வ-முதல் சொற்கள், கம்பராமாயணம் தொடரடைவு (வ முதல் வணி வரை)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கிலா 1
வகிர் 4
வகிர்களாக 1
வகிர்ந்த 3
வகிர்ந்தது 1
வகிர்ந்தான் 1
வகிர்ந்து 1
வகிர்பட்டு 1
வகிர்வுற்றார் 1
வகிரின் 1
வகுக்கல் 1
வகுக்கலாமோ 1
வகுக்கின்றாரை 1
வகுக்கும் 3
வகுக்குமாறு 1
வகுக்குறும் 1
வகுத்த 19
வகுத்தது 5
வகுத்தவாறும் 1
வகுத்தன 4
வகுத்தனர் 1
வகுத்தனவும் 1
வகுத்தால் 2
வகுத்தாள் 1
வகுத்தான் 4
வகுத்தி 1
வகுத்திட்ட 1
வகுத்திரால் 1
வகுத்து 25
வகுதியின் 1
வகுந்துவின் 1
வகுப்ப 1
வகுப்பல் 1
வகுப்பு 1
வகுப்பொடும் 1
வகை 104
வகைக்கு 1
வகைகள் 1
வகைத்திறம் 1
வகைத்து 2
வகைந்து 1
வகைப்படும் 1
வகைய 1
வகையாது 1
வகையாய் 1
வகையார் 1
வகையால் 3
வகையாலும் 1
வகையிற்று 1
வகையின் 2
வகையினால் 2
வகையினும் 1
வகையினை 1
வகையும் 3
வகையே 1
வங்க 5
வங்கம் 5
வங்கமும் 1
வங்கர் 1
வங்கியம் 2
வச்சிர 13
வச்சிரத்த 1
வச்சிரத்தினும் 1
வச்சிரத்து 6
வச்சிரத்து_எயிற்றவன் 1
வச்சிரத்து_எயிற்றனும் 1
வச்சிரம் 3
வச்சிரமுட்டி 1
வச்சிரமுட்டியும் 1
வச்சிரமும் 1
வச்சிராயுதம் 1
வச்சை 4
வச்சை_மாக்கள் 1
வச்சையர் 1
வச்சையன் 1
வசஞ்செய்வாயேல் 1
வசத்து 2
வசந்த 1
வசந்தற்கு 1
வசந்தன் 8
வசந்தனும் 2
வசந்தனை 6
வசம் 4
வசமாயினையோ 1
வசமும் 1
வசி 1
வசிக்கும் 1
வசிட்ட 1
வசிட்டன் 13
வசிட்டன்-காண் 1
வசிட்டனும் 4
வசிட்டனே 1
வசிட்டனை 1
வசித்து 1
வசு 2
வசுவரி 1
வசை 23
வசை-மன்னோ 1
வசை_இல்லான் 1
வசை_இல 1
வசை_இலா 1
வசை_இலான் 1
வசைக்கு 1
வசைப்பொருள் 1
வசையாலே 1
வசையின் 1
வசையினை 1
வசையும் 3
வசையை 1
வசையோ 1
வசையோடும் 1
வஞ்ச 12
வஞ்சக 6
வஞ்சகத்தாளை 1
வஞ்சகத்து 1
வஞ்சகம் 1
வஞ்சகர் 15
வஞ்சகர்-தம் 1
வஞ்சகனை 1
வஞ்சத்தை 1
வஞ்சம் 19
வஞ்சமும் 8
வஞ்சமோ 4
வஞ்சர் 17
வஞ்சரால் 1
வஞ்சரும் 1
வஞ்சரை 1
வஞ்சன் 18
வஞ்சன்-மேலே 1
வஞ்சனாக 1
வஞ்சனாய் 1
வஞ்சனுக்கு 1
வஞ்சனும் 2
வஞ்சனேன் 3
வஞ்சனை 39
வஞ்சனையால் 3
வஞ்சனையான் 1
வஞ்சனையும் 1
வஞ்சி 23
வஞ்சிக்கும் 1
வஞ்சிகள் 1
வஞ்சித்த 3
வஞ்சித்தான் 1
வஞ்சித்து 3
வஞ்சிப்போர் 1
வஞ்சியர்கள் 1
வஞ்சியா 1
வஞ்சியா-முன்னம் 1
வஞ்சியாம் 1
வஞ்சியின் 1
வஞ்சியே 1
வஞ்சியை 4
வட்ட 19
வட்டணை 2
வட்டணை-மேல் 1
வட்டம் 6
வட்டாய் 1
வட்டில் 1
வட்டிலும் 1
வட்டினி 1
வட்டு 2
வட 71
வட-பால் 4
வட_மலை 1
வட_மலைக்கு 1
வட_மலையை 1
வட_வரை 2
வட_வரை-தானும் 1
வட_வரையின் 2
வட_அனல் 1
வட_அனற்கு 1
வடக்கதோ 1
வடக்கவாய் 1
வடக்கு 5
வடக 1
வடகத்தோடு 1
வடகமும் 2
வடகலை 1
வடங்களும் 2
வடசொல் 1
வடநூல் 1
வடம் 8
வடமும் 1
வடவரை 3
வடவனல் 2
வடவாஅனல் 1
வடவை 14
வடவைக்கு 1
வடவையின் 2
வடவையை 1
வடா 1
வடாது 3
வடி 60
வடி_கணாள்-தன் 1
வடிக்கும் 1
வடித்த 12
வடித்ததை 1
வடித்திடும் 1
வடித்து 3
வடிந்த 1
வடிந்தது 1
வடிம்பின் 4
வடிம்பின 1
வடிம்பு 4
வடிவம் 13
வடிவர் 1
வடிவாம் 1
வடிவாய் 1
வடிவாலும் 1
வடிவின் 4
வடிவினள் 1
வடிவினால் 1
வடிவினாளை 1
வடிவினானுடன் 1
வடிவினை 3
வடிவு 30
வடிவுடன் 1
வடிவும் 3
வடிவே 1
வடிவேலான் 1
வடிவேலோன் 1
வடிவை 3
வடு 8
வடுக்கள் 1
வடுகு 1
வடுவின் 4
வடுவும் 3
வண் 13
வண்டல் 4
வண்டலும் 1
வண்டானங்கள் 1
வண்டின் 6
வண்டினது 1
வண்டினின் 1
வண்டினொடும் 1
வண்டு 88
வண்டு-அரோ 1
வண்டு_இனம் 8
வண்டுகள் 5
வண்டும் 18
வண்டுமே 1
வண்டொடு 8
வண்டொடும் 6
வண்ண 45
வண்ண_அரும் 1
வண்ணத்தள் 1
வண்ணத்தன் 1
வண்ணத்தான் 1
வண்ணத்தான்-தன் 2
வண்ணத்து 2
வண்ணம் 45
வண்ணமாய் 1
வண்ணமும் 5
வண்ணமே 3
வண்ணமோ 1
வண்ணன் 12
வண்ணனுக்கு 2
வண்ணனும் 6
வண்ணனே 3
வண்ணனை 1
வண்ணனொடு 1
வண்மை 11
வண்மை-தானும் 1
வண்மைக்கும் 1
வண்மையால் 1
வண்மையாள 1
வண்மையினால் 1
வண்மையும் 1
வண்மையை 1
வணக்கம் 12
வணக்கிய 1
வணக்கினான் 1
வணக்கு 1
வணங்க 11
வணங்கல் 3
வணங்கல்-பால 1
வணங்கல்-பாலார் 1
வணங்கலாதார் 1
வணங்கலும் 8
வணங்கவும் 2
வணங்கவே 1
வணங்கற்கு 1
வணங்கா 2
வணங்காத 1
வணங்காது 1
வணங்கி 114
வணங்கிட 5
வணங்கிய 9
வணங்கியே 1
வணங்கிலள் 1
வணங்கின 1
வணங்கினர் 9
வணங்கினராய் 1
வணங்கினவாறு 1
வணங்கினன் 10
வணங்கினனால் 1
வணங்கினார் 3
வணங்கினாள் 2
வணங்கினான் 14
வணங்கினானை 3
வணங்கு 6
வணங்குதல் 1
வணங்குதி 1
வணங்குதும் 1
வணங்கும் 5
வணங்கும்-தோறும் 1
வணங்குமாகில் 1
வணங்குவதும் 1
வணங்குவார் 1
வணங்குறு 1
வணத்த 1
வணத்தின் 1
வணிக 1
வணிகர் 1
வணிகராய் 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பகுதியைச் சொடுக்கவும்


வக்கிலா (1)

வக்கிலா திசைகளும் உதிரம் வாய் வழி – யுத்4:37 65/3

TOP


வகிர் (4)

வகிர் மதி நெற்றியாள் மழை கண் ஆலி வந்து – பால:19 44/2
மங்கை காண நின்று ஆடுகின்றான் வகிர்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான் – அயோ:7 18/3,4
வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – அயோ:10 30/1
வகிர் படுத்து உரக்கும் பற்றி வாய்களை பிளக்கும் வன் தோல் – யுத்1:3 138/1

TOP


வகிர்களாக (1)

மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய் வேறு வகிர்களாக
கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும் – யுத்3:24 27/1,2

TOP


வகிர்ந்த (3)

மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய் – ஆரண்:1 44/1
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில் – சுந்:4 48/3
வாள்களின் வேலின் வாளி மழையினின் வகிர்ந்த புண்கள் – சுந்:14 6/2

TOP


வகிர்ந்தது (1)

வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ – பால:22 8/2

TOP


வகிர்ந்தான் (1)

பறித்தான் சில பகிர்ந்தான் சில வகிர்ந்தான் சில பணை போன்று – யுத்2:18 158/1

TOP


வகிர்ந்து (1)

வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா – அயோ:4 183/2

TOP


வகிர்பட்டு (1)

மத்த கரி நெடு மத்தகம் வகிர்பட்டு உகு மணி-மேல் – யுத்3:22 115/1

TOP


வகிர்வுற்றார் (1)

மான் ஆர் கண் இள மடவார் ஆயினர் முன்னே தம் குழல் வகிர்வுற்றார்
ஆனால் சிலர் சிலர் ஐயா நின் சரண் என்றார் நின்றவர் அரி என்றார் – சுந்:10 40/3,4

TOP


வகிரின் (1)

மா வகிரின் உண்கணர் மட பிடியின் வைக – அயோ:5 12/2

TOP


வகுக்கல் (1)

வரம்பையும் கடந்த-போது மற்று உரை வகுக்கல் ஆமோ – கிட்:13 36/2

TOP


வகுக்கலாமோ (1)

வள் உகிர்க்கு உவமை நம்மால் மயர்வு_அற வகுக்கலாமோ
எள்ளுதிர் நீரே மூக்கை என்று கொண்டு இவறி என்றும் – கிட்:13 47/2,3

TOP


வகுக்கின்றாரை (1)

மங்கல கீதம் பாட மலர் பலி வகுக்கின்றாரை – சுந்:2 113/4

TOP


வகுக்கும் (3)

மா வடிவு உடை கமல நான்முகன் வகுக்கும்
தூ வடிவு உடை சுடர் கொள் விண் தலை துளைக்கும் – கிட்:14 68/1,2
மாற்றல்_இல் மாயை வகுக்கும் வலத்தான் – யுத்3:26 28/3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை – யுத்3:31 139/2

TOP


வகுக்குமாறு (1)

மணியினை வேகடம் வகுக்குமாறு போல் – அயோ:2 35/3

TOP


வகுக்குறும் (1)

மாறி பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம் – யுத்4:35 33/3

TOP


வகுத்த (19)

வாங்க_அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான் – பால:2 1/1
நிரை மணி குலத்தின் ஆளி நீள் வகுத்த ஒளி மேல் – பால:3 24/3
மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள் – அயோ:2 37/1
வகுத்த வாள் நுதலியர் வதன ராசி போல் – அயோ:5 4/2
மாறி உலகம் வகுத்த நாள் வரம்பு கடந்து மண் முழுதும் – அயோ:6 35/3
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் – ஆரண்:6 47/2
வார் விசி கருவியோர் வகுத்த பாணியின் – ஆரண்:10 22/3
எண் திசையும் திண் சுவரா ஏழ்_ஏழ் நிலை வகுத்த
அண்ட பெரும் கோயிற்கு எல்லாம் அழகு ஆய – ஆரண்:15 44/1,2
மாரற்கு எண்_இல் பல் ஆயிரம் மலர் கணை வகுத்த
காரை கண்டனன் வெம் துயர்க்கு ஒரு கரை காணான் – கிட்:10 48/3,4
வானராதிபர் ஆயிரர் உடன் வர வகுத்த
கூனல் மா குரங்கு ஐ_இரண்டு ஆயிர கோடி – கிட்:12 2/2,3
வகுத்த தாமரை மலர் அயன் நிசிசரர் வாழ்நாள் – கிட்:12 13/1
மறம் கொள் வானரம் ஒன்பது கோடி எண் வகுத்த
திறம்கொள் வெம் சின படை-கொடு குமுதனும் சேர்ந்தான் – கிட்:12 16/3,4
மற்கடங்கள் வகுத்த வயங்கு அணை – யுத்1:8 69/2
மா இரும் புற மதில் வகுத்த மா படை – யுத்1-மிகை:5 5/2
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – யுத்3:22 219/3
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் – யுத்3:25 11/1
மானமும் பாழ்பட வகுத்த வேள்வியின் – யுத்3:27 61/1
வலி கடன் வான் உளோரை கொண்டு நீ வகுத்த போகம் – யுத்4:34 10/1
வகுத்த வான் கடை கடை-தொறும் வளை எயிற்று ஈட்டம் – யுத்4:35 13/2

TOP


வகுத்தது (5)

அல்லினை வகுத்தது ஓர் அலங்கல் காடு எனும் – பால:10 53/1
அல்லினால் வகுத்தது அன்ன மேனியான் முகிலின் ஆர்ப்பான் – யுத்3:22 131/4
மோக மா படை ஒன்று உளது அயன் முதல் வகுத்தது
ஆகம் அற்றது கொற்றமும் சிவன்-தனை அழிப்பது – யுத்4:32 23/1,2
கலக்கு அற வகுத்தது கதத்து அரவம் எட்டின் – யுத்4:36 8/3
கோது_அற வகுத்தது மழை குழுவை எல்லாம் – யுத்4:36 10/2

TOP


வகுத்தவாறும் (1)

மாய மான் விடுத்தவாறும் சனகனை வகுத்தவாறும்
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் – யுத்3:23 23/1,2

TOP


வகுத்தன (4)

மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை – அயோ:12 9/2
ஒழுக்கின் மாலை வகுத்தன ஒத்தவே – யுத்1:8 32/4
வளைத்தன மதிலை வேலை வகுத்தன வரம்பு வாயால் – யுத்2:17 27/1
வல்லன மாய விஞ்சை வகுத்தன அறிந்து மாள – யுத்3:27 5/1

TOP


வகுத்தனர் (1)

திக்கு அணை வகுத்தனர் என செல நெருக்கினர் செருக்கின் மிகையால் – யுத்3:31 148/3

TOP


வகுத்தனவும் (1)

மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும்
அதிகம் சகடு ஆயிரம் ஈகுவெனால் – யுத்2:18 43/3,4

TOP


வகுத்தால் (2)

வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான் – சுந்:2 65/3,4
மண் உளாரையும் வானில் உள்ளாரையும் வகுத்தால்
உண்ணும் நாள் ஒரு நாளின் என்று ஒளிர் படை தானை – யுத்1:5 38/1,2

TOP


வகுத்தாள் (1)

மழை_கண் என்பது காரண குறி என வகுத்தாள் – சுந்:3 6/4

TOP


வகுத்தான் (4)

மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான் – பால:23 99/4
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – அயோ:4 84/4
மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பு இலா உருவம் தான் எ – யுத்3:21 29/1
மனத்தால் மலர் புனல் சாந்தமொடு அவி தூபமும் வகுத்தான்
நினைத்தான் இவன் உயிர் கொண்டு இவண் நிமிர்வாய் என நிமிர்ந்தான் – யுத்3:27 152/1,2

TOP


வகுத்தி (1)

வாழ்ந்த நீ இவனுக்கு ஏற்ற வழி கடன் வகுத்தி என்ன – யுத்4:38 2/2

TOP


வகுத்திட்ட (1)

வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் கழுகின் மன்னன் – ஆரண்:4 25/3

TOP


வகுத்திரால் (1)

வாசல்-தோறும் முறையின் வகுத்திரால் – யுத்2:15 1/4

TOP


வகுத்து (25)

அணி வகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின் – பால:1 11/2
மதங்கியர் அ சதி வகுத்து காட்டுவ – பால:3 51/3
வந்திக்கல் ஆகும் மடவாட்கும் வகுத்து நல்கி – பால:17 22/2
மண்டலம் விதிமுறை வகுத்து மென் மலர் – பால:23 84/2
மராமரம் வாலி மார்பு துளைத்து அணை வகுத்து பின்னர் – பால-மிகை:0 8/3
மயிலுடை பீலியின் விதானம் மேல் வகுத்து
அயிலுடை சுரிகையால் அருகு தூக்கு அறுத்து – அயோ:10 47/1,2
எயில் வகுத்து எய்துகின்ற இன முகில் கணங்கள் எங்கும் – கிட்:2 11/3
மனத்தினின் உலகு எலாம் வகுத்து வாய் பெயும் – கிட்:10 97/1
காற்றினை மருங்கில் கட்டி கால் வகுத்து உயிரும் கூட்டி – சுந்:8 5/1
ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து அனிகம்-தன்னை – சுந்:8 20/1
மாய மா நகரம்-தன்னை வகுத்து அயன் என்னும் மேலாம் – சுந்-மிகை:2 5/2
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – யுத்1:13 22/4
வகுத்து அரிய முத்தொழில் செய் மூவரும் மடிந்தே – யுத்1-மிகை:2 17/3
மாசு அற வகுத்து நாலு திக்கினும் வளைய செய்து – யுத்1-மிகை:12 7/2
மருவுற திசை நான்கு உம்பர் வகுத்து அமர் புரிய சொன்னான் – யுத்1-மிகை:13 3/4
இ முறை அரக்கர் கோமான் அணி வகுத்து இலங்கை மூதூர் – யுத்1-மிகை:13 4/1
மூலம் மூன்று இலை என வகுத்து முற்றிய – யுத்2:16 311/2
அன்றிலின் உருவம் ஆய அணி வகுத்து அமைந்து நின்றான் – யுத்3:22 11/4
வால் விசைத்து கை நிமிர்த்து வாயினையும் சிறிது அகல வகுத்து மான – யுத்3:24 32/1
எ திறத்து இதற்கு எண் என தொகை வகுத்து இயன்ற – யுத்3:30 30/1
ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த – யுத்3:31 18/1
கண்டு கைகளோடு அணி வகுத்து உரும் உறழ் கற்கள் – யுத்4:32 6/1
வந்து ஈந்தன வடி வெம் கணை அனையான் வகுத்து அமைத்த – யுத்4:37 52/3
மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து
உற்ற தீ கொடுத்து உண்குறு நீர் உகுத்து – யுத்4:38 33/1,2
இ திறம்பட மாயையின் படை வகுத்து எழுந்து அங்கு – யுத்4-மிகை:37 14/1

TOP


வகுதியின் (1)

வகுதியின் வயத்தன வரவு போக்கது – யுத்1:3 69/3

TOP


வகுந்துவின் (1)

வகுந்துவின் வசுவரி வதிந்தது இ வனம் – பால-மிகை:7 19/3

TOP


வகுப்ப (1)

வதை புரி புருட மேதம் வகுப்ப ஓர் மைந்தன் கொள்வான் – பால-மிகை:11 37/3

TOP


வகுப்பல் (1)

மனக்கு இனியாரை நாடி வகுப்பல் யான் வேள்வி என்ன – பால-மிகை:11 26/2

TOP


வகுப்பு (1)

மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது நுனிப்பது ஒரு வரம்பு_இல் ஆற்றல் – ஆரண்:10 2/2

TOP


வகுப்பொடும் (1)

மாயையின் படை தொலைந்திட வகுப்பொடும் எழுந்த – யுத்4-மிகை:37 16/1

TOP


வகை (104)

