த மெய்யோ கையறு கவலை கூர – யுத்4-மிகை:41 282/3
நாடு மறைந்து உலைந்த மெய்யோ நைந்தது என்று உலகம் நைய – யுத்4-மிகை:41 282/4

TOP


உலைந்தவே (1)

ஊரும் நாகர் உலரும் உலைந்தவே – ஆரண்:7 24/4

TOP


உலைந்தனர் (3)

ஊன்றினார் எலாம் உலைந்தனர் ஒல்லையில் ஒழிந்தார் – ஆரண்:8 14/3
உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார் – சுந்:8 29/3
பரியலுற்றனர் உலைந்தனர் முனிவரும் பதைத்தார் – யுத்2:15 207/2

TOP


உலைந்தனன் (1)

உடல் கடைந்தனன் இவன் உலைந்தனன் – கிட்:3 64/4

TOP


உலைந்தார் (4)

ஊர் பூண்டன பிரிந்தால் என இரிந்தார் உயிர் உலைந்தார் – ஆரண்:7 98/4
தூக்கின பாய் பரி சூதர் உலைந்தார்
வீங்கின தோளவர் விண்ணின் விசைத்தார் – சுந்:9 58/1,2
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – யுத்3:22 165/4
உய்தல் இல்லை என்று உம்பரும் பெரு மனம் உலைந்தார் – யுத்4:32 29/4

TOP


உலைந்திட (1)

விண்டது அண்டது என்று உலைந்திட ஆர்த்தனர் வீரர் – யுத்3:22 77/4

TOP


உலைந்து (20)

ஒழிந்து தன் உயிர் உலைந்து உருகு தாதையை – பால:24 41/2
உம்பரும் இரியல்போனார் உலகு எலாம் உலைந்து சாய்ந்த – ஆரண்:7 111/3
உரகர்கள் தம் மனம் உலைந்து சூழவே – ஆரண்:10 11/4
ஒன்றானும் உணர்ந்திலன் ஆவி உலைந்து சோர்ந்தான் – ஆரண்:10 154/2
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன – ஆரண்:15 2/2
இவன் உலைந்து உலைந்து எழு கடல் புறத்து – கிட்:3 65/1
இவன் உலைந்து உலைந்து எழு கடல் புறத்து – கிட்:3 65/1
ஊழி பேரினும் பேர்வு இல உலகங்கள் உலைந்து
தாழும் காலத்தும் தாழ்வு இல தயங்கு பேர் இருள் சூழ் – கிட்:4 3/1,2
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும் – கிட்:10 84/3
உந்தா முன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம் – சுந்:1 43/1
உலைந்து விழும் மீனினொடு வெண் மலர் உதிர்ந்த – சுந்:6 12/4
ஊசலிட்டு என ஓடி உலைந்து உளை – சுந்:13 2/3
சூழுற உலைந்து போனேன் காத்தருள் சுருதி மூர்த்தி – யுத்1:7 5/4
காதும் பிரம கொலை காய உலைந்து
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன் – யுத்1-மிகை:3 19/2,3
உரும் இடித்துழி உலைந்து ஒளிக்கும் நாகம் ஒத்து – யுத்2:15 124/1
உடைந்து தன் படை உலைந்து சிந்தி உயிர் ஒல்க வெல் செரு உடற்றலால் – யுத்2:19 70/1
நிலைத்திலர் உலைந்து சாய்ந்தார் நிமிர்ந்தது குருதி நீத்தம் – யுத்2:19 197/4
இரக்கமுற்று உலைந்து ஓடினார் இருண்டது எ உலகும் – யுத்2-மிகை:15 37/4
மடல் கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட உலைந்து மாண்டார் – யுத்3:22 147/2
நீங்கினர் நெருங்கினர் முருங்கினர் உலைந்து உலகில் நீளும் மலை-போல் – யுத்3:31 145/1

TOP


உலைய (22)

கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய
தம்பித்து உயர் திசை யானைகள் தளர கடல் சலியா – பால:24 8/1,2
ஓவு_இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம – அயோ:4 211/1,2
உலைய மார்பிடை ஊன்றிட ஓயுமால் – ஆரண்:6 67/4
உரைத்த வாசகம் கேட்டலும் உலகு எலாம் உலைய
சிரித்து நன்று நம் சேவகம் தேவரை தேய – ஆரண்:7 73/1,2
ஐந்தும் தலை பத்தும் அலைந்து உலைய
சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர் – ஆரண்:12 79/3,4
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான் – ஆரண்:13 101/1
ஒடிவுற நில_மகள் உலைய ஊங்கு எலாம் – ஆரண்:14 80/2
ஒட்ட அஞ்சி நெஞ்சு உலைய ஓடினான் – கிட்:3 51/2
உலைய வாய் முழை திறந்து உதிர ஆறு ஒழுக மா – கிட்:5 11/2
ஊட்டிய உம்பரை உலைய ஓட்டினான் – சுந்:12 61/4
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன் – யுத்2:15 106/1
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான் – யுத்2:15 177/3,4
ஒத்து இரு கூறாய் வீழ வீசி வான் உலைய ஆர்த்தான் – யுத்2:18 212/4
கள பட கவியின் சேனை கடல் வறந்து உலைய கையால் – யுத்2-மிகை:16 25/3
உலைய கடல் தாவிய கால் கொடு உதைத்து – யுத்3:20 72/2
ஒன்றை சங்கு எடுத்து ஊதினான் உலகு எலாம் உலைய – யுத்3:22 75/4
வேலையில் புக்கு அழுந்தியது ஓர் மரக்கலம் போல் சுரித்து உலைய விசைய தோளான் – யுத்3:24 32/4
உலைய வெம் கனல் பொதி ஓமம் உற்றவால் – யுத்3:27 44/3
கடல் மறுகிட உலகு உலைய நெடும் கரி இரிதர எதிர் கவி_குலமும் – யுத்3:28 19/1
கோடு அணை வரி சிலை உலகு உலைய குல வரை பிதிர்பட நிலவரையில் – யுத்3:28 21/3
ஒத்திருக்கலால் அன்றே உலந்ததன்-பின் இ உலகை உலைய ஒட்டான் – யுத்4:41 66/3
அண்ட கோடிகள் முழுவதும் அடுக்கு அழிந்து உலைய
கொண்ட காலம் ஈதோ என குலைகுலைந்து அமரர் – யுத்4-மிகை:37 15/1,2

TOP


உலையலீர் (1)

உய்வுறுத்துவென் மனம் உலையலீர் ஊழின் வால் – கிட்:14 28/1

TOP


உலையற்க (1)

ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு உலையற்க என்றான் – அயோ:4 141/4

TOP


உலையா (6)

ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன உலையா
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – பால:24 26/1,2
உலையா வலியாருழை நீர் உரையீர் – ஆரண்:12 75/4
ஓச்சி சிறகால் புடைத்தான் உலையா விழுந்து – ஆரண்:13 40/2
உலையா நீடு அறம் இன்னும் உண்டு-அரோ – கிட்:16 35/2
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான் – சுந்:2 60/4
ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும் – யுத்1:1 1/1

TOP


உலையாத (1)

உண்டு இடுக்கண் ஒன்று உடையான் உலையாத அன்பு உடையான் – அயோ:13 31/1

TOP


உலையில் (3)

ஊது உலையில் கனல் என்ன வெய்து_உயிர்த்தான் – அயோ:3 16/4
சுழிக்கும் கொல்லன் ஊது உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னோ – யுத்1:1 4/3
உலையில் படு இரும்பு என வன்மை ஒடுங்க – யுத்2:18 244/3

TOP


உலையின் (1)

வழு_இல் வேலை உலையின் மறுகின – சுந்:13 15/2

TOP


உலையும் (3)

ஊழி திரிவது என கோயில் உலையும் வேலை மற்று ஒழிந்த – அயோ:6 22/3
ஊது வெம் கனல் உமிழ் உலையும் ஒத்ததே – கிட்:10 8/4
ஊட்டிய வெம்மையால் உலையும் காலினர் – கிட்:14 22/2

TOP


உலையுள் (1)

உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – அயோ:4 130/1

TOP


உலைவ (1)

ஓதம் கொள் கடலின்-நின்று உலைவ போன்றவே – அயோ:11 67/4

TOP


உலைவிலீர் (1)

உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – யுத்3:30 16/4

TOP


உலைவு (25)

ஊடு பேரினும் உலைவு இலா நலம் – பால:2 61/2
உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – பால:5 6/4
உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம் – அயோ:4 212/1
உலைவு இல் செல்வத்தனோ என உண்டு என – அயோ:11 2/3
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய – ஆரண்:7 29/3
சென்று உலைவு உறும்படி தெரிந்து கணை சிந்த – ஆரண்:9 7/2
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினார் ஒளித்தார் – ஆரண்:9 13/3
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – ஆரண்:10 2/3
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – ஆரண்:12 13/2
உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கிட்:3 39/2
ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கிட்:4 5/1
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கிட்:7 68/4
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கிட்:10 11/4
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த – கிட்:12 17/3
மோத இளைத்தே தாள் உலைவு உற்றேன் விறல் மொய்ம்பீர் – கிட்:17 5/4
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – சுந்:7 20/2
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன – சுந்:13 17/3
உலைவு அறு திரு முழங்காலுக்கு ஒப்பு உண்டோ – சுந்-மிகை:4 6/4
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – யுத்1:3 120/2
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – யுத்2:16 151/2
உகம் பெயர் ஊழி காற்றின் உலைவு இலா மேரு ஒப்பான் – யுத்3:22 126/4
உலைவு இன்று கிடந்தன ஒத்துளவால் – யுத்3:27 33/3
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு – யுத்3:31 156/2
ஒப்பு உடையது ஊழி திரி நாளும் உலைவு இல்லா – யுத்4:36 19/3
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி – யுத்4:37 158/3

TOP


உலைவு_இல் (1)

உலைவு_இல் பூதம் நான்கு உடைய ஆற்றலான் – கிட்:3 39/2

TOP


உலைவு_இல (2)

ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கிட்:4 5/1
ஊழி பேரினும் உலைவு_இல உலகினில் உயர்ந்த – கிட்:12 17/3

TOP


உலைவும் (1)

உலகில் தோன்றிய மறுக்கமும் இமைப்பிலர் உலைவும்
மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும் – யுத்4:35 32/1,2

TOP


உலைவுற்றார் (1)

ஒருவன் என்று உள்ளத்தில் உலைவுற்றார் சிலர் – ஆரண்:7 122/4

TOP


உலைவுற்றில (1)

உலைவுற்றில உய்த்தலும் ஓய்வு இலன் ஒண் – யுத்3:20 100/2

TOP


உலைவுற்று (1)

உரிய குன்றிடை உரும் இடி வீழ்தலும் உலைவுற்று
இரியல்போகின்ற மயில் பெரும் குலம் என இரிந்தார் – யுத்1:12 6/3,4

TOP


உலைவுற (5)

பதைத்து உலைவுற பல திறத்து இகல் பரப்பி – யுத்1:12 11/2
அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற ஆர்த்தார் – யுத்4:32 6/3
ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற உடற்றும் – யுத்4:32 11/2
அசும்பு சிந்தி நொந்து உலைவுற தோள் புடைத்து ஆர்த்தான் – யுத்4:35 28/4
அண்ட கோளகை அடுக்கு அழிந்து உலைவுற அழியா – யுத்4-மிகை:41 32/2

TOP


உலைவுறா-வகை (1)

உலைவுறா-வகை உண்டு பண்டு உமிழ்ந்த பேர் ஒருமை – யுத்3:31 16/3

TOP


உலைவுறாமல் (1)

யோகமுறு பேர் உயிர்கள்தாம் உலைவுறாமல்
ஏகு நெறி யாது என மிதித்து அடியின் ஏறி – ஆரண்:3 39/1,2

TOP


உலைவுறு (1)

உலைவுறு வருத்தம் தீர்ந்திட்டு உபவனத்து இருந்தார் இ-பால் – சுந்-மிகை:14 17/3

TOP


உலைவுறும் (1)

உரு பொறாது உலைவுறும் உலகம் மூன்றினும் – ஆரண்:7 44/3

TOP


உலைவென் (1)

ஒப்பு ஒன்றும் உலகில் காணேன் பல நினைந்து உலைவென் இன்னும் – கிட்:13 43/4

TOP


உலைவேன் (1)

உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம் – கிட்:10 61/1

TOP


உலோகசாரங்கன் (1)

தாழ்ந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல் – கிட்-மிகை:16 3/1

TOP


உலோகமுடை (1)

உற்று ஏவிய யூகம் உலோகமுடை
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை – யுத்3:27 19/3,4

TOP


உலோகமும் (2)

ஏழ் உலோகமும் எண் தவம் செய்த கண்ணும் எங்கள் மனங்களும் – அயோ:3 59/3
மூன்று உலோகமும் மூடும் அரக்கர் ஆம் – ஆரண்:6 81/2

TOP


உலோபம் (2)

உள பரும் பிணிப்பு_அறா உலோபம் ஒன்றுமே – பால:7 24/1
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்
விட்டிடல் என்று விலக்கினர் தாமே – பால:8 22/3,4

TOP


உலோபர் (3)

உலர்ந்த வன்கண் உலோபர் கடைத்தலை – அயோ:11 25/3
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த – யுத்1:8 19/4
உண்டலே தருமம் என்போர் உடைப்பொருள் உலோபர் ஊரை – யுத்4-மிகை:41 73/3

TOP


உலோபேன் (1)

உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன்
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – அயோ:3 11/3,4

TOP


உலோவினாரும் (1)

ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ – கிட்:1 24/4

TOP


உலோவினீரே (1)

உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – பால:13 46/4

TOP


உவக்க (1)

உம்பரும் உவக்க தக்கீர் உணர்த்து-மின் உணர என்றான் – கிட்-மிகை:16 8/4

TOP


உவக்கின்ற (5)

உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை – அயோ:1 45/1
சொல் முன்னே உவக்கின்ற துரிசு இலா திரு மனத்தான் – அயோ:13 27/2
மாரன் அன்னவர் வரவு கண்டு உவக்கின்ற மகளிர் – கிட்:10 35/3
பெரிய கண்கள் பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் – யுத்1:12 6/2
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன் – யுத்2:17 26/3

TOP


உவக்கின்றாள் (1)

ஒறுத்தனள் என்று கொண்டு உவக்கின்றாள் உயிர் – சுந்:12 29/2

TOP


உவக்கின்றேன்-தன் (1)

உய்ந்தனை ஒருவன் போனாய் என மனம் உவக்கின்றேன்-தன்
சிந்தனை முழுதும் சிந்த தெளிவு_இலார் போல மீள – யுத்2:16 125/2,3

TOP


உவக்கின்றேனை (1)

உடையீர் பகைதான் உமை நோக்கி உவக்கின்றேனை முனிவீரோ – கிட்:1 27/4

TOP


உவக்கும் (5)

வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – பால:5 12/3
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால் – பால:5 105/3
உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய் – அயோ:3 30/3
நல் நிற காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என நடப்ப – சுந்:3 85/4
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள் – சுந்:4 106/3

TOP


உவக்கும்-மாதோ (1)

மரம் பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும்-மாதோ – பால:16 13/4

TOP


உவகை (65)

ஓடினர் உவகை மா நறவு உண்டு ஓர்கிலார் – பால:5 12/2
போயது எம் பொருமல் என்னா இந்திரன் உவகை பூத்தான் – பால:5 22/1
என்ன மா முனிவன் கூற எழுந்த பேர் உவகை பொங்க – பால:5 28/1
ஓடினர் அரசன்-மாட்டு உவகை கூறி நின்று – பால:5 106/1
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகை கடல் பெருக கரங்கள் கூப்பி – பால:6 10/2
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி அ – பால:13 64/3
வந்தனன் அரசன் என்ன மனத்து எழும் உவகை பொங்க – பால:20 4/1
உற்ற-போது அவர் மனத்து உவகை யார் உரை செய்வார் – பால-மிகை:20 2/4
நிறையும் நெஞ்சிடை உவகை போய் மயிர் வழி நிமிர – அயோ:1 74/3
உண்டு பேர் உவகை பொருள் அன்னது – அயோ:2 3/3
பிறக்கும் பேர் உவகை கடல் பெட்பு அற – அயோ:2 5/2
தூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம் – அயோ:2 59/3
பொங்கிய உவகை வெள்ளம் பொழிதர கமலம் பூத்த – அயோ:3 69/1
இல் பயன் சிறப்பிப்பாரின் ஈண்டிய உவகை தூண்ட – அயோ:3 77/2
என்றனள் என்ன கேட்டான் எழுந்த பேர் உவகை பொங்க – அயோ:3 84/1
ஒருவரின் ஒருவர் முந்த காதலோடு உவகை உந்த – அயோ:3 87/2
தோகை அவள் பேர் உவகை சொல்லல் அரிது என்பார் – அயோ:3 101/4
ஓங்கிய மகுடம் சூடி உவகை வீற்றிருப்ப காணான் – அயோ:3 104/4
மீட்டும் மண் அதனில் வீழ்ந்தான் விம்மினன் உவகை வீங்க – அயோ:13 34/2
அடி தொழுது உவகை தூண்ட அழைத்தனன் ஆழி அன்ன – அயோ-மிகை:8 3/1
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த – ஆரண்:3 36/2
உரைத்தலும் பொங்கிய உவகை வேலையன் – ஆரண்:4 18/1
ஏமுற வளைந்தது என்று உவகை எய்தினார் – ஆரண்:15 6/2
எழுந்து பேர் உவகை கடல் பெரும் திரை இரைப்ப – கிட்:3 73/1
ஓடினார் உவகை இன் நறவை உண்டு உணர்கிலார் – கிட்:4 21/2
ஆக்கினான் நமது உருவின் என்று அரும் பெறல் உவகை
வாக்கினால் உரையாம் என களித்தன மான்கள் – கிட்:10 38/3,4
குன்று அனையது ஆயது ஒரு பேர் உவகை கொண்டாள் – கிட்:14 52/2
ஓடினன் உலாவினன் உவகை தேன் உண்டான் – சுந்:3 63/4
எய்து அவன் உரைத்தலோடும் எழுந்து பேர் உவகை ஏற – சுந்:4 37/1
சிந்தையின் உவகை கொண்டு முனிவுற்ற குரக்கு சீயம் – சுந்:10 18/2
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – சுந்:11 14/4
குண்டல முகத்தியர் உவகை கூரவே – சுந்:12 6/4
நின்றனர் உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர் – சுந்:14 8/2
தின்று_தின்று உவகை கூரும் தேன் நுகர் அளியின் மொய்த்தே – சுந்-மிகை:14 4/4
ஒருவர் மேல் ஒருவர் தாவி ஒல்லென உவகை கூர்வார் – சுந்-மிகை:14 5/4
மன நிலை எழுந்த பேர் உவகை மாட்சி கண்டு – சுந்-மிகை:14 40/3
முழு முதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை மூள – யுத்1:4 121/2
பொங்கிய உவகை என்ன பொடித்தன உரோம புள்ளி – யுத்1:4 122/4
ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூர – யுத்1:4 139/1
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார் – யுத்1:4 145/3
ஓங்கிய உவகை வார்த்தை உரையும் என்று ஓதலுற்றான் – யுத்1-மிகை:9 7/4
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – யுத்2:16 124/3
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – யுத்2:17 33/2
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான் – யுத்3:22 44/4
யாவர்க்கும் தீது இலாமை கண்டு கண்டு உவகை ஏற – யுத்3:22 156/1
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர – யுத்3:24 13/1
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – யுத்3:24 43/4
இன்னமும் உவகை ஒன்று எண்ண வேண்டுமோ – யுத்3:24 84/4
நிரம்பின உலகு எலாம் உவகை நெய் விழா – யுத்3:24 105/3
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – யுத்3:26 92/1
புனைந்தனென் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான் – யுத்3:31 227/2
கொண்டு தன் அகத்தில் உன்னி குலவிய உவகை தூண்ட – யுத்3-மிகை:26 5/3
ஊன் தலை எடுத்தாய் நீ என்று உரைத்தனர் உவகை மிக்கார் – யுத்3-மிகை:28 10/4
கொழுந்தியும் மீண்டாள் பட்டான் அரக்கன் என்று உவகை கொண்டான் – யுத்4:32 43/4
ஓங்கினார் மெள்ள மெள்ள உயிர் நிலைத்து உவகை ஊன்ற – யுத்4:33 2/3
ஈட்ட_அரும் உவகை ஈட்டி இருந்தவன் இசைத்த மாற்றம் – யுத்4:34 11/1
புந்தி ஓங்கும் உவகை பொருமலோ – யுத்4:40 9/1
உருகு காதலின் ஒழுகு கண்ணீரினன் உவகை
பருகும் ஆர் அமிழ்து ஒத்து உளம் களித்தனன் பரிவால் – யுத்4:41 38/3,4
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்ப செய்தார் – யுத்4:42 1/4
வீங்கிய உவகை மேனி சிறக்கவும் மேன்மேல் துள்ளி – யுத்4:42 7/3
ஒய்யென ஒலித்ததால் உவகை மீக்கொள – யுத்4-மிகை:40 17/3
ஒன்று அல பலவும் கூற உணர்ந்து உளம் உவகை உற்றே – யுத்4-மிகை:41 127/4
கரை செயல் அரியது ஓர் உவகை கைதர – யுத்4-மிகை:41 217/3
ஊறிய உவகை தூண்ட தொழுதனர் உவந்த பின்பு – யுத்4-மிகை:41 288/3
உம்பரும் உவகை கூர ஒப்பனை ஒப்பம் செய்தார் – யுத்4-மிகை:41 300/4

TOP


உவகை-தன்னை (1)

படைத்தது ஓர் உவகை-தன்னை வேறு ஒரு வினயம் பண்ணி – யுத்2:17 47/3

TOP


உவகை-தானும் (1)

அழுகையும் உவகை-தானும் தனித்தனி அமர் செய்து ஏற – யுத்4-மிகை:41 287/1

TOP


உவகைக்கு (3)

முதல்வன் பேர் உவகைக்கு முந்துவான் – கிட்:9 1/2
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை மொழியின் – சுந்:11 62/3
தோன்றிய உவகைக்கு ஆங்கு ஓர் எல்லையும் சொல்லற்பாற்றோ – யுத்4-மிகை:41 293/3

TOP


உவகையர் (5)

விம்முறும் உவகையர் வியந்த நெஞ்சினர் – பால:5 42/1
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா – பால:5 97/3
புரண்டு மீது இட பொங்கிய உவகையர் ஆங்கே – அயோ:1 31/2
ஒன்றிய உவகையர் ஒருங்கு சிந்தையர் – அயோ-மிகை:1 13/1
உண்கையில் உவகையர் உலப்பு இலார்களும் – ஆரண்-மிகை:7 4/4

TOP


உவகையராய் (1)

வேறு சென்ற நெறி காணார் விம்மாநின்ற உவகையராய்
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – அயோ:6 35/2,3

TOP


உவகையள் (1)

அந்தம்_இல் உவகையள் ஆடி பாடினள் – பால:13 57/2

TOP


உவகையன் (7)

அ உரை கேட்டு அ முனியும் அருள் சுரந்த உவகையன் ஆய் – பால:12 19/1
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – அயோ:1 41/4
அனையது ஆகிய உவகையன் கண்கள் நீர் அரும்ப – அயோ:1 42/1
பொழிந்த பேர் உவகையன் பொங்கு காதலன் – அயோ:1 83/2
முற்றிய உவகையன் முளரி போதினும் – அயோ:4 165/2
பொய்யார் தூதர் என்பதனால் பொங்கி எழுந்த உவகையன் ஆய் – யுத்3:23 1/1
தன்னையும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் – யுத்3:25 1/2

TOP


உவகையால் (5)

மலிந்த பேர் உவகையால் மாற்று வேந்தரை – பால:19 37/2
ஆற்ற_அரும் உவகையால் அளித்த ஐயனை – கிட்:7 33/3
எல்லை_இல் உவகையால் இவர்ந்த தோளினன் – சுந்:12 27/1
மூ-வகை உலகினுள்ளார் உவகையால் தொடர்ந்து மொய்த்தார் – யுத்3:24 42/2
மேக்கு நீங்கிய வெள்ள உவகையால்
ஏக்கமுற்று ஒன்று இயம்புவது யாது என – யுத்4:40 13/1,2

TOP


உவகையாலே (1)

உற்ற பேர் உவகையாலே ஓங்கினான் ஊற்றம் மிக்கான் – யுத்3:24 20/4

TOP


உவகையாளன் (1)

ஓங்கிய உவகையாளன் இந்திரன் உரைப்பதானான் – யுத்3:28 60/4

TOP


உவகையான் (2)

எல்லை இல் உவகையான் இயைந்தவாறு எலாம் – பால:13 66/3
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது – பால:20 15/2

TOP


உவகையின் (19)

உரை செறி கிளையோடும் உவகையின் உயர்கின்றார் – பால:23 20/3
இன்று நின் பெரும் செவ்வி கண்டு உவகையின் ஈந்த – பால-மிகை:9 14/1
ஒத்த சிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர் – அயோ:1 75/1
ஊன் விடும் உவகையின் உரை நனி புரிவான் – ஆரண்:2 39/4
புல்லினன் உவகையின் பொருமி விம்முவான் – ஆரண்:14 91/4
விம்மலுற்று உவகையின் விளங்கும் உள்ளத்தார் – கிட்:14 16/3
நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான் – சுந்:12 26/4
தாய் வர கண்டது அன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா – சுந்:14 3/4
ஓய்ந்தாரிலர் குதி கொண்டார் உவகையின் ஒழியா நறு மலர் சொரிகின்றார் – சுந்-மிகை:10 8/2
உடல் பொறை உவகையின் குனிப்ப ஒத்தன – யுத்2:18 109/4
நின்ற வாள் எயிற்று அரக்கனும் உவகையின் நிமிர்ந்தான் – யுத்3:22 95/2
ஒண்ணுமோ கணிக்க என்பார் உவகையின் உயர்ந்த தோளார் – யுத்3:31 219/4
நணித்து வெம் சமம் என்பது ஓர் உவகையின் நலத்தால் – யுத்4:35 29/1
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ – யுத்4:40 12/2
அடைந்தனர் உவகையின் அடைகின்றார்களை – யுத்4:40 39/3
ஒத்த மூ_உலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின் – யுத்4:42 18/3
நன்று நாயகன் கருணை என்று உவகையின் நவில – யுத்4-மிகை:41 162/2
ஒன்று கேள் என உவகையின் மாருதி உரைக்கும் – யுத்4-மிகை:41 162/4
உய்ந்தனம் அடியம் என்னும் உவகையின் உவரி நாண – யுத்4-மிகை:42 26/3

TOP


உவகையினால் (1)

ஓய்வுறுவன அது தெரிவுறலால் உரறினர் இமையவர் உவகையினால் – யுத்3:28 24/4

TOP


உவகையுடன் (1)

எழுந்து ஓடும் உவகையுடன் ஓசனை சென்றனன் அரசை எதிர்கோள் எண்ணி – பால:5 56/4

TOP


உவகையும் (6)

தீது_இலா உவகையும் சிறிது-அரோ பெரிது-அரோ – பால:20 28/2
முனிவனும் உவகையும் தானும் முந்துவான் – அயோ:2 12/1
இன்னலும் உவகையும் இரண்டும் எய்தினான் – ஆரண்:14 85/3
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள் – சுந்:4 95/4
விழுந்து அழி கண்ணின் நீரும் உவகையும் களிப்பும் வீங்க – யுத்3:28 65/1
பின்னை நீக்கி உவகையும் பேசினை – யுத்4:40 14/2

TOP


உவகையை (1)

ஊறின உவகையை ஒளிக்கும் சிந்தையான் – அயோ:1 77/3

TOP


உவகையொடு (1)

அழகிது அழகிது என அழகன் உவகையொடு
பழகும் அதிதியரை எதிர்கொள் பரிசு பட – யுத்3:31 160/1,2

TOP


உவகையோடு (2)

மேயின உவகையோடு மின் என ஒதுங்கி நின்றாள் – பால:9 15/2
இனிய சிந்தனை இராகவன் உவகையோடு இனி நம் – யுத்4:41 4/2

TOP


உவகையோடும் (2)

ஊறிய உவகையோடும் உம்பர்-தம் படைகள் எல்லாம் – பால:8 2/2
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே – யுத்4-மிகை:42 20/4

TOP


உவண (4)

உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கிட்:13 23/4
உவண அண்ணலை ஒத்தது மந்தரம் ஒத்தது அ உயர் பொன் தோள் – யுத்2:16 339/4
பொன் சென்று அறியா உவண தனி புள்ளினுக்கும் – யுத்2:19 20/1
உவண புள்ளே ஆயின வானோர் உலகு எல்லாம் – யுத்4:37 142/4

TOP


உவணத்தின் (1)

அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள் அருள்_இல்லாள் – சுந்:2 77/2

TOP


உவணத்தினோடு (1)

ஊறு நீங்கினராய் உவணத்தினோடு
ஏறும் ஏறி உலாவுவர் என்னுமால் – யுத்3:29 12/3,4

TOP


உவணத்து (3)

இனத்தையும் உவணத்து இறையையும் இயங்கும் காலையும் இதம் அல நினைவார் – பால:3 11/3
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசேயும் ஒக்க – சுந்-மிகை:1 5/4
உரவு கொற்றத்து உவணத்து அரசனும் – யுத்4:37 25/2

TOP


உவணம் (2)

வென்றி வேந்தரை வருக என உவணம் வீற்றிருந்த – அயோ:1 72/1
சண்டம் கொள் வேகமாக தனி விடை உவணம் தாங்கும் – யுத்1:9 35/1

TOP


உவணன் (1)

உவணன் என்னும் நெடு மன்னவனும் ஒத்தனன்-அரோ – ஆரண்:1 37/4

TOP


உவத்தி (1)

ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – அயோ:14 29/4

TOP


உவந்த (16)

செழும் தவிசு உவந்த அ தேவும் சென்று எதிர் – பால:5 11/2
ஓவியம் உயிர் பெற்று என்ன உவந்த அரசு இருந்த-காலை – பால:22 1/2
உரை செய தொழுத கையன் உவந்த உள்ளத்தன் பெண்ணுக்கு – பால:22 2/1
உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர – அயோ:1 71/2
ஈகையில் உவந்த அ இயற்கை இது என்றால் – அயோ:3 101/3
உற்ற தன்மை வினாவி உவந்த பின் – அயோ:11 3/2
உன்னு பூசனை யாவும் உவந்த பின் – அயோ-மிகை:7 1/2
உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – ஆரண்:7 86/4
உள் நிறை கூடமும் உவந்த சாலையும் – ஆரண்-மிகை:13 3/2
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கிட்:13 50/4
மன்னனும் உவந்த தன் முனிவு மாறினான் – யுத்1:2 2/4
நன்று என உவந்த வீரன் நான்முகன் படையை வாங்கி – யுத்2:18 204/1
உவந்த சாதகத்து ஈட்டமும் ஓரியின் ஒழுங்கும் – யுத்3:22 198/3
எந்தை உவந்த இலங்கு_இழை-தன்னை – யுத்3:26 36/1
எந்தை உவந்த இலங்கு இழையாளை – யுத்3-மிகை:26 4/1
ஊறிய உவகை தூண்ட தொழுதனர் உவந்த பின்பு – யுத்4-மிகை:41 288/3

TOP


உவந்த-போது (1)

உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கிட்:13 50/4

TOP


உவந்தது (3)

உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன் – அயோ:3 11/3
உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – யுத்2:17 27/2
காதல் மைந்தனை காணிய உவந்தது ஓர் கருத்தால் – யுத்4:40 102/2

TOP


உவந்ததொத்து-அரோ (1)

உன்னியே இராவணன் உவந்ததொத்து-அரோ – ஆரண்-மிகை:13 4/4

TOP


உவந்தவள் (1)

நைதல் கண்டு உவந்தவள் நவையின் ஓங்கிய – அயோ:14 38/3

TOP


உவந்தவன் (2)

சிந்தை உவந்தவன் ஆகி அரக்கன் – சுந்-மிகை:11 22/1
ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய – யுத்1:2 59/2

TOP


உவந்தவாறு (1)

உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள் – அயோ:2 62/4

TOP


உவந்தன (3)

உவந்தன குனிப்பன காண்டி உம்பர் போல் – அயோ:14 33/4
தாய் பணித்து உவந்தன தந்தை செய்க என – அயோ:14 125/1
ஒடுங்கல் இல் உலகம் யாவும் உவந்தன உதவி வேள்வி – கிட்:2 23/1

TOP


உவந்தனர் (4)

என்று கூறலும் வியப்பினோடு உவந்தனர் இறைஞ்சி – பால-மிகை:9 58/1
உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார் – கிட்:14 36/3
உலந்தது தானை உவந்தனர் உம்பர் – சுந்:9 46/1
சிந்தை சால உவந்தனர் தேவர்கள் – யுத்2:19 149/2

TOP


உவந்தனள் (1)

உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி – அயோ:2 90/1

TOP


உவந்தனன் (5)

ஒன்றினை உமையாள் கேள்வன் உவந்தனன் மற்றை ஒன்றை – பால:24 27/1
உண்டு உவந்தனன் மறை முனி கணங்கள் கண்டு உவப்ப – பால-மிகை:9 54/1
உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்தனன் விரைந்து ஓர் – அயோ:1 73/1
கேட்டு உவந்தனன் கேழ் கிளர் மௌலியான் – ஆரண்:4 38/1
பார்த்து உவந்தனன் குனித்தது வானரம் படியில் – யுத்2:15 202/4

TOP


உவந்தனை (2)

எனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான் – அயோ:2 86/3
ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட – யுத்4:40 49/1

TOP


உவந்தனைய (1)

தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் – ஆரண்:1 3/4

TOP


உவந்தார் (9)

சென்னி புனைந்தாள் சிந்தை உவந்தார்
கன்னி அருந்ததி காரிகை காணா – பால:23 95/2,3
ஊரும் திகிரி குறி கண்டார் உவந்தார் எல்லாம் உயிர் வந்தார் – அயோ:6 33/2
ஒன்றி வானவர் பூ மழை பொழிந்தனர் உவந்தார்
அன்று அ வாள் அரக்கன் சிறை அ வழி வைத்த – சுந்:3 2/2,3
ஒட்டினார் ஆவி முடிக்க உவந்தார் – யுத்3:20 19/4
உள் நிற்கும் பெரும் களிப்பினர் அளவளாய் உவந்தார்
மண்ணில் செல்லுதிர் இ கணத்தே எனும் மனத்தார் – யுத்3:22 179/3,4
ஒரு வீரரும் இவர் ஒக்கிலர் என வானவர் உவந்தார்
பொரு வீரையும் பொரு வீரையும் பொருதாலென பொருதார் – யுத்3:27 107/3,4
மு தேவரும் உவந்தார் அவன் உரும் ஏறு என முனிந்தார் – யுத்3:27 122/2
ஊன் விட்டவன் மறம் விட்டிலன் என வானவர் உவந்தார் – யுத்3:27 136/4
ஒண்ணாதன உளவோ என மனம் தேறினர் உவந்தார்
கண் ஆர் நுதல் பெருமான் இவர்க்கு அரிதோ என கடை பார்த்து – யுத்3:27 139/2,3

TOP


உவந்தாள் (1)

ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள் – யுத்2:17 88/2

TOP


உவந்தான் (6)

தோடு துற்ற மலர் தாரான் விருந்து அளிப்ப இனிது உவந்தான் சுரர் நாடு ஈந்தான் – பால:5 59/4
உதவு இயல் இனிதின் உவந்தான் எவரினும் அதிகம் உயர்ந்தான் – சுந்:7 21/4
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான்
நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என நடுவண் நிமிர்ந்தான் – சுந்:7 24/3,4
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – சுந்:12 116/4
ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான்
ஆழியினது ஆழம் உரை-செய்யும் அளவே அன்றே – யுத்1:9 4/1,2
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான்
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப – யுத்4:40 111/2,3

TOP


உவந்திருந்த (1)

போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் – யுத்3:24 100/2

TOP


உவந்திலன் (1)

உரை-செய தரினும் அ தொழில் உவந்திலன்
வரை முதல் கலப்பைகள் மாடு நாட்டி தன் – கிட்:10 96/2,3

TOP


உவந்தீர் (1)

என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏக – அயோ:11 75/3

TOP


உவந்து (66)

உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ – பால:1 4/3
அதிசயமுடன் உவந்து அயல் இருந்துழி – பால:5 14/3
உரைக்குவது இலது என உவந்து தான் அருள் – பால:5 52/2
சிந்தை உவந்து எதிர் என் செய் என்றான் – பால:8 15/1
அன்று தான் உவந்து அரும் தவ முனிவரோடு இருந்தான் – பால:8 47/2
உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி என்றாள் – பால:19 10/4
உரை-செயும் கிள்ளையை உவந்து புல்லினாள் – பால:19 27/4
அழிவு இல் சிந்தையின் உவந்து ஆடல் மாமிசை வர – பால:20 29/2
ஒப்புரவுடன் அவன் உவந்து வாழும் நாள் – பால-மிகை:6 1/4
உய்யும் ஆறு இது என்று உவந்து வந்து உம்பர் நாடு அடைந்தான் – பால-மிகை:9 5/4
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா – பால-மிகை:11 55/2
எந்தை நீ உவந்து இதம் சொல எம் குலத்து அரசர் – அயோ:1 43/1
ஆண்டு தன் மருங்கு இரீஇ உவந்து அன்புற நோக்கி – அயோ:1 60/1
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில் – அயோ:8 15/3
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் – அயோ:13 10/2
வந்து உவந்து எதிர் ஏத்தினர் மைந்தரை – அயோ:14 8/3
புக்கு இறைஞ்சினர் அரும் தவன் உவந்து புகலும் – ஆரண்:1 2/4
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும் – ஆரண்:1 60/1
எய்திய முனிவரை இறைஞ்சி ஏத்து உவந்து
ஐயனும் இருந்தனன் அருள் என் என்றலும் – ஆரண்:3 11/1,2
உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட – ஆரண்:3 23/1
ஓடும் எங்கள் பசி என்று உவந்து எழுந்து – ஆரண்:7 26/3
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து
எழல் உறு மனத்தினர் ஒருமை எய்தினார் – ஆரண்:7 43/3,4
உயிர் தெற உவந்து வந்தான் ஒத்தனன் உதயம் செய்தான் – ஆரண்:10 107/4
உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி – ஆரண்-மிகை:1 2/4
ஊர்க்க முன் பணி உவந்து அருள் என பெரிது-அரோ – ஆரண்-மிகை:1 4/4
ஓசை உற்ற பொருள் உற்றன என பெரிது உவந்து
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண் – ஆரண்-மிகை:1 6/3,4
உரு பயில் இந்திர நீல சோதி தளைத்து உலகம் எலாம் உவந்து நோக்க – ஆரண்-மிகை:10 2/3
தேடா-நின்ற என் உயிரை தெரிய கண்டாய் சிந்தை உவந்து
ஆடா-நின்றாய் ஆயிரம் கண் உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ – கிட்:1 26/3,4
நின்ற அ காலின் மைந்தன் நெடிது உவந்து அடியில் தாழ்ந்தான் – கிட்:2 29/4
என்று அகம் உவந்து கோல முகம் மலர்ந்து இனிதின் நின்ற – கிட்:2 35/1
ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த – கிட்:3 30/2
அன்னவன் விட உவந்து அவனும் வந்து அரிகள்-தம் – கிட்:5 7/1
உய்வன ஆக்கி தம்மோடு உயர்வன உவந்து செய்வாய் – கிட்:9 11/4
துளை துயில் உவந்து துயில்வு உற்ற குளிர் தும்பி – கிட்:10 79/4
உரை-செய் வானர வீரர் உவந்து உறை – கிட்:11 43/1
ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்தருளி – கிட்:12 29/1
நினைவினர் உவந்து உயர்ந்து ஓங்கும் நெஞ்சினர் – கிட்:14 15/3
ஆண்டு அவர் உவந்து வாழ்த்த அலர் மழை அமரர் தூவ – கிட்:17 25/3
மாருதியினை பல உவந்து மகிழ்வுற்றே – கிட்-மிகை:14 7/2
ஓர்ந்தானும் உவந்து ஒருவேன் நினது ஊழ் இல் பேழ் வாய் – சுந்:1 57/3
என்று சிந்தை களித்து உவந்து ஏத்தினான் – சுந்:5 27/3
ஒளிக்கும் தேவர் உவந்து உள்ளம் – சுந்:5 53/3
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி அன்னை நீ – சுந்:5 71/4
என்றவன் உவந்து விண் நோய் இந்திர சாபம் என்ன – சுந்:10 21/1
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள் – சுந்:14 40/3
சிந்தை உவந்து சிரித்து உடன் நின்றான் – சுந்-மிகை:11 21/4
வந்து நம் நகரமும் வாழ்வையும் கண்டு உவந்து அகல்வர்-மன்னோ – யுத்1:2 94/4
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே – யுத்1:4 126/2
ஊனுடை பிறவி தீர்ந்தேன் என மனத்து உவந்து ஆங்கு அண்ணல் – யுத்1-மிகை:4 12/3
தீர்த்தான் என உவந்து ஆடினர் முழு மெய் மயிர் சிலிர்த்தார் – யுத்2:15 178/4
உங்கள் தோள் தலை வாள்-கொடு துணித்து உயிர் குடித்து எம்முன் உவந்து எய்த – யுத்2:16 323/1
போர் உவந்து உழக்குவான் புகுந்து தாங்கினான் – யுத்2:18 119/3
சோம்பி துறப்பென் இனி சோறும் உவந்து வாழேன் – யுத்2:19 12/4
வரதன் அன்று உவந்து ஏறிய வாசியே – யுத்2:19 143/4
போர் வீரர் உவந்து புகழ்ந்தனரால் – யுத்3:20 84/4
இந்திரன் இருந்த தன்மை கண்டு உவந்து இறைஞ்சி போனான் – யுத்3:24 52/4
நன்று சால என்று உவந்து ஒர் நாழிகை – யுத்3:24 116/2
அந்தாக என்று உவந்து ஐயனும் அமைவு ஆயினன் இமையோர் – யுத்3:27 101/3
நங்கையும் உவந்து வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள் – யுத்4:41 30/3
உரை செயற்கு அரும் தவத்தினுக்கு உவந்து உமை கேள்வன் – யுத்4-மிகை:35 2/1
உவந்து உம்பர்கள் – யுத்4-மிகை:39 12/3
உறுபொருள் எதிர்ந்து என உவந்து போயினார் – யுத்4-மிகை:41 219/4
ஊறு இலா முனிவரன் உவந்து முன் வர – யுத்4-மிகை:41 228/4
நாயகன் உவந்து புல்லி நண்ணி என் பின்பு வந்த – யுத்4-மிகை:41 284/2
கொண்ட நல் தவம்-தன்னாலே உவந்து முன் கொடுத்தது என்றான் – யுத்4-மிகை:42 13/4
உரிய மா மலராளோடும் உவந்து இனிது ஊழி காலம் – யுத்4-மிகை:42 18/3

TOP


உவந்துளான் (1)

சீதையை உவந்துளான் என்பர் சீரியோர் – யுத்3:24 79/4

TOP


உவந்தே (1)

இன்ன யாவும் மற்று உருவு கொண்டுளது என உவந்தே
மன்னுயிர் தொகை மகிழ்ந்திட ஒரு தனி வாழ்ந்தான் – யுத்1-மிகை:3 7/3,4

TOP


உவந்தேன் (2)

உண்டு வரவு இ திசை என பெரிது உவந்தேன்
எண் தகு குணத்தினை என கொடு உயர் சென்னி – ஆரண்:3 51/2,3
உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம் – யுத்2:16 126/2

TOP


உவப்ப (7)

ஓகை விளம்பிட உம்பர் உவப்ப
மாக மடங்கலும் மால் விடையும் பொன் – பால:13 32/2,3
உண்டு உவந்தனன் மறை முனி கணங்கள் கண்டு உவப்ப
கண்ட வேந்தனும் வணங்கி முன் நிகழ்ந்தன கழற – பால-மிகை:9 54/1,2
ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – அயோ:1 28/4
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் – அயோ:8 14/1
ஒடித்தான் கையால் உம்பர் உவப்ப உயர் காலம் – சுந்:2 86/3
அன்று தேய்ந்தது என்று உரைத்தலும் அமரர் கண்டு உவப்ப
சென்று தாக்கினன் ஒரு தனி சுமித்திரை சிங்கம் – யுத்2:16 203/3,4
சீரினையே மனம் உவப்ப உரு முற்றும் திருவாளன் தெரிய கண்டான் – யுத்4:37 202/4

TOP


உவப்பதன் (1)

வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னர் மா கடல் – சுந்:5 71/2

TOP


உவப்பது (1)

உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள் – அயோ-மிகை:1 18/3

TOP


உவப்பார் (1)

உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார் – அயோ:1 39/4

TOP


உவப்பான் (1)

உரைக்கு உதவுமால் எனும் உணர்ச்சியின் உவப்பான் – ஆரண்:3 43/4

TOP


உவப்பு (2)

உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய – அயோ:1 29/3
சிங்கம் அன்னவர் ஆக்கை-மேல் உவப்பு இல செலுத்தி – யுத்3:22 67/3

TOP


உவப்பொடும் (1)

இட உவப்பொடும் புழுக்கினர் ஊன் இவை அறியார் – யுத்2-மிகை:16 37/4

TOP


உவமம் (4)

முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர் – சுந்:4 38/2
அறிகிலென் உகிர்க்கு யான் உவமம் ஆவன – சுந்:4 41/4
இரண்டு இல புயங்களுக்கு உவமம் ஏற்குமோ – சுந்:4 49/4
குனிக்க குனித்த புருவத்துக்கு உவமம் நீயே கோடியால் – சுந்:4 55/4

TOP


உவமிக்கின் (1)

உண்டவன் வயிற்றினையும் ஒக்கும் உவமிக்கின்
புண்டரிக நின் சரம் என கடிது போமால் – யுத்4:36 20/3,4

TOP


உவமிக்கும் (1)

எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்
அ பெண் தானே ஆயின போது இங்கு அயல் வேறு ஓர் – பால:10 24/2,3

TOP


உவமிப்போர் (1)

எ பெண்-பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும் – பால:10 24/2

TOP


உவமை (60)

கமை பெரும் செல்வ கடவுளும் உவமை கண்டிலர் அங்கு அது காண்பான் – பால:3 3/2
மால் வரை குலத்து இனி யாவையும் இல்லை ஆதலால் உவமை மற்று இல்லை – பால:3 7/2
தரு கலை மறையும் எண்ணின் சதுமுகற்கு உவமை சான்றோன் – பால:5 30/2
தங்கள் வேறு உவமை இல்லா அவயவம் தழுவி சாலும் – பால:10 18/3
திருவினுக்கு உவமை சால்வாள் ஒருத்தியும் சேக்கை போரில் – பால:19 58/2
உரை செய்வார் ஆனார் ஆன-போது அதனுக்கு உவமை தான் அறிதர உளதோ – பால-மிகை:3 1/4
இந்திரற்கு உவமை சாலும் இரு நில கிழவர் எல்லாம் – அயோ:3 76/3
உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் – ஆரண்:3 31/1
ஊன் உடை உடம்பு உடைமையோர் உவமை இல்லா – ஆரண்:10 50/3
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால் சொல்லல் ஆம் உவமை உண்டோ – ஆரண்:10 74/3
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – ஆரண்:11 57/2
தன் ஒக்கும் உவமை அல்லால் தனை ஒக்கும் உவமை உண்டோ – ஆரண்:11 57/2
சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி – ஆரண்:11 69/2
உரைக்கு உவமை பெற குலிசத்தவன் முதலாம் உலகு இறைமைக்கு உரிய மேலோர் – ஆரண்-மிகை:10 1/2
பொன் உரு கொண்ட மேரு புயத்திற்கும் உவமை போதா – கிட்:2 31/3
எங்களின் காண்டி அன்றே இதற்கு வேறு உவமை உண்டோ – கிட்:9 13/4
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ – கிட்:12 33/2
ஏற்பு_இல என்பது அன்றி இணை அடிக்கு உவமை என்னோ – கிட்:13 33/4
வாய்மையால் உவமை ஆக மதி அறி புலவர் வைத்த – கிட்:13 34/2
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய் – கிட்:13 37/2
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில் – கிட்:13 38/3
உயிர் ஒழுங்கு அதற்கு வேண்டும் உவமை ஒன்று உரைக்க-வேண்டின் – கிட்:13 41/2
சுரும்பு கண்டு ஆலும் கோதை தோள் நினைந்து உவமை சொல்ல – கிட்:13 44/3
வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ – கிட்:13 47/2
பவர்ந்த வாள் நுதலினால் தன் பவள வாய்க்கு உவமை பாவித்து – கிட்:13 50/3
அல்லது ஒன்று ஆவது இல்லை அமிர்திற்கும் உவமை உண்டோ – கிட்:13 51/3
உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கிட்:13 53/4
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கிட்:13 55/3
புனை மணி அளகம் என்றும் புதுமை ஆம் உவமை பூணா – கிட்:13 57/4
பிழை இலது உவமை காட்ட பெற்றிலன் பெறும்-கொல் இன்னும் – கிட்:13 62/4
மீன் நின்ற கண்ணினாள்-தன் மென் மொழிக்கு உவமை வேண்டின் – கிட்:13 63/3
பொன் நிறம் கருகும் என்றால் மணி நிறம் உவமை போதா – கிட்:13 65/2
தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர் கை – கிட்:14 46/1
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – சுந்:1 72/4
குறங்கினுக்கு உவமை இ உலகில் கூடுமோ – சுந்:4 44/4
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு-அரோ – சுந்:4 45/4
தாள் தொடு தட கை வேறு உவமை சாலுமே – சுந்:4 47/4
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு – சுந்:4 50/2
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன் – சுந்:4 51/2
தொத்தின் தொகை-கொல் யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன் – சுந்:4 53/4
கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ – சுந்:4 54/4
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள் – சுந்:4 65/3
பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார் – சுந்:7 10/4
சிலை மணி வள்ளமும் உவமை சேர்கல – சுந்-மிகை:4 6/2
சிலை மேற்கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப – யுத்1:1 6/1
பகல் மதிக்கு உவமை ஆம் விபுதராம் இரவு கால் பருவ நாளின் – யுத்1:2 93/3
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – யுத்1:2 93/4
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின் – யுத்1:3 148/2
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த-காலை – யுத்1:10 7/2
வலை-கொலாம் என்ன சுற்றி வளைத்ததற்கு உவமை கூறின் – யுத்1:13 28/2
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – யுத்2:16 257/4
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கி போனான் – யுத்3:24 58/4
தாதையும் ஒத்தனன் உவமை தற்கு இலான் – யுத்3:24 98/4
ஐவினை நலிய நைவான் அறிவிற்கும் உவமை ஆகி – யுத்3:28 28/2
மீட்டு இனி உவமை இல்லை வேலை மீ சென்ற என்னின் – யுத்3:30 4/3
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – யுத்4:41 119/4
இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்த-காலை – யுத்4-மிகை:42 40/4
சந்திரற்கு உவமை சான்ற தாரகை குழுவை வென்ற – யுத்4-மிகை:42 58/1
உவமை மற்று இலாத பொன் பூண் உலப்பு இல பிறவும் ஒண் தார் – யுத்4-மிகை:42 59/2
மூசு அரிக்கு உவமை மும்மை மும் மத களிறும் மாவும் – யுத்4-மிகை:42 61/3

TOP


உவமை-சால் (1)

செய்த பேர் உவமை-சால் செம்பொன் சீறடி – அயோ:2 50/3

TOP


உவமை-செய் (1)

சந்திரற்கு உவமை-செய் தரள வெண்குடை – அயோ:1 3/1

TOP


உவமைக்கும் (1)

உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கிட்:13 53/4

TOP


உவமைய (1)

அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ – சுந்:2 4/4

TOP


உவமையன் (1)

ஐயம் நீங்கிய பேர் எழில் உவமையன் ஆனான் – ஆரண்:15 37/4

TOP


உவமையாலும் (1)

உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும்
திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான் – கிட்:17 26/3,4

TOP


உவமையாளோடும் (1)

மலர்_மகட்கு உவமையாளோடும் வந்த இ – ஆரண்:4 14/3

TOP


உவமையும் (2)

நினையலாம் அன்றி உவமையும் அன்னதாய் நிற்கும் – சுந்:2 7/4
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ – யுத்1:11 34/1

TOP


உவமையே (1)

உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமையே – பால:20 6/4

TOP


உவமையை (1)

மெய் கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார் – சுந்:9 14/3

TOP


உவய (1)

உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம் – யுத்2:16 126/2

TOP


உவயம் (1)

உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன் – யுத்3:27 157/3

TOP


உவர் (4)

பண்டை தெண் திரை பரவை நீர் உவர் என்று படியான் – யுத்1:3 4/3
வரை பரப்பும் வன பரப்பும் உவர்
தரை பரப்புவது என்ன தனி தனி – யுத்1:8 64/1,2
சீர்த்த நண்பினர் ஆய பின் சிவன் படை உவர் மேல் – யுத்1-மிகை:2 27/3
தடவ தீ என நிமிர்ந்த குஞ்சியர் உவர் தனி தேர் – யுத்3:30 27/3

TOP


உவரி (21)

மெய் வழி உவரி நிறைந்தன மேன்மேல் – பால:5 119/4
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர் – பால:12 10/3
ஒன்று அலாத பல் வளங்களும் உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 14/3
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப – பால-மிகை:9 15/3
உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – அயோ:10 5/1
கார் மிசை சென்றது ஓர் உவரி கார் கடல் – அயோ:12 32/2
அ கணத்து உவரி மீளும் அகல் மழை நிகர்த்த அம்மா – அயோ:13 57/4
கைத்தலத்து உவரி நீரை கலக்கினான் பயந்த காளை – கிட்:7 144/4
உடலினை வழிந்து போய் உவரி நீர் உக – கிட்:16 24/3
நீர் நிழல் உவரி தாவி இலங்கை-மேல் செல்ல நின்றான் – கிட்:17 27/4
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி – சுந்:2 15/4
உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர் – சுந்:7 44/2
ஒன்று நூறு ஆயின உவரி முத்து எல்லாம் – யுத்1:6 50/4
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம் – யுத்1:6 51/4
ஓடுகின்றன உலப்பு இல உதிர ஆறு உவரி – யுத்2:15 232/4
தீ எழ உவரி நீரை கலக்கினான் சிறுவன் அம்மா – யுத்2:18 182/4
உடைப்புறு புனலின் ஓட ஊழி_நாள் உவரி ஓதை – யுத்3:22 16/2
உடைந்த வானர சேனையும் ஓத நீர் உவரி
அடைந்தது ஆம் என வந்து இரைந்து ஆர்த்து எழுந்து ஆடி – யுத்3:22 82/1,2
உப்பு நீங்கியது ஓங்கு நீர் வீங்கு ஒலி உவரி – யுத்3:31 15/4
உன்னை மீட்பான்-பொருட்டு உவரி தூர்த்து ஒளிர் – யுத்4:40 50/1
உய்ந்தனம் அடியம் என்னும் உவகையின் உவரி நாண – யுத்4-மிகை:42 26/3

TOP


உவரி_வாய் (1)

உவரி_வாய் அன்றி பாற்கடல் உதவிய அமுதே – அயோ:10 5/1

TOP


உவரியில் (1)

தப்புமே அது கண்டனம் உவரியில் தணியா – யுத்1:6 30/2

TOP


உவரியின் (1)

உன்னினும் உலப்பு இலாதார் உவரியின் மணலின் மேலார் – யுத்4:34 12/2

TOP


உவரியுள் (1)

ஊறிய துன்பத்தின் உவரியுள் புகா – கிட்:16 32/2

TOP


உவரியை (2)

உவரியை புதுக்கின உதிர ஆறு-அரோ – ஆரண்:7 119/4
சீதம் வீங்கு உவரியை செகுக்குமாறு ஒரு – கிட்:1 4/3

TOP


உவள் (1)

உவள் அரு மறையினொடு ஒழிவு_அறு கலையும் – பால:5 122/3

TOP


உவன் (3)

உவன் விரும்பி வந்து உந்தை நாடு உறா – பால-மிகை:6 5/4
உவன் இலாமையினோ வலி ஒதுங்கியோ உரையாய் – யுத்1:2 114/4
உவன் காண் குமுதன் குமுதாக்கனும் ஊங்கு அவன் காண் – யுத்1:11 30/1

TOP


உவா (9)

விதியை மேற்கொண்டு நின்றவன் மேல் உவா
மதியின் மேல் வரும் கோள் என வந்ததே – பால:7 46/3,4
இழை குலாம் முலையினாளை இடை உவா மதியின் நோக்கி – பால:22 20/1
கலை உவா மதியே கறி ஆக வன் – ஆரண்:6 67/1
உவா மதி உலப்பு இல உதித்தது ஒப்பது – கிட்:1 3/4
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கிட்:3 21/4
ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – சுந்:1 30/4
ஊரும் வெண்மை உவா மதி கீழ் உயர் – யுத்2:15 98/3
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற – யுத்2:18 274/3
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்று என்ன – யுத்4-மிகை:41 122/3

TOP


உவாசவர் (1)

தரத்து உவாசவர் வேள்வியர் தண்டகம் அதுதான் – யுத்4:41 32/2

TOP


உவாவினில் (2)

இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து எயில் இலங்கை – யுத்4:40 125/1
கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு – யுத்4:40 125/4

TOP


உவாவுற்று (3)

ஓல் கிளர்ந்து உவாவுற்று என்ன ஒலி நகர் கிளர்ந்தது அன்றே – பால:13 37/4
ஒலித்து ஆழி உவாவுற்று என்ன உம்பர் தோரணத்தை முட்ட – சுந்-மிகை:10 4/3
குறைந்துளது உவாவுற்று ஓதம் கிளர்ந்து மீக்கொண்டது என்ன – யுத்2:16 202/4

TOP


உவையும் (1)

உய்க்கின்ற உதிர நிற களம் குளங்கள் உலப்பு இறந்த உவையும் காண்-மின் – யுத்4:33 22/4

TOP


உழ (1)

படை உழ எழுந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும் – பால:2 7/1

TOP


உழக்க (2)

உழக்க வாளைகள் பாளையில் குதிப்பன ஓடை – பால:9 11/4
வெம்பு துயரம் நீ உழக்க வெளி காணாது மெலிகின்றோம் – யுத்3:22 225/3

TOP


உழக்கல்-பாலை (1)

நீ இனி உழக்கல்-பாலை அல்லை நீடு இருத்தி என்னா – சுந்:11 12/3

TOP


உழக்கி (1)

சொன்ன நீசன் கை தொடுவதன் முன் துகைத்து உழக்கி
பின்னை நின்றது செய்குவென் என்பது பிடித்தான் – சுந்:3 135/3,4

TOP


உழக்கிவிட்டு (1)

ஒன்றன் மேல் ஒர் ஆயிரம் உழக்கிவிட்டு எழுப்புவீர் – யுத்2-மிகை:16 8/4

TOP


உழக்கினர் (1)

முழுக்கினர் உழக்கினர் மூரி யாக்கையை – யுத்2:18 96/3

TOP


உழக்கினான் (1)

உழக்கினான் தசை தோல் எலும்பு எனும் இவை குருதியொடு ஒன்றாக – யுத்2:16 340/4

TOP


உழக்குநர் (1)

இரும் துயர் உழக்குநர் என் பின் என்பது ஓர் – பால:5 4/3

TOP


உழக்கும் (13)

எருத்தம் மேல் படி புயம் அற சுமந்து இடர் உழக்கும்
வருத்தம் நீங்கி அ வரம்பு அறு திருவினை மருவும் – அயோ:1 65/2,3
ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும் உயிர் உண்டோ – அயோ:3 45/2
என்று எடுத்து பற்பலவும் பன்னி இடர் உழக்கும்
குன்று எடுத்த போலும் குலவு தோள் கோளரியை – அயோ:14 65/1,2
சுற்றும் இருந்த அமைதியினில் துன்பு உழக்கும்
கொற்ற குரிசில் முகம் நோக்கி கோ மலரோன் – அயோ:14 67/2,3
உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் – ஆரண்:3 41/1
சூல் தவளை நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாட – ஆரண்:6 114/3
ஒரு குறும் குரங்கு என்று எண்ணி நெடிது நாண் உழக்கும் நெஞ்சர் – சுந்:7 5/4
உதைக்கும் வெம் கரிகளை உழக்கும் தேர்களை – சுந்:9 36/1
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – யுத்1:13 24/2
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும் உதைக்கும் விட்டு உழக்கும் வாரி – யுத்2:16 173/2
தம்பியோ வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும்
தும்பியோ நான்முகத்தோன் தொல் மரபின் தோன்றாலோ – யுத்2:17 78/1,2
ஊரில் செல எறியும் மிதித்து உழக்கும் முகத்து உதைக்கும் – யுத்2:18 159/4
போக்கி போக்கி உழக்கும் பொருமலான் – யுத்4:41 49/4

TOP


உழக்கும்-காலை (1)

கண்ணிடை கலக்க நோக்கி ஐயுறவு உழக்கும்-காலை
புண்ணிடை யாக்கை செந்நீர் இழிதர புக்கு நின்ற – யுத்3:28 1/2,3

TOP


உழக்குவான் (1)

போர் உவந்து உழக்குவான் புகுந்து தாங்கினான் – யுத்2:18 119/3

TOP


உழத்தலின் (1)

திறம் முனம் உழத்தலின் வலியும் செல்வமும் – யுத்2:16 79/2

TOP


உழத்தியர் (1)

ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற – கிட்:10 47/4

TOP


உழத்து (1)

தொழுதல் சோருதல் துளங்குதல் துயர் உழத்து உயிர்த்தல் – சுந்:3 5/3

TOP


உழந்த (5)

உழந்த யோகத்து ஒரு_முதல் கோபத்தால் – ஆரண்:14 26/1
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – சுந்:2 207/3
முன் உழந்த முழங்கு பெரும் செரு – யுத்2:15 46/3
ஆவல்-கண் நீ உழந்த அரும் தவத்தின் பெரும் கடற்கும் வரம் என்று ஆன்ற – யுத்4:38 26/3
இத்தனை காலமும் உழந்த ஈது எலாம் – யுத்4:40 61/2

TOP


உழந்தவர்கள் (1)

இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் – சுந்:4 69/1

TOP


உழந்தன (1)

கவ்வையின் உழந்தன சிறையின் காற்றினே – யுத்4-மிகை:37 19/4

TOP


உழந்தனர் (1)

என்ன வீழ்ந்து உழந்தனர் இராமன் அல்லது – அயோ:4 174/3

TOP


உழந்தனன் (1)

தெறு துயர் உழந்தனன் தேய தேய்வு சென்று – கிட்:10 102/3

TOP


உழந்தார் (2)

ஒக்க நோக்கிய யோகரும் அரும் துயர் உழந்தார் – அயோ:4 210/4
என்ப பலவும் எடுத்து இயம்பி இமையாதோரும் இடர் உழந்தார்
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான் – யுத்3:22 226/1,2

TOP


உழந்தாள் (2)

உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழந்தாள் – பால:17 15/4
விழுங்குவெனோ என விம்மல் உழந்தாள் – ஆரண்:14 41/4

TOP


உழந்தான் (3)

கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடும் துயரம் காலவேலான் – பால:6 12/4
உருகு காதலின் மன்னவன் அரும் தவம் உழந்தான் – பால-மிகை:9 50/4
படி எலாம் கேட்டு நெஞ்சில் பருவரல் உழந்தான் முன்னே – அயோ:6 7/3

TOP


உழந்திட (1)

துனி உழந்திட துயர் தரு கொடு மன தொழிலோர் – யுத்4:41 41/2

TOP


உழந்து (23)

என்றனர் இடர் உழந்து இறைஞ்சி ஏத்தலும் – பால:5 17/1
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர் – பால:10 51/2
மா துயர் உழந்து உழந்து அழுங்கி மாழ்கினர் – பால:10 51/2
ததையும் மலர் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து தளரும் ஏல்வை – பால:11 13/1
அந்த வேலையில் திதி பெரும் துயர் உழந்து அழிவாள் – பால-மிகை:9 25/1
என்ற நாட்டினை நோக்கி இடர் உழந்து
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான் – அயோ:11 27/1,2
தாய் பசி உழந்து உயிர் தளர தான் தனி – அயோ:11 99/1
சொன்னது செய்தி ஐய துயர் உழந்து அயரல் என்றான் – அயோ:14 115/4
பின் அவள் உழந்து பெற்ற யோகத்தின் பெற்றியாலே – ஆரண்:16 8/1
துயர் உழந்து அயர்தியோ சுருதி நூல் வலாய் – கிட்:6 12/4
தொள்கொடும் கிடந்தது என்ன துயர் உழந்து அழிந்து சோர்வான் – கிட்:7 79/4
பன்னி நாள் பல பணி உழந்து அரிதினின் படைத்தான் – சுந்:2 26/3
துன்னும் ஆர் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து இவை சொன்னான் – சுந்:2 197/4
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – சுந்:3 17/4
யாண்டு வாழ்வது இடர் உழந்து ஆழ்தியோ – சுந்:3 104/4
உழந்து விழி பெற்றது ஓர் உயிர் பொறையும் ஒத்தாள் – சுந்:4 65/4
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்ட – சுந்:4 90/3
விட நாகம் முழைத்தலை விம்மல் உழந்து வீங்கி – சுந்-மிகை:1 13/3
என்று உரைத்து இடர் உழந்து இருக்கும் ஏல்வையின் – சுந்-மிகை:14 20/1
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – யுத்1:7 3/4
துனி உழந்து அயர்வது என்னே துறத்தியால் துன்பம் என்றான் – யுத்2:16 39/4
செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்து உழந்து அழிவான் – யுத்4-மிகை:41 167/2
செயிர்த்த சிந்தையன் தெருமரல் உழந்து உழந்து அழிவான் – யுத்4-மிகை:41 167/2

TOP


உழந்தே (1)

தானே சிவன் தர பெற்றது தவம் நாள் பல உழந்தே
தானே பிறர் அறியாதது தந்தேன் என சமைந்தான் – யுத்3:27 151/1,2

TOP


உழப்பதற்கு (1)

உண்டு உயிர் இருந்தான் இன்னல் உழப்பதற்கு ஏது ஒன்றோ – சுந்:4 76/4

TOP


உழப்பது (1)

வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னம் – யுத்3:26 64/3

TOP


உழப்பம் (1)

துக்கமே உழப்பம் என்றால் சிறுமையாய் தோன்றும் அன்றே – யுத்3:26 67/4

TOP


உழப்பவர் (1)

முறுகு காதலின் வேதனை உழப்பவர் முயங்கிய முலை முன்றில் – சுந்:2 192/2

TOP


உழல் (21)

கசட்டுறு வினை தொழில் கள்வராய் உழல்
அசட்டர்கள் ஐவரை அகத்து அடக்கிய – பால:5 74/1,2
கொன்று உழல் வாழ்க்கையள் கூற்றின் தோற்றத்தள் – பால:7 20/2
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல் தும்பி ஈட்டம் – பால:17 12/1
நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடும் கதி செல்ல – பால-மிகை:9 55/1
கொன்று உழல் கூற்றம் என்னும் பெயர் இன்றி கொடுமை பூண்டாள் – அயோ:3 109/2
தனி நின்று உழல் தன் உயிரை சிறிதே தகைவான் இந்த – அயோ:4 67/2
உய்ய ஏழ்_உலகும் ஒன்று ஆன நீர் உழல்
தெய்வ மீன் ஒத்தது அ செம்பொன் தேர்-அரோ – அயோ:5 2/3,4
தேவர்-தம் உலகினும் தீமை செய்து உழல்
மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் – அயோ:12 8/1,2
வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும் – ஆரண்:7 120/3
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல்
மறத்தினார்கள் வலிந்தனர் வாழ்வரேல் – ஆரண்:14 24/2,3
சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு – ஆரண்:14 75/3
கள்ளரின் ஒளித்து உழல் நெடும் கழுது ஒடுங்கி – கிட்:10 81/3
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
தவன வேகத்தை ஓர்கிலை தாழ்த்தனை – கிட்:13 5/2,3
பொரு மத யானையும் பிடியும் புக்கு உழல்
நருமதை ஆம் எனும் நதியை நீங்கினார் – கிட்:14 10/3,4
செறிந்து உழல் கறங்கு அனையர் மேனி நிலை தேரார் – யுத்1:12 25/1
கூற்றின் கொலையால் உழல் கொள்கையனை – யுத்3:20 99/2
காதலின் துணைவரும் மடிய காத்து உழல்
கோது அறு தம்பியும் விளிய கோள் இலன் – யுத்3:24 79/2,3
மாறாது உழல் சாரிகை வந்தனனால் – யுத்3:31 207/4
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின் – யுத்4:32 23/4
ஒருங்கு அரணம் மூன்றும் உழல் வாயு ஒரு பத்தும் – யுத்4:36 14/2
தேறுதல் செய்து உழல் போதில் தீவினை மாய்த்திட போம் நல் வினையே போல – யுத்4-மிகை:37 30/4

TOP


உழல்கின்ற (1)

படைக்கலம் சுமந்து உழல்கின்ற பதகனேன் பழி பார்த்து – யுத்3:22 193/3

TOP


உழல்கின்றாரை (1)

ஒற்றர் வந்து அளவு நோக்கி குரங்கு என உழல்கின்றாரை
பற்றினன் என்ப மன்னோ பண்டு தான் பல நாள் செய்த – யுத்1:9 23/2,3

TOP


உழல்கின்றிலிர்கள் (1)

கரக்க முழை தேடி உழல்கின்றிலிர்கள் இன்று ஒரு கடும் பகலிலே – யுத்3:31 152/3

TOP


உழல்குவர் (1)

உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர் – சுந்:2 9/3

TOP


உழல்கேனோ (1)

உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – சுந்:2 230/4

TOP


உழல்பவர் (1)

எட்ட ஆதரித்து உழல்பவர் இதயங்கள் கொதிப்ப – பால:9 8/2

TOP


உழல்பவன் (1)

உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – பால:9 18/2

TOP


உழல்வது (1)

ஊழியின் வரவு பார்த்து உழல்வது ஒத்ததே – சுந்:2 125/4

TOP


உழல்வன (1)

ஒக்க நாள் எலாம் உழல்வன உலைவு_இல ஆக – கிட்:4 5/1

TOP


உழல்வாய் (1)

பெரு நாள் உடனே பிரியாது உழல்வாய்
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ – பால:23 4/3,4

TOP


உழல்வார்-மேல் (1)

சாகா மூலம் தின்று உழல்வார்-மேல் சலம் என் ஆம் – சுந்:2 80/2

TOP


உழல்வீர் (2)

உழல்வீர் கொடியீர் உரையாடிலிரோ – சுந்:4 5/4
நாண் இன்று உழல்வீர் தனி நாயகனை – சுந்:4 8/2

TOP


உழல்வென் (1)

நாண் நெடும் சிலை சுமந்து உழல்வென் நாண் இலேன் – கிட்:6 21/4

TOP


உழல்வேன் (2)

ஊரே அறியேன் உயிரோடு உழல்வேன்
நீரே உடையாய் அருள் நின் இலையோ – கிட்:10 51/2,3
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ – யுத்1:2 59/4

TOP


உழல்வோர் (2)

வந்து மேருவினை நாள்-தொறும் வலம்செய்து உழல்வோர்
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே – ஆரண்:1 36/3,4
நாண் துறந்து உழல்வோர் நட்பானவரை வஞ்சிப்போர் நன்மை – யுத்4-மிகை:41 71/2

TOP


உழல (1)

வேக வெம் பழி சுமந்து உழல வேண்டலென் – ஆரண்:15 22/2

TOP


உழலவிட்டான் (1)

வெம்பு வெம் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான்
உம்பியை வாயில்-தோறும் நிலை தெரிந்து உணர்த்த சொன்னான் – யுத்1:13 7/2,3

TOP


உழலா (1)

உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – யுத்1:12 40/4

TOP


உழலின் (1)

குறிப்பின் வழி நிற்றி உயிர்கொண்டு உழலின் என்றான் – ஆரண்:11 30/4

TOP


உழலும் (11)

ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே – பால:7 53/4
உழலும் வாச மது மலர் ஓதியர் – பால:21 50/2
முருக்கி எ உயிரும் உண்டு உழலும் மூர்க்கராம் – பால-மிகை:7 16/2
ஊன் திறந்து உயிர் குடித்து உழலும் வேலினாய் – அயோ:5 30/4
தூயவர்க்கு இடர் இழைத்து உழலும் தோமுடை – அயோ-மிகை:11 5/3
உழலும் மந்தரத்து உருவு தேய முன் – கிட்:3 38/2
பிறந்து இறந்து உழலும் பாச பிணக்கு உடை பிணியின் தீர்ந்தார் – சுந்:3 128/3
பிறவியில் பெரிய நோக்கின் பிசிதம் உண்டு உழலும் பெற்றி – யுத்2:19 97/1
ஒறுத்து உலகு அனைத்தையும் உழலும் ஓட்டிடை – யுத்4:37 71/1
யுகம் அரை கோடிகாறு ஏவல் செய்து உழலும் தேவர் – யுத்4-மிகை:41 143/2
மலக்கம் உண்டு உழலும் தேவர் மலர் மழை தூவி ஆர்த்து அன்று – யுத்4-மிகை:41 244/3

TOP


உழவ (2)

கொள் கொள் வேல் உழவ நீயே கொண்டு அகல்க என்று கூற – பால-மிகை:11 13/4
வாள் தொழில் உழவ நீ உலகை வைகலும் – அயோ-மிகை:1 14/1

TOP


உழவர் (2)

நாந்தக உழவர் மேல் நாடும் தண்டத்தர் – ஆரண்:10 38/1
அங்கத குரிசிலோடு அடு சினத்து உழவர் ஆம் – கிட்:13 74/1

TOP


உழவர்-தம் (1)

உழவர்-தம் மனையன உழு தொழில் புரியும் – பால:2 50/2

TOP


உழவன் (5)

வாள் உடை உழவன் ஓர் மன்னன்-பால் வைத்தான் – பால:13 14/4
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய் – பால:19 37/3
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன்
பாத பங்கயம் பணிந்தனன் பணிதலும் அனையான் – அயோ:1 58/1,2
ஆழி உழவன் புதல்வ ஐயம் இலை மெய்யே – ஆரண்:3 53/3
தராவலய நேமி உழவன் தயரத பேர் – ஆரண்:10 57/1

TOP


உழவனும் (1)

வரி சிலை உழவனும் மறை உழவனை நீ – ஆரண்:2 38/1

TOP


உழவனை (1)

வரி சிலை உழவனும் மறை உழவனை நீ – ஆரண்:2 38/1

TOP


உழவா (1)

என்ன பன்னி இடர் உழவா இரவோடு இவனை கொண்டு அகற்றி – ஆரண்:10 116/1

TOP


உழற்றும் (1)

ஆற்றினன் உழற்றும் ஓர் ஆதன் எய்தும் அ – அயோ:11 111/3

TOP


உழன்ற (1)

உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை – யுத்4:37 73/1

TOP


உழன்று (3)

தவனன் என்னவே தான் உழன்று அறிந்து – பால-மிகை:6 5/2
பேர் உலகு எங்கும் உழன்று இருள் பின்னா – ஆரண்:14 35/3
ஊசல் உழன்று அழி சிந்தையளும்தான் – ஆரண்:14 51/2

TOP


உழி (1)

உழி பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம் – ஆரண்:15 53/2

TOP


உழிஞை-மேல் (1)

மாருதி மேலை வாயில் உழிஞை-மேல் வருவதானான் – யுத்1:13 5/2

TOP


உழிஞையை (1)

உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – யுத்1:13 12/4

TOP


உழு (3)

உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – பால:2 18/4
உழவர்-தம் மனையன உழு தொழில் புரியும் – பால:2 50/2
நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிண சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் – யுத்4:33 23/1

TOP


உழுகின்ற (3)

உழுகின்ற கொழு முகத்தின் உதிக்கின்ற கதிரின் ஒளி – பால:13 17/1
உழுகின்ற பொழுதின் ஈன்ற ஒரு மகட்கு இரங்கி ஞாலம் – கிட்:15 28/3
உழுகின்ற தலை எலாம் உயர்ந்து எழுந்தன – யுத்4:41 88/3

TOP


உழுத (15)

உழுத வெம் புண்களில் வளை கை ஒற்றினாள் – பால:19 53/2
உழுத கொங்கையர் ஊசல் உயிர்ப்பினர் – சுந்:2 170/2
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – சுந்:2 215/1
மாடு உழுத நறும் கலவை வய களிற்றின் சிந்துரத்தை மாறுகொள்ள – சுந்:2 215/2
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – சுந்:2 215/3
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – சுந்:2 215/3
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுத தழும்பு இருந்த சரணத்தானை – சுந்:2 215/4
உழுத மார்பினான் உருகி உள் உற – யுத்3:24 109/2
உழுத யானை பிணம் புக்கு ஒளித்தவால் – யுத்3:29 25/3
தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழிய தொங்கல் – யுத்4:37 204/1
தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழிய தொங்கல் – யுத்4:37 204/1
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப பணை கை யானை – யுத்4:37 204/2
பாடு உழுத படர் வெரிநின் பணி உழுத அணி நிகர்ப்ப பணை கை யானை – யுத்4:37 204/2
கோடு உழுத நெடும் தழும்பின் குவை தழுவி எழு மேக குழுவின் கோவை – யுத்4:37 204/3
காடு உழுத கொழும் பிறையின் கறை கழன்று கிடந்தன-போல் கிடக்க கண்டான் – யுத்4:37 204/4

TOP


உழுதிரோ (1)

வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ வெறி போர் – ஆரண்:8 7/2

TOP


உழுதேம் (1)

உரம் பொரு_இல் நிலம் வேள்விக்கு அலகு இல் பல சால் உழுதேம் – பால:13 16/4

TOP


உழுந்து (6)

உழுந்து இட இடம் இலை உலகம் எங்கணும் – பால:14 23/1
உழுந்து பேரு முன் திசை திரிந்து ஒறுப்பல் என்று உதைக்கும் – கிட்:7 67/2
உழுந்து ஓடு காலத்திடை உம்பரின் உம்பர் ஓங்கி – சுந்:1 41/2
உழுந்து பேர்வதன்-முன் நெடு மாருதி உதைத்தான் – சுந்:11 52/4
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான் – யுத்3:26 75/4
உழுந்து உருள் பொழுதின் எ உலகும் சேர்வன – யுத்4:37 64/2