நால் வகை சதுரம் விதி முறை நாட்டி நனி தவ உயர்ந்தன மதி தோய் – பால:3 7/1
கோது இல் குணத்து அரும் தவனை கொணரும் வகை யாவது என குணிக்கும் வேலை – பால:5 35/2
ஒப்பு எங்கே கொண்டு எ வகை நாடி உரை செய்வேம் – பால:10 24/4
ஊடு பேர்வு_இடம் இன்றி ஒன்று ஆம் வகை
நீடு மா கடல் தானை நெருங்கலால் – பால:21 52/1,2
மாடு ஓர் தடம் உற்று அதனை எய்தும் வகை காணார் – பால:23 2/2
அமையத்து உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறா – பால:24 14/3
பிதிர்ந்திடா வகை காத்தும் என்று ஏகிய பின்றை – பால-மிகை:9 49/3
மரம்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வகை பாராள் – அயோ:3 38/2
பங்கி அம்பரம் எங்கும் விம்மின பம்பை பம்பின பல் வகை
பொங்கு இயம் பலவும் கறங்கின நூபுரங்கள் புலம்ப வெண் – அயோ:3 64/2,3
துன்னு காதல் துரப்ப வந்தவை சொல்லல் ஆம் வகை எம்மனோர்க்கு – அயோ:3 67/3
உய்யும் வகை நின் உயிரை ஓம்பாது இங்ஙன் தேம்பின் – அயோ:4 69/2
எள்-தனை இடவும் ஓர் இடம் இலா வகை
புள் தகு சோலையின் புறத்தை சூழ்ந்து தாம் – அயோ:5 8/2,3
தீயன வகை யாவும் திசை திசை செல நூறி – அயோ:8 37/1
தேற்றினன் ஒரு வகை சிறிது தேறிய – அயோ:11 56/3
முறை தெரிந்து ஒரு வகை முடிய நோக்குறின் – அயோ:12 9/1
ஒல்கிய ஒரு வகை பொறை உயிர்த்தவே – அயோ:12 41/4
வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான் – அயோ:14 100/3
தானுடை இட வகை தழுவினன் நுழைவான் – ஆரண்:2 33/4
உலைவு இலா வகை இழைத்த தருமம் என நினைந்த எலாம் உதவும் தச்சன் – ஆரண்:10 2/3
போம் வகை புணர்ப்பன் என்று புத்தியால் புகல்கின்றேற்கும் – ஆரண்:11 38/2
ஆம் வகை ஆயிற்று இல்லை ஆர் விதி விளைவை ஓர்வார் – ஆரண்:11 38/3
கண்டார் எனலாம் வகை கண்டனளால் – ஆரண்:11 46/3
பல் வகை துறையும் வேத பலி கடன் பலவும் முற்றி – ஆரண்:13 138/1
வெல் வகை குமரன் நின்ற வேலையின் வேலை சார்ந்தான் – ஆரண்:13 138/2
தொல் வகை குலத்தின் வந்தான் துன்பத்தால் புனலும் தோய்ந்து – ஆரண்:13 138/3
உள்ளும் சிலம்பும் சிலம்பாவேல் உயிர் உண்டாகும் வகை உண்டோ – ஆரண்:14 28/4
வாடும் வகை சோரும் மயங்குறுமால் – ஆரண்:14 74/3
இ வகை எண்ணி ஆண்டு அ இருவரும் எய்தலோடும் – கிட்:2 14/1
பல் வகை பருவ கொடி பம்பிட – கிட்:11 45/3
உய் வகை எவர்க்கும் உண்டோ உணர்வு மாசுண்டது அன்றோ – கிட்:11 62/4
வெவ் ஆறு அம் என குளிர்ந்து வெயில் இயங்கா வகை இலங்கும் விரி பூம் சோலை – கிட்:13 22/2
செய்யும் வகை சிந்தையில் நினைத்தீர் சிறிது என்றாள் – கிட்:14 63/4
செய்யு-மின் ஒன்றோ செய் வகை நொய்தின் செய வல்லீர் – கிட்:17 1/4
எண் வகை நாகங்கள் திசைகள் எட்டையும் – கிட்-மிகை:10 1/1
பறவையும் பல் வகை விலங்கும் பாடு அமைந்து – கிட்-மிகை:14 2/1
திக்கு ஆர் அவள் வாய் சிறிது ஆம் வகை சேணில் நீண்டான் – சுந்:1 58/4
ஏறும் வகை எங்கு உள்ளது இராம என எல்லாம் – சுந்:1 76/3
அ வழி அனுமனும் அணுகலாம் வகை
எ வழி என்பதை உணர்வின் எண்ணினான் – சுந்:2 59/1,2
இலக்கண மரபிற்கு ஏற்ற எழு வகை நரம்பின் நல் யாழ் – சுந்:2 103/1
ஏசுற விளங்கியது இருளை எண் வகை
ஆசையின் நிலைகெட அலைக்கல் ஆன்றது – சுந்:2 120/3,4
ஏந்தல் இ வகை எ வழி-மருங்கினும் எய்தி – சுந்:2 133/1
மேக்கு நால் வகை மேகமும் கீழ் விழ – சுந்:2 147/1
சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம் வகை திரிந்து சிந்தனை சிந்த – சுந்:2 192/1
மந்தர கீதத்து இசை பதம் தொடர வகை உறு கட்டளை வழாமல் – சுந்:3 86/3
மூட்டும் வகை யாவது-கொல் என்று முயல்கின்றான் – சுந்:6 5/4
இ வகை ஐவரும் எழுந்த தானையர் – சுந்:9 24/1
வாளுக்கு எல்லையும் வந்தன வகை கொண்டு வந்தேன் – சுந்:11 38/3
ஏறும் வகை எங்குள இராமனிடை அல்லால் – சுந்-மிகை:2 3/3
தள்ளப்படாத தகை ஆகி சார் கத்திரிகை வகை ஒழுகா – சுந்-மிகை:4 7/2
தொலையாது அவன் விடு சர மாரிகள் பல துண்டப்படும் வகை மிண்டி தன் – சுந்-மிகை:10 7/2
அ வகை கண்டவர் அமரர் யாவரும் – சுந்-மிகை:10 10/1
உய் வகை அரிது என ஓடி மன்னவன் – சுந்-மிகை:10 10/2
எ வகை பெரும் படை யாவும் மாய்ந்ததே – சுந்-மிகை:10 10/4
எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை
முழு தனி நான்முகன் முதல முற்று உயிர் – யுத்1:3 70/1,2
பித்தரின் ஒரு வகை பெயர்ந்து போயினான் – யுத்1:4 32/4
வகை உள அன்னவை வரம்பு_இல் கேள்வியாய் – யுத்1:4 76/2
யாதும் ஒழியா வகை சுமந்து கடல் எய்த – யுத்1:9 7/3
நல் நலம் ஆக வாங்கி நால் வகை சதுரம் நாட்டி – யுத்1:9 15/2
தொல் நிலை பிரிந்தான் என்ன பல வகை நின்ற தூயோன் – யுத்1:9 73/3
வகை பிறை நிறத்து எயிறு உடை பொறி வழக்கின் – யுத்1:12 12/3
திரிந்தவன் உரத்தின் உகிர் செற்றும் வகை குத்தி – யுத்1:12 14/1
துன்னும் ஆள் வகை தொகுதியும் செறிந்திட மேல்நாள் – யுத்1-மிகை:5 8/3
அ வகை அறிந்து நின்ற வீடணன் அரியின் வீரர்க்கு – யுத்1-மிகை:9 5/1
தொடுத்த எண் வகை மூர்த்தியை துளக்கி வெண் பொருப்பை – யுத்2:15 210/3
பெய்து போம் வகை இராகவன் சிலை நின்று பெயர்ந்தான் – யுத்2:15 227/4
வானர கடல் படா வகை வாளியால் மாற்றி – யுத்2:15 230/3
பார்ப்பு அடங்கின கண் எலாம் பல வகை படைகள் – யுத்2:15 236/2
இங்கு இவன்-தன்னை யாம் இன்று எழுப்பல் ஆம் வகை ஏது என்று – யுத்2:16 46/1
செய்யலாம் வகை வேறு உண்டோ செப்புதி தெரிய என்றார் – யுத்2:16 49/4
படுத்தனை பல வகை அமரர்-தங்களை – யுத்2:16 78/3
அ வகை மலையினை ஏற்று ஓர் அங்கையால் – யுத்2:16 252/3
நோக்கு இழந்தனர் வானவர் எங்களால் அ வகை நிலை நோக்கி – யுத்2:16 322/1
பகை ஆடிய வானவர் பல் வகை ஊர் – யுத்2:18 60/1
நல் நெடும் தலைகளை துணித்து நால் வகை
பல் நெடும் தானையை பாற நூறினான் – யுத்2:18 123/3,4
போக்கு இலா வகை புறம் வளைத்து பொங்கினார் – யுத்2:18 125/1
துப்போ என துணியாம் வகை தேவாந்தகன் துரந்தான் – யுத்2:18 165/4
செயிர் ஒன்றும் உறா வகை இந்திரற்கு என்று செய்த – யுத்2:19 16/2
வாசம் கலந்த மரை நாள நூலின் வகை என்பது என்னை மழை என்று – யுத்2:19 263/1
நாற்படை வகை தொகை நடக்க தூளிகள் – யுத்2-மிகை:16 20/1
பல வகை படைகள் வாங்கி நிருதர்கள் பல் போர் செய்தார் – யுத்2-மிகை:16 23/2
வகை நின்று உயர் தோள் நெடு மாருதியும் – யுத்3:20 68/1
தேறா வகை நின்று திரிந்துளதால் – யுத்3:20 95/3
களம்தான் ஒரு குழம்பு ஆம் வகை அரைத்தான் இரு கரத்தால் – யுத்3:22 114/2
ஆறாய் நெடும் கடும் சோரியின் அளறு ஆம் வகை அரைப்பான் – யுத்3:22 117/2
தயிர் தோய் பிரை எனல் ஆம் வகை கலந்து ஏறிய தலைவன் – யுத்3:27 142/3
எல்லினும் வெளி பட வருவது கண்டு இளையவன் எழு வகை முனிவர்கள்-தம் – யுத்3:28 25/3
பொரு வில்லவர் கணை மாரிகள் பொடியாம் வகை பொழிய – யுத்3:31 103/3
ஊசி நுழையா வகை சரத்து அணி வகுக்கும் அவை உண்ணும் உயிரை – யுத்3:31 139/2
பாப்பு_அரும் பாதலத்துள்ளும் பல் வகை
காப்பு_அரு மலைகளும் பிறவும் காப்பவர் – யுத்3:31 183/2,3
சூல் ஆயின மழை அன்னவன் தொடை பல் வகை தொடுக்க – யுத்4:37 55/4
பாற்கடல் நடுவணார் என்பர் பல் வகை
மால் கடல் ஏழுக்கும் வரம்பினார் என்பர் – யுத்4:37 67/1,2
இனையன நிகழ்வுற எழு வகை உலகும் – யுத்4:37 93/1
ஐயன் நின்றான் செய் வகை ஒன்றும் அறிகில்லான் – யுத்4:37 130/4
மறந்தான் செய்கை மற்று எதிர் செய்யும் வகை எல்லாம் – யுத்4:37 131/1
பார் அணங்கினை தாங்குறும் பல் வகை
வாரணங்களை வென்றவன் வார் சிலை – யுத்4:37 185/2,3
அ வகை அருளி வள்ளல் அனைத்து உலகங்களோடும் – யுத்4:38 1/1
எ வகை உள்ள தேவர் யாவரும் இரைத்து பொங்கி – யுத்4:38 1/2
எனக்கும் எண் வகை ஒருவற்கும் இமையவர்க்கு இறைவன் – யுத்4:40 89/1
சூழ் கடல் நான்கின் தோயம் எழு வகை ஆக சொன்ன – யுத்4:42 14/1
எ வகை உரகமும் இரியல் போயின – யுத்4-மிகை:37 19/1
இன் துணை பரத்துவாசன் இட வகை இழிந்தான் அன்றே – யுத்4-மிகை:41 136/4
எழு வகை முனிவரோடும் எண் திசை திசைகாப்பாளர் – யுத்4-மிகை:42 5/1
அ வகை அறுபத்துஏழு கோடியாம் அரியின் வேந்தர்க்கு – யுத்4-மிகை:42 63/1
எ வகை திறனும் நல்கி இனியன பிறவும் கூறி – யுத்4-மிகை:42 63/2

TOP


வகைக்கு (1)

செல் வகைக்கு உரிய எல்லாம் செய்குவான் என்ன வெய்யோன் – ஆரண்:13 138/4

TOP


வகைகள் (1)

உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – யுத்2:16 49/2

TOP


வகைத்திறம் (1)

வகைத்திறம் உரைத்திலை மதித்திலை என் எம்பி – யுத்1-மிகை:2 15/4

TOP


வகைத்து (2)

போல் வகைத்து அல்லால் உயர்வினோடு உயர்ந்தது என்னலாம் பொன் மதில் நிலையே – பால:3 7/4
ஒரு வகைத்து அன்று உறு துயர் ஊழி வாழ் – அயோ:11 37/3

TOP


வகைந்து (1)

மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் – அயோ:2 67/1

TOP


வகைப்படும் (1)

வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி – அயோ-மிகை:3 1/1

TOP


வகைய (1)

வகைய பொன் மகுடம் இள வெயில் எறிப்ப கங்குலும் பகல்பட வந்தான் – சுந்:3 74/4

TOP


வகையாது (1)

வகையாது தொடர்ந்து ஒரு மான் முதலா – யுத்3:23 16/2

TOP


வகையாய் (1)

போதாது உம்-தமக்கு எழு வகையாய் நின்ற புவனம் – யுத்3:30 19/2

TOP


வகையார் (1)

ஏயும் தன்மையர் இ வகையார் எலாம் – பால:17 39/1

TOP


வகையால் (3)

விதியது வகையால் வான மீன்_இனம் பிறையை வந்து – பால:22 5/1
பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும் – யுத்1:3 159/1
பல் நாகர் சென்னி மணி கோடி கோடி பல கொண்டு செய்த வகையால்
மின்னால் இயன்றது எனலாய் விளங்கு மிளிர் பூண் வயங்க வெயில் கால் – யுத்2:19 248/1,2

TOP


வகையாலும் (1)

என் பெற்றாளும் யானும் எனைத்து ஓர் வகையாலும்
நின் பெற்றாட்கும் நிற்கும் நினைப்பு பிழையாமல் – ஆரண்:15 30/1,2

TOP


வகையிற்று (1)

மாண்பு ஒரு வகையிற்று அன்று வலிக்கு இலை அவதி வானம் – யுத்2:19 106/2

TOP


வகையின் (2)

வரிசையின் வழாமை நோக்கி மரபுளி வகையின் ஏற்ற – அயோ:13 48/2
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின்
கிட்ட இட்டு இடை கிடந்தன செறிந்தது ஒரு கை – ஆரண்:1 5/2,3

TOP


வகையினால் (2)

புல்லினார் உலகினை பொது இலா வகையினால்
எல்லை மா கடல்களே ஆகுமாறு எய்தினார் – கிட்:14 5/3,4
இங்கித வகையினால் எய்த நோக்கினான் – கிட்:16 28/4

TOP


வகையினும் (1)

எத்துணை வகையினும் உறுதி எய்தின – யுத்1:4 12/1

TOP


வகையினை (1)

வகையினை குரு முறை மரபின் வஞ்சியா – ஆரண்-மிகை:10 11/3

TOP


வகையும் (3)

தோற்றேன் தோற்றேன் வல்லபங்கள் எல்லா வகையும் தோற்றேனே – ஆரண்-மிகை:7 1/4
வகையும் மானமும் மாறு எதிர்ந்து ஆற்றுறும் – கிட்:13 1/1
தோகையை கண்டிலா வகையும் சொல்லி எம் – கிட்:16 18/2

TOP


வகையே (1)

உய்யலாம் வகைகள் என்று அங்கு எழுப்பல் ஆம் வகையே செய்தும் – யுத்2:16 49/2

TOP


வங்க (5)

மாலைவாய் உகுத்த தேனும் வரம்பு இகந்து ஓடி வங்க
வேலை_வாய் மடுப்ப உண்டு மீன் எலாம் களிக்கும் மாதோ – பால:2 9/3,4
தாழ்ந்த வங்க வாரியில் தடுப்ப ஒணா மதத்தினால் – பால:3 16/3
வங்க நீர் கடலும் வந்து தன் வழி படர மான – அயோ:13 50/2
வங்க வேலையின் பரந்திடவசந்தன் வந்து அடைந்தான் – கிட்-மிகை:12 4/4
வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம் – யுத்4-மிகை:41 1/1

TOP


வங்கம் (5)

நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல் – பால:2 19/4
கொடியொடு வங்கம் வேலை கூம்பொடு படர்வ போல – அயோ:13 49/3
வங்கம் எனல் ஆயது ஒரு தேரின் மிசை வந்தான் – ஆரண்:9 9/4
வங்கம் ஆம் என வந்து எதிர் தாக்கினான் – யுத்2:15 52/4
நெடு நீரிடை வங்கம் நிகர்த்தனவால் – யுத்3:27 37/4

TOP


வங்கமும் (1)

மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய் – யுத்1:3 101/3

TOP


வங்கர் (1)

வங்கர் மாளவர் சோளர் மராடரே – பால:21 46/4

TOP


வங்கியம் (2)

வங்கியம் பல தேன் விளம்பின பாணி முந்துறு வாணியின் – அயோ:3 64/1
வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர் – யுத்3:25 11/1

TOP


வச்சிர (13)

நாம இந்திரன் வச்சிர படையும் என் நடுவண் – கிட்:7 70/3
பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க – கிட்:17 13/3
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில் – சுந்:4 48/3
வச்சிர உடல் மறி கடலின்-வாய் மடுத்து – சுந்:12 3/2
அழிவு இல் வச்சிர யாக்கை என் அரும் தவத்து அடைந்தேன் – யுத்1-மிகை:3 11/1
மருப்பை உற்ற திரள் தோள் இராவணன் மகன்-தன் மார்பின் நெடு வச்சிர
பொருப்பை உற்றது ஓர் பொருப்பு என கடிது ஒடிந்து இடிந்து திசை போயதால் – யுத்2:19 80/2,3
வச்சிர பகழி கோடி வளை எயிற்று அரக்கன் எய்தான் – யுத்2:19 112/1
வச்சிர பகழி கோடி துரந்து அவை அனகன் மாய்த்தான் – யுத்2:19 112/2
வச்சிர வரை புயத்து அரக்கன் வாங்கிய – யுத்2-மிகை:15 17/1
திரண்ட வச்சிர கதை கரத்து எடுத்தனன் கும்பகன் சினம் மூள – யுத்2-மிகை:16 53/4
கொடு வச்சிர எயிற்றன் எனும் கொடியோன் – யுத்3-மிகை:20 14/2
வாளும் வேலும் உலக்கையும் வச்சிர
கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும் – யுத்4:37 165/1,2
விரவு வச்சிர கவசத்தை மேற்பட புனைந்தான் – யுத்4-மிகை:35 2/4

TOP


வச்சிரத்த (1)

புல்லிட கிடத்தி வச்சிரத்த கால் பொருத்தியே – பால:3 23/4

TOP


வச்சிரத்தினும் (1)

வச்சிரத்தினும் வலியன வயிர வான் கணைகள் – சுந்:11 39/3

TOP


வச்சிரத்து (6)

ஊன் ஒழித்தனன் வச்சிரத்து உம்பர்_கோன் – பால-மிகை:7 22/4
வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறுவான் – யுத்1:2 28/2
வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – யுத்1:5 40/4
வச்சிரத்து எயிற்றவன் மலையின் மேனியான் – யுத்3:20 32/4
வீர வச்சிரத்து_எயிற்றனும் இடபனும் மிடைந்தார் – யுத்3:20 50/4
மறத்திறல் வாலி மைந்தன் வச்சிரத்து எயிற்றோன்-தன்னை – யுத்4-மிகை:41 54/1

TOP


வச்சிரத்து_எயிற்றவன் (1)

வச்சிரத்து_எயிற்றவன் உளன் கூற்றுவன் மாற்றான் – யுத்1:5 40/4

TOP


வச்சிரத்து_எயிற்றனும் (1)

வீர வச்சிரத்து_எயிற்றனும் இடபனும் மிடைந்தார் – யுத்3:20 50/4

TOP


வச்சிரம் (3)

மரகதத்து இலங்கு போதிகை தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி மீது பொன் குயிற்றி மின் குலாம் – பால:3 24/1,2
மாற்று சிறை என்று அரி வச்சிரம் மாண ஓச்ச – சுந்:1 44/2
வெய்யவன் வச்சிரம் வென்ற எயிற்றான் – யுத்3:20 21/4

TOP


வச்சிரமுட்டி (1)

மலை குலைந்து என வச்சிரமுட்டி தன் – யுத்2:15 55/1

TOP


வச்சிரமுட்டியும் (1)

வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும்
குடக்கு வாயிலில் துன்முக குன்றமும் – யுத்2:15 83/1,2

TOP


வச்சிரமும் (1)

மாண்டனவாம் சூலமும் சக்கரமும் வச்சிரமும்
தீண்டினவா ஒன்றும் செயல் அற்றவாம் தெறித்து – யுத்2:17 82/1,2

TOP


வச்சிராயுதம் (1)

வச்சிராயுதம் போலும் மருங்கினான் – அயோ:8 7/4

TOP


வச்சை (4)

வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – பால:19 19/1
வச்சை ஆம் எனும் பயம் மனத்து உண்டு என வாழும் – ஆரண்:8 2/1
மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள் – ஆரண்:13 39/3
புழை அடைத்து ஒடுங்கின வச்சை மாக்கள் போல் – கிட்:10 120/4

TOP


வச்சை_மாக்கள் (1)

மண்டு ஆர் அமர்தான் வழங்காமையின் வச்சை_மாக்கள்
பண்டாரம் ஒக்கின்றன வள் உகிரால் பறித்தான் – ஆரண்:13 39/3,4

TOP


வச்சையர் (1)

வச்சையர் நெடு மனை வாயில் மானவே – ஆரண்:10 125/4

TOP


வச்சையன் (1)

மாற்றான் உதவான் கடு வச்சையன் போல் ஓர் மன்னன் – பால:17 19/4

TOP


வசஞ்செய்வாயேல் (1)

வாய் தரத்தக்க சொல்லி என்னை உன் வசஞ்செய்வாயேல்
ஆய்தர தக்கது அன்றோ தூது வந்து அரசது ஆள்கை – யுத்1:14 29/1,2

TOP


வசத்து (2)

ஊழ்வினை வசத்து உயிர் நிலை என்று உன்னுவான் – அயோ:5 38/3
தன் அக வசத்து உலகு தங்க ஒரு தன்னின் – யுத்4:36 3/1

TOP


வசந்த (1)

மாறினார் நிலத்து நின்றார் வசந்த கோத்திரத்திலுள்ளார் – யுத்4-மிகை:41 20/4

TOP


வசந்தற்கு (1)

மலரின் மேல் அயன் வசந்தற்கு முன் உரு வழங்க – யுத்4-மிகை:41 19/1

TOP


வசந்தன் (8)

முந்து அனங்க வசந்தன் முகம் கெட – சுந்:6 26/3
பற்றினன் வசந்தன் தன்னை பனை தடம் கைகளாலே – யுத்2-மிகை:16 24/1
அ வழி அரியின் சேனை அதர்பட வசந்தன் என்பான் – யுத்2-மிகை:16 31/1
மாறிலா வசந்தன் சேனை நின்றது மாறி மண் மேல் – யுத்4-மிகை:41 21/4
வருவதான இ சேனையில் வசந்தன் என்று உரைக்கும் – யுத்4-மிகை:41 25/3
தந்த சேனையில் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 40/4
தந்த சேனையின் வசந்தன் வந்திலன் தருக என்றான் – யுத்4-மிகை:41 41/4
தெரிவரு வசந்தன் கொற்ற துன்முகன் தீர்க்க பாதன் – யுத்4-மிகை:42 42/4

TOP


வசந்தனும் (2)

சொன்ன வாயுவை தரிசிக்க வசந்தனும் தோன்றி – யுத்4-மிகை:41 44/3
மேயினன் தமர்களோடு வசந்தனும் விண் மீதாக – யுத்4-மிகை:41 47/3

TOP


வசந்தனை (6)

வசந்தனை சென்று பற்றி வாசம் கொண்டுவந்து கையால் – யுத்2-மிகை:16 32/3
வளம் கொள் மாருதி வசந்தனை காட்டு என அவனும் – யுத்4-மிகை:41 13/2
வசந்தனை கண்டதில்லை மதித்தவாறு அழகிது அம்மா – யுத்4-மிகை:41 27/2
வசந்தனை கொண்டுதானும் வருக எனோ வாராகினாகில் – யுத்4-மிகை:41 27/3
வென்றி வீரரில் வசந்தனை கண்டிலர் வெறுத்தார் – யுத்4-மிகை:41 30/4
விண் எலாம் புகுந்து ஓடியே வசந்தனை விரைவில் – யுத்4-மிகை:41 42/2

TOP


வசம் (4)

தெய்வம் என உற்ற உடல் சிந்தை வசம் அன்றோ – பால:22 34/4
வசம் செய்தால் அது முறைமையோ வசைக்கு – அயோ:14 112/2
வசம் செயாதவன் தான் அன்றி பிறர் இலா வலியான் – யுத்1:5 41/2
வசம் திகழ் கருத்தினூடே மதித்திட வயங்கி நின்றான் – யுத்3-மிகை:31 11/4

TOP


வசமாயினையோ (1)

மறமே புரிவார் வசமாயினையோ
அறமே கொடியாய் இதுவோ அருள்தான் – யுத்3:23 10/3,4

TOP


வசமும் (1)

வித்தகமும் விதி வசமும் வெவ்வேறே புறம் கிடப்ப – பால:13 19/2

TOP


வசி (1)

வள் உறை கழித்த வாள் போல் வசி உற வயங்கு கண்ணாள் – பால:19 20/2

TOP


வசிக்கும் (1)

அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் வசிக்கும்
வெம் குசைய பாசம் முதல் வெய்ய பயில் கையர் – சுந்:2 68/1,2

TOP


வசிட்ட (1)

வள்ளியோய் கேட்டி என்னா வசிட்ட மா முனிவன் சொன்னான் – அயோ:14 116/4

TOP


வசிட்டன் (13)

மன்னவர்_மன்ன கேள் வசிட்டன் என்னும் ஓர் – பால:5 77/2
அரிய நல் தவம் உடை வசிட்டன் ஆணையால் – பால:5 95/1
மறுத்தியோ எனா வசிட்டன் கூறுவான் – பால:6 15/4
மா இயல் நோக்கினாளை கொணர்க என வசிட்டன் சொன்னான் – பால:22 1/4
மங்கை இவள் ஆம் என வசிட்டன் மகிழ்வுற்றான் – பால:22 32/4
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற – பால:23 83/3
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான் – பால:23 99/4
சுற்றுறு முனிவர் யாரும் தொக்கனர் வசிட்டன் மைந்தர் – பால-மிகை:11 30/3
வருந்தினான் வருக என வசிட்டன் எய்தினான் – அயோ:2 10/4
வேதியர் வசிட்டன் ஒத்தார் வேறு உள மகளிர் எல்லாம் – அயோ:3 70/2
தெய்வ நீராடற்கு ஒத்த செய் வினை வசிட்டன் செய்ய – யுத்4:42 15/1
வாடிய மனத்தனாய் வசிட்டன் முன் வர – யுத்4-மிகை:41 281/2
நம்பியும் வசிட்டன் கூற நந்தியம்பதியில் சென்று – யுத்4-மிகை:41 300/1

TOP


வசிட்டன்-காண் (1)

மறை ஓதுவித்து இவரை வளர்த்தானும் வசிட்டன்-காண் – பால:12 26/4

TOP


வசிட்டனும் (4)

வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – பால:5 74/3
கோது இல் சிந்தை வசிட்டனும் கோசிக – பால:21 41/2
பன்னும் நான்மறை வசிட்டனும் பராவ அரு முனிக்கும் – பால-மிகை:14 5/1
மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்து விட்டார் – யுத்4:42 11/2

TOP


வசிட்டனே (1)

மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி – யுத்4:42 16/4

TOP


வசிட்டனை (1)

உரைசெய் மா தவத்து ஓங்கல் வசிட்டனை
பரசுவான் அவன்-பால் அணைந்தான்-அரோ – பால-மிகை:11 9/3,4

TOP


வசித்து (1)

வஞ்சியின் செவ்வியாளை வசித்து என்பால் வருவீர் அன்றேல் – சுந்-மிகை:3 22/2

TOP


வசு (2)

இசை கெழு வசு என்று ஓதும் இவர் பெயர் இவர்கள்-தம்முள் – பால-மிகை:8 3/2
வசை இல் தன்மவனம் மற்றை வசு கிரிவிரசம் வாழ்ந்தார் – பால-மிகை:8 3/4

TOP


வசுவரி (1)

வகுந்துவின் வசுவரி வதிந்தது இ வனம் – பால-மிகை:7 19/3

TOP


வசை (23)

மருங்கு இலா நங்கையும் வசை இல் ஐயனும் – பால:10 38/1
வசை இல் தன்மவனம் மற்றை வசு கிரிவிரசம் வாழ்ந்தார் – பால-மிகை:8 3/4
வசை திறன் நின்-வயின் நிற்க மாள்வென் என்றாள் – அயோ:3 23/4
மாய்ந்தே நான் போய் வான் உலகு ஆள்வென் வசை வெள்ளம் – அயோ:3 48/3
மனுவின் வழி நின் கணவற்கு உயிரும் உதவி வசை தீர் – அயோ:4 41/3
மருவலர் எனின் முன்னே மாள்குவென் வசை இல்லேன் – அயோ:8 39/3
மாளும் என்றே தந்தையை உன்னான் வசை கொண்டாள் – அயோ:11 77/1
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால் – ஆரண்:1 26/3
வசை உற கயிலையை மறித்து வான் எலாம் – ஆரண்:10 12/2
மாட்டான் மாண்டான் என்றலின் மேலும் வசை உண்டோ – ஆரண்:15 32/4
வசை கடல் வாழ்வு இது வழக்கு என்று எண்ணியோ – ஆரண்-மிகை:13 7/3
மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கிட்:4 20/4
வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கிட்:7 128/2
வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல் – கிட்:9 11/2
வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கிட்:17 4/4
வசை தரும் இலங்கை வேந்தன் வவ்விய திருவை நாடி – கிட்-மிகை:16 7/3
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து – சுந்:2 97/2
இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் வசை ஆம் ஈது ஒர் – சுந்:7 5/2
வசை அற இசைக்கும் ஊரை வளைக்கவும் வந்திலாதான் – யுத்1-மிகை:14 6/3
வசை மற்று இனி உளதே எனது உயிர் போல் வரும் மகனை – யுத்2:15 171/2
மறம் கெட மெய்ம்மை தேய வசை வர மறைகள் ஓதும் – யுத்2:17 65/2
மாதை ஒறுத்தல் வசை திறம் அன்றோ – யுத்3:26 32/4
தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறி தேறினாயோ – யுத்4:38 5/2

TOP


வசை-மன்னோ (1)

வானவருக்கும் நாண அடுக்கும் வசை-மன்னோ – ஆரண்:11 3/4

TOP


வசை_இல்லான் (1)

வாலி அளிக்கும் வீர வய போர் வசை_இல்லான் – கிட்:17 4/4

TOP


வசை_இல (1)

வைவன வந்தபோதும் வசை_இல இனிய கூறல் – கிட்:9 11/2

TOP


வசை_இலா (1)

வரம் எலாம் உருவி என் வசை_இலா வலிமை சால் – கிட்:7 128/2

TOP


வசை_இலான் (1)

மன்னவர்க்கு அரச என்று உரை-செய்தான் வசை_இலான் – கிட்:4 20/4

TOP


வசைக்கு (1)

வசம் செய்தால் அது முறைமையோ வசைக்கு
அசைந்த எந்தையார் அருள அன்று நான் – அயோ:14 112/2,3

TOP


வசைப்பொருள் (1)

மீண்ட போது உண்டு வசைப்பொருள் வென்றிலேன் எனினும் – சுந்:12 54/3

TOP


வசையாலே (1)

வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ – ஆரண்:6 102/2

TOP


வசையின் (1)

வந்தனை புரிவர் அன்றே வீரராய் வசையின் தீர்ந்தார் – யுத்2:16 188/4

TOP


வசையினை (1)

வசையினை நோக்கும் கொற்ற வாளினை நோக்கும் பற்றி – யுத்2:18 262/2

TOP


வசையும் (3)

வலியவர் மெலிவு செய்தால் புகழ் அன்றி வசையும் உண்டோ – கிட்:7 86/4
வசையும் கீழ்மையும் மீக்கொள கிளையொடும் மடியாது – யுத்1:2 99/2
வசையும் வன்மையும் வளர்ப்பவர் வான நாட்டு உறைவார் – யுத்3:30 11/2

TOP


வசையை (1)

வரி சிலை வாங்கி ஓர் வசையை நல்கிய – பால:24 43/2

TOP


வசையோ (1)

மண்ணோடு உன்னோடு என் ஆம் வசையோ வலிதே என்றான் – அயோ:4 44/4

TOP


வசையோடும் (1)

மாள வலித்தேம் என்றும் இ மாளா வசையோடும்
மீளவும் உற்றேம் அன்னவை தீரும் வெளி பெற்றேம் – கிட்:17 3/1,2

TOP


வஞ்ச (12)

வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – ஆரண்:6 24/4
வாக்கினால் அன்னான் சொல்ல மாயையால் வஞ்ச மான் ஒன்று – ஆரண்:12 81/1
மா கானகத்தினிடை ஓடலோடும் மனம் அஞ்சி வஞ்ச வினையேன் – ஆரண்:13 67/2
வஞ்ச வாயில் மதி என மட்குவாள் – ஆரண்:14 12/2
மாதர் மாண்டு அவையின் மாயையினில் வஞ்ச நடமே – ஆரண்-மிகை:1 7/4
அ பாதக வஞ்ச அரக்கரையே – கிட்:10 52/3
கிழிகிலை நெஞ்சம் வஞ்ச கிளையொடும் இன்று-காறும் – யுத்2:17 19/3
போய் அ தானுடைய வஞ்ச வரத்தினால் ஒளிந்து பொய்யின் – யுத்2:19 232/2
வஞ்ச வினை செய்து நெடு மன்றில் வளம் உண்டு கரி பொய்க்கும் மறம் ஆர் – யுத்3:31 143/1
கொற்ற வில்லி வெல்க வஞ்ச மாயர் வீசு குவலயத்து – யுத்3-மிகை:31 12/2
வஞ்ச நீ பெரும் செல்வத்து வைகினை – யுத்4:37 178/2
ஏகின்ற வஞ்ச மான் மாரீசன் கொன்று இளவலோடு – யுத்4-மிகை:41 234/3

TOP


வஞ்சக (6)

வஞ்சக கொடிய பூசை நெடு வாயில் மறுகும் – ஆரண்:1 24/1
வஞ்சக தொழில் இராவணன் வவ்வினன் கொடுவந்து – சுந்-மிகை:3 2/2
பொய் கொள் வஞ்சக புல்லர் புரம் எலாம் – சுந்-மிகை:13 1/3
வஞ்சக கொடியான் முனம் வவ்விட – யுத்4-மிகை:39 16/1
மற கண் வெம் சினத்தின் வன்கண் வஞ்சக அரக்கர் யாரும் – யுத்4-மிகை:41 150/1
ஒரு_பது திசையும் உட்க வஞ்சக உழை ஒன்று ஏவி – யுத்4-மிகை:41 233/2

TOP


வஞ்சகத்தாளை (1)

வன் தழை கல்லின் நெஞ்சின் வஞ்சகத்தாளை வாளால் – யுத்3:29 54/3

TOP


வஞ்சகத்து (1)

வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தான் – ஆரண்:7 124/3

TOP


வஞ்சகம் (1)

வந்தனர் நமது கொற்றம் வஞ்சகம் கடப்பது என்னும் – யுத்1-மிகை:9 17/3

TOP


வஞ்சகர் (15)

மன்றல் அம் துளவினான் வருந்தல் வஞ்சகர்
தம் தலை அறுத்து இடர் தணிப்பென் தாரணிக்கு – பால:5 17/2,3
உலக்குநர் வஞ்சகர் உம்பரும் உய்ந்தார் – பால:5 117/1
பாய்ந்த வஞ்சகர் இதயமும் பிளந்தன பல்லம் – ஆரண்:8 11/4
மறை அறிந்தவர் வரவு கண்டு உமை வலியும் வஞ்சகர் வழியொடும் – கிட்:10 67/1
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் – சுந்:4 28/2
தீண்டா வஞ்சகர் தீண்டா-முன் – சுந்:5 46/2
கறுத்து வஞ்சகர் சிரத்தொடு கரம் புயம் சிதறி – சுந்-மிகை:11 29/3
அனுமனை அமர் களம் நின்று வஞ்சகர்
புனை திரு நகரிடை கொண்டு போதலை – சுந்-மிகை:12 2/2,3
அது கண்டு அடல் வஞ்சகர் அப்பொழுதில் – யுத்1-மிகை:3 20/1
கல் துரந்த களம் பட வஞ்சகர்
இற்று உலந்து முடிந்தவர் எண்_இலர் – யுத்2:15 47/1,2
வெம்பு வஞ்சகர் விழி-தொறும் திரியும் மேல் நின்றான் – யுத்2:15 231/3
பறந்தலை முழுதும் பட்ட வஞ்சகர் படிவம் மூட – யுத்2:19 98/3
இருள் நிற வஞ்சகர் எங்கு உளர் எந்தாய் – யுத்3:20 10/3
திமிலம் கொடு ககனம் செறி திறல் வஞ்சகர் புரியும் – யுத்3-மிகை:31 28/2
மாய வஞ்சகர் மடிய பிண மலை – யுத்3-மிகை:31 32/2

TOP


வஞ்சகர்-தம் (1)

தான் நெருக்கிய வஞ்சகர்-தம் தலை – யுத்3-மிகை:31 38/3

TOP


வஞ்சகனை (1)

அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் – சுந்:2 61/2

TOP


வஞ்சத்தை (1)

பேதம் அற்று இருந்தும் அன்னான் பிரிந்த வஞ்சத்தை ஓர்ந்தும் – யுத்1-மிகை:4 10/3

TOP


வஞ்சம் (19)

வர முனி வஞ்சம் என்று உணர்ந்த மாலைவாய் – பால:5 48/2
வர முனி வஞ்சம் என்னா மற்று அவன் சிரத்தை இன்னே – பால-மிகை:11 17/2
உரம் கொள் மனத்தவள் வஞ்சம் ஓர்கிலாதான் – அயோ:3 13/4
பொய் நிலையோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ – அயோ:3 22/3
வஞ்சம் இல்லா மனத்தானை வானில் தொடர்வான் மனம் வலித்தார் – அயோ:6 23/4
வெய்ய வல் அரக்கர் வஞ்சம் விரும்பினார் வினையின் செய்த – ஆரண்:11 61/3
வளை எயிற்று இராவணன் வஞ்சம் முற்றுவான் – ஆரண்:12 20/2
பழி தரும் அதனின் சால பயன் தரும் வஞ்சம் என்றான் – ஆரண்:12 83/4
வஞ்சம் அன்று மனு வழக்கு ஆதலால் – கிட்:11 5/2
வஞ்சம் கொண்டான் வானரம் அல்லன் வரு காலன் – சுந்:2 84/1
அன்று நான் வஞ்சம் செய்தது ஆர் எனக்கு அமரில் நேர்வார் – சுந்:3 139/4
பொன்றா வஞ்சம் கொண்டவர் இன்னும் புகல்கின்றார் – சுந்-மிகை:3 23/4
சூழ்வு_இலா வஞ்சம் சூழ்ந்த தன்னை தன் சுற்றத்தோடும் – யுத்1:9 37/2
சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்து உன் துணைவியை பிரிவு செய்தான் – யுத்1:14 5/2
எனது ஒரு மனத்தில் வஞ்சம் இருந்ததும் இன்னே காண்டி – யுத்1-மிகை:9 6/3
கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம் – யுத்3:27 173/2
காரினை கடந்து வஞ்சம் கருதினும் கருதும் காண்டி – யுத்3:28 32/3
வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார் – யுத்3:31 151/4
பொய் வித்தி வஞ்சம் காத்து புலை விளைத்து அறத்தை தின்றோன் – யுத்4-மிகை:41 131/1

TOP


வஞ்சமும் (8)

வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள் – பால:22 15/3
மாயமும் வஞ்சமும் வரம்பும் இல் ஆற்றலும் – பால-மிகை:7 10/1
வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபு_இல் கொட்பும் – கிட்:11 94/1
வரனும் மாயமும் வஞ்சமும் வரம்பு_இல வல்லோர் – சுந்:3 18/2
வஞ்சமும் களவும் வெஃகி வழி அலா வழி-மேல் ஓடி – சுந்:9 63/1
வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் – யுத்2:16 80/3
சுரக்கும் மாயமும் வஞ்சமும் களவுமே கடனா – யுத்3:22 109/1
போனதோ கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய் – யுத்3-மிகை:27 5/4

TOP


வஞ்சமோ (4)

வஞ்சமோ மகனே உனை மா நிலம் – அயோ:4 9/1
மாயமோ வஞ்சமோ வன்மையே-கொலோ – யுத்1:2 68/4
வைவலோ உவகை என்னும் வஞ்சமோ வலியது என்னும் – யுத்2:17 33/2
வஞ்சமோ எனும் வாரலையோ எனும் – யுத்3:29 19/2

TOP


வஞ்சர் (17)

வஞ்சர் தீவினைகளால் மான மா மணி இழந்து – பால:7 7/3
மருந்து அனைய தேவி நெடு வஞ்சர் சிறை வைப்பில் – சுந்:5 6/2
ஏல் கொடு வஞ்சர் எதிர்ந்தார் – சுந்:13 48/1
மண்டு அமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால் – சுந்:14 19/2
வாங்கிய ஆழி-தன்னை வஞ்சர் ஊர் வந்ததாம் என்று – சுந்:14 43/1
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – யுத்1:4 87/1
தாக்கி வஞ்சர் தலைகள் தகர்த்தலால் – யுத்2:15 21/2
உரும் ஒத்த வெம் கண் வினை தீய வஞ்சர் உடல் உய்ந்தது இல்லை உலகின் – யுத்2:19 265/2
மன்னவன் இராமன் தூதன் மருந்தின்-மேல் வந்தான் வஞ்சர்
தென் நகர் இலங்கை தீமை தீர்வது திண்ணம் சேர்ந்து – யுத்3:24 45/2,3
வான்-தனில் நின்றது வஞ்சர் ஊர் வர – யுத்3:24 99/3
வஞ்சம் உறு பொய் கருமம் வெல்லினும் இராமனை இ வஞ்சர் கடவார் – யுத்3:31 151/4
காரின் மீது அனந்த கோடி வஞ்சர் காவின் வாவு மா – யுத்3-மிகை:31 16/2
தொடைவிடாது இராமன் வாளி வஞ்சர் மீது தூவினான் – யுத்3-மிகை:31 22/4
வானின் மீது அனந்த கோடி மாய் வஞ்சர் மண்டினார் – யுத்3-மிகை:31 24/1
மீன வேலை ஒத்து அனந்த கோடி வஞ்சர் மேவினார் – யுத்3-மிகை:31 24/4
நணியனாய் தமியன் தோன்றும் நம்பியை வளைந்த வஞ்சர்
அணி உறாது அகன்ற வெள்ளம் அவை மடிந்து இறந்த கால – யுத்3-மிகை:31 66/1,2
வஞ்சர் இல்லை இ அண்டத்தின் எனும் படி மடித்த – யுத்4:40 126/1

TOP


வஞ்சரால் (1)

மட்டு உண்டார் மனிசர் தின்ற வஞ்சரால் வயிர திண் தோள் – யுத்2:17 35/3

TOP


வஞ்சரும் (1)

மறந்தனர் உறங்குகின்ற வஞ்சரும் மறுகி மீள – யுத்2:19 272/2

TOP


வஞ்சரை (1)

அருள்_இல் வஞ்சரை தஞ்சம் என்று அடைந்தவர் அனைய – சுந்:13 31/4

TOP


வஞ்சன் (18)

நெக்கனள் உருகுகின்றாள் நெஞ்சிடை வஞ்சன் வந்து – பால:21 14/2
மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வலியின் – ஆரண்:1 38/1
மை கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன் – ஆரண்:7 123/3
திறம் தெரி வஞ்சன் அ சொல் செப்பலும் செப்பம் மிக்காள் – ஆரண்:12 54/1
மாகமே நோக்கினென் வஞ்சன் வல்லையில் – ஆரண்:13 52/3
வெம் கோல் வஞ்சன் விளைத்த மாயையால் – கிட்:16 40/3
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம் – சுந்:3 112/1
நோக்கி வஞ்சன் நொறில் வய மா பரி – யுத்2:15 54/1
சலம் கை-மேல் நிமிர வெம் சினம் திருகி வஞ்சன் மேல் நிமிர் தருக்கினான் – யுத்2:19 81/2
வேக வாள் அரக்கர் காலம் விளைந்தது விசும்பின் வஞ்சன்
ஏகுமேல் வெல்வன் என்பது இராவணற்கு இளவல் சொன்னான் – யுத்2:19 180/3,4
மாயத்தால் இருண்டது ஆழி உலகு எலாம் வஞ்சன் வானில் – யுத்2:19 232/1
பின் பயன் உணர்தல் தேற்றா பேதை-பால் வஞ்சன் செய்த – யுத்3:25 6/3
மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் – யுத்3:26 68/2
சொற்றனன் அனுமன் வஞ்சன் அயோத்தி-மேல் போன சூழ்ச்சி – யுத்3:26 73/4
தீ கொண்ட வஞ்சன் வீச திசைமுகன் பாசம் தீண்ட – யுத்3:26 82/1
வஞ்சன் மேனியை வார் கணை அட்டிய – யுத்4:37 167/3
மற கண் வஞ்சன் இராமனை வான் திசை – யுத்4:37 176/2
நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா – யுத்4:37 182/4

TOP


வஞ்சன்-மேலே (1)

வலம் கொண்டு வயிர வல் வில் இடம் கொண்டு வஞ்சன்-மேலே
சலம் கொண்டு கடிது சென்றான் தலை கொண்டு தருவென் என்றே – யுத்3:27 13/3,4

TOP


வஞ்சனாக (1)

சூளுறும் வஞ்சனாக தோன்றிய இலங்கை வேந்தன் – யுத்1-மிகை:14 1/1

TOP


வஞ்சனாய் (1)