TOP


உழும் (3)

உழும் கதிர் மணி அணி உமிழும் மின்னினான் – கிட்:16 25/1
உழும் தரை-தன்னை பின்னும் இனையன உரைப்பதானான் – யுத்3:26 44/4
உழும் நிலத்தை உருளும் புரளுமால் – யுத்3:29 15/4

TOP


உழுவை (9)

உழுவை முந்து அரி_அனான் எவரினும் உயரினான் – பால:20 18/4
உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என – அயோ:4 185/2
நடைய வாள் அரிகள் கோள் உழுவை நண்ணிய எலாம் – ஆரண்:1 9/2
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற – ஆரண்:1 14/1
ஊதை போல் விசையின் வெம் கண் உழுவை போல் வயவர் ஓங்கல் – கிட்:15 27/1
குன்றிடை உழுவை அம் குழு கொண்டு ஈண்டியே – சுந்:3 50/4
காய் சின உழுவை தின்னிய வந்த கலை இளம் பிணை என கரைந்தாள் – சுந்:3 94/4
உழுவை போந்தை உழை உயிர் உண்பதே – யுத்3:29 17/3
குரக்கின் முதல் நாயகனை ஆளுடைய கோள் உழுவை கொல்லும் இவரை – யுத்3:31 152/4

TOP


உழுவையின் (2)

உழுவையின் முலை மான் இளம் கன்றுகள் உண்ட – அயோ:9 41/4
உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே – யுத்3:24 96/4

TOP


உழுவையும் (1)

பாம்பு எலாம் பட யாளியும் உழுவையும் பாற – யுத்2:15 193/2

TOP


உழுவையோடு (1)

உழுவையோடு அரி என உடற்றும் சீற்றத்தார் – ஆரண்:7 48/4

TOP


உழை (27)

மலங்கு உழை என உயிர் வருந்தி சோர்தர – பால:10 45/3
உழை கலித்தன என்ன உயிர்-துணை – பால:14 47/1
உண்ணும் நீர் கண்டு வீழும் உழை குலம் பலவும் ஒத்தார் – பால:21 4/4
உழை குலாம் நயனத்தார்-மாட்டு ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த – பால:22 20/3
உழை கலை இரலையை உயிர் உண்டு ஓங்கிய – பால-மிகை:7 12/2
உழை குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எல்லாம் – அயோ:4 197/4
பிடித்து நல்கு இ உழை என பேதையேன் – ஆரண்:12 3/1
உழை உலாம் நெடும் கண் மாதர் ஊசல் ஊசல் அல்லவேல் – கிட்:7 2/1
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கிட்:10 24/2
உழை துறு மலை மா கொங்கை கரந்த பால் ஒழுக்கை ஒத்த – கிட்:10 33/2
ஒதுங்கின உழை குலம் மழை குலம் முழக்க – கிட்:10 78/4
எ உழை இருந்தனன் இராமன் என யாணர் – கிட்:14 53/1
செ உழை நெடும் கண் அவள் செப்பிடுதலோடும் – கிட்:14 53/2
அ உழை நிகழ்ந்தனை ஆதியினொடு அந்தம் – கிட்:14 53/3
உழை தடம் கண்ணி என்று உரைத்திட்டு ஊழின் வந்து – கிட்:16 1/3
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – சுந்:2 182/1
உழை உழை பரந்த வான யாற்று-நின்று உம்பர் நாட்டு – சுந்:2 182/1
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரியத்தினர் ஒல்கி – சுந்:3 88/2
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – சுந்:4 74/1
உழை குல நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர் – சுந்:10 14/1
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா – யுத்2:19 282/2
உழை உழை சுருட்டி மென் பூ குவித்து இடைக்கு இடையூறு என்னா – யுத்2:19 282/2
உழை உற்றன உலவும்படி உலவுற்றன கரிகள் – யுத்2-மிகை:18 18/4
ஓம வெம் கனல் அவிந்து உழை கலப்பையும் – யுத்3:27 57/1
உழுவை போந்தை உழை உயிர் உண்பதே – யுத்3:29 17/3
உழை பொலி உண் கண் நீர் தாரை மீது உக – யுத்4:38 15/3
ஒரு_பது திசையும் உட்க வஞ்சக உழை ஒன்று ஏவி – யுத்4-மிகை:41 233/2

TOP


உழை-தொறும் (2)

ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – சுந்:3 92/4
ஒரு மணி நேடும் பல் தலை அரவின் உழை-தொறும் உழை-தொறும் உலாவி – சுந்:3 92/4

TOP


உழைக்கும் (4)

புண் நுழைகிற்க உழைக்கும் ஆனை போல்வான் – அயோ:3 19/4
உயரும் விண்ணிடை மண்ணிடை விழும் கிடந்து உழைக்கும்
அயரும் கை குலைத்து அலமரும் ஆர் உயிர் சோரும் – ஆரண்:6 90/1,2
உழைக்கும் வெய்து உயிர்க்கும் ஆவி உருகும் போய் உணர்வு சோரும் – யுத்2:19 222/1
விட்டு அழைக்கும் உழைக்கும் வெதும்புமால் – யுத்3:29 14/4

TOP


உழைக்குமால் (1)

ஒற்றும் மோந்து உள் உருகும் உழைக்குமால்
முற்றும் நாளின் விடும் நெடு மூச்சினான் – யுத்3:29 29/3,4

TOP


உழைச்சுற்றம் (1)

உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம்
மயங்கி ஏங்கினர் வயின்வயின் வரம்பு இலர் தொடர – அயோ:4 212/1,2

TOP


உழைத்த (2)

உழைத்த வெம் துயர்க்கு ஈறு காண்கிலன் உணர்வு ஒழியா – பால-மிகை:9 36/1
உழைத்த வல் இருவினைக்கு ஊறு காண்கிலாது – கிட்:7 31/1

TOP


உழைத்தது (1)

உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – யுத்3:27 87/4

TOP


உழைத்தவால் (1)

உரம் தலத்துற உழைத்தவால் பிழைத்தது ஒன்று இல்லை – யுத்2:16 211/3

TOP


உழைத்தனர் (2)

உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார் – சுந்:8 29/3
உழைத்தனர் குருதி வெள்ளத்து உலந்ததும் உலப்பிற்று அன்றே – யுத்2:19 88/2

TOP


உழைத்தனள் (2)

உழைத்தனள் உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே – பால:19 33/4
உழைத்தனள் உலைந்து உயிர் உலக்கும் ஒன்றினும் – கிட்:10 84/3

TOP


உழைத்தார் (2)

உழைத்தார் சிலர் உயிர்த்தார் சிலர் உருண்டார் சிலர் புரண்டார் – ஆரண்:7 94/2
பிரிந்தார் பலர் இரிந்தார் பலர் பிழைத்தார் பலர் உழைத்தார்
புரிந்தார் பலர் நெரிந்தார் பலர் புரண்டார் பலர் உருண்டார் – யுத்3:31 111/1,2

TOP


உழைத்தாள் (1)

குடித்தாள் துயரை உயிரோடும் குழைத்தாள் உழைத்தாள் குயில் அன்னாள் – யுத்3:23 8/4

TOP


உழைத்து (4)

உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு – பால:22 30/3
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – யுத்2:16 320/4
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று – யுத்2:19 182/2
உடம்பு இறங்கி கிடந்து உழைத்து ஓங்கு தீ – யுத்3:29 7/3

TOP


உழைப்பதானார் (1)

உரையுண்ட நல்லோர் என்ன உயிர்த்து உயிர்த்து உழைப்பதானார் – யுத்2:19 168/4

TOP


உழைப்பது (1)

புறம் கிடந்து உழைப்பது என் இப்பொழுது இறை புவனம் மூன்றும் – யுத்3:26 72/2

TOP


உழைப்பன (1)

உழை குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எல்லாம் – அயோ:4 197/4

TOP


உழைய (1)

பேர் உழைய நாகர்_உலகில் பிறிது வானில் – ஆரண்:6 29/1

TOP


உழையர் (6)

ஊர் கொண்ட திங்கள் என்ன மன்னனை உழையர் சுற்றி – அயோ:6 9/2
உழையர் ஓடி ஒரு நொடி ஓங்கல் மேல் – ஆரண்:7 23/2
காவலின் உழையர் தம்மை கொணருதிர் கடிதின் என்றான் – ஆரண்:10 165/4
அ வழி உழையர் ஓடி ஆண்டு அவர் கொணர்தலோடும் – ஆரண்:10 166/1
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள் ஒருவர் – சுந்:2 25/2
உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் – சுந்:2 196/3

TOP


உழையராய் (1)

உரம் மடங்கி வந்து உழையராய் உழல்குவர் ஒருவர் – சுந்:2 9/3

TOP


உழையரின் (1)

உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ – கிட்:6 3/1

TOP


உழையரை (1)

கோள் உற கொதித்து விம்மி உழையரை கூவி சொன்னான் – ஆரண்:10 164/4

TOP


உழையவும் (1)

உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள – யுத்3:24 96/2

TOP


உழையள் (2)

ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும் – ஆரண்:5 5/1
உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால் – ஆரண்:14 97/3

TOP


உழையனா (1)

மூவர்-தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும் – சுந்:2 10/3

TOP


உழையார் (1)

உழையே அவர் எ உழையார் உரையாய் – கிட்:10 55/4

TOP


உழையின் (2)

சுற்றிய சீரையும் உழையின் தோற்றமும் – பால:5 69/3
ஒன்பது கோடி வாள் கை அரக்கர் வந்து உழையின் சுற்ற – யுத்2:19 279/2

TOP


உழையே (1)

உழையே அவர் எ உழையார் உரையாய் – கிட்:10 55/4

TOP


உழையை (1)

கொற்றவன் மைந்த மற்றை குழைவு உடை உழையை வல்லை – ஆரண்:11 60/2

TOP


உழைஉழை (1)

உவந்த மைந்தர்கள் மடந்தையர் உழைஉழை தொடர – அயோ:1 71/2

TOP


உள் (115)

ஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே – பால:1 10/2
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழு பகடு உரப்புவாரும் – பால:2 18/4
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ – பால:5 49/4
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த ஆர் உயிர் நின்று ஊசலாட – பால:6 12/3
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம் – பால:8 22/3
நெருக்கி உள் புகுந்து அரு நிறையும் பெண்மையும் – பால:10 54/1
உள் நிறம் காட்டினீர் என் உயிர் தர உலோவினீரே – பால:13 46/4
விளைக்கலாத வில் கையாளி வள்ளல் மார்பின் உள் உற – பால:13 50/3
ஒன்று கொண்டு உள் நைந்து நைந்து இரங்கி விம்மி விம்மியே – பால:13 55/1
உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால் – பால:14 45/3
உள் சிலம்பிடு பொய்கையும் போன்றதே – பால:14 45/4
உண் களி கமலங்களின் உள் உறை – பால:14 48/2
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – பால:17 12/4
உள் நிறை கயலை நோக்கி ஓடு நீர் தடங்கட்கு எல்லாம் – பால:18 7/3
ஓவு வானமும் உள் நிறை தாமரை – பால:18 31/3
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும் – பால:19 1/3
ஓம வெம் குழி உகு நெய்யின் உள் உறை – பால:19 9/3
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி – பால:19 17/3
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – பால:19 20/4
ஒளிப்பன வெளிப்பட்டு ஓட பார்ப்பன சிவப்பு உள் ஊறி – பால:21 16/2
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார் – பால:21 30/2
பார்த்திலான் உள் பரிவு இலனோ என்றாள் – பால:21 31/4
உள் நோவு ஒழியா உயிரோ அகலா – பால:23 10/3
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும் – பால:23 38/1
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ – அயோ:1 17/4
உள் நிறை வெப்பொடு உயிர்த்து உயிர்த்து உலாவும் – அயோ:3 19/2
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – அயோ:3 32/2
மா கயத்தியை உள் கொதித்து மனத்து வைவன போன்றவே – அயோ:3 52/4
தூபம் முற்றிய கார் இருள் பகை துள்ளி ஓடிட உள் எழும் – அயோ:3 65/1
ஒண்ணுமோ இதற்கு உள் அழியேல் என்றான் – அயோ:4 17/4
உள் உறையும் பூசை அழுத உரு அறியா – அயோ:4 96/2
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – அயோ:4 105/4
உள் ஊறு காதல் இலள் போல் என்று உள் அழிந்தார் – அயோ:4 105/4
உள் நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற – அயோ:4 112/3
உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் – அயோ:4 222/2
எட்டு திசையும் ஓடுவான் எழுவார் விழுவார் இடர் கடல் உள்
விட்டு நீத்தான் நமை என்பார் வெய்ய ஐயன் வினை என்பார் – அயோ:6 32/1,2
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான் – அயோ:10 54/3
உள் கலாம் உடையாரின் உயங்கினார் – அயோ:11 21/4
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே – அயோ:12 7/4
உரைத்த வாசகம் கேட்டலும் உள் எழுந்து – அயோ:14 5/1
கருதி உள் கிடந்தது ஓர் கறுவு காந்தலால் – அயோ:14 27/2
உள் முதல் பொருட்கு எலாம் ஊற்றம் ஆவன – அயோ:14 72/2
உள் நினை கருத்தினை உற பெறுவெனால் என் – ஆரண்:3 42/3
ஒன்றாத காம கனல் உள் தெறலோடும் நாசி – ஆரண்:10 147/3
உள் நிறை உணர்வு அழிந்து ஒன்றும் ஓர்ந்திலள் – ஆரண்:13 51/3
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும் – ஆரண்:13 61/1
உள் நிறை சோரும் என்று ஊசலாடும் அ – ஆரண்:13 63/3
மிடல் உள் நாட்டிய தார் இளையோன் சொலை மதியா – ஆரண்:13 92/1
உன்னா உணர்வு சிறிது உள் முளைப்ப புள்_அரசும் – ஆரண்:13 100/3
உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க – ஆரண்:14 34/3
உள் உற கவர்வதே ஒக்கும் ஊழியாய் – ஆரண்:15 9/4
ஒன்று இரண்டு யோசனை உள் புக்கு ஓங்கல்தான் – ஆரண்:15 10/3
உள் நிறை கூடமும் உவந்த சாலையும் – ஆரண்-மிகை:13 3/2
ஓடாநின்ற களி மயிலே சாயற்கு ஒதுங்கி உள் அழிந்து – கிட்:1 26/1
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கிட்:4 10/2
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கிட்:8 7/2
உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம் – கிட்:10 61/1
தண்டகத்தது தாபதர் தம்மை உள்
கண்டு அக துயர் தீர்வது காண்டிரால் – கிட்:13 17/2,3
உள் இடை யாவும் நுண் பொடியொடு ஒடிய – கிட்:14 20/3
ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார் – கிட்:14 39/1
பாரம் உள் ஒடுக்குற உயிர்ப்பு இடை பரப்ப – கிட்:14 45/4
ஊட்டி மனன் உள் குளிர இன் உரை உரைத்தாள் – கிட்:14 54/4
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக – கிட்:17 22/1
உள் நிறை உயிர்ப்பு என ஊதை ஓடின – கிட்-மிகை:10 1/4
மண்ணவர் இறைஞ்ச செல்லும் மாருதி மறம் உள் கூர – சுந்:1 25/2
உள் வாழ் அர கொடு எழு திண் கலுழன் ஒத்தான் – சுந்:1 71/4
உள் உற களித்த குன்றின் உயர்ச்சிய ஓடை யானை – சுந்:2 35/4
தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – சுந்:2 184/1
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – சுந்:2 232/2
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா – சுந்:3 61/4
உருகியது உடனே ஆறி வலித்தது குளிர்ப்பு உள் ஊற – சுந்:14 42/4
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசேயும் ஒக்க – சுந்-மிகை:1 5/4
உள் புலம் எழு_நூறு என்பர் ஓசனை உலகம் மூன்றில் – சுந்-மிகை:1 21/1
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான் – யுத்1:3 14/2
எல்லை கண்டவன் அகம் புகுந்து இடம்கொண்டது என் உள்
இல்லை வேறு இனி பெரும் பதம் யான் அறியாத – யுத்1:3 28/2,3
தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது – யுத்1:3 36/3
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும் – யுத்1:3 43/3
பகுதியின் உள் பயன் பயந்தது அன்னதின் – யுத்1:3 69/1
உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையால் – யுத்1:3 71/2
உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான் – யுத்1:3 75/3
ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர் – யுத்1:3 76/1
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று – யுத்1:3 120/1
உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம் – யுத்1:4 31/1
ஒன்றும் உள் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇ – யுத்1:5 5/1
உள் நிறை நெடும் கடல் உலகம் எங்கணும் – யுத்1:5 6/3
உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த – யுத்1:8 19/4
உள் ஆடிய நெடும் கால் பொர ஒடுங்கா உலகு உலைய – யுத்2:15 177/3
உள் நிறை மானம்-தன்னை உமிழ்ந்து எரி உயிர்ப்பது ஆனான் – யுத்2:16 10/4
ஒடுங்கினர் வானர தலைவர் உள் முகிழ்த்து – யுத்2:16 265/2
உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா – யுத்2:16 354/2
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – யுத்2:18 140/1
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – யுத்2:18 143/4
உள் நின்ற அரக்கர் மலைக்க உலந்தார் – யுத்2:18 256/4
உள் நிற்கும் எனின் புறன் நிற்கும் உலாய் – யுத்3:20 96/3
ஓகை பொருள் இன்று என உள் அழியா – யுத்3:21 2/2
உள் நிற்கும் பெரும் களிப்பினர் அளவளாய் உவந்தார் – யுத்3:22 179/3
தன் இரு தாள் உள் அடக்கி பொலி போழ்தின் யான் முரசம் சாற்றும் வேலை – யுத்3:24 28/3
ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள் உற – யுத்3:24 104/1
உழுத மார்பினான் உருகி உள் உற – யுத்3:24 109/2
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி – யுத்3:26 62/1
உள் ஆடிய உதிர புனல் கொழும் தீ என ஒழுக – யுத்3:27 125/1
உயிர் இற புக்க காலை உள் நின்ற உணர்வினோடும் – யுத்3:28 55/1
ஒற்றும் மோந்து உள் உருகும் உழைக்குமால் – யுத்3:29 29/3
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – யுத்3:31 115/4
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும் – யுத்3:31 192/4
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – யுத்4:32 46/1
ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து – யுத்4:34 8/2
துண்டப்பட நெடு மேருவை தொளைத்து உள் உறை தங்காது – யுத்4:37 48/1
உள் இருக்கும் என கருதி உடல் புகுந்து தடவினவோ ஒருவன் வாளி – யுத்4:38 23/4
உள் நினைப்பு ஓவி நின்று உயிர்ப்பு வீங்கினாள் – யுத்4:40 57/4
பின்னை செம்மல் அ இளவலை உள் அன்பு பிணிப்ப – யுத்4:40 111/3
பேரவே அருள் என்றனர் உள் அன்பு பிணிப்பார் – யுத்4:41 12/4
உய்யுமே அவன் என்று உரைத்து உள் புகா – யுத்4:41 81/3
உள் நிறைந்து உயிர்ப்பு வீங்கும் ஊடல் உண்டாயிற்று அன்றே – யுத்4:42 10/4
ஒன்றும் வாசகம் உரைத்திலன் உள் அன்பு குளிர – யுத்4-மிகை:41 157/3

TOP


உள்-நின்றும் (1)

உள்-நின்றும் கொடிகள் ஓடி உலகு எங்கும் பரந்தது அன்ன – பால:22 4/2

TOP


உள்_பாடல் (1)

தென் நகு குடம் உள்_பாடல் சித்தியர் இசைப்ப தீம் சொல் – சுந்:2 184/1

TOP


உள்கிடும் (1)

உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும் – கிட்:7 79/2

TOP


உள்கிய (1)

உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது – கிட்:10 103/2

TOP


உள்கும் (1)

உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒரு சார்வு காணாள் – ஆரண்:13 44/3

TOP


உள்புரை (1)

உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை
வளர் இளம் பிறையிடை மறுவின் தோன்றவே – அயோ:14 117/3,4

TOP


உள்ள (79)

உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ – பால:1 4/3
மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால் – பால:1 6/3
கதிர் படு வயலின் உள்ள கடி கமழ் புனலின் உள்ள – பால:2 21/1
கதிர் படு வயலின் உள்ள கடி கமழ் புனலின் உள்ள
முதிர் பயன் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள – பால:2 21/1,2
முதிர் பயன் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள – பால:2 21/2
முதிர் பயன் மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள
பதிபடு கொடியின் உள்ள படி வளர் குழியின் உள்ள – பால:2 21/2,3
பதிபடு கொடியின் உள்ள படி வளர் குழியின் உள்ள – பால:2 21/3
பதிபடு கொடியின் உள்ள படி வளர் குழியின் உள்ள
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – பால:2 21/3,4
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – பால:9 21/3
உள்ள தாமரையுள் உறைகின்றதே – பால:11 4/4
உள்ள உள்ள உயிரை துருவிட – பால:11 9/3
உள்ள உள்ள உயிரை துருவிட – பால:11 9/3
பயந்த குல குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம் – பால:12 15/2
கண்ணன்-தன் நிறம் தன் உள்ள கருத்தினை நிறைத்து மீது இட்டு – பால:22 4/1
எஞ்சல்_இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம் – பால:23 77/1
தராதலத்தின் உள்ள தமிழ் குற்றம் எல்லாம் – பால-மிகை:0 26/1
மெத்து சந்திரன் சுராசுரர் வேறு_வேறு உள்ள
கொத்து இரண்டு பால் வலிப்பவர் ஓடதி கொடுத்து – பால-மிகை:9 19/2,3
போழ்ந்தாள் உள்ள புன்மையை நோக்கி புலர்கின்றான் – அயோ:3 40/4
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள் – அயோ:14 120/2
படி இலாள் மருங்கு உள்ள அளவு எனை அவன் பாரான் – ஆரண்:6 82/2
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – ஆரண்:6 135/2
பண்டு ஏய் உலகு ஏழினும் உள்ள படைக்கணாரை – ஆரண்:10 145/1
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள் தெரிக்கும்-காலை – ஆரண்-மிகை:4 2/3
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கிட்:3 26/2
வெள்ளம் ஏழு பத்து உள்ள மேருவை – கிட்:3 46/1
ஒன்றுமோ அரணம் இன்று இ உலகமும் பதினால் உள்ள
வென்றி மா மலையும் ஏழ்_ஏழ் வேலையும் எண்ணவேயாய் – கிட்:11 72/1,2
மற்றும் இ உலகத்து உள்ள முனிவர் வானவர்கள் ஆர் இ – கிட்-மிகை:2 3/1
கற்றிலார் போல உள்ள களிப்பினால் அமரர் காப்பூடு – கிட்-மிகை:16 4/1
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – சுந்:2 139/4
ஒன்றே அமையும் உனுடை குலம் உள்ள எல்லாம் – சுந்:4 86/3
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – சுந்:4 115/4
பாலமே முதலா உள்ள படைக்கலம் பரித்த கையர் – சுந்:7 3/2
நாட்டின் நகரில் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே – சுந்:12 114/1
வரம் கொள் வாலி-பால் தோற்றனென் மற்றும் வேறு உள்ள
குரங்கு எலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி – யுத்1:2 107/3,4
கருமத்தால் அன்றி காரணத்தால் உள்ள காட்சி – யுத்1:3 52/3
உள்ள வான் படை உலப்பு_இல யாவையும் உக்கன உரவோய் நின் – யுத்1:3 84/1
ஆர்த்தன உலகில் உள்ள சராசரம் அனைத்தும் அம்மா – யுத்1:4 140/4
பண்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ள பள்ள – யுத்1:7 7/3
எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள
வள்ளலே காத்தி என்ற மா கரி வருத்தம் தீர – யுத்1:7 8/2,3
ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள
கோது_இல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று – யுத்1:9 7/1,2
துணைவரை பிரிந்து போந்து மருங்கு என துவளும் உள்ள
பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர் பருவம் நோக்கும் – யுத்1:10 22/2,3
சீதை நாயகன் வேறு உள்ள தெய்வ நாயகன் நீ செப்பும் – யுத்1:14 21/2
உடை குலத்து ஒற்றர்-தம்-பால் உயிர் கொடுத்து உள்ள கள்ளம் – யுத்1:14 35/1
உற்ற போது அவன் உள்ள கருத்து எலாம் – யுத்1:14 43/1
உந்தும் அண்டங்கள் அனைத்தினும் உள்ள இந்திரரும் – யுத்1-மிகை:3 2/2
நாம நான்மறை விடுத்து அவன் தனக்கு உள்ள நாமம் – யுத்1-மிகை:3 4/2
தன் தனி உள்ள நாணால் தழல் விழி கொலை வெம் சீயம் – யுத்1-மிகை:12 4/3
உள்ள நீர் எல்லாம் மாறி உதிர நீர் ஒழுக நின்றான் – யுத்2:16 164/4
உள்ள கையினும் அற்ற வெம் கரத்தையே அஞ்சின உலகு எல்லாம் – யுத்2:16 335/4
உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் – யுத்2:18 37/4
உயிர் ஒப்புறு பல் படை உள்ள எலாம் – யுத்2:18 61/1
உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் – யுத்2:19 66/4
தும்பி என்று உலகின் உள்ள யாவை அவை ஏவையும் தொகுபு துள்ளு தாள் – யுத்2:19 79/1
இற்று அவிந்தன பெரும் பதாதி உயிர் உள்ள எங்கணும் இரிந்த அ – யுத்2:19 87/3
சீரிது என்று அதனை உள்ள பரிசு எலாம் தெரிய சொன்னான் – யுத்2:19 234/4
உம்பரும் உலகத்து உள்ள உயிர்களும் உதவி பார்த்தால் – யுத்2:19 240/4
உள்ள கடு வேகத்தொடு தேவாந்தகன் உளத்தே – யுத்2-மிகை:18 19/3
நீலனை முதலாய் உள்ள நெடும் படை தலைவர் நின்றார் – யுத்3:22 19/1
தீயவன் தன்-மேல் உள்ள பயத்தினால் கலக்கம் தீரா – யுத்3:22 32/4
அளப்ப_அரும் தேரின் உள்ள ஆயிரம்_கோடி ஆக – யுத்3:22 33/2
உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – யுத்3:22 219/1
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – யுத்3:23 26/4
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம் – யுத்3:27 165/1
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள
கரு கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது என்ன – யுத்3:30 7/3,4
ஆன போது இனி அகலிடத்து உள்ள பல் உயிர்கள் – யுத்3-மிகை:31 5/2
உள்ள வான் கடற்கு ஓடியது இல்லையால் – யுத்3-மிகை:31 31/4
எ வகை உள்ள தேவர் யாவரும் இரைத்து பொங்கி – யுத்4:38 1/2
மேனகை அரம்பை மற்றை உருப்பசி வேறும் உள்ள
வானக நாட்டு மாதர் யாரும் மஞ்சனத்துக்கு ஏற்ற – யுத்4:40 29/1,2
மங்கலம் முதலா உள்ள மரபினின் கொணர்ந்த யாவும் – யுத்4:41 30/1
ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – யுத்4:42 4/4
ஒத்த பூசனை செய்யவும் அமைதியின் உள்ள
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன் – யுத்4-மிகை:41 99/1,2
உள்ள வான் கிளை ஏற்றி உயர் குகன் – யுத்4-மிகை:41 184/1
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற – யுத்4-மிகை:41 247/2
வேறு_வேறு உள்ள சுற்றத்தவர்களும் வேந்தர் ஆதி – யுத்4-மிகை:41 288/1
நாயக கோயில் உள்ள நலம் எலாம் தெரித்தி என்றான் – யுத்4-மிகை:42 10/4
வயிரம் மாணிக்கம் நீலம் மரகதம் முதலாய் உள்ள
செயிர் அறு மணிகள் ஈன்ற செழும் சுடர் கற்றை சுற்ற – யுத்4-மிகை:42 12/1,2
நா வரும் பனுவல் வீணை நாரதன் முதலாய் உள்ள
மேவரு முனிவர் எல்லாம் விதிமுறை வேள்வி கொண்டார் – யுத்4-மிகை:42 23/3,4
மூதறிவாளர் உள்ள சான்றவர் முதல் நீராட்ட – யுத்4-மிகை:42 28/2
உதவலின் தகைவ அன்றி இல்லன உள்ள எல்லாம் – யுத்4-மிகை:42 60/3

TOP


உள்ளடி (2)

உலகு எலாம் உள்ளடி அடக்கி ஓர் அடிக்கு – பால:8 26/1
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும் – யுத்1:2 115/2

TOP


உள்ளத்தள் (1)

கொன்றன இன்னலள் கொதிக்கும் உள்ளத்தள்
நின்ற நின் நிலை இது நெறியிற்று அன்று எனா – ஆரண்:12 12/2,3

TOP


உள்ளத்தன் (4)

உரை செய தொழுத கையன் உவந்த உள்ளத்தன் பெண்ணுக்கு – பால:22 2/1
பூட்டிய கையன் பொய்_இல் உள்ளத்தன் புகலலுற்றான் – அயோ:13 34/4
அன்பினன் உருகுகின்ற உள்ளத்தன் ஆர்வத்தோரை – கிட்:2 9/2
கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள் கதுமென கனல் பொத்தி – யுத்1:3 84/3

TOP


உள்ளத்தாய் (1)

திறத்துளி உணர்வது ஓர் செம்மை உள்ளத்தாய்
புறத்துறு பெரும் பழி பொது இன்று எய்தலும் – அயோ:5 27/2,3

TOP


உள்ளத்தாய்க்கு (1)

செயிர் சேரா உள்ளத்தாய்க்கு என் இனி யாம் செய்கேம் – யுத்1:3 167/4

TOP


உள்ளத்தார் (1)

விம்மலுற்று உவகையின் விளங்கும் உள்ளத்தார்
அ மலை ஏறினார் அச்சம் நீங்கினார் – கிட்:14 16/3,4

TOP


உள்ளத்தார்க்கு (1)

பொய் அடை உள்ளத்தார்க்கு புலப்படா புலவ மற்று உன் – கிட்:7 156/3

TOP


உள்ளத்தாரும் (1)

அற்புடை உள்ளத்தாரும் அனங்கனும் அமரர் மற்றும் – ஆரண்:6 61/2

TOP


உள்ளத்தால் (1)

பெரியர் அந்தணர் பேணுதி உள்ளத்தால் – அயோ:2 15/4

TOP


உள்ளத்தாள் (3)

ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள்
கான்று எரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள் – அயோ:2 47/2,3
காய் எரி அனைய கள்ள உள்ளத்தாள் கதித்தலோடும் – ஆரண்:6 58/4
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள் – சுந்:4 95/4

TOP


உள்ளத்தாளை (2)

வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறையகத்து வைத்தான் – கிட்:16 58/3
வேகின்ற உள்ளத்தாளை வெம் சிறை அதனில் வைத்தான் – யுத்4-மிகை:41 234/2

TOP


உள்ளத்தான் (7)

பொய் இலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான் – பால:9 18/4
பொன் தடம் தேர் வலான் புலமை உள்ளத்தான்
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான் – அயோ:12 3/2,3
நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன் என்றான் – அயோ:13 26/4
பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான்
அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி – யுத்1:5 12/2,3
ஒல்லையில் எழுந்தனன் உவகை உள்ளத்தான் – யுத்3:22 44/4
கழிப்பிலள் என்றனன் கருணை உள்ளத்தான் – யுத்4:40 84/4
செ வழி உள்ளத்தான் திருவின் நாயகன் – யுத்4-மிகை:41 223/2

TOP


உள்ளத்தானும் (2)

செ வழி உள்ளத்தானும் தெரிவுற எதிர்சென்று எய்தி – கிட்:2 14/2
திரிகின்ற உள்ளத்தானும் அகம் மலர்ந்து அவன் முன் சென்றான் – யுத்1:4 119/4

TOP


உள்ளத்தானை (1)

செ வழி உள்ளத்தானை காட்டுதி தெரிய என்றான் – கிட்:2 20/4

TOP


உள்ளத்தில் (3)

குன்று அன தோளின் ஆற்றல் உள்ளத்தில் உணர கொண்டான் – ஆரண்:7 63/2
ஒருவன் என்று உள்ளத்தில் உலைவுற்றார் சிலர் – ஆரண்:7 122/4
கலக்கம் உற்றிலன் இளவலும் உள்ளத்தில் கனன்றான் – யுத்4:32 20/3

TOP


உள்ளத்தின் (9)

உள்ளத்தின் மயக்கம் தன்னால் உட்புறத்து உண்டு என்று எண்ணி – பால:19 18/3
உள்ளத்தின் ஊசலாடும் குழை நிழல் உமிழ இட்டார் – பால:22 6/4
எங்கு எங்கும் பரந்து வெவ்வேறு உள்ளத்தின் எழுதிற்று என்ன – பால:22 21/2
பேசலன் இருந்த வள்ளல் உள்ளத்தின் பெற்றி ஓராள் – ஆரண்:6 40/1
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய் – கிட்:3 75/1
உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற – யுத்1:4 88/1
ஏந்தி இட்டது என் உள்ளத்தின் இட்டதால் – யுத்1:9 46/4
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின் உணர்ந்து ஒரு துயருற்றான் – யுத்2:16 347/4
ஒன்றும் ஓதலன் உள்ளத்தின் என் வலி – யுத்2-மிகை:15 40/2

TOP


உள்ளத்தீர் (1)

பொய் இலீர் புகலுதிர் புலமை உள்ளத்தீர் – யுத்3:24 69/4

TOP


உள்ளத்தீர்கள் (1)

செம்மை சேர் உள்ளத்தீர்கள் செய்த பேர் உதவி தீரா – கிட்:11 57/1

TOP


உள்ளத்து (37)

ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – பால:7 18/4
இனையோர் உள்ளத்து இன்னலினோர் தம் முகம் என்னும் – பால:10 28/3
ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால் – பால:17 35/1
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து அவள் – பால:17 38/3
ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – பால:19 32/4
உள்ளத்து ஆர் உயிர்_அன்னாள் மேல் உதைபடும் என்று நீர் நும் – பால:19 59/3
உய்ய மற்று அவள் உள்ளத்து ஒடுங்கினான் – பால-மிகை:21 1/2
உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – அயோ:2 48/4
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – அயோ:3 84/3
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான் – அயோ:4 1/4
ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் மெள்ள – அயோ:4 70/3
அரிய தாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் – அயோ:8 14/1
இரு நிலத்து எவர்க்கும் உள்ளத்து இருந்து அருள்-புரிந்து வீந்த – அயோ:8 19/3
செம் வழி உள்ளத்து அண்ணல் தென் திசை செம் கை கூப்பி – அயோ:13 38/2
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – அயோ:13 56/3,4
எந்தை தீர்த்தான் என உள்ளத்து எண்ணி எண்ணி இரங்குவான் – அயோ-மிகை:6 2/2
உறைதும் என்றனன் உள்ளத்து உறைகுவான் – ஆரண்:4 39/4
நண்ணிய பிரிவு செய்த நவையினார் நவையில் உள்ளத்து
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும் – ஆரண்:14 5/2,3
உள்ளத்து ஊன்ற உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான் – கிட்:7 41/4
பொய்த்தல்_இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியாலும் – கிட்:9 28/1
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை – கிட்:10 61/3
உரிய ஆய் ஒருவர் உள்ளத்து ஒடுங்குவ அல்ல உண்மை – கிட்:13 54/2
களியா உள்ளத்து அண்ணல் மனத்தில் கதம் மூள – சுந்:2 81/1
விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அ விருக்கம் ஒன்றும் – சுந்:6 44/2
ஆண்தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமைய சொல்லி – சுந்:14 9/1
ஆவது அ அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம் – சுந்:14 11/3
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – யுத்1:3 145/2
தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் – யுத்1:9 28/3
அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால் – யுத்1:9 45/4
ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த – யுத்1:10 21/3
சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த செம் தீ – யுத்1:11 27/3
கள்ள கறை உள்ளத்து அதிர் கழல் வெய்யவன் கரத்தால் – யுத்2:15 185/3
அன்பு அடை உள்ளத்து அண்ணல் அங்கியின் புதல்வன் ஆழி – யுத்2:18 217/2
தையல் காண காட்டு-மின்கள் கண்டால் அன்றி தனது உள்ளத்து
ஐயம் நீங்காள் என்று உரைக்க அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி – யுத்3:23 3/2,3
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது – யுத்3:25 14/1
செம்மை சேர் உள்ளத்து அண்ணல் கொணர்ந்தனன் சென்று மன்னோ – யுத்4:41 28/4
ஓடின உள்ளத்து உள்ள களி திறந்து உடைந்ததே-போல் – யுத்4:42 4/4

TOP


உள்ளத்துள் (1)

உரை-செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி உள்ளத்துள் ஒருவராலும் – பால:6 10/1

TOP


உள்ளத்தேம் (1)

ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார் – யுத்3:31 41/2

TOP


உள்ளத்தை (2)

உள்ளத்தை பிடித்தும் நாம் என்று ஓடுகின்றாரும் ஒத்தார் – பால:21 3/4
ஈர்கின்றது அன்றே என்றன் உள்ளத்தை இங்கும் அங்கும் – யுத்1:12 35/1

TOP


உள்ளத்தோடு (2)

இன்பமும் துன்பம்-தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே – ஆரண்:10 100/4
ஒரு சிறை இருந்து போன உள்ளத்தோடு ஊடுவாரும் – சுந்:2 178/4

TOP


உள்ளத்தோரை (1)

இடர் உடை உள்ளத்தோரை எண்ணினும் உணர்ந்திலாதான் – கிட்:7 145/2

TOP


உள்ளதனை (1)

ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை – யுத்3:27 18/4

TOP


உள்ளதில் (2)

ஊதிய வரங்களும் உரமும் உள்ளதில்
பாதியும் என்னதால் பகைப்பது எங்ஙனம் – கிட்:7 29/2,3
உள் நிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான் – யுத்1:3 14/2

TOP


உள்ளது (14)

உள்ளது மறாது உதவும் வள்ளலையும் ஒத்த – பால:15 23/4
உண்ணா அமுது அன்ன கலை பொருள் உள்ளது உண்டும் – பால:16 47/1
ஏற்றவற்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று – அயோ:11 111/1
ஓசனை ஒன்று நூறும் உள் அடி உள்ளது ஆக – கிட்:17 22/1
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – சுந்:1 76/3
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று ஆரியன் – சுந்:5 14/1
ஒன்றே இனி வெல்லுதல் தோற்றல் அடுப்பது உள்ளது
இன்றே சமையும் இவன் இந்திரசித்து என்பான் – சுந்:11 24/3,4
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – சுந்:12 127/2
உடைந்தவர்க்கு உதவான் ஆயின் உள்ளது ஒன்று ஈயான் ஆயின் – யுத்1:4 108/3
பாற்கடல் அழுவத்து உள்ளது ஒத்தது அ பதகன் மூதூர் – யுத்1:13 27/4
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது
அயிர்ப்பினில் அறிதிர் என்றே அது களியாட்டம் ஆக – யுத்3:25 14/1,2
உள்ளது அக்குரோணி ஈர்_ஐந்தொடு ஓயுமால் – யுத்3:27 62/2
யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும – யுத்3:31 44/2
அன்றியும் பிறிது உள்ளது ஒன்று உரைசெய்வென் அது அ – யுத்4-மிகை:41 153/1

TOP


உள்ளதுவோ (1)

ஒருவன் உயிர் உண்டதும் உள்ளதுவோ – யுத்3:31 211/4

TOP


உள்ளதே (2)

ஊடினது உரை-செயாள் உள்ளத்து உள்ளதே – பால:19 32/4
ஆவது உள்ளதே ஐய கேள் ஐ_இரண்டு அமைந்த – அயோ:9 33/1

TOP


உள்ளதேல் (1)

விளைக்கும் வெம் சமர் செய் விருப்பு உள்ளதேல் – யுத்2-மிகை:15 39/4

TOP


உள்ளதை (2)

உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய் – கிட்:3 75/1
உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற – யுத்1:4 88/1

TOP


உள்ளபடி (1)

உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – யுத்3:22 219/1

TOP


உள்ளம் (119)

ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால் – பால:10 37/2
நடந்தது கிடந்தது என் உள்ளம் நண்ணியே – பால:10 57/4
உள்ளம் என்ன தம் வாயும் உலர்ந்தன – பால:14 36/3
உள்ளம் நாணி ஒளிப்பன போன்றவே – பால:18 29/4
சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள் – பால:21 13/2
பைம் கரும் கூந்தல் செ வாய் வாள் நுதல் ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து – பால:21 14/1,2
வெளுப்பன கறுப்ப ஆன வேல்_கணாள் ஒருத்தி உள்ளம்
குளிர்ப்பொடு காண வந்தாள் வெதுப்பொடு கோயில் புக்காள் – பால:21 16/3,4
கண் மலர் சிவப்ப உள்ளம் கறுப்புற கடிதின் ஏகி – பால-மிகை:11 24/3
உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம்
முரசம் ஆர்ப்ப நின் முதல் மணி புதல்வனை முறையால் – அயோ:1 46/2,3
உகவையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ – அயோ:1 78/3
உள்ளம் உவந்தது செய்வன் ஒன்றும் உலோபேன் – அயோ:3 11/3
உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம்
புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி – அயோ:3 17/1,2
அம்பு அன கண்ணவள் உள்ளம் அன்னதேயால் – அயோ:3 20/4
அஞ்சலள் ஐயனது அல்லல் கண்டும் உள்ளம்
நஞ்சிலள் நாண் இலள் என்ன நாணம் ஆமால் – அயோ:3 21/1,2
தன் நேர் இல்லா தீயவள் உள்ளம் தடுமாறாள் – அயோ:3 34/2
நம்-கண் அன்பு இலன் என்று உள்ளம் தள்ளுற நடுங்கி நைவார் – அயோ:3 90/2
பூம் குழல் மகளிர் உள்ளம் புது களி ஆட நோக்கி – அயோ:3 104/2
ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம்
பூத்தவை வடிவை ஒப்பான் சிற்றவை கோயில் புக்கான் – அயோ:3 105/3,4
மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம்
ஆற்றாது அயர்ந்தான் என்றும் அறிந்தாள் அவளும் அவனை – அயோ:4 51/1,2
சாவாது ஒழியான் என்று என்று உள்ளம் தள்ளுற்று அயர்வாள் – அயோ:4 53/2
மாதரார்கள் அறுபதினாயிரரும் உள்ளம் வலித்து இருப்ப – அயோ:6 26/1
கண்ணின் நோக்கினர் உள்ளம் களிக்கின்றார் – அயோ:7 11/4
சுற்றமும் தானும் உள்ளம் தூயவன் தாயின் நல்லான் – அயோ:8 11/3
இ முறை உருவோ நான் காண்குவது என உள்ளம்
விம்மினன் இழி கண்ணீர் விழி வழி உக நின்றான் – அயோ:9 23/3,4
வேண்டினென் எய்தினென் உள்ளம் விம்முமால் – அயோ:11 42/2
தொடங்கினன் அரசவைக்கு உள்ளம் சொல்லுவான் – அயோ:12 13/4
குரைத்த மேனியொடு உள்ளம் குளிர்ந்ததால் – அயோ:14 5/3
ஒருமையும் கண்டு இனி உவத்தி உள்ளம் நீ – அயோ:14 29/4
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினார் ஒளித்தார் – ஆரண்:9 13/3
அயில் உடை அரக்கன் உள்ளம் அ வழி மெல்ல மெல்ல – ஆரண்:10 85/3
ஆக்கை தேய உள்ளம் நைய ஆவி வேவது ஆயினான் – ஆரண்:10 90/4
தேயாநின்றாய் மெய் வெளுத்தாய் உள்ளம் கறுத்தாய் நிலை திரிந்து – ஆரண்:10 114/1
உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவை உருவ செல்லும் – ஆரண்:11 70/3
மழை கண் ஏழை என்று உள்ளம் வருந்தினான் – ஆரண்:11 79/4
அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – ஆரண்:13 69/4
கொற்றவரை கண்டான் தன் உள்ளம் குளிர்ப்புற்றான் – ஆரண்:13 101/2
அந்தம்_இல் உள்ளம் என்று அறிய கூறுவான் – ஆரண்:14 82/2
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது – கிட்:1 2/4
உள்ளம் ஒன்றி எ உயிரும் வாழுமால் – கிட்:3 46/3
உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம்
குலைந்திடேல் உமை வேற்றுமை தெரிந்திலம் கொடி பூ – கிட்:7 61/2,3
வெளி-கண் வந்த கார் விருந்து என விருந்து கண்டு உள்ளம்
களிக்கும் மங்கையர் முகம் என பொலிந்தன கமலம் – கிட்:10 36/3,4
உள் நிறைந்து உயிர்க்கும் வெம்மை உயிர் சுட உலைவேன் உள்ளம்
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார – கிட்:10 61/1,2
வீரன் உள்ளம் வினவுவல் என்றலும் – கிட்:11 42/2
கவர்ந்த போது அன்றி உள்ளம் நினைப்ப ஓர் களிப்பு நல்கா – கிட்:13 50/2
சங்கை இல் உள்ளம் தானே சான்று என கொண்டு சான்றோய் – கிட்:13 66/2
வேண்டு அரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான் – சுந்:1 1/3
வள்ளி நுண் மருங்குல் என்ன வானவர் மகளிர் உள்ளம்
தள்ளுற பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர் – சுந்:2 36/1,2
ஓவியம் அனைய மாதர் ஊடினர் உணர்வோடு உள்ளம்
ஏவிய கரணம் மற்றும் கொழுநரோடு ஒழிய யாணர் – சுந்:2 116/1,2
உள்ளம் இன்றி உறங்குகின்றார் சிலர் – சுந்:2 169/4
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி – சுந்:2 188/1
புக்கு நின்று தன் புலன் கொள நோக்கினன் பொரு_அரும் திரு உள்ளம்
நெக்கு நின்றனன் நீங்கும் அந்தோ இந்த நெடு நகர் திரு என்னா – சுந்:2 203/1,2
தீய்ந்தன செவிகள் உள்ளம் திரிந்தது சிவந்த சோரி – சுந்:3 111/2
என நினைத்து எய்த நோக்கி இரங்கும் என் உள்ளம் கள்ளம் – சுந்:4 28/1
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை உள்ளம்
ஆறுதி என்று தாதை ஆற்றலின் சீற்றம் ஆறி – சுந்:4 80/3,4
உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம்
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின் – சுந்:4 90/1,2
ஒளிக்கும் தேவர் உவந்து உள்ளம்
களிக்கும் நல்வினை காணாயோ – சுந்:5 53/3,4
கதறின வெருவி உள்ளம் கலங்கின விலங்கு கண்கள் – சுந்:6 42/1
விண் கொள நிவந்த மேரு வெள்கு உற வெதும்பி உள்ளம்
புண் கொள உயர்ந்தது இ பார் பொறை கொள அரிது போலாம் – சுந்:6 50/3,4
தென் திசை நமனும் உள்ளம் துணுக்கென சிந்தி வானில் – சுந்:8 18/2
ஆயிடை வீரனும் உள்ளம் அழன்றான் – சுந்:9 52/1
உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன – சுந்:10 17/2
ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான் – சுந்:12 123/2
மெய்யுற வெதும்பி உள்ளம் மெலிவுறு நிலையை விட்டான் – சுந்:14 47/2
விண்ணோர் அது கண்டனர் உள்ளம் வியந்து மேல்_மேல் – சுந்-மிகை:1 16/1
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ – யுத்1:3 105/2
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய – யுத்1:3 144/2
ஒரு தனி பேடை-மேல் உள்ளம் ஓடலால் – யுத்1:4 30/1
தெய்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே தேறி – யுத்1:4 118/2
புல்லலர் உள்ளம் தூயார் பொருந்துவர் எதிர்ந்த ஞான்றே – யுத்1:4 120/2
தாழும் நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்காய் – யுத்1:7 20/4
வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால் – யுத்1:9 44/4
ஓத நூல்கள் செவியின்-வழி உள்ளம்
சீதை சீதை என ஆர் உயிர் தேய – யுத்1:11 9/1,2
உள்ளம் போல் செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான் – யுத்1:12 5/4
காதுதல் கடன் என்று உள்ளம் கருதியது அறனும் அஃதே – யுத்1:14 2/3
உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே – யுத்2:15 75/4
ஆகின் மற்று அடியனே சென்று அறிவினால் அவனை உள்ளம்
சேகு அற தெருட்டி ஈண்டு சேருமேல் சேர்ப்பென் என்றான் – யுத்2:16 123/2,3
உவய லோகத்தினுள்ள சிறப்பும் கேட்டு உவந்தேன் உள்ளம்
கவிஞரின் அறிவு மிக்கோய் காலன் வாய் களிக்கின்றேம்-பால் – யுத்2:16 126/2,3
உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – யுத்2:16 127/4
உய் திறம் உடையார்க்கு அன்றோ அறன் வழி ஒழுகும் உள்ளம்
பெய் திறன் எல்லாம் பெய்து பேசினென் பெயரும் தன்மை – யுத்2:16 165/2,3
பொழுதினின் உலகம் மூன்றும் திரியும் என்று உள்ளம் பொங்கி – யுத்2:16 199/4
சீதையை எய்தி உள்ளம் சிறுமையின் தீரும் செய்கை – யுத்2:17 2/3
கொல்லிய வரினும் உள்ளம் கூறுவென் தெரிய என்னா – யுத்2:17 18/3
கைத்தனள் உள்ளம் வெள்ள கண்ணின் நீர் கரை இலாதாள் – யுத்2:17 30/4
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – யுத்2:17 74/4
ஓங்கினாள் உள்ளம் உவந்தாள் உயிர் புகுந்தாள் – யுத்2:17 88/2
ஒருவரும் உரையார் வாயால் உயிர்த்திலர் உள்ளம் ஓய்வார் – யுத்2:18 264/1
ஒத்து ஏய்வன சேமமதாய் வர உள்ளம் வெம் போர் – யுத்2:19 23/2
பிரை உண்ட பாலின் உள்ளம் பிறிதுற பிறர் முன் சொல்லா – யுத்2:19 168/3
ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம் – யுத்2:19 179/4
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம்
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார் – யுத்2:19 191/3,4
சிலையவற்கு இளைய கோவை நோக்குவர் உள்ளம் தீவர் – யுத்2:19 193/4
மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – யுத்2:19 208/2
ஒத்து அலைத்து ஒக்க வீடி உய்வினும் உய்வித்து உள்ளம்
கைத்தலை நெல்லி போல காட்டிலேன் கழிந்தும் இல்லேன் – யுத்2:19 212/1,2
புல் நுனை பகழிக்கு ஓயும் தரத்தரோ புலம்பி உள்ளம்
இன்னலுற்று அயரல் வெல்லாது அறத்தினை பாவம் என்றான் – யுத்2:19 233/3,4
அசையாத சிந்தை அரவால் அனுங்க அழியாத உள்ளம் அழிவான் – யுத்2:19 244/1
உள்ளம் ஆய்ந்து ஓது இரு_நூறு வெள்ளம் ஆம் – யுத்2-மிகை:15 14/3
புரம் எரித்துடைய புத்தேள் முதலிய புலவர் உள்ளம்
திரிதர அரக்கன் சீறி திண் சிலை குழைய வாங்கி – யுத்2-மிகை:18 29/1,2
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – யுத்3:22 141/2
உடல் முன்னே செல உள்ளம் கடை குழையாய் செல செல்வான் உருவை நோக்கி – யுத்3:24 35/2
ஒருவரோடு ஒருவர் உள்ளம் உயிரொடும் ஒன்றே ஆகி – யுத்3:24 57/2
சீதை என்று ஒருத்தியால் உள்ளம் தேம்பிய – யுத்3:24 70/1
மத்து வார் கடலின் உள்ளம் மறுகுற வதனம் என்னும் – யுத்3:25 20/3
செம் சிலை உரவோன் தேடி திரிகின்றான் உள்ளம் தேற – யுத்3:26 49/2
பொடித்திலன் யாதும் ஒன்றும் புகன்றிலன் பொருமி உள்ளம்
வெடித்திலன் விம்மி பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான் அல்லன் – யுத்3:26 56/2,3
கூறுவது உளது துன்பம் கோளுற குலுங்கி உள்ளம்
தேறுவது அரிது செய்கை மயங்கினென் திகைத்து நின்றேன் – யுத்3:26 87/2,3
நெஞ்சினன் ஆகி உள்ளம் தள்ளுதல் ஒழிந்து நின்றான் – யுத்3:26 92/2
உணங்குவார் உயிர்ப்பார் உள்ளம் உருகுவார் வெருவலுற்ற – யுத்3:28 16/2
கை தடுமாறாது உள்ளம் உயிர் இனம் கலங்கா யாக்கை – யுத்3:28 31/2
தூக்கினன் உள்ளம் கூர்ந்த வாலி சேய் தூசி செல்ல – யுத்3:28 59/2
ஒலி கடல் மணலின் மிக்க கணக்கினர் உள்ளம் நோக்கின் – யுத்3:31 53/2
வெப்புறுகின்றது உள்ளம் வீர நீ அன்றி வில்லோர் – யுத்3:31 60/4
வடித்திடும் அமுத தேறல் மாந்தினர் எவரும் உள்ளம்
பிடித்தது களிப்பின் பெற்றி பிறந்தது காம வேகம் – யுத்3-மிகை:25 1/1,2
ஏங்கினார் நடுக்கமுற்றார் இரைத்து இரைத்து உள்ளம் ஏற – யுத்4:33 2/1
வீங்கினார் வெருவலுற்றார் விம்மினார் உள்ளம் வெம்ப – யுத்4:33 2/2
காறின உள்ளம் நோவ கண்களால் தெரிய கண்டான் – யுத்4:34 19/4
வென்றான் என்றே உள்ளம் வெயர்த்தான் விடு சூலம் – யுத்4:37 134/1
ஓட்ட உள்ளம் உயிரினை ஊசல் நின்று – யுத்4:41 54/3
ஆய கண்டு அமலன் உள்ளம் மகிழ்ந்தனன் அனுமன் தன்-பால் – யுத்4-மிகை:41 47/1
வள்ளல்-தன் மகனும் உள்ளம் மகிழ்வுற விமானம் ஈந்தான் – யுத்4-மிகை:41 250/3

TOP


உள்ளமும் (21)

உள்ளமும் ஒரு வழி ஓட நின்றவன் – பால:4 6/2
கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும் – பால:7 5/4
பை அரவு அல்குலார் தம் உள்ளமும் பளிங்கும் போல – பால:10 16/2
மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும் – பால:10 44/2
உள்ளமும் தானும் நின்று ஊசலாடினான் – பால:14 26/4
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – அயோ:1 49/4
மாற்றம் அஃது உரை-செய மங்கை உள்ளமும்
ஆற்றல்-சால் கோசலை அறிவும் ஒத்தவால் – அயோ:2 58/1,2
கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள் – அயோ:2 88/4
சிந்தை என் புகல்வது தேவர் உள்ளமும்
வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர் – அயோ:4 182/3,4
அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர் – ஆரண்:10 9/3
உள்ளமும் ஒரு வழி கிடக்க ஓடினார் – ஆரண்:10 37/2
அனையன் உள்ளமும் ஆய்_வளை ஆய் அலர் – கிட்:11 41/1
மங்கையர் உள்ளமும் வழியும் பின் செல – கிட்:11 118/2
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய் – கிட்:13 8/4
உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான் – யுத்2:16 42/3
ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும்
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – யுத்2:19 84/1,2
ஊறு சோரியொடு உள்ளமும் சோர்தர – யுத்2:19 126/2
பசும் பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் படரா – யுத்3:22 162/2
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும் – யுத்4:37 7/2
குரங்கு_இனம் பெறுக என்றனர் உள்ளமும் குளிர்ப்பார் – யுத்4:40 122/4
உயிர் துணுக்குற்று நெஞ்சும் உள்ளமும் ஊசலாட – யுத்4-மிகை:42 12/3

TOP


உள்ளமே (5)

உடன் தொடர்ந்து போன ஆவி வந்தவா என் உள்ளமே – பால:13 52/4
தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே – அயோ:1 22/4
உள்ளமே என ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய – கிட்:4 10/2
உரை சேர் ஆர் உயிரே என் உள்ளமே
அரைசே யான் இது காண அஞ்சினேன் – கிட்:8 4/3,4
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும் – யுத்1:9 88/1

TOP


உள்ளலார்கள் (1)

தஞ்சு என மாதரை உள்ளலார்கள் தக்கோர் – அயோ:3 21/4

TOP


உள்ளவர் (6)

முன்பில் சிறந்தார் இடை உள்ளவர் காதல் முற்ற – சுந்:1 50/1
எனைவர் உள்ளவர் யாவரும் என் இரு கழலே – யுத்1:3 48/2
குரவர் நம் குலத்து உள்ளவர் அவன் கொல குறைந்தார் – யுத்1:3 50/2
ஒருவரும் நின்றார் இல்லை உள்ளவர் ஓடி போனார் – யுத்2:19 163/4
மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய – யுத்4:35 31/2
உள்ளவர் அறுபத்து ஏழு கோடியும் ஒற்றை ஆழி – யுத்4-மிகை:41 250/2

TOP


உள்ளவர்-தம்மை (1)

உள்ளவர்-தம்மை எல்லாம் உயிர் குடித்து ஊழி தீயின் – சுந்:3 145/2

TOP


உள்ளவன் (1)

ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள் – யுத்3:31 37/1

TOP


உள்ளவா (1)

தன்னை உள்ளவா கேட்டி என்று உரை-செய சமைந்தான் – யுத்1:2 118/4

TOP


உள்ளவாறு (3)

உள்ளவாறு உணர்த்தினான் – ஆரண்:1 62/4
உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதை – கிட்:16 30/1
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – யுத்3:31 220/2

TOP


உள்ளவாறும் (1)

உள்ளவாறும் உரை-மின் என்றான் உயிர் – யுத்1:9 56/3

TOP


உள்ளவும் (1)

எ குறியின் உள்ளவும் எதிர்ந்திலர் திரிந்தார் – கிட்:14 37/4

TOP


உள்ளவை (1)

ஒத்தவை உலகத்து எங்கும் உள்ளவை உணர்ந்தார் உள்ளம் – அயோ:3 105/3

TOP


உள்ளளவும் (1)

வென்றிலென் என்ற போதும் வேதம் உள்ளளவும் யானும் – யுத்3:28 10/1

TOP


உள்ளன (7)

ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய்ந்நெறி நன்மையன் – பால:0 3/2,3
உள்ளன யாவையும் உதவி பூண்டவும் – பால:23 76/3
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம் – பால:23 101/3
தேவர் பகை உள்ளன இ வள்ளல் தெறும் என்பார் – அயோ:3 102/3
பாழி தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ பரந்து எழுந்த – யுத்1:1 1/3
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க – யுத்2:19 217/2
சின்னம் உள்ளன இல்லன மெய்ம் முற்றும் தெரிந்தால் – யுத்3:31 14/4

TOP


உள்ளாக (1)

அ புறத்து அளவு இல் கோடி அண்டங்கள் அனைத்து உள்ளாக
வெப்புறும் அனந்த கோடி வெள்ளம் என்று உரைப்பர் மேலாம் – யுத்1-மிகை:3 24/1,2

TOP


உள்ளாது (1)

உள்ளாது உமிழ்ந்தான் விடம் உண்ட ஒருத்தன் என்றான் – ஆரண்:10 140/4

TOP


உள்ளாய் (4)

உள்ளாய் ஒரு நீயும் ஒளித்தனையோ – ஆரண்:14 67/2
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய்
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – யுத்2:16 151/2,3
ஏகுதி எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய் – யுத்2:16 161/4
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் – யுத்3:29 56/4

TOP


உள்ளார் (33)

உள்ளார் எல்லாம் ஓத உவக்கும் புகழ் கொள்ளாய் – அயோ:3 30/3
கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளார் உன்னை – அயோ:3 85/1
வாட்டினார் வனத்தில் உள்ளார் மானிடர் என்ற வார்த்தை – ஆரண்:12 82/3
முந்து ஆரே உள்ளார் முடிந்தான் முனை ஒருவன் – ஆரண்:13 95/2
வேதம் உரை-செய்தால் வெள்காரோ வேறு உள்ளார் – ஆரண்:15 43/4
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை – சுந்:3 132/3
அயர்ந்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார்
வெயர்த்திலன் மிசை உயிர்த்திலன் நல் அற வீரன் – சுந்:7 53/3,4
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார்
கை தலை பூசல் பொங்க கடுகினர் காலன் உட்கும் – சுந்:9 64/2,3
இ திறம் அனந்த கோடி இராக்கத குழுவின் உள்ளார்
தத்தம செய்கை எல்லாம் தனித்தனி நோக்கி தாங்காது – சுந்-மிகை:2 6/1,2
சாய்ந்தார் நிருதர்கள் உள்ளார் தமர் உடல் இடறி திரை மிசை விழ ஓடி – சுந்-மிகை:10 8/3
சீர்த்த வீரியராய் உள்ளார் செம் கண் மால் எனினும் யான் அ – யுத்2:16 25/1
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – யுத்2:16 146/1
என் மக்கள் ஆகி உள்ளார் இ குடிக்கு இறுதி சூழ்ந்தான் – யுத்2:16 146/2
தன் மக்கள் ஆகி உள்ளார் தலையொடும் திரிவர் அன்றே – யுத்2:16 146/3
இனத்து உளார் உலகத்து உள்ளார் இமையவர் முதலினார் என் – யுத்2:17 26/1
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – யுத்2:17 38/4
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – யுத்2:19 99/4
உய்ய சாய்ந்து ஓடி சென்றார் உயிர் உள்ளார் ஆகி உள்ளார் – யுத்2:19 99/4
குறுகினர் மும்மையான ஆயிர கோடி உள்ளார்
எறி கடல் சேனையோடும் எங்கணும் இரிய ஆர்த்து – யுத்2-மிகை:18 31/2,3
தீது இலர் நின்றவர் சேனையின் உள்ளார்
பாதியின் மேலுளர் நாசி படைத்தார் – யுத்3:20 14/3,4
ஒருவரை ஒருவர் காணார் உயர் படை கடலின் உள்ளார் – யுத்3:22 119/4
மீண்டு வரும் தரம் அல்லான் வீட்டுலகம் புகும் என்றார் மேன்மேல் உள்ளார் – யுத்3:24 38/4
உழைத்தது காண்கின்றேம் என்று உணங்கினார் உம்பர் உள்ளார் – யுத்3:27 87/4
அயில் எயிற்று அரக்கர் உள்ளார் ஆற்றலர் ஆகி ஆன்ற – யுத்3:28 55/3
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – யுத்3:29 39/4
மூ-வகை உலகின் உள்ளார் இவர் துணை ஆற்றல் முற்றும் – யுத்3:31 51/3
வீடணன் யாங்கண் உள்ளார் உணர்த்து-மின் விரைவின் என்றான் – யுத்3-மிகை:22 9/4
கூளி மா முகவர் ஆதி அளப்பு இல கோடி உள்ளார்
ஊழி சென்றாலும் உட்கார் ஒருவர் ஓர் அண்டம் உண்பார் – யுத்3-மிகை:31 9/3,4
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – யுத்4:34 10/4
மாறிலோர் நிலத்து நின்றார் வயந்தனார் கொத்தில் உள்ளார் – யுத்4-மிகை:41 7/4
வேரி அம் கமலை செப்பும் விரிந்த கிட்கிந்தை உள்ளார்
சீரிய அயோத்தி சேர திருவுளம் செய்தி என்ன – யுத்4-மிகை:41 120/2,3
என்றவன் சேயை நோக்கி இசைந்து கிட்கிந்தை உள்ளார்
நன்று நம் பதியை காண நாயக அழைத்தி என்ன – யுத்4-மிகை:41 121/1,2
பொன் நெடு நாட்டில் உள்ளார் வரம் பல வழங்கி போனார் – யுத்4-மிகை:41 249/4

TOP


உள்ளார்க்கு (1)

என்ற-போது எழுந்து சாம்பன் இசைந்த கிட்கிந்தை உள்ளார்க்கு
ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான் ஓத கேட்டே – யுத்4-மிகை:41 122/1,2

TOP


உள்ளார்கள் (1)

மிக்க திறத்து உள்ளார்கள் எல்லாரும் வீடினார் – யுத்2:18 269/2

TOP


உள்ளாரே (1)

புரக்க உள்ளாரே என்ன கருதினன் பொருமல் தீர்ந்தான் – யுத்3:24 18/4

TOP


உள்ளாரையும் (1)

மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால் – யுத்1:5 38/1

TOP


உள்ளால் (1)

ஓங்கிய முடியன் திங்கள் ஒளி பெறு முகத்தன் உள்ளால்
வாங்கிய துயரன் மீ போய் வளர்கின்ற புகழன் வந்துற்று – யுத்3:28 60/2,3

TOP


உள்ளாற்கு (1)

தாள் செய்ய கமலத்தானே முதலினர் தலை பத்து உள்ளாற்கு
ஆள் செய்கின்றார்கள் அன்றி அறம் செய்கின்றார்கள் யாரே – ஆரண்:13 122/3,4

TOP


உள்ளான் (3)

தீங்கு அறு குணத்தால் மிக்க செழும் தவன் யாண்டை உள்ளான்
ஈங்கு யான் கொணரும் தன்மை அருளுதி இறைவ என்றான் – பால:5 32/3,4
ஒடுங்கல் இல் நிண குருதி ஓதம் அதில் உள்ளான்
நெடும் கடலில் மந்தரம் என தமியன் நின்றான் – ஆரண்:9 8/3,4
அ காலம் உள்ளான் கரடிக்கு அரசு ஆகி நின்றான் – யுத்1:11 28/3

TOP


உள்ளி (4)

உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அ – பால:1 4/3
கால் உண்ட சேற்று மேதி கன்று உள்ளி கனைப்ப சோர்ந்த – பால:2 13/3
உள்ளி ஆமை முதுகின் உடைப்பரால் – கிட்:15 44/4
உள்ளி வெம் பிணத்து உதிர நீர் வெள்ளத்தின் ஓடி – யுத்2:15 209/1

TOP


உள்ளிட (1)

ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை – பால:2 25/3

TOP


உள்ளிய (1)

உள்ளிய காலையின் ஊழி தீயையும் – பால-மிகை:7 1/1

TOP


உள்ளில் (1)

உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவா – யுத்1:3 17/1

TOP


உள்ளினார் (2)

ஊக்கினன் அவை அவர் உள்ளத்து உள்ளினார் – பால:7 18/4
உள்ளினார் உயர் நெடும் ஓங்கல் நீங்கினார் – கிட்:14 18/4

TOP


உள்ளுடை (1)

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி – சுந்:2 109/1

TOP


உள்ளுதி (1)

உள்ளுதி உலகுக்கு எல்லாம் உவமைக்கும் உவமை உண்டோ – கிட்:13 53/4

TOP


உள்ளும் (7)

ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள் அவன் நிற்கும் – பால:17 24/3
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – அயோ:0 1/2
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ – ஆரண்:14 28/4
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – யுத்3:22 222/2
உள்ளும் மதிலும் புறமும் ஒன்றும் அறியாது அலறி ஓடினர்களால் – யுத்3:31 144/3
புறமும் உள்ளும் நிறைய புகுந்தவால் – யுத்4:34 3/4
உள்ளும் நெற்றி உடைப்பளவில் புகும் – யுத்4-மிகை:41 184/3

TOP


உள்ளுயிர் (1)

ஒடுங்கி உள்ளுயிர் சோர்ந்து உடல் பதைத்து உளம் வெருவி – யுத்1-மிகை:3 8/2

TOP


உள்ளுவாள் (1)

உண்டை உண்டதனை தன் உள்ளத்து உள்ளுவாள் – அயோ:2 48/4

TOP


உள்ளுவேனோ (1)

ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவேனோ – யுத்1:3 106/4

TOP


உள்ளுள் (1)

இன்று இதற்கும் ஓர் எல்லை பொருள் உள்ளுள் உளரோ – ஆரண்-மிகை:1 5/4

TOP


உள்ளுளே (1)

உய்ய உள்ளுளே ஒருவனை உணர்ந்தனென் என்று என் முன் உரைசெய்தாய் – யுத்1-மிகை:3 14/2

TOP


உள்ளுற (10)

விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி கட்டி உள்ளுற
பளிங்கு பொன் தலத்து அகட்டு அடுத்துற படுத்தலின் – பால:3 19/1,2
சீதை-தன் கருத்தினை செவியின் உள்ளுற
தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே – பால:23 52/3,4
மொய் கரும் குழலினாள் முறுவல் உள்ளுற
புக்கன நிறைந்து மேல் பொடிப்ப போன்றவே – பால:23 54/3,4
உகல்_அரும் குருதி கக்கி உள்ளுற நெரிந்த ஊழின் – சுந்:1 4/2
தோற்றிய துன்ப நோயை உள்ளுற துரந்தது அம்மா – சுந்:11 22/3
பருகு தீ மடுத்து உள்ளுற பற்றலால் – சுந்:13 11/1
உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர் – யுத்1:3 75/1
பழக்க நாள் வரும் மேருவை உள்ளுற தொளைத்து ஒரு பணை ஆக்கி – யுத்2:16 340/1
உள்ளுற பகழி தூவி ஆர்த்தனன் எவரும் உட்க – யுத்3:28 29/4
உள்ளுற பிணித்த செய்கை ஒளி முக கமலம் காட்டி – யுத்4-மிகை:42 46/2

TOP


உள்ளுறு (1)

உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றனன் உறக்கம் அன்றோ – யுத்3:24 7/1

TOP


உள்ளூர் (1)

உரு எலாம் உடல் உவரி எலாம் உடல் உள்ளூர்
கரு எலாம் உடல் காயம் எலாம் உடல் அரக்கர் – சுந்:7 44/2,3

TOP


உள்ளே (9)

களித்த கண் மதர்ப்ப ஆங்கு ஓர் கனம்_குழை கள்ளின் உள்ளே
வெளிப்படுகின்ற காட்சி வெண்மதி நிழலை நோக்கி – பால:19 14/1,2
தன் திரு உள்ளத்து உள்ளே தன்னையே நினையும் அந்த – அயோ:3 84/3
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – ஆரண்:11 9/3
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான் – யுத்1:3 161/4
பறித்து அவன் நெற்றி முற்ற பரப்பிடை பாகம் உள்ளே
செறித்து என சுரிக்க வீசி தீர்த்தனை வாழ்த்தி ஆர்த்தான் – யுத்2:16 192/3,4
கெண்டை தடம் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள் – யுத்2:17 87/4
அன்பு மிகுதியால் ஐயன் ஆவி உள்ளே அடங்கினான் – யுத்3:22 226/2
கொண்டவன்-தன்னை பேணா குல_மகள் கோயில் உள்ளே
பெண்டிரை சேர்வோர் தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை – யுத்4-மிகை:41 73/1,2
வைத்து மா மனத்து உள்ளே வழுத்துவார் – யுத்4-மிகை:41 109/2

TOP


உள்ளேம் (1)

பிறந்தனம் ஆகின் உள்ளேம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி – யுத்3:26 6/2

TOP


உள்ளேன் (4)

ஐயா யான் ஓர் அரசன் அயோத்தி நகரத்து உள்ளேன்
மை ஆர் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்-வாய் – அயோ:4 80/1,2
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – அயோ:8 40/4
மன்னவன்-தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின் – சுந்:4 31/3
உண்டு நின்று உய்ய வல்லேன் எளியனோ ஒருவன் உள்ளேன் – யுத்3:26 51/4

TOP


உள்ளோம் (1)

உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம்
பின்னை அறியோம் முன் அறியோம் இடையும் அறியோம் பிறழாமல் – யுத்3:22 219/1,2

TOP


உள்ளோர் (4)

உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர்
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – அயோ:2 80/3,4
மூல மா மறை இது என மூ_உலகு உள்ளோர்
தாலமே மொழிந்திட்டது சான்று என தகுமால் – யுத்1-மிகை:3 5/3,4
உய்கிலை-என்னின் மற்று இ அரக்கராய் உள்ளோர் எல்லாம் – யுத்2:16 132/2
ஒன்றிலர் நன்றி-தன்னை மறந்தவர் ஒழிய உள்ளோர்
துன்றிய வினைகள் எல்லாம் சுடர் கண்ட இருளே போல – யுத்4-மிகை:41 79/2,3

TOP


உள (238)