வகை இல் வஞ்சனாய் அரசு வவ்வ யான் – அயோ:14 100/3

TOP


வஞ்சனுக்கு (1)

வஞ்சனுக்கு இளைய என்னை வருக என்று அருள் செய்தானோ – யுத்1:4 123/2

TOP


வஞ்சனும் (2)

மா திரிதண்டு அயல் வைத்த வஞ்சனும்
பூ தொடர் சாலையின் இருந்த போழ்தினே – ஆரண்:12 34/3,4
மறைந்துபோய் நின்ற வஞ்சனும் அவருடை மனத்தை – யுத்3:22 80/1

TOP


வஞ்சனேன் (3)

வன் புல கல் மன மதி இல் வஞ்சனேன்
என்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்-பால் – அயோ:5 22/1,2
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட – யுத்2:17 10/1
மர கண் வன் கள்வனே வஞ்சனேன் இனி – யுத்3:24 78/3

TOP


வஞ்சனை (39)

வஞ்சனை அரக்கரை வெருவி மா தவர் – பால:8 39/3
வஞ்சனை பண்டு மடந்தை வேடம் என்றே – அயோ:3 21/3
வஞ்சனை கண்ட பின் வகிர்ந்து நீங்கலா – அயோ:4 183/2
வாளி தங்கிய வலம் கையவர் வஞ்சனை அடா – ஆரண்:1 20/3
வரும் இவள் மாயம் வல்லள் வஞ்சனை அரக்கி நெஞ்சம் – ஆரண்:6 56/1
வஞ்சனை கொடு மாயை வளர்க்கும் என் – ஆரண்:6 79/1
மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் – ஆரண்:7 87/1
நிலையா மன வஞ்சனை நேயம் இலா – ஆரண்:11 44/3
நெட்டிலை சரம் வஞ்சனை நெஞ்சுற – ஆரண்:11 76/1
சிற்றவை வஞ்சனை முடிய செய்ததோ – ஆரண்:13 54/4
வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால் – ஆரண்:13 55/4
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின் – கிட்:10 4/3
மழை கரு மின் எயிற்று அரக்கன் வஞ்சனை
இழைப்ப அரும் கொங்கையும் எதிர்வுற்று இன்னலின் – கிட்:10 84/1,2
வஞ்சனை தீவினை மறந்த மா தவர் – கிட்:10 112/1
அன்று அது எனின் வஞ்சனை அரக்கரை அடங்க – கிட்:14 42/3
வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணை பகல் வையார் – சுந்:3 16/1
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால் – சுந்:3 35/2
வஞ்சனை மான் ஒன்று ஏவி மாயையால் மறைந்து வந்தாய் – சுந்:3 114/2
வஞ்சனை நீ செய வள்ளல் சீற்றத்தால் – சுந்:3 121/2
வஞ்சனை மானின் பின் மன்னை போக்கி என் – சுந்:4 17/1
சுந்தரி நின்னை செய்த வஞ்சனை சொல்ல சொல்ல – சுந்:4 79/3
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ – சுந்:5 14/4
வஞ்சனை அரக்கனை நெருக்கி நெடு வாலால் – சுந்:6 3/1
வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும் – சுந்:14 40/1
வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல் – யுத்1:2 16/1
வஞ்சனை மனத்தினை பிறப்பு மாறினை – யுத்1:4 7/3
களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு – யுத்1:4 49/3
வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால் – யுத்1:4 68/1
பொய் கொடு வஞ்சனை புணர்த்த போதினும் – யுத்1:4 73/2
தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா – யுத்1:5 36/3
போரிடை கொண்டாரேனும் வஞ்சனை புணர்ந்தாரேனும் – யுத்2:17 45/3
என் தேவியை வஞ்சனை செய்து எழுவான் – யுத்2:18 79/1
வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை – யுத்3:26 22/1
வஞ்சனை என்பது உன்னி வான் உயர் உவகை வைகும் – யுத்3:26 92/1
பாய போய் இலங்கை புக்கு வஞ்சனை பரப்ப செய்யும் – யுத்3:27 73/3
விண்ணிடை கரந்தான் என்பார் வஞ்சனை விளைக்கும் என்பார் – யுத்3:28 1/1
ஒன்றும் அஞ்சலிர் வஞ்சனை அரக்கரை ஒருங்கே – யுத்3:31 26/2
வாடி போயினன் நீ இனி வஞ்சனை மதியால் – யுத்4:32 35/2
வஞ்சனை இயற்றிய மாய கைகையார் – யுத்4:41 93/1

TOP


வஞ்சனையால் (3)

வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே – அயோ:13 14/2
ஆற்றுவனே வஞ்சனையால் உமை உள்ள பரிசு அறிவான் அமைந்தது அன்றோ – ஆரண்:6 135/2
வஞ்சனையால் வந்த வரவு என்பது என்னுடைய – ஆரண்:13 103/1

TOP


வஞ்சனையான் (1)

வன் தூதரும் ஏகினர் வஞ்சனையான்
தன் தூதரும் ஏகினர் தம் நகர்வாய் – யுத்3:21 1/3,4

TOP


வஞ்சனையும் (1)

பெற்றுடைய பெரு வரமும் பிறந்துடைய வஞ்சனையும் பிறவும் உன் கை – யுத்1:4 99/1

TOP


வஞ்சி (23)

வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் – பால:3 9/2
வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – பால:17 7/4
வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள் – பால-மிகை:9 63/2
வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் – அயோ:2 75/4
சம்பக நறும் பொழில்களில் தருண வஞ்சி
கொம்பு அழுது ஒசிந்தன என சிலர் குழைந்தார் – அயோ:5 14/1,2
வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு – அயோ:7 20/1
வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே – அயோ:8 23/4
வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள – அயோ:11 106/3
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் – ஆரண்:6 24/4
இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் – ஆரண்:13 66/1
வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக – ஆரண்:13 124/1
ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி
கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம் – கிட்:1 19/3,4
வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி – கிட்:10 44/4
வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன் – கிட்:13 37/1
ஆதியை அகன்று செல்வார் அரக்கனால் வஞ்சி புண்ட – கிட்:15 27/2
செம் தாள் வஞ்சி திறத்து இறந்தவன் – கிட்:16 44/2
வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள் – சுந்:4 106/1
ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் – சுந்:5 10/3
வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த – யுத்1:1 4/1
அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி – யுத்1:4 113/2
அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி
இருந்த நகரின் புறன் ஒர் குன்றிடை இறுத்தான் – யுத்1:9 13/3,4
வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து – யுத்1:11 13/2
வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள் மீட்டும் – யுத்2-மிகை:17 1/3

TOP


வஞ்சிக்கும் (1)

ஆவது கற்பினாரை வஞ்சிக்கும் ஆற்றலே ஆம் – ஆரண்:12 84/3

TOP


வஞ்சிகள் (1)

வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே – கிட்:10 118/4

TOP


வஞ்சித்த (3)

மாதை ஒருவர் புணர்வராம் வஞ்சித்த
பேதை சிறுவனை பின் பார்த்து நிற்குமே – அயோ:4 109/2,3
வஞ்சித்த இராவணன் வவ்வினனோ – ஆரண்:14 64/2
நன்றி என்பது என் வஞ்சித்த நாய்களின் – சுந்:5 14/3

TOP


வஞ்சித்தான் (1)

வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணி முடி என் – சுந்:2 217/2

TOP


வஞ்சித்து (3)

மாயையால் வஞ்சித்து அன்றோ வவ்வுதல் அவளை என்றான் – ஆரண்:11 35/4
திறத்துழி அன்றி வஞ்சித்து எய்துதல் சிறுமைத்து ஆகும் – ஆரண்:11 36/2
வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய – கிட்:13 8/1

TOP


வஞ்சிப்போர் (1)

நாண் துறந்து உழல்வோர் நட்பானவரை வஞ்சிப்போர் நன்மை – யுத்4-மிகை:41 71/2

TOP


வஞ்சியர்கள் (1)

பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர் பறித்தார் – சுந்:6 14/3

TOP


வஞ்சியா (1)

வகையினை குரு முறை மரபின் வஞ்சியா
புகரவன் விரித்து எடுத்து இயம்பி போகவே – ஆரண்-மிகை:10 11/3,4

TOP


வஞ்சியா-முன்னம் (1)

மயில் உடை சாயலாளை வஞ்சியா-முன்னம் நீண்ட – ஆரண்:10 85/1

TOP


வஞ்சியாம் (1)

நலம் பெய் பூண் முலை நாகு இள வஞ்சியாம் மருங்குல் – பால:9 1/2

TOP


வஞ்சியின் (1)

வஞ்சியின் செவ்வியாளை வசித்து என்பால் வருவீர் அன்றேல் – சுந்-மிகை:3 22/2

TOP


வஞ்சியே (1)

மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் – ஆரண்:6 50/4

TOP


வஞ்சியை (4)

துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு – ஆரண்:11 6/3
வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும் – ஆரண்:13 58/2
வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய் – ஆரண்:13 59/1
வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன – யுத்3:26 49/1

TOP


வட்ட (19)

வட்ட நாள் மரை மலரின் மேல் வயலிடை மள்ளர் – பால:9 8/3
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும் மன்னனும் – பால:19 65/1
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும் – அயோ:10 8/3
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு வகையின் – ஆரண்:1 5/2
தூர வட்ட எண் திசைகளை தனித்தனி சுமக்கும் – ஆரண்:8 19/1
வட்ட மண்டலத்து அரிது வாழ்வு எனா – கிட்:3 51/3
வட்ட விண்ணையும் மறி கடல் அனைத்தையும் மறைய – கிட்:12 32/2
பால் நிற தட்டம் வட்ட கண்ணடி பலவும் இன்ன – கிட்:13 39/2
வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர் – சுந்:11 32/1
வட்ட முலை திரு வைகும் – சுந்:13 55/2
வட்ட விசும்புறு மா மரம் வாங்கி – சுந்-மிகை:9 4/2
வயிர வாள் உறையின் வாங்கி வானகம் மறைக்கும் வட்ட
செயிர் அறு கிடுகும் பற்றி வானவர் உள்ளம் தீய – யுத்1:3 144/1,2
வட்ட மேரு இது என வான் முகடு – யுத்2:15 14/1
வட்ட வாய்களில் வதிந்தன வருண சாமரைகள் – யுத்2:16 214/4
வட்ட வெண் கவிகை ஓங்க சாமரை மருங்கு வீச – யுத்2:17 8/3
வட்ட வான் வயிர திண் தோள் மலைகளை உளைய வாங்கி – யுத்2:19 189/4
வட்ட மா மதி முகத்து எம் மங்கையை மூக்கு அரிந்த – யுத்3-மிகை:28 6/1
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி – யுத்4:32 27/3
வட்ட வெண்குடையர் வீசு சாமரை மருங்கர் வானை – யுத்4-மிகை:42 4/3

TOP


வட்டணை (2)

கொம்மை குய வட்டணை கொண்டிலெனோ – யுத்2:18 9/4
கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான் – யுத்3:26 28/4

TOP


வட்டணை-மேல் (1)

மா புண்டரவாசியின் வட்டணை-மேல்
ஆப்புண்டவன் ஒத்தவன் ஆர் அயிலால் – யுத்3:20 97/1,2

TOP


வட்டம் (6)

வட்டம் ஓர் ஓசனை வளைவிற்றாய் நடு – அயோ:5 8/1
வட்டம் இட்ட கிரி அற்று உக வயங்கு வயிர – ஆரண்:1 29/1
தாம் அரம் தின்ற கூர் வேல் தழல் ஒளி வட்டம் சாபம் – சுந்:8 6/2
ஒட்டினார் மாறி வட்டம் ஓடினார் சாரி போனார் – யுத்3:22 133/4
ஓசனை நூற்றின் வட்டம் இடைவிடாது உறைந்த சேனை – யுத்3:31 70/1
யோசனை நூற்றின் வட்டம் இடையறாது உற்ற சேனை – யுத்3-மிகை:31 59/1

TOP


வட்டாய் (1)

சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன் – பால-மிகை:0 28/2

TOP


வட்டில் (1)

வட்டில் புறம் வைத்து அயல் வயங்குற வரிந்தான் – யுத்4:36 4/4

TOP


வட்டிலும் (1)

வட்டிலும் இழந்தன மகளிர் வான் மணி – அயோ:4 199/3

TOP


வட்டினி (1)

வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச – பால:10 17/2

TOP


வட்டு (2)

பயம் கெழு குமரர் வட்டு ஆட்டு ஆடு இடம் பலவும் கண்டார் – பால:10 19/4
உலைக்கு வட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள் – யுத்2:18 265/4

TOP


வட (71)

வட வரையுடன் வரு செயல் என மறையும் – பால:5 129/2
தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – பால:13 4/2
கோவை ஆர் வட கொழும் குவடு ஒடிதர நிவந்த – பால:15 1/1
கோவையின் பெரு வட முத்தம் கோத்தன – பால:23 56/1
போனான் வட திசை-வாய் உயர் பொன் மால் வரை புக்கான் – பால:24 1/4
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன வையம் – பால:24 26/2
வட கலை தென் கலை வடுகு கன்னடம் – பால-மிகை:0 35/1
கூறு செய்தனர் என்பரால் வட குண திசையில் – பால-மிகை:9 34/2
முறை தரு மகமும் காத்தார் வட திசை முனியும் சென்றான் – பால-மிகை:11 46/4
வெள்ளத்திடை வாழ் வட அனலை அஞ்சி வேலை கடவாத – அயோ:6 38/1
வட திசை வரும் அ நாள் நின்னுழை வருகின்றேன் – அயோ:8 42/4
அணங்கினும் இனியாய் உன் அணி வட முலை முன்றில் – அயோ:9 15/3
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும் – ஆரண்:1 25/3
வட திசை வாயிலின் வந்து தோன்றினாள் – ஆரண்:10 25/4
மன்மதனை ஒப்பர் மணி மேனி வட மேரு – ஆரண்:10 52/1
வட திசை பரப்பினுக்கு இறைவன் மா நெதி – ஆரண்-மிகை:10 10/3
காய்ப்பொடு உற்று எழு வட கனலும் கண் கெட – கிட்:7 16/2
மா இயல் வட திசை-நின்று வானவன் – கிட்:10 1/1
ஒடிக்குமேல் வட மேருவை வேரொடும் ஒடிக்கும் – கிட்:12 25/1
செஞ்செவே வட திசை-நின்று தென் திசை செல்ல – கிட்:12 30/2
வட திசை-கண் சதவலி வாசவன் – கிட்:13 10/2
வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகி நான் மறையும் மற்றை நூலும் – கிட்:13 26/1
சின கொலை அரக்கன் மூதூர் வட திசை-நின்று செல்வான் – கிட்-மிகை:16 9/2
கோல் வாள் சாபம் கொண்ட கரத்தாள் வட குன்றம் – சுந்:2 76/2
வாங்கு கோல வட வரை வார் சிலை – சுந்:3 21/2
மற்று இனி பல என் வேலை வட அனல் புவி அளாய – சுந்:12 124/1
பாற்கடல் சுற்ற வில் கை வட வரை பாங்கு நிற்ப – யுத்1:4 129/3
நிலை உடை வட வரை குலைய நேர்ந்து அதன் – யுத்1:5 17/1
வட திசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர் – யுத்1:5 20/1
வட வரை புரைவன கோயில் வாயிலின் – யுத்1:5 28/3
மற்றொரு கடல் புக வட வை தீ-அரோ – யுத்1:6 53/4
சிதைவு செய் குறியை காட்டி வட திசை சிகர குன்றின் – யுத்1:10 3/3
மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும் – யுத்1:11 2/3
வட திசை வாயில் காப்பேன் யான் என வகுத்து விட்டான் – யுத்1:13 22/4
வள்ளலும் விரைவின் எய்தி வட திசை வாயில் முற்றி – யுத்1:14 1/1
வட திசை வாயில் வந்து மன்னவன் முன்னர் ஆனான் – யுத்2:15 132/4
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் அறம் வலித்தான் – யுத்2:15 177/4
வட கடும் கனல் போல் மயிர் பங்கியான் – யுத்2:16 62/4
வட பெரும் கிரி பொருவு தேர் ஓட்டினன் வந்தான் – யுத்2:16 224/4
வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – யுத்2:16 228/4
கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – யுத்2:16 296/4
மல் ஒன்று தோளாய் வட மேரு மானுடவன் – யுத்2:17 81/2
வட மேரு எடுக்க வளர்த்தனனால் – யுத்2:18 56/4
சொன்னான் இவை அதிகாயனும் வட மேருவை துணிப்பன் – யுத்2:18 171/4
மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – யுத்2:18 174/2
விசையால் அனுங்க வட மேரு வையம் ஒளியால் விளங்க இமையா – யுத்2:19 244/3
எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – யுத்3:24 25/3
வட குண திசையில் தோன்றும் மழுவலான் ஆண்டு வைகும் – யுத்3:24 44/1
தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – யுத்3:24 48/2
ஆயதன் வட கீழ் பாகத்து ஆயிரம் அருக்கர் ஆன்ற – யுத்3:24 51/1
பொருந்தினன் வட திசை கடிது போயினான் – யுத்3:24 85/4
வட திசை வந்தது ஓர் மறுக்கம் உற்றதால் – யுத்3:24 93/4
தள்ளாடிய வட மேருவின் சலித்தான் உடல் தரித்தான் – யுத்3:27 125/2
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – யுத்3:28 18/1
என்றைக்கும் இருந்து உறைவிடமாம் வட மேரு – யுத்3:30 13/2
சாலம் தோன்றிட வட திசை-மேல் வந்து சார்வார் – யுத்3:30 24/4
இடம் பொறாமை உற்று இரிந்து போய் வட வரை இறுத்த – யுத்3:31 17/4
மீண்டு வேலையின் வட கரை ஆண்டு ஒரு வெற்பின் – யுத்3:31 36/1
மானமேல் சேனையோடும் வட திசை நோக்கி மீது – யுத்3-மிகை:27 5/3
வட வரை சிகரங்கள் மறிவ போல் – யுத்3-மிகை:31 41/4
கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – யுத்4:35 31/4
வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – யுத்4:37 13/3
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – யுத்4:37 18/3
வட திசை அயனம் உன்னி வருவதே கடுப்ப மானம் – யுத்4:41 20/2
வங்க நீள் நெடு வட திசை வானவன் விமானம் – யுத்4-மிகை:41 1/1
மங்கலா நிதி வட திசை வானவன் மானம் – யுத்4-மிகை:41 3/1
வன் திறல் அரக்கன் ஏற்ற வட திசை வாயில் நோக்காய் – யுத்4-மிகை:41 53/2
வட திசை வாயில் மேவ இராவணன் மவுலி பத்தும் – யுத்4-மிகை:41 59/3
போர் ஏறு பொலிவுடனே வட திசையில் போயினனால் – யுத்4-மிகை:41 114/4
கூர்ந்த மானவேல் இருந்தவன் வட திசை குறுகி – யுத்4-மிகை:41 115/2
மான மானம் மீப்போனது வட திசை வருவது – யுத்4-மிகை:41 139/1

TOP


வட-பால் (4)

ஊழி நாள் வட-பால் தோன்றும் உவா முழுமதியும் ஒத்தான் – சுந்:1 30/4
வாழி வற்றா மறி கடலும் மண்ணும் வட-பால் வான் தோய – யுத்1:1 1/2
தென்-பால் எழுந்து வட-பால் நிமிர்ந்து வருகின்ற செய்கை தெரிய – யுத்2:19 247/4
மாற்றினான் வட-பால் தோன்றும் என்பது மறைகள் வல்லோர் – யுத்3:24 56/3

TOP


வட_மலை (1)

மழை ஆம் என சிரித்தான் வட_மலை ஆம் எனும் நிலையான் – யுத்2:18 174/2

TOP


வட_மலைக்கு (1)

தேவரும் தெரிந்திலாத வட_மலைக்கு உம்பர் சென்றான் – யுத்3:24 48/2

TOP


வட_மலையை (1)

எ மலைக்கும் அரசு ஆய வட_மலையை அ மலையின் அகலம் எண்ணின் – யுத்3:24 25/3

TOP


வட_வரை (2)

வாங்கினான் நெடு வட_வரை புரைவது ஓர் வரி வில் – யுத்2:16 228/4
வட_வரை முதல ஆன மலை குலம் சலிப்ப போன்று – யுத்4:37 18/3

TOP


வட_வரை-தானும் (1)

தட நிமிர் வட_வரை-தானும் நாண் உற – பால:13 4/2

TOP


வட_வரையின் (2)

கதிர் தலம் சூழ் வட_வரையின் காட்சியான் – யுத்2:16 296/4
குன்று இடை நெரிதர வட_வரையின் குவடு உருள்குவது என முடுகு-தொறும் – யுத்3:28 18/1

TOP


வட_அனல் (1)

வற்றின இராமன் வாளி வட_அனல் பருக வன் தாள் – யுத்4:37 13/3

TOP


வட_அனற்கு (1)

கான்று நாட்டங்கள் வட_அனற்கு இரு மடி கனல – யுத்4:35 31/4

TOP


வடக்கதோ (1)

வடக்கதோ தெற்கதோ என்று உணர்ந்திலன் மனிதன் வல் வில் – யுத்2:16 28/3

TOP


வடக்கவாய் (1)

மாண் ஒளி கெடாது தெற்கு வடக்கவாய் வருக என்று – பால-மிகை:11 34/3

TOP


வடக்கு (5)

தீண்டினன் தீண்டா-முன்னம் தெற்கொடு வடக்கு செல்ல – கிட்:11 82/2
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பரிதி வானவனும் ஒத்தான் – சுந்:1 28/4
நெறி கோடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான் – சுந்:6 1/1
வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும் – யுத்2:15 83/1
தெற்கு இது வடக்கு இது என்ன தேர்கிலார் – யுத்2:15 122/1

TOP


வடக (1)

வீசிய வடக மீ கோள் ஈது என விளங்கிற்று அன்றே – கிட்:15 29/4

TOP


வடகத்தோடு (1)

வடகத்தோடு உடுத்த தூசை மாசு இல் நீர் நனைப்ப நோக்கி – பால:16 18/3

TOP


வடகமும் (2)

வடகமும் மகர யாழும் வட்டினி கொடுத்து வாச – பால:10 17/2
மிதித்தனர் வடகமும் தூசும் வீசினார் – யுத்4:37 150/2

TOP


வடகலை (1)

செல்வர் என்றும் வடகலை தென் தமிழ் – கிட்-மிகை:15 1/1

TOP


வடங்களும் (2)

வடங்களும் குழைகளும் வானவில் இட – பால:13 56/1
வடங்களும் குழையும் பூணும் மாலையும் சாந்தும் யானை – சுந்:2 38/1

TOP


வடசொல் (1)

தென்சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் – அயோ:4 136/4

TOP


வடநூல் (1)

வவ்விய கவிஞர் அனைவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பு_இல் – பால:3 1/2

TOP


வடம் (8)

வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும் – பால:2 52/3
வடம் கொள நுடங்கும் இடையாள் மறுகி வானோர் – பால:7 31/2
வடம் கொள் பூண் முலை மட மயிலே மழை மதமா – அயோ:10 4/1
புல்கிய மணி வடம் பூண்கிலாமையால் – அயோ:12 41/3
பூண்டு உயர் வடம் இரு புடையும் வாங்கலின் – ஆரண்:15 12/3
அக்கு வடம் முத்த மணி ஆரம் அதன் நேர் நின்று – கிட்:14 49/3
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு – சுந்:1 72/3
வடம் தரு தடம் கொள் புய மைந்தர் கலவி போர் – சுந்:2 158/1

TOP


வடமும் (1)

கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழைய பூட்டி – பால:17 11/3

TOP


வடவரை (3)

வடவரை குடுமியின் நடுவண் மாசு அறு – பால-மிகை:5 4/1
வடவரை வில்லி-தன்னை வணங்கினன் வழுத்தலோடும் – பால-மிகை:11 19/3
கிடந்தனன் வடவரை கிடந்த போல் இரு – சுந்-மிகை:2 7/1

TOP


வடவனல் (2)

தென் திசைக்கும் ஓர் வடவனல் திருத்தியது என்ன – சுந்:12 39/4
மின் திரள் சுடரது கடல் பருகும் வடவனல் வெளி உற வருவது என – யுத்3:28 18/3

TOP


வடவாஅனல் (1)

வடவாஅனல் அன்று எனின் மண் பிடர் வைத்த பாம்பின் – ஆரண்:10 134/2

TOP


வடவை (14)

வளையொடு திகிரியும் வடவை தீதர – பால:5 20/1
மாக வெம் கனல் எனும் வடவை தீ சுட – பால:7 12/3
மறை கடை அரக்கி வடவை கனல் இரண்டு ஆய் – பால:7 30/3
நீரின் மிசை வடவை கனல் நெடு வான் உற முடுகி – பால:24 10/3
புழுங்கினன் வடவை தீய மயிர் புறம் பொறியின் துள்ள – பால-மிகை:11 43/2
வறக்கும் மா வடவை கனல் ஆனதால் – அயோ:2 5/3
மோது வடவை கனல் முகந்து உலகம் எல்லாம் – ஆரண்-மிகை:10 16/3
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலி – சுந்:2 129/3
வாயிடை எரி உடை வடவை போன்றவை – சுந்:9 40/4
பார்த்து ஊழி வடவை பொங்க படுவது படுமா பார்த்தி – யுத்1:13 8/2
வடவை தீயினில் வாசுகி கான்ற மா கடுவை – யுத்3:30 27/1
பூ நனி வடவை தீயின் புக்கு என பொரித்து போம் என்று – யுத்3:31 225/2
குமைவுற்றிட வடவை பொறி கொழிக்கின்றது எ உலகும் – யுத்3-மிகை:27 10/4
வடவை தீ சொரி வாளியின் மா மழை – யுத்3-மிகை:31 43/3

TOP


வடவைக்கு (1)

ஓமத்து அனல் வெவ் வடவைக்கு உடனே – யுத்3:27 17/3

TOP


வடவையின் (2)

வாட்டம் மீ கொள சகரர்கள் வடவையின் மறுகி – பால-மிகை:9 33/2
வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின் வன் காற்றின் – யுத்4:35 19/3

TOP


வடவையை (1)

வடவையை நிகர்த்தன உதிர வாயன – யுத்3:20 47/4

TOP


வடா (1)

வடா திசை முனியும் நண்ணி மலர் கரம் நாசி வைத்து ஆங்கு – பால-மிகை:11 47/1

TOP


வடாது (3)

மாசு இல் தவ ஏகு என வடாது திசை மேல்_நாள் – ஆரண்:3 40/2
தென் திசை நின்று வடாது திசை-கண் – யுத்3:26 41/1
வடாது திக்கின் மதவரையின் வழி – யுத்4:33 29/3

TOP


வடி (60)

ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன் என உரைக்கும் உரவு தோளான் – பால:5 58/4
உண் என வடி கணை தொடுக்கிலன் உயிர்க்கே – பால:7 35/2
நச்சு உடை வடி கண் மலர் நங்கை இவள் என்றால் – பால:22 36/3
வயிர பணை துணிய தொடு வடி வாய் மழு உடையான் – பால:24 12/4
சிமைய கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான் – பால:24 14/4
வடி தடம் கண்ணீர் என்னை மணத்திர் என்று உரைப்ப எந்தை – பால-மிகை:8 5/2
வடி தாழ் கூந்தலில் கேகயன் மாதே மதியாலே – அயோ:6 19/1
சுடர் உறு வடி வேலாய் சொல் முறை கடவேன் யான் – அயோ:8 42/3
வடி நெடும் கண் மடந்தையர் ஊர் மட – அயோ:11 9/2
வடி உடை அயில் படை மன்னர் வெண்குடை – அயோ:14 22/1
தோள் அற வடி கணை தொடுப்ப காண்டியால் – அயோ:14 35/4
உரம் சுடு வடி கணை ஒன்றில் வென்று மு – அயோ:14 39/3
வடி மழுவாளவன் கடந்த மைந்தற்கு – அயோ-மிகை:2 3/3
வடி சிலை பிடித்து வாளும் வீக்கி வாய் அம்பு பற்றி – அயோ-மிகை:8 3/3
தோள் இரண்டும் வடி வாள்-கொடு துணித்துவிசையால் – ஆரண்:1 42/1
வழிபட இருப்பது இது தன்னை வடி வாளி – ஆரண்:3 55/3
மாரி ஆக்கிய வடி கணை வரை புரை நிருதர் – ஆரண்:7 82/1
வலம் தாங்கிய வடி வெம் படை விடுவார் சர மழையால் – ஆரண்:7 92/2
வாய் ஏறின வடி வாளியின் வால் ஏறினர் வந்தார் – ஆரண்:7 100/3
ஆயிரம் வடி கணை அரக்கர்_பதி எய்தான் – ஆரண்:9 11/2
ஆயிரம் வடி கணை இராமனும் அறுத்தான் – ஆரண்:9 11/4
சூழ் சுடர் வடி கணை அவற்று எதிர் தொடுத்தே – ஆரண்:9 12/3
மருந்து அனைய தங்கை மணி நாசி வடி வாளால் – ஆரண்:10 58/1
மறுத்தனை என பெறினும் நின்னை வடி வாளால் – ஆரண்:11 30/1
மற பால் வடி வாள் கொடு மன் உயிரை – ஆரண்:14 76/3
துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி வாள் மருங்கினிடை தொடர-மன்னோ – ஆரண்-மிகை:10 3/4
வேங்கை நாறின கொடிச்சியர் வடி குழல் விரை வண்டு – கிட்:10 47/1
வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கிட்:13 55/3
அற்புத வடி கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி அம் பொன் – சுந்:2 107/3
கோடு உழுத மார்பானை கொலை உழுத வடி வேலின் கொற்றம் அஞ்சி – சுந்:2 215/3
வன் திண் சிலையின் வயிர காலால் வடி திண் சுடர் வாளி – சுந்:8 44/3
பொய்தான் மணி எழு ஒன்றால் அன்று அது பொடியாய் உதிர்வு உற வடி வாளி – சுந்:10 33/2
பற்றி கொண்டவன் வடி வாள் என ஒளிர் பல் இற்று உக நிமிர் படர் கையால் – சுந்:10 37/1
வடி உடை கனல் படை வயவர் மால் கரி – சுந்:12 7/1
மருந்து என நின்றான் தானே வடி கணை தொடுத்து கொல்வான் – யுத்1:4 136/2
வைய நாயகன் வடி கணை குடித்திட வற்றி – யுத்1:6 24/1
வடி மணி வயிர வெவ் வாள் சிவன்-வயின் வாங்கி கொண்டான் – யுத்1:12 47/2
வந்து தாக்கி வடி கணை மா மழை – யுத்2:15 53/1
வைதால் என ஐது ஆயின வடி வாளியின் அறுத்தான் – யுத்2:15 158/2
மறு இலாதது ஓர் வடி கணை தொடுத்து உற வாங்கி – யுத்2:15 240/2
மறித்து ஒரு வடி கணை தொடுக்க மற்று அவன் – யுத்2:16 304/2
மறைப்ப ஆயிரம் வருவன ஆயிரம் வடி கணை என்றாலும் – யுத்2:16 330/3
அண்ணல்-தன் வடி கணை துணிப்ப அற்று அவன் – யுத்2:18 121/1
மருமமும் அழிபட நுழைவன வடி கணை – யுத்2:18 130/2
வடி சுடர் பெரும் பகழிகள் ஏற்றின வதனத்து – யுத்2-மிகை:16 37/1
மல்லல் தட மார்பன் வடி கணையால் – யுத்3:20 86/1
துங்க மார்பையும் தோளையும் வடி கணை துளைக்க – யுத்3:22 171/4
நீலன் ஆயிரம் வடி கணை நிறம் புக்கு நெருங்க – யுத்3:22 172/1
மற்றை வீரர்கள் யாவரும் வடி கணை மழையால் – யுத்3:22 176/1
மான் அனையாளை வடி குழல் பற்றா – யுத்3:26 29/2
மறித்து ஆயிரம் வடி வெம் கணை மருமத்தினை மதியா – யுத்3:27 126/1
உய்யார் என வடி வாளிகள் சத கோடிகள் உய்த்தான் – யுத்3:27 162/3
வடி குலங்கள் வாளி ஓட வாயினூடு தீயினால் – யுத்3:31 89/4
ஊன் நகு வடி கணைகள் ஊழி அனல் ஒத்தன உலர்ந்த உலவை – யுத்3:31 140/1
வடி சுடர் கணை மாற்ற அங்கு ஆயிர – யுத்3-மிகை:31 41/1
வந்து ஈந்தன வடி வெம் கணை அனையான் வகுத்து அமைத்த – யுத்4:37 52/3
நூறு_ஆயிரம் வடி வெம் கணை நொடி ஒன்றினின் விடுவான் – யுத்4:37 53/1
மாலும் கொண்ட வடி கணை மா முகம் – யுத்4:37 194/2
மன்றல் மா மலரோனும் வடி மழுவாள் புடையோனும் வரங்கள் ஈந்த – யுத்4:38 7/1
மரும தாரையில் பட்டது ஓர் வடி கணை வாங்கி – யுத்4-மிகை:41 36/3

TOP


வடி_கணாள்-தன் (1)

வாள் ஒக்கும் வடி_கணாள்-தன் புருவத்துக்கு உவமை வைக்கின் – கிட்:13 55/3

TOP


வடிக்கும் (1)

வடிக்கும் அயில் வீரரும் மயங்கினர் திரிந்தார் – பால:15 15/2

TOP


வடித்த (12)

வடித்த குனி வரி சிலை கைம் மைந்தனும் தம்பியும் மருங்கின் இருப்ப மாதோ – பால:12 1/4
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய் – பால:19 22/3
வடித்த மாதவ கேட்டி இ வள்ளல்-தான் – பால-மிகை:11 5/1
சங்கம் ஆதலின் பிரியலென் தாமரை வடித்த
செம் கண் நாயக அயனுக்கும் அரும்_பெறல் தீர்த்தம் – அயோ:9 31/2,3
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் – ஆரண்:6 49/4
வடித்த மலை நீ இது வலித்தி என வாரி – ஆரண்:11 22/2
வடித்த தோள் வலயத்தின் வயங்கு காசு-அரோ – கிட்:7 20/4
வடித்த நூல் முழுதும் தான் ஓர் வைகலின் வரம்பு தோன்ற – கிட்-மிகை:3 2/2
மஞ்சின் அஞ்சின நிறம் மறைத்து அரக்கியர் வடித்த
அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ – சுந்:2 4/3,4
மாரியின் பெரும் துளியினும் வரம்பு இல வடித்த
சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து – யுத்1:6 14/1,2
வலத்த காலையும் வடித்த வெம் கணையினால் தடிந்தனன் தனு வல்லான் – யுத்2:16 341/4
வடித்த நூல் முனியும் ஏந்தி வாழ்த்தினான் ஆசி கூறி – யுத்4-மிகை:41 278/4

TOP


வடித்ததை (1)

மழலையும் பிறவும் தந்து வடித்ததை மலரின் மேலான் – கிட்:13 62/2

TOP


வடித்திடும் (1)

வடித்திடும் அமுத தேறல் மாந்தினர் எவரும் உள்ளம் – யுத்3-மிகை:25 1/1

TOP


வடித்து (3)

வடித்து ஆய் பூம் குழலாளை வான் அறிய மண் அறிய – சுந்:2 231/1
மற்று இனி உரைப்பது என்னோ மாருதி வடித்து சொன்ன – யுத்1:4 105/1
வடித்து வைத்து அன்ன மானுடன் தோள் வலி – யுத்4:37 45/2

TOP


வடிந்த (1)

மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – ஆரண்:10 70/1

TOP


வடிந்தது (1)

வெள்ள நீர் வடிந்தது என்ன வீங்கு இருள் விடிந்தது அன்றே – யுத்1:9 88/4

TOP


வடிம்பின் (4)

பொன் நின்ற வடிம்பின் வாளி புட்டிலன் புகையும் நெஞ்சன் – ஆரண்:7 59/2
பொன் தொடர் வடிம்பின் வாளி கடை உகத்து உருமு போல – யுத்2:15 140/2
பொன் நின்ற வடிம்பின் வாளி மழை என பொழியும் வில்லான் – யுத்2:18 202/4
பொன் சென்ற வடிம்பின் வாளி புகையொடு பொறியும் சிந்தி – யுத்2:19 196/3

TOP


வடிம்பின (1)

பொன் புகுந்து ஒளிர் வடிம்பின கடும் கணை போவ – யுத்2:16 208/2

TOP


வடிம்பு (4)

அழைத்த வான் பறவைகள் அலங்கு பொன் வடிம்பு
இழைத்த வான் பகழி புக்கு இருவர் மார்பிடை – அயோ:14 36/2,3
பொன் தெரி வடிம்பு உடை பொரு_இல் வாளியால் – ஆரண்:7 129/2
மாற்று வெம் சிலை வாங்கினன் வடிம்பு உடை நெடு நாண் – யுத்2:15 241/1
அரிந்தன வடிம்பு பொன் கொண்டு அணிந்தன வாங்கு கண்ண – யுத்3:22 129/4

TOP


வடிவம் (13)

மன்னர்_பிரான் அகன்றதன் பின் வய வேந்தன் அரு மறை நூல் வடிவம் கொண்டது – பால:5 61/1
மீது உற படாலுற்றாள் விழு நதி வடிவம் ஆகி – பால-மிகை:8 10/2
மனிதன் வடிவம் கொண்ட மனுவும் தன்னை மறந்தான் – அயோ:4 67/4
அல்லி அம் கமலம் கண்டாள் அண்ணல்-தன் வடிவம் கண்டாள் – ஆரண்:5 6/4
தளை அரி தவத்தர் வடிவம் தாங்கினான் – ஆரண்:12 20/4
மருங்குல் போல் ஆனதோ வடிவம் மெல்லவே – ஆரண்:14 96/4
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் – ஆரண்:15 51/3
மாணி ஆம் படிவம் அன்று மற்று இவன் வடிவம் மைந்த – கிட்:2 19/1
இரக்கம் என்ற ஒன்று தானே ஏந்து_இழை வடிவம் எய்தி – சுந்:14 36/3
ஒன்றிய வடிவம் கண்டு ஆங்கு உளத்திடை பொறுக்கல் ஆற்றான் – சுந்-மிகை:1 22/3
மானுட வடிவம் கொண்டார் என்பது ஓர் வார்த்தை இட்டார் – யுத்1:9 78/4
மானுட வடிவம் கொண்டார் வள்ளல் தன் வாய்மை-தன்னால் – யுத்4-மிகை:41 48/4
தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு – யுத்4-மிகை:41 233/3

TOP


வடிவர் (1)

மதனன் அஞ்சுறு வடிவர் மறலி அஞ்சுறு விறலர் – கிட்:2 8/4

TOP


வடிவாம் (1)

கரு ஆகியும் எமை ஆளுறு கருணாகர வடிவாம்
பொருள் ஆகியும் இருள் ஆகியும் ஒளி ஆகியும் பொலியும் – யுத்3-மிகை:27 8/2,3

TOP


வடிவாய் (1)

சோதி வடிவாய் அழிவு இல் முத்தி பெறுவார் என உரைத்த கருதி தொகைகளே – பால-மிகை:0 37/4

TOP


வடிவாலும் (1)

வலத்தாலும் மதியாலும் வடிவாலும் மடத்தாலும் – ஆரண்:6 121/2

TOP


வடிவின் (4)

செய்கையின் வடிவின் ஆடல் பாடலின் தெளிதல் தேற்றார் – பால:13 41/3
வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின் – கிட்:10 4/3
செய் தவத்துளார் வடிவின் தேடினார் – கிட்:15 17/4
உரு அறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும் – கிட்:17 26/3

TOP


வடிவினள் (1)

மானுயர் திரு வடிவினள் அவள் இவள் மாறு கொண்டனள் கூறின் – சுந்:2 199/1

TOP


வடிவினால் (1)

மலை கிடந்து என வலியது வடிவினால் மதியின் – ஆரண்:13 85/2

TOP


வடிவினாளை (1)

பழுது இலா வடிவினாளை பால் அன்ன மொழியினாளை – யுத்3-மிகை:28 7/1

TOP


வடிவினானுடன் (1)

வடிவினானுடன் வாழ்வதே மதி என மதியா – ஆரண்:6 82/4

TOP


வடிவினை (3)

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடிய கண்டார் – பால:21 19/3
ஆங்கு அவன் வடிவினை அகத்தில் உன்னுவாள் – பால-மிகை:10 3/4
வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – யுத்3:28 16/1

TOP


வடிவு (30)

வனிதையும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – பால:5 64/3
வடிவு உடை மடந்தையர் வாழ்த்து எடுப்பவே – பால:5 73/4
வசிட்டனும் அரு மறை வடிவு போன்று ஒளிர் – பால:5 74/3
வயங்கு மாலை வான் நோக்கி இதுவோ கூற்றின் வடிவு என்றாள் – பால:10 64/4
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான் – பால:13 58/4
சமை திரள் முலை தெரிவை தூய் வடிவு கண்டார் – பால:22 29/2
எழுத_அரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தை – பால:23 50/3
அலரியோன் தானும் நாணும் வடிவு இழந்து அரசர் கோமான் – பால-மிகை:11 27/2
வனிதை_ஓர்_கூறினன் வடிவு காட்டின – அயோ:2 39/2
ஐயோ இவன் வடிவு என்பது ஓர் அழியா அழகு உடையான் – அயோ:7 1/4
பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்டு புதிது என்று – ஆரண்:1 17/1
பேர் அவள் சீதை என்று வடிவு எலாம் பேசலுற்றாள் – ஆரண்:10 68/4
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது – கிட்:1 11/4
சயம் தனக்கு ஒரு வடிவு என திறல் கொடு தழைத்த – கிட்:12 14/3
மா வடிவு உடை கமல நான்முகன் வகுக்கும் – கிட்:14 68/1
தூ வடிவு உடை சுடர் கொள் விண் தலை துளைக்கும் – கிட்:14 68/2
பூ வடிவு உடை பொரு_இல் சேவடி புரைத்தான் – கிட்:14 68/4
பெரு வடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உற பெயர்த்த தாள் போல் – கிட்:17 26/2
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – சுந்:4 76/3
மறிதர மழை அகல் விண் போல் வடிவு அழி பொழிலை வளைந்தார் – சுந்:7 19/4
ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் சிலர் சிலர் நான்மறையவர் உரு ஆனார் – சுந்:10 40/2
மற்று அங்கு ஒரு வடிவு உற்று அது மாறாடுறு காலை – யுத்2:15 179/2
கொல தகாதது ஓர் வடிவு கொண்டால் என உயிர்களை குடிப்பானை – யுத்2:16 341/2
வஞ்சனேன் எனக்கு நானே மாதரார் வடிவு கொண்ட – யுத்2:17 10/1
மாண் கலந்து அளந்த மாயன் வடிவு என முழுதும் வௌவ – யுத்3:28 41/3
கலை உறு திங்களின் வடிவு காட்டிய – யுத்4:37 155/3
மறையவர் வடிவு கொண்டு அணுக வந்தனை – யுத்4:41 96/1
ஞானம் ஓர் வடிவு ஆகிய நாரணன் – யுத்4-மிகை:41 96/3
வடிவு உடை சிகரம் ஓங்கும் மாலியவானை நோக்காய் – யுத்4-மிகை:41 128/2
வடிவு உள மலை ஏழ் அன்ன மராமரம் ஏழும் நோக்காய் – யுத்4-மிகை:41 128/4

TOP


வடிவுடன் (1)

இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய் இமையோர்-தம் – அயோ-மிகை:13 1/3

TOP


வடிவும் (3)

ஈது இவன் தன் அருள் வடிவும் வரலாறும் என உரைத்தான் – பால-மிகை:12 1/4
கண்ணும் முகமும் காட்டுவாய் வடிவும் ஒருகால் காட்டாயோ – கிட்:1 24/3
மா இரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும்
தீய சாலவும் சிறிது என நினைந்து நாம் தின்னும் – யுத்1:2 115/2,3

TOP


வடிவே (1)

ஐயனை அகத்து வடிவே அல புறத்தும் – பால:22 37/3

TOP


வடிவேலான் (1)

திறல் உண்ட வடிவேலான் தசரதன் என்று உயர் கீர்த்தி செங்கோல் வேந்தன் – பால:5 62/3

TOP


வடிவேலோன் (1)

ஏடு துற்ற வடிவேலோன் தனை இருத்தி கடன்முறைகள் யாவும் நேர்ந்து – பால:5 59/3

TOP


வடிவை (3)