மனத்தையும் எறியும் பொறி உள என்றால் மற்று இனி உணர்த்துவது எவனோ – பால:3 11/4
பாங்கு உள மற்றவை அருளி பனி பிறையை பழித்த நுதல் பணைத்த வேய் தோள் – பால:5 36/2
உள பரும் பிணிப்பு_அறா உலோபம் ஒன்றுமே – பால:7 24/1
கட்டுரையின் தம கைத்து உள போழ்தே – பால:8 22/1
பெரிய காரியம் உள அவை முடிப்பது பின்னர் – பால:8 48/2
கண் உள ஆம்-கொல் என்று கணவரை வினவுவாரும் – பால:18 7/4
பொன் அரும் கலனும் தூசும் புறத்து உள துறத்தல் வம்போ – பால:19 57/1
நல் நுதல் ஒருத்தி தன்-பால் அகத்து உள நாணும் நீத்தாள் – பால:19 57/2
பால் உள பவள செ வாய் பல் வளை பணைத்த வேய் தோள் – பால:19 60/1
வேல் உள நோக்கினாள் ஓர் மெல்லியல் வேலை அன்ன – பால:19 60/2
மால் உள சிந்தையான் ஓர் மழை உள தட கையாற்கு – பால:19 60/3
மால் உள சிந்தையான் ஓர் மழை உள தட கையாற்கு – பால:19 60/3
மேல் உள அரம்பை மாதர் என்பது ஓர் விருப்பை ஈந்தாள் – பால:19 60/4
புனத்து உள மயில்_அனாள் கொழுநன் பொய் உரை – பால:19 61/1
கங்கை நீர் நாடன் சேனை மற்று உள கடல்கள் எல்லாம் – பால:20 5/1
எல்லாம் உள ஆயினும் என் மனமோ – பால:23 18/2
புயல் உள மின் உள பொரு_இல் மீன் உள – பால:23 45/1
புயல் உள மின் உள பொரு_இல் மீன் உள – பால:23 45/1
புயல் உள மின் உள பொரு_இல் மீன் உள
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள – பால:23 45/1,2
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள – பால:23 45/2
இயல் மணி இனம் உள சுடர் இரண்டு உள
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம் – பால:23 45/2,3
பண்டு உள மறை நெறி பரவி செய்தனன் – பால:23 84/4
மற்று உள செய்வன செய்து மகிழ்ந்தார் – பால:23 92/1
இரு கார்முகம் உள யாவையும் ஏலாதன மேல்_நாள் – பால:24 26/4
இடம் உள பாடை யாதொன்றின் ஆயினும் – பால-மிகை:0 35/2
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை – பால-மிகை:0 35/3
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி – பால-மிகை:9 24/2
இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும் – பால-மிகை:9 29/1
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால் – பால-மிகை:11 21/2
குண்டை ஊர்தி குலிசியும் மற்று உள
அண்டர் தாமும் வந்து அ-வயின் எய்தி வேறு – பால-மிகை:11 51/2,3
பெரும் சிறை உள எனின் பிறவி என்னும் இ – அயோ:1 21/3
கெண்டையும் உள கிளை பயில் வண்டொடும் கிடந்த – அயோ:1 54/4
சரிந்த பூ உள மழையொடு கலை உற தாழ்வ – அயோ:1 55/1
பரிந்த பூ உள பனி கடை முத்து_இனம் படைப்ப – அயோ:1 55/2
எரிந்த பூ உள இள முலை இழை இடை நுழைய – அயோ:1 55/3
விரிந்த பூ உள மீன் உடை வான்-நின்றும் வீழ்வ – அயோ:1 55/4
எள் உடை பொரி விரவின உள சில இளநீர் – அயோ:1 56/4
வெள்ளிய கரியன செய்ய வேறு உள
கொள்ளை வான் கொடி நிரை குழாங்கள் தோன்றுவ – அயோ:2 36/1,2
மற்றும் நுந்தைக்கு வான் பகை பெரிது உள மறத்தார் – அயோ:2 82/1
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – அயோ:3 70/2
எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை – அயோ:4 21/3
நீர் உள எனின் உள மீனும் நீலமும் – அயோ:4 152/1
நீர் உள எனின் உள மீனும் நீலமும் – அயோ:4 152/1
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – அயோ:4 152/2
பார் உள எனின் உள யாவும் பார்ப்புறின் – அயோ:4 152/2
நார் உள தனு உளாய் நானும் சீதையும் – அயோ:4 152/3
வாழும் நாள் உள என்ற பின் மாள்வரோ – அயோ:4 224/3
தேன் உள திணை உண்டால் தேவரும் நுகர்தற்கு ஆம் – அயோ:8 27/1
ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட – அயோ:8 27/2
ஊன் உள துணை நாயேம் உயிர் உள விளையாட – அயோ:8 27/2
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – அயோ:8 27/3
தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம் – அயோ:8 28/1
தோல் உள துகில் போலும் சுவை உள தொடர் மஞ்சம் – அயோ:8 28/1
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – அயோ:8 28/2
போல் உள பரண் வைகும் புரை உள கடிது ஓடும் – அயோ:8 28/2
கால் உள சிலை பூணும் கை உள கலி வானின் – அயோ:8 28/3
கால் உள சிலை பூணும் கை உள கலி வானின் – அயோ:8 28/3
மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால் – அயோ:8 28/4
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – அயோ:8 41/4
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி – அயோ:8 43/1
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – அயோ:8 43/2
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான் – அயோ:9 25/1
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ – அயோ:9 27/1
அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ – அயோ:9 27/1
நல்லவும் உள செய்யும் நவைகளும் உள அந்தோ – அயோ:9 27/2
நல்லவும் உள செய்யும் நவைகளும் உள அந்தோ – அயோ:9 27/2
எனைத்து உள கேட்பன துன்பம் யான் என்றான் – அயோ:11 59/4
அவித்த ஐம்புலத்தவர் ஆதியாய் உள
புவி-தலை உயிர் எலாம் இராமன் பொன் முடி – அயோ:12 23/1,2
எனைத்து உள மறை அவை இயம்பல்-பாலன – அயோ:14 42/1
ஆனவன் பிற உள யாவும் ஆற்றி பின் – அயோ:14 80/1
இரு திறத்து உள வினை இயற்றும் எம்பிரான் – அயோ-மிகை:5 2/2
அனைத்து உள உயிர்களும் யாவும் அங்ஙனே – அயோ-மிகை:10 4/3
அனைத்து உள நரகு எனக்கு ஆக என்று அவள் – அயோ-மிகை:11 6/3
பேறு உள பெரு நதி நீங்கி பெட்பொடும் – அயோ-மிகை:13 2/3
ஆயிர முகம் உள தவம் அயர்குவென் யான் – ஆரண்:2 40/1
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் – ஆரண்:3 46/4
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ – ஆரண்:3 58/2
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ – ஆரண்:3 58/2
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா – ஆரண்:3 58/3
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட – ஆரண்:3 58/4
இ-வயின் உள ஆம் தீய நிமித்தம் என்று இயம்பலுற்றான் – ஆரண்:7 68/4
ஆள் இரண்டு_நூறு உள என அந்தரத்து ஒருவன் – ஆரண்:7 133/1
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – ஆரண்:10 60/4
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – ஆரண்:10 60/4
பத்து உள தலை பகுதி தோள்கள் பல அன்றே – ஆரண்:10 61/4
விதியது வலியினாலும் மேல் உள விளைவினாலும் – ஆரண்:10 86/1
கன்னங்களின் வேறு உள காணுதுமால் – ஆரண்:11 53/2
மூ-வகை உலகமும் முடியும் முந்து உள
தேவரும் முனிவரும் முதல செவ்வியோர் – ஆரண்:12 10/2,3
அரண் தரு திரள் தோள் சால உள எனின் ஆற்றல் உண்டோ – ஆரண்:12 61/1
வரம் பெற்றவும் மற்று உள விஞ்சைகளும் – ஆரண்:13 15/2
தோள் அணி குலம் பல உள குண்டல தொகுதி – ஆரண்:13 90/1
வாள் இமைப்பன பல உள மணி முடி பலவால் – ஆரண்:13 90/2
தீது உள துடைத்தி என்றான் சேவடி கமலம் சேர்வான் – ஆரண்:13 125/4
மேல் உள திசையொடு வெளிகள் ஆவன – ஆரண்:15 4/3
சோதியோ உள புரந்தர துடர்ச்சி மடவார் – ஆரண்-மிகை:1 7/3
புன் தொழில் இறுதி ஆக புகுந்து உள பொருள்கள் எல்லாம் – கிட்:2 29/2
வேறு உள குழுவை எல்லாம் மானுடம் வென்றது அன்றே – கிட்:3 19/4
சங்கு சக்கர குறி உள தட கையில் தாளில் – கிட்:3 76/1
சான்று உள அன்னவை தையல் கேட்டியால் – கிட்:7 25/4
ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள
மக்களும் விலங்கே மனுவின் நெறி – கிட்:7 118/2,3
விலை நினைந்து உள வழி விலங்கும் வேசையர் – கிட்:10 11/3
உள அல கூதிரும் இறுதி உற்றதால் – கிட்:10 95/2
மால் கரும் கடற்கு உயர்ந்து உள மை முகத்து அனிகம் – கிட்:12 19/2
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ – கிட்:12 35/2
சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை தேன் இல்லை உள என்றாலும் – கிட்:13 50/1
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும் – கிட்:14 38/1
வாவி உள பொய்கை உள வாச மலர் நாறும் – கிட்:14 38/1
காவும் உள காவி விழியார் மொழிகள் என்ன – கிட்:14 38/2
தூவி மட அன்னம் உள தோகையர்கள் இல்லை – கிட்:14 38/4
மறந்திலம் மறப்பினொடு இமைப்பு உள மயக்கம் – கிட்:14 40/2
உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ – கிட்:14 62/1
உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ – கிட்:14 62/1
உண்ண உள பூச உள சூட உள ஒன்றோ – கிட்:14 62/1
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கிட்:14 62/2
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கிட்:14 62/2
என்றும் உள மேல் கடல் இயக்கு_இல் பில தீவா – கிட்:14 70/1
எண்ணில் ஏழ் உள அவற்றில் ஒன்று உருவ எய்திடுவோன் – கிட்-மிகை:3 7/2
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – சுந்:1 24/3
அணியும் காசினுக்கு அகன்றன உள எனல் அரிதால் – சுந்:2 8/2
ஏழும் அல்லன ஈண்டு உள குதிரைகள் எல்லாம் – சுந்:2 12/4
மரகதத்தினும் மற்று உள மணியினும் வனைந்த – சுந்:2 14/1
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – சுந்:2 65/4
உள கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில் – சுந்:2 69/3
இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா – சுந்:2 200/1
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள் – சுந்:3 3/4
பத்து உள தலையும் தோளும் பல பல பகழி தூவி – சுந்:3 115/1
சொல் உள அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரிய சொல்லின் – சுந்:3 138/2
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள
கை உறு நெல்லி அம் கனியின் காண்டியால் – சுந்:4 25/2,3
முடிவு உள உவமம் எல்லாம் இலக்கணம் ஒழியும் முன்னர் – சுந்:4 38/2
மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – சுந்:4 41/2
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால் – சுந்:4 88/3
எத்தனை உள அவை எண்ணும் ஈட்டவோ – சுந்:5 69/4
மீன் உடை கடல் உலகினின் உள எலாம் மிடைந்த – சுந்:7 49/2
குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு – சுந்:9 44/1
குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு – சுந்:9 44/1
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன் – சுந்:9 44/2
அன்றினர் பலர் உளர் ஐயன் கை உள
பொன்றுவது அல்லது புறத்து போவரோ – சுந்:9 44/3,4
ஆனதே உள என் வீரம் அழிகிற்றே அம்ம என்றான் – சுந்:11 18/4
தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும் – சுந்:12 19/3
ஈர்_ஐஞ்ஞூறு தலை உள என்னினும் – சுந்:12 97/2
இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார் – சுந்:13 20/2
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான் – சுந்:14 25/4
இங்கு உள தன்மை எல்லாம் இயைபுளி இயைய கேட்டாள் – சுந்:14 45/1
அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறிய சொன்னாள் – சுந்:14 45/2
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – யுத்1:2 114/2
தைத்த வாளிகள் இன்று உள குன்றின் வீழ் தடித்தின் – யுத்1:2 116/4
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும் – யுத்1:3 43/3
இற்றை நாள் வரை யான் உள நாள் முதல் இ பேர் – யுத்1:3 47/1
விரை உள அலங்கலாய் வேத வேள்வியின் – யுத்1:3 57/2
உள ஐயா உபநிடதங்கள் ஓதுவ – யுத்1:3 62/2
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – யுத்1:4 76/2
ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல் – யுத்1:5 21/2
செம் பொன் நாட்டு உள சித்திரை சிறையிடை வைத்தான் – யுத்1:5 35/3
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு – யுத்1:5 49/4
தாளினும் உள தோளினும் உள இனம் தழும்பு – யுத்1:5 49/4
நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் – யுத்1:10 7/1
புடை உள பொருது கொண்டு போர் பெறா பொங்குகின்ற – யுத்1:13 22/2
வையமேல் இனி வரும் பகை உள எனின் வருவது ஒன்று என்றாலும் – யுத்1-மிகை:3 14/1
வில் கொடும் நெடு வேல்-கொடும் வேறு உள
எல் கொடும் படையும் கொண்டது இ கடல் – யுத்2:15 19/3,4
பத்து உள விரல் புடை பரந்த பண்பு என – யுத்2:15 110/3
கண்டம் ஆயிரத்தின் மேலும் உள என கண்டம் கண்டான் – யுத்2:15 130/2
இ போர் ஒழி பின் போர் உள இவை கேள் என இசைத்தான் – யுத்2:15 160/4
பொரு கைத்தலம் இருபத்து உள புகழும் பெரிது உளதால் – யுத்2:15 170/1
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – யுத்2:15 254/2
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார் – யுத்2:16 48/3
போல்வன குரங்கு உள சீதை போகிலன் – யுத்2:16 81/2
கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ – யுத்2:16 81/4
குற்றமும் உள எனின் பொறுத்தி கொற்றவ – யுத்2:16 93/2
வாம வில் வல்லையம் கணையம் மற்று உள
சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் – யுத்2:16 100/3,4
வெம்பு வெம் சேனையோடும் வேறு உள கிளைஞரோடும் – யுத்2:16 153/2
மற்றும் வேறு உள படைக்கலம் இலக்குவன் வாளி – யுத்2:16 246/2
எ மலை உள அவற்கு எடுக்க ஒணாதன – யுத்2:16 251/4
மாறு கால் இன்றி வானுற நிமிர்ந்து மாடு உள எலாம் வளைத்து ஏந்தி – யுத்2:16 343/1
வான் உள அறத்தின் தோன்றும் சொல்_வழி வாழு மண்ணின் – யுத்2:17 20/1
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – யுத்2:17 20/2
ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள உணர்வும் உண்டால் – யுத்2:17 20/2
தான் உள பத்து பேழ் வாய் தகாதன உரைக்க தக்க – யுத்2:17 20/3
ஒன்றாயிர வெள்ளம் ஒருங்கு உள ஆம் – யுத்2:18 83/1
கோடியின் மேல் உள குனித்த கொற்றவன் – யுத்2:18 110/3
மிடலொடு விடு கணை மழையினும் மிகை உள
படலொடும் உரும் எறி பரு வரை நிலையன – யுத்2:18 132/1,2
ஒரு கோடிய மத மால் கரி உள வந்தன உடன் முன் – யுத்2:18 147/1
உலகத்து உள மலை எத்தனை அவை அத்தனை உடனே – யுத்2:18 148/1
பனி வரை உள நெடும் பாச பல் தழும்பு – யுத்2:19 32/2
கழுத்து உள தலை இல களத்தின் ஆடுவ – யுத்2:19 41/4
எங்கு உள உயிர் என்று எண்ணி இணை கையால் கிளைத்தது என்ப – யுத்2:19 51/3
மோகம் எங்கும் உள ஆக மேருவினும் மு மடங்கு வலி திண்மை சால் – யுத்2:19 84/2
மறி கொளும் சிறுவர் தம்மை மற்று உள சுற்றம் தம்மை – யுத்2:19 166/2
வேறு உள வீரர் எல்லாம் வீழ்ந்தனர் உருமின் வெய்ய – யுத்2:19 199/1
வினை உள பலவும் செய்யத்தக்கன வீர நீயும் – யுத்2:19 213/2
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – யுத்2:19 270/2
தடை உள அல்ல தாங்கும் தன்மையிர் அல்லீர் தாக்கிற்கு – யுத்3:22 20/2
வெம் கண் மாருதி மேனி-மேல் வேறு உள வீர – யுத்3:22 67/2
உருக்களாய் உள யாவையும் உலகத்தின் உலவா – யுத்3:22 164/2
அண்டம் பலவும் அனைத்து உயிரும் அகத்தும் புறத்தும் உள ஆக்கி – யுத்3:22 222/1
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி மொய்ம்ப – யுத்3:24 24/4
மேருவினை கடந்து அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால் – யுத்3:24 26/1
நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும் – யுத்3:24 26/2
மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும் உள நீ வீர – யுத்3:24 27/3
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் – யுத்3:24 43/1
மேருவின் உத்தரகுருவின்-மேல் உள
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின – யுத்3:24 88/3,4
தீங்கு உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர் – யுத்3:24 104/4
இங்கு உள எல்லாம் மாள்தற்கு இனி வரும் இடையூறு இல்லை – யுத்3:26 2/3
அடுத்து உள துன்பம் யாவும் அறிந்திலர் அமரரேயும் – யுத்3:26 56/4
ஏழிற்கும் அ புறத்தாய் உள பெரும் போர் கடல் இழிந்தாங்கு – யுத்3:27 154/3
அழிந்த தேர் தட்டின்-நின்றும் ஆங்கு உள படைகள் அள்ளி – யுத்3:28 39/1
ஆண்டு உள குரங்கும் ஒன்றும் அமர் களத்து ஆரும் இன்னும் – யுத்3:29 37/3
மலையும் வேலையும் மற்று உள பொருள்களும் வானோர் – யுத்3:31 16/1
ஏழ் எனப்படும் கீழ் உள தலத்தின்-நின்று ஏறி – யுத்3:31 32/1
ஒருவன் இந்திரசித்து என உள்ளவன் உள நாள் – யுத்3:31 37/1
நாயகன் தலை பத்து உள கையும் நால்_ஐந்து என்று – யுத்3:31 41/1
கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க – யுத்3:31 43/3
கனியும் காய்களும் உணவு உள முழை உள கரக்க – யுத்3:31 43/3
வேலையை கலக்க கண்டேன் இவர்க்கு உள மிடுக்கும் உண்டோ – யுத்3:31 52/4
வெள்ளம் பல உள என்னினும் வினையம் பல தெரியா – யுத்3:31 115/2
கனியும் காய்களும் உணவு உள மலை உள காக்க – யுத்3-மிகை:31 7/3
கனியும் காய்களும் உணவு உள மலை உள காக்க – யுத்3-மிகை:31 7/3
என்று உள கரி பரி இரதம் ஈறு இல் போர் – யுத்3-மிகை:31 50/2
இன்னவர் ஐ_இரு கோடி என்று உள
மன்னவர் சதகமும் உடையவர் மற்று அவர் – யுத்3-மிகை:31 52/1,2
ஞாளி போன்று உள என்பது என் நள் இருள் அடைந்த – யுத்4:32 17/2
நீண்டு உள அதனை ஐய எங்ஙனம் நிமிர்ந்தது என்ன – யுத்4:32 52/2
உள பெரும் தகைமை தன்னால் ஒருவன் என்று உண்மை வேதம் – யுத்4:34 14/2
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரி – யுத்4:36 11/1
காயம் எத்தனை உள நெடும் காயங்கள் கதுல – யுத்4:37 111/2
பின்றியான் முதுகில் பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா – யுத்4:37 206/4
பீடு உள குன்றம் போலும் பெரும் திசை எல்லை யானை – யுத்4:37 211/2
குன்று போன்று உள தோளினான் சீதையை குறுக – யுத்4:40 107/2
இன்னம் நாழிகை எண்_ஐந்து உள ஐய – யுத்4:41 83/1
வேதம் ஒரு நாலும் உள வேள்விகளும் வெவ்வேறு – யுத்4-மிகை:37 18/1
ஒரு_பது வாய் உள வணங்க ஒண் முடி பத்து உள இறைஞ்ச – யுத்4-மிகை:38 2/3
ஒரு_பது வாய் உள வணங்க ஒண் முடி பத்து உள இறைஞ்ச – யுத்4-மிகை:38 2/3
இருபது கை உள இலங்கை என்னாக வீந்தாயே – யுத்4-மிகை:38 2/4
ஒரு_பது நா உள வணங்க ஒண் முடிகள் பத்து உளவே இறைஞ்ச மேரு – யுத்4-மிகை:38 3/3
இருபது கை உள இலங்கை என்னாக உயிரோடும் இழந்திட்டாயே – யுத்4-மிகை:38 3/4
கை உள முதல்கள் தம்மை கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார் – யுத்4-மிகை:41 67/3
அருகு அணை திருமகட்கு ஆங்கு மற்று உள
தரு அணை திரள் புய சனக வல்லிக்கு ஆம் – யுத்4-மிகை:41 85/2,3
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய் – யுத்4-மிகை:41 128/4
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருத்தமும் நீக்கி – யுத்4-மிகை:41 142/2
எந்தை நீ இன்று இங்கு இருந்து உள வருந்தமும் போக்கி – யுத்4-மிகை:41 144/2

TOP


உள_அல்ல (1)

மறு_இல பத்து உள_அல்ல மற்று இனி – சுந்:4 41/2

TOP


உளத்திடை (1)

ஒன்றிய வடிவம் கண்டு ஆங்கு உளத்திடை பொறுக்கல் ஆற்றான் – சுந்-மிகை:1 22/3

TOP


உளத்தின் (1)

வன் திறம் அனுமன் வாரி கடக்குமாறு உளத்தின் எண்ணி – சுந்-மிகை:1 1/2

TOP


உளத்தினனாய் (1)

நொந்து ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினனாய்
சிந்தாகுலமும் சில நாணும் தன் கருத்தின் – யுத்2-மிகை:17 2/2,3

TOP


உளத்தினான் (1)

ஊசல் ஆடி உளையும் உளத்தினான் – சுந்:3 95/4

TOP


உளத்தினோடும் (1)

விம்முறும் உளத்தினோடும் வெகுண்டு இவை விளம்பலுற்றான் – யுத்2-மிகை:17 1/4

TOP


உளத்து (2)

இறைவனும் திரு உளத்து அறிந்து அங்கு எய்தவே – பால-மிகை:5 9/4
உன் உளத்து உணராது ஏது உனக்கு அரிது யாதோ என்னா – யுத்1-மிகை:4 11/3

TOP


உளத்தே (1)

உள்ள கடு வேகத்தொடு தேவாந்தகன் உளத்தே
கொள்ளை படை அனையஃது ஒரு கொடும் சூலம் கை கொண்டான் – யுத்2-மிகை:18 19/3,4

TOP


உளதன்று (3)

வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள் – ஆரண்:13 69/1
வேறு இனி விளம்ப உளதன்று விதியால் இ – சுந்:5 10/1
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய – யுத்2:16 331/1

TOP


உளதன்றோ (1)

தனு உளதன்றோ தோளின் அ வலி தவிர்ந்தது உண்டோ – யுத்3:27 98/2

TOP


உளதனையும் (14)

நான் உளதனையும் நீ இனிது இரு நட எம்-பால் – அயோ:8 27/4
உலைவு இலா தருமம் பூண்டாய் உலகு உளதனையும் உள்ளாய் – யுத்2:16 151/2
படை உளதனையும் இன்று எம் வில் தொழில் பார்த்திர் என்றான் – யுத்3:22 20/4
நீர் உளதனையும் உள்ள மீன் என நிருதர் எல்லாம் – யுத்3:27 165/1
வேர் உளதனையும் வீரர் இராவணனோடு மீளார் – யுத்3:27 165/2
நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் நீண்ட – யுத்3:29 56/1
நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்பு உளதனையும் நீண்ட – யுத்3:29 56/1
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின் – யுத்3:29 56/2
பார் உளதனையும் வான பரப்பு உளதனையும் காலின் – யுத்3:29 56/2
பேர் உளதனையும் பேரா பெரும் பழி பிடித்தி போலாம் – யுத்3:29 56/3
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் – யுத்3:29 56/4
போர் உளதனையும் வென்று புகழ் உளதனையும் உள்ளாய் – யுத்3:29 56/4
நாடு உளதனையும் ஓடி நண்ணலார் காண்கிலாமல் – யுத்4:37 211/1
கோடு உளதனையும் புக்கு கொடும் புறத்து எழுந்த புண் கோள் – யுத்4:37 211/3

TOP


உளதா (1)

காய்ப்புண்ட நெடும் படை கை உளதா
தேய்ப்புண்டவனும் சில சில் கணையால் – யுத்2:18 10/1,2

TOP


உளதாக (1)

வியர்ப்பு உளதாக கண்கள் விழித்தன மேனி மெல்ல – யுத்3:24 12/2

TOP


உளதாகும் (1)

உழையர் கூவ புக்கு ஏகு என பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும்
பழையம் யாம் என பண்பு_அல செய்வரோ பருணிதர் பயன் ஓர்வார் – சுந்:2 196/3,4

TOP


உளதாம் (5)

ஆளும் உளதாம் அவரது ஆர் உயிரும் உண்டாம் – ஆரண்:10 60/2
ஊர் இயன்ற மதிக்கு உளதாம் என – கிட்:7 93/2
புண்ணியம் உளதாம் எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே – சுந்:10 19/2
ஆதலால் உளதாம் ஆவி அநாயமே உகுத்து என் ஐய – யுத்2:16 136/3
இ மலைக்கும் ஒன்பதினாயிரம் உளதாம் யோசனையின் நிடதம் என்னும் – யுத்3:24 25/1

TOP


உளதாய் (1)

தைத்து உளதாய் நின்றது என ஒன்றேயும் காண்பு அரிய தகையும் காண்-மின் – யுத்4:33 25/4

TOP


உளதால் (13)

வெள்ளி கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளதால் – பால:10 72/4
பண்ணை வெண்ணெய் சடையன் தன் புகழ் போல் எங்கும் பரந்து உளதால் – பால:10 73/4
பூத்த அண்டம் பழையது என்று புதுக்குவானும் போன்று உளதால் – பால:10 74/4
குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால்
உரை செய் திகிரி-தனை உருட்டி ஒரு கோல் ஓச்சி உலகு ஆண்ட – பால:10 75/2,3
பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச – ஆரண்:3 57/4
மாணிக்க மயத்து ஒரு மான் உளதால்
காண தகும் என்றனள் கை தொழுவாள் – ஆரண்:11 49/3,4
சென்று செம்மலை குறுகி யான் செப்புவது உளதால்
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கிட்:3 81/3,4
கண் உளோர்கள் தாம் கழறிடும் கட்டுரை உளதால் – கிட்-மிகை:3 7/4
பொரு கைத்தலம் இருபத்து உள புகழும் பெரிது உளதால்
வரு கைத்தல மத வெம் கரி வலி கெட்டு என வருவாய் – யுத்2:15 170/1,2
மந்திரம் உளதால் ஐய உணர்த்துவென் மறைநூல் ஆய்ந்த – யுத்3:22 152/1
ஊழி முற்றிய கடல் என புகுந்ததும் உளதால்
வாழி மற்று அவன் மூல மா தானை முன் வருவ – யுத்3:31 32/2,3
ஏகுதும் மீள இன்னும் இயம்புவது உளதால் ஐய – யுத்3:31 54/3
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால்
நஞ்சம் அமுதத்தை நனி வென்றிடினும் நல் அறம் நடக்கும் அதனை – யுத்3:31 151/2,3

TOP


உளதானால் (1)

அ காலத்தே அகலுமோ அவதி என்று ஒன்று உளதானால் – அயோ:6 36/4

TOP


உளது (121)

பாக்கியம் எனக்கு உளது என நினைவுறும் பான்மை – பால:8 46/1
முகில் படு நெடும் கடலை ஒத்து உளது அ மூதூர் – பால:15 27/4
நாகம்_அனன் இடை இங்கு உளது இடையூறு என நடவான் – பால:24 5/3
ஊனம் உளது அதன் மெய்ந்நெறி கேள் என்று உரை-புரிவான் – பால:24 25/4
என் உளது உலகினுக்கு இடுக்கண் யான் தந்த – பால:24 38/3
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் – அயோ:1 12/3,4
வேண்டி எய்திட விழைவது ஒன்று உளது என விளம்பும் – அயோ:1 60/4
பேர்வு_இல் தொல் விதி பெற்று உளது என்றரோ – அயோ:2 28/2
பழி நின்று உயரும் எனவும் பாவம் உளது ஆம் எனவும் – அயோ:4 43/2
முன் நாள் ஒரு மா முனிவன் மொழியும் சாபம் உளது என்று – அயோ:4 72/3
மண் செய்த பாவம் உளது என்பார் மா மலர் மேல் – அயோ:4 101/1
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – அயோ:4 136/3
ஒட்டி படர்ந்த தண்டகம் இ உலகத்து உளது அன்றோ உணர்வை – அயோ:6 32/3
கான் உள புனல் ஆட கங்கையும் உளது அன்றோ – அயோ:8 27/3
உத்தம அடி நாயேன் ஓதுவது உளது என்றான் – அயோ:8 35/4
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி – அயோ:8 41/1
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது அன்றி – அயோ:8 41/1
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – அயோ:8 41/2
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல் – அயோ:8 41/2
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – அயோ:8 41/3
ஈரமும் உளது இல் என்று அறிவு அரும் இளவேனில் – அயோ:9 1/2
கொய் குல மலர் மார்ப கூறுவது உளது என்றான் – அயோ:9 29/4
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா – அயோ:11 27/3
கண்மையும் உளது என கருதல் ஆகுமோ – அயோ:14 69/4
ஒன்று உளது உரை இனம் உணர கேட்டியால் – அயோ:14 120/4
கூறுவது உளது என கூறல் மேயினான் – அயோ:14 123/4
துன்னுதல் இடை உளது என நனி துணிவான் – ஆரண்:2 32/2
போத உளது எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ – ஆரண்:6 31/2
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – ஆரண்:6 116/4
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – ஆரண்:7 58/4
கறங்கு போன்று உளது ஆயினும் பிண பெரும் காட்டில் – ஆரண்:8 16/3
மூளும் உளது ஆய பழி என்-வயின் முடித்தோர் – ஆரண்:10 60/1
வாளும் உளது ஓத விடம் உண்டவன் வழங்கும் – ஆரண்:10 60/3
எ துயர் உனக்கு உளது இனி பழி சுமக்க – ஆரண்:10 61/3
ஆன்றும் உளது ஆம் நெடிது ஆசை கனற்ற நின்றாய்க்கு – ஆரண்:10 151/2
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன் – ஆரண்:11 36/3
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கிட்:3 78/3
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலமால் – கிட்:4 5/2
உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ – கிட்:6 3/1
ஒன்று உளது அதனை நீ உணர்ந்து கேள் எனா – கிட்:6 28/4
ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கிட்:7 74/4
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால் – கிட்:7 132/1
மேல் நிரைத்து உளது என முழக்கம் மிக்கதே – கிட்:10 6/4
வந்து அடுத்து உளது இனி வருத்தம் நீங்குவாய் – கிட்:10 101/2
நினை ஒரு மாற்றம் இன்னே நிகழ்த்துவது உளது நின்-பால் – கிட்:11 68/2
அன்றியும் ஒன்று உளது ஐய யான் இனி – கிட்:11 114/1
ஆவது ஆகுவது அரியது ஒன்று உளது எனல் ஆமே – கிட்:12 38/2
வழி உளது ஆம் எனும் உணர்வு மாற்றினார் – கிட்:14 26/2
மெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன் – கிட்:14 63/2
உரை செயும் பொருள் உளது என உணர்த்தினான் – கிட்:16 6/3
விலங்கவும் உளது அன்று என்று விண்ணவர் வியந்து நோக்க – சுந்:1 15/2
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி – சுந்:2 15/4
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – சுந்:2 139/4
உலக்கும் இங்கு இவள் கணவனும் அழிவும் இ வியன் நகர்க்கு உளது என்றான் – சுந்:2 200/4
ஐயுறல் உளது அடையாளம் ஆரியன் – சுந்:4 25/1
மல்லல் ஏற்றின் உளது என்றால் மத்த யானை வருந்தாதோ – சுந்:4 58/4
வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை இ வேலை – சுந்:4 115/1
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – சுந்:4 115/4
உள்ள துணையும் உளது ஆவது அறிந்த பின்னும் உளது ஆமோ – சுந்:4 115/4
அன்ன சாவம் உளது என ஆண்மையான் – சுந்:5 22/1
மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால் – சுந்:6 5/1
விண்ணினும் ஓர் சோலை உளது ஆம் என விதித்தான் – சுந்:6 20/4
பத இயல் அறிவு பயத்தால் அதின் நல பயன் உளது உண்டோ – சுந்:7 21/2
ஒன்று உனக்கு உணர்த்துவது உளது வாலி சேய் – சுந்-மிகை:14 30/3
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – யுத்1:0 1/3
ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள் எனா – யுத்1:2 15/3
தவ்வின பணி உளது ஆகத்தான்-கொலோ – யுத்1:2 30/3
உரை உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – யுத்1:3 57/1
கரை உளது யாவரும் கற்கும் கல்வியின் – யுத்1:3 57/3
பிரை உளது என்பது மைந்தன் பேசுவான் – யுத்1:3 57/4
ஊறி என்னுளே உதித்தது குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால் – யுத்1:3 80/2
குறி நனி உளது என உலகம் கொள்ளுமோ – யுத்1:4 70/4
நகை புலத்ததாம் அன்றே நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க – யுத்1:4 101/2
மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இ மூதூர் – யுத்1:10 14/4
சென்று உளது உணர ஒன்று செப்பினை திரிதி என்றான் – யுத்1:14 10/2
மொழி இல் மூடரும் வேறு உளது ஆம் என்று மொழியார் – யுத்1-மிகை:3 11/4
மற்று ஒரு பொருள் உளது என் நின் மாறு இலா – யுத்1-மிகை:4 4/1
பொருள் உளது எமக்கு அது புகல கேட்டியால் – யுத்1-மிகை:5 1/4
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – யுத்2:16 82/2
உய் திறம் அன்று எனின் உளது வேறும் ஓர் – யுத்2:16 83/3
இன்னம் ஒன்று உரை உளது என்ன கூறினான் – யுத்2:16 89/4
துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது என சொல்லேம் – யுத்2:16 219/4
தண்டு கைத்தலத்து உளது எனின் உளதன்று தானை என்று அது சாய – யுத்2:16 331/1
ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம் – யுத்2:18 17/1
போர்-மேல் திசை நெடு வாயிலின் உளது ஆம் என போனான் – யுத்2:18 176/4
எண்ணியது உணர்த்துவது உளது ஒன்று எம்பிரான் – யுத்2:19 29/1
இடை உளது எம்-பால் நல்கி பின் நிரை நிற்றிர் ஈண்டு இ – யுத்3:22 20/3
சரத்தின் வேறு இனி பவித்திரம் உளது என தகுமோ – யுத்3:22 109/4
முன்பு என்றும் உளது என்றாலும் முழுவதும் தெரிந்தவாற்றால் – யுத்3:24 4/3
பின்பு உளது இ கடல் என்ன பெயர்ந்ததன்-பின் யோசனைகள் பேச நின்ற – யுத்3:24 24/1
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – யுத்3:24 24/3
நொடிகுவது உளது என நுவல்வதாயினான் – யுத்3:24 81/4
உளது நான் உணர்த்தல்-பாலது உணர்ந்தனை கோடல் உண்டேல் – யுத்3:26 11/1
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – யுத்3:26 73/3
கூறுவது உளது துன்பம் கோளுற குலுங்கி உள்ளம் – யுத்3:26 87/2
எ அம்பு இனி உலகத்து உளது என்னும்படி எய்தான் – யுத்3:27 104/2
அறத்தாறு அழிவு உளது ஆம் என அறிவும் தொடர்ந்து அணுகா – யுத்3:27 141/1
எய் வித்தகம் உளது அன்னது பிழையாது என இசையா – யுத்3:27 161/2
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – யுத்3:27 165/3
இடம் மறுகிய பொடி முடுகிடவும் இருள் உளது என எழும் இகல் அரவின் – யுத்3:28 19/3
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான் – யுத்3:28 27/1
ஒத்த வெள்ளம் ஓர் ஆயிரம் உளது என உரைத்தார் – யுத்3:30 30/3
இ கொடும் படை எங்கு உளது இயம்புதி என்றான் – யுத்3:31 31/1
கேடு உளது ஆகும் என்றான் அவன் அது கேட்பதானான் – யுத்3:31 67/4
இரக்கம் உளது ஆகின் அது நல் அறம் எழுந்து வளர்கின்றது இனி நீர் – யுத்3:31 152/2
தந்திர குரக்கு சேனை உளது எலாம் தரையின் வீழ்த்தான் – யுத்3-மிகை:21 3/2
உண்டு எனற்கு அரிது என் உளது இ செயல் – யுத்3-மிகை:31 34/3
மோக மா படை ஒன்று உளது அயன் முதல் வகுத்தது – யுத்4:32 23/1
ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை – யுத்4:35 1/3
பூண்டு உளது தாரகை மணி பொரு இல் கோவை – யுத்4:36 9/3
அ பகல் இயற்றி உளது ஆயிரம் அருக்கர்க்கு – யுத்4:36 19/2
பாடு உளது அன்றி தெவ்வர் படைக்கலம் பட்டு என் செய்யும் – யுத்4:37 211/4
நின் அலாது இல்லை நின்னின் வேறு உளது இலை நெடியோய் – யுத்4:40 86/4
பகுதி என்று உளது யாதினும் பழையது பயந்த – யுத்4:40 87/1
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – யுத்4:40 93/1
தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன் – யுத்4:41 7/2
ஒன்றுதான் உளது உன் அடியேன் சொலால் – யுத்4:41 84/1
எங்குளார் எனும் இடம் உளது அதன் மிசை ஏறி – யுத்4-மிகை:41 1/3
எங்கு உளார் எனும் இடம் உளது இதன் மிசை ஏறி – யுத்4-மிகை:41 3/3
அருள் உனது உளது நாயேற்கு அவர் எலாம் அரிய ஆய – யுத்4-மிகை:41 264/1
வழு இனி உளது அன்று இந்த மா நில கிழத்திக்கு என்றான் – யுத்4-மிகை:41 287/4

TOP


உளது-அரோ (1)

சரம் அலால் பிறிது வேறு உளது-அரோ தருமமே – கிட்:7 128/4

TOP


உளது_அன்றால் (1)

மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளது_அன்றால்
ஓட்டி இ அரக்கரை உலைத்து என் வலி எல்லாம் – சுந்:6 5/1,2

TOP


உளதும் (1)

கைகள் தலைபுக்கன கருத்து உளதும் எல்லாம் – பால:22 34/3

TOP


உளதே (7)

இஞ்சி வான் ஓங்கி இமையவர் உலகம் காணிய எழுந்தது ஒத்து உளதே – பால:3 9/4
சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே – பால:3 10/4
தேவர் கைதொழும் சித்திரகூடம் என்று உளதே – அயோ:9 33/4
இன்றே என்னின் இன்றே ஆம் உளது என்று உரைக்கின் உளதே ஆம் – யுத்1:0 1/3
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – யுத்2:15 171/2
வலி என்பதும் உளதே அது நின் பாலது மறவோய் – யுத்2:15 181/1
தேரும் உளதே இது அலால் உலகு செய்தோய் – யுத்4:36 22/4

TOP


உளதேல் (5)

இன்று-தான் உளதேல் அரிது யாது இந்த – பால-மிகை:11 6/3
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – ஆரண்:6 116/4
அற பால் உளதேல் அவன் முன்னவன் ஆய் – ஆரண்:14 76/1
ஒல்லை உளதேல் இயம்புதியால் என்று உரைத்தான் – யுத்1:3 168/4
வீடணன் அமலனை விறல் கெழு போர் விடலையை இனி இடை விடல் உளதேல்
சூடலை துறு மலர் வாகை என தொழுதனன் அவ்வளவில் அழகனும் அ – யுத்3:28 21/1,2

TOP


உளதோ (23)

புறத்தும் உளதோ என மனத்தொடு புகன்றான் – பால:22 31/4
நன்றோ பழுது உளதோ நடு உரை நீ நயம் என்ன – பால:24 6/2
உரை செய்வார் ஆனார் ஆன-போது அதனுக்கு உவமை தான் அறிதர உளதோ – பால-மிகை:3 1/4
ஆண் நாயகனே இனி நாடு ஆள்வான் இடையூறு உளதோ
மாணா உரையாள் தானே தரும் மா மழையே அனையான் – அயோ:4 39/2,3
சீலம் அன்றியும் செய் தவம் வேறும் ஒன்று உளதோ – அயோ:9 44/4
மெய் வினை தவமே அன்றி மேலும் ஒன்று உளதோ கீழோர் – அயோ:13 61/2
கூட்டம்தான் புறத்து உளதோ குறித்த பொருள் உணர்ந்திலனால் – ஆரண்:6 113/2
ஐது ஆதலினோ அயல் ஒன்று உளதோ
நொய்தாய் வர வேகமும் நொய்திலனால் – ஆரண்:14 62/2,3
தாரம் வௌவினன் என்ற சொல் தரிக்குமாறு உளதோ – கிட்:3 71/4
உடல் கண்டோம் இனி முடிவு உள காணுமாறு உளதோ
மடல் கொண்டு ஓங்கிய அலங்கலாய் மண்ணிடை மாக்கள் – கிட்:12 35/2,3
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – யுத்1:2 103/4
பேரை சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ – யுத்1:3 29/4
ஓதி கேட்பது பரம்பொருள் இன்னம் ஒன்று உளதோ – யுத்1:3 30/4
நாளினும் உளதோ என்னா அண்டங்கள் நடுங்க நக்கான் – யுத்1:3 146/4
அண்ணல் கேள் இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ
விண்ணின் மீனினை குணிப்பினும் வேலையுள் மீனை – யுத்1:11 34/1,2
மறந்தும் உளதோ சனகன் மங்கையை விடுத்தல் – யுத்1-மிகை:2 18/4
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – யுத்2:16 143/3
வேர்த்தான் இது விலக்கும் தரம் உளதோ முதல் வீரா – யுத்3:27 156/2
எடுப்பது பட பொருவது அன்றி இவர் செய்வது ஒரு நன்றி உளதோ – யுத்3:31 138/4
வென்றதும் எங்களை-போலும் யாம் விளிவதும் உளதோ
இன்று காட்டுதும் எய்து-மின் எய்து-மின் என்னா – யுத்4:37 115/2,3
பிறப்பு மேல் உளதோ சூழ்ந்த பெரும் திசை பேரின் பேரா – யுத்4-மிகை:41 150/3
பொன்றுமாறு அன்றி ஆர் உயிர் புரப்பது ஒன்று உளதோ – யுத்4-மிகை:41 151/4
உய்யுமாறு இதின் வேறு உளதோ என்று மொழிந்தான் – யுத்4-மிகை:41 163/4

TOP


உளம் (44)

ஊனம் இல் விலையின் ஆரம் உளம் குளிர்ந்து உதவுவாரும் – பால:18 8/4
ஆதிபர்களாய் அரசுசெய்து உளம் நினைத்தது கிடைத்து அருள் பொறுத்து முடிவில் – பால-மிகை:0 37/3
விழுங்க மால் வரும் விழா அணி கண்டு உளம் வியந்தான் – பால-மிகை:9 9/4
வருக என்பதாம் வாசகம் கேட்டு உளம் மகிழ்ந்தான் – பால-மிகை:14 4/4
தரியாது உளம் நொந்து தனித்து உறைவாள் – பால-மிகை:23 1/4
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – அயோ:4 152/4
பொன் உந்திய நதி கண்டு உளம் மகிழ்தந்தனர் போனார் – அயோ:7 7/4
திருத்தினென் கொணர்ந்தேன் என்-கொல் திரு உளம் என்ன வீரன் – அயோ:8 13/3
திரு உளம் எனின் மற்று என் சேனையும் உடனே கொண்டு – அயோ:8 39/1
உயா உற திரு உளம் உருக புல்லினான் – அயோ:14 53/2
உளம் படிந்து உயிர் எலாம் உவப்பது ஓர் பொருள் – அயோ-மிகை:1 18/3
கண்டு உளம் கதிர் குறைந்திட நெடும் கடல் சுலாம் – ஆரண்:1 7/3
உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – ஆரண்:6 132/1
பொழிதர சிலர் உளம் பொருமி விம்முவார் – ஆரண்:10 40/4
என் என்று நினைத்தது இழைத்து உளம் நம் – ஆரண்:11 53/1
கொடியவன் தனக்கு உளம் குலைந்து கூசியே – ஆரண்-மிகை:10 10/2
தேம் கனி இனிதின் உண்டு திரு உளம் மகிழ்ந்தான் வீரன் – ஆரண்-மிகை:16 1/4
ஒளித்தவன் உயிர் கள்ளை உண்டு உளம்
களித்த வாலியும் கடிதின் எய்தினான் – கிட்:3 59/1,2
திங்கள் ஒன்று இருப்பென் இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை – சுந்:14 45/3
ஓதினர் ஓதல் கேட்டு உளம் துளங்கினான் – சுந்-மிகை:10 11/4
ஓம் நமோ நாராயணாய என்று உரைத்து உளம் உருகி – யுத்1:3 23/1
கோத்து வெம் சமம் புரிந்திலென் எனது உளம் கூசி – யுத்1-மிகை:2 27/4
ஒடுங்கி உள்ளுயிர் சோர்ந்து உடல் பதைத்து உளம் வெருவி – யுத்1-மிகை:3 8/2
பார்த்து உளம் அழன்று பொங்கி பரு வலி அரக்கனோடும் – யுத்2-மிகை:15 19/3
விதித்தான் முதல் இமையோர் உளம் வெள்கும்படி விட்டான் – யுத்2-மிகை:15 27/4
என்று எடுத்து உரைத்தோன் பின்னும் உளம் கனன்று இனைய சொல்வான் – யுத்2-மிகை:16 1/1
குள படுக என்று வெய்யோன் குறித்து உளம் கனன்று புக்கான் – யுத்2-மிகை:16 25/4
கூய் உளம் திகைத்து பின்னும் கொடியவன் செவியினூடே – யுத்2-மிகை:16 30/3
உந்தா உளம் கொதித்து ஆங்கு ஒரு வாசகம் உரைத்தான் – யுத்2-மிகை:17 2/4
தெறு சினத்து அரக்கன் வானோர் திகைத்து உளம் குலைய சென்றான் – யுத்3-மிகை:28 8/4
உளம் களிப்புறுவோர் ஓயாது அழுதனர் மைந்தன் ஆவி – யுத்3-மிகை:29 1/3
அன்று முக்கணான் உரைத்தல் கேட்டு அவர் உளம் தெளிந்தார் – யுத்3-மிகை:31 4/4
உளம் கிளர் பெரு வலி உலைவு இல் மாதலி – யுத்4:37 158/3
பருகும் ஆர் அமிழ்து ஒத்து உளம் களித்தனன் பரிவால் – யுத்4:41 38/4
உளம் கனல் கொளுந்த தேரின் உருத்து எதிர் அரக்கன் வந்தான் – யுத்4-மிகை:37 4/4
பேருவிப்பென் மற்று இவன் உயிர் எனும் உளம் பிடித்தான் – யுத்4-மிகை:37 12/4
காயும் வெம் சினத்து அரக்கனும் கண்டு உளம் கறுத்தான் – யுத்4-மிகை:37 16/4
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட உளம் நாணினையோ உயிரும் உண்டோ – யுத்4-மிகை:38 1/4
ஒப்பினை கண்ணின் கண்டே உளம் நினைந்து இனைய சொன்னாள் – யுத்4-மிகை:40 9/4
உளம் கலங்கி உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள் – யுத்4-மிகை:41 13/3
சிந்தை தூயவன் செல உளம் துளங்கு நான்முகனும் – யுத்4-மிகை:41 16/1
ஒன்று அல பலவும் கூற உணர்ந்து உளம் உவகை உற்றே – யுத்4-மிகை:41 127/4
தனை நினைந்து உளம் வருந்திய தம்பிமால் அயரும் – யுத்4-மிகை:41 169/2
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான் – யுத்4-மிகை:42 62/3

TOP


உளம்-கொடு (1)

பேணாத உளம்-கொடு பேணினளால் – ஆரண்:11 47/2

TOP


உளம்தான் (1)

உளம்தான் நினையாத-முன் உய்த்து உகவா – யுத்3:20 78/1

TOP


உளமும் (1)

வீழ்ந்தனென் சிறைகள் தீய வெவ்வுயிர்த்து உளமும் மெய்யும் – கிட்-மிகை:16 3/2

TOP


உளமோ (1)

பூணாது ஒழிவான் எனின் யாம் உளமோ பொன்றேல் என்றான் – அயோ:4 39/4

TOP


உளர் (90)

சாந்தனால் வேள்வி முற்றின் தனையர்கள் உளர் ஆம் என்றான் – பால:5 31/4
எந்தனின் உய்ந்தவர் யார் உளர் என்றான் – பால:8 13/4
யார் உளர் அறிபவர் இவற்கு தோன்றிய – பால:13 15/3
பண் உளர் பவள தொண்டை பங்கயம் பூத்தது அன்ன – பால:18 7/1
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – பால:18 9/3
அம் கணனுக்கு உரியார் உளர் ஆவார் – பால:23 96/2
பெண்கள் இனி பிறர் யார் உளர் என்றார் – பால:23 96/3
பேதை உன் துணை யார் உளர் பழிபட பிறந்தார் – அயோ:2 81/4
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை – அயோ:3 10/1
என்னே மன்னா யார் உளர் வாய்மைக்கு இனி என்றாள் – அயோ:3 34/4
ஆர் உளர் எனின் உளம் அருளுவாய் என்றான் – அயோ:4 152/4
ஐ_இருபத்தோடு ஐந்து ஆயிரர் உளர் ஆணை – அயோ:8 29/1
ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார் – அயோ:8 39/2
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – அயோ:8 41/4
இங்கு உள கிளை காவற்கு யார் உளர் இசையாய் நீ – அயோ:8 43/2
காத்தவர் உளர் எனின் காட்டி காண்டிரால் – அயோ:12 16/4
தோன்றல்கள் யார் உளர் நின்னின் தோன்றினார் – அயோ:12 19/4
நின்னை ஒப்பவர் யார் உளர் நீ அலால் – அயோ-மிகை:14 1/2
ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி – ஆரண்:1 52/1
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் ஐயா – ஆரண்:1 58/4
அரக்கர் என்று உளர் சிலர் அறத்தின் நீங்கினார் – ஆரண்:3 12/2
எந்தை மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் – ஆரண்:3 15/3
உன்னின் யார் உளர் உன் அருள் எய்திய – ஆரண்:3 30/3
என்னின் யார் உளர் இல் பிறந்தார் என்றான் – ஆரண்:3 30/4
யான் காப்பென் அல்லால் அ இராவணனார் உளர் என்றாள் – ஆரண்:6 118/4
செப்புறற்கு உரியவர் தெவ்வர் யார் உளர்
மு புறத்து உலகமும் அடங்க மூடிய – ஆரண்:10 29/1,2
விடுத்து இதன் பின் நின்றார்கள் பலர் உளர் எனினும் வில்லால் – ஆரண்:11 65/2
திண்மையார் உளர் என செப்பல்-பாலரோ – ஆரண்:12 5/2
சொல் இட்டு அவன் தோள் வலி யார் உளர் சொல்ல வல்லார் – ஆரண்:13 29/4
வெற்றியர் உளர் எனின் மின்னின் நுண் இடை – ஆரண்:13 54/1
யாளி போல்பவர் பலர் உளர் பொருதனர் இளையோய் – ஆரண்:13 90/4
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில் – ஆரண்:14 6/1
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கிட்:1 12/2
தேவரும் உளர் தீமை திருத்தினார் – கிட்:7 120/4
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் – கிட்:8 15/2
ஆறுவாய் நீ அலால் மற்று ஆர் உளர் அயர்ந்தான் அல்லன் – கிட்:11 54/2
ஆயிரம் மைந்தர் வந்தார் உளர் என பொலிந்தது அ ஊர் – கிட்:11 99/4
அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கிட்:13 27/4
படை உளர் ஆயினார் பாரில் யார் எனா – கிட்:16 24/2
தீயோர் உளர் ஆகிய-கால் அவர் தீமை தீர்ப்பான் – சுந்:1 40/3
ஆடுவார்கள் மற்று அவரினும் பலர் உளர் அமைதி – சுந்:2 23/2
எ அமரர் எ அவுணர் ஏவர் உளர் என்னே – சுந்:2 70/1
இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் – சுந்:2 222/2
எங்கு உளர் குலத்தில் வந்து இல்லின் மாண்பு உடை – சுந்:3 68/3
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரே – சுந்:3 105/4
அன்றினர் பலர் உளர் ஐயன் கை உள – சுந்:9 44/3
அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார் – சுந்:12 91/4
போத நீதியர் ஆர் உளர் போயினார் – சுந்:12 95/2
மறந்துளார் உளர் ஆகிலர் வாய்மையால் – சுந்:12 100/4
மாதரை கொலை செய்தார்கள் உளர் என வரினும் வந்த – சுந்:12 108/3
தடித்தது மேனி என்னே யார் உளர் தன்மை தேர்வார் – சுந்:14 48/4
ஒன்றோ மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா – சுந்-மிகை:3 23/3
அனையவர் திறத்து உளர் யாவர் ஆற்றினார் – யுத்1:2 71/4
கொல்லும் மாற்றலர் உளர் என கோடலும் கொண்டாய் – யுத்1:2 104/4
மானுடன் வலி நீ அலாது யார் உளர் மதித்தார் – யுத்1:2 109/4
பித்தரும் உளர் சிலர் வீடு பெற்றிலார் – யுத்1:3 61/4
எத்தனை உளர் தெரிந்து எண்ண ஏய்ந்தவர் – யுத்1:4 85/1
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – யுத்1:4 87/1
சேனை காவலர் ஓர் ஐவர் உளர் பண்டு தேவர் – யுத்1:5 63/1
இன்னம் ஆர் உளர் வீரர் மற்று இவன் சுட எரிந்த – யுத்1:5 65/3
கார்த்தவீரியனை நேர்வார் உளர் என கருதல் ஆற்றேன் – யுத்2:16 25/2
இருவரும் நிற்க மற்று அங்கு யார் உளர் அவரை எல்லாம் – யுத்2:16 158/3
சேகு அற தெளிந்தோர் நின்னில் யார் உளர் வருத்தம் செய்யாது – யுத்2:16 161/3
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது-அரோ மறத்தொழில் இவன் மாடு – யுத்2:16 334/1
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – யுத்2:17 38/4
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – யுத்2:18 68/4
கோடிக்கு அதிகத்தினும் மேல் உளர் குத்தால் – யுத்2:18 251/2
வில் எடுக்க உரியார்கள் வெய்ய சில வீரர் இங்கும் உளர் மெல்லியோய் – யுத்2:19 74/1
எரி கணை படலம் மூட இலர் உளர் என்னும் தன்மை – யுத்2:19 104/3
இ நரன்-தன்னோடு ஒப்பார் யார் உளர் ஒருவர் என்றான் – யுத்2:19 120/4
பேதையும் அன்றி அ ஊர் யார் உளர் துயில் பெறாதார் – யுத்2:19 275/4
அடல் அரக்கரும் சிலர் உளர் அவர் தலை அறுத்து ஆங்கு – யுத்2-மிகை:16 37/2
தஞ்சு என ஆர் உளர் ஆண்மை தகைந்தார் – யுத்3:20 8/4
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய் – யுத்3:20 10/3
ஒட்டிய போரினில் ஆர் உளர் ஓடார் – யுத்3:20 15/2
அங்கதர் அனந்த கோடி உளர் எனும் அனுமன் என்பாற்கு – யுத்3:22 30/1
என்னை போல்பவர் ஆர் உளர் ஒருவர் என்று இசைத்தான் – யுத்3:22 190/4
ஆய்ந்தவை உள்ள போதே அவர் உளர் அறமும் உண்டால் – யுத்3:23 26/4
துணைவர்கள் துஞ்சல் இல்லார் உளர் எனின் துருவி தேடி – யுத்3:24 9/2
பாரினில் கிழிய வீசின் ஆர் உளர் பிழைக்கல்-பாலார் – யுத்3:26 4/2
சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர் தீர்ந்தார் – யுத்3:26 8/3
ஆர் உளர் அரக்கர் நிற்பார் அரசு வீற்றிருக்க ஐயா – யுத்3:27 165/4
எத்தனை உளர் என்றாலும் யான் சிலை எடுத்த-போது – யுத்3:31 58/2
அரக்கர் உளர் ஆர் சிலர் அ வீடணன் அலாது உலகின் ஆவி உடையார் – யுத்3:31 152/1
தேர்-மேல் உளர் மாவொடு செம் தறுகண் – யுத்3:31 212/1
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – யுத்3:31 212/2
கார்-மேல் உளர் மா கடல்-மேல் உளர் இ – யுத்3:31 212/2
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால் – யுத்3:31 212/3
தொழும்பு செய்து உளர் ஆம் தேவர் துயரினர் போல தாமும் – யுத்3-மிகை:29 1/1
ஆணவம் துணை யார் உளர் ஆவரோ – யுத்4:37 38/4

TOP


உளர்-கொலாம் (2)

அம்பரத்து இன்னமும் உளர்-கொலாம் ஐயா – அயோ:11 52/4
வேறும் எய்துவார் உளர்-கொலாம் எனா – கிட்:15 11/1

TOP


உளர்-கொலோ (3)

மன்னவர் உளர்-கொலோ மதி கெட்டார் என்பார் – பால:13 8/2
அ வழி உலகினும் உளர்-கொலோ ஐயா – அயோ:11 50/4
ஆயிர கோடி தூதர் உளர்-கொலோ நமனுக்கு அம்மா – சுந்:10 26/4

TOP


உளர்_அல்லர் (1)

இ நிலையானுடன் துயில்வார் உளர்_அல்லர் இவன் நிலையும் – சுந்:2 222/2

TOP


உளராமேல் (1)

அறிந்து இடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்
முறிந்து உதிர நூறி என் மன சினம் முடிப்பேன் – சுந்:5 4/1,2

TOP


உளராய் (1)

நாராயண நரர் என்று இவர் உளராய் நமக்கு எல்லாம் – யுத்3:27 140/1

TOP


உளராயின (1)

வல்லே உளராயின மானுடரை – யுத்2:18 30/2

TOP


உளரால் (3)

பொன்றாது ஒழியார் புகல்வார் உளரால்
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம் – ஆரண்:14 71/2,3
அத்தி ஒப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால்
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ – கிட்:12 33/1,2
பார்-மேல் உளர் உம்பர் பரந்து உளரால்
போர்-மேலும் இராமர் புகுந்து அடர்வார் – யுத்3:31 212/3,4

TOP


உளரே (7)

அந்தோ இனி வாய்மைக்கு ஆர் உளரே மற்று என்றான் – அயோ:14 58/4
மாரர் உளரே இருவர் ஓர் உலகில் வாழ்வார் – ஆரண்:10 55/1
வீரர் உளரே அவரின் வில் அதனின் வல்லார் – ஆரண்:10 55/2
கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார் – சுந்:4 84/1
ஆமே பிறர் நின் அலது ஆர் உளரே – யுத்1:3 109/4
வித்தகர் உளரே அந்த தானவர் விரிந்த சேனை – யுத்1:3 132/2
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – யுத்4:34 10/4

TOP


உளரேல் (1)

நின்னையே ஒப்பார் நின்னை அலது இலர் உளரேல் ஐய – யுத்4-மிகை:42 64/3

TOP


உளரோ (23)

சுரவே புரிவார் உளரோ கதிரோன் – பால:23 3/2
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளரோ – பால:23 4/4
உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய் – பால:23 6/4
வருவார் உளரோ குல மன்னவரே – பால:23 8/4
உய்ந்தனன் அடியேன் என்னின் பிறந்தவர் உளரோ வாழி – அயோ:3 110/2
தீயோய் நின் போல் தீயார் உளரோ செயல் என் என்றான் – அயோ:4 45/4
பொலியாநின்றார் உன்னை போல்வார் உளரோ பொன்னே – அயோ:4 62/2
சலியா நிலையாய் என்றால் தடுப்பார் உளரோ என்றான் – அயோ:4 62/4
கூனீயும் அல்லால் கொடியார் பிறர் உளரோ
மேனீயும் இன்றி வெறு நீரே ஆயினார் – அயோ:4 99/3,4
வென்றவர் உளரோ மேலை விதியினை என்று விம்மி – அயோ:6 8/3
சாவாதவரும் உளரோ தண்டா மகவு உண்டு என்றே – அயோ-மிகை:4 6/2
ஆதாரம் நினக்கு இனி யார் உளரோ – ஆரண்:13 9/4
வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ – ஆரண்:13 12/4
சொல் உடையார் என் போல் இனி உளரோ தொல் வினையேன் – ஆரண்:13 99/1
இன்று இதற்கும் ஓர் எல்லை பொருள் உள்ளுள் உளரோ – ஆரண்-மிகை:1 5/4
மாண்டு போயினன் எருவைகட்கு அரசன் மற்று உளரோ
யாண்டை என் நிலை அறிவுறுப்பார்கள் இ பிறப்பில் – சுந்:3 13/1,2
மற்று உடையர்தாம் உளரோ வாள் அரக்கன் அன்றியே தவத்தின் வாய்த்தார் – யுத்1:4 99/4
நேர் நிற்பவர் உளரோ பிறர் நீ அல்லவர் இனி நின் – யுத்2:15 167/3
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – யுத்2:15 182/3,4
பழி பட வாழ்கிற்பாரும் பார்த்திவர் உளரோ பாவம் – யுத்2:17 66/4
இவன் அல்லன் எனில் பிறர் யார் உளரோ – யுத்2:18 82/4
உம்பர் அன்றியே உணர்வு உடையார் பிறர் உளரோ
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – யுத்3:31 42/3,4
பாவகர் உளரோ கூற்றை அஞ்சினால் பழியும் உண்டோ – யுத்3:31 51/4

TOP


உளவா (1)

அதிர தனி அதிர்கை கரி அளவு_அற்றன உளவா
எதிர்பட்டு அனல் பொழிய கிரி இடறி திசை எழு கார் – யுத்2:18 142/2,3

TOP


உளவாக்கலும் (1)

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா – பால:0 1/1,2

TOP


உளவாக (1)

இன் உண் நீர் உளவாக என இயம்பிடுக என்றான் – யுத்4:40 121/4

TOP


உளவாகுதல் (1)

ஆறு ஆயிரம் உளவாகுதல் அழி செம்_புனல் அவை புக்கு – யுத்3:31 104/3

TOP


உளவாம் (5)

மொய்த்து உளவாம் என முன்னும் பின்னரும் – சுந்:4 101/3
ஓர் ஏறு சிவற்கு உளது ஒப்பு உளவாம்
வார் ஏறு வய பரி ஆயிரம் வன் – யுத்2:18 17/1,2
கலை கண்ட கரும் கடல் கண்டு உளவாம்
நிலை கண்டன கண்டு ஒரு தாதை நெடும் – யுத்2:18 28/2,3
மானவன் வய பகழி வீசு வலை ஒத்தன வலைக்குள் உளவாம்
மீன குலம் ஒத்தன கடல் படை இனத்தொடும் விளிந்துறுதலால் – யுத்3:31 140/3,4
உள்ளவாறு உளவாம் என்று ஓர் உரை கணக்கு உரைத்துமேனும் – யுத்3:31 220/2

TOP


உளவால் (4)

வல்லி மூன்று உளவால் கோல வயிற்றில் மற்று அவையும் மார – கிட்:13 42/2
சொன்ன குறி உண்டு அடையாள சொல்லும் உளவால் அவை தோகை – சுந்:4 59/3
உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – யுத்2:18 142/4
உள் நின்று அலை நிருத கடல் உலறிட்டன உளவால் – யுத்2:18 143/4

TOP


உளவும் (1)

சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் – யுத்4:36 7/3

TOP


உளவே (3)

நீரும் உளவே அவை ஒர் ஏழு நிமிர்கிற்கும் – யுத்4:36 22/1
பாரும் உளவே அதின் இரட்டி அவை பண்பின் – யுத்4:36 22/2
ஒரு_பது நா உள வணங்க ஒண் முடிகள் பத்து உளவே இறைஞ்ச மேரு – யுத்4-மிகை:38 3/3

TOP


உளவேனும் (1)

வெள்ள நெடு வாரி அற வீசி உளவேனும்
கிள்ள எழுகின்ற புனல் கேளிரின் விரும்பி – பால:15 23/1,2

TOP


உளவை (1)

உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது – யுத்4:40 92/2

TOP


உளவோ (8)

களியால் இவன் அயர்கின்றன உளவோ கனல் உமிழும் – பால:24 20/2
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ
துள்ளும் பொறியின் நிலை சோதனைதான் – யுத்1:3 105/2,3
பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற என்றான் – யுத்2:15 167/4
எய்தற்கு உளவோ இவன் இ சிலையில் – யுத்2:18 78/3
ஆகாதனவும் உளவோ அவர்க்கு ஆற்றலாமே – யுத்2:19 14/2
அருளினை என்னின் எய்த அரியன உளவோ ஐய – யுத்2:19 268/4
ஒண்ணாதன உளவோ என மனம் தேறினர் உவந்தார் – யுத்3:27 139/2
விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – யுத்4:40 51/4

TOP


உளள் (2)

உளம் கோடற்கு அன்பு இழைத்தாள் உளள் ஒருத்தி என்னுதியேல் நிருதரோடும் – ஆரண்:6 132/1
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால் – சுந்:2 222/4

TOP


உளன் (76)

உத்தானபாதன் அருள் உரோமபதன் என்று உளன் இ உலகை ஆள்வோன் – பால:5 33/4
ஒரு துறையில் நீர் உண்ண உலகு ஆண்டான் உளன் ஒருவன் – பால:12 7/4
எங்கு உளன் ஒருவன் இன்று ஏற்றின் இ சிலை – பால:13 5/3
அருகா வினை புரிவான் உளன் அவனால் அமைவன-தாம் – பால:24 26/3
துயக்கு இலன் சுகேது என்று உளன் ஒர் தூய்மையான் – பால-மிகை:7 3/4
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப – அயோ:0 1/2
மைந்தன் உளன் என்றதனால் மகிழ்வோடு இவண் வந்தனெனால் – அயோ:4 87/2
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் – அயோ:8 42/1
அங்கு உள கிளை காவற்கு அமைதியின் உளன் உம்பி – அயோ:8 43/1
மாளவும் உளன் ஒரு மன்னன் வன் சொலால் – அயோ:11 72/1
மீளவும் உளன் ஒரு வீரன் மேய பார் – அயோ:11 72/2
ஆளவும் உளன் ஒரு பரதன் ஆயினால் – அயோ:11 72/3
பிறந்தானும் உளன் என்ன பிரியாதான் தனை பயந்த பெரியாள் என்றான் – அயோ:13 67/4
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் – ஆரண்:1 16/4
வலம் கையில் இலங்கும் அயில் மன்னன் உளன் என்னா – ஆரண்:10 44/2
பொன்றாது உளன் ஆயினன் அத்துணை-போலும் அன்றே – ஆரண்:10 154/4
நின் தானைக்கு மேல் உளன் என்னும் நிலை அம்மா – ஆரண்:11 14/2
வன் துணை உளன் என வந்த மன்னனும் – ஆரண்:13 45/1
உளன் என உரைத்தலின் உம்பரான் என – ஆரண்:15 25/3
தான் ஒருவன் உளன் ஆக உரை-செய்யும் தருக்கு இலரால் – சுந்:2 229/2
நாயகன் சுக்கிரீவன் என்று உளன் நவையின் தீர்ந்தான் – சுந்:4 29/4
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – சுந்:4 92/2
ஒன்று அல பல உள உயிர் உண்பான் உளன்
அன்றினர் பலர் உளர் ஐயன் கை உள – சுந்:9 44/2,3
உண்டு உயிர் அகத்து என ஒறுக்கவும் உளன்
திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான் – சுந்:14 15/3,4
தென் புறத்து உளன் என தெரிவது ஆயினான் – சுந்:14 21/2
எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும் அயனும் – யுத்1:3 2/1
தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் உளன் ஒரு தக்கோன் – யுத்1:3 19/4
இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால் – யுத்1:3 72/2
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன்
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான் – யுத்1:3 74/3,4
உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான் – யுத்1:3 75/3
உள் உளன் புறத்து உளன் ஒன்றும் நண்ணலான் – யுத்1:3 75/3
என் கணால் நோக்கி காண்டற்கு எங்கணும் உளன் காண் எந்தை – யுத்1:3 121/1
சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினை சத கூறு இட்ட – யுத்1:3 124/1
கோணினும் உளன் மா மேரு குன்றினும் உளன் இ நின்ற – யுத்1:3 124/2
கோணினும் உளன் மா மேரு குன்றினும் உளன் இ நின்ற – யுத்1:3 124/2
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – யுத்1:3 124/3
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இ தன்மை – யுத்1:3 124/3
அகம்பன் என்று உளன் அலை கடல் பருகவும் அமைவான் – யுத்1:5 33/4
நெருப்பை வென்றவன் நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் – யுத்1:5 34/4
கும்பன் என்று உளன் ஊழி வெம் கதிரினும் கொடியான் – யுத்1:5 35/4
மாயையான் உளன் மகோதரன் என்று ஒரு மறவோன் – யுத்1:5 36/4
வென்றுளான் உளன் வேள்வியின் பகைஞன் ஓர் வெய்யோன் – யுத்1:5 36/4
கண்ணினான் உளன் சூரியன் பகை என்று ஒர் கழலான் – யுத்1:5 38/4
மாபெரும்பக்கன் என்று உளன் குன்றினும் வலியான் – யுத்1:5 39/4
வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – யுத்1:5 40/4
பிசைந்து மோந்தவன் பிசாசன் என்று உளன் ஒரு பித்தன் – யுத்1:5 41/4
விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான் – யுத்1:5 43/4
தூம நாட்டத்தன் என்று உளன் தேவரை துரந்தான் – யுத்1:5 44/4
கும்பகன்னன் என்று உளன் பண்டு தேவரை குமைந்தான் – யுத்1:5 48/4
புன் சிறை பிறவி தீர்ப்பான் உளன் என புலவர் நின்றார் – யுத்2:17 38/2
வந்தவன் மருத்தன் என்று உளன் ஓர் மாயையான் – யுத்2:17 94/2
நின்றான் உளன் ஆகி நெடும் தகையாய் – யுத்2:18 79/4
தாருகன் என்று உளன் ஒருவன் தான் நெடு – யுத்2:18 119/1
இரைத்திலன் உளன் என்று எண்ண இருந்தனன் விம்மி ஏங்கி – யுத்2:19 215/4
புரக்கும் நன் கடன் செய உளன் வீடணன் போந்தான் – யுத்3:22 65/2
எங்கும் உளன் ஒருவன் என இரு நான் மறை தெரிக்கும் – யுத்3:22 113/3
பிறிந்திலன் உளன் என்று ஒன்றும் தெரிந்திலென் பெயர்ந்தேன் என்று – யுத்3:24 15/2
மாருதி உளன் நாம் செய்த தவம் உண்டு வலியும் உண்டால் – யுத்3:27 1/4
கும்பகன்னன் என்று உளன் மற்று இங்கு ஒருவன் கை கொண்ட – யுத்3:31 42/1
முன்னே உளன் பின்னே உளன் முகத்தே உளன் அகத்தின் – யுத்3:31 113/1
முன்னே உளன் பின்னே உளன் முகத்தே உளன் அகத்தின் – யுத்3:31 113/1
முன்னே உளன் பின்னே உளன் முகத்தே உளன் அகத்தின் – யுத்3:31 113/1
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – யுத்3:31 113/2
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – யுத்3:31 113/2
தன்னே உளன் மருங்கே உளன் தலை-மேல் உளன் மலை-மேல் – யுத்3:31 113/2
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – யுத்3:31 113/3
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – யுத்3:31 113/3
கொன்னே உளன் நிலத்தே உளன் விசும்பே உளன் கொடியோர் – யுத்3:31 113/3
அடைத்தனர் தெழித்தனர் அழித்தனர் தனித்து உளன் இராமன் அவரோ – யுத்3:31 149/3
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று – யுத்3:31 209/1
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று – யுத்3:31 209/1
இங்கே உளன் இங்கு உளன் இங்கு உளன் என்று – யுத்3:31 209/1
அங்கு அங்கு உளன் என்பது தான் அறியாற்கு – யுத்3-மிகை:31 54/2
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது அமர் களத்து அடைந்த – யுத்4:32 17/1
காவற்கும் வலியான் ஓர் மானுடவன் உளன் என்ன கருதினேனோ – யுத்4:38 26/4
பேசியது அமையும் நம் கோன் எங்கு உளன் பெரும என்றான் – யுத்4-மிகை:41 258/4

TOP


உளனாக (1)

ஆற்றுவேன் நான் உளனாக ஆய்_வளை – கிட்:10 92/2

TOP


உளனாம் (2)

உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – யுத்3:31 115/4
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – யுத்4:41 65/3

TOP


உளனாய் (2)

எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன் – சுந்:2 232/1
இன்றியான் உளனாய் நின்று ஒன்று இயற்றுவது இயைவது அன்றால் – யுத்1:12 27/2

TOP


உளனேல் (1)

இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – யுத்3:26 85/4

TOP


உளனேனும் (1)

என்றும் உலகு ஏழும் அரசு எய்தி உளனேனும்
இன்று திரு எய்தியது இது என்ன வயம் என்றான் – பால:22 33/3,4

TOP


உளனோ (1)

ஆர் உமக்கு அறையல்-பாலார் அனுமனும் உளனோ நும்-பால் – யுத்2:17 45/4

TOP


உளாய் (2)

நார் உள தனு உளாய் நானும் சீதையும் – அயோ:4 152/3
வினவிய காரணம் விதிக்கும் மேல் உளாய் – யுத்1:4 57/4

TOP


உளார் (43)

எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார்
பொங்கு மூ_உலகையும் புடைத்து அழித்தனர் – பால:5 16/1,2
தார் அணி புரவி மேலார் தலத்து உளார் கதித்த சொல்லார் – பால:14 67/3
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும் உளார்
மென் நோக்கினதே கடு வல் விடமே – பால:23 17/3,4
விட்டவர் அல்லரேல் யாவர் வீடு உளார் – அயோ:1 19/4
தாங்கிய செம் கை தம் தலையின் மேல் உளார் – அயோ:4 191/4
கைவிடின் பினை யார் களைகண் உளார் – ஆரண்:4 28/4
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கிட்:3 3/1
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கிட்:3 3/1
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார் – கிட்:3 3/1
மண் உளார் விண் உளார் மாறு உளார் வேறு உளார்
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கிட்:3 3/1,2
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கிட்:3 3/2
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கிட்:3 3/2
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார் – கிட்:3 3/2
எண் உளார் இயல் உளார் இசை உளார் திசை உளார்
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும் – கிட்:3 3/2,3
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும் – கிட்:3 3/3
கண் உளார் ஆயினும் பகை உளார் கழி நெடும் – கிட்:3 3/3
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் – கிட்:3 3/4
புண் உளார் ஆர் உயிர்க்கு அமுதமே போல் உளார் – கிட்:3 3/4
சிரம் உக சிலை குனித்து உதவுவான் திசை உளார்
பரமுக பகை துமித்து அருளுவான் பரமர் ஆம் – கிட்:3 10/2,3
வேறு உளார் வலி செயின் விலக்கி வெம் சமத்து – கிட்:6 22/2
மங்கையர் இவளை ஒப்பார் மற்று உளார் இல்லை என்னும் – கிட்:13 66/1
ஆன்ற பேர் உலகு உளார் அறைதல் முன்னம் யான் – கிட்:16 13/3
வில் கொள் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார்
நற்கண் ஆர் நல் அறம் துறந்த நாளினும் – சுந்:3 125/2,3
திருவினின் திரு உளார் யாவர் தெய்வமே – சுந்:4 46/4
உரம் உறு வன முலை வெரிநின் மூன்று உளார்
பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார் – சுந்-மிகை:3 12/3,4
உய்ந்து தம் உயிர்கொடு இ உலகத்துள் உளார் – யுத்1:2 36/4
அகல் மதிக்கு உவமை ஆயின தபோதனர் உளார் வதனம் அம்மா – யுத்1:2 93/4
இன்று உளார் பினை நாளை இலார் என எயிற்றால் – யுத்1:5 36/2
அன்னவர் சதகோடிக்கும் மேல் உளார் அவுணர் ஆயோர் – யுத்1:7 15/2
புலையின் வாழ்க்கை அரக்கர் பொருப்பு உளார்
தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார் – யுத்1:8 31/1,2
இனத்து உளார் உலகத்து உள்ளார் இமையவர் முதலினார் என் – யுத்2:17 26/1
சினத்து உளார் யாவர் தீர்ந்தார் தயரதன் சிறுவன்-தன்னை – யுத்2:17 26/2
இன்று உளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி உண்டோ – யுத்3:28 10/4
தாம் உளார் அலரே புகழ் திருவொடும் தரிப்பார் – யுத்3:31 44/1
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார்
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – யுத்3:31 139/3,4
போல் உயர் கயிடனை மதுவை போன்று உளார்
சாலிகை யாக்கையர் தணப்பு இல் வெம் சர – யுத்3:31 169/2,3
ஒலி கடல் உலகத்து இல்லை ஊர் உளார் உளரே உள்ளார் – யுத்4:34 10/4
மேல் கடலார் என்பர் கிழக்கு உளார் என்பர் – யுத்4:37 67/3
மீன் என கலங்கினார் வீரர் வேறு உளார் – யுத்4:37 82/4
நினைவு_அரு மகளிரும் நிருதர் என்று உளார்
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார் – யுத்4:40 56/2,3
எனைவரும் வானரத்து எவரும் வேறு உளார்
அனைவரும் வாய் திறந்து அரற்றினார்-அரோ – யுத்4:40 56/3,4
ஈங்கு உளார் எலாம் இவருவது இவரின் நீ இனிது – யுத்4-மிகை:41 2/3
எங்கு உளார் எனும் இடம் உளது இதன் மிசை ஏறி – யுத்4-மிகை:41 3/3

TOP


உளார்க்கு (2)

அவி அமுது ஆனது அ நகர் உளார்க்கு எலாம் – அயோ:2 34/4
விரசுறின் விலக்குவாரோ வேறு உளார்க்கு என்-கொல் வீர – யுத்4:40 40/4

TOP


உளாரும் (1)

அ உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா – சுந்:11 21/3

TOP


உளாருமே (1)

இமையவர் ஆயினார் இங்கு உளாருமே – பால:23 73/4

TOP


உளாரையும் (2)

நொந்து உளாரையும் நோவு அகன்றாரையும் – அயோ:2 16/3
மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால் – யுத்1:5 38/1

TOP


உளாள் (6)

ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலி – பால:16 33/1
வல்லி அ அரக்கர்-தம் மனை உளாள் என – ஆரண்:15 24/2
கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள் – கிட்:6 2/4
எம் கோலான் அ இராமன் இல் உளாள்
செங்கோலான் மகள் சீதை செவ்வியாள் – கிட்:16 40/1,2
கடக்க_அரும் அரக்கியர் காவல் சுற்று உளாள்
மட கொடி சீதையாம் மாதரே-கொலாம் – சுந்:3 60/1,2
மாட்சியின் அமைந்தது மலர் உளாள் தொழும் – சுந்-மிகை:3 8/2

TOP


உளாளோ (6)

கொடி உளாளோ தனி குடை உளாளோ குல – பால:20 8/1
கொடி உளாளோ தனி குடை உளாளோ குல – பால:20 8/1
படி உளாளோ கடற்படை உளாளோ பகர் – பால:20 8/2
படி உளாளோ கடற்படை உளாளோ பகர் – பால:20 8/2
மடி இலா அரசினான் மார்பு உளாளோ வளர் – பால:20 8/3
முடி உளாளோ தெரிந்து உணர்கிலாம் முளரியாள் – பால:20 8/4

TOP


உளான் (20)

உரை-செயின் தேவர்-தம் உலகு உளான் அலன் – பால:10 58/1
கரை செயா ஆசை ஆம் கடல் உளான் ஒரு – பால:19 27/2
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான் – பால:20 20/4
மைந்த நின் திரு மரபு உளான் அயோத்தி மா நகர் வாழ் – பால-மிகை:9 29/3
எந்தை எ உலகு உளான் எம்முன் யாண்டையான் – அயோ:11 88/1
மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன் – அயோ:11 94/1
தாள் உடை மலர் உளான் தந்த அந்தம்_இல் – ஆரண்:12 45/1
வேலி அன்னவன் மலையின்-மேல் உளான்
சூலி-தன் அருள் துறையின் முற்றினான் – கிட்:3 37/2,3
வாலி என்று உளான் வரம்பு_இல் ஆற்றலான் – கிட்:3 37/4
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான்
மார்பு இடந்த மா எனினும் மற்றவன் – கிட்:3 43/2,3
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கிட்:5 6/4
ஏயா வந்த இராமன் என்று உளான்
வாயால் ஏயினன் என்னின் வாழ்வு எலாம் – கிட்:8 12/2,3
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான்
வாக்கில் தூய அனுமன் வரும் எனா – சுந்-மிகை:14 19/2,3
அறிவனை நோக்கினான் அறிவின் மேல் உளான் – யுத்1:4 83/4
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – யுத்2:17 26/4
மக்கள் இனி நின்று உளான் மண்டோ தரி மகனே – யுத்2:18 269/3
வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாய – யுத்3:22 158/1
பெருந்தகை துன்ப வெள்ள துயில் உளான் பெரும என்றான் – யுத்3:24 21/4
ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்து உளான்
வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் – யுத்4:41 49/2,3
முன்னர் சென்றனன் மூவர்க்கும் பின் உளான் – யுத்4:41 59/4

TOP


உளானும் (1)

மேல் உளானும் வந்து அவன் உயிர்க்கு உதவினும் வீட்டி – கிட்-மிகை:3 6/2

TOP


உளில் (1)

உன்னம் நாரை மகன்றில் புதா உளில்
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள் – சுந்:2 149/1,2

TOP


உளீர் (1)

வெம்பிய வேடர் உளீர் துறை ஓடம் விலக்கீரோ – அயோ:13 19/3

TOP


உளுக்கவும் (1)

விண் முதுகு உளுக்கவும் வேலை ஆடையின் – அயோ:14 32/3

TOP


உளுக்கி (1)

உய்த்தனர் நிலம் முதுகு உளுக்கி கீழ் உற – பால:13 10/2

TOP


உளுக்கியது (1)

உவந்த வன் கழுது உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் – ஆரண்:7 86/4

TOP


உளுக்கினன் (1)

நெஞ்சு உளுக்கினன் என சிறிது நின்று நினையா – ஆரண்:1 24/3

TOP


உளுக்குவாள் (1)

உளுக்குவாள் நில_மகள் பிணத்தின் ஓங்கலால் – யுத்2:18 118/4

TOP


உளுக்குற்றனள் (1)

மூரி நீர் ஆடை இரு நில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல – சுந்:3 90/4

TOP


உளெம் (1)

முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – அயோ:8 41/3

TOP


உளெமோ (1)

இம்பர் மேல் இனி யாம் உளெமோ என்றார் – ஆரண்:7 12/4

TOP


உளென் (7)

வில் இனம் உளென் ஒன்றும் வெருவலென் ஒருபோதும் – அயோ:8 38/3
நாளும் உள தோளும் உள நானும் உளென் அன்றோ – ஆரண்:10 60/4
தன்னை பிரிவேன் உளென் ஆவதுதான் – ஆரண்:14 69/3
உருவை கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்கேனோ – சுந்:2 230/4
உண்ட-போது அன்றி யான் உளென் ஆவெனோ – சுந்:5 15/4
ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ – யுத்1:2 59/4
யான் உளென் கேட்க என்றால் என் சொலாய் யாது செய்யாய் – யுத்2:17 20/4