பூத்தவை வடிவை ஒப்பான் சிற்றவை கோயில் புக்கான் – அயோ:3 105/4
வரி சிலை மறை வலோனே மான் இதன் வடிவை உற்ற – ஆரண்:11 58/1
மாணியாய் உலகு அளந்த நாள் அவனுடை வடிவை
ஆணியாய் உணர் மாருதி அதிசயம் உற்றான் – யுத்2:15 219/1,2

TOP


வடு (8)

வடு இல் இன் அமுதத்தொடும் வந்தனை – பால:10 77/2
வடு கண் வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் – ஆரண்:13 113/1
ஊசி போழ்வது ஓர் வடு செயா நெடும் புயம் உடையார் – சுந்:9 16/4
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2:19 264/4
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2-மிகை:19 4/4
நாயகன் மேனிக்கு இல்லை வடு என நடுக்கம் தீர்ந்தான் – யுத்3:24 5/4
பட்டபோது ஆடும் ஓர் வடு குறைத்தலை – யுத்3-மிகை:31 56/2
அ வடு அன்றி இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற – யுத்4:37 213/1

TOP


வடுக்கள் (1)

வானவர் எறிந்த தெய்வ அடு படை வடுக்கள் மற்றை – சுந்:7 7/1

TOP


வடுகு (1)

வட கலை தென் கலை வடுகு கன்னடம் – பால-மிகை:0 35/1

TOP


வடுவின் (4)

வடுவின் மா வகிர் இவை என பொலிந்த கண் மயிலே – அயோ:10 30/1
வல் இயல் மறவர் தம் வடுவின் தீர்பவர் – சுந்:4 18/1
மேயின வடுவின் நின்ற வேதனை களைய வெந்த – யுத்3:26 74/3
வளர் இயல் வடுவின் செம்மைத்து அன்மையும் மருவ நின்ற – யுத்4:37 205/3

TOP


வடுவும் (3)

வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2:19 264/4
வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடு ஆன மேனி வடுவும் – யுத்2-மிகை:19 4/4
புல்லிய வடுவும் போகாது என்று அகம் புலம்புகின்றேன் – யுத்3:28 61/2

TOP


வண் (13)

ஈறு_இல் வண் புகழினாய் இது அது என்றனர் – பால:14 3/2
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய் – பால:24 40/2
வாய் அடங்கின என்ன வந்து குவிந்த வண் குமுதங்களே – அயோ:3 57/4
வண் திண் சிலையாய் கேண்மோ எனவே ஒரு சொல் வகுத்தான் – அயோ:4 84/4
மருந்து எனின் அன்று உயிர் வண் புகழ் கொண்டு பின் மாயேனோ – அயோ:13 18/2
வானில் பொலி தோகையர் கண்_மலர் வண்
கானில் படர் கண்_களி வண்டொடு தார் – ஆரண்:2 4/1,2
வண் கையின் வளைத்து உயிர் வாரி வாயின் இட்டு – ஆரண்-மிகை:7 4/3
தகை நேர் வண் புகழ் நின்று தம்பியார் – கிட்:8 15/1
வன் திசை படரும் ஆறு ஒழிய வண் தமிழ் உடை – கிட்:14 2/3
மருள் உறுத்து வண் சுடர் வழங்கலால் – கிட்:15 25/2
சிகர வண் குடுமி நெடு வரை எவையும் ஒரு வழி திரண்டன சிவண – சுந்:3 74/1
சாலி வண் கதிர் நிகர் புரவி தானையான் – யுத்3:20 35/1
காமர் வண் தருப்பையும் பிறவும் கட்டு அற – யுத்3:27 57/2

TOP


வண்டல் (4)

வண்டல் இட்டு ஓட மண்ணும் மதுகரம் மொய்க்கும் மாதோ – பால:2 12/4
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன – அயோ:4 177/2
வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன – சுந்:6 32/2
வண்டல் தெண் திரை ஆற்று நீர் சில என்று மருவான் – யுத்1:3 4/1

TOP


வண்டலும் (1)

சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய் திணிய – சுந்:7 39/1

TOP


வண்டானங்கள் (1)

அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள் – சுந்:2 149/2

TOP


வண்டின் (6)

வாளரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின்
கேளொடு கிடந்த நீல சுருளும் செம் கிடையும் கொண்டு – பால:10 14/1,2
குரை செய் வண்டின் குழாம் இரிய கூம்பி சாம்பி குவிந்து உளதால் – பால:10 75/2
பொருந்தின களி வண்டின் பொலிவன பொன் ஊதும் – அயோ:9 8/3
பூம்-தொறும் வாவி செல்லும் பொறி வரி வண்டின் போனான் – சுந்:2 99/4
ஊதினார் வேய்கள் வண்டின் உருவினார் உற்ற எல்லாம் – யுத்3:25 21/2
தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளை வண்டின் சுழிய தொங்கல் – யுத்4:37 204/1

TOP


வண்டினது (1)

வண்டினது உருவம் கொண்டான் மானவன் மனத்தின் போனான் – யுத்3:26 90/1

TOP


வண்டினின் (1)

வண்டினின் பொலியும் நல் யாழ் வழியுறு நறவம் வானத்து – யுத்3-மிகை:22 1/3

TOP


வண்டினொடும் (1)

மாறா மத வாரிய வண்டினொடும்
பாறு ஆடு முகத்தன பல் பகலும் – யுத்2:18 41/1,2

TOP


வண்டு (88)

நுதல் அணி ஓடை பொங்க நுகர் வரி வண்டு கிண்ட – பால:1 16/2
கரும்பு எலாம் செந்தேன் சந்த கா எலாம் களி வண்டு ஈட்டம் – பால:2 2/4
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள் – பால:2 6/2
மது வளம் மலரில் கொள்ளும் வண்டு என மள்ளர் கொள்வார் – பால:2 21/4
நனை சிலம்புவ நாகு இள வண்டு பூம் – பால:2 29/2
பிறங்கு தாமரை_வனம் விட்டு பெடையொடு களி வண்டு
உறங்குகின்றது ஓர் நறு மலர் சோலை புக்கு உறைந்தார் – பால:9 3/3,4
குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள் – பால:9 12/4
தழைத்து வண்டு இமிரும் தண் தார் தசரதராமன் என்பான் – பால:9 23/3
பூசலின் எழுந்த வண்டு மருங்கினுக்கு இரங்கி பொங்க – பால:10 9/1
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – பால:10 21/4
வண்டு ஆய் அயன் நான்மறை பாட மலர்ந்தது ஒரு தாமரை போது – பால:10 71/1
வண்டு தொடர் நறும் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணி தேரோடும் – பால:11 15/2
பொம்மென்ன வண்டு அலம்பும் புரி குழலை காதலித்த – பால:13 22/3
வண்டு அலம்பு அலங்கல் தங்கு பங்கியோடும் வார் சிலை – பால:13 48/2
வண்டு இமிர் கோதையர் வதன ராசியால் – பால:14 24/2
வண்டு இரைப்பன ஆனை மதங்களே – பால:14 46/4
வளம் கொள் மாலை வண்டு அலமர வழி வருந்தினர் ஆய் – பால:15 11/2
சூடுவார் களி வண்டு ஓச்சி தூ நறும் தேறல் உண்பார் – பால:16 16/2
குடைந்து வண்டு உறையும் மென் பூ கொய்து நீராட மை தீர் – பால:17 3/3
வண்டு ஆதரிக்க திரி மா மத யானை ஒத்தான் – பால:17 21/4
வண்டு வாழ் குழலாள் முகம் நோக்கி ஓர் – பால:17 38/1
புனை மலர் தடங்கள் நோக்கி பூசல் வண்டு ஆர்த்து பொங்க – பால:18 1/1
வண்டு உண கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும் – பால:18 5/1
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்-தம் வயிர திண் தோள் – பால:18 9/3
வாள் கணின் நிழலை கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள் – பால:19 13/4
வான் தனை பிரிதல் ஆற்றா வண்டு இனம் வச்சை மாக்கள் – பால:19 19/1
வார்_முகம் கெழுவு கொங்கையர் கரும் குழலின் வண்டு
ஏர் முழங்கு அரவம் ஏழ் இசை முழங்கு அரவமே – பால:20 9/1,2
கஞ்சத்து களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல – பால:22 19/1
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – பால:23 40/3
ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை – பால:23 93/4
வண்டு அறா மது மாலிகை கொடுத்தனள் மகிழ்ந்து – பால-மிகை:9 2/4
வண்டு துற்று தார் வாசவற்கு உணர்த்தினர் வானோர் – பால-மிகை:9 31/3
எதிர் மலைந்த பைம் கூந்தலை இன வண்டு நணுக – பால-மிகை:9 59/3
கண்ணும் உள்ளமும் வண்டு என களிப்பு உற கண்டான் – அயோ:1 49/4
நறை அலங்கல் வண்டு ஆர்த்திட தேர் மிசை நடந்தான் – அயோ:1 51/4
தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – அயோ:3 1/4
வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை – அயோ:3 10/1
வண்டு தங்கிய தொங்கல் மார்பன் மயங்கி விம்மியவாறு எலாம் – அயோ:3 51/2
பொய் உறங்கும் மடந்தைமார் குழல் வண்டு பொம்மென விம்மவே – அயோ:3 60/4
தழை ஒலித்தன வண்டு ஒலித்தன தார் ஒலித்தன பேரி ஆம் – அயோ:3 62/1
மகர வேலை மண் தொட்ட வண்டு ஆடு தார் – அயோ:4 24/1
ஆடிய சிறை மா வண்டு அந்தரின் இசை முன்னம் – அயோ:9 13/3
உருகு காதலின் தழை-கொண்டு மழலை வண்டு ஓச்சி – அயோ:10 10/1
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – அயோ:10 16/2
வண்டு இயம்பின வாளியின் வாவுறும் – அயோ:11 10/3
தேனில் படியும் செவி வண்டு உடையான் – ஆரண்:2 4/4
வண்டு உறை கமல செவ்வி வாள் முகம் பொலிய வாசம் – ஆரண்:5 2/1
பூசல் வண்டு அரற்றும் கூந்தல் பொய்_மகள் புகன்ற என்-கண் – ஆரண்:6 40/2
வண்டு உழல் புரி குழல் மடந்தைமாரொடும் – ஆரண்:7 120/3
வண்டு அலங்கு நுதல் திசைய வய களிற்றின் மருப்பு ஒடிய அடர்ந்த பொன்_தோள் – ஆரண்:10 3/1
வண்டு ஏறு கோதை மடவாள் இவள் ஆகும் அன்றே – ஆரண்:10 145/4
வண்டு உளர் கோதை சீதை வாள் முகம் பொலிய வானில் – ஆரண்:14 6/1
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால் – கிட்:1 12/2
தன்-பால் தழுவும் குழல் வண்டு தமிழ் பாட்டு இசைக்கும் தாமரையே – கிட்:1 28/2
கிளை துணை மழலை வண்டு கின்னரம் நிகர்த்த மின்னும் – கிட்:10 31/1
பூ இயல் புறவம் எங்கும் பொறி வரி வண்டு போர்ப்ப – கிட்:10 34/1
வேங்கை நாறின கொடிச்சியர் வடி குழல் விரை வண்டு
ஏங்க நாகமும் நாறின நுளைச்சியர் ஐம்பால் – கிட்:10 47/1,2
அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ் – கிட்:14 9/2
வண்டு ஆர் கோதையை வைத்து நீங்கு எனா – கிட்:16 41/3
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால் பஞ்சி குன்றா – சுந்:2 34/3
மல்லிகை மலர்-தொறும் வதிந்த வண்டு எலாம் – சுந்:2 56/4
பூ மன் நறை வண்டு அறை இலங்கு அமளி புக்கார் – சுந்:2 159/3
வண்டு உறை சாலை வந்தான் நின் திரு வடிவு காணான் – சுந்:4 76/3
காமரம் களி வண்டு கலங்கிட – சுந்:6 27/1
வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம் – சுந்:6 32/1
வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருடவே – சுந்:10 42/2
மதம் பெய் வண்டு என சனகி-மேல் மனம் செல மறுகி – சுந்:12 47/2
காமத்தால் இறந்தார் களி வண்டு உறை – சுந்:12 92/3
வண்டு உறை ஓதியும் வலியள் மற்று இவன் – சுந்:14 23/2
பூசல் வண்டு உறையும் தாராய் அறிந்தும் நீ புகழால் பொற்பால் – சுந்-மிகை:3 21/3
வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது – சுந்-மிகை:14 27/3
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – யுத்1:2 18/3
வண்டு உளர் அலங்கலாய் வஞ்சர் வாள் முகம் – யுத்1:4 87/1
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம் – யுத்1:5 9/1
மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம் – யுத்1:8 56/2
மூசு வண்டு_இனம் மு மத யானையின் – யுத்1:8 58/1
வண்டு இரிந்தன வாய்-தொறும் முட்டையை – யுத்2:15 8/3
இதழ்-தொறும் வண்டு வீற்றிருந்ததாம் என – யுத்2:15 113/3
பூசல் வண்டு உறையும் தாராய் இது இங்கு புகுந்தது என்றான் – யுத்2:16 31/4
வரி சடை நறு மலர் வண்டு பாடு இலா – யுத்2:17 93/1
மாக மா மரங்கள் எல்லாம் கடாத்திடை வண்டு சோப்பி – யுத்2:18 215/3
வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகராக்கன் மழை ஏறு என்ன – யுத்3:21 15/1
பொன்னுடை தாதை வண்டு குடைந்து உணும் பொலம் பொன் தாரான் – யுத்3:21 17/4
வண்டு அன மடந்தையர் மனத்தை வேரோடும் – யுத்3:24 66/1
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – யுத்3:31 206/4
வண்டு ஆர் குழலார் மலர் மாதினை நீ – யுத்3-மிகை:28 4/1
சிரத்து வாச வண்டு அலம்பிடு தெரிவை கேள் இது நீள் – யுத்4:41 32/1
வண்டு அலம்பு தார் அமலனும் தம்பியும் மயிலும் – யுத்4-மிகை:41 22/1

TOP


வண்டு-அரோ (1)

மருத வேலியின் வைகின வண்டு-அரோ – பால:2 23/4

TOP


வண்டு_இனம் (8)

குடைய வண்டு_இனம் கடி மலர் குடைவன குளங்கள் – பால:9 12/4
போக கண்டு வண்டு_இனம் ஆர்க்கும் பொழில் கண்டார் – பால:10 21/4
பண் குடை வண்டு_இனம் பாட ஆடல் மா – பால:23 40/3
தேன் அவாவுறு வண்டு_இனம் அலமர சிதைத்தாள் – அயோ:3 1/4
நீல வண்டு_இனம் படிந்து எழ வளைந்து உடன் நிமிர்வ – அயோ:10 16/2
மன்றல்-வாய் மல்லிகை எயிற்றின் வண்டு_இனம்
கன்றிய நிறத்தது நறவின் கண்ணது – யுத்1:5 9/1,2
மூசு வண்டு_இனம் மு மத யானையின் – யுத்1:8 58/1
உண் வாய் வரி வண்டு_இனம் ஒத்தனவால் – யுத்3:31 206/4

TOP


வண்டுகள் (5)

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ – பால:2 4/4
பெடை இள வண்டுகள் பிரசம் மாந்திடும் – பால:3 53/3
துஞ்சும் களி வரி வண்டுகள் குழலின் படி சுழலும் – அயோ:7 3/3
மந்தாரம் கிளர் பொழில்-வாய் வண்டுகள் ஆனார் சிலர் சிலர் மருள்கொண்டார் – சுந்:10 41/3
ஈளி தாரம் இயம்பிய வண்டுகள்
பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய – யுத்2:15 9/1,2

TOP


வண்டும் (18)

தாமரை படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார் – பால:2 5/1
மிடை பசும் கதிரும் மீனும் மென் தழை கரும்பும் வண்டும்
கடைசியர் முகமும் போதும் கண்மலர்ந்து ஒளிரும் மாதோ – பால:2 7/3,4
வீடும் விரவும் மண பந்தரும் வீணை வண்டும்
பாடும் பொழிலும் மலர் பல்லவ பள்ளி-மன்னோ – பால:3 71/3,4
தேனொடு மிஞிறும் வண்டும் தும்பியும் தொடர்ந்து செல்ல – பால:14 68/3
மருங்கு என குழையும் கொம்பின் மட பெடை வண்டும் தங்கள் – பால:16 17/3
கரும் குழல் களிக்கும் வண்டும் கடிமணம் புணர்தல் கண்டார் – பால:16 17/4
சுழலும் வண்டும் மிஞிறும் சுரும்பும் சூழ்ந்து – பால:21 50/1
மின்ன பூம் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்ப – பால:22 17/3
சிரம் செய் நூபுரமும் வண்டும் சிலம்பொடு சிலம்பு ஆர்ப்ப – பால:22 22/2
பூ முரலும் வண்டும் இவை பூசலிடும் ஓசை – ஆரண்:6 27/2
வனிதையர் மழலை இன் சொல் கிள்ளையும் குயிலும் வண்டும்
இனியன மிழற்றுகின்ற யாவையும் இலங்கை வேந்தன் – ஆரண்:10 98/2,3
நால் நிற சுரும்பும் வண்டும் நவ மணி அணியின் சார – கிட்:10 26/1
சுரும்பொடு தேனும் வண்டும் அன்னமும் துவன்றி புள்ளும் – கிட்:15 31/1
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – சுந்:2 215/1
தோடு உழுத தார் வண்டும் திசை யானை மதம் துதைந்த வண்டும் சுற்றி – சுந்:2 215/1
புள்ளினொடு வண்டும் மிஞிறும் கடி-கொள் பூவும் – சுந்:6 16/1
மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே – சுந்:6 28/4
மீன் அனைய நறும் போதும் விரை அரும்பும் சிறை வண்டும் நிறம் வேறு எய்தி – யுத்4:33 20/3

TOP


வண்டுமே (1)

களி துறந்தன மலர் கள் உண் வண்டுமே – அயோ:4 200/4

TOP


வண்டொடு (8)

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பு இகந்து – பால:1 10/1
வண்டொடு கிடந்து தேன் சோர் மணி நெடும் தெருவில் சென்றார் – பால:10 7/4
பொன் தொடி தளிர் கை சங்கம் வண்டொடு புலம்பி ஆர்ப்ப – பால:18 11/1
வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க – அயோ:1 53/3
பாடல் நீத்தன வண்டொடு பாண் குழாம் – அயோ:11 23/1
கானில் படர் கண்_களி வண்டொடு தார் – ஆரண்:2 4/2
வண்டொடு காலையும் வரவு மாற்றினான் – யுத்1:2 8/4
வாகை மாலையும் மருங்கு உற வரி வண்டொடு அளவி – யுத்4:35 16/3

TOP


வண்டொடும் (6)

கெண்டையும் உள கிளை பயில் வண்டொடும் கிடந்த – அயோ:1 54/4
கள் அவிழ் மாலை தும்பி வண்டொடும் கரிந்து சாம்ப – சுந்:2 210/3
பாடல் அம் பனி வண்டொடும் பல் திரை – சுந்:6 31/2
காமரம் களி வண்டொடும் கள்ளொடும் – சுந்:6 33/3
தோட்டு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறுக்கொண்டு ஏற – சுந்:10 1/2
பாடிய வண்டொடும் பனித்த தேனொடும் – யுத்4:40 74/3

TOP


வண்ண (45)

அஞ்சன_வண்ண நின் அபயம் யாம் என்றார் – பால:8 39/4
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் – பால:10 73/1
வண்ண மேகலை தேர் ஒன்று வாள் நெடும் – பால:11 7/1
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்-கொலோ – பால:11 9/4
வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து என்பார் – பால:13 7/2
வண்ண மாத்துவர் வாய் கனி வாய்ச்சியர் – பால:14 49/2
வண்ண கொழும் சந்தன சேதகம் மார்பு அணிந்த – பால:16 38/3
வண்ண கதிர் வெண் நிலவு ஈன்றன வாலுகத்தோடு – பால:16 42/3
வண்ண வாய் குவளை வாள் கண் மருங்கு இலா கரும்பின் அன்னார் – பால:18 7/2
பாவைமார் பரந்த கோல பண்ணையில் பொலிவாள் வண்ண
பூ எலாம் மலர்ந்த பொய்கை தாமரை பொலிவது ஒத்தாள் – பால:18 15/3,4
வண்ண வாய் ஒரு வாள்_நுதல் மானிடற்கு – பால:21 25/1
வண்ண_அரும் கலம் மங்கையர் வெள்ளம் – பால:23 97/2
மண்ணிய மணி நிற வண்ண வண் துழாய் – பால:24 40/2
வண்ண வார் குழலினாட்கும் வானவர்-தமக்கும் ஆகேன் – பால-மிகை:9 61/1
வண்ண மேகலை நில_மகள் மற்று உனை பிரிந்து – அயோ:1 35/3
வண்ண வெம் சிலை குரிசிலும் மருங்கு இனி திருப்ப – அயோ:1 49/2
வண்ண மேகலையும் நாணும் வளைகளும் தூவுவாரும் – அயோ:3 89/2
வண்ண வன் மயிர் வார்ந்து உயர் முன் கையன் – அயோ:8 6/2
முகிழ் உடை முரண் மா தண்டு கூம்பு என முகிலின் வண்ண
துகிலொடு தொடுத்த செம்பொன் தகட்டிடை தொடுத்த முத்தின் – அயோ:13 58/2,3
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – ஆரண்:6 28/2
வண்ண நறும் தாமரை மலரும் வாச குவளை நாள்_மலரும் – கிட்:1 24/1
வண்ண வில் கரதலத்து அரக்கன் வாளினன் – கிட்:10 19/1
வண்ண வில் கரத்தான் முன்னர் கவி குலத்து அரசன் வந்தான் – கிட்:11 101/4
குவளை உண் கண்ணி வண்ண வாய் அது குறியும் அஃதே – கிட்:13 49/4
மங்கையர்க்கு ஓதி வைத்த இலக்கணம் வண்ண வாச – கிட்:13 61/1
வண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்று என் – கிட்:14 62/2
வண்ண வெண் நகை தரள் வாள் முக – கிட்:15 12/3
பானல் உண் கண்ணும் வண்ண படி முறை மாற பண்ணை – சுந்:2 181/1
என்று இவை இனையன எண்ணி வண்ண வான் – சுந்:3 73/1
வண்ண கடலினிடை கிடந்த மணலின் பலரால் வானரத்தின் – சுந்:4 114/2
முறிவு_அற எண்ணி வண்ண மோதிரம் காட்ட கண்டாள் – சுந்:14 41/3
வெள்ளி வண்ண நுரை கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு – யுத்1:1 9/3
அஞ்சன_வண்ண என்று அறிய கூறினான் – யுத்1:4 68/4
கிடக்கும் வண்ண வெம் கடலினை கிளர் பெரும் சேனை – யுத்1:5 74/3
சிவண வண்ண வான் கரும் கடல் கொடு வந்த செயலினும் செறி தாரை – யுத்2:16 339/1
சுவண வண்ண வெம் சிறை உடை கடு விசை முடுகிய தொழிலானும் – யுத்2:16 339/2
குருதியின்கண்ணன் வண்ண கொடி நெடும் தேரன் கோடை – யுத்3:21 32/1
இருளிடை சுடலை ஆடும் எண் புயத்து அண்ணல் வண்ண
சுருளுடை சடையின் கற்றை சுற்று என சுடர்வ கண்டான் – யுத்3:22 144/3,4
வண்ண கரு மேனியின்-மேல் மழை வாழ் – யுத்3:27 20/1
கருப்பு கார் மழை வண்ண அ கடும் திசை களிற்றின் – யுத்4:37 121/3
வண்ண வில் குமரனும் வருகின்றார்களை – யுத்4:41 104/4
வண்ண வார் மதமும் நீரும் மான்_மதம் தழுவும் மாதர் – யுத்4:41 115/3
வண்ண புள்ளும் வலியும் வலத்திலே – யுத்4-மிகை:41 183/2
முனிதனது இடத்து வந்த முளரி அம் கண்ணன் வண்ண
குனி சிலை குரிசில் செய்தது இற்று என குணிக்கலுற்றாம் – யுத்4-மிகை:41 261/3,4
வண்ண மால் வரைக்கும் அப்பால் மறைந்தனன் இரவி என்பான் – யுத்4-மிகை:41 267/4