TOP


உளெனே (1)

உந்தினேன் உனை நான் உளெனே எனும் – யுத்3:29 10/3

TOP


உளெனோ (1)

ஒடியா வலி யான் உடையேன் உளெனோ
கொடியாய் குறியாய் குணம் ஏதும் இலாய் – யுத்1:3 104/2,3

TOP


உளே (3)

தடுக்கல் ஆகலா துயரம் தன் உளே
துடிக்க விம்மி நின்று அழுது சொல்லுவான் – அயோ:11 126/3,4
அ வரம்பு அழித்து உமை அகத்து உளே வைத்த – அயோ-மிகை:11 3/2
சங்கையும் இல்லா-வண்ணம் தன் உளே தழுவி கூற்றம் – யுத்2:19 51/2

TOP


உளேம் (1)

கோல் உள யாம் உளேம் குறை உண்டாகுமோ – யுத்2:16 81/4

TOP


உளேன் (4)

உரிய நும் குலத்து உளேன் ஒருவன் யான் என – ஆரண்-மிகை:10 13/1
எந்தை மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன்
வெம் துயர் கொடும் பழி வில்லின் தாங்கினேன் – கிட்:6 24/3,4
செரு ஆர் தோள நின் சிந்தை உளேன் என்னின் – கிட்:8 10/1
இன் துணை எம்பியை இன்றி யான் உளேன்
நன்று அரசாளும் அ அரசும் நன்று-அரோ – யுத்3:24 80/3,4

TOP


உளேன்-அரோ (1)

அம்பரத்து உளேன்-அரோ – ஆரண்:1 63/4

TOP


உளை (43)

வரி சிலை முதலிய வழங்கி வால் உளை
புரவியில் பொரு_இல் செண்டு ஆடி போர் கலை – பால:3 67/2,3
கோல் மாய் கதிர் புல் உளை கொல் சின கோள் அரி_மா – பால:16 40/2
உளை விரி புரவி தேர் உதயசித்து எனும் – பால:24 49/1
அன்னம் துயில் வதி தண்டலை அயல் நந்து உளை புளினம் – அயோ:7 7/2
உளை முகத்தின் உம்பரின் ஏகிட – அயோ:11 11/2
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம் – ஆரண்:7 74/3
அரிதின் எய்தினன் ஐ_ஐந்து கொய் உளை பரியால் – ஆரண்:8 17/1
பொங்கு உளை பச்சை அம் புரவி தேரதால் – ஆரண்:10 131/2
ஏவரே கடப்பவர் எம்பி நீ உளை
ஆவதே வலி இனி அரணும் வேண்டுமோ – ஆரண்:14 87/3,4
உளை வய புரவியான் உதவ உற்று ஒரு சொலால் – கிட்:3 8/1
ஒருவேனுள் உளை ஆகின் உய்தியால் – கிட்:8 10/3
பொன் துளங்கு உளை சீயமும் போன்றனன் – கிட்:11 15/4
புகல்_அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளை சீயம் பொங்கி – சுந்:1 4/1
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளை ஆனாய் – சுந்:4 110/2
ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட உளை வய புரவி ஒல்கி – சுந்:10 16/1
ஊசலிட்டு என ஓடி உலைந்து உளை
பூசலிட்ட இயல் புரம் எலாம் – சுந்:13 2/3,4
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன – சுந்:13 17/3
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – சுந்:14 30/1
கண்ணினும் உளை நீ தையல் கருத்தினும் உளை நீ வாயின் – சுந்:14 30/1
எண்ணினும் உளை நீ கொங்கை இணை குவை தன்னின் ஓவாது – சுந்:14 30/2
பண்ணினும் உளை நீ நின்னை பிரிந்தமை பொருந்திற்று ஆமோ – சுந்:14 30/4
முடங்கு வால் உளை அ அண்டம் முழுவதும் முடிவில் உண்ணும் – யுத்1:3 134/1
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – யுத்1:3 170/4
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – யுத்2:15 182/4
இன்றும் உளை என்றும் உளை இலை ஓர் பகை என்றான் – யுத்2:15 182/4
இற்ற கொய் உளை புரவிய தேர் குலம் எல்லாம் – யுத்2:15 233/2
ஆற்று கொய் உளை புரவியின் சிரங்களும் அறுத்தான் – யுத்2:15 241/4
கரம் குடைந்தன தொடர்ந்து போய் கொய் உளை கடு மா – யுத்2:16 217/1
கொய் உளை கடும் கோள் அரி முதலிய குழுவை – யுத்2:16 239/2
ஒரு தனி உளை இதற்கு உவமை யாது என்றான் – யுத்2:16 257/4
பனி வென்ற பதாகை என்றும் பல் உளை பரிமா என்றும் – யுத்2:19 50/1
நூறு நூறு ஏவி வெய்தின் நுடங்கு உளை மடங்கல் மாவும் – யுத்2:19 117/2
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – யுத்2:19 289/4
வால் உளை புரவியன் மடித்த வாயினான் – யுத்3:20 33/2
உண்டும் உமிழ்ந்தும் அளந்து இடந்தும் உள்ளும் புறத்தும் உளை ஆகி – யுத்3:22 222/2
தீர்வது பொருளோ துன்பம் நீ உளை தெய்வம் உண்டு – யுத்3:27 1/3
ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – யுத்3:27 165/3
பெரிய திண் புயன் நீ உளை தவ வரம் பெரிதால் – யுத்3:30 34/1
சில்லி ஆயிரம் சில் உளை பரியொடும் சேர்ந்த – யுத்4:32 2/1
மொய் உளை வய பரி மொழிந்த முது வேதம் – யுத்4:36 24/4
தாம் மடங்கலும் முடங்கு உளை யாளியும் தகுவார் – யுத்4:37 119/1
துளவை ஆய் முடியாய் உளை நீ என துணியும் – யுத்4:40 92/4
கொய் உளை புரவி திண் தேர் குஞ்சரம் ஆடை இன்ன – யுத்4-மிகை:42 51/3

TOP


உளை-போலும் (1)

அழுவாய் ஒருத்தன் உளை-போலும் ஆர் இ அதிரேக மாயை அறிவார் – யுத்2:19 252/4

TOP


உளைக்கின்ற (1)

ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரி குலம் பலவால் – ஆரண்:7 70/4

TOP


உளைக்கும் (2)

ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள் – அயோ:2 47/2
கண்ணில் தீயார் விம்மி உளைக்கும் படி காணீர் – யுத்4:33 17/4

TOP


உளைகிலன் (1)

உருவின உலப்பு இலாத உளைகிலன் ஆற்றல் ஓயான் – யுத்2:18 201/3

TOP


உளைகின்றது (1)

உலத்தினை திரிய வந்தாய் உளைகின்றது உள்ளம் அந்தோ – யுத்2:16 127/4

TOP


உளைகின்றாரும் (1)

பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற உளைகின்றாரும் – பால:18 6/4

TOP


உளைத்த (1)

புடைத்து நின்று உளைத்த பூசல் புக்கது என்ப மிக்கு இடம் – கிட்:7 12/3

TOP


உளைத்தன (1)

உளைத்தன குரங்கு பல்-கால் என்று அகம் உவந்தது உண்டேல் – யுத்2:17 27/2

TOP


உளைத்தனர் (1)

ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார் – சுந்:6 55/3

TOP


உளைத்தார் (1)

உளைத்தார் உரும் ஏறு என ஒன்று அல போர் – யுத்3:31 191/3

TOP


உளைந்த (1)

உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்து என்ன – ஆரண்:7 75/4

TOP


உளைந்தனம் (1)

உளைந்தனம் என்ன எண்ணி என் செயற்கு உரிய என்றான் – யுத்1:13 11/4

TOP


உளைந்தனர் (1)

உரம் சுட உளைந்தனர் பிரிந்துளோர் எலாம் – கிட்:10 20/4

TOP


உளைந்தனள் (1)

உடைத்தது விதியே என்று என்று உளைந்தனள் உணர்வு தீர்வாள் – யுத்2:17 47/4

TOP


உளைந்தாய் (1)

ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்
கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் – யுத்1:2 49/1,2

TOP


உளைந்தாள்-அரோ (1)

ஓட உட்கி உயிர் உளைந்தாள்-அரோ – ஆரண்:6 66/4

TOP


உளைந்தான் (1)

உயங்கினான் உளைந்தான் வாயால் உதிர நீர் உமிழாநின்றான் – யுத்2:19 203/4

TOP


உளைந்து (7)

ஊனும் உயிரும் உடையார்கள் உளைந்து ஒதுங்க – அயோ:4 116/4
உன்னி நைந்து உளைந்து உருகி அன்புகூர் – அயோ-மிகை:11 8/1
உருவி புக்கு ஒளித்த புண்ணில் குளித்தலும் உளைந்து விம்மி – ஆரண்:10 99/2
ஓடும் பெயர் சொல்லி உளைந்து உயிர் போய் – ஆரண்:14 74/2
ஊழ் கொள நோக்கிநோக்கி உயிர் உக உளைந்து உயிர்த்தார் – சுந்:14 6/4
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – யுத்3:24 3/2
உளைந்து உளைந்து உயிர்த்தான் ஆவி உண்டு இலை என்ன ஓய்ந்தான் – யுத்3:24 3/2

TOP


உளைந்துஉளைந்து (1)

உரம் குடைந்து நொந்துநொந்து உளைந்துஉளைந்து ஒடுங்கினான் – ஆரண்:10 93/4

TOP


உளைப்பதும் (1)

கடல் உளைப்பதும் கால் சலிப்பதும் – கிட்:3 45/1

TOP


உளைப்புறும் (1)

உளைப்புறும் ஓத வேலை ஓங்கு அலை ஒடுங்க தூர்ப்ப – யுத்1:13 25/1

TOP


உளைய (7)

ஒருவனை தந்திடுதி என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளைய சொன்னான் – பால:6 11/4
உளைய உள்ள போர் இவனொடும் உளது என உணர்ந்தான் – சுந்:2 139/4
ஊரிலே பட்டாய் என்றால் பழி என உளைய சொன்னான் – யுத்1:14 38/4
ஒறுத்து வானவர் புகழுண்ட பார வில் உளைய
அறுத்து நீக்கினன் ஆயிர கோடி மேல் அம்பால் – யுத்2:15 192/3,4
உறங்குதி போய் என உளைய கூறினான் – யுத்2:16 86/4
செவ்வுரை அன்று இது என்னா சீறினள் உளைய செப்பும் – யுத்2:17 64/4
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – யுத்2:19 189/4

TOP


உளையகிற்றி (1)

ஒன்று நீ உறுதி ஓராய் உற்றிருந்து உளையகிற்றி
வன் திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்தும் அன்னோ – சுந்:11 9/1,2

TOP


உளையா (1)

உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – அயோ:4 125/3

TOP


உளையாக (1)

தேற்றுவாய் நீ உளையாக தேறி நின்று – கிட்:10 92/1

TOP


உளையாய் (1)

எழுவாய் எவர்க்கும் முதல் ஆகி ஈறொடு இடை ஆகி எங்கும் உளையாய்
வழுவாது எவர்க்கும் வரம் ஈய வல்லை அவரால் வரங்கள் பெறுவாய் – யுத்2:19 252/1,2

TOP


உளையும் (2)

ஊசல் ஆடி உளையும் உளத்தினான் – சுந்:3 95/4
உளையும் வெம் சரம் சொரிந்தனன் நாழிகை ஒன்று – யுத்3:22 68/3

TOP


உளைவன (2)

உளைவன இயற்றல் ஒல்லை உன் நிலை உணருமாகில் – ஆரண்:6 60/3
உளைவன எனினும் மெய்ம்மை உற்றவர் முற்றும் ஓர்ந்தார் – யுத்2:16 33/1

TOP


உளைவார் (1)

உந்த ஆயிரம் பிண குவை-மேல் விழுந்து உளைவார் – சுந்:7 55/4

TOP


உளைவாள் (1)

என இன்னன பன்னி இருந்து உளைவாள்
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால் – பால:23 12/1,2

TOP


உளைவான் (1)

உற்று ஒன்றிய குத்தின வலி அதனால் உடல் உளைவான்
பற்று இன்றிய ஒரு மால் வரை அனையான் ஒரு படியால் – யுத்2-மிகை:15 26/2,3

TOP


உளைவு (5)

உளைவு அரும் பெருமை ஓர் எயிற்றின் உள்புரை – அயோ:14 117/3
மோகம் படைத்தான் உளைவு எய்த முகத்து எறிந்தான் – ஆரண்:13 34/4
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இ – ஆரண்:15 7/2
உளைவு தோன்ற இராவணி ஒல்கினான் – யுத்2:19 162/1
உளைவு வந்து உள்ளம் தூண்ட ஊழி வெம் காலின் செல்வான் – யுத்3:22 141/2

TOP


உளைவுறு (2)

உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின் – ஆரண்:12 32/1
உளைவுறு மனத்தவன் உலகம் யாவுக்கும் – யுத்4:40 65/3

TOP


உளைவை (1)

நொய்தினின் சென்று கூடி இராவணி உளைவை நோக்கி – யுத்2:19 170/1

TOP


உளோம் (1)

யாம் உளோம் எனின் எம் கிளை உள்ளது எம் பெரும – யுத்3:31 44/2

TOP


உளோர் (22)

வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய் – பால:5 18/1
திருகலை உடைய இந்த செகத்து உளோர் தன்மை தேரா – பால:5 30/3
முக_மலர் ஒளிதர மொய்த்து வான் உளோர்
அக விரை நறு மலர் தூவி ஆர்த்து எழ – பால:5 83/1,2
உந்த ஓத அரியது ஓர் தன்மையோடு உலகு உளோர்
தந்தையே அனைய அ தகவினான் முன்பு தன் – பால:20 16/2,3
சுடு தொழில் அரக்கரால் தொலைந்து வான் உளோர்
சுடு அமர் களன் அடி கலந்து கூறலும் – பால-மிகை:5 2/1,2
குற்றம் ஒன்று இல்லையேல் கொதித்து வேறு உளோர்
செற்றதும் இல்லையேல் தெய்வத்தால் அன்றேல் – அயோ:11 63/1,2
தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர்
எஞ்சல்_இல் மறுக்கினோடு இரியல் போயுற – அயோ:11 106/1,2
அன்றி யாவரே அறத்து உளோர் அதில் – அயோ:14 95/3
வாலி-பால் ஏகு எனா வான் உளோர் வான் உளான் – கிட்:5 6/4
புயல் கடந்து இரவி-தன் புகல் கடந்து அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர மேல் – கிட்:5 13/1,2
வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கிட்:7 11/3
வந்தாரோ எதிர் வான் உளோர் எலாம் – கிட்:8 11/4
மள்கல் இல் பெரும் கொடை மருவி மண் உளோர்
உள்கிய பொருள் எலாம் உதவி அற்ற போது – கிட்:10 103/1,2
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப – சுந்:2 133/3
வேந்தர் வேதியர் மேல் உளோர் கீழ் உளோர் விரும்ப – சுந்:2 133/3
கற்பு உடை மடந்தையர் கதையில் தான் உளோர்
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால் – சுந்:4 13/3,4
சே இதழ் தாமரை என்று சேண் உளோர்
ஏயினர் அதன் துணை எளியது இல்லையால் – சுந்:4 39/1,2
வெள்ள வெம் சேனை சூழ விண் உளோர் வெருவி விம்ம – சுந்:10 17/1
நகை எழுந்தன குளிர்ந்தன வான் உளோர் நாட்டம் – சுந்:11 33/4
சூலம் உண்டு அது சூர் உளோர்
காலம் உண்டது கை கொள்வான் – யுத்2:16 117/1,2
உக்கவர் ஒழிதர உயிர் உளோர் எலாம் – யுத்3:27 58/2
ஆங்கு உளோர் எலாம் ஏறுவது அதனை நீ ஏறி – யுத்4-மிகை:41 5/3

TOP


உளோர்க்கு (3)

தாய் செயல் அல்லவோ தலத்து உளோர்க்கு எலாம் – அயோ:11 61/2
அஞ்சினன் இளைய கோவும் அயல் உளோர்க்கு அவதி உண்டோ – ஆரண்:13 120/4
பாரை விட்டு அகன்றான் வாலி பார் உளோர்க்கு அவதி உண்டோ – யுத்4-மிகை:41 125/2

TOP


உளோர்கள் (5)

வேர்த்து மண் உளோர் இரிந்து விண் உளோர்கள் விம்ம மேல் – கிட்:7 11/3
கண் உளோர்கள் தாம் கழறிடும் கட்டுரை உளதால் – கிட்-மிகை:3 7/4
வேத்தவை கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் மேலாம் – யுத்3:25 9/3
உரை செய்து வாள் உளோர்கள் ஒண் மலர் தூவி ஆர்த்தார் – யுத்4-மிகை:41 290/4
இ உலகத்து உளோர்கள் இந்திரர் உலகு காண்பான் – யுத்4-மிகை:41 296/3

TOP


உளோர்களும் (1)

மகம் பயில் முனிவனும் மற்று உளோர்களும்
அகம் தனில் அரும் களிப்பு எழுந்து துள்ளவே – யுத்4-மிகை:41 299/3,4

TOP


உளோரும் (2)

சேய் உயர் விசும்பு உளோரும் தீர்ந்தது எம் சிறுமை என்றார் – பால:5 22/3
எற்றும் என்று பார் உளோரும் ஏங்குவார் இரங்குவார் – யுத்3:31 95/4

TOP


உளோரை (1)

வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – யுத்4:34 10/1

TOP


உளோன் (3)

மலர் உளோன் மைந்தன் மைந்த வழங்கிய சாபம் தன்னால் – பால-மிகை:11 27/1
விடா செயம் ஏதியும் பிற கதி வேறு உளோன்
தொடா மறை கிரியையும் சுவைத்த கோமகன் – ஆரண்-மிகை:13 5/2,3
அழிந்து-நின்று ஆவது என்னே அலர் உளோன் ஆதியாக – சுந்:2 32/3

TOP


உளோனும் (3)

தூய மா மலர் உளோனும் சுடர் மதி சூடினோனும் – பால:5 22/2
அருள் தரும் கமலக்கண்ணன் அருள் முறை அலர் உளோனும்
இருள் தரும் மிடற்றினோனும் அமரரும் இனையர் ஆகி – பால:5 26/1,2
பூம் தவிசு உகந்து உளோனும் புராரியும் புகழ்தற்கு ஒத்த – பால:5 31/3

TOP


உற்கு (1)

உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் – ஆரண்:10 54/3

TOP


உற்பத்தி (1)

உற்பத்தி அயனே ஒக்கும் ஓடும்-போது அரியே ஒக்கும் – யுத்2:16 27/1

TOP


உற்பலம் (1)

ஞாங்கர் உற்பலம் உழத்தியர் பித்திகை நாற – கிட்:10 47/4

TOP


உற்பவித்தவற்றினுள்ளே (1)

ஒன்றல பலவும் ஆங்கே உற்பவித்தவற்றினுள்ளே
தன்னுடன் பிறந்த முத்து மாலையை தரையில் தோன்றி – யுத்4-மிகை:41 124/2,3

TOP


உற்பாதங்கள் (1)

ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு வந்து அடுத்த என்றார் – யுத்1:9 79/1

TOP


உற்பாதம் (1)

முடி உடை அரக்கற்கு அ நாள் முந்தி உற்பாதம் ஆக – பால:7 51/3

TOP


உற்பாதமாய் (1)

கேட்டி வெம் கடு எனா கிளர் உற்பாதமாய்
நாட்டினை யாவரும் நடுக்கம் காண்டுமால் – சுந்-மிகை:3 9/3,4

TOP


உற்ற (185)

ஊனம்_இல் அறநெறி உற்ற எண்_இலா – பால:3 33/3
உற்ற வானவன் இருந்து யோகு செய்தனன் எனின் – பால:7 3/3
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற
மையலால் அறிவு நீங்கி மா முனிக்கு அற்றம் செய்து – பால:9 18/2,3
பாரிடை உற்ற தன்மை பகர்வது என் பாரை தாங்கி – பால:13 35/3
நீந்த அரு நெறியின் உற்ற நெருக்கினால் சுருக்கு உண்டு அற்று – பால:14 57/1
அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம் – பால:18 10/1
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது – பால:20 15/2
ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும் – பால:21 31/2
அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ – பால:21 37/4
தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – பால:22 34/4
கல்வி கரை உற்ற முனி கௌசிகனை மேலோய் – பால:22 40/2
நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான் – பால:22 41/4
உற்றது வயிரத்தின் உற்ற தட்டது – பால:23 70/2
கருவி உற்ற ககனம் எலாம் புகை – பால-மிகை:11 50/3
ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின் – அயோ:1 9/3
உற்ற அன்றினும் பெரியதோர் உவகையன் ஆனான் – அயோ:1 41/4
தத்தமக்கு உற்ற அரசு என தழைக்கின்ற மனத்தர் – அயோ:1 75/2
அலந்தலை உற்ற அரும் புலன்கள் ஐந்தும் – அயோ:3 17/4
உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – அயோ:3 67/4
உரிமை மா நிலம் உற்ற பின் கொற்றவன் – அயோ:4 20/2
ஓட்டந்து எதிரா நீ யார் என உற்ற எலாம் உரையா – அயோ:4 81/2
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப – அயோ:4 93/1
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – அயோ:4 93/3
உளையா அறம் வற்றிட ஊழ் வழு உற்ற சீற்றம் – அயோ:4 125/3
உண்டு இடர் உற்ற போது என் உறாதன – அயோ:4 178/4
பொன்னை உற்ற பொலம் கழலோய் புகழ் – அயோ:4 215/1
மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள் – அயோ:4 215/4
பிறத்தல் ஒன்று உற்ற பின் பெறுவ யாவையும் – அயோ:5 27/1
அடி இணை தொழுதான் ஆதி முனிவனை அவனும் உற்ற
படி எலாம் கேட்டு நெஞ்சில் பருவரல் உழந்தான் முன்னே – அயோ:6 7/2,3
வான் நீர் சுண்டி மண் அற வற்றி மறுகு உற்ற
மீனே என்ன மெய் தடுமாறி விழுகின்றாள் – அயோ:6 16/3,4
வல்லை உற்ற வேய் புற்றொடும் எரிவன மணி வாழ் – அயோ:9 42/3
உற்ற தன்மை வினாவி உவந்த பின் – அயோ:11 3/2
உற்ற ஓவியம் அது என்ன ஒரு சிலை அதனின் நின்றான் – அயோ-மிகை:8 6/4
செக்கர் வான் மழை நிகர்க்க எதிர் உற்ற செருவத்து – ஆரண்:1 8/3
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து ஒளி குலாம் – ஆரண்:1 12/2
இலங்கையின் உற்ற அ குருதி ஆறு-அரோ – ஆரண்:7 125/4
உற்ற பயன் மற்று இது-கொலாம் முறை இறந்தே – ஆரண்:10 59/2
என்-வயின் உற்ற குற்றம் யாவர்க்கும் எழுத ஒணாத – ஆரண்:10 67/1
வெவ் உலை உற்ற வேலை வாளினை வென்ற கண்ணாள் – ஆரண்:10 72/3
உரனையும் மறந்தான் உற்ற பழியையும் மறந்தான் வெற்றி – ஆரண்:10 83/2
வெயில் உடை நாளில் உற்ற வெண்ணெய் போல் வெதும்பிற்று அன்றே – ஆரண்:10 85/4
செயிர் உற்ற அரசன் ஆண்டு ஓர் தேய்வு வந்துற்ற போழ்தில் – ஆரண்:10 107/2
சேண் உற்ற இருள் சீப்ப அ தெய்வ மடந்தைமார்கள் – ஆரண்:10 158/2
ஒடித்த மலை அண்ட முகடு உற்ற மலை அன்றோ – ஆரண்:11 22/4
உருக்கிய செம்பின் உற்ற நீர் என உரைக்கலுற்றான் – ஆரண்:11 31/4
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற
அரிவையர் மைந்தர் யாரே ஆதரம் கூர்கிலாதார் – ஆரண்:11 58/1,2
உற்ற வேதத்தின் உம்பரின் ஓங்கினான் – ஆரண்:11 74/4
ஆற்ற வெம் துயரத்து அன்னாள் ஆண்டு உற்ற அலக்கண் நோக்கின் – ஆரண்:12 64/1
கூற்றம் வந்து உற்ற காலத்து உயிர் என குலைவு-கொண்டாள் – ஆரண்:12 64/4
ஆண்டு உற்ற அ அணங்கினை அஞ்சல் எனா – ஆரண்:13 7/1
பிள்ளை சொல் கிளி_அனாளை பிரிவுறல் உற்ற பெற்றி – ஆரண்:13 112/1
ஓசை உற்ற பொருள் உற்றன என பெரிது உவந்து – ஆரண்-மிகை:1 6/3
இ வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன – கிட்:2 20/3
எய்தினை இருந்த தன்மை இயம்பினள் யாங்கள் உற்ற
கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம் – கிட்:3 24/2,3
போர்க்கின்றது எல்லா உலகும் பொதிர்வு உற்ற பூசல் – கிட்:7 39/3
வலம் கொள் பாரிடை எற்றுவான் உற்ற போர் வாலி – கிட்:7 65/2
உற்ற என்னை ஒளித்து உயிர் உண்ட நீ – கிட்:7 94/2
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கிட்:7 132/2
மந்தி துயில் உற்ற முழை வன் கடுவன் அங்கத்து – கிட்:10 75/3
துளை துயில் உவந்து துயில்வு உற்ற குளிர் தும்பி – கிட்:10 79/4
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கிட்:11 71/1
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கிட்:11 79/2
கறுவு உற்ற பொருளுக்கு என்னோ காரணம் கண்டது என்றான் – கிட்:11 79/4
பிறக்கம் உற்ற மலை நாடு நாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ – கிட்:13 30/4
செயிர் இல் சிற்றிடை ஆய் உற்ற சிறு கொடி நுடக்கம் தீர – கிட்:13 41/3
புண்டரிகத்தை உற்ற பொழுது அது பொருந்தி தேர்வாய் – கிட்:13 58/4
காமம் முதல் உற்ற பகை கால் தளர ஆசை – கிட்:14 46/3
முனிந்து அவளை உற்ற செயல் முற்றும் மொழிக என்ன – கிட்:14 60/1
உருண்டான் உற்ற பயத்தை உன்னினார் – கிட்:16 51/2
கண்ணிடை நோக்கி உற்ற கருணையான் சனகன் காதல் – கிட்:16 56/2
எண்ணிடை உற்ற காலத்து இறகு பெற்று எழுதி என்றான் – கிட்:16 56/4
ஆரியன் முன்னர் போதுற உற்ற அதனாலும் – கிட்:17 8/1
ஒளித்த வாய் துருவி உற்ற வானரர் இராம நாமம் – கிட்-மிகை:16 5/2
விலங்கிய விகார பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம் – சுந்:0 1/2
ஊறிய நறவும் உற்ற குற்றமும் உணர்வை உண்ண – சுந்:1 12/1
ஒன்றோடு ஒன்று உடைய தாக்கி மா கடல் உற்ற மாதோ – சுந்:1 35/4
ஆசையை உற்ற வேலை கலங்க அன்று அண்ணல் யாக்கை – சுந்:1 37/3
மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான் – சுந்:1 53/1
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான் – சுந்:1 72/4
எந்தை நீ உற்ற தன்மை இயம்பு என இலங்கை வேந்தன் – சுந்:4 79/2
செவ்வியோய் கூறுக என்ன செப்புவான் உற்ற செவ்வி – சுந்:4 81/2
வெவ் அழல் உற்ற மெல்லென் மெழுகு என அழியும் மெய்யன் – சுந்:4 83/3
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான் – சுந்:4 92/4
மானம் உற்ற தம் பகையினால் முனிவுற்று வளைந்த – சுந்:7 49/1
உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா – சுந்:8 46/2
நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அ செருவில் நேர்ந்தார் – சுந்:9 64/1
பொர உற்ற பொழுது வீரன் மு மடங்கு ஆற்றல் பொங்க – சுந்:10 27/2
கானிடை அத்தைக்கு உற்ற குற்றமும் கரனார் பாடும் – சுந்:11 18/1
உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறா – சுந்:11 44/1
உற்ற காலையின் உயிர்கொடு திசை-தொறும் ஒதுங்கி – சுந்:11 59/1
முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை மொழியின் – சுந்:11 62/3
கோசிக துகில் உற்ற கொழும் கனல் – சுந்:13 19/1
நெடுநாள் பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப – சுந்-மிகை:1 13/4
நாள் ஒத்தது மேல் ஒளி கீழ் இருள் உற்ற ஞாலம் – சுந்-மிகை:1 15/4
ஒழிந்திடும் கடை உகத்தினில் உற்ற கார் இனங்கள் – சுந்-மிகை:7 8/1
கொங்கை குயிலை துயர் நீக்க இமையோர்க்கு உற்ற குறை முற்ற – யுத்1:1 10/1
பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர் – யுத்1:4 78/1
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற இருவரும் ஒரு நாள் உற்ற
எல்லியும் பகலும் போல தழுவினர் எழுவின் தோளார் – யுத்1:4 120/3,4
பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு – யுத்1:7 13/1
தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த – யுத்1:9 10/3
உற்ற வான் கழுத்தவான ஒட்டகம் அவற்றது உம்பர் – யுத்1:10 19/2
ஊறு படு செம்_புனல் உடைத்த கரை உற்ற
ஆறு படர்கின்றன என படர அன்னார் – யுத்1:12 18/1,2
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கு_இனம் எயிலை முற்றும் – யுத்1:13 12/1
உற்ற போது அவன் உள்ள கருத்து எலாம் – யுத்1:14 43/1
உற்ற மூன்றரை கோடியின் உகம் அவன் தவத்தின் – யுத்1-மிகை:5 10/2
ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின் – யுத்2:15 85/2
உற்ற போதின் இருவரும் ஒன்று அல – யுத்2:15 88/1
கலக்கிய அரக்கன் வில்லின் கல்வியும் கவிகள் உற்ற
அலக்கணும் தலைவர் செய்த தன்மையும் அமைய கண்டான் – யுத்2:15 141/1,2
வீற்று வீற்று ஆகி உற்ற தன்மையும் வீரன் தம்பி – யுத்2:15 143/2
பெரும் தவம் உடைய ஐயா என் உற்ற பெற்றி என்றான் – யுத்2:16 13/4
சங்கம் வந்து உற்ற கொற்ற தாபதர்-தம்மோடு எம்மோடு – யுத்2:16 15/1
கங்கம் வந்து உற்ற செய்ய களத்து நம் குலத்துக்கு ஒவ்வா – யுத்2:16 15/3
நாசம் வந்து உற்ற போதும் நல்லது ஓர் பகையை பெற்றேன் – யுத்2:16 31/3
ஊற்றம் ஏது எமக்கு என்று எண்ணி உடைந்தது குமரன் உற்ற
சீற்றமும் தானும் நின்றான் பெயர்ந்திலன் சென்று பாதம் – யுத்2:16 183/3,4
உற்ற காலையின் இராவணன் தம்பி மாடு உதவ – யுத்2:16 242/1
புகுந்துளது உண்டு என்று உள்ளம் பொருமல் வந்து உற்ற போழ்தின் – யுத்2:17 74/4
நாள் உற்ற இருக்கையில் யான் ஒருவன் – யுத்2:18 34/2
தன் படை உற்ற தன்மை நோக்கினான் தரிக்கிலாமை – யுத்2:18 217/1
மத்தன் வயிர மார்பின் உரும் ஒத்த கரம் சென்று உற்ற
வன்மத்தை கண்டும் மாண்ட மத மத்தமலையை பார்த்தும் – யுத்2:18 226/1,2
ஊர் அகலம் எல்லாம் அரந்தை உவா உற்ற
ஆர்கலியே ஒத்தது அழுத குரல் ஓசை – யுத்2:18 274/3,4
ஊர் கொன்றவனால் பிறரால் என உற்ற எல்லாம் – யுத்2:19 6/3
பின் சென்றது அல்லது ஒரு பெரும் சிறப்பு உற்ற போதும் – யுத்2:19 20/3
உற்ற செம் குருதி வெள்ளம் உள்ள திரை ஓத வேலையொடும் ஒத்ததால் – யுத்2:19 66/4
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர – யுத்2:19 80/2
உலக்கின்றார் உலக்கின்றாரை எண்ணுவான் உற்ற விண்ணோர் – யுத்2:19 95/1
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன் – யுத்2:19 125/2
விகடம் உற்ற மரனொடு வெற்பு இனம் – யுத்2:19 146/1
புகட உற்ற பொறுத்தன போவன – யுத்2:19 146/2
தந்தை தந்தை பண்டு உற்ற சழக்கு எலாம் – யுத்2:19 149/3
முன் சென்ற முதுகில் பாய பின் சென்ற மார்பம் உற்ற – யுத்2:19 196/4
நாயகன் தம்பிக்கு உற்ற துயர் சுட நடுங்குகின்றான் – யுத்2:19 198/4
இ தலை இன்னல் உற்ற வீடணன் இழைப்பது ஓரான் – யுத்2:19 208/1
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் – யுத்2:19 214/3
உரங்களில் முதுகில் தோளில் உறையுறு சிறையில் உற்ற
சரங்களும் நிற்கவே-கொல் வந்தது அ அருணன் தம்பி – யுத்2:19 298/3,4
வெய்தினின் உற்ற தானை முறை விடா நூழில் வெம் போர் – யுத்3:21 12/1
எங்கு உற்ற என்னா-வண்ணம் இரிந்தது ஈது அன்றி ஏழை – யுத்3:22 13/3
ஓடு தேர் குலம் உலப்பு இல ஓடி வந்து உற்ற
கேடு இல் வாம் பரி கணக்கையும் கடந்தன கிளர்ந்த – யுத்3:22 96/3,4
உதிரம் உற்ற பேர் ஆறுகள் திசை திசை ஓட – யுத்3:22 107/3
கையொடு தண்டு நீங்க கடல் என கலக்கம் உற்ற
மெய்யொடு நின்ற வெய்யோன் மிடலுடை இட கை ஓச்சி – யுத்3:22 135/1,2
உடல்களும் உதிர நீரும் ஒளிர் படைக்கலமும் உற்ற
கடல்களும் நெடிய கானும் கார் தவழ் மலையும் கண்டான் – யுத்3:22 147/3,4
தெய்வ மானத்திடை ஏற்றி மனிதர்க்கு உற்ற செயல் எல்லாம் – யுத்3:23 3/1
பெண் தான் உற்ற பெரும் பீழை உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ – யுத்3:23 4/4
அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர – யுத்3:24 13/1
உற்ற பேர் உவகையாலே ஓங்கினான் ஊற்றம் மிக்கான் – யுத்3:24 20/4
பேதையேன் சிறுமையால் உற்ற பெற்றியை – யுத்3:24 70/2
சங்கை இல் பெரும் பண் உற்ற துறை-தொறும் திறம்ப தள்ளி – யுத்3:25 11/2
உயிர்ப்புறத்து உற்ற தன்மை உணர்த்தினார் உள்ளத்து உள்ளது – யுத்3:25 14/1
ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம் – யுத்3:25 21/2
பால் முகம் உற்ற பெரும் பழி அன்றோ – யுத்3:26 33/3
மன்னன் இங்கு உற்ற தன்மை உணர்கிலன் வருவது ஓரேன் – யுத்3:26 52/3
நல் பெரு வாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா – யுத்3:26 57/2
சித்திர தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் – யுத்3:26 58/1
நாயகன் தன்மை கண்டும் தமக்கு உற்ற நாணம் பார்த்தும் – யுத்3:26 59/1
வேய் உற்ற நெடும் கிரி மீ வெயில் ஆம் – யுத்3:27 39/3
அம்பு என உற்ற கொற்றத்து ஆயிரம் கதிர்களாலும் – யுத்3:28 34/2
காற்று என உரும் ஏறு என்ன கனல் என கடை நாள் உற்ற
கூற்றம் ஓர் சூலம் கொண்டு குறுகியது என்ன கொல்வான் – யுத்3:28 50/1,2
எல்லி வான் மதியின் உற்ற கறை என என் மேல் வந்து – யுத்3:28 61/1
அரக்கனது இலங்கை உற்ற அண்டங்கள் அனைத்தின் உள்ள – யுத்3:30 7/3
உற்ற தன்மையும் மனிதரது ஊற்றமும் உடன் ஆம் – யுத்3:30 39/2
படுத்தலும் வீர வாழ்க்கை பற்றினர்க்கு உற்ற மேல்_நாள் – யுத்3:31 55/2
உற்ற வேகம் உந்த ஓடி ஓத வேலை ஊடுற – யுத்3:31 90/2
கண்டத்தின் கீழும் மேலும் கபாலத்தும் கடக்கல் உற்ற
சண்ட போர் அரக்கர்-தம்மை தொடர்ந்து கொன்று அமைந்த தன்மை – யுத்3:31 222/1,2
உற்ற போர் வலி அரக்கர்கள் ஒரு தனி முதல்வன் – யுத்3-மிகை:20 10/2
உற்ற தீமை தீர்க இன்றொடு என்று கூறினார் நிலம் – யுத்3-மிகை:31 12/3
யோசனை நூற்றின் வட்டம் இடையறாது உற்ற சேனை – யுத்3-மிகை:31 59/1
ஆங்கு அவர் உற்ற தன்மை யார் அறிந்து அறையகிற்பார் – யுத்4:33 2/4
உலக்குமால் இராமன் பின்னர் உயிர் பொறை உகவான் உற்ற
மலக்கம் உண்டாகின் ஆக வாகை என் வயத்தது என்றான் – யுத்4:34 17/3,4
செய்தலை உற்ற ஓசை செயலதும் செவியின் கேட்டான் – யுத்4:34 20/4
உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும் – யுத்4:37 7/2
அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் – யுத்4:37 141/1
ஓராதே ஒருவன்-தன் உயிர் ஆசை குல_மகள்-மேல் உற்ற காதல் – யுத்4:38 5/1
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – யுத்4:38 33/2
பருகல் உற்ற அமுது பயந்த நாள் – யுத்4:40 7/4
உற்ற தலை தானவன் விடும் கொடிய சூலம் – யுத்4-மிகை:37 17/3
உற்ற ஈம வீதியின் உடம்படீஇ – யுத்4-மிகை:38 7/2
தந்திரம் உற்ற சேனை தரைப்பட மறுப்படாமல் – யுத்4-மிகை:41 148/1
எழுபது வெள்ளத்து உற்ற குரக்கினம் எழுந்து பொங்கி – யுத்4-மிகை:41 238/1
செவ்வையின் படரல் உற்ற செகதல மடந்தையோடும் – யுத்4-மிகை:41 296/2
திறம் உற்ற சிறப்பர் ஆகி மானுட செவ்வி வீரம் – யுத்4-மிகை:42 3/2
மறு உற்ற அலங்கல் மார்பர் வானர தலைவர் போனார் – யுத்4-மிகை:42 3/4
ஊறிய உவகையோடும் அயோத்தி வந்து உற்ற அன்றே – யுத்4-மிகை:42 20/4
ஏண் உற்ற பளிக்கு மாடத்து இட்டனர் அதனின் மீது – யுத்4-மிகை:42 25/3
பூண் உற்ற திரள் தோள் வீரன் திருவொடும் பொலிந்தான் மன்னோ – யுத்4-மிகை:42 25/4
ஏனையர் பிறரும் சுற்ற எழுபது வெள்ளத்து உற்ற
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கி சூழ – யுத்4-மிகை:42 44/1,2
அகன் உற்ற காதல் அண்ணல் அலங்கல் வீடணன் சென்று அன்றே – யுத்4-மிகை:42 70/4

TOP


உற்ற-பின் (1)

கருத்து வேறு உற்ற-பின் அமிர்தும் கைக்குமால் – கிட்:11 111/4

TOP


உற்ற-போது (4)

உற்ற-போது அவர் மனத்து உவகை யார் உரை செய்வார் – பால-மிகை:20 2/4
நன்மையும் தீமை அன்றே நாசம் வந்து உற்ற-போது
புன்மையின் நின்ற நீராய் செய்வது புகல்தி என்றான் – ஆரண்:11 32/3,4
அ நிமித்தம் உற்ற-போது அரக்கர் கண் அரங்க மேல் – யுத்3:31 79/3
அந்தரம் உற்ற-போது அங்கு அரு மருந்து அனுமன் தந்தான் – யுத்4-மிகை:41 148/2

TOP


உற்ற-போதே (1)

ஊறுதான் உற்ற-போதே உயிர்-தனை – யுத்4:37 173/2

TOP


உற்றதனை (3)

ஊடு போதல் உற்றதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் – கிட்:7 74/4
வந்த குரங்கிற்கு உற்றதனை வம்-மின் காண வம் என்று – சுந்:12 120/3
பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார் – யுத்2:17 88/4

TOP


உற்றதாம் (1)

துளை எயிற்று ஊறல் உற்றதாம் என சுட்டது அன்றே – ஆரண்:14 7/4

TOP


உற்றதால் (8)

உள அல கூதிரும் இறுதி உற்றதால்
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து – கிட்:10 95/2,3
ஓடின நெடும் படை கொணர்தல் உற்றதால்
நாள் தர குறித்ததும் இன்று நாளை அ – கிட்:11 134/2,3
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால்
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – யுத்1:6 53/3,4
உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை – யுத்1:8 65/1
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை – யுத்2:18 274/2
எண் திசை செவிடு எறிதர சென்று உற்றதால் – யுத்2-மிகை:16 17/4
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால் – யுத்3:24 93/4
உற்றதால் இன்று அவம் என்று என்று ஓதுவாள் – யுத்4:40 59/4

TOP


உற்றதில் (1)

கடிகை உற்றதில் களைந்தது கண்டு விண்ணவர்கள் – யுத்3-மிகை:20 9/3

TOP


உற்றது (119)

நல் நெறி விலக்கும் பொறி என எறியும் கராத்தது நவிலல் உற்றது நாம் – பால:3 13/4
சொன்ன அண்ணலுக்கு உற்றது சொல்லுவாம் – பால:10 82/4
பொன் தொடி மடந்தைக்கு அப்பால் உற்றது புகலல் உற்றாம் – பால:13 44/4
பெண் இவண் உற்றது என்னும் பெருமையால் அருமையான – பால:13 46/1
உகுதலும் உற்றது என் என்று கொற்றவன் – பால:19 44/3
உப்பு உடை கடலும் தெண் நீர் உண் நசை உற்றது அன்றே – பால:20 2/4
உற்றது வயிரத்தின் உற்ற தட்டது – பால:23 70/2
உயிர் உற்றது ஓர் மரம் ஆம் என ஓர் ஆயிரம் உயர் தோள் – பால:24 12/3
உன்னு நல் வினை உற்றது என்று ஓங்கினான் – பால-மிகை:11 53/3
துன்றும் மணம் உற்றது சொல்லிடுவாம் – பால-மிகை:23 2/4
உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார் – அயோ:1 6/1
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம் – அயோ:3 9/3
உலர்ந்தது நா உயிர் ஓடல் உற்றது உள்ளம் – அயோ:3 17/1
போல் மேல் உற்றது உண்டு எனின் நன்று ஆம் பொறை என்னா – அயோ:3 29/2
பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே – அயோ:4 11/4
அ நாள் உற்றது எல்லாம் அவளுக்கு அரசன் அறைவான் – அயோ:4 72/4
கண் உற்ற வாரி கடல் உற்றது அ நிலையே – அயோ:4 93/3
விண் உற்றது எம் மருங்கும் விட்டு அழுத பேர் ஓசை – அயோ:4 93/4
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – அயோ:4 104/4
காலை கதிரோன் நடு உற்றது ஓர் வெம்மை காட்டி – அயோ:4 119/1
மன்னை உற்றது உண்டோ மற்று இ வன் துயர் – அயோ:4 215/2
என்னை உற்றது இயம்பு என்று இறைஞ்சினாள் – அயோ:4 215/3
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ – அயோ:4 228/4
இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும் – அயோ:6 10/1
உக்கார் நெஞ்சம் உயிர் உகுத்தார் உற்றது எம்மால் உரைப்ப அரிதால் – அயோ:6 36/2
கூற்றின் உற்றது கூறலுற்றாம்-அரோ – அயோ:10 56/4
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான் – அயோ:11 27/2
உற்றது என் தெரிதர உரை-செய்வீர் என்றான் – அயோ:11 63/4
ஊர் உற்றது என பொலி ஒண் முடியான் – ஆரண்:2 9/2
புக்கது உற்றது புகல்வது என் மூக்கு எனும் புழையூடு – ஆரண்:6 87/3
ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள் – ஆரண்:7 21/1
உற்றது தெரியும்-வண்ணம் ஒரு-வகை உரைக்கலுற்றாள் – ஆரண்:10 63/4
தேறா நிலை உற்றது ஓர் சிந்தையன் செய்கை ஓரான் – ஆரண்:10 161/2
மந்திரம் அற்றார் உற்றது உரைத்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 12/4
ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன் – ஆரண்:11 30/2
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால் – ஆரண்:11 41/4
குயில் தலத்திடை உற்றது ஓர் கொள்கையாள் – ஆரண்:12 2/3
சாவாதிருத்தல் இலள் ஆனது உற்றது அதையோ தடுக்க முடியாது – ஆரண்:13 68/1
உற்றது உணராது உயிர் உலைய வெய்து_உயிர்ப்பான் – ஆரண்:13 101/1
இம்பர் உற்றது ஈது-அரோ – ஆரண்-மிகை:1 11/4
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால் – கிட்:3 68/4
பக்கம் நின்றவர்க்கு உற்றது பகர்வது எப்படியோ – கிட்:4 13/2
உற்றது நெடும் துணை உடைமையால் என்றாள் – கிட்:7 24/4
புண் உற்றது அனைய சோரி பொறியோடும் பொடிப்ப நோக்கி – கிட்:7 81/3
முந்தை உற்றது சொல்ல முனிந்து நீ – கிட்:7 101/4
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய் என – கிட்:7 112/3
சொற்ற சொல் துறைக்கு உற்றது சொல்லுவான் – கிட்:7 112/4
உற்றது செய்க என்றாலும் உரியன் இ அனுமன் என்றான் – கிட்:7 134/4
கால் தரை தோய நின்று கட்புலக்கு உற்றது அம்மா – கிட்:7 153/3
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கிட்:7 154/2
உடன் ஆய் உற்றது எலாம் உணர்த்தலும் – கிட்:8 18/4
மாலை பகல் உற்றது என ஓர்வு அரிது மாதோ – கிட்:10 72/4
வேல் நிறத்து உற்றது ஒத்துழியும் வீகிலேன் – கிட்:10 85/4
பிறிவு உற்ற மயக்கத்தால் முந்து உற்றது ஓர் பெற்றி ஓரான் – கிட்:11 79/2
உயர்ந்தது சீற்றம் மற்று அது உற்றது செய்ய தீர்ந்து – கிட்:11 80/3
எ நிலை உற்றது என்கேன் யாண்டு புக்கு ஒளித்தது என்கேன் – கிட்:11 83/2
பெறல் உண்டே அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது
இறல் உண்டே என்னின் தீர்வான் இருந்த பேர் இடரை எல்லாம் – கிட்:11 88/2,3
ஒன்பதினாயிர கோடி உற்றது
நின் பெரும் சேனை அ நெடிய சேனைக்கு – கிட்:11 135/1,2
நொய்து சென்று உற்றது நுவலகிற்றிலம் – கிட்:16 8/2
புந்தியின் உற்றது புகல்விர் ஆம் என்றான் – கிட்:16 9/4
முன் நாள் உற்றது முற்றும் ஓது என – கிட்:16 52/2
தன்னால் உற்றது தான் விளம்புவான் – கிட்:16 52/4
ஆரியனை சென்றே தொழுது உற்றது அறைகிற்பின் – கிட்:17 2/2
உற்றது அ புறத்து உறாத முன் உறு வலி கரத்தால் – கிட்-மிகை:7 5/2
நன்றி கொள் ஈசன் காண்பான் நணுகலும் வினையேன் உற்றது
ஒன்று ஒழிவுறாமல் கேட்டு அது யோகத்தின் உணர்ச்சி பேணி – கிட்-மிகை:16 6/2,3
சிந்தாகுலம் உற்றது பின்னரும் தீர்வு இல் அன்பால் – சுந்:1 43/2
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – சுந்:3 17/4
தூண் திரள் தடம் தோளானும் உற்றது சொல்லலுற்றான் – சுந்:4 73/4
புண்டரிக கணானும் உற்றது புகல கேட்டான் – சுந்:4 76/2
அலந்தலை உற்றது அ ஆழி இலங்கை – சுந்:9 46/2
அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு-அது – சுந்:12 6/2
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் – சுந்:13 3/3
கை நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன் கணத்தின் காலை – சுந்:14 2/2
வேறு அவர்க்கு உற்றது என் விளம்புவாய் என்றான் – சுந்:14 20/4
யுகம் பிறிது ஒன்று வந்து உற்றது என்ன – சுந்-மிகை:11 15/2
இந்தியம்-தொறும் உளன் உற்றது எண்ணினால் – யுத்1:3 72/2
ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம் – யுத்1:6 51/4
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – யுத்1:7 11/4
மீது விட்டு உலகு உற்றது மீன்_குலம் – யுத்1:8 37/4
ஈது எலாம் உணர்ந்தேன் யானும் என் குலம் இறுதி உற்றது
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – யுத்1:9 81/1,2
குரக்கு_இனத்து_இறைவன் நின்றான் கொற்றவர்க்கு உற்றது என்றான் – யுத்1:14 3/2
உற்றது செவித்தலத்து ஐயன் ஒல்லென – யுத்1-மிகை:4 4/3
குரக்கு_இனம் உற்றது என் கூறின் தன் குலத்து – யுத்2:15 125/3
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – யுத்2:16 15/2
உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – யுத்2:16 143/3
உற்றது போலும் என்னும் ஒலிபட உலகம் உட்க – யுத்2:16 190/2
சீ சீ உற்றது என தீயும் நெஞ்சினான் – யுத்2:16 293/4
கண்டம் உற்றது மற்று அது கரும் கழல் அரக்கனும் கனன்று ஆங்கு ஓர் – யுத்2:16 331/3
என்று தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்து கொண்டான் – யுத்2:17 9/4
உற்றது ஒன்று இயற்றுவீர் என்று உந்தினேன் உந்தை மேலும் – யுத்2:17 28/3
முன்னம் நீர் உணர்ந்திலீரோ உமக்கு வேறு உற்றது உண்டோ – யுத்2:17 44/3
நோக்கிய இலங்கை வேந்தன் உற்றது நுவல்-மின் என்றான் – யுத்2:18 260/1
பேர உலகு உற்றது உற்றதால் பேர் இலங்கை – யுத்2:18 274/2
கேட்டான் இடை உற்றது என் என்று கிளத்தல் யாரும் – யுத்2:19 3/1
பெயர்ந்திலன் உற்றது அல்லால் கேசரி பெரும் போர் பெற்றான் – யுத்2:19 59/4
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – யுத்2:19 80/3
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – யுத்2:19 80/4
நாசமும் உற்றது நம்பி நடந்தாய் – யுத்3:20 12/2
யார்க்கு இன்னல் உற்றது என்பது உணர்ந்திலன் இசைப்பார் இல்லை – யுத்3:22 138/3
ஊடு வந்து உற்றது என்-கொலோ நிபம் என உலைந்தார் – யுத்3:22 165/4
தொகையுள் நின்றவர்க்கு உற்றது சொல்லி என் தொடர்ந்த – யுத்3:22 200/3
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும் – யுத்3:22 201/4
சோதியான் உதயம் செய்தான் உற்றது ஓர் துணிதல் ஆற்றேன் – யுத்3:24 55/3
ஆய்ந்தவன் உற்றது எல்லாம் அவற்றினுக்கு அறிய சொன்னான் – யுத்3:24 61/4
ஊற்று வார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி – யுத்3:26 62/1
உற்றது ஒன்று உணரகில்லார் உணர்ந்து வந்து உருத்தாரேனும் – யுத்3:26 79/1
அமைவுற நோக்கி உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர் – யுத்3:26 89/2
நெரிந்து ஆங்கு அழி குரங்கு உற்றது பகரும் துணை நெடிதே – யுத்3:27 155/3
தெய்வ படை பழுது உற்றது என கூசுதல் சிதைவால் – யுத்3:27 161/1
படம் குறை அரவம் ஒத்தாய் உற்றது பகர்தி என்றான் – யுத்3:28 2/4
அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ – யுத்3:29 31/4
ஒன்பது திக்கும் மற்றை ஒரு திக்கும் உற்றது அன்றே – யுத்3:29 40/4
பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்-தம் பரவை எல்லாம் – யுத்3:29 53/1
பஞ்சி எரி உற்றது என வெந்து அழிவர் இந்த உரை பண்டும் உளதால் – யுத்3:31 151/2
சுருக்கம் உற்றது படை சுருக்கத்தால் இனி – யுத்3:31 168/1
உண்டு என தெளிந்து தேறல் வீடணன் உற்றது எல்லாம் – யுத்3-மிகை:26 5/2
உற்றது முழுதும் நோக்கி ஒழிவு_அற உணர்வு உள் ஊற – யுத்4:32 46/1
கொழுந்து முந்தியது உற்றது கொற்றவ குலுங்குற்று – யுத்4:35 35/2
அருள உற்றது அங்கு அவன் மழு குலிசமோடு ஆழி – யுத்4-மிகை:35 2/2

TOP


உற்றதும் (6)

ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான் – பால:19 54/1
கொண்டு போக நின் இவுளி என்று உற்றதும் குறித்தான் – பால-மிகை:9 37/4
உற்றதும் உணரார்-ஆயின் இறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 93/4
உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி உள்ளம் – சுந்:4 90/1
வாலி-தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும்
கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும் – சுந்:12 22/1,2
வந்து அவன் சரண் வீழ்க என உற்றதும் வைப்பாய் – சுந்-மிகை:5 5/4

TOP


உற்றதே (2)

உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும் – கிட்:17 24/2
குசன் என மேருவும் குலுக்கம் உற்றதே – யுத்4:37 81/4

TOP


உற்றதேல் (1)

உற்றதேல் உலகினில் உறுதி யாது என – அயோ-மிகை:1 9/3

TOP


உற்றதை (12)

கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை
அனகனுக்கு அறிவி என்று அறிய போக்கும் ஓர் – பால:19 25/1,2
உற்றதை ஒருவகை உணர்த்துவாம்-அரோ – அயோ:4 165/4
நோக்கினால் சுமந்திரன் நுவலல் உற்றதை
வாக்கினால் அன்றியே உணர்ந்த மா தவன் – அயோ:12 4/1,2
உற்றதை இன்னது என்று உணரகிற்றிலேன் – ஆரண்:13 54/3
அயர்வுறல் உற்றதை நோக்கி யான் அது – கிட்:7 27/2
உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதை
பின்னை யான் நிரப்புதல் பிழைப்பு இன்றாகுமால் – கிட்:16 30/1,2
வெறுத்தனள் சோர்வுற வீரற்கு உற்றதை
கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள் – சுந்:12 29/3,4
முந்தினர்க்கு உற்றதை மொழிகுவாம்-அரோ – யுத்1-மிகை:4 5/4
உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம் – யுத்1-மிகை:9 8/4
உத்தமற்கு உற்றதை உணர்த்துவாம்-அரோ – யுத்3:24 65/4
உற்றதை உணர்த்தி பின்னை உலகுடை ஒருவனோடும் – யுத்3:26 53/1
எ புறமும் செவிடு உற்றதை எண்ணி – யுத்3-மிகை:20 5/3

TOP


உற்றதோ (2)

உய்தல் வந்து உற்றதோ என்று அருவி நீர் ஒழுகு கண்ணாள் – சுந்:4 37/3
ஊழி காலம் வந்து உற்றதோ பிறிது வேறு உண்டோ – சுந்:13 38/3

TOP


உற்றபடி (2)

பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – பால:3 4/2
சோர்_குழலும் மற்று அவனொடு உற்றபடி சொன்னாள் – கிட்:14 55/4

TOP


உற்றமை (1)

உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை
வரை தடம் தோளினான் மனத்தின் எண்ணினான் – கிட்:7 14/1,2

TOP


உற்றவர் (9)

உற்றவர் காணலுற்ற மலை நிலை உரைத்தும் அன்றே – பால:16 1/4
ஆசை உற்றவர் அறிந்தனர் அடைந்தனர் அவண் – ஆரண்-மிகை:1 6/4
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கிட்:3 27/3
உற்றவர் யாரும் உலந்தார் – சுந்-மிகை:13 14/1
உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர் – யுத்1:4 67/4
உளைவன எனினும் மெய்ம்மை உற்றவர் முற்றும் ஓர்ந்தார் – யுத்2:16 33/1
பாடித்தலை உற்றவர் எண்_இலர் பட்டார் – யுத்2:18 251/4
உடர்த்தலை வைர வேல் உருவ உற்றவர்
மிடற்றினை கடித்து உடன் விளிந்து போவன – யுத்2:19 46/3,4
சங்கை உற்றவர் தேறுவது உண்டு அது சரதம் – யுத்4:40 108/3

TOP


உற்றவரை (2)

உணர்ந்து அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள் – பால:22 39/4
உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தார் – பால:23 1/4

TOP


உற்றவள் (1)

கடிதடம் உற்றவள் உருமு கறிப்பாள் – ஆரண்:14 46/4

TOP


உற்றவன் (3)

அரந்தை உற்றவன் இரண்டரை ஆயிரம் ஆண்டு – பால-மிகை:9 48/3
கடிப்ப கடிது உற்றவன் காண்தகும் நீண்ட வீணை – ஆரண்:13 21/3
கச்சம் உற்றவன் கை துணை கடுமையை காணா – யுத்3:22 69/3

TOP


உற்றவால் (1)

உலைய வெம் கனல் பொதி ஓமம் உற்றவால்
தலைகளும் உடல்களும் சரமும் தாவுவ – யுத்3:27 44/3,4

TOP


உற்றவாறு (4)

ஓதியார் வீதி-வாய் உற்றவாறு உரை-செய்வாம் – பால:20 32/4
உற்றவாறு உணர்த்து எனா – ஆரண்:1 61/3
உற்றவாறு என்றும் ஒன்று நூறு ஆயிரம் உருவா – யுத்2:15 194/1
உற்றவாறு எலாம் உணர கூறினான் – யுத்3:24 114/4

TOP


உற்றவும் (1)

உதிரத்தொடும் ஒழுகி கடல் நடு உற்றவும் உளவால் – யுத்2:18 142/4

TOP


உற்றவே-கொலாம் (1)

உரு கொடே கரிய குன்று உற்றவே-கொலாம் – யுத்2-மிகை:16 21/4

TOP


உற்றவேற்கு (1)

இரு நிறத்து உற்றவேற்கு இயைந்த காந்தத்தை – சுந்:3 59/4

TOP


உற்றவை (1)

செருவின் உற்றவை கொற்றவ மறத்தியோ தெரியின் – யுத்3:31 37/2

TOP


உற்றளவும் (1)

எல்லை உற்றளவும் நின்று அங்கு எழுந்தது சேனை வெள்ளம் – யுத்3-மிகை:30 1/4

TOP


உற்றன (31)

பொற்பு உற்றன ஆய் மணி ஒன்பதும் பூவில் நின்ற – ஆரண்:10 160/1
இந்திரன் உற்றன எண்ண ஒண்ணுமோ – ஆரண்:13 110/4
ஓசை உற்ற பொருள் உற்றன என பெரிது உவந்து – ஆரண்-மிகை:1 6/3
ஆசையை உற்றன அண்ட பித்திகை – கிட்:7 19/2
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் என – கிட்:7 25/2
வேலை நிறைவு உற்றன வெயில் கதிர் வெதுப்பும் – கிட்:10 72/1
இரியல் உற்றன இற்றில இன் உயிர் – கிட்:11 37/4
செறிந்து சடை உற்றன தலத்தில் நெறி செல்ல – கிட்:14 47/2
கூறுகின்றன முன் குறி உற்றன கோமாற்கு – சுந்:5 76/3
கஞ்சமும் மலர்வு உற்றன காந்தின காந்தம் – சுந்:5 81/4
மலைந்து பொடி உற்றன மயங்கி நெடு வானத்து – சுந்:6 12/3
உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன
திருகு பொன் நெடும் தண்டின் திரண்டவால் – சுந்:13 11/3,4
உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன
வளை குளப்பின் மணி நிற வாசியே – சுந்:13 17/3,4
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் – யுத்1:2 46/3
உற்றன உற்றன உரைப்பது ஆயினார் – யுத்1:2 46/3
உற்றன கூற்றும் அஞ்ச ஒளிர்வன ஒன்று நூறு ஆய் – யுத்2:15 153/3
உற்றன விசும்பிடை பலவும் ஒத்தன – யுத்2:18 105/4
நொய்தின் கடிது எதிர் உற்றன நூறு_ஆயிரம் மாறா – யுத்2:18 161/2
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும் – யுத்2:19 39/2
உற்றன உற்றன உரைக்கும் ஓதையும் – யுத்2:19 39/2
மழை உற்றன முகில் ஒப்பன செவி மும் மத வழியே – யுத்2-மிகை:18 18/1
விழ உற்றன வெறி வெம் கணை நிமிர பொறி சிதற – யுத்2-மிகை:18 18/2
முழை உற்றன முகில் சிந்தின முன்பு ஏறில முடிய – யுத்2-மிகை:18 18/3
உழை உற்றன உலவும்படி உலவுற்றன கரிகள் – யுத்2-மிகை:18 18/4
கரி உண்ட களத்திடை உற்றன கார் – யுத்3:27 38/1
தீ உற்றன ஒத்த சின கரியே – யுத்3:27 39/4
உடல் பற்றின மரம் உற்றன கனல் பட்டன உதிரம் – யுத்3:27 111/2
உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல் – யுத்3:28 23/3
அலம்வரல் உற்றன அலறி ஐய இ – யுத்4:40 68/3
நொவ்வியல் உற்றன நொடிப்பது என் இனி – யுத்4-மிகை:37 19/2
இறுதி உற்றன நின் வாணாள் என அவன் உரைப்ப சீறி – யுத்4-மிகை:41 240/3

TOP


உற்றனர் (13)

காய் எரி உற்றனர் அனைய கவ்வையர் – அயோ:4 179/3
உற்றனர் புரத்தின் இடை ஒண் சுடரினுள் ஓர் – கிட்:14 43/2
மோகம் உற்றனர் ஆம் என முறைமுறை முனிந்தார் – சுந்:7 46/2
விரைவின் உற்றனர் விம்மினர் யாது ஒன்றும் விளம்பார் – சுந்:7 56/1
உற்றனர் அவரை யாம் உரைப்பது என்னையோ – சுந்-மிகை:14 31/4
உற்றனர் நிருதர் வந்து என்ன ஒன்றினார் – யுத்1:4 34/2
உற்றனர் எனினும் பற்றி உயிர் உக பிசைந்திட்டு ஊத – யுத்1-மிகை:11 2/2
சுருக்கம் உற்றனர் அரக்கர் என்று இமையவர் சூழ்ந்தார் – யுத்2:15 189/4
ஏனை உற்றனர் நீ அவர் இன் உயிர் – யுத்2:16 73/3
அச்சம் உற்றனர் கண் புதைத்து அடங்கினர் அமரர் – யுத்3:22 69/4
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – யுத்3:26 73/3
துடைத்தனர் எம் வெற்றி என உற்றனர் இனி செயல் பணித்தி சுடரோய் – யுத்3:31 149/4
காலை உற்றனர் ஆம் என கதிர் குலம் காலும் – யுத்4:35 12/2

TOP


உற்றனவேயும் (1)

ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார் – கிட்:7 46/2

TOP


உற்றனள் (2)

ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் அ – ஆரண்:6 78/1
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம் – ஆரண்:13 57/2

TOP


உற்றனளே (1)

ஆ ஆ உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே – அயோ:4 53/4

TOP


உற்றனன் (11)

பொன்றும் போது உற்றது உற்றனன் போலுமே – அயோ:4 11/4
குன்றூடு வந்து உற்றனன் கோள் அவுணன் குறித்த – கிட்:7 38/3
ஒறுத்து மற்று அவனோடும் வந்து உற்றனன் – யுத்2:15 87/4
உற்றனன் ஊழி தீ அவிய ஊதுவான் – யுத்2:16 305/4
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான் – யுத்2:19 100/4
உற்றனன் மைந்தன் தானை நாற்பது வெள்ளத்தோடும் – யுத்2:19 228/4
விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று அகம் வெதும்பி – யுத்3:22 201/3
உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றனன் உறக்கம் அன்றோ – யுத்3:24 7/1
ஓங்கினன் வான் நெடு முகட்டை உற்றனன் பொன் தோள் இரண்டும் திசையோடு ஒக்க – யுத்3:24 30/3
சென்று சேனையை உற்றனன் சிறை சிறை கெடுவீர் – யுத்3:31 35/1
உரை செய்து உற்றனன் சனகிக்கு பின்னும் அங்கு உரவோன் – யுத்4-மிகை:41 116/4

TOP


உற்றனை (4)

ஏவா மகவை பிரிந்து இன்று எம் போல் இடர் உற்றனை நீ – அயோ:4 86/3
கொல்லல் உற்றனை உம்பியை கோது அவற்கு – கிட்:7 102/1
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ உணர்வு இல்லாய் – சுந்:3 151/2
ஏற்ற எ உலகு உற்றனை எல்லை இல் – யுத்3:29 22/3

TOP


உற்றனைய (1)

பங்கம் உற்றனைய வினை பரிவுறும்படி முடிவு_இல் – கிட்:1 41/2

TOP


உற்றாம் (1)

பொன் தொடி மடந்தைக்கு அப்பால் உற்றது புகலல் உற்றாம் – பால:13 44/4

TOP


உற்றாய் (3)

திற திறனாலே செய் தவம் முற்றி திரு உற்றாய்
மற திறனாலோ சொல்லுதி சொல் ஆய் மறை வல்லோய் – ஆரண்:11 10/1,2
உற்றாய் உம்பியை ஊழி காணும் நீ – கிட்:8 13/3
எ உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய் – சுந்:11 21/4

TOP


உற்றாயோ (2)

வீர நாடு உற்றாயோ விரிஞ்சனாம் யாவர்க்கும் மேலாம் முன்பன் – யுத்4:38 8/1
பேரன் நாடு உற்றாயோ பிறை சூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ – யுத்4:38 8/2

TOP


உற்றார் (39)

அணங்கு இழிய பொலிவு இழந்த ஆறு ஒத்தார் வேறு உற்றார் – பால:13 18/4
எய்த்து இடுக்கண் உற்றார் புதைத்தார்க்க்கு இரு – பால:14 38/3
தேட அரு நலத்த புனல் ஆசை தெறல் உற்றார்
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார் – பால:23 2/1,2
போன பின் பவங்கள் தீர்க்கும் புனித மா நதியை உற்றார் – பால-மிகை:8 1/4
நெய் ஆர் அழல் உற்றது உற்றார் அ நீள் நகரார் – அயோ:4 104/4
இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர் – அயோ:4 188/4
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – அயோ:9 28/4
பரதன் கோயில் உற்றார் படிகாரிர் எம் – அயோ-மிகை:11 1/3
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார்
அலந்தார் நிசிசரர் ஆம் என இமையோர் எடுத்து ஆர்த்தார் – ஆரண்:7 92/3,4
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கிட்:3 27/3
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை – கிட்:7 44/2
ஊழி நாயகனும் வேறு ஓர் உயர் தடம் குன்றம் உற்றார் – கிட்:9 31/4
தூ மருவு எயிற்றியரொடு அன்பர் துயில்வு உற்றார் – கிட்:10 80/4
துறக்கம் உற்றார் மனம் என்ன துறை கெழு நீர் சோணாடு கடந்தால் தொல்லை – கிட்:13 30/1
மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கிட்:13 30/2
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கிட்:13 30/3
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கிட்:13 30/3
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார்
திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி முற்றா – சுந்:1 10/2,3
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – சுந்:1 47/4
மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் மயர்வு உற்றார் – சுந்:4 1/4
அன்னை ஈது என்னை மேனி யார்-கொல் என்று அச்சம் உற்றார்
நன்_நுதல்-தன்னை நோக்கி அறிதியோ நங்கை என்றார் – சுந்:6 47/3,4
ஊர் இடு பூசல் ஆர உளைத்தனர் ஓடி உற்றார்
பார் இடு பழுவ சோலை பாலிக்கும் பருவ தேவர் – சுந்:6 55/3,4
வர உற்றார் வாராநின்றார் வந்தவர் வரம்பு_இல் வெம் போர் – சுந்:10 27/1
மீன் ஆய் வேலையை உற்றார் சிலர் சிலர் பசு ஆய் வழி-தொறும் மேய்வுற்றார் – சுந்:10 40/1
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார் – சுந்:11 14/4
மாகத்தார் தேவிமாரும் வான் சிறப்பு உற்றார் மற்றை – சுந்:14 34/2
நூல் ஏந்து கேள்வி நுகரார் புலன் நோக்கல் உற்றார்
போல் ஏந்தி நின்ற தனியாள் மெய் பொறாது நீங்க – சுந்-மிகை:1 4/1,2
இருவரும் உவகை கூர்ந்தார் யாவரும் இன்பம் உற்றார்
பொரு_அரும் அமரர் வாழ்த்தி பூ_மழை பொழிவதானார் – யுத்1:4 145/3,4
அரக்கரே அல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார் – யுத்1:6 59/4
அங்கம் வந்து உற்றது ஆக அமரர் வந்து உற்றார் அன்றே – யுத்2:16 15/2
தீயவை செய்வர் ஆகின் சிறந்தவர் பிறந்த உற்றார்
தாய் அவை தந்தைமார் என்று உணர்வரோ தருமம் பார்ப்பார் – யுத்2:16 137/1,2
இங்கு உற்றார் அல்லரோதான் வேறும் ஓர் இலங்கை உண்டோ – யுத்2:16 201/2
உரும் என கடிதின் ஓடி அனுமனை இமைப்பின் உற்றார்
பொரு கனல் பொறிகள் சிந்த புடைத்தனர் புடைத்தலோடும் – யுத்2:19 173/2,3
அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார் ஆழி – யுத்3:21 22/1
ஓத வேலையின் நாயகர் எவரும் வந்து உற்றார்
போது தூவினர் வணங்கினர் இராவணன் பொலன் தாள் – யுத்3:30 32/2,3
ஓயும் உள்ளத்தேம் ஒருவன் மற்று இவண் வந்து இங்கு உற்றார்
ஆயிரம் தலை அதற்கு இரட்டி கையர் ஐயா – யுத்3:31 41/2,3
தீயவர் பெருமை நோக்கி நடுக்கமும் திகைப்பும் உற்றார்
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – யுத்4:32 51/3,4
ஓய்வுறு மனத்தார் ஒன்றும் உணர்ந்திலர் நாணம் உற்றார் – யுத்4:32 51/4
மெய்யினோடு அரும் துறக்கம் உற்றார் என வியந்தார் – யுத்4:41 14/4

TOP


உற்றார்-அரோ (1)

அ புமான் உற்றது யாவர் உற்றார்-அரோ – யுத்3:29 31/4

TOP


உற்றாரே (1)

இருவர் போர் எதிரும் காலை இருவரும் நல் உற்றாரே
ஒருவர்-மேல் கருணை தூண்டி ஒருவர்-மேல் ஒளித்து நின்று – கிட்:7 89/1,2

TOP


உற்றாரை (1)

ஓதுகின்றது என் உம்பரும் அரக்கர் வெம் களத்து வந்து உற்றாரை
காதல் விண்ணிடை கண்டனர் அல்லது கணவர்-தம் உடல் நாடும் – யுத்2:16 317/2,3

TOP


உற்றால் (10)

தீபம் ஒன்று ஒன்றை உற்றால் என்னல் ஆம் செயலின் புக்க – ஆரண்:10 82/3
கோடு தேய்த்தலின் களங்கம் உற்றால் அன குறிய – கிட்:4 6/4
திசை திரி கவிகள் உற்றால் சிறகு பெற்று எழுதி என்ன – கிட்-மிகை:16 7/4
பெண்பால் என கருது பெற்றி ஒழி உற்றால்
விண்பாலவர்க்கும் உயிர் வீடுறுதல் மெய்யே – சுந்:1 69/1,2
உற்றால் விலங்கும் இடையூறு என உணர்ந்தான் – சுந்:1 75/4
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான் – சுந்:2 81/4
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு அளி உற்றால்
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – சுந்:2 82/3,4
விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையர் வெகுள்வு உற்றால்
பிழை-கொல் நன்மை-கொல் பெறுவது என்று ஐயுறு பீழையால் பெரும் தென்றல் – சுந்:2 196/1,2
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால்
தன் பெருமை ஓர் இரண்டாயிரம் உளது யோசனை அது பின் தவிர போனால் – யுத்3:24 24/2,3
கூற்றின்-வாய் உற்றால் வீரம் குறைவரே இறைமை கொண்டார் – யுத்3:31 46/4

TOP


உற்றால்-ஒத்தது (1)

சூரியன் உச்சி உற்றால்-ஒத்தது அ உலகின் சூழல் – யுத்2:19 218/4

TOP


உற்றாலும் (1)

உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – யுத்1:8 20/4

TOP


உற்றாள் (7)

சொரிந்தார் அது நோக்கிய சீதை துளக்கம் உற்றாள் – ஆரண்:13 43/4
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள் – சுந்:4 2/4
சண்டை கொடுத்தும் கொள்வன் என தான் சலம் உற்றாள் – சுந்-மிகை:2 4/4
மன் நகை தரத்தர ஒருத்தன் மனை உற்றாள்
பொன் அடி தொழத்தொழ மறுத்தல் புகழ் போலாம் – யுத்1:2 50/3,4
உய்வலோ இன்னம் என்னும் ஒன்று அல துயரம் உற்றாள்
தையலோ தருமமேயோ யார் அவள் தன்மை தேர்வார் – யுத்2:17 33/3,4
பூவின்-மேல் இருந்த தெய்வ தையலும் பொதுமை உற்றாள்
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாக பட்டேன் – யுத்2:17 62/1,2
தண் தாமரை பூ நெருப்புற்ற தன்மை உற்றாள் தரியாதாள் – யுத்3:23 4/3

TOP


உற்றான் (47)

நவ்வி போல் விழியினாள் தன் வன முலை நணுகல் உற்றான் – பால:9 17/4
மின்னால் அயர்வுறும் வாள் அரவு என வெம் துயர் உற்றான் – பால:24 24/4
ஒண் தவம் புரிய எண்ணி உம்பர்_கோன் திசையை உற்றான் – பால-மிகை:11 21/4
எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான் – பால-மிகை:11 24/4
நாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும் – அயோ:4 217/1
மக்களின் அருள் உற்றான் மைந்தரும் மகிழ்வு உற்றார் – அயோ:9 28/4
துறக்கம் உற்றான் என இராமன் சொல்லலும் – ஆரண்:4 19/2
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான் – ஆரண்:4 19/3
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – ஆரண்:4 19/4
அந்தரம் உற்றான் அகலிகை பொற்பால் அழிவுற்றான் – ஆரண்:11 12/1
செற்று வானில் செலுத்தல் உற்றான் என – ஆரண்:11 74/2
முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் முது கங்குல் – ஆரண்:14 30/1
அறம் துணை நுமக்கு உற்றான் தன் வாய்மையை அழிக்கும்-ஆயின் – கிட்:11 64/3
ஆர்-மேல்-கொல் என்று எண்ணி அருக்கனும் ஐயம் உற்றான் – சுந்:1 52/4
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான் – சுந்:2 60/4
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்-தனை உற்றான் – சுந்:2 134/4
உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான் – சுந்:2 189/4
ஓங்கினன் மாருதி ஒல்லையின் உற்றான் – சுந்:9 58/4
உற்றான் இந்திரசித்துக்கு இளையவன் ஒரு நாளே பலர் உயிர் உண்ண – சுந்:10 32/1
வாளாலே பொரல் உற்றான் இற்று அது மண் சேரா-முனம் வயிர திண் – சுந்:10 36/1
கூற்றின் வாய் உற்றான் என்ன உம்பர் கால் குலைய பானு – சுந்-மிகை:14 14/3
மேல் திசை உற்றான் என்ன விளங்கினன் மேரு ஒப்பான் – சுந்-மிகை:14 14/4
ஊற்றம் இல்லவன் ஓடினன் கனகனை உற்றான்
தோற்ற வந்தது ஓர் கனவு கண்டனன் என சொன்னான் – யுத்1:3 34/3,4
உம்பர் வானகத்து ஒரு தனி நமனை சென்று உற்றான்
சம்புமாலியும் வில்லினால் சுருக்குண்டு தலைவ – யுத்1:5 62/3,4
அந்தரின் அலமந்து அஞ்சி துயர் உழந்து அலக்கண் உற்றான் – யுத்1:7 3/4
ஒட்ட உடனே அவனும் வந்து இவனை உற்றான்
விட்டிலர் புரண்டு இருவர் ஓர் அகழின் வீழ்ந்தார் – யுத்1:12 15/3,4
யார் இனி என்னோடு ஒப்பார் என்பதோர் இன்பம் உற்றான் – யுத்1:14 13/4
ஓதி பின்னும் உரைப்பதை உற்றான் – யுத்1-மிகை:3 17/4
ஆறு போல் சோரி சோர அனுமனும் அலக்கண் உற்றான் – யுத்2:15 138/4
மிடுக்கு இலாமையின் இராவணன் வெய்து_உயிர்ப்பு உற்றான்
இடுக்கில் நின்ற அ மாருதி புகுந்து எடுத்து ஏந்தி – யுத்2:15 212/2,3
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான்
காணி ஆக பண்டு உடையனாம் ஒரு தனி கலுழன் – யுத்2:15 219/2,3
ஒழிய பார்-மிசை இழிந்து சென்று இளவலும் உற்றான் – யுத்2:16 241/4
தறைத்தலை உற்றான் நீலன் என்பது ஓர் காலம் தன்னில் – யுத்2:18 221/1
அழும் இ தொழில் யாது-கொல் என்று ஓர் அயிர்ப்பும் உற்றான்
எழிலி தனி ஏறு என இந்திரசித்து எழுந்தான் – யுத்2:19 1/3,4
ஓட்டா நெடும் தேர் கடிது ஓட்டி இமைப்பின் உற்றான்
காட்டாதன காட்டிய தாதையை சென்று கண்டான் – யுத்2:19 3/3,4
உற்றனன் இளைய கோவை அனுமனும் உடன் வந்து உற்றான் – யுத்2:19 100/4
வான் உயர் பிணத்தின் குப்பை மறைத்தலின் மயக்கம் உற்றான் – யுத்3:22 23/4
போர் குன்றம் அனைய தோளான் வெய்யது ஓர் பொருமல் உற்றான் – யுத்3:22 138/4
உருக்கு செம்பு அன கண்ணினன் நெடு நிலம் உற்றான் – யுத்3:22 170/4
இமய மால் வரையை உற்றான் அங்கு உள இமைப்பிலோரும் – யுத்3:24 43/1
உமை_ஒரு_பாகன் வைகும் கயிலை கண்டு உவகை உற்றான் – யுத்3:24 43/4
நேமியின் விசையின் செல்வான் நிடதத்தின் நெற்றி உற்றான் – யுத்3:24 46/4
உத்தரகுருவை உற்றான் ஒளியவன் கதிர்கள் ஊன்றி – யுத்3:24 54/2
ஏது யான் செய்வது என்னா இடர் உற்றான் இணை இலாதான் – யுத்3:24 55/4
தொல்லையது உணர தக்க வீடணன் துளக்கம் உற்றான்
எல்லை இல் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிக்கிலாதான் – யுத்3:26 60/1,2
உழுந்து உருள் பொழுதும் தாழா வினையினான் மறுக்கம் உற்றான் – யுத்3:26 75/4
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – யுத்3:31 115/4

TOP


உற்றான்-அரோ (2)

பரம் தரு நான்முகன் பழிப்பு உற்றான்-அரோ
இரந்து இவன் இணை அடி பொடியும் ஏற்கலா – ஆரண்:6 18/2,3
கரம் என கரன் கண்டம் உற்றான்-அரோ – ஆரண்:9 24/4

TOP


உற்றிட (7)

உருவி உற்றிட உம்பர் துளங்கினார் – பால-மிகை:11 50/4
அடங்கலும் அரக்கர் அழிவு உற்றிட அழன்றான் – ஆரண்:9 8/2
உற்றிட கருதி மீ போய் ஆதபத்து உனது மேனி – கிட்-மிகை:16 4/2
ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர் – சுந்:6 23/1
நாசம் உற்றிட நடப்பன கொடுத்தன பிடித்துடையர் நம்ப – யுத்1:2 86/4
நடுக்கம் உற்றிட நல் அறம் ஏங்கிட கயிலை – யுத்2-மிகை:15 32/3
திரையில் உற்றிட மரக்கல தொகுதிகள் செல்ல – யுத்4-மிகை:41 116/2

TOP


உற்றிடத்து (1)

உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி – கிட்:7 141/2

TOP


உற்றிடில் (1)

ஏ முனை உற்றிடில் ஏழு கடல் படை என்றாலும் – அயோ:13 23/3

TOP


உற்றிடும் (2)

இ மா மொழி தந்து அரசன் இடர் உற்றிடும் போழ்தினில் அ – அயோ-மிகை:4 7/1
விரைவில் உற்றிடும் விமானத்தின் மீதினில் இருந்தே – யுத்4-மிகை:41 116/3

TOP


உற்றிருந்து (1)

ஒன்று நீ உறுதி ஓராய் உற்றிருந்து உளையகிற்றி – சுந்:11 9/1

TOP


உற்றில (2)

அல்லல் உற்றில அலை புனல் கிடந்தன அனைய – அயோ:9 42/2
திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் – சுந்:13 3/3

TOP


உற்றிலம் (1)

உற்றிலம் இராகவன் உயிரும் பொன்றுமால் – கிட்:16 4/2

TOP


உற்றிலர் (1)

ஈண்ட ஓடினர் இட்டு இடை உற்றிலர் – அயோ:2 1/4

TOP


உற்றிலள் (1)

வேற்றுமை உற்றிலள் வீரன் தாதை புக்கு – அயோ:2 58/3

TOP


உற்றிலன் (4)

காதல் உற்றிலன் இகழ்ந்திலன் கடன் இது என்று உணர்ந்தும் – அயோ:1 69/2
குற்றம் உற்றிலன் நீ அது கோடியால் – கிட்:7 112/2
உற்ற போதினும் யாதும் ஒன்று உற்றிலன்
மற்று அ வன் தொழிலோன் மணி மார்பிடை – யுத்2:19 125/2,3
கலக்கம் உற்றிலன் இளவலும் உள்ளத்தில் கனன்றான் – யுத்4:32 20/3

TOP


உற்றிலனால் (1)

தலை அற்று உகவும் தரை உற்றிலனால்
இலைய பரி மேல் கொள் இருக்கையினான் – யுத்3:20 100/3,4

TOP


உற்றிலாதார் (1)

சந்நிதி உற்றிலாதார் நெடிது பின் தவிர சென்றார் – கிட்:15 30/2

TOP


உற்றிலார் (1)

எய்விடத்து எறியும் நாணின் ஓசை-அலது யாதும் ஒன்று செவி உற்றிலார்
மெய் எடுத்த கவி வெள்ளம் யாவையும் விழுந்து போன எனும் விம்மலால் – யுத்2:19 68/2,3

TOP


உற்றிலாள் (1)

ஒன்று ஆனாள் உணர்வு ஏதும் உற்றிலாள்
நின்றாள் அ நிலை நோக்கி நீதி சால் – கிட்:8 17/2,3

TOP


உற்றிலென் (1)

உள்ளத்து ஊன்ற உணர்வு உற்றிலென் ஒன்றும் என்றான் – கிட்:7 41/4

TOP


உற்றீர் (1)

உங்கள் ஆர் உயிர் எம் உயிர் உடல் பிறிது உற்றீர்
செம் கண் நாயகற்காக வெம் களத்து உயிர் தீர்ந்தீர் – யுத்3:22 181/2,3

TOP


உற்று (182)

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு – பால:0 4/1
சுரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப – பால:5 116/1
ஓதிம பெடை வெம் கனல் உற்று என – பால:10 78/3
மையல் உற்று இழி மத மழை அறாமையால் – பால:14 19/3
கறங்குபு திரிய தாமும் கண் வழுக்கு உற்று நின்றார் – பால:22 13/4
மழை குலாவு ஓதி நல்லார் களி மயக்கு உற்று நின்றார் – பால:22 20/2
நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்கு உற்று
அறத்தின் விளைவு ஒத்து முகடு உந்தி அருகு உய்க்கும் – பால:22 31/1,2
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார் – பால:23 2/2
வெம்பி திரிதர வானவர் வெருவு உற்று இரிதர ஓர் – பால:24 8/3
உற்று அரசு ஆள்வர் பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார் – பால-மிகை:0 31/4
இந்த மா நதிக்கு உற்று உள தகைமை யாவும் – பால-மிகை:9 29/1
நிரையம் உற்று உழல் சகரர்கள் நெடும் கதி செல்ல – பால-மிகை:9 55/1
பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன் – அயோ:3 16/1
பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும் – அயோ:3 18/3
நெய் எரி உற்று என நெஞ்சு அழிந்து சோரும் – அயோ:3 27/3
இருள் அற்றிட உற்று ஒளிரும் இரவிக்கு எதிரும் திகிரி – அயோ:4 31/1
இறந்தான்-கொல்லோ அரசன் என்னை இடர் உற்று அழிவாள் – அயோ:4 68/2
ஒன்றும் தளர்வு உற்று அயரீர் ஒழி-மின் இடர் என்றிடலும் – அயோ:4 84/3
சிந்தை தளர்வு உற்று அயர்தல் சிறிதும் இலெனாய் இன் சொல் – அயோ:4 87/1
புண் உற்ற தீயின் புகை உற்று உயிர் பதைப்ப – அயோ:4 93/1
மண் உற்று அயர்ந்து மறுகிற்று உடம்பு எல்லாம் – அயோ:4 93/2
உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில் – அயோ:4 107/3
உற்று அடைந்து ஐய நீ ஒருவி ஓங்கிய – அயோ:4 160/2
கொழுந்து எரி உற்று என துயரம் கூர்கின்றார் – அயோ:4 168/4
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே – அயோ:4 227/3
புண்ணிய நதி ஆடி புனிதரை வழிபாடு உற்று
எண்ணிய சில நாளில் குறுகுதும் இனிது என்றான் – அயோ:8 30/3,4
அ திசை உற்று ஐயன் அன்பனை முகம் நோக்கி – அயோ:8 35/1
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை-செய்தான் – அயோ:9 25/1
குழுவு நுண் தொளை வேயினும் குறி நரம்பு எறிவு உற்று
எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே – அயோ:10 28/1,2
மறிந்து உயர் மராமரம் மண் உற்று என்னவே – அயோ:11 44/4
விரதம் உற்று இருந்தவன் மேல் வந்தான் இது – அயோ:14 27/3
வந்து சுற்றும் உற்று அழுது மாழ்கினார் – அயோ-மிகை:11 10/4
இம்பர் உற்று இது எய்தினேன் – ஆரண்:1 63/1
தேனின் மொழி உற்று இனிய செவ்வி நனி பெற்று ஓர் – ஆரண்:6 26/3
தனி இருந்தனள் சமைந்தது என் சிந்தனை தாழ்வு உற்று
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் என எண்ணா – ஆரண்:6 84/1,2
உக்க சோரியின் ஈரம் உற்று உருகியது உலகம் – ஆரண்:6 87/4
உரனையோ அடல் அரக்கர் ஓய்வேயோ உற்று எதிர்ந்தார் – ஆரண்:6 99/2
அரும் கலாம் உற்று இருந்தான் என்னினும் ஆம் இளையவன்தான் அரிந்த நாசி – ஆரண்:6 133/2
ஆகத்து எழு கனல் கண்வழி உக உற்று எதிர் அழன்றார் – ஆரண்:7 96/3
கால் பொத்தினர் நமன் தூதுவர் கடிது உற்று உயிர் கவர்வார் – ஆரண்:7 99/4
உடை தடம் படைகளும் ஒழிய உற்று எதிர் – ஆரண்:7 102/2
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினார் ஒளித்தார் – ஆரண்:9 13/3
இற்ற போது துணுக்கம் உற்று ஏங்கினார் – ஆரண்:9 15/2
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன – ஆரண்:10 84/2
பால் நிற அமளி சேர்ந்தான் பையுள் உற்று உயங்கி நைவான் – ஆரண்:10 97/4
வயிரம் உற்று உடைந்து சென்றோர் வலியவன் செல்லுமா போல் – ஆரண்:10 107/3
உற்று உயிர் உள்ளே தேய உலந்தாய் பினை அன்றோ – ஆரண்:11 9/3
இரக்கம் உற்று இரங்கலிர் இருத்திர் ஈண்டு என்றான் – ஆரண்:12 11/4
சேண் உற்று அகன்ற நெறியூடு சென்று சிலை வாளி அன்ன விசை போய் – ஆரண்:13 70/3
அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கிட்:1 30/1
விம்மல் உற்று அனையான் ஏவ வினவிய வந்தேன் என்றான் – கிட்:2 16/3
தேற்றம் உற்று இவனின் ஊங்கு செவ்வியோர் இன்மை தேறி – கிட்:2 17/2
உளை வய புரவியான் உதவ உற்று ஒரு சொலால் – கிட்:3 8/1
கூட்டம் உற்று இருந்த வீரர் குறித்தது ஓர் பொருட்கு முன்_நாள் – கிட்:3 22/1
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் – கிட்:3 40/3,4
பக்கம் உற்று அவன் கடிது பற்றினான் – கிட்:3 66/4
மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே – கிட்:5 15/4
காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட – கிட்:7 16/2
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில் – கிட்:7 35/3
கோளோடு கோள் உற்று என ஒத்து அடர்ந்தார் கொதித்தார் – கிட்:7 47/4
எடுப்பர் பற்றி உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர் – கிட்:7 56/1
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கிட்:7 68/4
மண் உற்று வரி வில் ஏந்தி வருவதே போலும் மாலை – கிட்:7 81/2
குலம் இது கல்வி ஈது கொற்றம் ஈது உற்று நின்ற – கிட்:7 83/1
ஊற்றம் உற்று உடையான் உனக்கு ஆர் அமர் – கிட்:7 103/1
அணங்கு ஆர் பாகனை ஆசை-தோறும் உற்று
உணங்கா நாள்_மலர் தூய் உள் அன்பினால் – கிட்:8 7/1,2
உற்று நின்ற வினை கொடும் பிணி ஒன்றின்-மேல் உடன் ஒன்று உராய் – கிட்:10 69/3
சீலம் அழிவுற்ற புனல் உற்று உருவு செப்பின் – கிட்:10 72/2
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கிட்:10 105/4
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் – கிட்:10 116/2
ஆயினும் என்னை யானே ஆற்றி நின்று ஆவி உற்று
நாயகன்-தனையும் தேற்ற நாள் பல கழிந்த அன்றேல் – கிட்:11 70/1,2
மையல் சிந்தையால் அந்தகன் மறுக்கு உற்று மயங்க – கிட்:12 21/3
படையொடு உற்று படர்க என பன்னினான் – கிட்:13 10/4
நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கிட்:13 29/3
கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று
இணங்கி வரு பாசம் உடையேன் இவண் இருந்தேன் – கிட்:14 58/3,4
கண்டார் பொய்கை கண் அகல் நல் நீர் கரை தாம் உற்று
உண்டார் தேனும் ஒண் கனி காயும் ஒரு சூழல் – கிட்:15 1/1,2
எய்தினான் ஆம் என்று அஞ்சி மறுக்கம் உற்று இரியல்போனார் – சுந்:1 21/4
உற்றார் செயல் மற்றும் உண்டோ என உற்று உரைத்தான் – சுந்:1 47/4
ஊண்தான் என உற்று ஒர் உயிர்ப்பு உயிராத முன்னர் – சுந்:1 59/2
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – சுந்:1 79/1
உற்று கையால் ஆயுதம் எல்லாம் ஒழியாமல் – சுந்:2 87/3
உற்று நின்று அவன் உணர்வை தன் உணர்வினால் உணர்ந்தான் – சுந்:2 135/1
உழந்த வெம் சமத்து உயர் திசை யானையின் ஒளி மருப்பு உற்று இற்ற – சுந்:2 207/3
அயர்வு உற்று அரிதின் தெளிந்து அம் மலைக்கு அ புறத்து ஓர் – சுந்:4 92/1
உயர் பொன் கிரி உற்று உளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான் – சுந்:4 92/2
துயர்வு உற்று அ இராவணன் வாலிடை பண்டு தூங்க – சுந்:4 92/3
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து ஊழி பேர்வில் – சுந்:7 12/3
விரவு பொன் கழல் விசித்தனர் வெரிம் உற்று விளங்க – சுந்:9 8/1
உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர் – சுந்:9 31/1
உற்று உறு தேர் சிதையா-முன் உயர்ந்தான் – சுந்:9 49/1
உய்தலை உற்று மீண்டார் ஒருவரும் இல்லை உள்ளார் – சுந்:9 64/2
ஒரு கையால் அவன் வயிர திண் சிலை உற்று பற்றலும் உரவோனும் – சுந்:10 35/1
துணிக்க உற்று உயர் கலுழனும் துணுக்குற சுற்றி – சுந்:11 56/3
வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து – சுந்:12 20/1
உற்று உண்டாய விசும்பை உருவினாய் – சுந்:12 31/1
தவனை உற்று அரி உருவான ஆண்தகை – சுந்:12 62/2
வேதம் உற்று இயங்கு வைப்பின் வேறுவேறு இடத்து வேந்தர் – சுந்:12 108/2
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – சுந்:12 116/4
உற்று அகலா-முன் – சுந்:13 42/1
உற்று எழுவோரும் உலந்தார் – சுந்:13 54/4
தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள் அ தமியள் அம்மா – சுந்:14 36/4
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசேயும் ஒக்க – சுந்-மிகை:1 5/4
வெம்மை உற்று உன் மேல் வீழ்வார் வெள்கியே நகை செய்து ஓத – சுந்-மிகை:3 19/2
தூதர் உற்று ஓடினர் தொழுது மன்னனுக்கு – சுந்-மிகை:10 11/3
உற்று எதிர் ஓடி உடன்றார் – சுந்-மிகை:13 13/2
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – யுத்1:2 74/2
உலகு தந்தானும் பல் வேறு உயிர்கள் தந்தானும் உள் உற்று
உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும் – யுத்1:3 120/1,2
உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால் – யுத்1:6 53/3
உற்று ஒரு தனியே தானே தன்கணே உலகம் எல்லாம் – யுத்1:6 60/1
மத கரியை உற்று அரி நெரித்து என மயக்கி – யுத்1:12 11/3
உற்று எழுந்தனர் மாளிகை உம்பர் மேல் கொண்டு – யுத்1-மிகை:3 16/1
ஊற்றம் மீது ஒளித்து ஒரு கணத்தில் உற்று அணை – யுத்1-மிகை:8 1/3
தருக்கி உற்று எதிர் தாக்கின தானையே – யுத்2:15 18/4
ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று உயர் – யுத்2:15 44/3
இம்பர் உற்று எரியின் திரு மைந்தன் மேல் – யுத்2:15 75/2
ஊன்றிய பெரும் படை உலைய உற்று உடன் – யுத்2:15 106/1
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை – யுத்2:15 179/2
உற்று அங்கு அது புறம் போய் உடல் புகுந்தால் என உணர்ந்தான் – யுத்2:15 179/4
உற்று நின்றவர் ஓடினர் இலக்குவன் உருத்தான் – யுத்2:15 200/4
எடுக்கல் உற்று அவன் மேனியை ஏந்துதற்கு ஏற்ற – யுத்2:15 212/1
உடல் கிடந்துழி உம்பர்க்கும் உற்று உயிர் – யுத்2:16 62/1
உறுக்கினர் ஒருவரை ஒருவர் உற்று இகல் – யுத்2:16 262/1
உற்று எழும் அருணனது உதயம் போன்றனன் – யுத்2:16 283/4
விரதம் உற்று அறத்தில் நின்றார்க்கு இவை-கொலாம் விளைவ மேன்மேல் – யுத்2:17 46/4
இருவோரையும் நீ வலி உற்று எதிரே – யுத்2:18 36/2
உற்று இன் நினைவு யாவையும் உந்துவெனால் – யுத்2:18 44/2
மிக்கான் எதிர் அங்கதன் உற்று வெகுண்டான் – யுத்2:18 246/3
உற்று மோதும் உதைக்கும் உறுக்குமால் – யுத்2:19 140/3
எழுந்து மற்று ஓர் இரதம் உற்று ஏறினான் – யுத்2:19 150/2
ஓங்கி உற்று எரியாநின்ற வெகுளியன் உயிர்ப்பன் தீயன் – யுத்2:19 184/2
உற்று ஒன்றிய குத்தின வலி அதனால் உடல் உளைவான் – யுத்2-மிகை:15 26/2
முருக்கின் உற்று அனந்த கோடி முகை கணை அரக்கன் மொய்த்தான் – யுத்2-மிகை:19 2/3
முருக்கின் உற்று அனந்த கோடி முகை கணை முடித்தான் மொய்ம்பன் – யுத்2-மிகை:19 2/4
இடபன் தனி வெம் சமம் உற்று எதிரும் – யுத்3:20 88/1
கையொடு கைகள் உற்று கலந்தன கல்லும் வில்லும் – யுத்3:21 12/3
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – யுத்3:22 65/4
விளையும் வன் திறம் வானர வீரர்-மேல் மெய் உற்று
உளையும் வெம் சரம் சொரிந்தனன் நாழிகை ஒன்று – யுத்3:22 68/2,3
ஈட்டம் உற்று எதிர்ந்த எல்லாம் இரிந்தன திசைகள் எங்கும் – யுத்3:22 137/4
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப – யுத்3:22 175/3
இரக்கம் உற்று அருள வந்த தேவரோ முனிவரேயோ – யுத்3:24 18/2
யாரும் உற்று அணுகலா அரணம் எய்தின – யுத்3:24 88/4
மால் முகம் உற்று ஒரு மாதை வதைத்தல் – யுத்3:26 33/4
உற்று ஏவிய யூகம் உலோகமுடை – யுத்3:27 19/3
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள் – யுத்3:27 22/3
உற்று நான் உருத்த காலத்து ஒரு முறை எதிரே நிற்க – யுத்3:27 84/3
அற்றவன் தலை-மீது ஓங்கி அண்டம் உற்று அணுகா-முன்னம் – யுத்3:28 53/1
எழும் இருக்கும் நடக்கும் இரக்கம் உற்று
அழும் அரற்றும் அயர்க்கும் வியர்க்கும் போய் – யுத்3:29 15/1,2
வந்து உற்று எம் கணவன் தன்னை காட்டு என்று மருங்கின் வீழ்ந்தால் – யுத்3:29 38/3
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த – யுத்3:31 17/4
உள் அன்றியும் புறத்தேயும் உற்று உளனாம் என உற்றான் – யுத்3:31 115/4
வெம்மை உற்று எழுந்து ஏறுவ மீளுவ – யுத்3:31 122/2
பாயும் உற்று உடனே என பன்னினான் – யுத்3:31 130/3
உற்று உருத்து எழு வெள்ளம் உடன்று எழா – யுத்3:31 131/1
ஆசைகளை உற்று உருவும் அ புறமும் ஓடும் அதன் இ புறம் உளார் – யுத்3:31 139/3
ஈசன் எதிர் உற்று உகுவது அல்லது இகல் முற்றுவது ஓர் கொற்றம் எவனோ – யுத்3:31 139/4
ஏழ் உலகும் உற்று உயிர்கள் யாவையும் முருக்கி இறுதி-கணின் எழும் – யுத்3:31 141/3
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற – யுத்3:31 145/3
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால் – யுத்3:31 148/4
படை தலைவர் உற்று ஒருவர் மு மடி இராவணன் எனும் படிமையோர் – யுத்3:31 149/1
கரக்கும் உற்று ஒரு புறத்து என்னும் கண்ணினால் – யுத்3:31 168/2
எண் வாய் உற மொய்த்தன இன் நறை உற்று
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – யுத்3:31 206/3,4
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று ஆங்கு – யுத்3-மிகை:20 3/3
உற்று இருவோரும் உடன்றனரால் – யுத்3-மிகை:20 14/4
உற்று அங்கு எதிரேறி உடன்று அமர்வாய் – யுத்3-மிகை:20 18/2
பழங்கண் உற்று உடைய வேந்தன் இணை அடி விடாது பற்றி – யுத்3-மிகை:29 1/2
கம்பம் உற்று அரியின் பேடு கலங்கியது என்ன சோர்ந்தாள் – யுத்3-மிகை:29 2/4
உற்று ஓர் ஆயிர வெள்ளம் உடன்று எதிர் – யுத்3-மிகை:31 35/2
காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின் – யுத்4:32 23/4
தினையும் அல்லல் உற்று அழுங்கன்-மின் என்று இடர் தீர்த்தான் – யுத்4:32 39/4
ஒன்றிற்கு ஒன்று உற்று அம்பு தலைப்பட்டு உயிர் நுங்க – யுத்4:33 5/2
ஓளிம் முற்றாது உற்று உயர் வேழத்து ஒளிர் வெண் கோடு – யுத்4:33 14/1
தான் நனைய உற்று எழுமாறு அவை தெளித்த புது மழையின் துள்ளி தாங்கி – யுத்4:33 20/2
ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின – யுத்4:37 33/3
ஆயம் உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில் – யுத்4:37 111/3
கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது வீரர் – யுத்4:37 126/2
உற்று நின்று உலகினை நோக்கி ஓடு அரி – யுத்4:40 59/1
வீற்று வீற்று உற்று வீவுறும் நீ என்றும் விளியாய் – யுத்4:40 94/4
மூட்டு தீ வல் விடம் உற்று முற்றுவார்க்கு – யுத்4:41 87/2
உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ – யுத்4-மிகை:38 4/4
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்று என்ன – யுத்4-மிகை:41 122/3
ஒன்றிய கடல்கள் ஏழும் உற்று உடன் உவா உற்று என்ன – யுத்4-மிகை:41 122/3
ஏம்பல் உற்று இருந்தார் நொய்தின் இரு மதி இறந்தது அன்றே – யுத்4-மிகை:42 48/4

TOP


உற்று-என (1)

பெரும் தடை உற்று-என பேதுற்றாள்-அரோ – யுத்4:40 58/4

TOP


உற்றுடைய (1)

உற்றுடைய பெரு வரமும் உகந்து உடைய தண்ணளியும் உணர்வும் நோக்கின் – யுத்1:4 99/3

TOP


உற்றுழி (4)

நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான் – ஆரண்:11 41/3
ஒத்து இரு தானையும் உடற்ற உற்றுழி
அத்தனை வீரரும் ஆர்த்த அ ஒலி – யுத்2:19 38/1,2
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – யுத்3:22 115/3
உணர்வதன்-முன்னம் இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த – யுத்3:24 9/1

TOP


உற்றுழீஇ (1)

மந்தணம் உற்றுழீஇ வய வெம் சேனையின் – யுத்1-மிகை:4 5/3

TOP


உற்றுள (4)

கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய – சுந்:12 6/3
தெய்வ வெம் படை உற்றுள தன்மை தெரிப்பாய் – சுந்-மிகை:5 6/4
தந்தையை எய்தி அன்று ஆங்கு உற்றுள தன்மை எல்லாம் – யுத்2:19 207/1
கிடைத்து நான் அவர்க்கு உற்றுள பொருள் எலாம் கிளத்தி – யுத்3:30 31/2

TOP


உற்றுளது (9)

ஏழு பாரகமும் உற்றுளது எனற்கு எளிது-அரோ – பால:20 10/2
உடுத்து நண்ணுதற்கு உற்றுளது யாது என்றான் – அயோ:14 2/4
அண்டம் உற்றுளது அ ஊர் அழுத பேர் அமலையே – சுந்:10 42/4
இறுதி உற்றுளது ஆயினும் இன்னும் ஓர் – சுந்:12 87/3
பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை பெற்றியோய் – சுந்:14 17/4
உளை அது அன்று என்ன சொன்னான் உற்றுளது உணர்ந்திலாதான் – யுத்2:19 289/4
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர் – யுத்3:26 27/2
ஏறிற்று உற்றுளது என்னை-கொலோ என எழுந்தார் – யுத்4:35 33/4
ஓதினேன் அவை உற்றுளது உத்தம – யுத்4-மிகை:39 15/2

TOP


உற்றுளன் (1)

உயிர்-தோறும் உற்றுளன் தோத்திரத்து ஒருவன் என உரைக்கும் – யுத்3:27 142/1

TOP


உற்றுளனால் (1)

எங்கு எங்கும் இயம்பவும் உற்றுளனால் – யுத்3-மிகை:31 54/4

TOP


உற்றுளார் (1)

அத்துணை படைத்து அவன் அருள் உற்றுளார் – ஆரண்-மிகை:7 2/4

TOP


உற்றுளாள் (1)

தான் புரி தவத்து உனை தழுவ உற்றுளாள் – யுத்4-மிகை:40 16/4

TOP


உற்றுளோர் (1)

முனைவரும் தேவரும் மற்றும் உற்றுளோர்
எனைவரும் தவிர்க என ஏய ஆணையான் – யுத்1:2 7/1,2

TOP


உற்றுறு (2)

பெறுதியோ பிழை உற்றுறு பெற்றிதான் – கிட்:7 114/4
உற்றுறு நெடும் பகை உடையர் அல்லதூஉம் – யுத்1:4 71/3

TOP


உற்றுறும் (1)

பாரிடமே இது பரவை உற்றுறும்
பார் இடம் அரிது என பரந்த மெய்யது – ஆரண்-மிகை:15 1/1,2

TOP


உற்றே (2)

தூசு தொடர் ஊசல் நனி வெம்மை தொடர்வு உற்றே
வீசியது வாடை எரி வெந்த விரி புண் வீழ் – கிட்:10 71/2,3
ஒன்று அல பலவும் கூற உணர்ந்து உளம் உவகை உற்றே – யுத்4-மிகை:41 127/4

TOP


உற்றேம் (1)

மீளவும் உற்றேம் அன்னவை தீரும் வெளி பெற்றேம் – கிட்:17 3/2

TOP


உற்றேற்கு (1)

அலக்கண் உற்றேற்கு உற்று உதவற்கு அடைவு உண்டு அன்றோ கொடி வள்ளாய் – கிட்:1 30/1

TOP


உற்றேன் (3)

மோத இளைத்தே தாள் உலைவு உற்றேன் விறல் மொய்ம்பீர் – கிட்:17 5/4
இல்லை என்று உளனேல் தீயோன் பிழைக்குமோ இழுக்கம் உற்றேன் – யுத்3:26 85/4
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் – யுத்4:40 71/2

TOP


உற்றேனை (1)

அல்லல் உற்றேனை வந்து அஞ்சல் என்ற இ – ஆரண்:13 46/1

TOP


உற்றேனோ (1)

உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ
மின் உயிர்க்கும் தீ வாய் வெயில் உயிர்க்கும் வெள் வேலோய் – அயோ:14 60/3,4

TOP


உற்றோர் (1)

கொல்வான் உற்றோர் பெற்றியும் யாதும் குறையாதான் – சுந்-மிகை:3 24/1

TOP


உற்றோன் (1)

உற பொருள் கொண்டு வேந்தற்கு உதவினர் என்றான் உற்றோன் – பால-மிகை:11 41/4

TOP


உற (536)

விதுப்பு உற நோக்கும் மின்னார் மிகுதியை விளம்பலாமே – பால:2 11/4
மருந்தினும் இனிய கேள்வி செவி உற மாந்துவாரும் – பால:2 15/3
உரும் இவை என்ன தாக்கி ஊழ் உற நெருக்கி ஒன்றாய் – பால:2 17/2
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சு உற ஆர்க்கின்றாரும் – பால:2 17/4
வால் நிலா உற குவிவ மானுமே – பால:2 58/4
ஊழ் உற குறித்து அமைத்த உம்பர் செம்பொன் வேய்ந்து மீ – பால:3 25/2
அயிர் உற இமைப்பன அளவு_இல் கோடியே – பால:3 28/4
திக்கு உற நினைப்பினில் செல்லும் தெய்வ வீடு – பால:3 31/3
பதங்களில் தண்ணுமை பாணி பண் உற
விதங்களின் விதி முறை சதி மிதிப்பவர் – பால:3 51/1,2
மழை விழும் விழும்-தொறும் மண்ணும் கீழ் உற
குழை விழும் அதில் விழும் கொடி திண் தேர்களே – பால:3 54/3,4
ஓடுவார் இழுக்குவது ஊடல் ஊடு உற
கூடுவார் வன முலை கொழித்த சாந்தமே – பால:3 55/3,4
முதிர்வு உற கமழ்வன முத்தம் மின்னுவ – பால:3 59/3
அறுபதினாயிரம் ஆண்டும் மாண்டு உற
உறு பகை ஒடுக்கி இ உலகை ஓம்பினேன் – பால:5 3/1,2
தோகை பாகற்கு உற சொல்லினான்-அரோ – பால:5 7/4
பொன்_வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற
என்னை ஆள் உடையவன் தோள்-நின்று எம்பிரான் – பால:5 13/1,2
பெரும் புனல் நதிகளும் குளனும் பெட்பு உற
கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட – பால:5 44/1,2
தாம் உற அளித்தனன் சங்கம் ஆர்த்து எழ – பால:5 86/4
அரசவை அடைந்துழி அயனும் நாண் உற
உரை செறி முனிவன் தாள் வணங்கி ஓங்கினான் – பால:5 94/3,4
நித்தமும் முறை முறை நெருங்கி ஆர்ப்பு உற
தத்துறல் ஒழிந்து நீள் தருமம் ஓங்கவே – பால:5 100/3,4
திரு உற பயந்தனள் திறம் கொள் கோசலை – பால:5 101/4
கிளையும் அந்தர மிசை கெழுமி ஆர்ப்பு உற
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற – பால:5 103/2,3
அளை புகும் அரவினோடு அலவன் வாழ்வு உற
இளையவன் பயந்தனள் இளைய மென் கொடி – பால:5 103/3,4
தாம் உற வழங்கி வெண் சங்கம் ஆர்ப்பு உற – பால:5 107/3
தாம் உற வழங்கி வெண் சங்கம் ஆர்ப்பு உற
கோ மகார் திருமுகம் குறுகி நோக்கினான் – பால:5 107/3,4
பொரி பரல் படர் நிலம் பொடிந்து கீழ் உற
விரிதலின் பெரு வழி விளங்கி தோன்றலால் – பால:7 16/1,2
ஆகம் உற உய்த்து எறிவென் என்று எதிர் அழன்றாள் – பால:7 34/4
ஓவு இல் குங்கும சுவடு உற ஒன்றோடு ஒன்று ஊடி – பால:9 9/3
குரப்பு அணை நிரப்பும் மள்ளர் குவிப்பு உற கரைகள்-தோறும் – பால:10 10/3
மால் உற வருதலும் மனமும் மெய்யும் தன் – பால:10 41/1
உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – பால:10 66/4
தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற
இடம் இலை உலகு என வந்தது எங்கணும் – பால:13 4/2,3
உய்த்தனர் நிலம் முதுகு உளுக்கி கீழ் உற
வைத்தனர் வாங்குநர் யாவரோ எனா – பால:13 10/2,3
விளைக்கலாத வில் கையாளி வள்ளல் மார்பின் உள் உற
திளைக்கல் ஆகும் ஆகில் ஆன செய் தவங்கள் செய்ம்-மினே – பால:13 50/3,4
வேத்தவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்ததே – பால:13 61/4
குழைவு உற முழங்கிடும் குழாம் கொள் பேரியே – பால:14 13/4
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து – பால:15 19/1
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து – பால:15 19/1
ஊறு மா கடம் மா உற ஊங்கு எலாம் – பால:16 30/1
மை தாழ் கரும் கண்கள் சிவப்பு உற வந்து தோன்ற – பால:17 16/1
உற இ கோலம் பெற்றிலென் என்றால் உடன் வாழ்வு இ – பால:17 27/2
வில்லில் கோதை நாண் உற மிக்கோன் இகல் அங்கம் – பால:17 32/1
தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உற தழுவுவாரும் – பால:18 4/1
செம் கயல் அனைய நாட்டம் சிவப்பு உற சீறி போன – பால:18 10/2
செய்ய வாய் வெளுப்ப கண் சிவப்பு உற
மெய் அராகம் அழிய துகில் நெக – பால:18 19/1,2
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – பால:19 20/2
சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள் – பால:19 46/3
வேறுவேறு உற சில மொழி விளம்பினாள் – பால:19 47/4
கடை உற நல் நெறி காண்கிலாதவர்க்கு – பால:19 67/1
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உற தழுவினான் – பால:20 17/4
பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உற புல்லினான் – பால:20 24/3
பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உற புல்லினான் – பால:20 24/3
ஆன்ற இ செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உற
தோன்றலை கொண்டு முன் செல்க என சொல்லினான் – பால:20 27/3,4
வான் நிலா உற வந்தது மானவே – பால:21 44/4
இந்திரன் முகம் நாண் உற ஏறினான் – பால:21 45/4
குழலினோடு உற கூறு பல்லாண்டு ஒலி – பால:21 50/3
கொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை – பால:22 10/1
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு – பால:22 10/2
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும் – பால:22 10/3
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே – பால:22 10/4
ஈடு அழிவு உற தளர்வொடு ஏமுறுவர் அன்றே – பால:23 2/3
உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால் – பால:23 11/3
பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம்_இல் சுடர் மணி அழலின் தோன்றலால் – பால:23 55/1,2
செல்வர்கள் வழுத்து உற தேர் வந்து ஏறினான் – பால:23 69/4
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக – பால:23 73/3
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ – பால:24 9/1
விண் கீழ் உற என்றோ படி மேல்கீழ் உற என்றோ – பால:24 9/1
நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி – பால:24 10/3
விரை செய் முடி படி மேல் உற அடி மேல் உற விழவும் – பால:24 17/2
விரை செய் முடி படி மேல் உற அடி மேல் உற விழவும் – பால:24 17/2
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – பால:24 23/3
சிலையை நீ இறுத்த ஓசை செவி உற சீறி வந்தேன் – பால:24 34/3
துன்று இரும் சடையோன் அஞ்ச தோள் உற வாங்கி சொல்லும் – பால:24 35/4
தவர்களின் புரிதலோடும் தகவு உற தழலின் நாப்பண் – பால-மிகை:8 7/3
மீது உற படாலுற்றாள் விழு நதி வடிவம் ஆகி – பால-மிகை:8 10/2
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கி – பால-மிகை:9 24/3
திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும் – பால-மிகை:9 40/4
உற பொருள் கொண்டு வேந்தற்கு உதவினர் என்றான் உற்றோன் – பால-மிகை:11 41/4
தளை வரும் தொடையல் மார்பு உற உற தழுவினான் – பால-மிகை:20 1/2
தளை வரும் தொடையல் மார்பு உற உற தழுவினான் – பால-மிகை:20 1/2
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற
பண் உறு படர் சின பரும யானையான் – அயோ:1 1/1,2
கண் உறு கவரியின் கற்றை சுற்று உற
எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான் – அயோ:1 1/3,4
நூல் உற நோக்கி தெய்வம் நுனித்து அறம் குணித்த மேலோர் – அயோ:1 7/2
கச்சை அம் கட கரி கழுத்தின்-கண் உற
பிச்சமும் கவிகையும் பெய்யும் இன் நிழல் – அயோ:1 25/1,2
பிறத்தி யாவையும் காத்தவை பின் உற துடைக்கும் – அயோ:1 36/3
உற தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தை – அயோ:1 45/1
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – அயோ:1 49/4
சரிந்த பூ உள மழையொடு கலை உற தாழ்வ – அயோ:1 55/1
தருதி இ வரம் என சொலி உயிர் உற தழுவி – அயோ:1 70/2
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற – அயோ:2 57/1
ஆடவர் நகை உற ஆண்மை மாசு உற
தாடகை எனும் பெயர் தையலாள் பட – அயோ:2 57/1,2
வாய் கயப்பு உற மந்தரை வழங்கிய வெம் சொல் – அயோ:2 70/1
தோய் கயல் கண்கள் சிவப்பு உற நோக்கினள் சொல்லும் – அயோ:2 70/4
செயிர் உற புலை சிந்தையால் என் சொனாய் தீயோய் – அயோ:2 71/4
உரைத்த கூனியை உவந்தனள் உயிர் உற தழுவி – அயோ:2 90/1
புண் உற அனங்கன் வாளி புழைத்த தம் புணர் மென் கொங்கை – அயோ:3 89/3
கண் உற பொழிந்த காம வெம் புனல் கழுவுவாரும் – அயோ:3 89/4
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – அயோ:3 108/1
சுந்தர தட கை தானை மடக்கு உற துவண்டு நின்றான் – அயோ:3 108/3
சிறந்த தம்பி திரு உற எந்தையை – அயோ:4 16/1
மழை குலம் புரை குழல் விரிந்து மண் உற
குழை குலம் முகத்தியர் குழாங்கள் ஏங்கின – அயோ:4 197/1,2
தாவு இல் ஐம்பொறி மறுகு உற தயரதன் என்ன – அயோ:4 211/3
உயங்கி அ நகர் உலைவு உற ஒருங்கு உழைச்சுற்றம் – அயோ:4 212/1
துங்க முலையில் துகள் உற சிலர் துயின்றார் – அயோ:5 16/2
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால் – அயோ:5 22/2
அடி உற தழுவினன் அழுங்கு பேர் அரா – அயோ:5 25/2
இடி உற துவளுவது என்னும் இன்னலன் – அயோ:5 25/3
படி உற புரண்டனன் பலவும் பன்னினான் – அயோ:5 25/4
நிற பெரும் படைக்கலம் நிறத்தின் நேர் உற
மற பயன் விளைத்திடல் வன்மை அன்று-அரோ – அயோ:5 29/1,2
மண் உற பணிந்து மேனி வளைத்து வாய் புதைத்து நின்றான் – அயோ:8 12/4
இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – அயோ:8 32/4
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் – அயோ:8 42/1
சேவலொடு உற ஊடி திரிவதன் இயல் காணாய் – அயோ:9 7/4
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – அயோ:9 26/3
சென்று செம்_கதிர்_செல்வனும் நடு உற சிறு மான் – அயோ:9 34/3
மூலம் இன்றியும் முகிழ்த்தன நிலன் உற முழுதும் – அயோ:9 44/2
தந்த கேள்வரை உயிர் உற தழுவினர் பிரிந்த – அயோ:9 46/2
நீண்ட மால் வரை மதி உற நெடு முடி நிவந்த – அயோ:10 7/1
நலம் பெய் வேதியர் மார்பினுக்கு இயைவு உற நாடி – அயோ:10 32/2
சக்கரத்தானவன் உடலில் தாக்கு உற
எக்கிய சோரியின் பரந்தது எங்கணும் – அயோ:10 39/1,2
ஒடுங்கல்_இல் நெடு முகடு ஒழுக்கி ஊழ் உற
இடுங்கல்_இல் கை விசித்து ஏற்றி எங்கணும் – அயோ:10 44/2,3
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்று உற
போக்கி மண் எறிந்து அவை புனலின் தீற்றியே – அயோ:10 45/3,4
தேன் அளைந்து செவி உற வார்த்து என – அயோ:11 15/3
தூண்டு தேரினும் முந்து உற தூண்டுவான் – அயோ:11 28/3
பொடி தலம் தோள் உற புரண்டு சோர்கின்றான் – அயோ:11 89/4
சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள் – அயோ:11 93/4
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும் – அயோ:11 100/2
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ் – அயோ:12 44/3
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற
திருத்தல் இல் அயோத்தி ஆம் தெய்வ மா நகர் – அயோ:12 46/2,3
ஊடு உற உரம் தொளைத்து உயிர் உணா-வகை – அயோ:12 50/2
முடி உற பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம் – அயோ:13 3/2
புகை உற குனிப்புறும் புருவ போர்விலான் – அயோ:13 7/4
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான் – அயோ:13 8/1
முடிவு உற முகப்ப ஊழி இறுதியின் மொய்ப்ப போல – அயோ:13 49/2
ஊடு உற நெருக்கி ஓடத்து ஒருவர் முன் ஒருவர் கிட்டி – அயோ:13 54/1
பொன்னின் மேனி பொடி உற போக்கினான் – அயோ:14 17/4
உயா உற திரு உளம் உருக புல்லினான் – அயோ:14 53/2
துன்னி மார்பு உற தொடர்ந்து புல்லினார் – அயோ:14 90/3
சிந்தை தேர்வு உற தெரிய நோக்கினால் – அயோ:14 105/2
முன் உற பணித்தவர் மொழியை யான் என – அயோ:14 126/1
தென் தமிழ் சேண் உற வளர்த்த தென்னரும் – அயோ-மிகை:1 13/2
முடிவு உற நோக்கி ஓர் முகமன் கூறி பின் – அயோ-மிகை:2 3/2
புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உற
பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழைபட – ஆரண்:1 8/1,2
செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகு உற
சுற்றி வாரண உரி தொகுதி நீவி தொடர – ஆரண்:1 14/1,2
முந்து வான் முகடு உற கடிது முட்டி முடுகி – ஆரண்:1 36/1
திரு_மகள் தலைவ செய் திரு_வினை உற யான் – ஆரண்:2 38/3
நாகம் அது நாகம் உற நாகம் என நின்றான் – ஆரண்:3 39/4
நீசம் உற வானின் நெடு மா மலயம் நேரா – ஆரண்:3 40/3
உள் நினை கருத்தினை உற பெறுவெனால் என் – ஆரண்:3 42/3
சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை – ஆரண்:4 8/1
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலை – ஆரண்:4 8/2
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உற தழுவி மக்காள் நீரே – ஆரண்:4 27/1
அல்லி தாமரை கண்ணனை அன்பு உற
புல்லி மோந்து பொழிந்த கண்ணீரினன் – ஆரண்:4 35/1,2
சவி உற தெளிந்து தண்ணென் ஒழுக்கமும் தழுவி சான்றோர் – ஆரண்:5 1/3
நல் கலை மதி உற வயங்கு நம்பி-தன் – ஆரண்:6 15/1
சேண் உற நீண்டு மீண்டு செ அரி சிதறி வெவ்வேறு – ஆரண்:6 39/1
ஏண் உற மிளிர்ந்து நானாவிதம் புரண்டு இருண்ட வாள்_கண் – ஆரண்:6 39/2
பண்பு உற நெடிது நோக்கி படைக்குநர் சிறுமை அல்லால் – ஆரண்:6 53/1
ஆன்ற காதல் அஃது உற எய்துழி – ஆரண்:6 81/1
பல் எலாம் உற தோன்றும் பகு வாயள் என்னாது பார்த்தி ஆயின் – ஆரண்:6 130/3
களிறு எலாம் பட கை தலை மேல் உற
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள் – ஆரண்:7 21/3,4
முருடு இரண்டு முழங்கு உற தாக்கு ஒலி – ஆரண்:7 28/1
நிலை நிலாது முதுகை நெளிப்பு உற
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய – ஆரண்:7 29/2,3
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி அசைவு உற அரக்கர் சேனை – ஆரண்:7 56/3
தூளியின் படலை வந்து தொடர்வு உற மரமும் தூறும் – ஆரண்:7 58/1
நின்றவன் இருந்து கண்ணீர் நிலன் உற புலர்கின்றாள்-பால் – ஆரண்:7 63/4
செய்ய மா தலை சிந்திட திசை உற சென்ற – ஆரண்:7 81/3
நெரிந்து பார்_மகள் நெளிவு உற வனம் முற்றும் நிறைய – ஆரண்:7 85/3
உலந்தார் உடல் கடலோடு உற உலவா உடல் உற்றார் – ஆரண்:7 92/3
முழங்கின சங்கொடு புரவி மொய்த்து உற
முழங்கின அரக்கர் தம் முகிலின் ஆர்ப்பு-அரோ – ஆரண்:7 110/3,4
வெம்பு காட்டிடை நுழை-தொறும் வெரிந் உற பாய்ந்த – ஆரண்:8 5/2
தொடுத்து நின்று உயர் தோள் உற வாங்கினான் – ஆரண்:9 14/2
பின் உற தன் பெரும் கரம் நீட்டினான் – ஆரண்:9 16/4
முனிவர் வந்து முறைமுறை மொய்ப்பு உற
இனிய சிந்தை இராமனும் ஏகினான் – ஆரண்:9 26/1,2
நீத்தம் ஓடி நெடும் திசை நேர் உற
கோத்த வேலை குரல் என வானவர் – ஆரண்:9 28/2,3
விண் தலங்கள் உற வீங்கி ஓங்கு உதய மால் வரையின் விளங்க மீதில் – ஆரண்:10 3/2
வசை உற கயிலையை மறித்து வான் எலாம் – ஆரண்:10 12/2
அசைவு உற புரந்தரன் அடர்ந்த தோள்களின் – ஆரண்:10 12/3
பித்து உற வல்லரே பிழைப்பு_இல் சூழ்ச்சியார் – ஆரண்:10 33/2
வெள்ளமும் நாண் உற விரிந்த கண்ணினார் – ஆரண்:10 37/3
தாவியாது தீது எனாது தையலாளை மெய் உற
பாவியாத போது இலாத பாவி மாழை பானல் வேல் – ஆரண்:10 92/1,2
வான் உற நிவந்த செம் கேழ் மணி மரம் துவன்றி வான – ஆரண்:10 97/1
அயிர் உற கலந்த தீம் பாலாழி-நின்று ஆழி இந்து – ஆரண்:10 107/1
தஞ்சு உற விடுவது ஓர் தயாவு தாங்கலால் – ஆரண்:10 126/2
நெஞ்சு உற களித்தன நேமிப்புள் எலாம் – ஆரண்:10 126/4
வெம் கதிர் சுடுவதே அன்றி மெய் உற
தங்கு தண் கதிர் சுட தகாது என்றார் சிலர் – ஆரண்:10 131/3,4
விள்ளாது செறிந்து இடை மேல் உற ஓங்கி எங்கும் – ஆரண்:10 140/1
நெய் நின்ற கூர் வாளவன் நேர் உற நோக்கு நங்காய் – ஆரண்:10 148/2
கோள் உற கொதித்து விம்மி உழையரை கூவி சொன்னான் – ஆரண்:10 164/4
அகழ்ந்த வரை ஒப்பு உற அமைத்தவரை ஐயா – ஆரண்:11 20/3
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன் – ஆரண்:11 26/3
நீசன் மேனியை நின்று உற நோக்கினான் – ஆரண்:11 78/2
பூழியின் உதிர விண்ணில் புடைத்து உற கிளர்ந்து பொங்கி – ஆரண்:13 2/2
விரிந்து ஆர் சிறை கீழ் உற வீழ்ந்தனன் மண்ணின் விண்ணோர் – ஆரண்:13 43/1
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் – ஆரண்:13 66/1
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை மெய் உற வெந்த – ஆரண்:13 78/2
மெய் உற உணர்வு செல்லா அறிவினை வினையின் ஊக்கும் – ஆரண்:14 3/1
திறத்து இனாதன செய் தவத்தோர் உற
ஒறுத்து ஞாலத்து உயிர்-தமை உண்டு உழல் – ஆரண்:14 24/1,2
நால் திசை பரவையும் இறுதி நாள் உற
காற்று இசைத்து எழ எழுந்து உலகை கால் பரந்து – ஆரண்:15 5/1,2
உள் உற கவர்வதே ஒக்கும் ஊழியாய் – ஆரண்:15 9/4
விழுங்குவேன் என வீங்கலும் விண் உற வீரர் – ஆரண்:15 36/3
நீளம் நீங்கிய பறவையின் விண் உற நிமிர்ந்தான் – ஆரண்:15 38/4
கிற்பது ஓர் காட்சியது எனினும் கீழ் உற
கற்பகம் அனைய அ கவிஞர் நாட்டிய – கிட்:1 5/2,3
தான் உயிர் உற தனி தழுவும் பேடையை – கிட்:1 14/1
வரை செய் மா மத வாரணம் நாண் உற
விரை செய் பூம் புனல் ஆடலை மேயினான் – கிட்:1 35/3,4
நொந்து அயர்த்தவர் அனையர் நோ உற சிறியர் அலர் – கிட்:2 6/2
பயில்வு உற திவலை சிந்தி பயப்பய தழுவும் பாங்கர் – கிட்:2 11/4
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி ஒத்தார் – கிட்:3 21/4
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும் – கிட்:3 44/2
தொக்க தோள் உற தொடர்ப்படுத்த நாள் – கிட்:3 48/2
சேய வானமும் திசைகளும் செவிடு உற தேவர்க்கு – கிட்:4 12/3
மொய் கொள் வார் சிலை நாணினை முறை உற வாங்கி – கிட்:4 15/3
என்பு உலப்பு உற உலர்ந்தது-கொலோ இது எனா – கிட்:5 2/3
தீ எழுந்தது விசும்பு உற நெடும் திசை எலாம் – கிட்:5 9/1
குலைய மா திசைகளும் செவிடு உற குத்தினான் – கிட்:5 11/4
ஊறு உற தம் உயிர் உகுப்பர் என்னையே – கிட்:6 22/3
பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு_இல் பெற்றியார் – கிட்:7 27/1
கலங்கி வல் விசை கால் கிளர்ந்து எறிவு உற கடைக்கால் – கிட்:7 65/3
சையம் வேரொடும் உரும் உற சாய்ந்து என சாய்ந்து – கிட்:7 66/1
பற்றி வாலினும் காலினும் வலி உற பறிப்பான் – கிட்:7 68/3
பார வெம் சிலை வீரம் பழுது உற
நேரும் அன்று மறைந்து நிராயுதன் – கிட்:7 96/2,3
சிற்றின குரங்கினோடும் தெரிவு உற செய்த செய்கை – கிட்:7 131/3
நாட்களில் நளிர் கடல் நாரம் நா உற
வேட்கையின் பருகிய மேகம் மின்னுவ – கிட்:10 5/1,2
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கிட்:10 24/2
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின் – கிட்:10 24/2
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின – கிட்:10 24/3
குழை உற பொலிந்தன உலவை கொம்பு எலாம் – கிட்:10 24/4
கேடுற தளர்ந்தார் போன்றும் திரு உற கிளர்ந்தார் போன்றும் – கிட்:10 25/4
பரத நூல் முறை நாடகம் பயன் உற பகுப்பான் – கிட்:10 37/3
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து – கிட்:10 39/1
நீர் முகந்த மா மேகத்தின் அருகு உற நிரைத்து – கிட்:10 40/3
பருவ மேகத்தின் அருகு உற குருகு இனம் பறப்ப – கிட்:10 41/2
உற வெதுப்புறும் கொடும் தொழில் வேனிலான் ஒழிய – கிட்:10 42/1
ஞான நாயகன் நவை உற நோக்கினர் நல்க – கிட்:10 43/2
புண் உற வாளி தூர்த்தல் பழுது இனி போதி மார – கிட்:10 61/2
உரம் பெயர்வு இல் வன் கரி கரந்து உற ஒடுங்கா – கிட்:10 82/2
வான் உற பிறங்கிய வைர தோளொடும் – கிட்:10 85/2
யான் உற கடவதே இதுவும் இ நிலை – கிட்:10 85/3
மூள் அமர் தொலைவு உற முரசு அவிந்த போல் – கிட்:10 105/1
மூசின முயங்கு சேறு உலர மொண்டு உற
வீசின நறும் பொடி விண்டு வாடையே – கிட்:10 109/3,4
விண் உற தொடர் மேருவின் சீர் வரை – கிட்:11 11/1
மண் உற புக்கு அழுந்தின மாதிரம் – கிட்:11 11/2
கண் உற தெரிவுற்றது கட்செவி – கிட்:11 11/3
மந்த மாருதம் வந்து உற வைகுவான் – கிட்:11 19/4
தான் உற பற்றி முற்றும் தைவந்து தட கை வீர – கிட்:11 78/2
கண் அகன் கவரி கற்றை கால் உற கலை வெண் திங்கள் – கிட்:11 101/2
விண் உற வளர்ந்தது என்ன வெண் குடை விளங்க வீர – கிட்:11 101/3
பின்னின விசும்பினும் பெரிய பெட்பு உற
துன்னின சிவிகை வெண் கவிகை சுற்றின – கிட்:11 121/3,4
கடல் கண்டோம் என்பர் யாவரே முடிவு உற கண்டார் – கிட்:12 35/4
எ ஆறும் உற துவன்றி இருள் ஓட மணி இமைப்பது இமையோர் வேண்ட – கிட்:13 22/3
நீண்டவனும் மாருதியை நிறை அருளால் உற நோக்கி நீதி வல்லோய் – கிட்:13 32/3
பரவிய கனக நுண் பராகம் பாடு உற
எரி சுடர் செம் மணி ஈட்ட தோடு இழி – கிட்:14 13/1,2
நன் புலன் நடுக்கு உற உணர்வு நைந்து அற – கிட்:14 21/1
திக்கினொடு உலகு உற செறிந்த தேங்கு இருள் – கிட்:14 25/2
விண்தலம் நாண் உற விளங்குகின்றது – கிட்:14 30/3
கமழ்வு உற துவன்றிய கணக்கு_இல் கொட்பது – கிட்:14 35/4
ஆய நகரத்தின் இயல்பு உள் உற அறிந்தார் – கிட்:14 39/1
ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி உற ஒல்கும் – கிட்:14 45/2
ஊருவினொடு ஒப்பு உற ஒடுக்கி உற ஒல்கும் – கிட்:14 45/2
நெடும் கைகள் சுமந்து நெடு வான் உற நிமிர்ந்தான் – கிட்:14 66/4
மருத்து மகன் இ படி இடந்து உற வளர்ந்தான் – கிட்:14 67/2
விண் உற நிவந்த சோதி வெள்ளிய குன்றம் மேவி – கிட்:15 26/1
கண்ணுற நோக்கலுற்றார் களி உற கனிந்த காமர் – கிட்:15 26/2
காசொடு கனகம் தூவி கவின் உற கிடந்த கான் யாறு – கிட்:15 29/2
மழைத்த விண்ணகம் என முழங்கி வான் உற
இழைத்த வெண் திரை கரம் எடுத்து இலங்கையாள் – கிட்:16 1/1,2
நா உற குழறிட நவில்கின்றார்-அரோ – கிட்:16 3/4
வள்ளியும் மரங்களும் மலையும் மண் உற
தெள்ளு நுண் பொடிபட கடிது செல்கின்றான் – கிட்:16 26/1,2
சொன்னார் சொற்றது சிந்தை தோய்வு உற
தன்னால் உற்றது தான் விளம்புவான் – கிட்:16 52/3,4
மீ உயர் விசும்பினூடு மேக்கு உற செல்லும் வேலை – கிட்:16 54/2
மேக்கு உற விசையின் சென்றான் சிறையினால் விசும்பு போர்ப்பான் – கிட்:16 62/4
உய் உரை பெற்றாம் நல்லவை எல்லாம் உற எண்ணி – கிட்:17 1/3
மேரு கிரிக்கும் மீது உற நிற்கும் பெரு மெய்யீர் – கிட்:17 12/1
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கிட்:17 26/2
உற சிவப்ப இ தரை மிசை உறல் அறம் ஆக்கல் – கிட்-மிகை:3 5/3
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற முறை கால் தள்ள – சுந்:1 5/1
மெய் உற தழீஇய மெல்லென் பிடியொடும் வெருவலோடும் – சுந்:1 5/3
கை உற மரங்கள் பற்றி பிளிறின களி நல் யானை – சுந்:1 5/4
மின் பிறழ் குடுமி குன்றம் வெரிம் உற விரியும் வேலை – சுந்:1 6/2
திசை உற சென்று சென்று செறி கடல் இலங்கை சேரும் – சுந்:1 18/3
கீண்டது வேலை நல் நீர் கீழ் உற கிடந்த நாகர் – சுந்:1 20/1
நடுக்கு உற விசும்பில் செல்லும் நாயகன் தூதன் நாகம் – சுந்:1 23/2
உட்பட கூடி அண்டம் உற உள செலவின் ஒற்றை – சுந்:1 24/3
குழைவு உற திசைகள் கீற மேருவும் குலுங்க கோட்டின் – சுந்:1 27/2
அழிவு உற கடுக்கும் வேக தாதையும் அனையன் ஆனான் – சுந்:1 27/4
பாழி மா மேரு நாண விசும்பு உற படர்ந்த தோளான் – சுந்:1 30/2
நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற அடுக்கு நாகர் – சுந்:1 32/1
மைம் நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே – சுந்:1 39/4
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – சுந்:1 72/3
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடை பறவை – சுந்:2 5/2
கள் உற கனிந்த பங்கி அரக்கரை கடுத்த காதல் – சுந்:2 35/1
புன் உற தொடர்வ மேனி புலால் உற கடிது போவ – சுந்:2 35/2
புன் உற தொடர்வ மேனி புலால் உற கடிது போவ – சுந்:2 35/2
உள் உற களித்த குன்றின் உயர்ச்சிய ஓடை யானை – சுந்:2 35/4
முள் எயிறும் வாளும் உற முன்னம் முறை நின்றார் – சுந்:2 66/3
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – சுந்:2 82/4
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – சுந்:2 94/2
கலக்கு உற முழங்கிற்று என்று சேடியர் கன்னிமார்கள் – சுந்:2 103/3
நலன் உறு கணவர்-தம்மை நவை உற பிரிந்து விம்மும் – சுந்:2 111/1
பகை என மதியினை பகுத்து பாடு உற
அகை_இல் பேழ் வாய் மடுத்து அருந்துவான் என – சுந்:2 126/1,2
இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும் – சுந்:2 157/1
அளக்கரொடு அளக்க_அரிய ஆசை உற வீசா – சுந்:2 162/3
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான் – சுந்:2 167/3
பாவை பேசுவது போல் கண் பனிப்பு உற
பூவையோடும் புலம்புகின்றார் சிலர் – சுந்:2 171/3,4
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உற
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர் – சுந்:2 176/3,4
பயிர் உற தெய்வம் என்-மேல் படிந்தது பார்-மின் என்னா – சுந்:2 188/2
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர் வயிர்த்தனர் உயிர்க்கின்றார் – சுந்:2 192/4
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – சுந்:2 197/2
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்ற மாளிகை-தன்னில் – சுந்:2 201/3
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான் – சுந்:2 232/3
விழுதல் விம்முதல் மெய் உற வெதும்புதல் வெருவல் – சுந்:3 5/1
கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உற கவ்வி – சுந்:3 10/1
அரும் திறல் அரக்கியர் அல்லும் நள் உற
பொருந்தலும் துயில் நறை களி பொருந்தினார் – சுந்:3 30/3,4
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற
இன் நிற தேன் இசை இனிய நண்பினால் – சுந்:3 37/1,2
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற – சுந்:3 47/4
நீல் நிற குன்றின் நெடிது உற தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த – சுந்:3 78/1
மால் நிற மணிகள் இடை உற பிறழ்ந்து வளர் கதிர் இள வெயில் பொருவ – சுந்:3 78/3
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவு உற நோக்கி – சுந்:3 93/2
வாழி நல் அறம் என்று உற வாழ்த்தினான் – சுந்:3 96/3
பனியின் வேலையில் இலங்கையை கீழ் உற பாய்ச்சி – சுந்:3 136/2
புறன் அலர் அவன் உற போது போக்கி யான் – சுந்:4 14/3
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள – சுந்:4 25/2
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க – சுந்:4 37/2
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க – சுந்:4 37/2
வெருவு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தை – சுந்:4 46/2
மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர் – சுந்:4 67/1
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின் – சுந்:4 90/2
என்பு உற உருகினள் இரங்கி ஏங்கினள் – சுந்:4 95/3
மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய – சுந்:5 61/1
ஆல் உற அனையவன் தலையை வவ்வி வில் – சுந்:5 61/3
வென்றது அ சுடர் மேலொடு கீழ் உற மெய்யால் – சுந்:5 79/4
அஞ்சினொடு அஞ்சு தலை தோள் உற அசைத்தே – சுந்:6 3/2
துப்பு உற முருக்கி உயிர் உண்பல் இது சூதால் – சுந்:6 6/4
வில்லும் ஒத்தன விண் உற வீசின – சுந்:6 36/4
வெயில் கதிர் கற்றை அற்று உற வீழ்ந்தன – சுந்:6 38/3
விண் கொள நிவந்த மேரு வெள்கு உற வெதும்பி உள்ளம் – சுந்:6 50/3
விட்டனன் இலங்கை-தன்-மேல் விண் உற விரிந்த மாடம் – சுந்:6 54/1
தோள் உற தட்டி கல்லை துகள்பட துகைக்கின்றாரும் – சுந்:7 14/2
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – சுந்:7 20/2
இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான் – சுந்:7 21/1
பவனனின் முடுகி நடந்தார் பகல் இரவு உற மிடைகின்றார் – சுந்:7 22/2
பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார் – சுந்:7 23/3
உற வரு துணை என அன்றோ உதவிய அதனை உவந்தான் – சுந்:7 24/3
சுரர் நடுக்கு உற அமுது கொண்டு எழுந்த நாள் தொடரும் – சுந்:7 48/3
வில் என இடிக்க விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான் – சுந்:8 17/4
பெரும் கடல் உற புடைத்து இறுத்து உக பிசைந்தான் – சுந்:8 23/2
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார் – சுந்:9 5/2
கையொடு கை உற அணியும் கட்டினார் – சுந்:9 24/3
மீ உற தட கையால் வீரன் வீசு-தோறு – சுந்:9 38/2
மீ உற விண்ணிடை முட்டி வீழ்வன – சுந்:9 40/1
வரிந்து உற வல்லிதின் சுற்றி வாலினால் – சுந்:9 41/1
விரிந்து உற வீசலின் கடலின் வீழ்குநர் – சுந்:9 41/2
மறைத்தன மகர தோரணத்தை வான் உற – சுந்:9 43/4
சேகு உற வினையின் செய்த தீமையும் தொடர்ந்து செல்ல – சுந்:10 13/2
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – சுந்:10 33/2
நேரில் சென்று அவன் வயிர குனி சிலை பற்றி கொண்டு எதிர் உற நின்றான் – சுந்:10 34/4
பூம் தளிர் கைகளான் மெய் உற புல்லினாள் – சுந்:10 47/4
ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர் – சுந்:12 9/1
போர்ப்பு உற செயலினை புகழ்கின்றார் பலர் – சுந்:12 9/2
பூவின் மெல்லியல் மேனி பொடி உற
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும் – சுந்:12 30/2,3
பாவி வேடன் கை பார்ப்பு உற பேதுறும் – சுந்:12 30/3
வலம் கொள் தோளினான் மண்-நின்றும் வான் உற எடுத்த – சுந்:12 37/3
குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ – சுந்:12 66/2
நச்சி நாளும் நகை உற நாண் இலன் – சுந்:12 94/2
நடு உற்று அமைய உற நோக்கி முற்றும் உவந்தான் நவை அற்றான் – சுந்:12 116/4
மீ கரிந்து நெடும் பணை வேர் உற
கா கரிந்து கரும் கரி ஆனவே – சுந்:13 16/3,4
கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர் கோளும் உற
அழுந்து பட்டுளர் ஒத்து அயர்ந்தார் அழல் – சுந்:13 18/2,3
நினைவு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால் – சுந்:13 24/2
நின்று சுற்று எரி பருகிட நெகிழ்வு உற உருகி – சுந்:13 36/3
வாடினார் கணவர் தம் மார்பு உற தழுவியே – சுந்-மிகை:10 12/2
செருக்கும் வெண் கதிர் திங்களை சென்று உற
உருக்க மெய்யின் அமுதம் உகுத்தலால் – சுந்-மிகை:13 6/2,3
எரி உற மடுப்பதும் எதிர்ந்துளோர் பட – யுத்1:2 35/1
ஏயின உற தகைய இத்துணையவேயோ – யுத்1:2 48/4
நின்று இடைவிடாது நெறி சென்று உற நெருக்கி – யுத்1:2 55/2
உயருமேல் அண்ட முகடு தன் முடி உற உயரும் – யுத்1:3 13/3
சேம வீடு உற செய்வதும் செம் தழல் முகந்த – யுத்1:3 42/2
மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும் – யுத்1:3 43/1
வனைந்ததாம் அன்ன மேனியினான்-தன் மேல் வாள் எயிறு உற ஊன்றி – யுத்1:3 88/3
தெய்வ பாசம் உற பிணி செய்தார் – யுத்1:3 92/2
மையல் காய் கரி முன் உற வைத்தார் – யுத்1:3 92/3
என்பு உற உருகுதி அழுதி ஏத்துதி – யுத்1:4 5/3
அன்பு உற காரணம் அறியகிற்றிலேன் – யுத்1:4 20/2
என்பு உற குளிரும் நெஞ்சு உருகுமேல் அவன் – யுத்1:4 20/3
பொருள் உற உணர்ந்த அ புலன் கொள் கேள்வியார் – யுத்1:4 23/2
துப்பு உற சிவந்த வாய் நினைந்து சோர்குவான் – யுத்1:4 24/3
சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம் – யுத்1:4 41/3
பகை உற வருதலும் துறந்த பண்பு இது – யுத்1:4 60/3
தாம் உற எளிவரும் தகைமையார் அலர் – யுத்1:4 80/1
நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் – யுத்1:4 80/2
தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின் – யுத்1:4 80/3
ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார் – யுத்1:4 94/3
கருத்து உற நோக்கி போந்த காலமும் நன்று காதல் – யுத்1:4 104/1
உற உவந்து அருளி மீளா அடைக்கலம் உதவினானே – யுத்1:4 126/2
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை – யுத்1:4 138/2
உற பெரும் பகை வரின் உதவும் உண்மையர் – யுத்1:5 27/3
என்று கூறலும் எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி – யுத்1:5 73/1
மண்ணில் வேர் உற பற்றிய நெடு மரம் மற்றும் – யுத்1:6 28/3
வெள்ளி வெண் பற்களை கிழித்து விண் உற
துள்ளலுற்று இரிந்தன குரங்கின் சூழ்ந்தில – யுத்1:6 39/3,4
உறு சினம் உற பல உருவு கொண்டன – யுத்1:6 42/3
இரும்பு உற செல்வன இழிவ கீழுற – யுத்1:6 47/2
வாழியர் உலகினை வளைத்து வான் உற
சூழ் இரும் பெரும் சுடர் பிழம்பு தோன்றலால் – யுத்1:6 54/1,2
நெருப்பு உற பொங்கும் வெம் பால் நீர் உற்றது அன்ன நீரான் – யுத்1:7 11/4
சோரும் நாகம் நிலன் உற தூங்குமால் – யுத்1:8 34/4
மயிந்தன் இட்ட நெடு வரை வான் உற
உயர்ந்து முட்டி விழ எழுந்து ஓத நீர் – யுத்1:8 39/1,2
உண்ணஉண்ண சென்று ஒன்றினொடு ஒன்று உற
சுண்ண நுண் பொடி ஆகி தொலைந்தன – யுத்1:8 44/2,3
துப்பு உற கடல் தூய துவலையால் – யுத்1:8 60/1
தாயினும் அன்பினானை தாள் உற வணங்கி தம்தம் – யுத்1:9 17/2
கால் உற வளைத்த காமன் வில் என காட்டிற்று அன்றே – யுத்1:9 19/4
பொன் நெடும் திரள் தோள் ஐயன் மெய் உற புழுங்கி நைந்தான் – யுத்1:9 22/2
அகன் உற பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன் – யுத்1:9 28/1
ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும் – யுத்1:9 34/3
அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் – யுத்1:11 1/2
திக்கொடு பொருப்பு உற நெருப்பொடு திரிந்தான் – யுத்1:12 13/4
என்பு உற கிழிந்த புண்ணின் இழி பெரும் குருதியோடும் – யுத்1:12 34/1
தூ அணை குருதி செக்கர் சுவடு உற பொலிந்த தோளான் – யுத்1:13 9/2
நிறத்து உற வாளி கோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் – யுத்1:14 12/3
புறத்து உற எதிரே வந்து போர் தர புகல்தி என்றான் – யுத்1:14 12/4
வீசும் வான் சுடர் வரையொடும் விசும்பு உற எடுத்தேன் – யுத்1-மிகை:2 24/2
புவித்தலம் கிழிய அண்டம் பொதிர் உற திசையில் நின்ற – யுத்1-மிகை:9 14/2
கொம்பு உடை பணை கூறு உற நூறின – யுத்2:15 20/2
பாய்ந்த தானை பெருமையும் பார்த்து உற
காய்ந்த நெஞ்சன் கனல் சொரி கண்ணினன் – யுத்2:15 43/2,3
மொத்தி நின்று முடி தலை கீழ் உற
பத்தி வன் தடம் தோள் உற பற்றுவான் – யுத்2:15 66/3,4
பத்தி வன் தடம் தோள் உற பற்றுவான் – யுத்2:15 66/4
கடித்தலத்து இரு கால் உற கைகளால் – யுத்2:15 67/1
மீ எடுத்து விசும்பு உற வீசினான் – யுத்2:15 74/4
மற்று நீலன் அரக்கனை மாடு உற
சுற்றி வால் கொடு தோளினும் மார்பினும் – யுத்2:15 78/1,2
பொற்பு உற தழுவிய தன்மை போன்றதால் – யுத்2:15 112/4
மடுத்து ஆங்கு உற வளர்ந்தால் என வளர்க்கின்றவன் உருவம் – யுத்2:15 162/3
தோளில் நாண் உற வாங்கினன் துரந்தனன் சுருதி – யுத்2:15 228/3
புரண்டு தோள் உற பொலன் கொள் நாண் வலம்பட போக்கி – யுத்2:15 239/2
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி – யுத்2:15 240/2
தூ அகலாத வை வாய் எஃகு உற தொளை கை யானை – யுத்2:16 9/3
சிவையின் வாய் என்ன செம் தீ உயிர்ப்பு உற திறந்த மூக்கன் – யுத்2:16 14/2
வளை அமை வரி வில் வாளி மெய் உற வழங்கும் ஆயின் – யுத்2:16 16/3
மலை உற பெரியர் ஆய வாள் எயிற்று அரக்கர் தானை – யுத்2:16 18/1
குலை உற குளித்த வாளி குதிரையை களிற்றை ஆளை – யுத்2:16 18/3
தலை உற பட்டது அல்லால் உடல்களில் தங்கிற்று உண்டோ – யுத்2:16 18/4
விட்டு உற நடத்தி ஓட்டி விரைவு உள சாரி வந்தார் – யுத்2:16 48/3
நின்று இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப – யுத்2:16 51/3
நவை உற வந்தது என் நீ அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ – யுத்2:16 126/4
சுடல் உற சுட்டு வேறு ஓர் மருந்தினால் துயரம் தீர்வர் – யுத்2:16 141/2
மு தலை அயிலின் உச்சி முதுகு உற மூரி வால்-போல் – யுத்2:16 189/3
உலை உற வெந்த பொன் செய் கம்மியர் கூடம் ஒப்ப – யுத்2:16 193/3
மண் இரண்டு உற கிழிந்தது என்று இமையவர் மறுக – யுத்2:16 232/2
திக்கு உற விளக்குவான் சிறுவன் தீயவன் – யுத்2:16 267/1
தொடை பெரும் பகழியின் மாரி தூர்த்து உற
அடைப்பென் என்று அடைத்தனன் விசும்பின் ஆறு எலாம் – யுத்2:16 271/3,4
பாடு உற நடந்தனன் அனுமன் பாறினன் – யுத்2:16 278/3
ஈடு உற துரந்தனன் அவையும் இற்று உக – யுத்2:16 303/3
சிந்துவும் தன் நிலை குலைய சேண் உற
வந்தது தசமுகன் விடுத்த மா படை – யுத்2:16 307/3,4
பந்தி பந்தியின் பல் குலம் மீன் குலம் பாகுபாடு உற பாகத்து – யுத்2:16 342/1
மெய் இரண்டு நூறு_ஆயிரம் பகழியால் வெரிந் உற தொளை போன – யுத்2:16 344/2
வன் திறல் குரங்கின் தானை வான் உற ஆர்த்த ஓதை – யுத்2:17 73/3
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உற
திண்டாடினன் வந்த சின திறலோன் – யுத்2:18 27/3,4
அசும்பு உற உருகிய உலகம் ஆர்த்து எழ – யுத்2:18 87/2
தேய்ந்தது சிதைந்தது சிந்தி சேண் உற
சாய்ந்தது தகை பெரும் கவியின் தானையே – யுத்2:18 99/3,4
நிரந்தன நெடும் பிணம் விசும்பின் நெஞ்சு உற
பரந்தன குருதி அ பள்ள வெள்ளத்தின் – யுத்2:18 102/3,4
புண் உற உயிர் உகும் புரவி பூட்டு அற – யுத்2:18 108/1
மண் உற விண்ணின் வீழ் மானம் போன்றன – யுத்2:18 108/4
தூண்டினர் மருங்கு உற சுற்றினார் தொகை – யுத்2:18 124/3
வில்லியை இனிது உற விடு கணை மழையினர் – யுத்2:18 137/3
செவ்வே உற நினையா ஒரு செயல் செய்குவென் என்பான் – யுத்2:18 154/3
நா மாண்டு அற அயல் நின்று உற நடுவே புக நடந்தான் – யுத்2:18 175/4
ஈடு உற இடபன் மார்பத்து ஈர்_ஐந்து பகழி எய்தான் – யுத்2:18 231/4
மண் ஈரம் உற கடிது ஊர் புக வந்தார் – யுத்2:18 252/4
பங்கம் உற நூறி இலக்குவனை படேனேல் – யுத்2:19 10/2
வீரர் வந்து உடன் உற விமல நீ நெடும் – யுத்2:19 30/3
நிலைத்து நின்று சினம் முந்து செல்ல எதிர் சென்று சென்று உற நெருக்கலால் – யுத்2:19 64/3
பற்றி வந்த மரம் வேறுவேறு உற நொறுக்கி நுண் பொடி பரப்பினான் – யுத்2:19 71/4
நெருப்பை உற்றது ஓர் இரும்பு கூடம் உற நீறு பட்டது நிகர்த்ததால் – யுத்2:19 80/4
மார்பின்-மேலும் உயர் தோளின்-மேலும் உற வாலி காதலன் வழங்கினான் – யுத்2:19 85/2
முதுகு உற சென்று நின்ற கணை எலாம் முறையின் வாங்கி – யுத்2:19 188/3
பின் உற வயிர திண் தோள் பிணித்தது பெயர்த்து ஒன்று எண்ணி – யுத்2:19 236/2
அம் தாமரையின் அணங்கு அதுவே ஆகி உற
நொந்து ஆங்கு அரக்கன் மிக நோனா உளத்தினனாய் – யுத்2-மிகை:17 2/1,2
நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற நின்றது அன்றே – யுத்3:21 20/4
மலைகளை நோக்கும் மற்று அ வான் உற குவிந்த வன் கண் – யுத்3:22 26/1
தெருள் உற தொடர்ந்து வீசி செல்வன தேவர் காண – யுத்3:22 144/2
நெய் உற கொளுத்தப்பட்ட நெருப்பு என பொருப்பின் ஓங்கும் – யுத்3:22 145/1
மெய் உற குருதி தாரை விசும்பு உற விளங்கி நின்றது – யுத்3:22 145/2
மெய் உற குருதி தாரை விசும்பு உற விளங்கி நின்றது – யுத்3:22 145/2
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர் மண் உற சாய்ந்தார் – யுத்3:22 175/4
உற மேவிய காதல் உனக்கு உடையார் – யுத்3:23 10/1
மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரை – யுத்3:23 22/1
பாடு உற நீக்கி நின்ற பாவையை தழுவி கொண்டு – யுத்3:23 22/2
வேனிலான் மேனியாய் மருந்தை மெய் உற – யுத்3:24 87/4
ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள் உற
வீங்கிய தோள்களால் தழுவி வெம் துயர் – யுத்3:24 104/1,2
உழுத மார்பினான் உருகி உள் உற
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாள் உற – யுத்3:24 109/2,3
தழுவி நிற்றலும் தாழ்ந்து தாள் உற
தொழுத மாருதிக்கு இனைய சொல்லுவான் – யுத்3:24 109/3,4
மந்திரர் எவரும் வந்து மருங்கு உற படர்ந்தார் பட்ட – யுத்3:26 1/3
கோல் தலைத்தலை உற மறுக்கம் கூடினார் – யுத்3:27 49/2
தீ ஒத்த வயிர வாளி உடல் உற சிவந்த சோரி – யுத்3:27 73/1
வெதிர் ஒத்த சிகர குன்றின் மருங்கு உற விளங்கலாலும் – யுத்3:27 95/1
கடிக்கின்றன கனல் வெம் கணை கலி வான் உற விசை-மேல் – யுத்3:27 110/3
மதத்தால் எதிர் வரு காலனை ஒரு கால் உற மருமத்து – யுத்3:27 123/3
சீற்றம் தலைத்தலை சென்று உற இது தீர் என தெரியா – யுத்3:27 129/3
சினத்தால் நெடும் சிலை நாண் தடம் தோள்-மேல் உற செலுத்தா – யுத்3:27 152/3
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – யுத்3:28 18/3
படம் மறுகிட எதிர் விரவியது அ இருள் பகல் உற வரு பகை இரதம் – யுத்3:28 19/4
சோணிதம் நிலம் உற உலறிடவும் தொடு கணை விடுவன மிடல் கெழு திண் – யுத்3:28 26/2
செம்_புனல் சோரி செக்கர் திசை உற செறிகையாலும் – யுத்3:28 34/1
நிறை உற வாங்கி விட்டான் உலகு எலாம் நிறுத்தி நின்றான் – யுத்3:28 51/4
இடம் பிறங்கி வலம்பெயர்ந்து ஈடு உற
உடம்பு இறங்கி கிடந்து உழைத்து ஓங்கு தீ – யுத்3:29 7/2,3
மண் உற நடந்த தானை வளர்ந்த மா தூளி மண்ட – யுத்3:30 3/1
விண் உற நடக்கின்றாரும் மிதித்தனர் ஏக மேல் மேல் – யுத்3:30 3/2
தொடுக்குற்றன விசும்பூடு உற சுமந்து ஓங்கின எனினும் – யுத்3:31 107/2
வீங்கின பெரும் பிணம் விசும்பு உற அசும்பு படு சோரி விரிவுற்று – யுத்3:31 145/2
ஓங்கின நெடும் பரவை ஒத்து உயர எ திசையும் உற்று எதிர் உற
தாங்கினர் படை தலைவர் நூறு சத கோடியர் தடுத்தல் அரியார் – யுத்3:31 145/3,4
உள் தீ உற வெந்தன ஏழ் உலகும் – யுத்3:31 192/4
எண் வாய் உற மொய்த்தன இன் நறை உற்று – யுத்3:31 206/3
நீங்கினென் என்பது ஓர் இழிவு நேர் உற
ஈங்கு நின்று யாவரும் இயம்ப என் குலத்து – யுத்3-மிகை:27 4/2,3
எது போதினும் அழிவு அற்றவர் இருள் வான் உற மூடி – யுத்3-மிகை:31 27/2
பொடிந்தது புனிதன் வாளி போக்கு உற பொய்யர் ஆவி – யுத்3-மிகை:31 62/3
முன் நின்றார் எலாம் பின் உற காலினும் முடுகி – யுத்4:32 32/1
புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள் – யுத்4:32 49/1
சிறை விரித்து-என்ன கொய்சகம் மருங்கு உற சேர்த்தி – யுத்4:35 6/2
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – யுத்4:35 16/3
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர் சுரிப்பு உற வீங்க – யுத்4:35 30/1
மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ – யுத்4:36 3/3
இடையூறு உற சிதைந்தாங்கு-என சரம் சிந்தின விறலும் – யுத்4:37 49/2
தசை உறு கணை-கொடு தரை உற விடலும் – யுத்4:37 86/4
இரு திசை எயிறு உற வருவன பெரிய – யுத்4:37 91/2
ஓய்வு அகன்றது ஒரு தலை நூறு உற
போய் அகன்று புரள பொரு கணை – யுத்4:37 161/1,2
வேறு வேறு திசை உற வெம் கணை – யுத்4:37 187/3
மந்தரம் புரை தோள் உற வாங்கினான் – யுத்4:37 192/4
துப்பு உற செய்ய வாய் மணி தோகை-பால் – யுத்4:40 1/3
துப்பு உற சிவந்த வாய் விஞ்சை தோகையர் – யுத்4:40 35/2
மாடு உற கொணர்ந்தனன் வள்ளல் கூறுவான் – யுத்4:40 83/4
களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால் – யுத்4:40 92/3
புடை அவாவுற சேனையை வளைப்பு உற போக்கி – யுத்4:40 125/2
செய்ய தாமரை தாள் இணை முடி உற சேர்த்தி – யுத்4:41 11/3
ஓதினர் நாண் உற ஓங்கினான் தொழும் – யுத்4:41 89/3
சுகம் உற சிலை கை கொண்ட தொல் மறை அமல யார்க்கும் – யுத்4-மிகை:41 143/3
துப்பு உற சிவந்த வாய் தோகை தன்னுடன் – யுத்4-மிகை:41 230/2
நண்ணிய துணைவர் யாரும் இனிது உற தழுவி நட்டார் – யுத்4-மிகை:41 267/2
கைகயன் தனயை முந்த கால் உற பணிந்து மற்றை – யுத்4-மிகை:41 279/1
திசை உற சென்று வானோர் அந்தரத்து ஒலியின் தீர்ந்த – யுத்4-மிகை:41 291/4
விளங்கிய புட்பகம் நிலத்தின் மீது உற
தொழும் தகை அமரர்கள் துள்ளி ஆர்த்திட – யுத்4-மிகை:41 298/1,2
மெய் உற கொடுத்த பின்னர் கொடுத்தனன் விடையும்-மன்னோ – யுத்4-மிகை:42 51/4
நன்று உற அவனுக்கு ஈந்தான் நாகணை துயிலை தீர்ந்தான் – யுத்4-மிகை:42 65/4