TOP


வண்ண_அரும் (1)

வண்ண_அரும் கலம் மங்கையர் வெள்ளம் – பால:23 97/2

TOP


வண்ணத்தள் (1)

வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள் – பால-மிகை:9 63/2

TOP


வண்ணத்தன் (1)

பூவை வண்ணத்தன் சேனை-மேல் ஒரு புறம் போனான் – யுத்3:31 3/4

TOP


வண்ணத்தான் (1)

பொன்னை போல் ஒளிரும் மேனி பூவை பூ வண்ணத்தான் இ – ஆரண்:6 55/1

TOP


வண்ணத்தான்-தன் (2)

அஞ்சன வண்ணத்தான்-தன் அடி துகள் கதுவாமுன்னம் – பால-மிகை:9 63/1
அஞ்சன வண்ணத்தான்-தன் பெயர் உரைத்து அளியை என்பால் – சுந்:14 40/2

TOP


வண்ணத்து (2)

மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – பால:9 24/3
மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன் – பால:9 24/3

TOP


வண்ணம் (45)

ஈது முன் நிகழ்ந்த வண்ணம் என முனி இதயத்து எண்ணி – பால:5 27/1
வெருவர சென்று அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்கா வண்ணம்
செரு_முகத்து காத்தி என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் – பால:6 11/2,3
என்னையே என்னையே இ உலகு இயல் இருந்த வண்ணம்
முன்னை ஊழ்வினையினாலோ நடு ஒன்று முடிந்தது உண்டோ – பால:9 16/2,3
இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் – பால:9 24/1
இ வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் – பால:9 24/1
உய்-வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ – பால:9 24/2
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – பால:9 24/4
கை வண்ணம் அங்கு கண்டேன் கால் வண்ணம் இங்கு கண்டேன் – பால:9 24/4
ஊழி பெயர்ந்து என கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர உறக்கம் நீத்த – பால:11 18/1
வண்ணம் செய் கூந்தல் பார வலயத்து மழையில் தோன்றும் – பால:22 4/3
வந்து மாற்றிடும் வண்ணம் எமக்கு அருள் – பால-மிகை:5 8/3
இன்று இன்று என்னும் வண்ணம் மயங்கும் இடையும் பொன் – அயோ:3 45/3
ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து என் உரையும் – அயோ:4 40/3
வருந்தா வண்ணம் வருந்தினார் மறந்தார் தம்மை வள்ளலும் ஆங்கு – அயோ:6 31/1
திரு நகர் தீர்ந்த வண்ணம் மானவ தெரித்தி என்ன – அயோ:8 18/1
துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற என்றான் – ஆரண்:15 33/4
தவளம் என்று உரைக்கும் வண்ணம் சிவந்து தேன் ததும்பும்-ஆயின் – கிட்:13 49/3
உவந்த-போது உவந்த வண்ணம் உரைத்த-போது உரைத்தது ஆமோ – கிட்:13 50/4
கால் விசை தட கை நீட்டி கட்புலம் கதுவா வண்ணம்
மேல் விசைத்து எழுந்தான் உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன் – சுந்:1 16/3,4
கோது அறு குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ள – சுந்:2 106/1
மல் அடு திரள் தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்-மேல் கண்டது உண்டோ – சுந்:3 112/1,2
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான் உடன்று மிக்கார் – சுந்:3 147/4
குரு மணி மகுட கோடி முடி தலை குலுங்கும் வண்ணம்
இருபது செவியினூடும் நுழைந்தது அ எழுந்த ஓசை – சுந்:7 1/3,4
மாளும் வண்ணம் மா மலை நெடும் தலை-தொறும் மயங்கி – சுந்:13 25/2
வரும் சேனை தன்னை பகைஞர் வந்து அடரா வண்ணம்
சால்புற முன்னர் சென்று சரி நெறி துருவி போதி – சுந்-மிகை:14 44/2,3
ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின் – யுத்1:3 148/2
தூபமே பெருகும் வண்ணம் எரி எழ சுட்டது அன்றே – யுத்1:7 18/2
இன்னர் என்று எனாத வண்ணம் இறைவர்க்கும் பிறர்க்கும் எல்லாம் – யுத்1:9 15/3
மாட்டிய வண்ணம் என்ன வருக்கமும் மற்றும் முற்றும் – யுத்1:9 36/2
வாக்கினின் மனத்தின் கையின் மற்று இவர் நலியா வண்ணம்
போக்குதி விரைவின் என்றான் உய்ந்தனம் என்று போனார் – யுத்1:9 38/3,4
வாள் அரா விழுங்கி காலும் மதியினை நிகர்த்த வண்ணம் – யுத்1:10 18/4
மிகுதியை வேறு நோக்கின் எ வண்ணம் விளம்பும் தன்மை – யுத்2:15 221/2
பிறப்பு எனும் புன்மை இல்லை நினைந்து என்-கொல் பெயர்ந்த வண்ணம் – யுத்2:16 128/4
ஒழிந்தன நீல வண்ணம் உள்ளன எல்லாம் ஒக்க – யுத்2:19 217/2
யார் இது பட்டார் என்-போல் எளி வந்த வண்ணம் என்னும் – யுத்2:19 225/3
உரற்றின விண்ணின் ஒலித்து எழும் வண்ணம்
அரற்றி எழுந்தது அடங்க இலங்கை – யுத்3:26 24/3,4
அரும் சிறை மீட்ட வண்ணம் அழகிது பெரிதும் அம்மா – யுத்3:26 46/4
சூழ்வித்த வண்ணம் ஈதோ நன்று என துணிவு கொண்டான் – யுத்3:26 93/3
மின் எயிற்று அரக்கர் சேனை யாவரும் மீளா வண்ணம்
கொல் நக கரத்தால் பல்லால் மரங்களால் மான குன்றால் – யுத்3:28 48/2,3
வம்புறும் மறுவை பற்றி முயல் என வாங்கும் வண்ணம்
எம் பெரும் களிறே காண ஏசற்றேன் எழுந்திராயோ – யுத்3:29 50/3,4
நீக்குதி நிருதர் ஆங்கு நெருக்குவார் நெருங்கா வண்ணம் – யுத்3:31 59/4
மோதரன் முடிந்த வண்ணம் மூ-வகை உலகத்தோடும் – யுத்4:37 16/1
கரை செயல் அரிய வண்ணம் கொணர்ந்தனன் கணத்தின் முன்னம் – யுத்4:41 29/2
ஒன்று ஒழியாத வண்ணம் ஓதினான் ஓத கேட்டே – யுத்4-மிகை:41 122/2
உளம் மகிழ்வு எய்தும் வண்ணம் உலப்பில பிறவும் ஈந்தான் – யுத்4-மிகை:42 62/3

TOP


வண்ணமாய் (1)

பண்டை வண்ணமாய் நின்றனள் மா முனி பணிப்பான் – பால:9 14/4

TOP


வண்ணமும் (5)

வண்ணமும் இலைகளாலே காட்டலால் வாட்டம் தீர்ந்தேன் – பால:13 46/2
வரம் மிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணூற்றாறே – பால-மிகை:0 25/4
அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால் – யுத்1:5 74/2
கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய் – யுத்1:5 74/4
பச்சிலை வண்ணமும் பவள வாயும் ஆய் – யுத்4:40 44/3

TOP


வண்ணமே (3)

வாழியாய் உலகினை வளைந்த வண்ணமே
சூழும் மா மதில் அது சுடர்க்கும் மேலதால் – யுத்1:5 18/3,4
விட்டிலையோ இது விதியின் வண்ணமே – யுத்2:16 75/4
நீர் எரிந்த வண்ணமே நெருப்பு எரிந்த நீள் நெடும் – யுத்3:31 91/3

TOP


வண்ணமோ (1)

அஞ்சன நிறமோ அண்ணல் வண்ணமோ அறிதல் தேற்றாம் – பால:22 15/4

TOP


வண்ணன் (12)

கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன் உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு – பால:22 30/2,3
காத்த மன்னனின் இளையன் அன்றோ கடல்_வண்ணன் – அயோ:2 76/2
அஞ்சன வண்ணன் என் ஆருயிர் நாயகன் ஆளாமே – அயோ:13 14/1
தாளால் இறுத்தான் தழல் வண்ணன் தட கை வில்லை – ஆரண்:13 30/3
வள்ளியோன் திரு மேனியில் தழல் நிற வண்ணன்
வெள்ளி ஓங்கலில் அஞ்சன மலை என வீழ்ந்தான் – ஆரண்:13 93/3,4
புயல் நிற வண்ணன் ஆண்டு அ புண்ணியன் புகன்ற சொல்லை – ஆரண்:13 126/1
கார் மேக வண்ணன் பணி பூண்டனன் காலின் மைந்தன் – சுந்:1 46/1
இன்னது ஓர் தன்மை எய்தும் அளவையின் எழிலி வண்ணன்
மன்னுயிர் அனைய காதல் துணைவனை வரவு காணான் – யுத்1:12 26/1,2
பரு மணி வண்ணன் மார்பின் செம் மணி பறித்திட்டாலும் – யுத்1:12 46/2
மால் கடல் வண்ணன் தான் வளரும் மால் இரும் – யுத்2:15 117/3
அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும் – யுத்3:26 22/3
கரு வரை முகில்_நிற_வண்ணன் காட்டுவான் – யுத்4-மிகை:41 85/4

TOP


வண்ணனுக்கு (2)

எழு முகில்_வண்ணனுக்கு அளித்த இ செல்வம் – அயோ-மிகை:1 15/3
அஞ்சன வண்ணனுக்கு அனுசன் கூறுவான் – கிட்:11 110/4

TOP


வண்ணனும் (6)

மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் – ஆரண்:3 59/2
அண்ணல் அஞ்சன வண்ணனும் அமர் குறித்து அமைந்தான் – யுத்2:15 224/1
அந்தி_வண்ணனும் அம்பின் அகற்றினான் – யுத்2:19 135/4
அந்தி_வண்ணனும் ஆயிரம்_ஆயிரம் – யுத்2:19 159/2
கண்ட கார் முகில் வண்ணனும் கமல கண் கலுழ – யுத்3:22 77/1
மேக_வண்ணனும் துணைவரும் வியந்து உடன் ஆடி – யுத்4-மிகை:41 140/3

TOP


வண்ணனே (3)

அஞ்சன_வண்ணனே இராமன் ஆதலால் – ஆரண்:13 55/2
வண்ணனே அறத்தின் வாழ்வே மறையவர் வலியே மாறாது – யுத்3:31 71/2
வண்ணனே முதல் வானர கடல் எலாம் வாய் பெய்து – யுத்4-மிகை:41 206/2

TOP


வண்ணனை (1)

கொண்டல்_வண்ணனை நல்கிய கோசலை – அயோ:2 3/2

TOP


வண்ணனொடு (1)

சுவண வண்ணனொடு கண்ணன் உறை தோளன் விசை தோய் – ஆரண்:1 37/1

TOP


வண்மை (11)

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால் – பால:2 53/1
பெண்ணே வண்மை கேகயன் மானே பெறுவாயேல் – அயோ:3 32/3
வலம் இது இ உலகம் தாங்கும் வண்மை ஈது என்றால் திண்மை – கிட்:7 83/3
வண்மை நீங்கா நெடு மரபின் வந்தவன் – சுந்:2 44/1
வனை கழல் அரசரின் வண்மை மிக்கிடும் – சுந்:3 65/3
வண்மை என்-கொல் சனகரின் மடந்தையே – சுந்:3 106/4
தாம் முதலோடும் கெட்டால் ஒழிவரோ வண்மை தக்கோர் – யுத்1:8 18/4
வறியவர் ஒருவன் வண்மை பூண்டவன் மேல் சென்று என்ன – யுத்2:15 147/4
அளவினம் அடைந்தோர்க்கு ஆகி மன் உயிர் கொடுத்த வண்மை
துளவு இயல் தொங்கலாய் நீ அன்னது துணிந்தாய் என்றால் – யுத்4:32 48/2,3
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால் – யுத்4:40 53/4
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி – யுத்4:42 16/3,4

TOP


வண்மை-தானும் (1)

பெருமையும் வண்மை-தானும் பேர் எழில் ஆண்மை-தானும் – யுத்1:12 37/1

TOP


வண்மைக்கும் (1)

வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய – சுந்:12 43/1

TOP


வண்மையால் (1)

மற்றையோர்களும் அனுமன் வண்மையால்
பெற்ற ஆயுளார் பிறந்த காதலார் – யுத்3:24 114/1,2

TOP


வண்மையாள (1)

ஆயே விரைவுற்று எனை அண்மினை வண்மையாள
நீயே இனி வந்து என் நிணம் கொள் பிணங்கு எயிற்றின் – சுந்:1 55/2,3

TOP


வண்மையினால் (1)

வாராது ஒழியான் எனும் வண்மையினால்
ஓர் ஆயிர கோடி இடர்க்கு உடையேன் – சுந்:4 6/1,2

TOP


வண்மையும் (1)

வண்மையும் மானமும் மேல் வானவர்க்கும் பேர்க்ககிலா – அயோ:14 64/1

TOP


வண்மையை (1)

வண்மையை நோக்கிடா அரிய கூற்றின்-பால் – அயோ:14 69/3

TOP


வணக்கம் (12)

மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனை கொணர்தும் என வணக்கம் செய்தார் – பால:5 35/4
விறப்பொடு வணக்கம் செய்த விடலையை இனிது நோக்கி – பால-மிகை:11 41/1
குறைவு_இலா என் நெடு வணக்கம் கூறி பின் – அயோ:5 37/2
என்னுடை வணக்கம் முன் இயம்பி யானுடை – அயோ:5 39/2
ஈறு_இலா வணக்கம் செய்து யாம் இரந்திட எய்திடாதே – யுத்1:7 12/2
திருவோடும் இருந்த மூல தேவையும் வணக்கம் செய்தான் – யுத்3:24 50/4
சே_இழை பாகத்து எண் தோள் ஒருவனை வணக்கம் செய்தான் – யுத்3:24 51/4
வாய் படைத்துடையார் எல்லாம் வாழ்த்தினார் வணக்கம் செய்தார் – யுத்3:31 228/4
சென்று அடைந்து இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார் – யுத்4:32 45/3
புன துழாய் கணவற்கும் வணக்கம் போக்கினாள் – யுத்4:40 71/4
மன் உயிர்க்கு உவமை கூர வந்தவர் வணக்கம் செய்தார் – யுத்4:41 119/4
பாம்பு_அணை அமலன்-தன்னை பழிச்சொடும் வணக்கம் பேணி – யுத்4-மிகை:42 48/2

TOP


வணக்கிய (1)

பொய் வணக்கிய மா தவர் புரை-தொறும் புகுந்து உன் – அயோ:10 34/3

TOP


வணக்கினான் (1)

வெற்றி வீரனும் கை வில் வணக்கினான் – யுத்3-மிகை:31 35/4

TOP


வணக்கு (1)

மெய் வணக்கு உறு வேய்_இனம் ஈன்ற மெல் அரிசி – அயோ:10 34/2

TOP


வணங்க (11)

வலம் செய்து வணங்க எளிவந்த இது முந்து என் – பால:6 7/3
வள்ளலை பயந்த நங்கை வானவர் வணங்க போனாள் – பால:14 65/4
இறை எலாம் வணங்க போனான் எழுந்து உடன் சேனை வெள்ளம் – பால:17 2/2
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் – ஆரண்:3 36/3
வண்ண முலை கொண்டு இடை வணங்க வரு போழ்தத்து – ஆரண்:6 28/2
காய் எரி அனையான் முன்னர் காட்டினன் வணங்க கண்டாள் – யுத்2:17 31/3
வணங்கு நுண் இடை திரிசடை வணங்க வான் கற்பிற்கு – யுத்4:41 5/1
அந்தர மங்கையர் வணங்க அழுது அரற்றி பரதனை வந்து அடைந்தாள் அன்றே – யுத்4:41 68/4
ஒரு_பது வாய் உள வணங்க ஒண் முடி பத்து உள இறைஞ்ச – யுத்4-மிகை:38 2/3
ஒரு_பது நா உள வணங்க ஒண் முடிகள் பத்து உளவே இறைஞ்ச மேரு – யுத்4-மிகை:38 3/3
வாய்ந்த சாய்கையும் வந்தது வானவர் வணங்க
ஏந்து தோள் புயத்து இராமனும் இலக்குவன்-தானும் – யுத்4-மிகை:41 87/2,3

TOP


வணங்கல் (3)

மை தகு கரும் கண் செ வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் – பால-மிகை:0 12/4
அன்னையே என்று அடி வணங்கல் அன்றியே – ஆரண்:10 30/2
எழுந்து அடி வணங்கல் ஆற்றான் இரு கையும் அரிதின் ஏற்றி – யுத்2:19 286/1

TOP


வணங்கல்-பால (1)

மறைகளே தேற தக்க வேதியர் வணங்கல்-பால
இறையவன் இராமன் என்னும் நல் அற மூர்த்தி-என்னின் – யுத்3:28 51/1,2

TOP


வணங்கல்-பாலார் (1)

அரு வினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும் அடி வணங்கல்-பாலார் – கிட்:13 27/4

TOP


வணங்கலாதார் (1)

வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் – பால:17 7/4

TOP


வணங்கலும் (8)

சிந்தை ஆர வணங்கலும் சென்று எதிர் – பால-மிகை:11 2/2
வனைந்த பொன் கழல் கால் வீரன் வணங்கலும் குழைந்து வாழ்த்தி – அயோ:4 2/3
வந்து தாயை அடியில் வணங்கலும்
சிந்தை ஆர தழுவினள் தீது_இலர் – அயோ:11 41/1,2
வாயில் காவலன் கூறி வணங்கலும்
மேய வெம் கண் விறல் கொள் இராக்கதர் – யுத்1:9 54/1,2
வன் துணை பெரும் தம்பி வணங்கலும்
தன் திரண்ட தோள் ஆர தழுவினான் – யுத்2:16 67/1,2
தன் துணை கழல் வணங்கலும் கருணையால் தழுவி – யுத்4:40 107/3
தன் தனி சரண் வணங்கலும் இராகவன் சாற்றும் – யுத்4-மிகை:41 41/1
ஆர்வமோடு எழுந்து சென்று வணங்கலும் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 208/2

TOP


வணங்கவும் (2)

தேயும் நுண் இடை சென்று வணங்கவும்
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் – பால:2 28/3,4
நரிகள் ஈர்த்தன வணங்கவும் இணங்கவும் நல்கா – யுத்3:20 63/2

TOP


வணங்கவே (1)

வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – யுத்1:3 145/3

TOP


வணங்கற்கு (1)

தையலை வணங்கற்கு ஒத்த இடை பெறும் தன்மை நோக்கி – சுந்:14 37/1

TOP


வணங்கா (2)

வாட்டம் தரும் நெஞ்சினன் ஆய் நின் தாள் வணங்கா வானோர் – அயோ:4 81/3
வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான் வணங்கா முன் – அயோ-மிகை:13 1/1

TOP


வணங்காத (1)

வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ – ஆரண்:10 4/4

TOP


வணங்காது (1)

வணங்காது இ துணை வைக வல்லையோ – கிட்:8 7/4

TOP


வணங்கி (114)