TOP


உறக்க (1)

உறக்க மா மாதும் அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி – அயோ-மிகை:8 5/2

TOP


உறக்கம் (14)

ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – பால:11 18/1
ஓது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான் – அயோ:14 137/4
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் – ஆரண்:4 19/4
உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல் – கிட்:13 30/3
மற்று அ மைந்தனும் உறக்கம் மாறினான் – கிட்:15 7/1
இடை புகல் அரியது ஓரி உறக்கம் எய்தினான் – சுந்:2 127/2
தூரியம் அடங்கின தொடங்கியது உறக்கம் – சுந்:2 156/4
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர் செய்வது ஓரார் – சுந்:2 185/2
உறக்கம் என்பதனை ஓட முனிந்தான் – யுத்1:11 22/4
உறக்கம் அ வழி நீங்கி உண தகும் – யுத்2:16 54/1
துயில்கின்றாயோ இன்று இ உறக்கம் துறவாயோ – யுத்3:22 205/4
உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றனன் உறக்கம் அன்றோ – யுத்3:24 7/1
உறக்கம் தீர்ந்தனன் உறைகின்றது இவர் தொடர்ந்து ஒறுக்க – யுத்3:30 22/4
உறக்கம் நீங்கி உணர்ச்சியுற்றான் என – யுத்4:37 176/1

TOP


உறக்கமும் (1)

மனையும் வாழ்வும் உறக்கமும் மாற்றினான் – யுத்2:19 153/4

TOP


உறக்கமே (1)

இன்று இறத்தல் திண்ணமாக இன்னும் உன் உறக்கமே
அன்று அலைத்த செம் கையால் அலைத்து அலைத்து உணர்த்தினார் – யுத்2-மிகை:16 7/3,4

TOP


உறக்கினும் (1)

உறக்கினும் கொல்லும் உணரினும் கொல்லும் மால் விசும்பில் – சுந்:7 38/1

TOP


உறக்கு (1)

பூ இயல் அமளி மேலா பொய் உறக்கு உறங்குவானை – சுந்:2 211/2

TOP


உறக்கும் (2)

கன்று உறக்கும் குரவை கடைசியர் – பால:2 34/2
உகிர் புரை புக்கோர்-தம்மை உகிர்களால் உறக்கும் ஊன்றி – யுத்1:3 138/4

TOP


உறங்க (1)

ஏற்றது ஒத்து அனந்தல் முன்னர்க்கு இரட்டி கொண்டு உறங்க மல்லர் – யுத்2-மிகை:16 11/3

TOP


உறங்கல (1)

உறங்கல பிறங்கல் அயல் நின்ற உயர் வேழம் – கிட்:10 74/4

TOP


உறங்கலர் (1)

உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால் – யுத்1:5 25/2

TOP


உறங்கலால் (1)

உறங்கலால் உலகு உய்ந்ததால் – யுத்2:16 116/4

TOP


உறங்கலையால் (1)

உடல் ஓய்வு உற நாளும் உறங்கலையால்
கடலே உரை நீயும் ஓர் கன்னி-கொலாம் – பால:23 11/3,4

TOP


உறங்கா (1)

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா வென்று – அயோ:5 17/1,2

TOP


உறங்காதன (1)

பூ உறங்கினும் புன் உறங்காதன பொய்கை – பால:9 9/4

TOP


உறங்காதாய் (1)

ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் – ஆரண்:1 56/4

TOP


உறங்கி (1)

தின்று உறங்கி மறம் தவா செல்வியே – சுந்-மிகை:3 16/4

TOP


உறங்கிய (1)

மேய நான்மறை தொழ விழித்து உறங்கிய
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம் – பால-மிகை:0 3/3,4

TOP


உறங்கியிற்றார் (1)

ஏயினன் அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார் – சுந்:14 38/4

TOP


உறங்கின (2)

மத்த மத வெம் களிறு உறங்கின மயங்கும் – சுந்:2 163/3
உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார் – யுத்1:8 20/4

TOP


உறங்கினர் (3)

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா – அயோ:5 17/1
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினர்கள் அல்லார் – சுந்:2 157/4
பித்தரும் உறங்கினர் இனி பிறரிது என ஆம் – சுந்:2 163/4

TOP


உறங்கினர்கள் (1)

உத்தமர் உறங்கினர்கள் யோகியர் துயின்றார் – சுந்:2 163/2

TOP


உறங்கினான் (1)

உடம்பு உறு முயற்சியின் உறங்கினான் கடை – சுந்-மிகை:2 7/3

TOP


உறங்கினும் (1)

பூ உறங்கினும் புன் உறங்காதன பொய்கை – பால:9 9/4

TOP


உறங்கினை (1)

உறங்கினை என்பது அல்லால் உற்றது ஒன்று உளதோ என் நீ – யுத்2:16 143/3

TOP


உறங்கு (3)

உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாசு மீது உலாவுமே – கிட்:7 3/4
துடிப்ப அங்கு உறங்கு வாலி திண் செவி துளைக்கணே – கிட்:7 12/4
போதகத்தின் மழ கன்றும் புலி பறழும் உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா – கிட்:13 28/4

TOP


உறங்குகின்ற (2)

மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீள – யுத்2:19 272/2
உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வு எலாம் – யுத்2-மிகை:16 6/1

TOP


உறங்குகின்றது (1)

உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – பால:9 3/4

TOP


உறங்குகின்றபோது (1)

உறங்குகின்றபோது உயிருண்டல் குற்றம் என்று ஒழிந்தேன் – சுந்:12 51/1

TOP


உறங்குகின்றன (1)

ஒளிபட உணர்ந்தில உறங்குகின்றன
தெளிவு_இல இன் துயில் விளையும் சேக்கையுள் – ஆரண்:10 122/2,3

TOP


உறங்குகின்றார் (1)

உள்ளம் இன்றி உறங்குகின்றார் சிலர் – சுந்:2 169/4

TOP


உறங்குகின்றானை (1)

ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானை
புக்கு நோக்கினன் புகை புகா வாயிலும் புகுவான் – சுந்:2 138/3,4

TOP


உறங்குதி (1)

உறங்குதி போய் என உளைய கூறினான் – யுத்2:16 86/4

TOP


உறங்குதியால் (1)

ஒரு வினையும் இல்லார் போல் உறங்குதியால் உறங்காதாய் – ஆரண்:1 56/4

TOP


உறங்குதிரோ (1)

எல்லீரும் உறங்குதிரோ யான் அழைத்தல் கேளீரோ – ஆரண்:6 105/4

TOP


உறங்கும் (15)

நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி – பால:2 6/1
நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி – பால:2 6/1
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள் – பால:2 6/2
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள் – பால:2 6/2
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி – பால:2 6/3
தூரிடை உறங்கும் ஆமை துறையிடை உறங்கும் இப்பி – பால:2 6/3
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை – பால:2 6/4
போரிடை உறங்கும் அன்னம் பொழிலிடை உறங்கும் தோகை – பால:2 6/4
பொய் உறங்கும் மடந்தைமார் குழல் வண்டு பொம்மென விம்மவே – அயோ:3 60/4
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கிட்:13 28/2
அருகு உறங்கும் வயல் மருங்கு ஆய்ச்சியர் – கிட்:15 41/2
குருகு உறங்கும் குயிலும் துயிலுமால் – கிட்:15 41/4
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர – சுந்-மிகை:1 9/4
தூம்பு உறங்கும் முகத்தின் துய்த்து உடல் – யுத்2:16 64/2
பாம்பு உறங்கும் படர் செவி பாழியான் – யுத்2:16 64/4

TOP


உறங்குவ (1)

உறங்குவ மகளிரோடு ஓதும் கிள்ளையே – பால:3 47/4

TOP


உறங்குவாய் (4)

உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள் – அயோ:2 52/4
உறங்குவாய் உறங்குவாய் இனி கிடந்து உறங்குவாய் – யுத்2-மிகை:16 6/4
உறங்குவாய் உறங்குவாய் இனி கிடந்து உறங்குவாய் – யுத்2-மிகை:16 6/4
உறங்குவாய் உறங்குவாய் இனி கிடந்து உறங்குவாய் – யுத்2-மிகை:16 6/4

TOP


உறங்குவாயோ (1)

அயர்த்தனை உறங்குவாயோ அமர் பொருது அலசினாயோ – யுத்3:29 51/4

TOP


உறங்குவாரை (1)

உறங்குவாரை வந்து ஒல்லை எய்தினான் – கிட்:15 5/4

TOP


உறங்குவாள் (1)

புனை இழை ஒரு மயில் பொய் உறங்குவாள்
கனவு எனும் நலத்தினால் கணவன் புல்லினாள் – பால:19 64/3,4

TOP


உறங்குவான் (4)

உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – யுத்1:3 49/4
ஓதநீர் விரிந்தது என்ன உறங்குவான் நாசி காற்றால் – யுத்2:16 45/1
மட்டு அற உறங்குவான் தன் மார்பிடை மாலை மான – யுத்2:16 48/2
ஊழி நாளும் உறங்குவான் – யுத்2:16 111/4

TOP


உறங்குவானை (1)

பூ இயல் அமளி மேலா பொய் உறக்கு உறங்குவானை
காவி அம் கண்ணிதன்-பால் கண்ணிய காதல் நீரின் – சுந்:2 211/2,3

TOP


உறல் (8)

மானம் மணி முடி மன்னவன் நிலை சோர்வு உறல் மதியான் – பால:24 25/1
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – அயோ:8 43/3
குலைவு உறல் அன்னம் முன்னம் யாரையும் கும்பிடா என் – ஆரண்:12 66/1
ஆர மார்பரும் அதனின் ஆகுமாறு உறல் கருதி – கிட்-மிகை:2 1/4
உற சிவப்ப இ தரை மிசை உறல் அறம் ஆக்கல் – கிட்-மிகை:3 5/3
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி – சுந்:1 29/1
வேந்து உறல் பழுது என விளம்புவார் சிலர் – சுந்:12 10/4
உறல் நல்லது பேர் இசை என்று உணர்வான் – யுத்2:18 63/4

TOP


உறலால் (1)

சாயை புக்கு உறலால் கண்டோர் அயர்வுற கை விலோடும் – கிட்:11 99/3

TOP


உறலின் (2)

உண்டவர் பெரும் களி உறலின் ஓதியர் – கிட்:1 12/3
உயர்க்கும் விண் மிசை ஓங்கலின் மண்ணின் வந்து உறலின்
அயர்ந்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார் – சுந்:7 53/2,3

TOP


உறவாகலையோ (1)

ஒருவேனொடு நீ உறவாகலையோ – பால:23 14/4

TOP


உறவாகி (1)

மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும் – அயோ:13 23/1

TOP


உறவாதலே (1)

உருகு காதலுற உறவாதலே
கருதி ஆவி கவர்ந்தனன் நேமியான் – பால-மிகை:7 21/3,4

TOP


உறவாய் (1)

சிறு தொழிற்கு உரியர் ஆகி தீவினைக்கு உறவாய் நின்ற – யுத்3-மிகை:28 8/1

TOP


உறவினை (1)

தூயையா உடையையால் உறவினை துணிகுவார் – கிட்:3 14/4

TOP


உறவினோடும் (2)

உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா – ஆரண்:11 24/1
ஒத்து உற உணர்ந்திலாமை உயிரொடும் உறவினோடும்
இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால் – யுத்1:9 34/3,4

TOP


உறவு (25)

பயில் உறவு உற்றபடி பெரும்பான்மை இ பெரும் திரு நகர் படைப்பான் – பால:3 4/2
கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும் – பால:16 10/1
ஓங்கிய புதல்வர் என்று உறவு கூர்ந்தனர் – பால-மிகை:7 17/4
தெரிஞ்சு உறவு என மிகும் தெளிவும் ஆய் வரும் – அயோ:1 21/2
ஒருவனோ இவற்கு இ ஊர் உறவு என்றார் சிலர் – அயோ:4 187/4
இ முறை உறவு என்னா இனிது இரு நெடிது எம் ஊர் – அயோ:8 26/4
ஏது பதி ஏது பெயர் யாவர் உறவு என்றான் – ஆரண்:6 31/3
உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் – ஆரண்:13 96/3
உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கிட்:1 28/4
உயிரே கெடுவாய் உறவு ஓர்கிலையோ – கிட்:10 56/4
என்றைக்கு உறவு ஆக இருந்தனையே – கிட்:10 57/4
கோ இயல் தருமம் நீங்க கொடுமையோடு உறவு கூடி – கிட்:11 69/3
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான் – கிட்:16 45/2
உறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ – சுந்:2 151/4
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – யுத்1:1 7/3
சீர்க்கு உறவு ஆய் இடை செறுநர் சீறிய – யுத்1:4 63/2
போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன் – யுத்1:4 63/3
ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய் – யுத்1:4 63/4
துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் என்னை – யுத்1:4 126/1
பிறர் மனை நோக்குவேமை உறவு என பெறுதி போலாம் – யுத்2:16 129/4
ஆர் உறவு ஆக தக்கேன் அளியத்தேன் அழுந்துகின்றேன் – யுத்2:19 211/4
உறவு உள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கனோடு அ – யுத்2:19 270/2
உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – யுத்3:22 206/4
கொண்டிலென் உறவு எலாம் கொடுத்து மாள நான் – யுத்3:24 72/3
உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – யுத்4:38 6/3

TOP


உறவுண்ட (1)

உறவுண்ட சிந்தையானும் உரை-செய்வான் ஒருவற்கு இன்னம் – கிட்:11 88/1

TOP


உறவும் (4)

உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் – ஆரண்:13 96/3
பாவம் நீ தருமம் நீ பகையும் நீ உறவும் நீ – கிட்:7 127/4
ஒன்று ஆயுதம் உடையாய் அலை ஒரு நீ எனது உறவும்
கொன்றாய் உயர் தேர் மேல் நிமிர் கொடு வெம் சிலை கோலி – யுத்2:15 168/1,2
உய்யவோ கருணையாலோ தருமத்தோடு உறவும் உண்டோ – யுத்3:26 64/4

TOP


உறவே (2)

அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே – ஆரண்:1 27/4
பாய்ந்த வேலையின் கரையிடை பரமன் அங்கு உறவே
சாய்ந்த சாய்கையும் வந்து அணுகாது அயல் கிடக்க – யுத்4-மிகை:41 88/1,2

TOP


உறவொடும் (2)

ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி – சுந்:3 127/3
உடை பெரும் குலத்தினரொடும் உறவொடும் உதவும் – யுத்2:15 252/1

TOP


உறவோடு (1)

உலத்தோடு எதிர் தோளாய் எனது உறவோடு உயிர் உகுவேன் – பால:24 23/2

TOP


உறவோடும் (1)

இம்மைக்கு உறவோடும் இறந்து அழியும் – ஆரண்:13 13/1

TOP


உறவோர் (1)

வேந்து ஆகை துறந்த பின் மெய் உறவோர்
தாம் தாம் ஒழிய தமியேனுடனே – ஆரண்:14 72/2,3

TOP


உறழ் (33)

குன்று உறழ் வரி சிலை குவவு தோளினாய் – பால:5 78/2
உரும் உறழ் முழக்கொடும் ஊழி தீயொடும் – பால:7 22/2
சூடக அரவு உறழ் சூல கையினள் – பால:7 23/1
கூற்றும் உண்டு-கொல் கூற்று உறழ் வேலினாய் – பால:7 41/4
பொருப்பு உறழ் தோள் புணர் புண்ணியத்தது – பால:10 54/3
குன்று உறழ் வரி சிலை கொணர்-மின் ஈண்டு என – பால:13 2/2
கூற்று உறழ் நயனங்கள் சிவப்ப கூன் நுதல் – பால:19 21/1
துப்பு உறழ் இள வாச சுண்ணமும் உதிர் தாதும் – பால:23 30/3
கூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன்-கொலோ – அயோ:5 23/4
துப்பு உறழ் துவர் வாயின் தூய் மொழி மயிலோடும் – அயோ:9 26/1
கூற்று உறழ் வரி சிலை குரிசில் கூறுவான் – அயோ:11 56/4
குன்று உறழ் தோளினாரை நோக்கி அ குரக்கு சீயம் – கிட்:2 35/2
குன்று உறழ் நெடும் படை அடைதல் கூறுவாம் – கிட்:12 1/4
அமிழ்து உறழ் அயினியை அடுத்த உண்டியும் – கிட்:14 35/1
பொருப்பு உறழ் வயிர திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் – கிட்:16 16/1
அப்பு உறழ் வேலை-காறும் அலங்கு பேர் இலங்கை-தன்னை – சுந்:12 131/1
துப்பு உறழ் மேனி அண்ணல் மேரு வில் குழைய தோளால் – சுந்:12 131/3
மஞ்சு உறழ் மேனியர் வன் தோள் – சுந்:13 52/1
குன்று உறழ் புயத்து மேலோன் பின்னரும் குறிக்கலுற்றான் – சுந்-மிகை:1 22/4
குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என் – யுத்1:5 22/3
குன்று உறழ் புய குவை குலுங்கிட நகைத்தான் – யுத்1-மிகை:2 14/4
குன்று உறழ் குவவு திண் தோள் கொற்ற வல் வீரன் காண – யுத்1-மிகை:12 4/2
காற்று உறழ் கலின மான் தேர் கடிதினின் கடாவி கண்ணுற்று – யுத்2:15 156/1
கூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை – யுத்2:16 196/2
ஒரு தொடை விடுவன உரும் உறழ் கணை பட – யுத்2:18 129/1
தூம்பு உறழ் குருதி மண்ட தொடர் நெடு மரங்கள் சுற்றி – யுத்2:19 57/3
சேடனும் வெருவுற உரும் உறழ் திண் தெறு கணை முறை முறை சிதறினனால் – யுத்3:28 21/4
தூணியை உரும் உறழ் பகழிகளால் துணிபட முறை முறை சிதறினனால் – யுத்3:28 26/4
கண்டு கைகளோடு அணி வகுத்து உரும் உறழ் கற்கள் – யுத்4:32 6/1
ஊதை போல்வன உரும் உறழ் திறலன உருவி – யுத்4:32 16/1
விண்ணில் பட்டார் வெற்பு உறழ் காயம் பல மேன்மேல் – யுத்4:33 17/1
குன்று உறழ் வரி சிலை குவவு தோளினான் – யுத்4-மிகை:41 214/2
குன்று உறழ் வரி சிலை குரிசில் எம்பிரான் – யுத்4-மிகை:41 226/1

TOP


உறழ்ந்து (1)

குன்று உறழ்ந்து என வளர் குவவு தோளினீர் – கிட்:16 12/2

TOP


உறழா (1)

உம்பர் நெடு வானினும் ஒப்பு உறழா
பம்பும் மணி தார் அணி பாய் பரிமா – யுத்2:18 42/2,3

TOP


உறழும் (2)

துப்பு உறழும் நீர்த்த சுடர் திருவடியால் துடைத்தாய் நீ – ஆரண்:1 60/4
காம்பு உறழும் தோளாளை கைவிடீர் என்னினும் யான் மிகையோ கள்வர் – ஆரண்:6 131/1

TOP


உறற்கு (1)

வெயில் உறற்கு இரங்கி மீதா விரி சிறை பந்தர் வீசி – கிட்:2 11/2

TOP


உறா (23)

மல்லல் ஞாலம் யாவும் நீதி மாறு உறா வழக்கினால் – பால:3 21/3
என்றும் தேய்வு உறா தூணி யாத்து இரு – பால:6 20/2
நெஞ்சினர் ஈசன் கண்ணில் நெருப்பு உறா அனங்கன் அன்னார் – பால:10 20/2
செம் கயல் அனைய நாட்டம் செவி உறா முறுவல் தோன்றா – பால:16 9/1
குழை உறா மிளிரும் கெண்டை கொண்டலின் ஆலி சிந்த – பால:21 9/1
தழை உறா கரும்பின் சாபத்து அனங்க வேள் சரங்கள் பாய்ந்த – பால:21 9/2
இழை உறா புண் அறாத இள முலை ஒருத்தி சோர்ந்து – பால:21 9/3
மழை உறா மின்னின் அன்ன மருங்குல் போல் நுடங்கி நின்றாள் – பால:21 9/4
உவன் விரும்பி வந்து உந்தை நாடு உறா – பால-மிகை:6 5/4
பண்டு ஆரும் உறா இடர்படறுவாள் – ஆரண்:11 46/4
மழை இடிப்பு உறா வய வெம் சீய மா – கிட்:3 47/1
முழை இடிப்பு உறா முரண் வெம் காலும் மென் – கிட்:3 47/2
கருவி மா மழை என்று களிப்பு உறா
பொருநர் தண்ணுமைக்கு அன்னமும் போகலா – கிட்:15 42/2,3
நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்க – சுந்:12 40/2
மேல் எழு சேனையும் விரைவின் வந்து உறா
சால்பு உடை மதுவனம்-தனை அழிப்பவே – சுந்-மிகை:14 22/3,4
பற்றுதல் பழுது என பழுது உறா ஒரு – யுத்1:4 82/3
நதி காய் நெடு மானமும் நாணும் உறா
மதி காய் குடை மன்னனை வைது உரையா – யுத்2:18 7/1,2
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – யுத்2:19 16/2
புக்கு அனைத்து உலகமும் குலுங்க நிமிர் தோள் புடைத்து உருமு-போல் உறா
இ கணத்து அவன் இறக்கும் என்பது ஒரு குன்று எடுத்து மிசை ஏவினான் – யுத்2:19 72/2,3
யாது என உணர்த்துகேன் உலகொடு இ உறா
காதை வன் பழியொடும் நிறுத்தி காட்டினேன் – யுத்3:24 70/3,4
மிடற்று வீசல் உறா விழுந்தான்-அரோ – யுத்3:29 5/3
அழித்தும் ஓர் பிறப்பு உறா நெறி சென்று அண்ம யாம் – யுத்3:31 176/3
பொய் உறா மாருதி உரையும் போற்றலாய் – யுத்4:40 80/4

TOP


உறா-வகை (2)

என்னையும் பிரிந்தனர் இடர் உறா-வகை
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – அயோ:4 150/3,4
மேருவும் அணுவும் ஓர் வேறு உறா-வகை
சேர்வுற இயற்றுவென் கொணர செப்பு என்றான் – யுத்1:8 3/3,4

TOP


உறா-வகையின் (1)

மல்லல் மா ஞாலம் ஓர் மறு உறா-வகையின் அ – கிட்:14 5/1

TOP


உறாத (5)

ஊடிய மனத்தினர் உறாத நோக்கினர் – பால:14 21/1
உந்தை தீமையும் உலகு உறாத நோய் – அயோ:14 101/1
உற்றது அ புறத்து உறாத முன் உறு வலி கரத்தால் – கிட்-மிகை:7 5/2
வெப்பினால் புலர்ந்து ஒரு நிலை உறாத மென் துகிலாள் – சுந்:3 8/4
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான் – யுத்2:16 34/4

TOP


உறாதவர் (1)

பேது உறாதவர் இல்லை நீ வருந்தினை பெரிதும் – யுத்3:30 35/2

TOP


உறாதன (2)

உண்டு இடர் உற்ற போது என் உறாதன – அயோ:4 178/4
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – சுந்:3 17/4

TOP


உறாது (4)

புக்கவர் கண் இமை பொருந்து உறாது ஒளி – பால:3 31/1
தழை துடிப்புற சார்வு உறாது அவன் – கிட்:3 47/3
உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா – சுந்:8 46/2
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த கால – யுத்3-மிகை:31 66/2

TOP


உறாதே (1)

மா தவன் அருள் உண்டாக வழிபடு படர் உறாதே
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – பால:9 25/3,4

TOP


உறாமே (1)

பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – சுந்:12 127/2,3

TOP


உறாமையின் (1)

உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கிட்:7 68/4

TOP


உறார்கள் (1)

உளம் கலங்கி உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள்
விளங்கு கீர்த்தியாய் தேடு விண்ணவர் புரத்து என்றான் – யுத்4-மிகை:41 13/3,4

TOP


உறாவகை (2)

பழுது உறாவகை பந்தனை செய்தனன் வந்தித்து – சுந்:5 84/2
தீங்கு உறாவகை சுற்றி திருகி நீர் – யுத்4-மிகை:41 185/2

TOP


உறியொடு (1)

உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி – பால:1 15/2

TOP


உறில் (1)

பிறப்பான் உறில் வந்து பிறக்க எனா – ஆரண்:14 76/2

TOP


உறின் (4)

தேர் வலான் அ உரை கேட்டு தீங்கு உறின்
யார் வலார் உயிர் துறப்பு எளிது அன்றே எனா – அயோ:5 40/1,2
மறம் செய்வான் உறின் மாளுதிர் மற்று இனி – கிட்:11 31/3
ஒப்பு உறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே – கிட்:17 10/3
இற்று உறின் இற்று மாள்வென் அன்று எனின் என்னை ஏவின் – யுத்3:26 53/2

TOP


உறினும் (2)

ஊறு மிகவே உறினும் யானும் அமர் தேரேன் – சுந்-மிகை:2 3/1
மழு வாள் உறினும் பிளவா மனனோடு – யுத்3:23 21/1

TOP


உறீஇ (2)

பேர் இருள் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்கு கற்றை – கிட்:13 59/2
சிந்தையில் பெரு மகிழ் சிறப்ப சேர்ந்து உறீஇ
அந்தரத்து அருக்கன் மா மகனோடு ஆயவர் – யுத்3-மிகை:23 2/2,3

TOP


உறு (417)

நடுக்கு உறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம் – பால:1 13/2
செல் உறு கதியில் செல்லும் வினை என சென்றது அன்றே – பால:1 17/4
கதுப்பு உறு வெறியே நாறும் கரும் கடல் தரங்கம் என்றால் – பால:2 11/2
கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி – பால:2 16/1
கறுப்பு உறு மனமும் கண்ணில் சிவப்பு உறு சூட்டும் காட்டி – பால:2 16/1
உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி – பால:2 16/2
உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி – பால:2 16/2
மொய் பெறா தினவு உறு முழவு தோளினான் – பால:4 12/2
உறு பகை ஒடுக்கி இ உலகை ஓம்பினேன் – பால:5 3/2
வள் உறு வயிர வாள் மன்னன் பல் முறை – பால:5 49/1
உள் உறு வெகுளி போய் ஒளித்த தாம்-அரோ – பால:5 49/4
உறு துயர் தவிர்ந்தது அ உலகம் வேந்து அருள் – பால:5 53/2
நமித்திரர் நடுக்கு உறு நலம் கொள் மொய்ம்பு உடை – பால:5 88/1
நடை உறு நியமமும் நவை இன்று ஆகுக – பால:5 109/3
ஊன் உறு படை பல சிலையொடு பயிலா – பால:5 123/3
வாழிய என அவர் மனன் உறு கடவுள் – பால:5 128/3
விரசு உறு தனி குடை விளங்க வென்றி சேர் – பால:6 1/2
தொடங்கிய துனி உறு முனிவன் தோன்றினான் – பால:6 4/4
மாசு உறு பிறவி போல வருவது போவது ஆகி – பால:10 9/2
கொட்பு உறு கலின பாய் மா குலால் மகன் முடுக்கி விட்ட – பால:10 12/1
தயிர் உறு மத்தின் காம சரம் பட தலைப்பட்டு ஊடும் – பால:10 13/1
உயிர் உறு காதலாரின் ஒன்றை ஒன்று ஒருவகில்லா – பால:10 13/2
செயிர் உறு மனத்த ஆகி தீ திரள் செம் கண் சிந்த – பால:10 13/3
இயங்கு உறு புலன்கள் அங்கும் இங்கும் கொண்டு ஏக ஏகி – பால:10 19/1
நூல் உறு மருங்குல் போல் நுடங்குவாள் நெடும் – பால:10 41/2
கால் உறு கண் வழி புகுந்த காதல் நோய் – பால:10 41/3
பால் உறு பிரை என பரந்தது எங்குமே – பால:10 41/4
வெம்பு உறு மனத்து அனல் வெதுப்ப மென் மலர் – பால:10 49/3
கன்றிய மனத்து உறு காம வேட்கையால் – பால:10 60/3
உறு வலி யானையை ஒத்த மேனியர் – பால:13 3/1
சமை உறு தக்கனார் வேள்வி சாரவே – பால:13 12/4
புண் உறு புலவி நீங்க கொழுநரை புல்லி கொண்டார் – பால:13 39/2
மண் உறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார் – பால:13 39/4
குசை உறு பரியும் தேரும் வீரரும் குழுமி எங்கும் – பால:14 51/1
பசை உறு துளியின் தாரை பசும் தொளை அடைத்த மேகம் – பால:14 51/3
முற்று உறு பரங்கள் எல்லாம் முறைமுறை பாசத்தோடும் – பால:14 58/3
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார் – பால:15 28/1
தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற – பால:15 28/2
துயில் உணர் செவ்வியோரும் துனி உறு முனிவினோரும் – பால:15 29/2
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – பால:16 6/1
உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும் வாயின் – பால:16 6/1
பயிர் உறு கிண்கிணி பரந்த மேகலை – பால:19 40/1
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள் – பால:19 40/3
செயிர் உறு திங்களை தீய நோக்கினாள் – பால:19 40/4
துனி உறு புலவியை காதல் சூழ் சுடர் – பால:19 64/1
இடை உறு திரு என இந்து நந்தினான் – பால:19 67/2
ஓதிய பெயர்க்கு தானே உறு பொருள் உணர்த்திவிட்டான் – பால:21 6/4
பெருத்த காதலின் பேது உறு மாதரின் – பால:21 37/1
கற்றை விரி பொன் சுடர் பயிற்று உறு கலாபம் – பால:22 27/1
நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்கு உற்று – பால:22 31/1
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும் – பால:23 36/3
மண் உறு திருநாளே ஒத்தது அம் மண நாளே – பால:23 38/4
மண் உறு சுடர் மணி வயங்கி தோன்றிய – பால:23 62/1
சுற்று உறு நவ மணி சுடரும் தோற்றத்தது – பால:23 70/3
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ – பால:23 73/2
நானா விதம் உறு போகமும் நுகர்கின்ற அ நாள்-வாய் – பால:24 1/2
கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலைய – பால:24 8/1
செற்று ஓடிய திரள் தோள் உறு தினவும் சிறிது உடையேன் – பால:24 18/3
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் – பால:24 25/2
ஆனம் முடை உமை அண்ணலை அ நாள் உறு சிலைதான் – பால:24 25/3
உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன் உறு பகை ஒடுக்கி போந்தேன் – பால:24 34/1
தளிர்ப்பு உறு மத கரி தானையான் இடை – பால:24 42/2
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான் – பால:24 46/2
நீடு உறு மாலை கற்கடகம் நீதி சேர் – பால-மிகை:5 12/2
தாம் உறு பெரும் களி சலதி மூழ்கினார் – பால-மிகை:7 8/4
தவன் உறு தசமுகன் தனக்கு மாதுலர் – பால-மிகை:7 18/2
உறு துயர் வெள்ளியும் ஒதுங்கி போயினான் – பால-மிகை:8 12/4
வாட்டம் மா தவத்து உணர்ந்து அவள் வயிற்று உறு மகவை – பால-மிகை:9 27/2
உறு துயர் தணிந்து மன்னன் உய்த்து உணர்ந்து உரைக்கலுற்றான் – பால-மிகை:11 11/4
அடல் உறு படை ஒன்று ஈயா அன்னவன் அகன்றான் அன்றே – பால-மிகை:11 19/4
உரவு இடம் அதனை நண்ணி உறு தவம் உஞற்றும்-காலை – பால-மிகை:11 36/4
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக என்றான் – பால-மிகை:11 43/4
தாம் உறு சவரர் ஆக சபித்து எதிர் சலித்த சிந்தை – பால-மிகை:11 44/2
சிறை உறு கலுழன் அன்னம் சே முதல் பிறவும் ஊரும் – பால-மிகை:11 46/2
முன் தந்த தவத்து உறு மொய் குழலாள் – பால-மிகை:23 2/3
புதுமையின் உறு கோலம் புனைதலை முயல்வுற்றார் – பால-மிகை:23 3/4
மண் உறு முரசு_இனம் மழையின் ஆர்ப்பு உற – அயோ:1 1/1
பண் உறு படர் சின பரும யானையான் – அயோ:1 1/2
கண் உறு கவரியின் கற்றை சுற்று உற – அயோ:1 1/3
நிவப்பு உறு நிலன் எனும் நிரம்பு நங்கையும் – அயோ:1 29/1
சிவப்பு உறு மலர் மிசை சிறந்த செல்வியும் – அயோ:1 29/2
உவப்பு உறு கணவனை உயிரின் எய்திய – அயோ:1 29/3
வெருண்டு மன்னவன் பிரிவு எனும் விதிர்ப்பு உறு நிலையால் – அயோ:1 31/3
அனையது ஆதலின் அரச நிற்கு உறு பொருள் அறியின் – அயோ:1 40/3
தொய்யல் மா நில சுமை உறு சிறை துறந்து இனி யான் – அயோ:1 61/3
உரிமை மைந்தரை பெறுகின்றது உறு துயர் நீங்கி – அயோ:1 62/1
பண் உறு கட கரி பரதன் பார் மகள் – அயோ:2 65/1
கண் உறு கவினராய் இனிது காத்த அம் – அயோ:2 65/2
மண் உறு முரசு உடை மன்னர் மாலையில் – அயோ:2 65/3
தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் – அயோ:2 75/3
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் – அயோ:4 33/2
உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க – அயோ:4 130/1
பேரா இடர்ப்பட்டு அயலார் உறு பீழை கண்டும் – அயோ:4 143/3
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ – அயோ:6 5/4
சொல்லலும் அரசன் சோர்ந்தான் துயர் உறு முனிவன் நான் இ – அயோ:6 11/3
நச்சு அராவின் நடுக்கு உறு நோக்கினன் – அயோ:8 7/2
கொய் முறை உறு தாராய் குறைவிலெம் வலியேமால் – அயோ:8 26/2
இடர் உற மறையோரும் எரி உறு மெழுகு ஆனார் – அயோ:8 32/4
இடர் உறு பகை யா போய் யான் என உரியாய் நீ – அயோ:8 42/2
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – அயோ:8 42/3
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – அயோ:8 43/3
கார் உறு குறி மான காட்டியது அவண் எங்கும் – அயோ:9 1/4
நெய் ஞிறை நெடு வேலின் நிறம் உறு திறம் முற்றி – அயோ:9 6/1
சுற்று உறு மலர் ஏறி துயில்வன சுடர் மின்னும் – அயோ:9 12/3
பொன் தகடு உறு நீலம் புரைவன பல காணாய் – அயோ:9 12/4
அப்பு உறு கடல் ஞாலம் ஆளுதி கடிது என்னா – அயோ:9 26/2
இடுகு கண்ணினர் இடர் உறு மூப்பினர் ஏக – அயோ:10 30/2
நெடுகு கூனல் வால் நீட்டின உருகு உறு நெஞ்ச – அயோ:10 30/3
மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – அயோ:10 34/2
மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில – அயோ:10 42/1
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ் – அயோ:11 37/3
மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய் மறந்து – அயோ:11 48/3
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – அயோ:11 48/4
ஊற்று உறு கண்ணினன் உருகுவான்-தனை – அயோ:11 56/2
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும் – அயோ:11 88/3
புலம்பு உறு குரிசில்-தன் புலர்வு நோக்கினாள் – அயோ:11 93/1
தாள் உறு குரிசில் அ தாய் சொல் கேட்டலும் – அயோ:11 95/1
கோள் உறு மடங்கலின் குமுறி விம்முவான் – அயோ:11 95/2
நாள் உறு நல் அறம் நடுங்க நாவினால் – அயோ:11 95/3
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே – அயோ:11 102/4
இன்னவர் உறு கதி என்னது ஆகவே – அயோ:11 107/4
உறு பதம் நுங்கிய ஒருவன் ஆக யான் – அயோ:11 109/4
கூற்று உறு நரகின் ஓர் கூறு கொள்க யான் – அயோ:11 111/4
பிணிக்கு உறு முடை உடல் பேணி பேணலார் – அயோ:11 112/1
கொற்றவர்க்கு உறு பொருள் குறித்த கொள்கையான் – அயோ:12 3/3
வள் உறு வயிர வாள் அரசு_இல் வையகம் – அயோ:12 7/1
நள் உறு கதிர் இலா பகலும் நாளொடும் – அயோ:12 7/2
பெரும் திரை நதிகளும் வயலும் பெட்பு உறு
மரங்களும் மலைகளும் மண்ணும் கண் உற – அயோ:12 46/1,2
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான் – அயோ:13 8/2
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான் – அயோ:13 8/4
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய் – அயோ:13 46/1
இயல்வு உறு செலவின் நாவாய் இரு கையும் எயினர் தூண்ட – அயோ:13 56/1
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு அற தளிப்ப உள்ளத்து – அயோ:13 56/3
ஆர்ப்பு உறு வரி சிலை இளைய ஐய நீ – அயோ:14 48/2
தீரும் எஞ்சி என நெஞ்சின் உறு சிந்தை தெரிய – ஆரண்:1 22/3
பார் ஒடுங்கு உறு கரம்-கொடு பரு பதம் எலாம் – ஆரண்:1 28/3
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி கொள்ள உறு துயரால் – ஆரண்:1 48/2
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் – ஆரண்:2 20/3
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு – ஆரண்:2 44/2
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ – ஆரண்:2 44/4
ஆய்வு உறு மனத்தேன் ஆகி அறம் தலைநிற்பது ஆனேன் – ஆரண்:6 34/3
சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை துணையும் இன்றி – ஆரண்:6 35/3
தாம் உறு காம தன்மை தாங்களே உரைப்பது என்பது – ஆரண்:6 38/1
அருத்தியள் அனைய கூற அகத்து உறு நகையின் வெள்ளை – ஆரண்:6 44/1
வெந்த காந்த வெதுப்பு உறு மேனியாள் – ஆரண்:6 73/4
ஒற்றும் மூக்கினை உலை உறு தீ என உயிர்க்கும் – ஆரண்:6 91/1
பெரும் குலா உறு நகர்க்கே பெயரும் நாள் வேண்டும் உரு பிடிப்பேன் அன்றேல் – ஆரண்:6 133/1
தோட்ட நுங்கின் தொளை உறு மூக்கினை – ஆரண்:7 8/2
நிழல் உறு பூணினர் நெறித்த நெற்றியர் – ஆரண்:7 43/2
அழல் உறு குஞ்சியர் அமரை வேட்டு உவந்து – ஆரண்:7 43/3
எழல் உறு மனத்தினர் ஒருமை எய்தினார் – ஆரண்:7 43/4
செரு பெறா தினவு உறு சிகர தோளினார் – ஆரண்:7 44/4
திசை உறு கரிகளை செற்று தேவனும் – ஆரண்:10 12/1
தத்து உறு சிந்தையர் தளரும் தேவர் இ – ஆரண்:10 33/1
பிரை உறு பால் என நிலையின் பின்றிய – ஆரண்:10 35/3
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும் – ஆரண்:10 86/2
கதி உறு பொறியின் வெய்ய காம நோய் கல்வி நோக்கா – ஆரண்:10 86/3
நெரி உறு புருவ செம் கண் அரக்கற்கு நெருப்பின் நாப்பண் – ஆரண்:10 109/3
நஞ்சு உறு பிரிவின நாளின் நீளம் ஓர் – ஆரண்:10 126/1
பெருமகன் உலைவு உறு பெற்றி கேட்டும் நீ – ஆரண்:12 13/2
புண்ணினூடு உறு வேல் என மனம் மிக புழுங்கி – ஆரண்:13 78/3
ஒன்று பல் கணை மழை உறு புட்டிலோடு இரண்டு – ஆரண்:13 86/3
ஒன்றும் ஆண்டு உறு பொருள் ஒழிவுறா-வகை – ஆரண்:13 104/2
பொய் உறு பிறவி போல போக்க_அரும் பொங்கு கங்குல் – ஆரண்:14 3/2
நெய் உறு நெருப்பின் வீங்கி நிமிர்தர உயிர்ப்பு நீள – ஆரண்:14 3/3
புண்தான் உறு நெஞ்சு புழுங்குறுவென் – ஆரண்:14 66/3
ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் – ஆரண்:14 83/1
வெறிப்பு உறு நோக்கின வெருவுகின்றன – ஆரண்:15 2/3
மெய்யின் மேற்கோடு கிழக்கு உறு பெரு நதி விரவும் – ஆரண்:15 37/2
உண்ணிய நல்கும் செல்வம் உறு நறும் சோலை ஞாலம் – ஆரண்:16 1/2
தான் உறு செய் வினைத்தலையில் நிற்கின்றான் – ஆரண்-மிகை:3 6/2
கோது உறு மனத்து எரி பிறந்து குறை நாளில் – ஆரண்-மிகை:10 16/2
தாயவன் வலி தகைமை யாம் உறு தகைத்தோ – ஆரண்-மிகை:11 1/4
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறு நிலையர் – கிட்:2 6/4
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கிட்:3 78/3
தண்டமே அடியனேற்கு உறு பதம் தருவதே – கிட்:7 130/4
தீ உறு மெழுகின் சிந்தை உருகினன் செம் கண் வாலி – கிட்:7 151/2
தரை மேலாய் உறு தன்மை ஈது என – கிட்:8 8/2
பகை உடை சிந்தையார்க்கும் பயன் உறு பண்பின் தீரா – கிட்:9 9/3
நீடு நெஞ்சு உறு நேயத்தால் நெடிது உற பிரிந்து – கிட்:10 39/1
நிற மனத்து உறு குளிர்ப்பினின் நெடு நில_மடந்தை – கிட்:10 42/3
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை – கிட்:10 61/3
நெஞ்சு உறு மம்மரும் நினைப்பும் நீண்டன – கிட்:10 111/2
மஞ்சு உறு நெடு மழை பிரிதலால் மயில் – கிட்:10 111/3
சேடு உறு நறு முகை விரிந்த செங்கிடை – கிட்:10 113/4
உறு துணை கால் மடுத்து ஓடி ஓத நீர் – கிட்:10 115/2
மெய் உறு கேண்மை ஆக்கி மேலை_நாள் விளைவது ஆன – கிட்:11 62/2
கோடு உறு மால் வரை அதனை குறுகுதிரேல் உம் நெடிய கொடுமை நீங்கி – கிட்:13 29/1
சேடு உறு தண் புனல் தெய்வ திரு நதியின் இரு கரையும் தெரிதிர்-மாதோ – கிட்:13 29/4
மாடு உறு கிரிகளும் மரனும் மற்றவும் – கிட்:14 12/1
சூடு உறு பொன் என பொலிந்து தோன்றுற – கிட்:14 12/2
பாடு உறு சுடர் ஒளி பரப்புகின்றது – கிட்:14 12/3
துயில்வு உறு நாட்டமும் துடிப்பது ஒன்று இலா – கிட்:14 34/3
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை – கிட்:15 26/3
பூ நெருங்கிய புள் உறு சோலைகள் – கிட்:15 49/1
வெப்பு உறு செம் தீ நீர் வளியாலும் விளியாதீர் – கிட்:17 10/1
செப்பு உறு தெய்வ பல் படையாலும் சிதையாதீர் – கிட்:17 10/2
உற்றது அ புறத்து உறாத முன் உறு வலி கரத்தால் – கிட்-மிகை:7 5/2
ஏதம் உறு மைந்தர் தவம் எய்த அயல் போனார் – கிட்-மிகை:14 4/3
ஏர் உறு மடந்தை யுகம் எண்ண அரும் தவத்தாள் – கிட்-மிகை:14 6/2
சீர் உறு சுயம்பிரபை ஏமை செறிவு எய்தும் – கிட்-மிகை:14 6/3
ஏர் உறு சுயம்பிரபை ஏமை நெறி எய்த – கிட்-மிகை:14 7/3
அகல் இரும் பரவை நாண அரற்று உறு குரல ஆகி – சுந்:1 4/3
மொய் உறு செவிகள் தாவி முதுகு உற முறை கால் தள்ள – சுந்:1 5/1
தேக்கு உறு சிகர குன்றம் திரிந்து மெய் நெரிந்து சிந்த – சுந்:1 7/1
மீது உறு சுனை நீர் ஆடி அருவி போய் உலகின் வீழ்வ – சுந்:1 9/3
கடல் உறு மத்து இது என்ன கார் வரை திரியும்-காலை – சுந்:1 10/1
மிடல் உறு புலன்கள் வென்ற மெய் தவர் விசும்பின் உற்றார் – சுந்:1 10/2
திடல் உறு கிரியில் தம்தம் செய்வினை முற்றி முற்றா – சுந்:1 10/3
உடல் உறு பாசம் வீசாது உம்பர் செல்வாரை ஒத்தார் – சுந்:1 10/4
தொத்து உறு மலரும் சாந்தும் சுண்ணமும் இனைய தூவி – சுந்:1 13/3
உறு வலி துணைவர் சொன்னார் ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான் – சுந்:1 14/4
உய்தும் நாம் என்பது என்னே உறு வலி கலுழன் ஊழின் – சுந்:1 21/3
இடுக்கு உறு பொருள்கள் என் ஆம் எண் திசை சுமந்த யானை – சுந்:1 23/1
சோர்வு உறு மனத்தது ஆகி சுற்றிய சுற்று நீங்கி – சுந்:1 34/3
மண் அடி உற்று மீது வான் உறு வரம்பின் தன்மை – சுந்:1 79/1
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர் – சுந்:2 57/3
பொசிவு உறு பசும்பொன் குன்றில் பொன் மதில் நடுவண் பூத்து – சுந்:2 97/1
காத்து உறு சோலை-தோறும் கரும் கடல் கடந்த தாளான் – சுந்:2 99/3
நலன் உறு கணவர்-தம்மை நவை உற பிரிந்து விம்மும் – சுந்:2 111/1
முலை உறு கலவை தீய முள் இலா முளரி செம் கேழ் – சுந்:2 111/2
ஓதில் ஆயிரம் ஆயிரம் உறு வலி அரக்கர் – சுந்:2 137/3
தயிர் நிறத்து உறு கள் உள்ளம் தள்ளுற அறிவு தள்ளி – சுந்:2 188/1
தன்னது இன் ஒளி தழைப்பு உற துயில்வு உறு தையலை தகைவு_இல்லான் – சுந்:2 197/2
பாந்தள் நீங்கிய முழை என குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை – சுந்:2 208/4
நகும் தகை முகத்தன் காதல் நடுக்கு உறு மனத்தன் வார் தேன் – சுந்:2 212/2
பொழுதில் நூறி புலவு உறு புண்ணின் நீர் – சுந்:3 27/2
தொளை உறு புழை வேய் தூங்கு இசை கானம் துயலுறாது ஒரு நிலை தொடர – சுந்:3 84/1
கிளை உறு பாடல் சில்லரி பாண்டில் தழுவிய முழவொடு கெழுமி – சுந்:3 84/3
தந்திரி நெறியில் தாக்கு உறு கருவி தூக்கினர் எழுவிய சதியின் – சுந்:3 86/1
முந்துறு குணிலோடு இயைவு உறு குறட்டில் சில்லரி பாண்டிலில் முறையின் – சுந்:3 86/2
மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல் – சுந்:3 86/3
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும் திகைப்பு உறு சிந்தையான் கெடுத்தது – சுந்:3 92/3
உக்கது என்னும் உறு பழி கோடியோ – சுந்:3 108/4
கை உறு நெல்லி அம் கனியின் காண்டியால் – சுந்:4 25/3
நெய் உறு விளக்கு அனாய் நினையல் வேறு என்றான் – சுந்:4 25/4
துப்பு உறு பரவை ஏழும் சூழ்ந்த பார் ஏழும் ஆழ்ந்த – சுந்:4 33/1
ஒப்பு உறு நாகர் நாடும் உம்பர்-நின்று இம்பர்-காறும் – சுந்:4 33/2
கோடு உறு கரம் என சிறிது கூறலாம் – சுந்:4 47/2
தோடு உறு மலர் என சுரும்பு சுற்று அறா – சுந்:4 47/3
ஒரு நாள் கவ்வும் உறு கோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவுற்றால் – சுந்:4 56/2
சிந்தை உறு வெம் துயர் தவிர்ந்து தெளிவோடும் – சுந்:5 9/2
புரை உறு புன் தொழில் அரக்கர் புண் மொழி – சுந்:5 58/1
திரை உறு குருதி யாறு ஈர்ப்ப செல்வன – சுந்:5 58/2
வரை உறு பிண பெரும் பிறக்கம் மண்டின – சுந்:5 58/3
கரை உறு நெடும் கடல் தூர்ப்ப காண்டியால் – சுந்:5 58/4
நீல் உறு திசை கரி திரிந்து நிற்பன – சுந்:5 61/2
கால் உறு கணை தடிந்து இடுவ காண்டியால் – சுந்:5 61/4
பிணங்கு உறு வால் முறை பிடித்து மாலைய – சுந்:5 64/3
மத்து உறு தயிர் என வந்து சென்று இடை – சுந்:5 69/1
விண் உறு கலுழன்-மேல் விளங்கும் விண்டுவின் – சுந்:5 72/3
ஈனம் உறு பற்றலரை எற்றி எயில் மூதூர் – சுந்:6 2/1
சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன் – சுந்:6 7/4
உறு சுடர் சூடை காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு – சுந்:6 45/1
பனி உறு செயலை சிந்தி வேரமும் பறித்தது அம்மா – சுந்:7 11/1
சிந்தி அம்பு உறு கொடும் சிலை உரும் என தெறிப்பார் – சுந்:9 15/2
அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையார் – சுந்:9 18/2
தீ உறு பொறி உடை செம் கண் வெம் கைமா – சுந்:9 38/1
உற்று உறு தேர் சிதையா-முன் உயர்ந்தான் – சுந்:9 49/1
உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவு தானை – சுந்:10 8/3
தம் தாரமும் உறு கிளையும் தமை எதிர் தழுவும்-தொறும் நும தமர் அல்லேம் – சுந்:10 41/1
தேர்ந்து உறு பொருள் பெற எண்ணி செய்யு-மின் – சுந்:12 10/3
தரம் உறு நிலை-தொறும் சாளரம்-தொறும் – சுந்:12 14/2
மற்று உறு பொறி முன் செல்ல மறைந்து செல் அறிவு மான – சுந்:12 127/3
வழு உறு காலம் ஈது என்று எண்ணினன் வலிதின் பற்றி – சுந்:12 128/2
புகர்_இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்ப – சுந்:13 23/2
உடம்பு உறு முயற்சியின் உறங்கினான் கடை – சுந்-மிகை:2 7/3
உரம் உறு வன முலை வெரிநின் மூன்று உளார் – சுந்-மிகை:3 12/3
வெரிந் உறு முகத்தினர் விழிகள் மூன்றினர் – சுந்-மிகை:3 14/3
செருக்கு உறு தவத்தை கற்பின் தெய்வத்தை திருவை இன்னே – சுந்-மிகை:3 18/3
செம் மலர் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம் அன்னார் – சுந்-மிகை:3 19/1
தினவு உறு புயம் ஒடிபடவும் திசை_திசை ஒரு தனி திரிவான் – சுந்-மிகை:7 4/4
உறு மாருதி உடல் உக வெம் குருதிகள் ஒழியாது அவனொடு மலைவுற்றான் – சுந்-மிகை:10 6/4
மலை போல் உறு புய வலி மாருதி சினம் வந்து ஏறிட எந்திரமும் தேர் – சுந்-மிகை:10 7/1
ஊடினார் முகத்து உறு நறை ஒரு முகம் உண்ண – சுந்-மிகை:12 4/1
தார் எரிந்தன எரிந்தன தருக்கு உறு மத_மா – சுந்-மிகை:13 8/2
கற்று உறு மாருதி காய்ந்தே – சுந்-மிகை:13 13/3
சென்று உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனினூடே – சுந்-மிகை:14 4/2
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மைதான் – யுத்1:2 18/4
போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோய் – யுத்1:2 66/2
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் – யுத்1:2 74/2
உறு திறல் கலுழன்-மேல் ஒருவன் நின்று அமர் செய்தானுடைய வில்லும் – யுத்1:2 87/2
ஏவர் மற்றவர் யோகியர் உறு பதம் இழந்தார் – யுத்1:3 9/3
ஓம வேள்வியின் உறு பதம் உய்ப்பதும் ஒருவன் – யுத்1:3 42/3
நீ தந்தனை நீ உறு நெஞ்சினென் நான் – யுத்1:3 113/2
போது உறு கிழவனை தவம் முன் பூண்ட நாள் – யுத்1:4 21/4
தகவு உறு சிந்தையன் தரும நீதியன் – யுத்1:4 42/3
தகை உறு தம்முனை தாயை தந்தையை – யுத்1:4 60/1
மிகை உறு குரவரை உலகின் வேந்தனை – யுத்1:4 60/2
முற்றுவர் உறு குறை முடிப்பர் முன்பினால் – யுத்1:4 71/2
கை புகுந்து உறு சரண் அருளி காத்துமேல் – யுத்1:4 73/1
உறு பொருள் யாவரும் ஒன்ற கூறினார் – யுத்1:4 83/1
வாலி-தன் உறு பகை வலி தொலைத்தலால் – யுத்1:4 91/2
உப்பு வேலை என்று உலகு உறு பெரும் பழி நீங்கி – யுத்1:6 30/3
பிறிந்தவர்க்கு உறு துயர் என்னும் பெற்றியோர் – யுத்1:6 34/1
உறு சினம் உற பல உருவு கொண்டன – யுத்1:6 42/3
சேண் உறு திவலையால் நனைந்த செம் துகில் – யுத்1:8 14/2
மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த – யுத்1:8 16/1
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – யுத்1:8 64/3
மால் உறு குடக வானின் வயங்கியே வந்து தோன்றும் – யுத்1:9 19/1
பால் உறு பசு வெண் திங்கள் பங்கய நயனத்து அண்ணல் – யுத்1:9 19/2
மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன் விரைவின் வாங்கி – யுத்1:9 19/3
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி – யுத்1:13 4/3
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ – யுத்1-மிகை:2 6/4
சீலம் உறு மானிடன் என தெளியலாமோ – யுத்1-மிகை:2 12/4
உணர் பரப்பும் உறு கவியின் தொகை – யுத்1-மிகை:8 4/3
உரை பரப்பும் உறு கிரி ஒண் கவி – யுத்1-மிகை:8 5/3
உறு சமர்க்கு எம்மை கூவி ஏவிடாது ஒழிந்தாய் யாமும் – யுத்1-மிகை:13 1/3
உரை செறி அமைச்சரோடும் உறு படை தலைவரோடும் – யுத்1-மிகை:13 3/2
கண் உறு கடும் புகை கதுவ கார் நிறத்து – யுத்2:15 103/1
தீது உறு சிறு தொழில் அரக்கன் சீற்றத்தால் – யுத்2:15 107/2
போது உறு பெரும் களம் புகுந்துளான் என – யுத்2:15 107/3
புடை உறு வயிர வாள் பொலிய வீக்கினான் – யுத்2:15 109/2
இடை உறு கருமத்தின் எல்லை கண்டவர் – யுத்2:15 109/3
கடை உறு நோக்கினின் காணும் காட்சியான் – யுத்2:15 109/4
ததைவு உறு நிரை விரல் புட்டில் தாங்கினான் – யுத்2:15 113/4
பல் இயல் உலகு உறு பாடை பாடு அமைந்து – யுத்2:15 114/1
உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல் – யுத்2:15 147/1
கவை உறு நெஞ்சன் காந்தி கனல்கின்ற கண்ணன் பத்து – யுத்2:16 14/1
தந்திரம் காற்று உறு சாம்பல் பின்னரும் – யுத்2:16 91/3
தேர் கொடி யானையின் பதாகை சேண் உறு
தார் கொடி என்று இவை தகைந்து வீங்குவ – யுத்2:16 96/1,2
இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன் – யுத்2:16 134/1
மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம் மாறி செல்லும் – யுத்2:16 134/3
புண் உறு புலவு வேலோய் பழியொடும் பொருந்தி பின்னை – யுத்2:16 140/3
புலை உறு மரணம் எய்தல் எனக்கு இது புகழதேயால் – யுத்2:16 151/4
பொருத்து உறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்கு உரியர் ஆகி – யுத்2:16 152/3
குலை உறு பொறிகள் சிந்த வீசி தோள் கொட்டி ஆர்த்தான் – யுத்2:16 193/4
பேது உறு குரங்கை யான் பிணித்த கை பிணி – யுத்2:16 280/2
மீது உறு குருதி யாறு ஒழுகும் மேனியான் – யுத்2:16 291/4
புணை உறு திரள் தோள் ஆர்த்து பூழியில் புரள கண்டேன் – யுத்2:17 43/2
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உற – யுத்2:18 27/3
எண் உறு பெரும் பதம் வினையின் எஞ்சிட – யுத்2:18 108/3
மால் உறு களியன மறுகின மதம் மழை – யுத்2:18 133/3
முட்டின முட்டு அற முரண் உறு திசை நிலை – யுத்2:18 135/1
தறுகணர் தகை அறு நிலையினர் சலம் உறு
கறுவினர் அவன் எதிர் கடவினர் கடல் என – யுத்2:18 136/3,4
உள் நின்று அலை கடல் நீர் உக இறுதி கடை உறு கால் – யுத்2:18 140/1
கோடு உறு வயிர போர் வில் காலொடு புருவம் கோட்டி – யுத்2:18 231/3
பொன் உறு தடம் தேர் பூண்ட மடங்கல் மா புரண்ட போதும் – யுத்2:19 119/1
மின் உறு பதாகையோடு சாரதி வீழ்ந்த போதும் – யுத்2:19 119/2
பாடு உறு புண்கள்-தோறும் பசும் புனல் பாய பாய – யுத்2:19 164/3
உழைத்து உயிர் விடுவது அல்லால் உறு செரு வென்றேம் என்று – யுத்2:19 182/2
உறு குறை துன்பம் இல்லான் ஒடுங்கினன் செய்வது ஓரான் – யுத்2:19 190/3
மத்து உறு தயிரின் உள்ளம் மறுகினன் மயங்குகின்றான் – யுத்2:19 208/2
படை உறு பிணத்தின் பம்மல் பருப்பதம் துவன்றி பல் வேறு – யுத்2:19 219/1
இடை உறு குருதி வெள்ளத்து எறி கடல் எழு நீர் பொங்கி – யுத்2:19 219/2
உடை உறு தலை கை அண்ணல் உயிர் எலாம் ஒருங்க உண்ணும் – யுத்2:19 219/3
கடை உறு காலத்து ஆழி உலகு அன்ன களத்தை கண்டான் – யுத்2:19 219/4
தாழ்வு உறு சிந்தையோற்கு தவத்தினால் அளித்தது ஆணை – யுத்2:19 235/3
நினைவர்க்கு நெஞ்சின் உறு காமம் முற்றி அறியாமை நிற்றி மனமா – யுத்2:19 259/2
துரக்க மாருதி உடல் உறு குருதிகள் சொரிந்த – யுத்2-மிகை:15 37/2
முதிர் போர் உறு மொய்ம்பன் முனைத்தலையில் – யுத்2-மிகை:18 1/1
பறவை நாயகன் தான் ஏக படர் உறு துயரம் நீங்கி – யுத்2-மிகை:19 5/1
கிச்சு உறு கிரி பட கிளர் பொன் தேர் நிரை – யுத்3:20 45/1
எச்சு உறு துயரிடை எய்த ஈத்து உணா – யுத்3:20 45/3
ஒத்த கடையுகம் உற்றுழி உறு கால் பொர உடு மீன் – யுத்3:22 115/3
தேறாது உறு கொலை மேவிய திசை யானையின் திரிந்தான் – யுத்3:22 117/4
கிளை உறு சுற்றம் என் அரசு என் கேண்மை என் – யுத்3:24 77/3
உறு வலி கலுழனே ஒத்து தோன்றினான் – யுத்3:24 97/4
காப்பு உறு படை கை கள்வ நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி – யுத்3:25 15/3
வெப்பு உறு வாளிகள் ஓடி விரைந்தால் – யுத்3:26 39/4
நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான் – யுத்3:26 40/4
கொழுந்து உறு கோப தீயும் நடுக்கமும் மனத்தை கூட – யுத்3:26 75/3
ஒலியாது உறு சேனையை உற்று ஒரு நாள் – யுத்3:27 22/3
பால் உறு பிரை என கலந்து பல் முறை – யுத்3:27 52/3
வேல் உறு சேனையை துணித்து வீழ்த்தினான் – யுத்3:27 52/4
சென்றது திசை திசை உலகு இரிய திரி புவனமும் உறு தனி இரதம் – யுத்3:28 18/4
போர் உறு புரவிகள் படுகிலவால் புனை பிணி துணிகில பொரு கணையால் – யுத்3:28 27/2
உலவை காடு உறு தீ என வெகுளி பெற்றுடையார் – யுத்3:30 12/4
ஒருவரே சென்று அ உறு திறல் குரங்கையும் உரவோர் – யுத்3:30 29/1
சொறிந்து தீர்வு உறு தினவினர் மலைகளை சுற்றி – யுத்3:31 10/3
பஞ்சம் உறு நாளில் வறியோர்களையும் ஒத்தனர் அரக்கர் படுவார் – யுத்3:31 143/4
வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார் – யுத்3:31 151/4
உகளும் இவுளி தலை துமிய உறு தலைகள் – யுத்3:31 155/1
இரியல் உறு படையை நிருதர் இடை விலகி – யுத்3:31 158/1
கவனம் உறு கரணம் இடுவர் கழுது இனமும் – யுத்3:31 164/3
தெளிவுற்ற பளிங்கு உறு சில்லி-கொள் தேர் – யுத்3:31 204/1
தன் தாதையை ஓர்வு உறு தன் மகன் நேர் – யுத்3:31 208/3
வெப்பு உறு வன் கவி வீரர்கள் ஓதை – யுத்3-மிகை:20 5/2
பேதம் உறு மாயை பல பேணி விளையாடுதல் செய்யாது பெருமான் – யுத்3-மிகை:31 45/3
ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி – யுத்4:32 3/3
பொன் அரும்பு உறு தார் புய பொருப்பினான் பொன்ற – யுத்4:32 38/1
ஓட்டு உறு தூதர் பொய்யே உரைப்பரோ உலகம் யாவும் – யுத்4:34 13/2
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம் வான் உலகின் – யுத்4:35 8/1
மீது உறு பதாகை என வீசியது மெய்ம்மை – யுத்4:36 10/3
குசை உறு பாகன்-தன்-மேல் கொற்றவன் குவவு தோள்-மேல் – யுத்4:37 14/2
விசை உறு பகழி மாரி வித்தினான் விண்ணினோடும் – யுத்4:37 14/3
கருமமும் கடைக்கண் உறு ஞானமும் – யுத்4:37 24/1
உடையான் முயன்றுறு காரியம் உறு தீவினை உடற்ற – யுத்4:37 49/1
கடை ஊறு உறு கண மா மழை கால் வீழ்த்து-என கடியான் – யுத்4:37 49/4
திசை உறு துகிலது செறி மழை சிதறும் – யுத்4:37 86/1
விசை உறு முகிழது விரிதரு சிரனொடு – யுத்4:37 86/2
இசை உறு கருவியின் இனிது உறு கொடியை – யுத்4:37 86/3
இசை உறு கருவியின் இனிது உறு கொடியை – யுத்4:37 86/3
தசை உறு கணை-கொடு தரை உற விடலும் – யுத்4:37 86/4
இடை உறு திசை திசை இழுகுற இறைவன் – யுத்4:37 87/2
நண்ணலும் இமையவர் நமது உறு கருமம் – யுத்4:37 88/3
ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அ – யுத்4:37 89/3
வினை உறு தொழிலிடை விரவலும் விமலன் – யுத்4:37 93/3
துறத்தல் ஆற்று உறு ஞான மா கடும் கணை தொடர – யுத்4:37 124/1
நிலை உறு நேமியான் அறிந்து நீசனை – யுத்4:37 155/2
கலை உறு திங்களின் வடிவு காட்டிய – யுத்4:37 155/3
சிலை உறு கையையும் நிலத்தில் சேர்த்தினான் – யுத்4:37 155/4
சந்திரன் தேவிமாரின் தகை உறு தரள பைம் பூண் – யுத்4:40 33/1
கணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய – யுத்4:40 48/1
அணங்கு உறு நெடும் கணீர் ஆறு பாய்தர – யுத்4:40 48/2
பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை – யுத்4:40 50/3
பாடு உறு பல் மொழி இனைய பன்னி நின்று – யுத்4:40 83/1
பரவும் மெய்யினுக்கு உயிர் அளித்து உறு புகழ் படைத்தோன் – யுத்4:40 119/4
பாடு உறு பெரும் புகழ் பரதன் தோன்றினான் – யுத்4:41 108/4
வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர் தாளின் வீழ்ந்தான் – யுத்4:41 118/4
பாடு உறு மதம் செய்யாத பணை முக பரும யானை – யுத்4:42 4/2
பயன் உறு தவத்தின் மிக்க பரத்துவன் இருக்கை பாராய் – யுத்4-மிகை:41 135/1
உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான் – யுத்4-மிகை:41 196/4
மை பொழில் உறு பஞ்சவடியின் வைகினார் – யுத்4-மிகை:41 230/4
வான் உறு முகுர்த்தம் வந்தது என்று மா மறைகள் நான்கும் – யுத்4-மிகை:42 31/1
தேன் உறு மலர்கள் சிந்தி திசைமுகம் பரவ தெய்வ – யுத்4-மிகை:42 31/3
தவன் உறு சரபன் சாம்பன் சுடேணன் சம்பாதி நீலன் – யுத்4-மிகை:42 41/2

TOP


உறு-கால் (1)

துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால்
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – பால:23 12/2,3

TOP


உறுக்கி (4)

புக்கு உறுக்கி புடைத்தும் என புறம் – கிட்:11 33/3
ஒருவரின் ஒருவர் சென்று உறுக்கி ஊன்றுவார் – யுத்1:4 36/4
பொடித்து எழ உறுக்கி எதிர் புக்கு உடல் பொருத்தி – யுத்1:12 10/2
உறுக்கி தனி எதிர் நின்றவன் உரத்தில் தனது ஒளிர் பல் – யுத்2:15 184/1

TOP


உறுக்கின (2)

இடித்தன உறுக்கின இறுக்கி ஏய்ந்தன – யுத்2:18 91/1
ஒக்க ஆர்த்தன உறுக்கின தெழித்தன உருமின் – யுத்3:22 103/3

TOP


உறுக்கினர் (1)

உறுக்கினர் ஒருவரை ஒருவர் உற்று இகல் – யுத்2:16 262/1

TOP


உறுக்கு (2)

நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கிட்:12 8/2
முடிவு_இல் பேர் உறுக்கு உடையன விசையன முரண் – கிட்:12 9/2

TOP


உறுக்கும் (3)

விழுந்து பாரினை வேரொடும் பறிப்பல் என்று உறுக்கும்
அழுந்தும் இ சரம் எய்தவன் ஆர்-கொல் என்று அயிர்க்கும் – கிட்:7 67/3,4
பார்க்கும் அஞ்ச உறுக்கும் பகட்டினால் – யுத்2:19 141/1
மேல் விசைத்து எழுந்து நாடி பிடிப்பென் என்று உறுக்கும் வேலை – யுத்2:19 192/2

TOP


உறுக்கும்-தோறும் (1)

ஊன் ஏறு படை கை வீரர் எதிர் எதிர் உறுக்கும்-தோறும்
கூன் ஏறு சிலையும் தானும் குதிக்கின்ற கடுப்பின் கொட்பால் – யுத்3:31 216/1,2

TOP


உறுக்குமால் (1)

உற்று மோதும் உதைக்கும் உறுக்குமால்
கொற்ற வில்லி அன்று ஏறிய கூற்றமே – யுத்2:19 140/3,4

TOP


உறுக்குறும் (1)

உறுக்குறும் சொல்லான் ஊழி தீ என உலகம் ஏழும் – சுந்:9 65/3

TOP


உறுக (3)

குன்றி நீ துயர் உறுக என உரைத்தனன் கொதித்தே – பால-மிகை:9 14/4
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி உறு துயர் உறுக என்றான் – பால-மிகை:11 43/4
ஒற்கம் வந்து உதவாமல் உறுக என – யுத்2:15 93/3

TOP


உறுகண் (5)

உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ – பால:5 28/3
உலப்பு இல் பல் ஆண்டு எலாம் உறுகண் இன்றியே – பால:5 79/1
மா தவர்க்கு அரசு நோக்கி மா நிலத்து உறுகண் நீக்க – பால-மிகை:8 10/3
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது உறுகண் யாது இனி – சுந்:3 72/3
தன் இறைக்கு உறுகண் வெய்யோர் தாம் இயற்றலும் கேட்டு இன்னே – சுந்-மிகை:12 8/1

TOP


உறுகில (1)

உற்றன ஒளி கிளர் கவசம் நுழைந்து உறுகில தெறுகில அனுமன் உடல் – யுத்3:28 23/3

TOP


உறுகிலாது (1)

ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ – யுத்3:24 113/3

TOP


உறுகிலாமை (1)

ஆழியான் ஆக்கை-தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை
ஏழை நீ காண்டி அன்றே இளையவன் வதனம் இன்னும் – யுத்3:23 25/1,2

TOP


உறுகிற்பானேல் (1)

உறு பகை மனிதன் இன்று எம் இறைவனை உறுகிற்பானேல்
வெறுவிது நம்-தம் வீரம் என்று ஒரு மேன்மை தோன்ற – யுத்2:15 147/1,2

TOP


உறுகின்ற (1)

துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின்-வாய் – ஆரண்:14 76/4

TOP


உறுகின்றது (2)

கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞல தூக்கி – பால:22 5/2
பூண்டு இ பிணியால் உறுகின்றது தான் பொறாதாள் – ஆரண்:10 146/1

TOP


உறுகின்றன (1)

விலங்கும் வீடு உறுகின்றன மெய் நெறி – கிட்:15 36/3

TOP


உறுகின்றாரால் (1)

கையறவு உறுகின்றாரால் காணல் ஆம் கரையிற்று அன்றே – ஆரண்:14 3/4

TOP


உறுகின்றாரை (1)

ஒலிபட உதைக்கும்-தோறும் மயிர் புளகு உறுகின்றாரை – சுந்:2 108/4

TOP


உறுகின்று (1)

உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் – அயோ:4 33/2

TOP


உறுகு (1)

இலக்கணங்களும் சில உள என்னினும் எல்லை சென்று உறுகு இல்லா – சுந்:2 200/1

TOP


உறுகுவை (1)

மகிதலம் முழுதையும் உறுகுவை மலரோன் – பால:5 131/3

TOP


உறுத்த (1)

உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால் – கிட்:15 25/4

TOP


உறுத்தல் (1)

உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் – பால:6 15/3

TOP


உறுத்தற்கு (1)

கோள் உறுத்தற்கு அரிய குரக்கு_இனம் – கிட்:11 32/1

TOP


உறுத்தன (1)

பொற்பு உறுத்தன மெய்ம்மை பொதிந்தன – அயோ:4 15/1

TOP


உறுத்தி (1)

தாள் உறுத்தி தட வரை தந்தன – கிட்:11 32/3

TOP


உறுத்திய (1)

கற்பு உறுத்திய கற்புடையாள்-தனை – அயோ:4 15/3

TOP


உறுத்திலா (1)

அருள் உறுத்திலா அடல் அரக்கன்-மேல் – கிட்:15 25/3

TOP


உறுத்து (5)

தொடுத்து நாணொடு தோள் உறுத்து இராகவன் துரந்தான் – கிட்:7 63/4
இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா – கிட்:15 25/1
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால் – கிட்:15 25/2
புண்ணினை கோல் உறுத்து அனைய பொம்மலால் – யுத்4:40 57/3
நோய் உறுத்து உலர்ந்து யாக்கைக்கு உயிர் புகுந்தனையது ஒத்தான் – யுத்4:41 112/4

TOP


உறுத்துதல் (1)

உறுத்துதல் செய் கும்பகருண திறலினோனும் – யுத்1-மிகை:2 20/3

TOP


உறுதல் (6)

ஆயுமேல் உறுதல் செல்லாம் ஆதலால் அரக்கர் செய்த – ஆரண்:11 73/3
கன்னி ஆரையின் ஒளியினில் கண் வழுக்கு உறுதல்
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – சுந்:2 19/3,4
உன் துணை கணவனை உறுதல் உண்மையால் – சுந்:3 36/3
உழை குல தீய மாய உருவு கொண்டு உறுதல் செய்தான் – சுந்:4 74/1
வீவினை உறுதல் ஐய மேன்மையோ கீழ்மை-தானோ – யுத்2:16 139/2
அன்று இது என்றிடின் மயன் மகள் அ தொழில் உறுதல்
இன்று இரண்டின் ஒன்று ஆக்குவென் தலைப்படின் என்றான் – யுத்4:35 26/3,4

TOP


உறுதலும் (1)

கட்டி மால் வரையை வந்து உறுதலும் கருணையான் – கிட்:5 14/2

TOP


உறுதலோடும் (1)

உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா – யுத்3:26 73/3

TOP


உறுதி (61)

உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள் – பால:6 15/3
ஒன்றிய வலியினள் உறுதி கேள் எனா – பால:7 20/4
உய்யலாம் உறுதி நாடி உழல்பவன் ஒரு நாள் உற்ற – பால:9 18/2
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார் – அயோ:1 7/4
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது – அயோ:1 12/3
உய்ந்தனென் போவது ஓர் உறுதி எண்ணினேன் – அயோ:1 26/4
அன்னர் ஆயினும் அரசனுக்கு அது அலது உறுதி
பின்னர் இல் என கருதியும் பெரு நில வரைப்பின் – அயோ:1 32/1,2
ஒல்லையின் இயற்றி நல் உறுதி வாய்மையும் – அயோ:2 11/3
ஒன்று கூறுவது உண்டு உறுதி பொருள் – அயோ:2 14/2
உராவ_அரு துயரை விட்டு உறுதி காண்பரால் – அயோ:2 54/2
உவந்தவாறு என் இதற்கு உறுதி யாது என்றாள் – அயோ:2 62/4
மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும் – அயோ:2 63/1
என் இனி உறுதி அப்பால் இ பணி தலைமேல் கொண்டேன் – அயோ:3 114/3
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின் – அயோ:4 16/3
யான் புகல் இனையது ஓர் உறுதி கேள் எனா – அயோ:4 149/4
வெந்தனர் மேல் வரும் உறுதி வேண்டலர் – அயோ:4 182/4
உரை-செய்து எம் கோ_மகற்கு உறுதி ஆக்கிய – அயோ:5 42/1
ஒன்றும் நான் உரைத்தல் நோக்கான் தருமத்திற்கு உறுதி பார்ப்பான் – அயோ:6 8/2
உற்றதேல் உலகினில் உறுதி யாது என – அயோ-மிகை:1 9/3
உரை உளது நுமக்கு உறுதி உணர்வு உளதேல் என்று உரைப்பாள் – ஆரண்:6 116/4
உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – ஆரண்:11 32/1
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – ஆரண்:12 68/4
உம்மையே புகல் புக்கேமுக்கு இதின் வரும் உறுதி உண்டோ – கிட்:2 24/4
உய்வெனே எனக்கு இதின் உறுதி வேறு உண்டோ – கிட்:6 27/2
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கிட்:7 136/3
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கிட்:7 154/2
மன்னுயிர்க்கு உறுதி செய்வான் மலர் அடி சுமந்து வாழ்தி – கிட்:7 154/4
அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி அன்ப – கிட்:9 15/4
உறுதி அஃதே என உணர்ந்த ஊழியான் – கிட்:10 102/1
உய்ந்தனம் வினையும் தீர்ந்தேம் உறுதி வேறு இதனின் உண்டோ – கிட்:11 48/4
உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி
என்ன வீரனை கைதொழுது இளையவன் இயம்பும் – கிட்:12 37/3,4
வேண்டலின் நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால் – கிட்:16 11/4
கொண்டு வருகிற்றிலென் உயிர்க்கு உறுதி கொண்டேன் – சுந்:5 7/3
ஒன்று நீ உறுதி ஓராய் உற்றிருந்து உளையகிற்றி – சுந்:11 9/1
உறுதி கேட்டி உயிர் நெடிது ஓம்புவாய் – சுந்:12 87/4
உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால் உறுதி கொண்டே – சுந்-மிகை:14 9/1
ஒன்றும் நீ உணரலை உறுதி வேண்டுமேல் – சுந்-மிகை:14 32/3
ஒல்வது நினையினும் உறுதி ஓரினும் – யுத்1:2 37/1
உரம் படுவதே இதனின் மேல் உறுதி உண்டோ – யுத்1:2 54/4
கன்மம் அன்று இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்றால் – யுத்1:2 98/4
ஒன்று கேள் இனம் உறுதி என்று அன்பினன் ஒழியான் – யுத்1:2 110/3
மன் உயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்து – யுத்1:3 46/2
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – யுத்1:3 49/4
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – யுத்1:3 121/2
கோட்டிய சிந்தையான் உறுதி கொண்டிலன் – யுத்1:4 1/2
ஒன்று அல பலப்பல உறுதி ஓதினான் – யுத்1:4 9/4
எத்துணை வகையினும் உறுதி எய்தின – யுத்1:4 12/1
பிறந்த என் உறுதி நீ பிடிக்கலாய் எனா – யுத்1:4 17/3
ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ – யுத்1:9 68/3
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – யுத்1:14 37/2
உறு திறத்து உணர்ச்சியின் உறுதி யாவதோ – யுத்1-மிகை:2 6/4
நினைத்தனன் மனத்திடை நிறுத்து உறுதி சொல்ல – யுத்1-மிகை:2 19/2
இன்று கேள் இதின் உறுதி என்று எடுத்து இவை உரைப்பான் – யுத்1-மிகை:3 9/4
ஓய்வுறு சிந்தையானுக்கு உறாத பேர் உறுதி சொன்னான் – யுத்2:16 34/4
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – யுத்2:16 135/3
உணர்த்துவென் இன்று நன்று ஓர் உபாயத்தின் உறுதி மாயை – யுத்2:17 3/1
உறுதி அற்றவன் சிலை ஒரு பத்தையும் ஒறுத்தான் – யுத்2-மிகை:15 38/4
ஒன்பதினாயிரம் கடந்தால் இமயம் எனும் குலவரையை உறுதி உற்றால் – யுத்3:24 24/2
முன்பு உள யோசனை எல்லாம் முற்றினை பொற்கூடம் சென்று உறுதி மொய்ம்ப – யுத்3:24 24/4
என் அவர் எய்தா-வண்ணம் இயற்றலாம் உறுதி என்றான் – யுத்3:26 14/4
ஒத்த மூ_உலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின் – யுத்4:42 18/3

TOP


உறுதி-தானும் (1)

உள்ளமும் மிகையும் உற்ற குற்றமும் உறுதி-தானும்
கள்ளம் இல் கால பாடும் கருமமும் கருதேன் ஆகில் – யுத்4:37 7/2,3

TOP


உறுதிக்கு (1)

ஒன்றாது தேவர் உறுதிக்கு என உன்னா – ஆரண்:15 49/2

TOP


உறுதிகள் (7)

என்ன இ தகைய ஆய உறுதிகள் யாவும் ஏங்கும் – கிட்:7 143/1
என்றனன் இனைய ஆய உறுதிகள் யாவும் சொல்லி – கிட்:7 155/1
இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய் – யுத்1:2 101/1
படுதி என்று உறுதிகள் பலவும் பன்னினான் – யுத்1:4 44/4
உரைத்திடும் உறுதிகள் நன்று நன்று எனா – யுத்1-மிகை:4 1/3
தூயன உறுதிகள் சொன்ன சொல் கொளேன் – யுத்3:24 71/2
தூணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லி – யுத்3:27 10/2

TOP


உறுதியால் (1)

ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல் உறுதியால்
வீடினார் வீடினார் மிடை உடல் குவைகள்-வாய் – சுந்:10 45/1,2

TOP


உறுதியில் (1)

உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் – அயோ:1 10/2

TOP


உறுதியின் (1)

நேர் வரும் உறுதியின் நிலை உரைத்தனென் – யுத்1-மிகை:4 3/1

TOP


உறுதியும் (2)

பொருந்து மன் உயிர்க்கு உறுதியும் பொதுவுற நோக்கி – அயோ:1 33/3
ஏத்த_அரும் உறுதியும் எளிதின் எய்துமால் – யுத்1:4 92/4

TOP


உறுதியே (1)

உறுதியே சொன்னாய் என்னா உள்ளமும் வேறுபட்டான் – யுத்2:16 42/3

TOP


உறுதியை (2)

பின்பும் நின்று உறுதியை பயக்கும் பேர் அறம் – அயோ:5 28/2
ஒழிந்தருள் சீற்றம் சொன்ன உறுதியை பொறுத்தி யான் போய் – யுத்3:28 13/2

TOP


உறுதியோ (1)

உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கிட்:10 67/4

TOP


உறுதிர் (3)

உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கிட்:13 23/4
வீடு உறுதிர் ஆதலினால் விலங்குதிர் அ புறத்து நீர் மேவு தொண்டை – கிட்:13 29/2
நாடு உறுதிர் உற்று அதனை நாடுறுதிர் அதன் பின்னை நளி நீர் பொன்னி – கிட்:13 29/3

TOP


உறுப்பில் (1)

பண்ணிய உறுப்பில் கோடல் பத்து_நூறு அவையும் போக – பால-மிகை:9 61/3

TOP


உறுப்பினான் (1)

உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கிட்:16 50/4

TOP


உறுப்பு (10)

உறுப்பு உறு படையின் தாக்கி உறு பகை இன்றி சீறி – பால:2 16/2
உறுப்பு உடை உயிர் எலாம் உலைந்து சாய்ந்தன – ஆரண்:15 2/2
நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து – கிட்:3 7/1
எல் உறுப்பு அரிய பேர் எழு சுடர் கடவுள்-தன் – கிட்:3 7/2
வெள் உறுப்பு எயிற்ற செய்ய தலையன கரிய மெய்ய – சுந்:2 35/3
உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை – சுந்:12 96/3
பெண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் பெருக்கின் ஈட்ட – யுத்2:17 7/2
இன்னது ஓர் உறுப்பு இவை இனைய தேர் பரி – யுத்3:22 50/1
ஒல்லொலி ஐய செய்யும் ஓமத்துக்கு உறுப்பு ஒன்று ஆமோ – யுத்3:27 77/4
ஆரே பிறர் தாரம் உறுப்பு அதனில் – யுத்3-மிகை:28 5/1

TOP


உறுப்பொடு (1)

பன்னு பல்லணம் பருமம் மற்று உறுப்பொடு பலவும் – யுத்3:31 14/2

TOP


உறுபொருள் (2)

உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார் – அயோ:1 6/1
உறுபொருள் எதிர்ந்து என உவந்து போயினார் – யுத்4-மிகை:41 219/4

TOP


உறும் (76)

அந்தணர் அமுத உண்டி அயில் உறும் அமலைத்து எங்கும் – பால:2 22/4
ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம் – பால:2 51/3
உலைவு உறும் அமரருக்கு உரைத்த வாய்மையே – பால:5 6/4
சித்தம் உறும் களியோடு சிறந்தே – பால:5 114/2
நெய் குழல் உறும் இழை என நிலைதிரிவார் – பால:5 125/4
வெள்ள வான் களை களைவு உறும் கடைசியர் மிளிர்ந்த – பால:9 6/2
அள்ளி நாண் உறும் அகன் பணை மிதிலை நாடு அணைந்தார் – பால:9 6/4
உறும் போகம் எல்லாம் நலன் உள் வழி உண்பர் அன்றே – பால:17 12/4
சொல்லுவான் உறும் உற நாணும் சொல்லலள் – பால:19 46/3
அணங்கு உறும் அவிச்சை கெட விச்சையின் அகம்பாடு – பால:22 39/3
மனை-தன்னில் வயங்கு உறும் வைகு இருள்-வாய் – பால:23 12/3
தேன் உறும் இதழி அம் தெரியல் வேணியான் – பால-மிகை:5 10/2
தீது உறும் அவுணர்கள் தீமை தீர்தர – பால-மிகை:7 11/1
அவ்வவர்க்கு அவ்வவர்க்கு அமைந்தவாறு உறும்
எவ்வம்_இல் அன்பினை இனிது கேள் எனா – அயோ:1 79/3,4
நெய் உறும் சுடர் வேல் நெடும் கண் முகிழ்த்து நெஞ்சில் நினைப்பொடும் – அயோ:3 60/3
மலை குவட்டு அயர்வு உறும் மயிலின் மாழ்கினார் – அயோ:4 192/4
இன்பம் வந்து உறும் எனின் இனியதாய் இடை – அயோ:5 28/3
துன்பம் வந்து உறும் எனின் துறங்கல் ஆகுமோ – அயோ:5 28/4
இல்லை ஒர் பயன் நான் இன்று இடர் உறும் இதின் என்னா – அயோ:9 27/3
அயர்வு உறும் மதுகை மைந்தர்க்கு அயா_உயிர்ப்பு அளித்தது அம்மா – அயோ:13 56/4
அ நெடும் துயர் உறும் அரிய வீரனை – அயோ:14 83/1
திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன் – ஆரண்:1 2/1
இரவு அங்கண் உறும் பொழுது எய்தினரால் – ஆரண்:2 1/2
செ வேலவர் சென்றனர் சேறல் உறும்
அ வேலையின் எய்தினன் ஆயிரமாம் – ஆரண்:2 2/1,2
நள் இரவிடை உறும் நடுக்கம் நீங்கலர் – ஆரண்:10 120/2
கண்பால் உறும் மாயை கவற்றுதல் கற்ற நம்மை – ஆரண்:10 150/3
இறந்துபாடு இவர்க்கு உறும் இதனின் இ வழி – ஆரண்:12 18/2
மண் தான் உறும் மின்னின் மயங்கினளால் – ஆரண்:12 73/3
சின்னம் உறும் இப்பொழுதே சிலை ஏந்தி நங்கள் – ஆரண்:13 19/3
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும்
பருவரல் மீதிட பதைக்கும் நெஞ்சினான் – ஆரண்:13 61/1,2
உடற்படுமால் உடனே உறும் நன்மை – ஆரண்:14 57/3
சாய்வு உறும் தொழுவ போல் இங்கு இவர்களோ தருமம் ஆவார் – கிட்:2 12/4
உற்று உறாமையின் உலைவு உறும் மலை என உருளும் – கிட்:7 68/4
யாழ் இசை மொழியோடு அன்றி யான் உறும் இன்பம் என்னோ – கிட்:9 21/4
உலைவு உறும் மனம் என உலாய ஊதையே – கிட்:10 11/4
நன்கு உறும் அவதி நாள் நாளை நண்ணிய – கிட்:11 135/3
நினையும் நெஞ்சு இற உரும் என உறுக்கு உறும் நிலையன் – கிட்:12 8/2
தூம மேனி அசுணம் துயில்வு உறும்
ஏமகூடம் எனும் மலை எய்துவீர் – கிட்:13 14/3,4
வீடு உறும் உலகினும் விளங்கும் மெய்யது – கிட்:14 12/4
பண் உறு கிளவி செ வாய் படை உறும் நோக்கினாளை – கிட்:15 26/3
எண்ணுறு திறத்து காணார் இடர் உறும் மனத்தர் எய்த்தார் – கிட்:15 26/4
ஒன்றாக நின்னோடு உறும் செற்றம் இல்லை உலகுக்கு நான் செய்தது ஓர் குற்றம் இல்லை – கிட்-மிகை:7 6/1
அளை உறும் அரவும் அமுது வாய் உகுப்ப அண்டமும் வையமும் அளப்ப – சுந்:3 84/4
ஊழி-தோறும் புதிது உறும் கீர்த்தியான் – சுந்:3 96/4
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய – சுந்:3 104/2
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன் – சுந்:4 103/4
நெறி கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான் – சுந்:6 1/1
உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி செவியின் உணர்ந்தான் – சுந்:7 20/2
தேய கன்று பிடியுற தீங்கு உறும்
தாயை போல தளர்ந்து மயங்கினாள் – சுந்:12 35/2,3
உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும் – சுந்:12 85/3
இந்திரன் தரும் மைந்தன் உறும் துயர் யாவும் – சுந்-மிகை:5 5/1
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ – யுத்1:2 49/4
தன்னது உள் உறும் உணர்ச்சியால் புதுவது தந்தது – யுத்1:3 36/3
திக்கு உறும் நெடும் பழி அறமும் சீறுமால் – யுத்1:4 73/4
பூண் உறும் அல்குலில் பொருந்தி போதலால் – யுத்1:8 14/3
வானகத்து உறும் உருப்பசி வாச – யுத்1:11 6/1
தட்ட உயரத்தினில் உறும் தசமுகத்தான் – யுத்1:12 15/2
தமம் திரண்டு உறும் புல பகை சிமிழ்த்திட தருக்கி – யுத்1-மிகை:2 25/3
பயிர்ப்பு உறும் அதனிலே பாசம் நீக்கி வேறு – யுத்1-மிகை:3 12/3
தீங்கு உறும் தசக்கிரீவன் சிந்தையில் தெளியுமாறே – யுத்1-மிகை:9 7/3
கார்முக விசை உறும் கணையின் மாரியால் – யுத்2-மிகை:18 16/1
ஊரோடு மடுத்து ஒளியோனை உறும்
கார் ஓடும் நிற கத நாகம் அனான் – யுத்3:20 75/1,2
கண் செல்கில மனம் செல்கில கணிதம் உறும் எனின் ஓர் – யுத்3:27 108/2
உவயம் உறும் உலகின் பயம் உணர்ந்தேன் இனி ஒழியேன் – யுத்3:27 157/3
திறத்தினும் உறும் என்று எண்ணி தேவர்க்கும் தேவை சேர்ந்தேன் – யுத்3:27 176/2
உறும் சுடர் கழுத்தை நோக்கி நூக்கினான் உருமின் வெய்யோன் – யுத்3:27 177/4
ஒரு காலையின் உலகத்து உறும் உயிர் யாவையும் உண்ண – யுத்3:31 106/1
மின் ஆர் வானம் இற்று உறும் என்றே விளி சங்கம் – யுத்3:31 187/2
கை உறும் சேனையோடும் கடுகினார் கணக்கிலாதோர் – யுத்3-மிகை:20 7/3
நாசத்தை உறும் உயிர் போய் நானே – யுத்3-மிகை:28 2/3
இழந்தனன் என்ன கேட்டு ஆங்கு இடி உறும் அரவை ஒத்தாள் – யுத்3-மிகை:29 1/4
சரதம் அன்னை சொல் தாங்கி தவத்து உறும்
விரத வீரன் தன் வாளியின் வீட்டினான் – யுத்3-மிகை:31 42/3,4
பேர் உயிர்ப்பொடு இருந்தனர் பின்பு உறும்
காரியத்தின் நிலைமை கழறுவாம் – யுத்4:33 34/3,4
சூடு உறும் மேனிய அலரி தோகையை – யுத்4:40 83/3
ஒழுங்கு உறும் அமரர் ஆதி உயிர்களும் உணர்தற்கு எட்டா – யுத்4-மிகை:41 297/2
நலம் கொள் பேர் உணர்வின் மிக்கோர் நலன் உறும் நெஞ்சர் பின்னர் – யுத்4-மிகை:42 68/3

TOP


உறும்-கொலோ (1)

ஊட்டும் காலத்து இகழ்வது உறும்-கொலோ – சுந்:3 107/4

TOP


உறும்-தொறும் (1)

காய்ப்பு உறும்-தொறும் கண்ணிடை காந்தியும் – யுத்3:29 6/2

TOP


உறும்படி (2)

இறல் உறும்படி இயற்றுவர் இடையறா இன்னல் – அயோ:2 77/4
சென்று உலைவு உறும்படி தெரிந்து கணை சிந்த – ஆரண்:9 7/2

TOP


உறுமா (1)

பித்துண்டது பேர்வு உறுமா பெறுதும் – யுத்1:3 114/3

TOP


உறுமால் (1)

இன்ப விளையாட்டு ஆம் எனினும் அறியாதோருக்கு இடர் உறுமால்
அன்பின் விளைவும் அருள் விளைவும் அறிவின் விளைவும் அவை எல்லாம் – யுத்3:22 223/2,3

TOP


உறுமை (1)

கம்பலி உறுமை தக்கை கரடிகை துடி வேய் கண்டை – யுத்3:22 5/3

TOP


உறுமோ (1)

விருந்து கண்ட-போது என் உறுமோ என்று விம்மும் – சுந்:3 15/2

TOP


உறுவ (3)

உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – அயோ:14 111/2
தேன் உக அருவி சிந்தி தெருமரல் உறுவ போல – ஆரண்:14 2/1
தாங்கின கலுழி சென்று தலைமயக்கு உறுவ தம்மில் – கிட்:10 29/4

TOP


உறுவது (18)

உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – பால:9 24/2
தேவரும் முனிவரும் உறுவது தெரிவோர் – ஆரண்:2 43/1
பின் உறுவது ஓராதே பேதுறுவேன் பெண்பாலாள்-தன் – ஆரண்:13 96/1
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – ஆரண்:13 96/2
மேல் உமக்கு உறுவது எண்ணி செல்லு-மின் விளிவு இல் நாளீர் – கிட்:16 60/4
சோகம் வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ – சுந்:5 68/1
உறுவது என்-கொலோ உரன் அழிவு என்பது ஒன்று உடையார் – சுந்:9 3/1
உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன – சுந்:10 17/2
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – யுத்1:14 37/2
உறுவது தெரிய அன்று உன்னை கூயது – யுத்2:16 85/1
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய் – யுத்2:16 91/4
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா – யுத்2:16 319/4
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – யுத்2:16 320/4
உறுவது ஒன்று இன்றி ஆவி ஒன்று என நினைந்து நின்றான் – யுத்2:17 77/2
பொருது பொன்றுதல் புரிதிரோ உறுவது புகலும் – யுத்3:22 59/3
மேவுதல் உறுவது ஓர் விதியின் வென்றியால் – யுத்3:24 73/4
உம்பருக்கு உதவி மேல் உறுவது என்-அரோ – யுத்3:24 76/4
உன்னினான்-கொல் உறுவது நோக்கினான் – யுத்4:41 57/3

TOP


உறுவதும் (1)

என் உயிர்க்கு உறுவதும் செய்ய எண்ணினேன் – அயோ:1 14/4

TOP


உறுவதே (2)

மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன் – அயோ:1 14/3
உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி – கிட்:12 37/3

TOP


உறுவர் (3)

எங்கு உலப்பு உறுவர் என்று எண்ணி நோக்குகேன் – அயோ:1 16/4
இனையர் வந்து உறுவர் என்று இயல் தவம் புரிகுவார் – கிட்:3 13/2
பெய்வர் சிலர் பிடித்தும் என கடுத்து உறுவர் படை கலங்கள் பெறாது வாயால் – யுத்3:31 97/3

TOP


உறுவரோ (1)

சென்று தேய்வு உறுவரோ புலவர் சீறினால் – யுத்1:6 50/3

TOP


உறுவல் (2)

உறுவல் மேயினாள் உரையின் மேயினாள் – அயோ:11 116/4
உறுவல் தீர்ப்பான் தனி உறுவது ஓராதே – ஆரண்:13 96/2

TOP


உறுவலோ (1)

துறந்து சென்று உறுவலோ துயரின் வைகுவேன் – கிட்:10 88/4

TOP


உறுவன் (1)

அங்கு உறுவன் அ பரிசு உரைப்ப அது கேளா – பால:7 27/1

TOP


உறுவன (3)

ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின் – அயோ:1 9/3
வவ்வு மாந்தரின் களி மயக்கு உறுவன மகரம் – கிட்:1 16/2
சென்றன போக மேல் வந்து உறுவன தீர்ப்பல் அன்ன – கிட்:3 26/3

TOP


உறுவார் (3)

ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார் – பால:5 124/4
செயிர் ஏதும் இலார் உடல் தேய்வு உறுவார்
உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய் – பால:23 6/3,4
உயிர் கோள் உறுவார் உளரோ உரையாய் – பால:23 6/4

TOP


உறுவார்களை (1)

உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார் – அயோ:11 14/4

TOP


உறுவாரும் (1)

அது இது என ஓராது அலமரல் உறுவாரும் – பால:23 34/4

TOP


உறுவாள் (5)

வல் வாய் அரக்கன் உரை ஆகும் என்ன மதியாள் மறுக்கம் உறுவாள்
நில்லாது மற்று இது அறி போதி என்ன நெடியோய் புயத்தின் வலி என் – ஆரண்:13 66/2,3
ஆஆ அலக்கண் உறுவாள் உரைத்த பொருளோ அகத்தின் அடையாள் – ஆரண்:13 68/2
வந்தாய் திறத்தில் உளதன்று குற்றம் மடவாள் மறுக்கம் உறுவாள்
சிந்தாகுலத்தொடு உரை-செய்த செய்கை அது தீரும் என்று தெளிவாய் – ஆரண்:13 69/1,2
உற்றது உண்டு எனா படர் உழந்து உறாதன உறுவாள் – சுந்:3 17/4
இன்ன எண்ணி இடர் உறுவாள் மருங்கு – சுந்-மிகை:3 5/1

TOP


உறுவாள்-தனை (1)

இ திறத்தின் இடர் உறுவாள்-தனை
கைத்தலத்தின் எடுத்து அரும் கற்பினோய் – அயோ:4 14/1,2

TOP


உறுவான் (3)

தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டது தவிரான் – பால:24 25/2
என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே – ஆரண்:13 96/4
தேர் உளது எனின் இவன் வலி தொலையான் எனும் அது தெரிவுற உணர் உறுவான்
போர் உறு புரவிகள் படுகிலவால் புனை பிணி துணிகில பொரு கணையால் – யுத்3:28 27/1,2

TOP


உறுவான்-தனை (1)

தூய தாயை தொழல் உறுவான்-தனை
கூயள் அன்னை குறுகுதிர் ஈண்டு என – அயோ:11 40/2,3

TOP


உறுவேன் (1)

என் உறுவான் வேண்டி இடர் உறுவேன் எந்தாயே – ஆரண்:13 96/4

TOP


உறுவோய் (1)

சீலம் உறுவோய் உனக்கு செப்பும் திருநாமம் – யுத்1-மிகை:3 31/1

TOP


உறை (135)

உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ் – பால:0 6/2
ஊதைகள் சொரிவன உறை உறும் அமுதம் – பால:2 51/3
வள்ளல் வள் உறை அயில் மன்னர்_மன்னனே – பால:4 6/4
போக மா மலர் உறை புனிதன் மீட்டமை – பால:5 7/3
ஏசு அறு தவன் உறை இடம் இது என்றுழி – பால:5 37/2
திருவும் அ நகர் உறை செனமும் நம் இடரோடு – பால:5 124/2
ஒரு பொழுது அகல்கிலம் உறை என உறுவார் – பால:5 124/4
காடு உறை வாழ்க்கையள் கண்ணின் காண்பரேல் – பால:7 23/2
கொங்கு உறை நறை குல மலர் குழல் துளக்கா – பால:7 27/2
சங்கு உறை கரத்து ஒரு தனி சிலை தரித்தான் – பால:7 27/4
படை நெடும் கண் வாள் உறை புக படர் புனல் மூழ்கி – பால:9 12/1
சிலை நுதல் கடை உறை செறிந்த வேர்வு தன் – பால:10 48/3
பொருது உறை சேர் வேலினாய் புலி போத்தும் புல்வாயும் – பால:12 7/3
உறை ஓடும் நெடு வேலாய் உபநயன விதி முடித்து – பால:12 26/3
இமைய வில் வாங்கிய ஈசன் பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய – பால:13 12/1,2
உண் களி கமலங்களின் உள் உறை
திண் களி சிறு தும்பி என சிலர் – பால:14 48/2,3
சங்கு உறை கழித்த அன்ன சாமரை முதல தாங்கி – பால:14 66/2
வள் உறை வயிர வாள் மகர கேதனன் – பால:19 4/3
ஓம வெம் குழி உகு நெய்யின் உள் உறை
காம வெம் கனலினை கனற்றி காட்டிற்றே – பால:19 9/3,4
புள் உறை கமல வாவி பொரு கயல் வெருவி ஓட – பால:19 20/1
வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – பால:19 20/2
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள் – பால:19 20/3
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – பால:19 20/4
மனத்து உறை காதலே வாகை கொண்டதே – பால:19 61/4
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார் – பால:20 21/2
நறத்து உறை முதிர்ச்சி உறு நல் அமுது பில்கு உற்று – பால:22 31/1
கணம் குழை கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான் – பால:22 39/1
தோரணம் நடுவாரும் தூண் உறை பொதிவாரும் – பால:23 22/1
மை நிறை கண்ணியர் வான் உறை நீரார் – பால:23 100/3
புரிந்து நல் தவம் பொலிதர வரை உறை புனிதன் – பால-மிகை:9 48/4
மறை முனி உரைத்த-வண்ணம் மகத்து உறை மைந்தனாய – பால-மிகை:11 46/1
கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம் – அயோ:1 17/3
உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ – அயோ:1 17/4
வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம் – அயோ:1 56/1
சீதை கொண்கனை திரு உறை மார்பகம் சேர்த்தான் – அயோ:1 58/4
ஊழி ஆயினவாறு எனா உயர் போதின் மேல் உறை பேதையும் – அயோ:3 59/2
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் – அயோ:3 103/4
மை துடைத்து உறை புகும் வயம் கொள் வேலினாய் – அயோ:4 154/4
புனித வேதியர்க்கும் மேல் உறை புத்தேளிர்க்கும் – அயோ:5 33/2
மருங்கு தோன்றும் நகர் உறை வாழ்க்கையன் – அயோ:8 8/2
தூயன உறை கானம் துருவினென் வர வல்லேன் – அயோ:8 37/2
படர் உற உளன் உம்பி கான் உறை பகல் எல்லாம் – அயோ:8 42/1
குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்தி – அயோ:9 10/1
புல்லினன் உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான் – அயோ:9 27/4
உள் உறை உயிர் இலா உடலும் ஒக்குமே – அயோ:12 7/4
காடு உறை வாழ்க்கையை கண்ணன் நண்ணவே – அயோ:12 50/4
விண்டு உறை தேவரும் விலகி போயினார் – அயோ:14 136/3
சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய் – ஆரண்:1 37/1
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் – ஆரண்:3 3/3
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார்-அரோ – ஆரண்:3 8/4
நனி உறை என்று அவற்கு அமைய நல்கி தாம் – ஆரண்:3 10/2
சாவப்பெற்றவரே தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார் – ஆரண்:3 21/3,4
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் – ஆரண்:3 27/4
வண்டு உறை கமல செவ்வி வாள் முகம் பொலிய வாசம் – ஆரண்:5 2/1
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்குற நோக்கி ஊழின் – ஆரண்:5 2/2
வழு இலா வாய்மை மைந்தர் வனத்து உறை வருத்தம் நோக்கி – ஆரண்:5 3/3
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள் – ஆரண்:6 1/4
பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை – ஆரண்:6 25/1
சேவலோடு உறை செம் தலை அன்றிலின் – ஆரண்:6 69/3
வில் கலையர் வேதம் உறை நாவர் தனி மெய்யர் – ஆரண்:10 54/2
விரிந்து உறை துறை-தொறும் விளக்கம் யாவையும் – ஆரண்:10 123/1
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான் – ஆரண்:10 156/1
பூம் தென்றல் புகுந்து உறை சாளரமும் புனைந்தான் – ஆரண்:10 157/3
இருந்தவன் யாவது இ இருக்கை இங்கு உறை
அருந்தவன் யாவன் நீர் யாரை என்றலும் – ஆரண்:12 36/1,2
செவ்வே பிழையா நெடு வாள் உறை தீர்த்து எறிந்தான் – ஆரண்:13 41/4
களி உடை அனங்க கள்வன் கரந்து உறை கங்குல் காலம் – ஆரண்:14 7/1
புரண்டு பாம்பு இடை வர வெருவி புக்கு உறை
அரண்-தனை நாடி ஓர் அருவி மால் வரை – ஆரண்:15 14/1,2
திரு உறை மார்பனும் தெளிவு தோன்றிட – கிட்:6 19/3
திரு உறை வேறு இடம் தேரவேண்டுமால் – கிட்:6 32/2
குரங்கு உறை இருக்கை என்னும் குற்றமே குற்றம் அல்லால் – கிட்:9 18/1
கூடு உறை நீக்கிய குருதி வாட்களும் – கிட்:10 9/2
பிரிந்து உறை மகளிரும் பிலத்த பாந்தளும் – கிட்:10 10/1
களவு செய்தவன் உறை காணும் காலம் வந்து – கிட்:10 95/3
திறத்து உறை நல் நெறி திறம்பல் உண்டு எனின் – கிட்:10 100/3
வாள் உறை உற்று என மறைந்த மின் எலாம் – கிட்:10 105/4
தாக்கு_அணங்கு உறை தாமரை தாளினால் – கிட்:11 34/3
உரை-செய் வானர வீரர் உவந்து உறை
அரசர் வீதி கடந்து அகன் கோயிலை – கிட்:11 43/1,2
நெளிந்து உறை புழுவை நீக்கி நறவு உண்டு நிறைகின்றேனால் – கிட்:11 90/3
திரு உறை மார்பனும் தீர்ந்ததோ வந்து – கிட்:11 132/1
மாதவத்தோர் உறை இடமும் மழை உறங்கும் மணி தடமும் வான மாதர் – கிட்:13 28/2
உறை பெற்றால் எனல் ஆம் உறுப்பினான் – கிட்:16 50/4
கை உறை நெல்லி தன்மையின் எல்லாம் கரை கண்டாம் – கிட்:17 1/2
தாமரை பெரும் தவிசு உறை சதுமுக கடவுள் – கிட்-மிகை:12 3/1
போது உறை நறை குழல் ஒருத்தி புகழ் மேலோய் – கிட்-மிகை:14 4/2
அண்டத்தினுக்கு உறை அமைத்து அனைய வாயாள் – சுந்:1 65/4
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை
புரித்தனனாம் என பொலியும் பொற்பதே – சுந்:2 42/3,4
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றே – சுந்:2 57/4
நல்லாள் அ ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள் – சுந்:2 79/2
அரியன் ஆய் எளியன் ஆய் தன் அகத்து உறை அழகனே போல் – சுந்:2 100/4
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப இல் உறை தெய்வம் போற்றி – சுந்:2 113/2
கள்ள வாள் நெடும் கண் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை – சுந்:2 115/4
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் உறை மாடம் – சுந்:2 193/4
உள் உறை உயிரினை ஒளித்து வைத்தவா – சுந்:3 61/4
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால் – சுந்:3 102/4
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க எங்களால் – சுந்:4 50/4
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – சுந்:4 76/3
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும் – சுந்:4 104/3
வம்பின் முலையாய் உறை இடவும் போதார் கணக்கு வரம்பு உண்டோ – சுந்:4 117/4
தேன் உறை துளிப்ப நிறை புள் பல சிலம்ப – சுந்:6 21/1
போன புக்கன முன் உறை பொன்னகர் – சுந்:6 23/4
பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை – சுந்:6 44/1
வாள் உறை விதிர்க்கின்றாரும் வாயினை மடிக்கின்றாரும் – சுந்:7 14/1
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை
தாம தாரினர் எண்ணினும் சால்வரோ – சுந்:12 92/3,4
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன் – சுந்:14 23/2
நன்றே மலர் மேல் உறை நான்முகன் ஆதி தேவர் – சுந்-மிகை:11 27/2
நரம்பு கண்ணகத்துள் உறை நறை நிறை பாண்டில் – சுந்-மிகை:12 3/1
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது – சுந்-மிகை:14 27/3
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – யுத்1:2 18/3
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு – யுத்1:2 25/3
புற்று உறை அரவு என புழுங்கு நெஞ்சினார் – யுத்1:2 46/4
என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் – யுத்1:2 51/1
குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன் – யுத்1:5 56/1
ஊழி நீ உலகும் நீயே அவற்று உறை உயிரும் நீயே – யுத்1:7 5/2
மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை
பதி புகுந்தனர் தம்மை படுப்பது ஓர் – யுத்1:9 52/2,3
ஒழிவு இலாத பல் ஆயிர வெள்ளத்துக்கு உறை ஓர் – யுத்1-மிகை:11 9/2
அடங்கலும் அசனி கேட்ட அளை உறை அரவம் ஒத்தார் – யுத்2:19 284/4
வாச தார் மாலை மார்ப வான் உறை கலுழன் வந்தான் – யுத்2:19 294/4
திரு உறை கமலம் அன்ன நாட்டையும் தெரிய கண்டான் – யுத்3:24 57/4
உறை அரவம் செவி உற்றுளது அ ஊர் – யுத்3:26 27/2
மனை உறை அரக்கன் மார்பில் குதித்தும் நாம் வம்-மின் என்றான் – யுத்3:26 70/4
புக்கார் நமனார் உறை தென் புலமே – யுத்3:27 30/4
பணை நெடு முதலும் நீங்க பாங்கு உறை பறவை போல – யுத்3:28 38/4
தீவு-தோறும் இனிது உறை செய்கையர் – யுத்3:31 125/3
உலைவு இல் அமரர் உறை உலகும் உயிர்களொடு – யுத்3:31 156/2
இடுக்கு இனி பெயர்ந்து உறை எண்ணுவேம் எனின் – யுத்3:31 177/1
கொடியின்-மேல் உறை வீணையும் கொற்ற மா – யுத்4:37 34/1
துண்டப்பட நெடு மேருவை தொளைத்து உள் உறை தங்காது – யுத்4:37 48/1
விட்பு அகத்து உறை கோள் அரி என பொலி வீரன் – யுத்4:41 35/3
காடு உறை அண்ணல் எய்த கடாம் திறந்து உகுத்த வாரி – யுத்4:42 4/3
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – யுத்4:42 10/3
மண் உறை மாதரார்க்கும் வான் உறை மடந்தைமார்க்கும் – யுத்4:42 10/3
பங்கயத்து உறை பாவையே சோபனம் – யுத்4-மிகை:40 1/2
கயல் பொரு கங்கை யாறும் குகன் உறை நகரும் காணாய் – யுத்4-மிகை:41 135/2
ஆங்கு உறை தபோதனர் அரக்கர்க்கு ஆற்றலேம் – யுத்4-மிகை:41 227/1
வான் உறை மகளிர் ஆட மா தவர் மகிழ்ந்து வாழ்த்த – யுத்4-மிகை:42 31/4

TOP


உறை-தொறும் (1)

புனை துகில் உறை-தொறும் பொலிந்து தோன்றின – அயோ:2 39/3

TOP


உறை-மின் (2)

ஏகி இனி அ-வயின் இருந்து உறை-மின் என்றான் – ஆரண்:3 59/1
ஈண்டு இனிது உறை-மின் யானே எறி கடல் இலங்கை எய்தி – கிட்:17 25/1

TOP


உறைக்கும் (1)

மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும் – பால:22 24/2

TOP


உறைகின்ற (2)

ஆனவன் இங்கு உறைகின்ற அ நாள்-வாய் – பால:8 8/1
இறக்கம் கீழ் இலா பாதலத்து உறைகின்ற இகலோர் – யுத்3:30 22/2

TOP


உறைகின்றது (1)

உறக்கம் தீர்ந்தனன் உறைகின்றது இவர் தொடர்ந்து ஒறுக்க – யுத்3:30 22/4

TOP


உறைகின்றது-போல் (1)

கொண்டான் உறைகின்றது-போல் குலவி – யுத்3:27 16/2

TOP


உறைகின்றதே (1)

உள்ள தாமரையுள் உறைகின்றதே – பால:11 4/4

TOP


உறைகின்றாய் (1)

அன்னை உயிர் செற்றவனை அஞ்சி உறைகின்றாய்
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – ஆரண்:11 27/3,4

TOP


உறைகின்றார் (2)

விராவ_அரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார்
இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள் – ஆரண்:10 57/3,4
வான நாட்டு உறைகின்றார் வய கலுழன் வல் விசையால் மாயன் வைகும் – யுத்3:24 37/1

TOP


உறைகின்றானும் (1)

உலைவு இலா உயிர்கள்-தோறும் அங்கு அங்கே உறைகின்றானும்
மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் – யுத்1:3 120/2,3

TOP


உறைகுவான் (1)

உறைதும் என்றனன் உள்ளத்து உறைகுவான் – ஆரண்:4 39/4

TOP


உறைகுவென் (1)

ஒருவலென் ஒருபோதும் உறைகுவென் உளர் ஆனார் – அயோ:8 39/2

TOP


உறைத்தன (1)

உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர் – யுத்1:8 60/4

TOP


உறைதந்தன (1)

உறைதந்தன செம் கதிரோன் உருவின் – யுத்2:18 40/1

TOP


உறைதரு (1)

ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய் – பால:5 127/2

TOP


உறைதரும் (3)

உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும் – பால-மிகை:9 51/1
பிரிந்து உறைதரும் குல பேதைமாரினே – ஆரண்:10 123/4
போல் இயல் தபனன் மைந்தன் உறைதரும் புரம் ஈது என்றான் – யுத்4:41 26/4

TOP


உறைதல் (2)

வேண்டி யான் சில் பகல் உறைதல் மேவினேன் – ஆரண்:12 48/2
புறத்து உறல் அஞ்சி வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் நோக்கி – சுந்:1 29/1

TOP


உறைதலின் (1)

உய்குவெம் இவனோடு யாம் உடன் உறைதலின் என்பான் – அயோ:9 29/2

TOP


உறைதி (4)

தண்டக வனத்து உறைதி என்று உரைதர கொண்டு – ஆரண்:3 51/1
ஈண்டு உறைதி ஐய இனி-வயின் இருந்தால் – ஆரண்:3 52/1
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான் – ஆரண்:3 53/4
உலகம் ஈர்_ஏழும் ஆளும் செல்வத்துள் உறைதி என்றான் – ஆரண்:12 66/4

TOP


உறைதும் (2)

உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில் – அயோ:4 107/3
உறைதும் என்றனன் உள்ளத்து உறைகுவான் – ஆரண்:4 39/4

TOP


உறைந்த (5)

உறைந்த பாற்கடல் சேக்கை உடன் ஒரீஇ – அயோ:4 218/2
அனகனும் இளைய கோவும் அன்று அவண் உறைந்த பின்றை – ஆரண்:16 6/1
கானகத்து இறைவியோடு உறைந்த காலையில் – யுத்1:4 74/2
உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவ – யுத்3:31 10/1
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனை – யுத்3:31 70/1

TOP


உறைந்தது (2)

உறைந்தது ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே – யுத்2:15 16/4
எ வழி உறைந்தது அ செயல் எலாம் விரித்து – யுத்4-மிகை:41 223/3

TOP


உறைந்தன்றி (1)

சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி அ நகர் துன்னான் – சுந்:3 17/3

TOP


உறைந்தன (1)

உறைந்தன மகன்றிலுடன் அன்றில் உயிர் ஒன்றி – கிட்:10 70/4

TOP


உறைந்தார் (4)

உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – பால:9 3/4
உடுத்த துகில் சுற்று ஒரு தலை சிலர் உறைந்தார்
படுத்த தளிரில் சிலர் பசைந்தனர் அசந்தார் – அயோ-மிகை:5 1/3,4
உணர்ந்திலர் நெடும் பகல் இ மா நகர் உறைந்தார்
கணம் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று – கிட்:14 58/2,3
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – யுத்3:30 16/4

TOP


உறைந்தால் (1)

பூதங்கள்-தொறும் உறைந்தால் அவை உன்னை பொறுக்குமோ – ஆரண்:1 47/4

TOP


உறைந்தான் (2)

எ வழி உறைந்தான் நம்முன் என்றலும் எயினர் வேந்தன் – அயோ:13 38/3
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான் – கிட்:8 20/2

TOP


உறைந்து (14)

அன்று உறைந்து அலர் கதிர் பரிதி மண்டிலம் அகன் – பால:7 4/3
உறைந்து தீரும் உறுதி பெற்றேன் இதின் – அயோ:4 16/3
இங்கு உறைந்து எறி நீர் கங்கை ஏறுதும் நாளை யாணர் – அயோ:8 15/2
உறைந்து வான் உறுவார்களை ஒக்கின்றார் – அயோ:11 14/4
அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும் – ஆரண்:1 4/1
உந்த_அரு நிலையது ஆகி உடன் உறைந்து உயிர்கள் தம்மை – ஆரண்:7 55/3
ஈண்டு உறைந்து அலது ஏகலம் என்பது – கிட்:13 20/3
மண்டலம் மறைந்து உறைந்து அனைய மாண்பது – கிட்:14 30/2
அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்க – யுத்1:2 114/2
மற துறை அன்று சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் – யுத்1:14 12/2
உடன் உறைந்து அறிந்தான் என்ன ஓர் இமை ஒடுங்கா-முன்னர் – யுத்2:15 132/3
ஏந்து அகல் ஞாலம் எல்லாம் இனிது உறைந்து இயற்கை தாங்கும் – யுத்3:27 71/1
ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து இவண் – யுத்4:40 49/3
காடு உறைந்து உலைந்த மெய்யோ கையறு கவலை கூர – யுத்4-மிகை:41 282/3

TOP


உறைந்துளது (1)

உறைந்துளது என்ன நின்றான் உருவினை உலகம் எல்லாம் – யுத்3:28 42/3

TOP


உறைப்ப (2)

பூம் தளிர் உறைப்ப மாழ்கி போக்கு அரிது என்ன நிற்பார் – பால:14 57/4
உன்னினள் கொடி ஒன்று ஏந்தி கொம்பொடும் உறைப்ப சுற்றி – சுந்:14 39/2

TOP


உறைப்பு (1)

உறைப்பு இலர் ஆதலானே வேறு இருந்து ஒழிந்த மின்னார் – யுத்4:42 9/2

TOP


உறைப்புறு (1)

உறைப்புறு படையின உதிர்ந்த யாக்கைகள் – சுந்:9 43/3

TOP


உறைபவ (1)

இசை கடல் உறைபவ இலங்கை வேந்தன் நீ – ஆரண்-மிகை:13 7/1

TOP


உறைபவர் (8)

சாக தீவினின் உறைபவர் தானவர் சமைத்த – யுத்3:30 10/1
குசையின் தீவினின் உறைபவர் கூற்றுக்கும் விதிக்கும் – யுத்3:30 11/1
இலவ தீவினின் உறைபவர் இவர்கள் பண்டு இமையா – யுத்3:30 12/1
அன்றில் தீவினின் உறைபவர் இவர் பண்டை அமரர்க்கு – யுத்3:30 13/1
பவள குன்றினின் உறைபவர் வெள்ளி பண்பு அழிந்து ஓர் – யுத்3:30 14/1
புக்கர பெரும் தீவிடை உறைபவர் புகழோய் – யுத்3:30 17/4
இறலி அ பெரும் தீவிடை உறைபவர் இவர்கள் – யுத்3:30 18/4
மேலையாம் அண்டத்து உறைபவர் இவர் பண்டு விறலால் – யுத்3-மிகை:30 4/3

TOP


உறைபவற்கு (1)

சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் – ஆரண்:6 5/1

TOP


உறைய (1)

ஊர் உளது ஒருவன் நின்றாய் நீ உளை உறைய நின்னோடு – யுத்3:27 165/3

TOP


உறையவும் (1)

ஒருவ அரும் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ஒன்றோ – ஆரண்:6 49/2

TOP


உறையவே (1)

உற்று உறைதும் யாரும் உறையவே சில் நாளில் – அயோ:4 107/3

TOP


உறையிட (2)

குரங்கின் மா படைக்கு உறையிட படைத்தனன்-கொல்லாம் – கிட்:12 39/4
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம் – யுத்3:31 40/4

TOP


உறையில் (1)

நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் – யுத்1:2 84/2

TOP


உறையின் (2)

வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட – யுத்1:3 144/1
காள வார் உறையின் வாங்கும் கண்ணடி விசும்பில் கவ்வி – யுத்1:10 18/3

TOP


உறையினை (1)

உலகு இடு நிறை இருள் உறையினை உரிவான் – ஆரண்:2 36/4

TOP


உறையுட்கு (1)

பண்டை உறையுட்கு எதிர் படை கடலின் வைகும் – யுத்1:9 2/1

TOP


உறையும் (44)

இ பரிசு அணி நகர் உறையும் யாவரும் – பால:5 132/1
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – பால:17 3/3
கோன் இனிது உறையும் சோலை குறுகினன் குறுக அன்னான் – பால-மிகை:11 29/2
உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் – அயோ:1 74/4
உள் உறையும் பூசை அழுத உரு அறியா – அயோ:4 96/2
விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும் – அயோ:4 178/3
உரை செறி முனிவரோடு உறையும் காலையே – அயோ:5 7/4
உறையும் இ வழி உயர் தவம் ஒருங்குடன் முயல்வார்க்கு – அயோ:9 30/3
திரு உறையும் மணி மார்ப நினக்கு என்னை செயல்-பால – ஆரண்:1 56/3
ஒப்பு இறையும் பெறல் அரிய ஒருவா முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால் – ஆரண்:1 60/1,2
தந்தான் உறையும் நெறி தந்தனனால் – ஆரண்:2 16/2
மரன் ஏயும் நெடும் கானில் மறைந்து உறையும் தாபதர்கள் – ஆரண்:6 99/1
செம் கயல் போல் கரு நெடும் கண் தே மரு தாமரை உறையும்
நங்கை இவர் என நெருநல் நடந்தவரோ நாம் என்ன – ஆரண்:6 111/1,2
அயர்வு இலன் இ வழி உறையும் அன்னவன் – ஆரண்:12 37/3
பொழிலை நோக்கும் பொழில் உறையும் புள்ளை நோக்கும் பூங்கொம்பின் – ஆரண்:14 31/1
உளைவு செய் இராவணன் உறையும் ஊரும் இ – ஆரண்:15 7/2
ஒழிப்ப_அரும் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை – ஆரண்:15 53/4
உறையும் உம்பரும் உதவி நின்றருள் உணர்வு அழிந்திடல் உறுதியோ – கிட்:10 67/4
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும் குலிந்தமும் சென்று உறுதிர் மாதோ – கிட்:13 23/4
உண்ட மா மரனின் அம் மலையின்-வாய் உறையும் நீர் – கிட்:14 6/2
உண்டு அகத்துளார் உறையும் ஐம்_பொறி – கிட்:15 19/1
தாழ்ந்த மா தவத்து உலோகசாரங்கன் உறையும் சாரல் – கிட்-மிகை:16 3/1
ஒழிந்த வேறு உயிர்கள் எல்லாம் அரக்கருக்கு உறையும் போதா – சுந்:2 32/4
பத்தியர் உறையும் பத்தி படர் நெடும் தெருவும் பார்த்தான் – சுந்:2 189/2
சித்தியர் உறையும் மாட தெருவும் பின்னாக சென்றான் – சுந்:2 189/3
எள் உறையும் ஒழியாமல் யாண்டையுளும் உளனாய் தன் – சுந்:2 232/1
உள் உறையும் ஒருவனை போல் எம் மருங்கும் உலாவுவான் – சுந்:2 232/2
புள் உறையும் மானத்தை உற நோக்கி அயல் போவான் – சுந்:2 232/3
கள் உறையும் மலர் சோலை அயல் ஒன்று கண்ணுற்றான் – சுந்:2 232/4
உரம் பொருத மத கரி உறையும் அ வனம் – சுந்:3 51/1
பூசல் வண்டு உறையும் தாராய் அறிந்தும் நீ புகழால் பொற்பால் – சுந்-மிகை:3 21/3
இலங்கை நாட்டினன் எறி கடல் தீவிடை உறையும்
அலங்கல் வேல் படை ஐ_இரு கோடிக்கும் அரசன் – யுத்1:5 43/1,2
மண்டலத்து உறையும் சோதி வள்ளலே மறையின் வாழ்வே – யுத்1:7 7/2
நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார் – யுத்1:8 14/4
பாய்ந்து பண்டு உறையும் மலை பாந்தள்கள் – யுத்1:8 36/3
உருவமும் தெரியா-வண்ணம் ஒளித்தனர் உறையும் மாயத்து – யுத்1:9 25/3
ஓதம் ஒத்தனன் மாருதி அதன் அகத்து உறையும்
நாதன் ஒத்தனன் என்னினோ துயில்கிலன் நம்பன் – யுத்2:15 220/1,2
பேய் இரும் கணங்களோடு சுடு களத்து உறையும் பெற்றி – யுத்2:16 24/1
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான் – யுத்2:16 31/4
பங்கின் உறையும் குயில் அழுதாள் பதுமத்து இருந்த மாது அழுதாள் – யுத்3:23 5/2
இ மருந்து காத்து உறையும் தெய்வங்கள் எண் இலவால் இரங்கா யார்க்கும் – யுத்3:24 29/1
உலைவிலீர் இதில் உறையும் என்று இரந்திட உறைந்தார் – யுத்3:30 16/4
ஓசனை இரண்டு உண்டு அன்றே பரத்துவன் உறையும் சோலை – யுத்4-மிகை:41 258/1
பொன் திணிந்து அமரரோடும் பூ_மகள் உறையும் மேரு – யுத்4-மிகை:42 11/3

TOP


உறையுள் (11)

ஒடுங்கல் இல் பொன் குழாத்து உறையுள் எய்தி ஓர் – பால:5 51/3
உறையுள் எய்தி உணர்வு உடையோர் உணர் – அயோ:7 26/2
அப்பு உறையுள் துறந்து அடியேன் அரும் தவத்தால் அணுகுதலால் – ஆரண்:1 60/2
பாங்கர் உளதால் உறையுள் பஞ்சவடி மஞ்ச – ஆரண்:3 57/4
ஒழிவு_இலா பொன் குழாத்து உறையுள் எய்தினார் – கிட்:11 105/4
எ வழி ஏகியுற்றான் யாண்டையான் உறையுள் யாது – சுந்:4 81/1
மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்-பால் விரைவின் சென்றான் – யுத்1:4 118/4
அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ்வழி – யுத்1:5 1/2
உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள் நாடும் – யுத்1:9 88/1
மேயின உணவு கொண்டு மீண்டு அவை உறையுள் விட்ட – யுத்3:24 1/3
உண்மை ஆம் என பெரியது வென்றியின் உறையுள் – யுத்4:35 23/4

TOP


உறையுள்-கொல் (1)

கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்-கொல் குல மணி மனைக்கு எல்லாம் – சுந்:2 194/3

TOP


உறையுள்-தன்னை (1)

அருந்தவன் உறையுள்-தன்னை அனையவர் அணுகலோடும் – பால-மிகை:9 62/1

TOP


உறையுள்-தனை (1)

அன்ன முனிவரன் உறையுள்-தனை அணுகி அடி இணை தாமரைகள் அம் பொன் – பால:5 61/2

TOP


உறையுள்-நின்று (1)

புனிதனது உறையுள்-நின்று அரிதின் போயினார் – ஆரண்:3 1/4

TOP


உறையுளாம் (1)

திண்மைக்கும் தனி உறையுளாம் முழு முகம் திசையில் – சுந்:12 43/2

TOP


உறையுளாய் (1)

ஆரணத்து உறையுளாய் அங்க_நாடு இதுவும் அ – பால:7 2/3

TOP


உறையுளாள் (1)

இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும் – யுத்1:2 94/2

TOP


உறையுளுள்ளே (1)

உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உறையுளுள்ளே
புகுந்தனள் அன்றோ என்று மயிர் புறம் பொடிக்கின்றானை – சுந்:2 212/3,4

TOP


உறையுளை (5)

அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன் – அயோ:11 101/1
ஊழியின் முதல் முனி உறையுளை அணுக – ஆரண்:2 34/3
அந்தகன் உறையுளை அணுகுவார் அயில் – சுந்:2 46/3
கவிக்கு நாயகன் அனையவன் உறையுளை கடந்தான் – சுந்:2 130/4
உ திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான் – சுந்:2 189/4

TOP


உறையுளோ (1)

உலகின் மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம் – பால:3 2/4

TOP


உறையுறு (1)

உரங்களில் முதுகில் தோளில் உறையுறு சிறையில் உற்ற – யுத்2:19 298/3

TOP


உறைவ (4)

உறைவ கோட்டம் இல் ஊட்டிடம்-தோறுமே – பால:2 37/4
வாளங்கள் உறைவ கண்டு மங்கை-தன் கொங்கை நோக்கும் – ஆரண்:5 4/2
ஓதிமம் தனி பெடையொடும் புடை இருந்து உறைவ – கிட்:4 7/4
ஆவம் ஆம் அரிய புற்று உறைவ முற்று அறிவருக்கு அழிவு செய்யும் – யுத்1:2 88/3

TOP


உறைவது (2)

உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான் – பால:4 10/4
எங்கு உறைவது இ தொழில் இயற்றுபவள் என்றான் – பால:7 27/3

TOP


உறைவர் (1)

மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர் அ வழி நீர் வல்லை ஏகி – கிட்:13 30/2

TOP


உறைவன் (1)

ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன் என்றாய் – யுத்1:3 123/2

TOP


உறைவன (1)

உறைவன கனக நுண் தூளி ஒற்றலான் – கிட்-மிகை:14 2/2

TOP


உறைவாய் (3)

பனை மேல் உறைவாய் பழி பூணுதியோ – பால:23 5/4
காட்டே உறைவாய் நீ இ கைகேசியையும் கண்டு இ – அயோ:4 63/3
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் என – ஆரண்:3 25/2

TOP


உறைவார் (2)

நல் மா நகர் உறைவார் மனம் நனி பின் செல நடுவே – பால:24 4/2
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார்
இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது இங்கு இவரால் – யுத்3:30 11/2,3

TOP


உறைவார்களும் (1)

அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச – சுந்:9 57/2

TOP


உறைவார்களோடு (1)

வேனில்_வேளொடு மேல் உறைவார்களோடு
ஆன பூசல் அறிந்திலம் அம்பு போய் – பால:21 33/2,3

TOP


உறைவாள் (1)

தரியாது உளம் நொந்து தனித்து உறைவாள் – பால-மிகை:23 1/4

TOP


உறைவாளும் (1)

அஞ்சன ஒளியானும் அலர் மிசை உறைவாளும்
எஞ்சல் இல் மனம் நாளை புணர்குவர் எனலோடும் – பால:23 21/1,2

TOP


உறைவான் (1)

காந்தன் ஒரு முறை போய் காடு உறைவான் ஆயினான் – அயோ:4 91/4

TOP


உறைவானினும் (1)

உரிய தாமரை மேல் உறைவானினும்
விரியும் பூதம் ஒர் ஐந்தினும் மெய்யினும் – அயோ:2 15/2,3

TOP


உறைவிடத்து (1)

பரத்துவன் உறைவிடத்து அளவும் பைம்பொன் நீள் – யுத்4-மிகை:41 213/1

TOP


உறைவிடம் (19)

ஒண்ணுமோ இதனின் வேறு ஒரு போகம் உறைவிடம் உண்டு என உரைத்தல் – பால:3 5/4
பொருள் தரும் இருவர் தம்தம் உறைவிடம் சென்று புக்கார் – பால:5 26/4
மாதவன் உறைவிடம் அதனின் வந்து நீள் – பால-மிகை:7 11/3
நற்றவன் உறைவிடம் அதனை நண்ணினாள் – பால-மிகை:7 13/4
உறைவிடம் அமைவிப்பேன் ஒரு நொடி வரை உம்மை – அயோ:8 36/3
புக்கு உறைவிடம் நல்கி பூசனை முறை பேணி – அயோ:9 28/1
வேலை வந்து உறைவிடம் மேயது ஆம் என – அயோ:10 43/2
தூய சாலை உறைவிடம் துன்னினான் – அயோ:14 6/2
போர் வனத்து இருந்த வீரர் உறைவிடம் புக்கது அன்றே – ஆரண்:7 56/4
புலமையோய் அவன் உறைவிடம் காட்டு என்று புகன்றான் – கிட்:3 72/4
அவ்வவர் உறைவிடம் அறியல்-பாலதோ – கிட்:6 31/4
என்றும் அவண் உறைவிடம் ஆம் ஆதலினால் அ மலையை இறைஞ்சி ஏகி – கிட்:13 31/2
சில்_அல்_ஓதியை இருந்த உறைவிடம் தேடுவார் – கிட்:14 5/2
ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு_இரண்டு அமை கோடி – சுந்:2 193/1
உறைவிடம் எய்தினான் ஒருங்கு கேள்வியின் – யுத்1:4 33/1
விண்ணின் நாடு உறைவிடம் வெறுமை கூரவே – யுத்2:19 37/4
ஒடுங்கி யாம் கரந்து உறைவிடம் அறிகிலம் உயிரை – யுத்3:31 24/2
போக்கு அற போகி தம்தம் உறைவிடம் புகுதல் உண்டால் – யுத்3:31 59/2
பரத்துவாசவன் உறைவிடம் இது என பகர்ந்தான் – யுத்4:41 32/4

TOP


உறைவிடமாம் (1)

என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேரு – யுத்3:30 13/2

TOP


உறைவீர் (2)

துன்ன அரிய பொன் நகரியின் உறைவீர் அல்லீர் – கிட்:14 50/3
பாதாளத்து உறைவீர் என நான்முகன் பணிப்ப – யுத்3:30 19/3

TOP


உறைவு (2)

நாரியர்க்கு உறைவு ஆம் இடம் நண்ணினான் – சுந்:2 165/4
தூய காவின் உறைவு இடம் துன்னினான் – யுத்4-மிகை:41 191/2

TOP


உறைவுறும் (1)

ஊணுடை உயிர்-தொறும் உறைவுறும் ஒருவன் – யுத்4:37 84/4

TOP


உறைவென் (2)

உழுவை சேர் கானகத்து உறைவென் யான் என – அயோ:4 185/2
உறைவென் கானத்து ஒருங்கு உடனே என்றான் – அயோ:14 4/4

TOP


உறைவெனோ (1)

ஒருங்கு இலா இவளோடும் உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும் – ஆரண்:6 133/3

TOP


உறைவேன் (1)

நாட்டே உறைவேன் என்றால் நன்று என் நன்மை என்றான் – அயோ:4 63/4

TOP


உறைவோர் (6)

ஒக்க உறைவோர் உருவம் ஓவியம் அலால் மற்று – கிட்:14 37/3
ஆர்த்தார் விசும்பு உறைவோர் நெடிது அனுமான் மிசை அதிகம் – யுத்2:15 178/1
வேர்த்தார் அது கண்டு விசும்பு உறைவோர் – யுத்2:18 22/4
பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர்
வருவோரை எலாம் வருக என்னுதியால் – யுத்2:18 36/3,4
மேவாதவர் இல்லை விசும்பு உறைவோர் – யுத்3:27 28/4
ஏறுவான் தரும் வரத்தினர் ஏழ் பிலத்து உறைவோர்
ஈறு இலாத பல் அரக்கர் மற்று எவரினும் வலியோர் – யுத்3-மிகை:30 3/3,4

TOP


உறைவோர்-தம் (2)

மட_கொடி துயர்க்கும் நெடு வானின் உறைவோர்-தம்
இடர் கடலினுக்கும் முடிவு இன்று என இசைத்தான் – யுத்4:36 2/3,4
விண் உறைவோர்-தம் தெய்வ வெறியோடும் வேறுளோர்-தம் – யுத்4:42 10/1

TOP


உறைவோர்க்கும் (1)

புரசை மா கரி நிருபர்க்கும் புரத்து உறைவோர்க்கும்
உரை-செய் மந்திர கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் – அயோ:1 46/1,2

TOP


உறைவோர்கள் (1)

மீண்டான் அது கண்டனர் விண் உறைவோர்கள் எம்மை – சுந்:1 59/3

TOP


உறைவோன் (1)

உய்யான் எனும் வேலையினுள் உறைவோன்
கை ஆயிரம் அல்ல கணக்கு இல என்று – யுத்1:3 116/2,3

TOP


உன் (232)

மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – பால:9 24/3,4
உரை செய் எம் பெரும உன் புதல்வன் வேள்விதான் – பால:13 65/1
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு – பால:22 30/3
இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென் இனி யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை புரிவான் நசை உடையேன் – பால:24 18/1,2
உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால் – பால:24 38/4
அரச மா தவன் நீ ஆதி ஐந்து நாள் தென்-பால் வந்து உன்
புரை விளங்கிடுக என்னா கடவுளர் போய பின்னர் – பால-மிகை:11 36/1,2
உன் உயிர்க்கு என நல்லன் மன் உயிர்க்கு எலாம் உரவோய் – அயோ:1 37/4
மா துயர் படுக நான் நெடிது உன் மாற்றவள் – அயோ:2 61/3
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – அயோ:2 80/3
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – அயோ:2 80/3
உந்தை உன் ஐ உன் கிளைஞர் மற்ற உன் குலத்து உள்ளோர் – அயோ:2 80/3
வந்து காண்பது உன் மாற்றவள் செல்வமோ மதியாய் – அயோ:2 80/4
காதல் உன் பெரும் கணவனை அஞ்சி அ கனி வாய் – அயோ:2 81/1
சீதை தந்தை உன் தாதையை தெறுகிலன் இராமன் – அயோ:2 81/2
பேதை உன் துணை யார் உளர் பழிபட பிறந்தார் – அயோ:2 81/4
ஏழும்_ஏழும் உன் ஒரு மகற்கு ஆக்குவென் என்றாள் – அயோ:2 87/4
ஒருவழிப்படும் உன் மகற்கு உபாயம் ஈது என்றாள் – அயோ:2 89/4
வள்ளல் இராமன் உன் மைந்தன் ஆணை என்றான் – அயோ:3 11/4
உன் நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் – அயோ:3 22/4
தானே நல்கும் உன் மகனுக்கும் தரை என்றான் – அயோ:3 31/4
உன் வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரை குன்றேன் – அயோ:3 36/2
உய்யேன் நங்காய் உன் அபயம் என் உயிர் என்றான் – அயோ:3 37/4
இனி உன் புதல்வற்கு அரசும் ஏனையோர்க்கு இன் உயிரும் – அயோ:4 41/2
பழிக்கும் நாணாய் மாணா பாவி இனி என் பல உன்
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – அயோ:4 48/3,4
கழுத்தின் நாண் உன் மகற்கு காப்பின் நாண் ஆம் என்றான் – அயோ:4 48/4
உகுதற்கு ஒத்த உடலும் உடையேன் உன் போல் அல்லேன் – அயோ:4 59/2
மெய் ஆர் தவமே செய்து உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற – அயோ:4 64/1
உன் புலக்கு உரிய சொல் உணர்த்த செல்கெனோ – அயோ:5 22/3
இருந்தார் வானோர் உன் அருளாலே இனிது அன்னார் – அயோ:6 20/2
பொங்கும் நின் சுற்றத்தோடும் போய் உவந்து இனிது உன் ஊரில் – அயோ:8 15/3
என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான் இ – அயோ:8 40/2
உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – அயோ:8 40/4
உன் கிளை எனது அன்றோ உறு துயர் உறல் ஆமோ – அயோ:8 43/3
அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில் – அயோ:9 15/3
கொடியினொடு இள வாச கொம்புகள் குயிலே உன்
துடி புரை இடை நாணி துவள்வன அவை காணாய் – அயோ:9 16/3,4
வாள் புரை விழியாய் உன் மலர் அடி அணி மான – அயோ:9 17/1
பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன்
கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – அயோ:10 34/3,4
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ – அயோ:11 52/2
கொன்றேன் நான் என் தந்தையை மற்று உன் கொலை வாயால் – அயோ:11 82/1
ஏன்று உன் பாவி கும்பி வயிற்றினிடை வைகி – அயோ:11 84/1
உன் புகழ் ஆக்கிக்கொண்டாய் உயர் குணத்து உரவு தோளாய் – அயோ:13 36/4
உன் உயிர்க்கு கூற்றாய் உலகு ஆள உற்றேனோ – அயோ:14 60/3
உன் தனி குலம் முதல் உள்ள வேந்தர்கள் – அயோ:14 120/2
காத்தல் உன் கடன் இவை கடமை என்றனர் – அயோ:14 129/4
வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ – ஆரண்:1 47/1,2
உன் அலால் பெரும் தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கு அன்றே – ஆரண்:1 55/2
உன்னின் யார் உளர் உன் அருள் எய்திய – ஆரண்:3 30/3
உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – ஆரண்:3 50/3
உன் தன் அருள் பெற்றிலர்கள் உன் அருள் சுமந்தேன் – ஆரண்:3 50/3
உந்தை உண்மையன் ஆக்கி உன் சிற்றவை – ஆரண்:4 34/1
இனியர் ஆய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் என்றாள் – ஆரண்:6 48/4
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் – ஆரண்:6 57/1
தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது அம்மா – ஆரண்:6 57/2
உளைவன இயற்றல் ஒல்லை உன் நிலை உணருமாகில் – ஆரண்:6 60/3
மாற்றினையோ உன் வலத்தை சிவன் தடக்கை வாள் கொண்டாய் – ஆரண்:6 96/4
உரு பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும் உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரை சீறுதியோ – ஆரண்:6 97/1,2
அந்தோ உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால் – ஆரண்:6 107/3
ஒன்றும் நோக்கலர் உன் வலி ஓங்கு அறன் – ஆரண்:7 5/1
மான் கொண்டு ஊடாடும் நீ உன் வாளை வலி உலகம் காண – ஆரண்:10 79/3
ஏன்று உன் எதிரே விழி நோக்கும் இடங்கள்-தோறும் – ஆரண்:10 151/3
இரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன்
மருகர் உலந்தார் ஒருவன் மலைந்தான் வரி வில்லால் – ஆரண்:11 5/3,4
மன்னா நீ உன் வாழ்வை முடித்தாய் மதி அற்றாய் – ஆரண்:11 8/1
அற்ற கரத்தொடு உன் தலை நீயே அனல் முன்னில் – ஆரண்:11 9/1
வைதால் அன்ன வாளிகள் கொண்டு உன் வழியோடும் – ஆரண்:11 13/3
கொய்தான் அன்றே கொற்றம் முடித்து உன் குழு எல்லாம் – ஆரண்:11 13/4
உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய் – ஆரண்:11 21/3
ஆயவன் அனைய கூற அரக்கர் கோன் ஐய நொய்து உன்
தாயை ஆர் உயிர் உண்டானை யான் கொல சமைந்து நின்றேன் – ஆரண்:11 35/1,2
அறத்து உளது ஒக்கும் அன்றே அமர்த்தலை வென்று கொண்டு உன்
மற துறை வளர்த்தி மன்ன என்ன மாரீசன் சொன்னான் – ஆரண்:11 36/3,4
உன் உயிர்க்கு உறுதி நோக்கி ஒளித்தியால் ஓடி என்றாள் – ஆரண்:12 68/4
உன் துணை கணவன் அம்பு அ உயர் திசை சுமந்த ஓங்கல் – ஆரண்:12 69/2
காக்குமா காண்டி ஆயின் கடவல் உன் தேரை என்றாள் – ஆரண்:12 81/4
மீட்டும் ஒன்று உரை-செய்வாள் நீ வீரனேல் விரைவில் மற்று உன்
கூட்டம் ஆம் அரக்கர்-தம்மை கொன்று உங்கை கொங்கை மூக்கும் – ஆரண்:12 82/1,2
வரும் புண்டரம் வாளி உன் மார்பு உருவி – ஆரண்:13 18/1
உன் உறவு நீ தீர்த்தாய் ஓர் உறவும் இல்லாதேன் – ஆரண்:13 96/3
முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன்
பொன்னின் மணி தட மார்பு புணர்ந்து என் – ஆரண்:14 52/2,3
ஒன்றாகிய உன் கிளையோரை எலாம் – ஆரண்:14 71/3
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ – ஆரண்:15 47/2
முன்ப உன் முகத்தின் எதிர் பொய் மொழியகில்லேன் – ஆரண்-மிகை:10 15/2
திசைப்படா புவனம் உன் செல்வம் என்னதோ – ஆரண்-மிகை:13 7/2
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என – கிட்:1 34/3
உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்_நாள் – கிட்:3 26/2
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கிட்:3 27/3
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன் உயிர் துணைவன் என்றான் – கிட்:3 27/4
உணங்கி உன் வழி படர உன்னுவேற்கு – கிட்:3 62/2
கணங்கள் காவல் உன் கடன்மை என்றனர் – கிட்:3 62/4
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய் – கிட்:3 75/1
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியென் யான் – கிட்:4 20/3
மயர்வு அற நாடி என் வலியும் காட்டி உன்
உயர் புகழ் தேவியை உதவல்-பாலெனால் – கிட்:6 12/2,3
இருபதும் ஈர்_ஐந்து தலையும் நிற்க உன்
ஒரு கணைக்கு ஆற்றுமோ உலகம் ஏழுமே – கிட்:6 13/3,4
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் என – கிட்:7 30/3
பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான் – கிட்:7 31/4
புலம்புற்று உன் வழி போதலுற்றான் தனை – கிட்:7 98/2
தந்தது உன் அரசு என்று தருக்கு இலான் – கிட்:7 101/3
ஒன்றும் இன்மை உன் வாய்மை உணர்த்துமால் – கிட்:7 117/4
உன் அடைக்கலம் என்று உய்த்தே உயர் கரம் உச்சி வைத்தான் – கிட்:7 143/4
உன் உயிர்க்கு உறுதி செய்தி இவற்கு அமர் உற்றது உண்டேல் – கிட்:7 154/2
பொய் அடை உள்ளத்தார்க்கு புலப்படா புலவ மற்று உன்
கையடை ஆகும் என்ன இராமற்கு காட்டும் காலை – கிட்:7 156/3,4
மாறு ஓர் வாளி உன் மார்பை ஈர்வதோ – கிட்:8 14/2
தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர்_அறு செல்வம் அஃது உன்
காவலுக்கு உரியது என்றால் அன்னது கருதி காண்டி – கிட்:9 10/1,2
பின்னுறு முறையின் உன் தன் பெரும் கடல் சேனையோடும் – கிட்:9 17/3
தேர்ந்து இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி – கிட்:9 20/4
வந்தனன் உன் மன கருத்து யாது என்றான் – கிட்:11 23/4
சான்று இனி அறனே போந்து உன் தம்முனை சார்தி என்றான் – கிட்:11 74/4
மானவற்கு இளையோன் வந்து உன் வாசலின் புறத்தான் சீற்றம் – கிட்:11 78/3
ஒருவ_அரும் காலம் உன் உரிமையோர் உரை – கிட்:11 132/2
ஆலும் உன் அரசு உரிமையோடு அளிக்குவென் அனலோன் – கிட்-மிகை:3 6/3
தம் மடந்தை உன் தம்பியது ஆம் என – சுந்:3 19/2
உன் துணை கணவனை உறுதல் உண்மையால் – சுந்:3 36/3
உன் நிறம் பசப்பு_அற உயிர் உயிர்ப்பு உற – சுந்:3 37/1
ஆயது தேரின் உன் ஆவி நாயகன் – சுந்:3 38/1
திலகமே உன் திறத்து அனங்கன் தரு – சுந்:3 100/3
தெருளும் நான்முகன் செய்தது உன் சிந்தையின் – சுந்:3 103/3
உஞ்சனை போதி ஆயின் விடுதி உன் குலத்துக்கு எல்லாம் – சுந்:3 114/3
ஊழியும் திரியும் உன் உயிரொடு ஓயுமோ – சுந்:3 120/4
உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – சுந்:3 130/1
இ கணம் இற்றாய் உன் இனம் எல்லாம் இனி வாழா – சுந்:3 151/3
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ – சுந்:4 35/4
போது ஆயின போது உன் தண் புனல் ஆடல் பொய்யோ – சுந்:4 85/1
சுருங்கு_இடை உன் ஒரு துணைவன் தூய தாள் – சுந்:4 97/1
அருந்ததி உரைத்தி அழகற்கு அருகு சென்று உன்
மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில் – சுந்:5 6/1,2
ஆவி உண்டு என்னும் ஈது உண்டு உன் ஆர் உயிர் – சுந்:5 67/1
பொய் நிலை காண்டி யான் புகன்ற யாவும் உன்
கைம் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன் – சுந்:5 70/2,3
நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு நக நக்கான் – சுந்:8 44/1
வாழி காட்டும் என்று உண்டு உன் வரை புய – சுந்:12 33/3
ஓதநீர் உலகு ஆண்டவர் உன் துணை – சுந்:12 95/1
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – சுந்:14 26/1
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – சுந்:14 28/1
மங்குவென் உயிரோடு என்று உன் மலரடி சென்னி வைத்தாள் – சுந்:14 45/4
உன் ஒர் ஆயிர கோடி அரக்கியர் – சுந்-மிகை:3 5/2
வெம்மை உற்று உன் மேல் வீழ்வார் வெள்கியே நகை செய்து ஓத – சுந்-மிகை:3 19/2
முந்தை உன் குறையும் பொறை தந்தனம் – சுந்-மிகை:5 7/2
முந்து உன் சந்தம் ஒன்று கொடி திரள் கண்கள்-தமக்கே – சுந்-மிகை:5 7/3
மந்தரம் அனைய தோளாய் இற்றது உன் வாழ்க்கை இன்றே – சுந்-மிகை:14 11/4
ஒடுக்க அரு மனிதரை உயிர் உண்டு உன் பகை – யுத்1:2 27/3
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல் – யுத்1:2 50/2
உன் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன் மேல் – யுத்1:2 50/2
அனையவன் சிறுவர் எம் பெரும உன் பகைஞரால் அவரை அம்மா – யுத்1:2 85/1
முந்தையே நினைந்து என் பொருள் முற்றும் என்று உரைத்து உன்
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – யுத்1:3 35/3,4
உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இ உலகத்திலுள்ள – யுத்1:3 46/1
உன் தாய் தந்தை இனத்தவன் ஓத – யுத்1:3 93/3
கும்ப திண் கரியை கோள் மா கொன்று என நின்னை கொன்று உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென் என்றான் – யுத்1:3 125/3,4
ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே – யுத்1:3 145/2
வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன்
புன் தொழில் பொறுக்கும் என்றான் உலகு எலாம் புகழ நின்றான் – யுத்1:3 145/3,4
உந்தையை உன் முன் கொன்று உடலை பிளந்து அளைய – யுத்1:3 166/1
கொல்லேம் இனி உன் குலத்தோரை குற்றங்கள் – யுத்1:3 168/1
உன் நாள் உலவாய் நீ என் போல் உளை என்றான் – யுத்1:3 170/4
உன் புகல் அவர் பிறிது உரைக்க வேண்டுமோ – யுத்1:4 5/4
திண்ணிது உன் செயல் பிறர் செறுநர் வேண்டுமோ – யுத்1:4 6/4
என்னை உன் கருத்து என இறை வினாயினான் – யுத்1:4 69/3
பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – யுத்1:4 99/1
ஆதலால் இவன் வரவு நல் வரவே என உணர்ந்தேன் அடியேன் உன் தன் – யுத்1:4 102/1
ஆதி அம் பரமே யான் உன் அபயம் என்று அழைத்த அ நாள் – யுத்1:4 110/2
பரந்தது உன் திரு குல முதல் தலைவரால் பரிவாய் – யுத்1:5 75/2
ஆதியின் இவனால் என்றும் உன் தன் மேல் அன்பினாலும் – யுத்1:9 81/2
வென்றியும் கொடுத்தாய் அந்தோ கெடுத்தது உன் வெகுளி என்றான் – யுத்1:12 27/4
உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – யுத்1:12 40/4
அம்புக்கு முன்னம் சென்று உன் அரும் பகை முடிப்பல் என்று – யுத்1:12 41/3
உழிஞையை துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர் – யுத்1:13 12/4
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து உன் துணைவியை பிரிவு செய்தான் – யுத்1:14 5/2
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம் – யுத்1:14 27/2
வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல் – யுத்1:14 29/1
போரிலே பட்டு வீழ பொருத நீ ஒளித்து புக்கு உன்
ஊரிலே பட்டாய் என்றால் பழி என உளைய சொன்னான் – யுத்1:14 38/3,4
ஈசன் முன் அளித்தது உன் இரும் தவ வியப்பால் – யுத்1-மிகை:2 11/2
பயம் மேவி அழைத்தது பன்முறை உன்
நயம் மேவிய நாமம் மத கரி அன்று – யுத்1-மிகை:3 18/2,3
ஓது உன் திரு நாமம் உரைத்த சிவன் – யுத்1-மிகை:3 19/3
உன் உளத்து உணராது ஏது உனக்கு அரிது யாதோ என்னா – யுத்1-மிகை:4 11/3
ஒன்று உண்டு இனி உரை நேர்குவது உன் மார்பின் என் ஒரு கை – யுத்2:15 182/1
நின்று உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ – யுத்2:15 182/3
வென்றாய் அலையோ உன் உயிர் வீடாது உரை செய்தாய் – யுத்2:15 183/2
இன்று அவிந்தது போலும் உன் தீமை என்று இசையோடு – யுத்2:15 250/3
வெறுவிது உன் வீரம் என்று இவை விளம்பினான் – யுத்2:16 85/4
நினக்கு நான் தருவென் தந்து உன் ஏவலின் நெடிது நிற்பென் – யுத்2:16 135/2
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – யுத்2:16 135/3
உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – யுத்2:16 146/1
கருதவும் இயம்பவும் அரிது உன் கை வலி – யுத்2:16 257/2
ஓடியது உன் படை உம்பி ஓய்ந்து ஒரு – யுத்2:16 278/2
ஊண் இலா யாக்கை பேணி உயர் புகழ் சூடாது உன் முன் – யுத்2:17 22/1
புன துழாய் மாலையான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு உன்
மனத்து உளான் எனினும் கொல்வென் வாழுதி பின்னை மன்னோ – யுத்2:17 26/3,4
உன் சிறை விடுக்கல்-பாலார் யார் உளர் உலகத்து உள்ளார் – யுத்2:17 38/4
புகுவன போழ்ந்து உன் மார்பில் திறந்தன புண்கள் எல்லாம் – யுத்2:17 56/2
சொல்லுவ மதுர மாற்றம் துண்டத்தால் உண்டு உன் கண்ணை – யுத்2:17 57/1
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற – யுத்2:17 59/2
மின் இலைய வேலோனே யான் உன் விழி காணேன் – யுத்2:17 79/1
உன் நிலைமை ஈது ஆயின் ஓடை களிறு உந்தி – யுத்2:17 79/3
கல் அன்றோ நீராடும் காலத்து உன் கால் தேய்க்கும் – யுத்2:17 81/1
அம் பொன் கழல் வீரன் அகம்பனும் உன்
செம்பொன் பொலி தேர் அயல் செல்குவரால் – யுத்2:18 16/2,3
மின் வந்த எயிற்றவன் வில் வல உன்
பின் வந்தவனே அறி பெற்றியதால் – யுத்2:18 47/2,3
உன் போல்பவர் யார் உளர் என்று உரையா – யுத்2:18 68/4
சமையும் உன் வாழ்க்கை இன்றோடு என்று தன் சங்கம் ஊதி – யுத்2:18 188/3
மக்கள் துணை அற்றனை இற்றது உன் வாழ்க்கை மன்னோ – யுத்2:19 8/4
போலும் உன் உயிர் உண்பது புக்கு எனா – யுத்2:19 147/3
உன் ஒக்க வைத்த இருவர்க்கும் ஒத்தி ஒருவர்க்கும் உண்மை உரையாய் – யுத்2:19 253/1
கொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி கொடியாய் உன் மாயை அறியேன் – யுத்2:19 257/3
வென்றி வெம் படையினால் உன் மன துயர் மீட்பென் என்றான் – யுத்2:19 300/3
இன்று இறத்தல் திண்ணமாக இன்னும் உன் உறக்கமே – யுத்2-மிகை:16 7/3
இது கண்டேன் இனி கழிந்தது உன் உயிர் என கனன்றே – யுத்2-மிகை:16 42/3
உன் மகன் ஒல்கி ஒதுங்கினன் அன்றோ – யுத்3:20 17/1
செவ்விது சேறி சென்று உன் பழம் பகை தீர்த்தி என்றான் – யுத்3:21 7/2
கலக்குவென் இது காணும் உன் தமையனும் கண்ணால் – யுத்3:22 62/4
முன்வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார் – யுத்3:22 227/4
ஏவு உன் தலை வந்த இரும் கணையால் – யுத்3:23 20/3
தெய்வதம்-தன்னை மற்று உன் தேவியை திருவை தீண்டி – யுத்3:26 64/2
தக்கவாறு இயற்றி மற்று உன் சிலை வலி தருக்கினாலே – யுத்3:27 4/3
வில்லி வந்து அருகு சார்ந்து உன் சேனையை முழுதும் வீட்டி – யுத்3:27 77/2
படுகின்றது அன்றோ மற்று உன் பெரும் படை பகழி மாரி – யுத்3:27 100/1
இல்லை ஆயினன் உன் மகன் இன்று என – யுத்3:29 3/3
கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் – யுத்3:29 22/1
சிந்து ஒக்கும் சொல்லினார் உன் தேவியர் திருவின் நல்லார் – யுத்3:29 38/2
கலையினால் திங்கள் போல வளர்கின்ற காலத்தே உன்
சிலையினால் அரியை வெல்ல காண்பது ஓர் தவம் முன் செய்தேன் – யுத்3:29 47/1,2
நம்ப உன் தாதை ஆணைக்கு அஞ்சினன் மருங்கு நண்ண – யுத்3:29 50/2
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர் – யுத்3:30 1/3
நம்பி நீயும் உன் தனிமையை அறிந்திலை நடந்தாய் – யுத்3:31 42/4
நன்று என கருதாநின்றேன் அல்லது நாயினேன் உன்
பின் தனி நின்ற-போதும் அடிமையில் பிழைப்பு இல் என்றான் – யுத்3:31 63/3,4
வீடண நீயும் மற்று உன் தம்பியோடு ஏகி வெம்மை – யுத்3:31 67/1
பலி கடன் அளிக்கல்-பாலை அல்லது உன் குலத்தின் பாலோர் – யுத்4:34 10/3
கெட்டது உன் பொருட்டினாலே நின்னுடை கேளிர் எல்லாம் – யுத்4:34 16/3
ஆர் அணா உன் உயிரை அஞ்சாதே கொண்டு அகன்றார் அது எலாம் நிற்க – யுத்4:38 8/3
மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய்_மலர் – யுத்4:38 20/2
சேதியாநின்றது உன் ஒழுக்க செய்தியால் – யுத்4:40 55/2
மிகுதி உன் பெரு மாயையினால் வந்த வீக்கம் – யுத்4:40 87/4
மரணம் தோற்றம் என்று இவற்றிடை மயங்குப அவர்க்கு உன்
சரணம் அல்லது ஓர் சரண் இல்லை அன்னவை தவிர்ப்பான் – யுத்4:40 93/3,4
உன் உருக்கொடு புகுந்து நின்று ஓம்புதி உமை_கோன் – யுத்4:40 96/2
கொன்று நீங்கலது இப்பொழுது அகன்றது உன் குல பூண் – யுத்4:40 104/3
புரந்தான் பெரும் பகைஞனை போர் வென்ற உன் தன் – யுத்4:40 113/1
தோடு அணைந்த தார் மவுலியாய் சொல்வது ஒன்று உளது உன்
மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி நீள் அரசின் – யுத்4:41 7/2,3
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – யுத்4:41 65/3
தரும நீதியின்-தன் பயன் ஆவது உன்
கருமமே அன்றி கண்டிலம் கண்களால் – யுத்4:41 72/1,2
ஒன்றுதான் உளது உன் அடியேன் சொலால் – யுத்4:41 84/1
கான் புகுந்த மறை முதல்வன் விடும் கடவுள் வாளி ஒன்று கடிதின் வந்து உன்
ஊன் புகும் கல் உரம் உருவி ஓட உளம் நாணினையோ உயிரும் உண்டோ – யுத்4-மிகை:38 1/3,4
உளம் கலங்கி உன் நாயகன் அடியர் இங்கு உறார்கள் – யுத்4-மிகை:41 13/3
தாழ்வு இல் பெரும் குணத்தாள்-தான் உன் கொழுந்தி நீ – யுத்4-மிகை:41 180/3
மூலமே உணரின் உன் தன் மொழிக்கு எதிர் மொழியும் உண்டோ – யுத்4-மிகை:41 256/4

TOP


உன்-கண் (2)

உண்டு-கொலாம் அருள் என்-கண் உன்-கண் ஒக்கின் – அயோ:3 10/3
உன்-கண் நான் அன்பின் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய் – யுத்1:3 121/2

TOP


உன்-தன் (7)

உய்த்தனை கொணர்தி உன்-தன் ஓங்கு_அரு மகனை என்ன – கிட்:7 144/2
கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் நெஞ்சம் உன்-தன்
நிறை அடி கோல வாலின் நிலைமையை நினையும்-தோறும் – கிட்:7 148/2,3
கை திரு சரங்கள் உன்-தன் மார்பிடை கலக்கல்-பால – யுத்2:17 55/3
அரு வினை வந்து எய்திய-போது ஆர் அரசே உன்-தன்
திருவினை நீ பெறுவதற்கு திருநாமங்களை பரவ – யுத்4-மிகை:38 2/1,2
உன்-தன் மேல் சலம் தவிர்ந்தனம் யூகநாயகன் தான் – யுத்4-மிகை:41 41/3
உன்-தன் மா நகர் எய்தினால் சாய்கை போம் உரவோய் – யுத்4-மிகை:41 93/2
உன்னையே வணங்கி உன்-தன் அருள் சுமந்து உயர்ந்தேன் மற்று இங்கு – யுத்4-மிகை:41 171/3

TOP


உன்-தனது (1)

உன்-தனது குலம் அடங்க உருத்து அமரில் பட கண்டும் உறவு ஆகாதே – யுத்4:38 6/3

TOP


உன்-பால் (6)

உன்-பால் இல்லை என்ற-கால் ஒளிப்பாரோடும் உறவு உண்டோ – கிட்:1 28/4
ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்-பால்
பூ இயல் நறவம் மாந்தி புந்தி வேறு உற்ற போழ்தில் – கிட்:7 132/1,2
மெய் அன்பு உன்-பால் வைத்துளது அல்லால் வினை வென்றோன் – சுந்:3 149/3
ஆறினாம் அஞ்சல் உன்-பால் அளித்தனம் அபயம் அன்பால் – யுத்1:7 12/1
வெம் திறலவனுக்கு ஐய வீடணன் விரைவில் உன்-பால்
வந்தனன் என்ன சொன்னார் வரம்பு_இலா உவகை கூர்ந்து – யுத்2:16 124/2,3
உண்டோ உன்-பால் துன்பு என அன்போடு உரை செய்தார் – யுத்3:22 218/4

TOP


உன்-மேல் (2)

உன்-மேல் அதிகாயன் உருத்துளனாய் – யுத்2:18 49/1
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்-மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகு எலாம் கலக்கி வென்றான் – யுத்3:28 6/3,4

TOP


உன்-வயத்தது (1)

உன்-வயத்தது என்றாள் உலகு யாவையும் – அயோ:2 8/2

TOP


உன்-வயின் (2)

உன்-வயின் உறுதி நோக்கி உண்மையின் உணர்த்தினேன் மற்று – ஆரண்:11 32/1
என்றாலும் இன்று அழிவு உன்-வயின் எய்தும் என இசையா – யுத்2:15 161/3

TOP


உன்பின் (1)

ஈண்டு யான் உன்பின் ஏகிய பின் இ இடர் வந்து – ஆரண்:15 26/2

TOP


உன்மத்தன் (1)

உன்மத்தன் ஆனான் தனை ஒன்றும் உணர்ந்திலாதான் – சுந்:4 84/4

TOP


உன்முன் (2)

என் தாய் உன்முன் ஏவிய யாவும் இசை இன்னல் – ஆரண்:15 29/1
காண்டியால் உன்முன் வந்த கவி குல கோனொடு என்றான் – கிட்:11 66/4

TOP


உன்ன (18)

உன்ன அரும் அரு மறை ஓது மண்டபம் – பால:3 61/3
உன்ன அரும் துறவு பூண்ட உணர்வு உடை ஒருவனே போல் – பால:19 57/3
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – அயோ:4 219/4
உன்ன உன்ன உயிர் உமிழா நின்றாள் – அயோ:4 219/4
உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – அயோ:10 48/4
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் – அயோ:11 115/4
உன்ன உன்ன நைந்து உருகி விம்முவாள் – அயோ:11 115/4
உற்று இரண்டு ஒன்று ஆய் நின்றால் ஒன்று ஒழித்து ஒன்றை உன்ன
மற்றொரு மனமும் உண்டோ மறக்கல் ஆம் வழி மற்று யாதோ – ஆரண்:10 84/2,3
உன்ன அங்கி தர யோகிபெலை யோக சயனன் – ஆரண்-மிகை:1 2/1
உன்ன அரும் தீவினை உரு கொண்டு என்னவே – சுந்:2 121/4
உன்ன உன்ன உதிர குமிழி விழியூடு உமிழ்கின்றான் – சுந்:8 51/2
உன்ன உன்ன உதிர குமிழி விழியூடு உமிழ்கின்றான் – சுந்:8 51/2
உள்ளம் நொந்து அனுங்கி வெய்ய கூற்றமும் உறுவது உன்ன
துள்ளிய சுழல் கண் பேய்கள் தோள் புடைத்து ஆர்ப்ப தோன்றும் – சுந்:10 17/2,3
உணர்த்தினால் அது உறும் என உன்ன அரும் – சுந்:12 85/3
அற்றை அ இரவில் தான் தன் அறிவினால் முழுதும் உன்ன
பெற்றிலன் எனினும் ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே – சுந்:12 127/1,2
உன்ன அரும் தொகை தெரிந்து உரைக்கின் ஊழி நாள் – யுத்3-மிகை:20 8/2
உன்ன செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான் – யுத்4:40 111/2
இ வயின் அடைந்துளோரை காண்பென் என்று இராமன் உன்ன
செவ்வையின் நிலத்தை வந்து சேர்ந்தது விமானம்-தானும் – யுத்4-மிகை:41 275/3,4

TOP


உன்ன_அரும் (1)

உன்ன_அரும் உயிருளும் ஒக்க வைகுவான் – அயோ:10 48/4

TOP


உன்னது (4)

நலம் இது புவனம் மூன்றின் நாயகம் உன்னது அன்றோ – கிட்:7 83/2
உன் குலம் உன்னது ஆக்கி உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய – சுந்:14 28/1
உன்னது ஆக்கினை பாக்கியம் உரு கொண்டது ஒப்பாய் – யுத்1:5 72/2
செறிந்தாரின் உண்மை எனல் ஆய தன்மை தெரிகின்றது உன்னது இடையே – யுத்2:19 260/2

TOP


உன்னம் (1)

உன்னம் நாரை மகன்றில் புதா உளில் – சுந்:2 149/1

TOP


உன்னரும் (1)

உன்னரும் பொன்னின் மணியினின் புனைந்த இழை குலம் மழை கரும் கடை கண் – சுந்:3 85/2

TOP


உன்னல் (1)

உன்னல் ஆவன அல்ல என்னினும் உற்ற பெற்றி உணர்த்துவாம் – அயோ:3 67/4

TOP


உன்னலர் (1)

உன்னலர் கரதலம் சுமந்த உச்சியர் – ஆரண்:10 8/2

TOP


உன்னலர்-ஆயின் (1)

ஒக்க உன்னலர்-ஆயின் உயர்ந்து உள – கிட்:7 118/2

TOP


உன்னலாம் (1)

உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம்
பெறல்_அரும் சூழ்ச்சியர் திருவின் பெட்பினர் – அயோ:1 10/2,3

TOP


உன்னலை (1)

என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – யுத்4:40 86/2

TOP


உன்னவே (1)

உன்னவே ஒண்ணுமோ ஒருவரால் இவள் – ஆரண்:10 30/3

TOP


உன்னற்கு (2)

உன்னற்கு அரிய பழிக்கு அஞ்சி அன்றோ ஒழிந்தது யான் என்று – அயோ:6 37/3
உன்னற்கு அரிய உடுபதியும் இரவும் ஒழிந்த ஒரு நொடியில் – ஆரண்:10 116/3

TOP


உன்னா (20)

வெவ் வாள் அரசன் நிலை கண்டு என் ஆம் விளைவு என்று உன்னா – அயோ:4 34/4
மறந்தான் உணர்வு என்று உன்னா வன் கேகயர்_கோன் மங்கை – அயோ:4 35/2
என்னா உன்னா முனிவன் இடரால் அழிவாள் துயரம் – அயோ:4 36/1
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – அயோ:4 40/3
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் – அயோ:8 41/3,4
ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் உயிர் இழப்பென் நிற்கின் என அரக்கி உன்னா – ஆரண்:6 134/4
மீளி மொய்ம்பினரும் சேனை மேல்வந்தது உளது என்று உன்னா – ஆரண்:7 58/4
உஞ்சு பிழையாய் உறவினோடும் என உன்னா
நெஞ்சு பறை-போதும் அது நீ நினையகில்லாய் – ஆரண்:11 24/1,2
அனையவள் கருத்தை உன்னா அஞ்சன குன்றம் அன்னான் – ஆரண்:11 55/1
உன்னா உணர்வு சிறிது உள் முளைப்ப புள்_அரசும் – ஆரண்:13 100/3
உன்னா உணர்வு ஓய்வுறும் ஒன்று அலவால் – ஆரண்:14 73/2
ஒன்றாது தேவர் உறுதிக்கு என உன்னா
தன் தாயை கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய் – ஆரண்:15 49/2,3
வார்த்தை எ குலத்துளோர்க்கும் மறையினும் மெய் என்று உன்னா – கிட்:3 28/4
உறவு உன்னா உயிர் ஒன்ற ஓவினான் – கிட்:16 45/2
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய் – சுந்:1 45/4
ஊறு கடிது ஊறுவன ஊறு இல் அறம் உன்னா
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர – சுந்:1 76/1,2
உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா
சுற்றும் நெடும் தேர் ஓட்டி தொடர்ந்தான் தொடரும் துறை காணான் – சுந்:8 46/2,3
உலகமே ஒத்தது அம்மா போர் பெரும் களம் என்று உன்னா – சுந்:11 15/4
உன்னா ஒருவற்கு இது உணர்த்தினனால் – யுத்2:18 31/4
உற்றனர் உறுதலோடும் உணர்த்துவது உளது என்று உன்னா
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி – யுத்3:26 73/3,4

TOP


உன்னாநின்றே (1)

உன்னாநின்றே உடைகின்றேன் ஒழிந்தேன் ஐயம் உயிர் உயிர்த்தேன் – சுந்:4 112/3

TOP


உன்னாய் (2)

ஒன்றும் உன்னாய் என் உரை கொள்ளாய் உயர் செல்வத்து – ஆரண்:11 18/3
வெயில் என்று உன்னாய் நின்று தளர்ந்தாய் மெலிவு எய்தி – யுத்3:22 205/3

TOP


உன்னார் (2)

உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார்
சொல் கலை என தொலைவு இல் தூணிகள் சுமந்தார் – ஆரண்:10 54/3,4
மாயையை தெரிய உன்னார் போர் தொழில் மாற்றி நின்றார் – யுத்2:19 187/4

TOP


உன்னால் (10)

ஊனம்_இல் பெரும் குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அ உரை கேள் என விளம்பும் – அயோ:5 17/3,4
உன்னால் அன்று ஈது ஊழ்வினை என்றே உணர்கின்றேன் – ஆரண்:11 8/2
எஞ்சலர் இருந்தார் உன்னால் இன் அமுது ஈந்த நீயோ – கிட்:7 150/3
காரியம் உன்னால் முற்றும் என சொல் கடனாலும் – கிட்-மிகை:17 1/2
உன்னால் எய்தும் ஊர்-கொல் இ ஊர் என்று உற நக்காள் – சுந்:2 82/4
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ இனி மற்று உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ – சுந்:2 93/2,3
உன்னால் நல் அறம் உண்டானால் – சுந்:5 52/4
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த – யுத்3:24 23/3
ஆரை கொண்டு உன்னால் அன்றே வென்றது அங்கு அவனை இன்னம் – யுத்3:31 65/3
என்று யாம் இடுக்கண் தீர்வது என்கின்றார் இவன் இன்று உன்னால்
பொன்றினான் என்ற போதும் புலப்படார் பொய்-கொல் என்பர் – யுத்4:37 214/3,4

TOP


உன்னான் (1)

மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள் – அயோ:11 77/1

TOP


உன்னி (81)

கறுத்த மா முனி கருத்தை உன்னி நீ – பால:6 15/1
ஓம வெம் கனல் இடை உகும் என்று உன்னி அ – பால:8 38/2
தரம் பிறர் இன்மை உன்னி தருமமே தூது செல்ல – பால:10 2/2
ஊமரின் மனத்திடை உன்னி விம்முவாள் – பால:10 42/2
நினைந்த முனி பகர்ந்த எலாம் நெறி உன்னி அறிவனும் தன் – பால:13 25/1
இ பாவை எம் கோற்கு உயிர் அன்னவள் என்ன உன்னி
கை போதினோடு நெடும் கண் பனி சோர நின்றாள் – பால:17 13/3,4
விண் மதி மதுவின் ஆசை வீழ்ந்தது என்று ஒருத்தி உன்னி
உள் மகிழ் துணைவனோடும் ஊடு நாள் வெம்மை நீங்கி – பால:19 17/2,3
உள் உறை அன்பன் உண்ணான் என உன்னி நறவை உண்ணாள் – பால:19 20/4
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு-கால் – பால:23 12/2
சீரிது தேவர்-தங்கள் சிந்தனை என்பது உன்னி
வேரி அம் கமலத்தோனும் இயைவது ஓர் வினயம்-தன்னால் – பால:24 28/1,2
பாந்தள் இது என உன்னி கவ்விய படி பாரா – அயோ:9 9/3
உன்னி நைந்து உளைந்து உருகி அன்புகூர் – அயோ-மிகை:11 8/1
எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ – ஆரண்:4 10/3
ஆண்டையான் அனையன உன்னி ஆசை மேல் – ஆரண்:12 33/1
அன்று அவர்க்கு அடுத்தது உன்னி மழை கண் நீர் அருவி சோர்வாள் – ஆரண்:12 56/4
ஒரு மகள் தனிமையை உன்னி உள் உறும் – ஆரண்:13 61/1
என்று உன்னி என்னை விதியார் முடிப்பது என எண்ணி நின்ற இறையை – ஆரண்:13 65/1
நின்று உன்னி வந்த நிலை என்-கொல் என்று நெடியோன் விளம்ப நொடிவான் – ஆரண்:13 65/4
அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – ஆரண்:13 69/4
அந்தோ கெடுத்தது என உன்னி உன்னி அழியாத உள்ளம் அழிவான் – ஆரண்:13 69/4
உன்னி உன்னி மறை உச்ச மதி கீத மதுரத்து – ஆரண்-மிகை:1 2/3
உன்னி உன்னி மறை உச்ச மதி கீத மதுரத்து – ஆரண்-மிகை:1 2/3
உன்னி மாதவி உவந்து மன வேகம் உதவி – ஆரண்-மிகை:1 2/4
என்ன உன்னி அதை எய்தினர் இறைஞ்சி அவனின் – ஆரண்-மிகை:1 8/3
முறுவல் செய்து அவன் முன்னிய முயற்சியை உன்னி
எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி – கிட்:4 2/2,3
உதவியை உன்னி ஆவி உற்றிடத்து உதவுகிற்றி – கிட்:7 141/2
ஓடை வாள் நுதலினாளை ஒளிக்கலாம் உபாயம் உன்னி
நாடி மாரீசனார் ஓர் ஆடக நவ்வி ஆனார் – கிட்:10 59/1,2
நின்றனன் நிற்றலோடும் நீத்தனன் முனிவு என்று உன்னி
வன் துணை வயிர திண் தோள் மாருதி மருங்கின் வந்தான் – கிட்:11 59/3,4
உன்னி செய்கை-மேல் ஒருப்படல் உறுவதே உறுதி – கிட்:12 37/3
உன்னி உரையாடினர் உவந்தனர் வியந்தார் – கிட்:14 36/3
கொண்டார் அன்றோ இன் துயில் கொண்ட குறி உன்னி
தண்டா வென்றி தானவன் வந்தான் தகவு இல்லான் – கிட்:15 1/3,4
தென் திசை என்ன உன்னி தேடியே வந்தும் என்றார் – கிட்:16 57/3
உரைத்தான் உரையால் இவன் ஊறு இலன் என்பது உன்னி
விரை தாமரை வாள் முகம் விட்டு விளங்க வீரன் – சுந்:1 48/1,2
உன்னி நாள்-தொறும் விலங்கினன் போதலை உணரார் – சுந்:2 19/4
உன்னி நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைக்க – சுந்:2 26/2
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள் – சுந்:3 19/4
வாழி நண்பினை உன்னி மயங்குவாள் – சுந்:3 23/4
அ இராமனை உன்னி தன் ஆர் உயிர் – சுந்:3 29/3
ஒப்பு அரும் திருவும் நீங்கி உறவொடும் உலக்க உன்னி
தப்புதி அறத்தை ஏழாய் தருமத்தை காமியாயோ – சுந்:3 127/3,4
குழுவின உம் கோன் செய்ய குறித்தது குறிப்பின் உன்னி
வழு_இல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட – சுந்:4 32/3,4
என்று தன் இதயத்து உன்னி எறுழ் வலி தடம் தோள் வீரன் – சுந்-மிகை:1 22/1
ஓயாது உன்னி சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான் – சுந்-மிகை:3 25/4
எய்திடின் என்பது உன்னி இராகவன் இனிதின் ஏவ – சுந்-மிகை:14 48/2
வெளிப்படல் அரிது என்று உன்னி வேதனை உழக்கும் வேலை – யுத்1:13 24/2
இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே என்பது உன்னி
உங்கள்-பால் நின்றும் எம்-பால் போந்தனன் உம்பி என்றான் – யுத்1:14 28/3,4
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – யுத்1:14 37/2
புல் நுனை பனி நீர் அன்ன மனிசரை பொருள் என்று உன்னி
என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது எந்தாய் – யுத்2:16 40/3,4
நோக்கி இங்கு இது சங்கரன் கவசம் என்று உணர்வுற நுனித்து உன்னி
ஆக்கி அங்கு அவன் அடு படை தொடுத்து விட்டு அறுத்தனன் அது சிந்தி – யுத்2:16 328/2,3
ஓங்குவான் என்ன உன்னி இனையன உரைக்கலுற்றான் – யுத்2:17 48/4
இ திறம் உன்னி அரக்கர் பிரான் – யுத்2:18 13/4
மேல் நீதியை உன்னி விளம்பிடுவாய் – யுத்2:18 32/4
நின்றான் நெடிது உன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான் – யுத்2:19 7/4
விலக்க_அரும் பகழி மாரி விளைக்கின்ற விளைவை உன்னி
இலக்குவன் சிலை கண்டேயோ எழு மழை பயின்றது என்றார் – யுத்2:19 95/3,4
ஓங்கு வாள் அரவின் நாமத்து ஒரு தனி படையை உன்னி – யுத்2:19 186/4
போயினன் என்பது உன்னி வானர வீரர் போல்வார் – யுத்2:19 187/2
பெற்றவன் எய்தும் என்னும் பெற்றியை உன்னி பிற்போது – யுத்2:19 228/3
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான் – யுத்2:19 241/3
நின்று நின்று உன்னி உன்னி நெடிது உயிர்த்து அலக்கணுற்றான் – யுத்2:19 241/3
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் – யுத்2:19 249/2
அடி-மேல் விழுந்து பணியாமல் நின்ற நிலை உன்னி உன்னி அழிவான் – யுத்2:19 249/2
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – யுத்2:19 262/3
நின்று உன்னி உன்னி இவன் யாவன் என்று நினைகின்ற எல்லை நிமிர – யுத்2:19 262/3
சீதையும் அவளை உன்னி சிந்தனை தீர்ந்தும் தீரா – யுத்2:19 275/3
மேல் அமர் விளைவை உன்னி விலக்கினன் விளம்பலுற்றான் – யுத்3:22 19/4
உண்டு உயிர் என்பது உன்னி உடல் கணை ஒன்று ஒன்று ஆக – யுத்3:24 11/2
உன்னி அமைத்தனர் மறைக்கும் எட்டாத பரஞ்சுடர் இ உலகம் மூன்றும் – யுத்3:24 28/2
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – யுத்3:26 92/1
மாண்டனம் என்றே உன்னி இரிந்தன குரங்கின் மாலை – யுத்3:27 88/4
போர் தொழில் புரியலாகாது என்பது ஓர் பொருளை உன்னி
பார்த்தவர் இமையா-முன்னம் விசும்பிடை படர்ந்தான் என்னும் – யுத்3:27 182/2,3
உன்னி பார்த்து நின்று உறையிட போதுமோ யூகம் – யுத்3:31 40/4
கொண்டு தன் அகத்தில் உன்னி குலவிய உவகை தூண்ட – யுத்3-மிகை:26 5/3
என்பது உன்னி அ விஞ்சையை மனத்திடை எண்ணி – யுத்4:32 24/1
கருத்தை உன்னி அ மாருதி உலகு எலாம் கடந்தான் – யுத்4:32 40/4
மன் நெடும் தேர் என்று உன்னி வாய் மடித்து எயிறு தின்றான் – யுத்4:37 3/2
அ புறத்ததை உன்னி அனுமனை – யுத்4:40 1/2
உன்னி நோக்கி உரை மறந்து ஓவினேன் – யுத்4:40 14/4
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம் – யுத்4:41 20/2
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – யுத்4:41 74/2
உன்னி உரைத்தேன் உரை கேளாது உத்தமனே – யுத்4-மிகை:38 4/2
அன்னம் உன்னி அனுமனை நோக்கியே – யுத்4-மிகை:40 5/2
உன்னி ஏறலும் உச்சியில் சொருகு பூ போன்ற – யுத்4-மிகை:41 45/4

TOP


உன்னிய (5)

உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க – பால:8 18/3
உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது – அயோ:1 12/3
உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ – சுந்:2 93/3
உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா – யுத்1:12 26/3
உன்னிய நாற்பது வெள்ளமும் உற்று ஆங்கு – யுத்3-மிகை:20 3/3

TOP


உன்னியும் (1)

என்ன உன்னியும் விதியது வலியினும் இசைந்தார் – அயோ:1 32/4

TOP


உன்னியே (3)

தகும் தொழில் முனிவரன் சலத்தை உன்னியே
வகுந்துவின் வசுவரி வதிந்தது இ வனம் – பால-மிகை:7 19/2,3
உன்னியே இராவணன் உவந்ததொத்து-அரோ – ஆரண்-மிகை:13 4/4
சுட்டவன் மானவன் தொழுதல் உன்னியே
விட்டனன் மாருதி கரத்தை மேன்மையான் – யுத்4-மிகை:41 273/3,4

TOP


உன்னியோ (1)

உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ
குழை பொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம் – கிட்:6 3/1,2

TOP


உன்னிலன் (1)

கொன்றல் உன்னிலன் வெறும் கை நின்றான் என கொள்ளா – யுத்2:15 250/2

TOP


உன்னின் (10)

உன்னின் முன்னம் புகுவேன் உயர் வானகம் யான் என்றான் – அயோ:4 58/4
எற்றே பகர்வேன் இனி யான் என்னே உன்னின் பிரிய – அயோ:4 60/1
உன்னின் நீக்கினென் உய்ந்தனென் யான் என்றாள் – அயோ:7 17/4
உன்னின் யார் உளர் உன் அருள் எய்திய – ஆரண்:3 30/3
முன்னை மூக்கு அரிந்து விட்டான் முடிந்தது என் வாழ்வும் உன்னின்
சொன்ன பின் உயிரை நீப்பான் துணிந்தனென் என்ன சொன்னாள் – ஆரண்:10 81/3,4
உன்னின் பிறிது ஆயினவோ உலகம் – யுத்1:3 112/3
ஊர உன்னின் முன்பு பட்டு உயர்ந்த வெம் பிணங்களால் – யுத்3:31 86/1
உன்னின் பின் இருந்ததுவும் ஒரு குடை கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்றான் – யுத்4:41 65/4
ஒத்த மூ_உலகத்தோர்க்கும் உவகையின் உறுதி உன்னின்
தம்தம் உச்சியின் மேல் வைத்தது ஒத்தது அ தாம மோலி – யுத்4:42 18/3,4
உன்னின் அன்றி யான் தேவருக்கு உதவி செய்து என்னா – யுத்4-மிகை:41 31/3

TOP


உன்னினர் (2)

உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர் – சுந்:4 12/1
உன்னினர் ஒருவருக்கொருவர் ஓதுவார் – யுத்3-மிகை:31 52/4

TOP


உன்னினள் (1)

உன்னினள் கொடி ஒன்று ஏந்தி கொம்பொடும் உறைப்ப சுற்றி – சுந்:14 39/2

TOP


உன்னினன் (1)

நின்று நெடிது உன்னினன் நெடும் கடல் நிரம்ப – யுத்1:9 3/1

TOP


உன்னினார் (3)

ஊர் புகு வாயிலோ இது என்று உன்னினார் – ஆரண்:15 20/4
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம் – கிட்:8 16/2,3
உருண்டான் உற்ற பயத்தை உன்னினார்
மருண்டார் வானவர் கோனை வாழ்த்தினார் – கிட்:16 51/2,3

TOP


உன்னினாள் (2)

அல்லனேல் இறப்பென் என்று அகத்துள் உன்னினாள் – பால:13 63/4
உயிர் உறு தலைவன்-பால் போக உன்னினாள்
செயிர் உறு திங்களை தீய நோக்கினாள் – பால:19 40/3,4

TOP


உன்னினான் (8)

பல் முறை நோக்கினான் பலவும் உன்னினான்
அல்லலின் அழுங்கினை ஐய ஆள் உடை – அயோ:14 54/2,3
உய்ய வந்தவன் வல்லன் என்று உன்னினான் – ஆரண்:11 77/4
கரை அறு நல் நல கடற்கு என்று உன்னினான் – ஆரண்:12 30/4
ஏவல் செய்து உய்குவென் இனி என்று உன்னினான் – ஆரண்:12 31/4
தூதன் ஆம் தன்மையே தூய்து என்று உன்னினான்
வேத_நாயகன் தனி துணைவன் வென்றி சால் – சுந்:12 60/2,3
ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான்
வீங்கின தோள் மலர் கண்கள் விம்மின – சுந்:14 24/2,3
உண்டிடுகுதும் உயிர் என்ன உன்னினான்
தொண்டு என ததிமுகன் தொழுது தோன்றினான் – சுந்-மிகை:14 35/3,4
கொற்றவன் சரம் என குறிப்பின் உன்னினான்
சுற்றுற நோக்கினன் தொழுது வாழ்த்தினான் – யுத்2:16 285/2,3

TOP


உன்னினான்-கொல் (1)

உன்னினான்-கொல் உறுவது நோக்கினான் – யுத்4:41 57/3

TOP


உன்னினும் (1)

உன்னினும் உலப்பு இலாதார் உவரியின் மணலின் மேலார் – யுத்4:34 12/2

TOP


உன்னினென் (1)

விலை இலாமையும் உன்னினென் மேல் அவை – யுத்4:40 15/2

TOP


உன்னினேன் (4)

ஒரு மகள் மணமும் கண்டு உவப்ப உன்னினேன் – அயோ:1 28/4
உன்னினேன் உன் தன் உள்ளத்தின் உள்ளதை உரவோய் – கிட்:3 75/1
ஊழியின் இறுதி வந்துறும் என்று உன்னினேன்
வாழிய உலகு இனி வரம்பு_இல் நாள் எலாம் – சுந்:3 67/3,4
ஒன்றிய பூசனை இயற்ற உன்னினேன்
பொன்றினர் நமர் எலாம் இளவல் போயினான் – யுத்3:24 74/2,3

TOP


உன்னினை (1)

உன்னினை அரசின் மேல் ஆசை ஊன்றினை – யுத்1:4 6/3

TOP


உன்னு (6)

உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி ஒத்து ஒண் கண் நீர் – பால:20 24/1
உன்னு நல் வினை உற்றது என்று ஓங்கினான் – பால-மிகை:11 53/3
உன்னு மேல் வரும் ஊதியத்தோடு என்றான் – அயோ:10 55/4
உன்னு பூசனை யாவும் உவந்த பின் – அயோ-மிகை:7 1/2
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் – கிட்:3 57/4
காலம் என உன்னு கருத்தினனாய் – யுத்3:20 77/2

TOP


உன்னுடை (2)

உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்றால் – பால:24 38/4
உன்னுடை தமரோடு உயர் கீர்த்தியோய் – யுத்4:39 13/2

TOP


உன்னுடைய (1)

உன்னுடைய பேர் உடல்நலம் உற்று ஒருகால் நோக்காயோ – யுத்4-மிகை:38 4/4

TOP


உன்னுடையது (1)

உன்னுடையது நான் உன் தொழில் உரிமையின் உள்ளேன் – அயோ:8 40/4

TOP


உன்னுதும் (1)

ஏலும் இ வன்மையை என் என்று உன்னுதும்
ஆலை மென் கரும்பு_அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு – பால:19 41/1,2

TOP


உன்னும் (21)

மாந்தர்கள் விலங்கு என்று உன்னும் மனத்தன் மா தவத்தன் எண்ணின் – பால:5 31/2
ஓத நெடும் கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – பால:5 35/1,2
உன்னும் சுழல் விழியான் உரும் அதிர்கின்றது ஓர் மொழியான் – பால:24 7/4
என்று என்று உன்னும் பன்னி இரக்கும் இடர் தோயும் – அயோ:3 45/1
உன்னும் தகைமைக்கு அடையா உறு நோய் உறுகின்று உணரான் – அயோ:4 33/2
உன்னும் எற்கு உணர்த்தினான் – ஆரண்:1 65/4
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிட புலம்பிடலுற்றான் – கிட்:1 22/4
உள்கிடும் இதுவும்தான் ஓர் ஓங்கு அறமோ என்று உன்னும்
முள்கிடும் குழியில் புக்க மூரி வெம் களி நல் யானை – கிட்:7 79/2,3
புகை உடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
மிகை உடைத்து உலகம் நூலோர் வினையமும் வேண்டல்-பாற்றே – கிட்:9 9/1,2
ஞாலம் நல் அறத்தோர் உன்னும் நல் பொருள் – கிட்:13 18/1
உன்னும் நான்மறையோடு அருள் நீதியும் பொறையும் – யுத்1-மிகை:3 7/2
உன்னும் உண்மையை உரைத்தனென் கேள் என உரைப்பான் – யுத்1-மிகை:3 10/4
உன்னும் மந்திரத்து உற்றதை ஓதுவாம் – யுத்1-மிகை:9 8/4
சென்று உன்னும் முன்னர் உடன் ஆயினான் இ உலகு ஏழும் மூடு சிறையான் – யுத்2:19 262/4
உன்னும் ஆயிர வெள்ளம் உடன்று எழா – யுத்2-மிகை:15 2/2
எங்கும் இ மனிதர் என்பார் இருவரே-கொல் என்று உன்னும்
சிங்க_ஏறு அனைய வீரர் கடுமையை தெரிகிலாதான் – யுத்3:22 30/3,4
உன்னும் மாத்திரத்து ஓடினன் ஊழி நாள் – யுத்3:29 23/2
ஒருவன் என உன்னும் உணர்ச்சி இலார் – யுத்3:31 210/1
உன்னும் காலை கொணர்வென் என்று ஓத அ – யுத்4:40 25/3
உன்னும் மாத்திரத்து உலகினை எடுத்து உம்பர் ஓங்கும் – யுத்4:41 36/1
உன்னும் பேர் உலகு அனைத்தும் உண்டும் பசி தீரா – யுத்4-மிகை:41 204/3

TOP


உன்னும்-தோறும் (1)

தம்பியை உன்னும்-தோறும் தாரை நீர் ததும்பும் கண்ணான் – சுந்:11 5/1

TOP


உன்னுமால் (1)

ஒளிக்கல் ஆம் இடம் யாது என உன்னுமால் – ஆரண்:6 72/4

TOP


உன்னுமேல் (1)

தெழிக்குமேல் அகவும் நாவ சிந்தையின் உன்னுமேல் சிகரம் யாவையும் – யுத்2:19 67/3

TOP


உன்னுவாம் (2)

ஏங்கினன் மன நிலை யாது என்று உன்னுவாம்
வீங்கின மெலிந்தன வீர தோள்களே – ஆரண்:12 27/3,4
யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம் – யுத்1:4 80/4

TOP


உன்னுவாய் (2)

வெல்லும் வெண் நகையாய் விளைவு உன்னுவாய்
அல்லை போத அமைந்தனை ஆதலின் – அயோ:4 226/2,3
உள்ளமும் எனக்கு உண்டு என உன்னுவாய் – கிட்:13 8/4

TOP


உன்னுவார் (3)

ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் – ஆரண்:7 38/4
உய்ந்தேம் என்று உபகாரம் உன்னுவார்
நந்தா நாள்_மலர் சிந்தி நண்பொடும் – கிட்:8 11/2,3
முனிவரும் முனியார் முடிவு உன்னுவார் – யுத்1:8 30/4

TOP


உன்னுவாள் (10)

ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள் – பால-மிகை:10 3/4
மெய் திறத்து விளங்கு_இழை உன்னுவாள் – அயோ:4 26/4
உரைத்த சீதை தனிமையை உன்னுவாள்
திரை கை நீட்டி செவிலியின் ஆட்டினாள் – அயோ:7 22/3,4
உந்தியில் உலகு அளித்தாற்கு என்று உன்னுவாள் – ஆரண்:6 5/4
கரங்களே இவன் மணி கரம் என்று உன்னுவாள் – ஆரண்:6 7/4
பொடித்தன போலும் இ புல் என்று உன்னுவாள் – ஆரண்:6 12/4
கொணர்வென் ஓடி என கொதித்து உன்னுவாள்
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம் – ஆரண்:6 70/2,3
அண்டர் நாதனை இவன் ஆர் என்று உன்னுவாள் – ஆரண்-மிகை:6 1/4
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள் – சுந்:3 20/4
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள்
என்பு உற உருகினள் இரங்கி ஏங்கினள் – சுந்:4 95/2,3

TOP


உன்னுவான் (10)

ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான்
வாள் விழி சனகியை வணங்கி நோக்கினான் – அயோ:5 38/3,4
ஒன்றும் உற்றது உணர்ந்திலன் உன்னுவான்
சென்று கேட்பது ஓர் தீங்கு உளது ஆம் எனா – அயோ:11 27/2,3
மீண்டனென் என்றனன் வினையம் உன்னுவான் – ஆரண்:12 48/4
பருஞ்சு இறை இன்னன பன்னி உன்னுவான்
அரும் சிறை உற்றனள் ஆம் எனா மனம் – ஆரண்:13 57/1,2
ஒடித்த கொம்பு அனையாள்-திறத்து உன்னுவான் – ஆரண்:14 9/4
உறைந்தான் மங்கை திறத்தை உன்னுவான்
குறைந்தான் நெஞ்சு குழைந்து அழுங்குவான் – கிட்:8 20/2,3
ஆற்றினன் தருமத்தின் அமைதி உன்னுவான் – கிட்:11 104/4
உரியதோ இஃது என மனத்தின் உன்னுவான் – கிட்:11 106/4
நின்று எண்ணி உன்னுவான் அந்தோ இ நெடு நகரில் – சுந்:2 223/3
உய் திறம் துணிந்தான் அறம் உன்னுவான் – யுத்4:37 172/4

TOP


உன்னுவீர் (1)

ஓடுகின்ற நருமதை உன்னுவீர் – கிட்:13 13/4

TOP


உன்னுவேற்கு (1)

உணங்கி உன் வழி படர உன்னுவேற்கு
இணங்கர் இன்மையால் இறைவ நும்முடை – கிட்:3 62/2,3

TOP


உன்னுவேன் (1)

உரை செய்து என்னை என் ஊழ்வினை உன்னுவேன் – சுந்:5 36/4

TOP


உன்னுளே (1)

ஒக்க உயர்ந்து உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற – ஆரண்:15 46/3

TOP


உன்னேல் (1)

பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா – அயோ:8 41/2,3

TOP


உன்னேன் (1)

உன்னேன் முனிவா அவனும் ஆகான் உரிமைக்கு என்றான் – அயோ:4 49/4

TOP


உன்னை (87)

உன்னை கண்டார் எள்ளுவர் பொல்லாது உடு நீ என்று – பால:17 29/3
விதம் அகன்று வந்து உன்னை மேவினேன் – பால-மிகை:6 9/4
உன்னை இகழ்ந்தவர் மாள்வர் உற்றது எல்லாம் – அயோ:3 9/3
கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்து உள்ளார் உன்னை
பெற்றவன் தன்னை போல பெரும் பரிவு இயற்றி நின்றார் – அயோ:3 85/1,2
பண்டே எரி முன் உன்னை பாவி தேவி ஆக – அயோ:4 47/3
உன்னை கண்டும் இலனோ என்றான் உயர் கோசலையை – அயோ:4 50/2
பொன் தேர் அரசே தமியேன் புகழே உயிரே உன்னை
பெற்றேன் அருமை அறிவேன் பிழையேன் பிழையேன் என்றான் – அயோ:4 60/3,4
பொலியாநின்றார் உன்னை போல்வார் உளரோ பொன்னே – அயோ:4 62/2
உய்யார் உய்யார் கெடுவேன் உன்னை பிரியின் வினையேன் – அயோ:4 64/3
நின்-கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க – அயோ:4 127/1
உன்னை நீ என்-பொருட்டு உதவுவாய் என்றான் – அயோ:4 150/4
ஒப்பு_அறும் மகன் உன்னை உயர் வனம் உற ஏகு என்று – அயோ:9 26/3
பூதங்கள்-தொறும் உறைந்தால் அவை உன்னை பொறுக்குமோ – ஆரண்:1 47/4
நீ அறிதி எ பொருளும் அவை உன்னை நிலை அறியா – ஆரண்:1 54/3
அன்னம் ஆய் அரு மறைகள் அறைந்தாய் நீ அவை உன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் எல்லாரும் முடிந்தாரோ – ஆரண்:1 59/1,2
அறுத்த உன்னை ஆதனேன் – ஆரண்:1 68/2
ஒள்ளிது உன் உணர்வு மின்னே உன்னை ஆர் ஒளிக்கும் ஈட்டார் – ஆரண்:6 57/1
உற்கு அலையர் உன்னை ஓர் துகள் துணையும் உன்னார் – ஆரண்:10 54/3
உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய் – ஆரண்:11 21/3
உன்னை ஒருவற்கு ஒருவன் என்று உணர்கை நன்றோ – ஆரண்:11 27/4
பெண் என பிழைத்தாய் அல்லை உன்னை யான் பிசைந்து தின்ன – ஆரண்:12 65/3
கொன்று உன்னை மீட்பர்-கொல் அ மானிடர் கொள்க என்னா – ஆரண்:12 80/3
ஆக்கினாய் ஆக்கி உன்னை ஆர் உயிர் உண்ணும் கூற்றை – ஆரண்:12 81/2
பல் உடையாய் உன்னை படை உடையான் கொன்று அகல – ஆரண்:13 99/3
கொள்ளாது உலகு உன்னை இதோ கொடிதே – ஆரண்:14 67/4
உன்னை பிரியாத உயிர்ப்பு அலவோ – ஆரண்:14 69/4
உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான் – கிட்:3 78/3
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் – கிட்:4 20/2
வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன் – கிட்:7 101/1
எண் உறு கல்வி உள்ளத்து இளையவன் இன்னே உன்னை
கண்ணுறும்-ஆயின் பின்னை யார் அவன் சீற்றம் காப்பார் – கிட்:10 61/3,4
உன்னை வெல்ல உலகு ஒரு மூன்றினும் – கிட்:11 7/3
உன்னை கண்டு உம் கோன் தன்னை உற்ற இடத்து உதவும் பெற்றி – கிட்:11 71/1
உன்னை நீ உள்ளவாறு உரைப்பின் உற்றதை – கிட்:16 30/1
முத்தனை வினவினேற்கு முரண் வலி குரங்கு ஒன்று உன்னை
கைத்தலம்-அதனால் தீண்டி காய்ந்த அன்று என்னை காண்டி – சுந்:2 92/2,3
குன்று நீ எடுத்த நாள் தன் சேவடி கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவ தனி சரம் துரந்த மேரு – சுந்:3 118/1,2
இடிக்குநர் இல்லை உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது முடிவு அன்றி முடிவது உண்டோ – சுந்:3 132/3,4
கொல்வென் என்று உடன்றேன் உன்னை கொல்கிலென் குறித்து சொன்ன – சுந்:3 138/1
யாண்டையான் இளவலோடும் எ வழி எய்திற்று உன்னை
ஆண்தகை அடியேன் தன்மை யார் சொல அறிந்தது என்றாள் – சுந்:4 73/2,3
அழைத்தது அ ஓசை உன்னை மயக்கியது அரக்கன் சொல்லால் – சுந்:4 74/4
உன் பெரும் தேவி என்னும் உரிமைக்கும் உன்னை பெற்ற – சுந்:14 26/1
உன்னை உய்வித்து இ உலகையும் உய்விப்பான் அமைந்து – யுத்1:3 25/2
உன்னை படைத்தாய் நீ என்றால் உயிர் படைப்பான் – யுத்1:3 157/3
உன்னை தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம் – யுத்1:3 171/4
சொன்னது ஓர் சாபம் உண்டு உன்னை துன்மதி – யுத்1:4 98/2
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – யுத்1:7 9/4
உன்னை நீ உணராய் நாயேன் எங்ஙனம் உணர்வேன் உன்னை – யுத்1:7 9/4
கொன்றாயும் நீயே உன்னை கொல்லுமேல் குணங்கள் தீயோன் – யுத்1:12 29/4
ஒழிவு அரும் உதவி செய்த உன்னை யான் ஒழிய வாழேன் – யுத்1:12 31/2
உன்னை யான் தொடர்வல் என்னை தொடரும் இ உலகம் என்றால் – யுத்1:12 38/3
இரங்குவான் ஆகில் இன்னம் அறிதி என்று உன்னை ஏவும் – யுத்1:14 22/3
சீதையை பெற்றேன் உன்னை சிறுவனுமாக பெற்றேன் – யுத்1:14 26/3
உறுவது தெரிய அன்று உன்னை கூயது – யுத்2:16 85/1
உன்னை வென்று உயருதல் உண்மை ஆதலால் – யுத்2:16 92/2
குலத்து இயல்பு அழிந்ததேனும் குமர மற்று உன்னை கொண்டே – யுத்2:16 127/1
வேத நாயகனே உன்னை கருணையால் வேண்டி விட்டான் – யுத்2:16 148/1
வென்று எனை இராமன் உன்னை மீட்ட பின் அவனோடு ஆவி – யுத்2:17 25/3
உன்னை வெம் சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா – யுத்2:17 63/3
எம்பியோ யான் உன்னை இ உரையும் கேட்டேனோ – யுத்2:17 78/4
காவல் வந்து உன்னை காப்பார் காக்கவும் அமையும் – யுத்2:18 187/3
சென்றவன்-தன்னை நோக்கி சிரித்து நீ சிறியை உன்னை
வென்று அவம் உம்மை எல்லாம் விளிப்பெனோ விரிஞ்சன் தானே – யுத்2:18 229/1,2
செயிரோ இல்லா உன்னை இழந்தும் திரிகின்றேன் – யுத்3:22 206/3
இறந்தாய் உன்னை கண்டும் இருந்தேன் எளியேனோ – யுத்3:22 210/4
உன்னை உள்ளபடி அறியோம் உலகை உள்ள திறம் உள்ளோம் – யுத்3:22 219/1
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை – யுத்3:24 82/1
உன்னை ஒன்று இழைத்திலது ஒழிந்து நீங்கியது – யுத்3:24 84/3
கொல்விக்க வந்தேன் உன்னை கொடும் பழி கூட்டி கொண்டேன் – யுத்3:26 48/4
தனி முதல் தலைவன் ஆனாய் உன்னை வந்து அமரர் தாழ்வார் – யுத்3:27 167/2
உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்ந்தும் அன்றால் – யுத்3:28 8/3
செம் கையும் கொட்டி உன்னை சிரிப்பரால் சிறியன் என்னா – யுத்3:29 58/4
மொய் அமர் களத்தின் உன்னை துணை பெறான் என்னின் முன்ப – யுத்3:31 64/3
பெற்றனன் உன்னை என்னை பெறாதன பெரியோய் என்றும் – யுத்4:32 46/3
பட்டதும் உண்டே உன்னை இந்திர செல்வம் பற்று – யுத்4:34 16/1
உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சனகி எனும் பெரு நஞ்சு உன்னை
கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் கள பட்டாயே – யுத்4:38 4/1,2
மன களிக்கு மற்று உன்னை அம் மானவன் – யுத்4:40 17/2
உரை அலா உரை உன்னை உரைத்து உராய் – யுத்4:40 19/1
உன்னை மீட்பான்-பொருட்டு உவரி தூர்த்து ஒளிர் – யுத்4:40 50/1
என்ன உன்னலை உன்னை நீ இராம கேள் இதனை – யுத்4:40 86/2
உன்னை தாதை என்று உணர்குவ முத்தி வித்து ஒழிந்த – யுத்4:40 90/4
அரணம் என்று உளது உன்னை வந்து அறிவு காணாமல் – யுத்4:40 93/1
உன்னை காட்டலை ஒளிக்கின்றும் இலை மறை உரையால் – யுத்4:40 95/4
உன்னை நீ ஒன்றும் உணர்ந்திலை போலுமால் உரவோய் – யுத்4:40 99/2
உன்னை காட்டினன் கற்பினுக்கு அரசி என்று உலகில் – யுத்4:40 109/3
உன்னை கூயினன் உம்முன் எனா முனம் – யுத்4:41 59/3
உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள் – யுத்4:41 83/2
பின்னை மாருதி வந்து உன்னை பேதறுத்து உனது பெற்றி – யுத்4-மிகை:41 60/3
மாழை ஒண் கண்ணாய் உன்னை பிரிந்து யான் வருந்தும் நாளில் – யுத்4-மிகை:41 130/1
உன்னை நீ அன்றி இந்த உலகினில் ஒப்பு இலாதாய் – யுத்4-மிகை:42 54/3

TOP


உன்னைத்தான் (1)

உம்பியைத்தான் உன்னைத்தான் அனுமனைத்தான் ஒரு பொழுதும் – யுத்2:16 352/3

TOP


உன்னைத்தானே (1)

கொல்வென் என்று உன்னைத்தானே குறித்து ஒரு சூளும் கொண்ட – யுத்3:27 77/1

TOP


உன்னையும் (3)

உன்னையும் கேட்டு மற்று உன் ஊற்றமும் உடைய நாளும் – சுந்:3 130/1
கெடுத்து ஒழிந்தனை என்னையும் உன்னையும் கெடுவாய் – யுத்1:3 24/1
உன்னையும் கொல்லாய் மற்று இ உலகையும் கொல்லாய் யானோ – யுத்2:17 71/2

TOP


உன்னையே (4)

உன்னையே புகல் புக்கேனுக்கு உறுகண் வந்து அடைவது உண்டோ – பால:5 28/3
உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள்-அரோ – கிட்:3 16/2
உன்னையே தெய்வமா கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் – யுத்3:23 30/2
உன்னையே வணங்கி உன்-தன் அருள் சுமந்து உயர்ந்தேன் மற்று இங்கு – யுத்4-மிகை:41 171/3

TOP


உன்னொடு (3)

உன்னிய கருமம் எல்லாம் உன்னொடு முடிந்த என்னா – யுத்1:12 26/3
ஒருங்கு அமர் புரிகிலேன் உன்னொடு யான் என – யுத்2:16 268/1
கோளுற்று உன்னொடு குறித்து அமர் செய்து உயிர் கொள்வான் – யுத்3:22 60/3

TOP


உன்னொடும் (2)

உன் மக்கள் ஆகி உள்ளார் உன்னொடும் ஒருங்கு தோன்றும் – யுத்2:16 146/1
ஓடி போகுவது எங்கு அடா உன்னொடும் உடனே – யுத்4:32 35/3

TOP


உன்னோடு (7)

உய்வான் உற இ பழி பூண உன்னோடு எனக்கு பகை உண்டோ – பால:10 66/4
மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – அயோ:4 44/4
செற்றவர் என்னை செற்றார் தீயரே எனினும் உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் உன் கிளை எனது என் காதல் – கிட்:3 27/2,3
அறிகுவர் எவரும் பின்னை யான் உன்னோடு அமரும் செய்யேன் – யுத்2:16 195/3
ஓடுதி என்ன ஓடாது உரைத்தியேல் உன்னோடு இன்னே – யுத்2:18 231/1
உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து உன்னோடு ஏய்ந்த – யுத்3:21 19/1
குரங்கு இனி உன்னோடு ஒப்பார் இல் என களிப்பு கொண்டேன் – யுத்3:26 50/3

TOP


உன (3)

கழுந்தராய் உன கழல் பணியாதவர் கதிர் மணி முடி மீதே – பால-மிகை:0 24/1
தூது என்று இகழாது உன சொல் வலியால் – யுத்2:18 35/3
ஒடியும் உன தோள் என மோதி உடன்றான் – யுத்2:18 240/4

TOP


உனக்கு (118)

யாமும் எம் இருக்கை பெற்றேம் உனக்கு இடையூறும் இல்லை – பால:7 54/1
ஆயிரம் மாதர்க்கு உள்ள அறிகுறி உனக்கு உண்டாக என்று – பால:9 21/3
ஒளி அம்பு எய்யும் மன்மதனார் உனக்கு இ மாயம் உரைத்தாரோ – பால:10 68/3
என்று கூறலும் மகவு உனக்கு அளித்தனம் இனி நீ – பால-மிகை:9 26/1
நறு மலர் தொடை நாயக நான் உனக்கு
அறிவுறுத்துவென் கேள் இ அரும் தவன் – பால-மிகை:11 8/1,2
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட – அயோ:2 72/3
தஞ்சமே உனக்கு உறு பொருள் உணர்த்துகை தவிரேன் – அயோ:2 75/3
கெடுத்து ஒழிந்தனை உனக்கு அரும் புதல்வனை கிளர் நீர் – அயோ:2 83/1
நாடி ஒன்று உனக்கு உரை-செய்வென் நளிர் மணி நகையாய் – அயோ:2 88/1
ஐந்து அவித்து அரிதின் செய்த தவம் உனக்கு ஆக என்பார் – அயோ:3 92/3
ஒன்று உனக்கு உந்தை மைந்த உரைப்பது ஓர் உரை உண்டு என்றாள் – அயோ:3 109/4
அன்று எனாமை மகனே உனக்கு அறன் – அயோ:4 5/2
குல காவலும் இன்று உனக்கு யான் தர கோடி என்றான் – அயோ:4 124/4
விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது என்றான் – அயோ:4 125/4
என் கட்புலம் முன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற – அயோ:4 127/3
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான் – அயோ:4 136/3
ஆகாதது அன்றால் உனக்கு அ வனம் இ அயோத்தி – அயோ:4 146/1
ஈண்டு உனக்கு அடியனேன் பிழைத்தது யாது என்றான் – அயோ:4 151/4
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள் என்றான் – அயோ:10 52/4
மறந்தனை உனக்கு இதின் மாசு மேல் உண்டோ – அயோ:11 47/4
உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்-பாலதோ – அயோ:11 48/4
போக்கினேன் வனத்திடை போக்கி பார் உனக்கு
ஆக்கினேன் அவன் அது பொறுக்கலாமையால் – அயோ:11 64/2,3
இயன்றது என் பொருட்டினால் இ இடர் உனக்கு என்ற போழ்தும் – அயோ:13 40/1
உனக்கு அடுப்பது அன்றால் உரவோய் என்றான் – அயோ:14 3/4
எய்தியது உனக்கு என நின்னை ஈன்றவள் – அயோ:14 38/2
உலம் கொள் தோள் உனக்கு உறுவ செய்தியோ – அயோ:14 111/2
நன்று போந்து அளி உனக்கு உரிய நாடு என்றான் – அயோ:14 122/4
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றி – ஆரண்:1 49/3
உய்யத்தான் ஆகாதோ உனக்கு என்ன குறை உண்டோ – ஆரண்:1 58/2
அவனும் உனக்கு இளையானோ இவனே போல் அருள் இலனால் – ஆரண்:6 124/4
நாள் உலந்து அழியும் அன்றே நான் உனக்கு உரைப்பது என்னே – ஆரண்:7 62/2
எ துயர் உனக்கு உளது இனி பழி சுமக்க – ஆரண்:10 61/3
நாளையே காண்டி அன்றே நான் உனக்கு உரைப்பது என்னோ – ஆரண்:10 73/4
வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின் மனையில் வாழும் – ஆரண்:10 77/3
யான் அது உனக்கு இன்று எங்ஙன் உரைக்கேன் இனி என்னா – ஆரண்:11 3/3
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு எனா – கிட்:3 36/4
தலைமையோடு நின் தாரமும் உனக்கு இன்று தருவென் – கிட்:3 72/3
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே – கிட்:3 78/2
ஒன்று உனக்கு என இராமனும் உரைத்தி அஃது என்றான் – கிட்:3 81/4
அருமை ஏது உனக்கு நின்று அவலம் கூர்தியோ – கிட்:6 16/4
அல்லல் செய்யல் உனக்கு அபயம் பிழை – கிட்:7 102/3
ஊற்றம் உற்று உடையான் உனக்கு ஆர் அமர் – கிட்:7 103/1
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால் உறுதி அஃது உணர்ந்து கோடி – கிட்:7 136/3
யாது உனக்கு இயலாதது எந்தை வருந்தல் என்ன இயம்பினான் – கிட்:10 68/4
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ – கிட்:13 37/4
ஆன பேர் அரசு இழந்து அடவி சேர்வாய் உனக்கு
யான் அலாதன எலாம் இனியவோ இனி எனா – கிட்:13 71/1,2
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்து ஆயது இன்மை – சுந்:1 45/2
எளியேன் உற்றால் யாவது உனக்கு இங்கு இழவு என்றான் – சுந்:2 81/4
அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால் அரச – சுந்:9 4/1
ஒன்று உனக்கு உணர்த்துவது உளது வாலி சேய் – சுந்-மிகை:14 30/3
ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு ஏழை – யுத்1:1 7/3
மூவரும் ஒதுங்கினர் உனக்கு மொய்ம்பினோய் – யுத்1:2 23/4
தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் – யுத்1:2 30/2
நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள் – யுத்1:2 81/3
உனக்கு மானிடர் வலியர் ஆம் தகைமையும் உளதோ – யுத்1:2 103/4
உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரை-செயின் உரவோய் – யுத்1:3 37/3
ஒற்றை ஆணை மற்று யார் உனக்கு இ பெயர் உரைத்தார் – யுத்1:3 47/3
உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார் – யுத்1:3 49/4
உள்ளம் தெரியாத உனக்கு உளவோ – யுத்1:3 105/2
நல்லேம் உனக்கு எம்மை நாணாமல் நாம் செய்வது – யுத்1:3 168/3
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – யுத்1:4 113/2
இவை உனக்கு அரியவோதான் எனக்கு என வலி வேறு உண்டோ – யுத்1:7 4/3
உரு பெற காட்டி நின்று நான் உனக்கு அபயம் என்ன – யுத்1:7 11/2
மொழி உனக்கு அபயம் என்றாய் ஆதலான் முனிவு தீர்ந்தேன் – யுத்1:7 19/1
உன் அரசு உனக்கு தந்தேன் ஆளுதி ஊழி காலம் – யுத்1:14 27/2
ஒன்று உனக்கு உறுவது உன்னி துணிந்து உரை உறுதி பார்க்கின் – யுத்1:14 37/2
சீலம் உறுவோய் உனக்கு செப்பும் திருநாமம் – யுத்1-மிகை:3 31/1
உன் உளத்து உணராது ஏது உனக்கு அரிது யாதோ என்னா – யுத்1-மிகை:4 11/3
போக்கு இன்று உனக்கு அணித்தால் என புகன்றான் புகை உயிர்ப்பான் – யுத்2:15 157/2
யானும் அல்லவர் யார் உனக்கு எதிர் என்றும் இசைத்தான் – யுத்2:15 204/4
வல்லையாம் எனின் உனக்கு உள வலி எலாம் கொண்டு – யுத்2:15 254/2
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த – யுத்2:15 255/1
பொருது உனக்கு உடைந்து போனார் மானிடர் பொருத போர்க்கு – யுத்2:16 36/3
முன் உனக்கு இறைவர் ஆன மூவரும் தோற்றார் தேவர் – யுத்2:16 40/1
பின் உனக்கு ஏவல் செய்ய உலகு ஒரு மூன்றும் பெற்றாய் – யுத்2:16 40/2
என் உனக்கு இளைய கும்பகருணனை இகழ்ந்தது எந்தாய் – யுத்2:16 40/4
அறம் உனக்கு அஞ்சி இன்று ஒளித்ததால் அதன் – யுத்2:16 79/1
நிறம் உனக்கு அளித்தது அங்கு அதனை நீக்கி நீ – யுத்2:16 79/3
என்று கொண்டு இனையன இயம்பி யான் உனக்கு
ஒன்று உளது உணர்த்துவது உணர்ந்து கோடியேல் – யுத்2:16 82/1,2
அந்தரம் உணர்ந்து உனக்கு உறுவது ஆற்றுவாய் – யுத்2:16 91/4
உனக்கு இதின் உறுதி இல்லை உத்தம உன் பின் வந்தேன் – யுத்2:16 135/3
தலைவன் நீ உலகுக்கு எல்லாம் உனக்கு அது தக்கதேயால் – யுத்2:16 151/3
தோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான் – யுத்2:16 196/4
பின்றினென் உனக்கு வில் பிடிக்கிலேன் என்றான் – யுத்2:16 281/4
சாதியோ உனக்கு உறுவது சொல்லுதி சமைவுற தெரிந்து அம்மா – யுத்2:16 319/4
பிழைத்ததால் உனக்கு அரும் திரு நாளொடு பெரும் துயில் நெடும் காலம் – யுத்2:16 320/3
உழைத்து வீடுவது ஆயினை என் உனக்கு உறுவது ஒன்று உரை என்றான் – யுத்2:16 320/4
வேதியா இன்னம் உனக்கு அடைக்கலம் யான் வேண்டினேன் – யுத்2:16 350/4
உய்ந்தேன் இனி இன்று நானும் உனக்கு ஆவி – யுத்2:17 86/2
உந்தை என்று உனக்கு எதிர் உருவம் மாற்றியே – யுத்2:17 94/1
ஒல்லும்படி நல்லது உனக்கு உதவ – யுத்2:18 70/1
ஆய்த்து ஆயது முடிவு இன்று உனக்கு அணித்தாக வந்து அடுத்தாய் – யுத்2:18 172/4
என் உனக்கு இச்சை நின்ற எறி படை சேனை எல்லாம் – யுத்2:18 186/2
எல் எடுத்த படை இந்திராதியர் உனக்கு இடைந்து உயிர் கொடு ஏகுவார் – யுத்2:19 74/3
பேணாய் உனக்கு ஓர் பொருள் வேண்டும் என்று பெறுவான் அருத்தி பிழையாய் – யுத்2:19 254/2
முடிய ஒன்று உணர்ந்துவென் உனக்கு நான் முயல் – யுத்3:22 41/3
முன் பிறந்த நின் தமையனை முறை தவிர்த்து உனக்கு
பின்பு இறந்தவன் ஆக்குவென் பின் பிறந்தோயை – யுத்3:22 61/1,2
இலக்குவன் எனும் பெயர் உனக்கு இயைவதே என்ன – யுத்3:22 62/1
இரக்கம் உற்று உனக்கு அவன் செயும் என்றனன் இளையோன் – யுத்3:22 65/4
உயிரோ நானோ யாவர் உனக்கு இங்கு உறவு அம்மா – யுத்3:22 206/4
உற மேவிய காதல் உனக்கு உடையார் – யுத்3:23 10/1
அவயம் உனக்கு அவயம் எனும் அனைவோரையும் அஞ்சல் – யுத்3:27 157/1
இனி உனக்கு என்னோ மானம் எங்களோடு அடங்கிற்று அன்றே – யுத்3:27 167/4
உனக்கு நான் செய்வதானேன் என்னின் யார் உலகத்து உள்ளார் – யுத்3:29 39/4
நாதா புக்கு இருந்து உனக்கு அன்பினால் இவண் நடந்தார் – யுத்3:30 19/4
என் உனக்கு உதவி செய்வது இது படை என்ற போது – யுத்3:31 62/2
உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது – யுத்4:40 92/2
தோற்றம் என்பது ஒன்று உனக்கு இல்லை நின்-கணே தோற்றும் – யுத்4:40 94/1
மண் பிறந்தகம் உனக்கு நீ வான் நின்றும் வந்தாய் – யுத்4:40 110/3
என்று பின்னரும் இராமனை யான் உனக்கு ஈவது – யுத்4:40 114/1
ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன் – யுத்4:40 115/1
எழுந்து நான் உனக்கு என்ன பிழைத்துளேன் – யுத்4:41 63/2
என்னின் பின் இவன் உளனாம் என்றே உன் அடிமை உனக்கு இருந்ததேனும் – யுத்4:41 65/3
உண்டு ஒர் பேர் அடையாளம் உனக்கு அது – யுத்4:41 86/2
ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் அ – யுத்4:41 100/1
அற்புதனே உனக்கு அபயம் யான் என்றான் – யுத்4-மிகை:40 14/4
இன்னும் என் ஐய கேள் இசைப்பென் மெய் உனக்கு
அன்னவை மன கொள கருதும் ஆகையால் – யுத்4-மிகை:40 15/1,2
வந்து அடைந்து உனக்கு அபயம் என்று அடியினில் வணங்கி – யுத்4-மிகை:41 40/1

TOP


உனக்கும் (8)

உன்னிய எல்லாம் முற்றும் உனக்கும் முற்றாதது உண்டோ – சுந்:2 93/3
உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல் என உரைத்தான் – யுத்1:3 33/4
உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இ உலகு எங்கும் பரந்துளானை – யுத்1:3 125/1
ஊட்டுவாய் உண்பாய் நீயே உனக்கும் ஒண்ணாதது உண்டோ – யுத்1:7 6/2
எந்தையே எந்தையே இன்று என் பொருட்டு உனக்கும் இ கோள் – யுத்2:17 34/1
செய்ய திருமாலொடும் உனக்கும் அரிது என்றனர் திகைத்து விழுவார் – யுத்3:31 150/4
ஆதலான் அரக்கர்_கோவே அடுப்பது அன்று உனக்கும் இன்னே – யுத்4:40 41/1
ஒன்று உரைத்து இறுப்பது என் உனக்கும் எந்தைக்கும் – யுத்4-மிகை:41 199/2

TOP


உனக்குமே (1)

ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன் – யுத்2:16 87/3

TOP


உனக்கே (2)

அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே ஐயா – ஆரண்:10 75/4
உன் பகை உனக்கே தந்தேன் உயிர் சுமந்து உழலா நின்றேன் – யுத்1:12 40/4

TOP


உனது (15)

இவனும் எனது உயிரும் உனது அபயம் இனி என்றான் – பால:24 19/4
நிலத்தோடு உயர் கதிர் வான் உற நெடியாய் உனது அடியேன் – பால:24 23/3
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம் – பால-மிகை:8 11/3
ஒரு மட கொடி ஆகி வந்து உனது மா தவம் என் – பால-மிகை:9 47/1
உரை செறி வேள்வி முற்றும் உனது உயிர்க்கு ஈறு உண்டாகா – பால-மிகை:11 45/3
உள் நேர் ஆவி வேண்டினும் இன்றே உனது அன்றோ – அயோ:3 32/2
உற்றிட கருதி மீ போய் ஆதபத்து உனது மேனி – கிட்-மிகை:16 4/2
நக்காய் நீ யார் ஆர் சொல வந்தாய் உனது ஆவி – சுந்:2 83/2
சென்றேன் அடியேன் உனது இன்னல் சிறிதே உணர்த்தும் அத்துணையும் – சுந்-மிகை:4 9/1
வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னை – யுத்1:2 60/3
அம்பின் முந்தி உனது ஆவி உண்ணும் இது கா அடா சிலை வல் ஆண்மையால் – யுத்2:19 79/4
நல்லவனை நீ உனது நாமம் நவில்க என்ன – யுத்4:36 25/2
உளவை யாவையும் உனக்கு இல்லை உபநிடத்து உனது
களவை ஆய்ந்து உற தெளிந்திலது ஆயினும் கண்ணால் – யுத்4:40 92/2,3
பின்னை மாருதி வந்து உன்னை பேதறுத்து உனது பெற்றி – யுத்4-மிகை:41 60/3
அருள் உனது உளது நாயேற்கு அவர் எலாம் அரிய ஆய – யுத்4-மிகை:41 264/1

TOP


உனதே (2)

ஆசு இல் பல அண்டம் உனதே அரசு அது ஆக – யுத்1-மிகை:2 11/1
ஒருமையே அரசு செய்வாய் உரிமையே உனதே ஒன்றும் – யுத்2:16 144/3

TOP


உனுடை (1)

ஒன்றே அமையும் உனுடை குலம் உள்ள எல்லாம் – சுந்:4 86/3

TOP


உனை (40)

வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – அயோ:1 35/3
ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு இரு நிதி அவளை – அயோ:2 79/2
வஞ்சமோ மகனே உனை மா நிலம் – அயோ:4 9/1
ஏழ்_இரண்டு ஆண்டும் நீத்து ஈண்ட வந்து உனை
தாழ்குவென் திருவடி தப்பிலேன் என – அயோ:5 36/1,2
என்றலால் யான் உனை எடுத்து விஞ்சைகள் – அயோ:14 122/1
யான் உனை இரந்தனென் இனி என் ஆணையால் – அயோ:14 130/2
தூய தையல் தொழிலுறுவார் உனை
கூயள் அன்னை என்றே சென்று கூறலும் – அயோ-மிகை:11 2/2,3
சரண் உனை புகுந்தேன் என்னை தாங்குதல் தருமம் என்றான் – கிட்:3 25/4
இற்றாய் நான் உனை என்று காண்கு எனோ – கிட்:8 13/4
குன்றிடை உனை கொடு குதிப்பென் இடை கொள்ளேன் – சுந்:5 3/4
ஈந்தானுக்கு உனை ஈயாதே – சுந்:5 43/3
ஆர் உனை விடுத்தவர் அறிய ஆணையால் – சுந்:12 68/2
இன்று உனை கூவினன் எனவும் சொல்லினார் – சுந்-மிகை:10 14/4
தாண்டி வந்தேன் உனை காணவே – சுந்-மிகை:12 7/4
ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவேனோ – யுத்1:3 106/4
பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை
ஒழி சில புகலுதல் ஒல்லை நீங்குதி – யுத்1:4 8/1,2
ஏலும் இங்கு இவற்கு இனி இறுதி என்று உனை
மூலம் என்று உணர்தலால் பிரிவு முற்றினான் – யுத்1:4 91/3,4
இற முன் அங்கு யார் உனை எடுத்து நாட்டுவார் – யுத்2:16 79/4
ஏவர்க்கும் சிறியை அல்லை யார் உனை நலியும் ஈட்டார் – யுத்2:16 145/2
இழைத்த தீவினை இற்றிலது ஆகலின் யான் உனை இளையோனால் – யுத்2:16 320/1
ஆதியாய் உனை அடைந்தான் அரசர் உருக்கொண்டு அமைந்த – யுத்2:16 350/3
ஏக்கறவால் இன்னம் இரேனோ உனை இழந்தும் – யுத்2:17 83/4
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக போர் – யுத்2:18 8/3
இன்று அல்லது நெடு நாள் உனை ஒரு நாளினும் எதிரேன் – யுத்2:18 173/1
நில் அடா சிறிது நில் அடா உனை நினைந்து வந்தனென் முனைக்கு நான் – யுத்2:19 73/1
பிரிவு உனை செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே – யுத்3:22 150/2
உடல் கடந்தனவோ உனை அரக்கன் வில் உதைத்த – யுத்3:22 189/3
மதியேன் மதியேன் உனை வாய்மை இலா – யுத்3:23 11/3
உன்னை நீ உணர்கிலை அடியனேன் உனை
முன்னமே அறிகுவேன் மொழிதல் தீது அது – யுத்3:24 82/1,2
உந்தினேன் உனை நான் உளெனே எனும் – யுத்3:29 10/3
கையனேன் உனை காட்டி கொடுத்த நான் – யுத்3:29 16/3
நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய் – யுத்3-மிகை:27 5/1
நீக்குவாய் உனை நினைக்குவார் பிறப்பு என நீங்கும் – யுத்4:37 122/4
தஞ்சம் நான் உனை தேற்ற தரிக்கிலா – யுத்4:37 178/1
ஓங்கார பொருள் தேருவோர்தாம் உனை உணர்வோர் – யுத்4:40 97/1
ஒன்று கூறுதி உயர் குணத்தோய் என உனை யான் – யுத்4:40 114/2
ஒன்றும் வந்து உனை உன்னி உரைத்த சொல் – யுத்4:41 74/2
தான் புரி தவத்து உனை தழுவ உற்றுளாள் – யுத்4-மிகை:40 16/4
இரிக்க மாழ்கி நொந்து உனை புகல் யாம் புக இயையா – யுத்4-மிகை:40 19/3
ஆர் உனை உரை என அனுமன் கூறுவான் – யுத்4-மிகை:41 187/1

TOP


உனையும் (2)

கூறே பல செய்து உயிர் கொண்டு உனையும்
மாறே ஒரு மன் என வைக்குவெனால் – யுத்2:18 38/3,4
ஒன்று அல்லது செய்தாய் எமை இளையோனையும் உனையும்
வென்று அல்லது மீளாத என் மிடல் வெம் கணை மழையால் – யுத்2:18 173/2,3

TOP