உரை செறி முனிவன் தாள் வணங்கி ஓங்கினான் – பால:5 94/4
வாசவன் முதலினோர் வணங்கி வாழ்த்துற – பால:5 102/2
மாயனை வந்து வணங்கி இரந்தார் – பால:8 10/2
போது நீ அன்னை என்ன பொன் அடி வணங்கி போனாள் – பால:9 25/4
அரும் தவனை அடி வணங்கி யாரை இவர் உரைத்திடுமின் அடிகள் என்ன – பால:12 2/2
வந்து மா தவர் பாதம் வணங்கி மேல் – பால:21 45/1
வந்து அடி வணங்கி சுற்ற மணி அணி விதான நீழல் – பால:22 23/2
மா தவரை முற்கொள வணங்கி நெடு மன்னன் – பால:22 35/1
விரத மெய் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை – பால:23 78/4
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி
ஆய தன் அன்னை அடி துணை சூடி – பால:23 94/2,3
மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம் – பால-மிகை:0 3/4
மன துயர் அகன்றிட வணங்கி கூறுவான் – பால-மிகை:5 11/4
ஆக்கிய முனிவனை வணங்கி ஐய என் – பால-மிகை:5 14/2
வள்ளலும் முனிவனை வணங்கி கூறுவான் – பால-மிகை:7 1/4
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும் அனையாள் – பால-மிகை:9 3/4
வந்து காசிபன் மலரடி வணங்கி என் மைந்தர் – பால-மிகை:9 25/2
திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும் – பால-மிகை:9 40/4
கண்ட வேந்தனும் வணங்கி முன் நிகழ்ந்தன கழற – பால-மிகை:9 54/2
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம் விளம்பினன் வணங்கி வேந்தன் – பால-மிகை:11 29/4
அறிவனை வணங்கி தம் அரசை கைதொழுது – அயோ:1 11/2
மாதவன் தனை வரன்முறை வணங்கி வாள் உழவன் – அயோ:1 58/1
வாயிலில் மன்னர் வணங்கி நிற்ப வந்து ஆங்கு – அயோ:3 6/1
மேல் மேல் வந்து முந்தி வணங்கி மிடை தாளான் – அயோ:3 29/4
வந்தவள்-தன்னை சென்னி மண் உற வணங்கி வாச – அயோ:3 108/1
என்று என்று அயரும் தவரை இரு தாள் வணங்கி யானே – அயோ:4 84/1
வாள் விழி சனகியை வணங்கி நோக்கினான் – அயோ:5 38/4
அனைய மால் வரை அரும் தவர் எதிர்வர வணங்கி
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் – அயோ:10 37/2,3
தொட்டு அடி வணங்கி நின்று இனைய சொல்லினான் – அயோ:14 28/4
புல்லி போற்றி வணங்கி புரை இலா – அயோ-மிகை:2 2/2
மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் – ஆரண்:3 59/2
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கி சொல்லுவான் – ஆரண்:6 112/4
அன்ன-காலை இள வீரன் அடியின் வணங்கி நெடியோய் அ – ஆரண்:14 32/1
வணங்கி அண்ணல் நின் வரவு இலாமையால் – கிட்:3 62/1
வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன் – கிட்:7 101/1
பொன் அடி வணங்கி மற்று அ புகழ் உடை குரிசில் போனான் – கிட்:9 27/2
வாழியாய் புரிவென் என்று வணங்கி மாருதியும் போனான் – கிட்:9 31/2
தாரையை வணங்கி அன்னாள் தாய் என தந்தை முந்தை – கிட்:9 32/3
வந்து அடி வணங்கி நின்ற மாருதி வதனம் நோக்கி – கிட்:11 60/1
வாழி வாழி என்று உரைத்து அலர் தூவினர் வணங்கி – கிட்:12 27/4
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம் நெடு மலையை வணங்கி அப்பால் – கிட்:13 24/4
மாருதியும் மற்று அவள் மலர்_சரண் வணங்கி
யார் இ நகருக்கு இறைவர் யாது நின் இயற்பேர் – கிட்:14 55/1,2
என்றலும் வணங்கி இருள் ஏகும் நெறி எ நாள் – கிட்:14 61/1
சென்னியின் வணங்கி நனி வானவர்கள் சேரும் – கிட்:14 64/3
படித்தவன் வணங்கி வாழ்த்தி பரு மணி கனக தோள் மேல் – கிட்-மிகை:3 2/3
சித்தமொடு மான்_முகன் வணங்கி அயல் சென்றான் – கிட்-மிகை:14 5/2
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி ஆண்டு அ – சுந்:2 94/2
தன்னை அறியாது அயர்வாளை தரையின் வணங்கி நாயகனார் – சுந்:4 59/2
அண்ணல் பெரியோன் அடி வணங்கி அறிய உரைப்பான் அருந்ததியே – சுந்:4 114/1
ஆயவன் வணங்கி ஐய அளப்ப_அரும் அரக்கர் முன்னர் – சுந்:8 2/1
பொன் அடி வணங்கி நின்று நின் பெயர் புகன்ற போழ்தில் – சுந்:14 39/4
வேகம் விண்டு சயந்தன் வணங்கி விசும்பில் – சுந்-மிகை:5 8/1
என பதம் வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை கேளா – சுந்-மிகை:6 1/1
பாம்பு அணை அமலனை வணங்கி பைம்_தொடி – சுந்-மிகை:14 26/2
மேயினர் வணங்கி புக்கார் வீரனை கவியின் வேந்தை – சுந்-மிகை:14 43/2
வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கி சொன்னான் – சுந்-மிகை:14 45/4
வண்டு உறை அலங்கலாய் வணங்கி வாழ்வதோ – யுத்1:2 18/3
மன் முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் – யுத்1:2 31/3
மைந்தன் ஓதிலன் வேதம் என்று உரைத்தனன் வணங்கி – யுத்1:3 35/4
வந்தானை வணங்கி என் மன் உயிர்தான் – யுத்1:3 118/1
உய்ஞ்சனென் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற – யுத்1:4 141/1
வருண மந்திரம் எண்ணினன் விதி முறை வணங்கி – யுத்1:6 2/4
மாண்ட இல் இழந்து அயரும் நான் வழி தனை வணங்கி
வேண்ட இல்லை என்று ஒளித்ததாம் என மனம் வெதும்பி – யுத்1:6 5/1,2
கால் மிசை வணங்கி போனான் கல்லினால் கடலை கட்டி – யுத்1:9 14/3
தாயினும் அன்பினானை தாள் உற வணங்கி தம்தம் – யுத்1:9 17/2
வாய் தெரிந்து உணரா-வண்ணம் கழறுவார் வணங்கி மாய் – யுத்1:9 32/3
பார் மிசை வணங்கி சீயம் விண் மிசை படர்வது என்ன – யுத்1:14 13/1
ஆதிபரனாம் அவன் அடி துணை வணங்கி
சீதையை விடுத்து எளியர் செய் பிழை பொறுக்க என்று – யுத்1-மிகை:2 13/1,2
பொறுத்து அருள் புகன்ற பிழை என்று அடி வணங்கி
உறுத்துதல் செய் கும்பகருண திறலினோனும் – யுத்1-மிகை:2 20/2,3
என்ன முன் பருதி_மைந்தன் எழுந்து அடி வணங்கி எந்தாய் – யுத்1-மிகை:4 11/1
போயினன் அமலன் பாதம் பொருக்கென வணங்கி இன்னே – யுத்1-மிகை:9 4/1
மன்னவர்_மன்னன் கூற மைந்தனும் வணங்கி ஐயா – யுத்1-மிகை:9 16/1
கொய்ம் மலர் தொங்கலான் தன் குரை கழல் வணங்கி ஐய – யுத்2:16 49/1
மானிடர் இருவரை வணங்கி மற்றும் அ – யுத்2:16 87/1
பொன் அடி வணங்கி நீ பொறுத்தியால் என – யுத்2:16 89/2
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும் – யுத்2:16 163/1
என்றானை வணங்கி இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு – யுத்2:19 15/1
மேயினன் வணங்கி உற்ற வினை எலாம் இயம்பி நின்றான் – யுத்2:19 214/3
பின்னரும் எழுந்து பேர்த்தும் வணங்கி எம் பெரும யாரும் – யுத்2:19 233/1
இன்னதே செய்வென் என்னா எழுந்து அடி வணங்கி போவான் – யுத்2-மிகை:16 12/3
வருணன் நடுங்கினன் வந்து வணங்கி
கருணை பெறும் துணையும் உயிர் கால்வான் – யுத்3:20 10/1,2
மாலி என்று அடி முறை வணங்கி கூறினான் – யுத்3:20 35/4
மாயமோ வரமோ என்றான் வீடணன் வணங்கி சொல்வான் – யுத்3:21 25/4
வணங்கி நீ ஐய நொய்தின் மாண்டனர் மக்கள் என்ன – யுத்3:22 3/1
வலம்கொண்டு வணங்கி வான் செல் ஆயிரம் மடங்கல் பூண்ட – யுத்3:22 4/1
ஏற்றினன் வணங்கி நின்று இயம்புவான் இகல் – யுத்3:22 37/2
நின்னை வணங்கி நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால் – யுத்3:22 219/3
மாடு சென்று அடியின் வீழ்ந்து வணங்கி நின் புகழ்க்கு மன்னா – யுத்3:29 55/3
அனையர் யாவரும் அருகு சென்று அடி முறை வணங்கி
வினயம் மேவினர் இனிதின் அங்கு இருந்தது ஒர் வேலை – யுத்3:30 33/1,2
முக்கணனை உற்று அடி வணங்கி இமையோர் இவை மொழிந்தனர்களால் – யுத்3:31 148/4
வட்ட வேல்-அது வலம்-கொடு வாங்கினன் வணங்கி
எட்ட நிற்கலா தம்பி-மேல் வல் விசைத்து எறிந்தான் – யுத்4:32 27/3,4
மேயினன் இராமன் பாதம் விதி முறை வணங்கி வீந்த – யுத்4:32 51/2
வந்ததனை வானவர் வணங்கி வலியோய் நீ – யுத்4:36 15/1
ஆரியனை வணங்கி அவர் ஐயம் இலை ஐயா – யுத்4:36 26/3
அடி வணங்கி இளவலை ஆண்டை அ – யுத்4:39 9/2
வணங்கி அந்தம்_இல் மாருதி மா மலர் – யுத்4:40 2/1
வையம் ஆளுடை நாயகன் மலர் சரண் வணங்கி
மெய்யினோடு அரும் துறக்கம் உற்றார் என வியந்தார் – யுத்4:41 14/3,4
விரை செறி குழலினார் தம் வேந்தனை வணங்கி பெண்மைக்கு – யுத்4:41 29/3
தாக்க தன் தலை தாழ்ந்து வணங்கி கை – யுத்4:41 82/2
தாயரை வணங்கி தங்கள் இறையொடு முனியை தாழ்ந்து – யுத்4:42 6/2
நன்று என வணங்கி போந்து நால்வரை கொணர்க என்றான் – யுத்4-மிகை:40 6/4
இலகு இல் வீரன் தன் அடி இணை அவனொடும் வணங்கி
சலமும் தீர்த்தனன் படையையும் ஏற்றினன் தேர் மேல் – யுத்4-மிகை:41 19/3,4
வந்து அடைந்து உனக்கு அபயம் என்று அடியினில் வணங்கி
எம் தனி பிழை பொறுத்தி என்று இயம்பினிர் இதனால் – யுத்4-மிகை:41 40/1,2
நன்று நின் வரவு என்னவே நாதனும் வணங்கி
வென்றி வேந்தனும் வேதியர்-தம்மொடு வியந்து – யுத்4-மிகை:41 89/3,4
சேனை தான் வர தேவர்கள் யாவரும் வணங்கி
மேல் நிலத்தவர் சென்றிட விடை கொடுத்தருளி – யுத்4-மிகை:41 113/2,3
பாதம் முந்துற வணங்கி மா முனிவனை பாரா – யுத்4-மிகை:41 152/2
உன்னையே வணங்கி உன்-தன் அருள் சுமந்து உயர்ந்தேன் மற்று இங்கு – யுத்4-மிகை:41 171/3
பொன் திணி பொலம் கழல் வணங்கி போயினான் – யுத்4-மிகை:41 190/3
என்றலும் மாருதி வணங்கி எம்பிரான் – யுத்4-மிகை:41 224/1
மேயினன் வணங்கி அன்னை விரை மலர் தாளின் வீழ்ந்தான் – யுத்4-மிகை:41 265/4
தாயரை வணங்கி தங்கள் இறையொடு முனியை தாழ்ந்து – யுத்4-மிகை:42 7/2
பரிந்தனன் இரவி மைந்தன் பரதனை வணங்கி தூயோய் – யுத்4-மிகை:42 15/2
வானரரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கி சூழ – யுத்4-மிகை:42 44/2
மான வாள் அரக்கரோடு வந்து அடி வணங்கி சூழ்ந்தான் – யுத்4-மிகை:42 44/4
என்றலும் வணங்கி நாணி வாய் புதைத்து இலங்கு தானை – யுத்4-மிகை:42 56/1

TOP


வணங்கிட (5)

மன் நெடும் கழல் வந்து வணங்கிட
பல் நெடும் பகல் பார் அளிப்பாய் என – அயோ:2 4/1,2
உலைந்த சிந்தையோடு உணங்கினன் வணங்கிட உள்ளம் – கிட்:7 61/2
வையம் வந்து வணங்கிட வள்ளல் மகிழ்ந்தே – சுந்-மிகை:5 6/2
வந்து இவன் பதம் முறை_முறை வணங்கிட வாழ்ந்தான் – யுத்1-மிகை:3 2/4
தெம் முனை இராமன் பாதம் வணங்கிட செல்வென் என்றான் – யுத்2:16 187/4

TOP


வணங்கிய (9)

தாள்_முதல் வணங்கிய தனி திண் தேர் வலான் – அயோ:5 38/2
நாள் நாளும் வணங்கிய நன் முடியால் – ஆரண்:2 25/3
நாயகன் தனை நாளும் வணங்கிய
தூய நல் தவர் பாதங்கள் சூடினார் – கிட்:15 37/3,4
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் – சுந்-மிகை:14 34/1
வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் – யுத்1:4 84/3
வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு – யுத்1:5 1/1
ஒன்றும் பேசலன் நாணினன் வணங்கிய உரவோன் – யுத்1:5 73/2
அழை என எய்தி பாதம் வணங்கிய அறிஞன்-தன்னை – யுத்1:13 4/1
அடி இணை வணங்கிய சாம்பன் ஆழியாய் – யுத்3:24 81/3

TOP


வணங்கியே (1)

வைய நாதன் சரணம் வணங்கியே – யுத்1:8 71/4

TOP


வணங்கிலள் (1)

வந்து அடி வணங்கிலள் வழங்கும் ஓதையள் – பால:13 57/1

TOP


வணங்கின (1)

வந்து தாமரை கண்ணனை வணங்கின மகிழ்ந்து – யுத்4:40 123/4

TOP


வணங்கினர் (9)

நன்று என வணங்கினர் நால்வர் ஓடினர் – பால:13 2/3
வலம்கொடு தீயை வணங்கினர் வந்து – பால:23 91/1
பரதனை வணங்கினர் பரியும் நெஞ்சினர் – அயோ:12 1/4
திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார் – சுந்:9 5/2
வீசி வீசி வணங்கினர் விண்ணவர் – யுத்2:19 130/2
ஒத்தனர் அணுகி வந்து வணங்கினர் இலங்கை உன் ஊர் – யுத்3:30 1/3
போது தூவினர் வணங்கினர் இராவணன் பொலன் தாள் – யுத்3:30 32/3
சிட்டர் தம் தனி தேவனை வணங்கினர் சென்றார் – யுத்4-மிகை:41 37/4
வரதனை வலம்கொண்டு ஏத்தி வணங்கினர் விடையும் கொண்டே – யுத்4-மிகை:42 69/3

TOP


வணங்கினராய் (1)

வன் தாள் மழுவோனும் யாரும் வணங்கினராய்
நின்றார் இரு மருங்கும் நேமி பெருமானும் – யுத்1:3 161/2,3

TOP


வணங்கினவாறு (1)

மாலை கொண்டு வணங்கினவாறு எலாம் – யுத்1:9 43/3

TOP


வணங்கினன் (10)

சென்னியில் சுரந்து ஒளித்தலும் வணங்கினன் திகைத்து – பால-மிகை:9 52/2
வணங்கினன் வலம் கொண்டு ஏத்தி மாசு அறு கற்பின் மிக்க – பால-மிகை:9 64/2
வடவரை வில்லி-தன்னை வணங்கினன் வழுத்தலோடும் – பால-மிகை:11 19/3
பாரிடை வணங்கினன் பரியும் நெஞ்சினன் – அயோ:5 45/3
தன் நல் கையின் வணங்கினன் தாய் என – அயோ:13 70/2
வணங்கினன் உலகம் தாங்கும் மலையினும் வலிய தோளான் – ஆரண்:12 70/4
நீண்ட கையன் வணங்கினன் நீதியாய் – சுந்:12 106/2
வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தை – சுந்:14 7/1
வல்லையின் அணுக வந்து வணங்கினன் வாலி மைந்தன் – யுத்2:18 180/1
சென்று மற்று அவன் தருக என வணங்கினன் சென்றான் – யுத்4-மிகை:40 20/4

TOP


வணங்கினனால் (1)

வாய் தந்தன சொல்லி வணங்கினனால் – யுத்1:3 113/4

TOP


வணங்கினார் (3)

மனை-கண் வந்து அவன் பாதம் வணங்கினார்
பனை கை வன் குரங்கின் படர் சேனையை – யுத்1:9 55/1,2
மன்ன கேள் என வந்து வணங்கினார்
சென்னி தாழ்க்க செவியிடை செப்பினார் – யுத்2:15 82/3,4
மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார்
அன்ன சேனை களம் பட்ட ஆறு எலாம் – யுத்4:34 7/2,3

TOP


வணங்கினாள் (2)

மதி முகம் கதுமென வணங்கினாள் அது – பால:19 49/3
வாவி மா மலர் பாதம் வணங்கினாள் – அயோ:2 7/4

TOP


வணங்கினான் (14)

ஆதி அம் சோதியை அடி வணங்கினான்
காது இயல் கயல் விழி கன்னிமார்களை – பால:23 49/2,3
வந்து எதிரே தொழுதானை வணங்கினான் மலர் இருந்த – அயோ:13 32/1
தந்தை ஆம் என தாழ்ந்து வணங்கினான்
இந்து_மோலி அன்னானும் இரங்கினான் – அயோ:14 1/2,3
வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான் வணங்கா முன் – அயோ-மிகை:13 1/1
ஆறினானும் வந்து அடி வணங்கினான் – கிட்:3 61/4
வன் திறல் மாருதி வணங்கினான் நெடும் – கிட்:6 28/2
அருள் நெறி எய்தி சென்று அடி வணங்கினான் – யுத்1:4 47/4
வந்து வீரன் அடியில் வணங்கினான் – யுத்1:14 42/4
மலை கிடந்தது போல வணங்கினான் – யுத்2:16 66/4
வணங்கினான் வணங்கி கண்ணும் வதனமும் மனமும் வாயும் – யுத்2:16 163/1
காயத்தான் என்ன சொல்லி வணங்கினான் கலுழும் கண்ணான் – யுத்2:19 232/4
தன்மையும் கண்டு கையால் வணங்கினான் தருமம் போல்வான் – யுத்3:24 49/4
அருமையது அன்று எனா அடி வணங்கினான்
இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான் – யுத்3:24 91/3,4
ஆர் அருளோடு நீட வணங்கினான் அவனும் ஆசி – யுத்4-மிகை:41 177/2

TOP


வணங்கினானை (3)

வாலி காதலனும் ஆண்டு மலர் அடி வணங்கினானை
நீல மா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி – கிட்:9 26/1,2
வழிந்த கண்ணீரின் மண்ணில் மார்பு உற வணங்கினானை
பொழிந்தது ஓர் கருணை-தன்னால் புல்லினன் என்று தோன்ற – யுத்1:4 138/2,3
தாளின்-மேல் வணங்கினானை தழுவினன் தனித்து ஒன்று இல்லான் – யுத்3:28 67/4

TOP


வணங்கு (6)

வணங்கு வில் இறுத்தவன் என துயர் மறந்தாள் – பால:22 39/2
மால் தரும் பிறவி நோய்க்கு மருந்து என வணங்கு மைந்த – கிட்:7 153/4
வணங்கு நுண் இடை வன முலை செக்கர் வார் கூந்தல் – யுத்3:20 61/1
வணங்கு இயல் மயிலினை கற்பின் வாழ்வினை – யுத்4:40 48/3
வணங்கு நுண் இடை திரிசடை வணங்க வான் கற்பிற்கு – யுத்4:41 5/1
நூல் முகத்து ஓங்கு கேள்வி நுணங்கியோன் வணங்கு நெஞ்சன் – யுத்4:42 13/2

TOP


வணங்குதல் (1)

வாளினை தொழுவது அல்லால் வணங்குதல் மகளிர் ஊடல் – யுத்1:3 146/3

TOP


வணங்குதி (1)

வன் தொழில் ஆழி வேந்தை வணங்குதி வணங்கவே உன் – யுத்1:3 145/3

TOP


வணங்குதும் (1)

மாலை மால் கெட வணங்குதும் மகிழ்ந்தே – பால-மிகை:0 2/2

TOP


வணங்கும் (5)

அந்தணனும் தனை வணங்கும் அவனும் அவன் அடிவீழ்ந்தான் – அயோ:13 32/2
கை தொழில் செய்வேன் என்று கழல் இணை வணங்கும் காலை – கிட்:9 28/3
செம் கயல் கரும் கண் செ வாய் தேவரும் வணங்கும் தெய்வ – கிட்:13 61/3
வந்த மா முனிவோர்களை வணங்கும் முன் அவர்கள் – யுத்4-மிகை:41 142/1
மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கும் செம் கண் – யுத்4-மிகை:41 279/2

TOP


வணங்கும்-தோறும் (1)

பரசியே வணங்கும்-தோறும் பதயுகம் சேப்ப மன்னோ – யுத்4-மிகை:42 39/4

TOP


வணங்குமாகில் (1)

கோளுறும் சிறையை நீக்கி குரை கழல் வணங்குமாகில்
வீழுறும் இலங்கை செல்வம் வீடணற்கு அளித்தே கானில் – யுத்1-மிகை:14 1/2,3

TOP


வணங்குவதும் (1)

சிரம் கொடு வணங்குவதும் மானுடன் திறத்தோ – யுத்1-மிகை:2 16/4

TOP


வணங்குவார் (1)

வணங்குவார் வாழ்த்துவார் தன் வடிவினை நோக்கி தம் வாய் – யுத்3:28 16/1

TOP


வணங்குறு (1)

வரத்து வாசவன் வணங்குறு சித்திரகூடம் – யுத்4:41 32/3

TOP


வணத்த (1)

கை வணத்த வாய் கிள்ளை தந்து அளிப்பன காணாய் – அயோ:10 34/4

TOP


வணத்தின் (1)

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள் அரவு எல்லாம் – சுந்:2 77/1

TOP


வணிக (1)

வணிக மாக்களை ஒத்தது அ வாரியே – பால:1 7/4

TOP


வணிகர் (1)

அந்தணர் வணிகர் வேளாண் மரபினோர் ஆலி நாட்டு – யுத்4-மிகை:42 26/1

TOP


வணிகராய் (1)

ஆர வாழ்க்கையின் வணிகராய் அமைதிரோ அயில் வேல் – ஆரண்:8 7/1

TOP