கோ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 19
கோ-மின் 1
கோக்கள் 1
கோக்குடியே 1
கோகனகத்தவள் 1
கோகு 1
கோகுலங்கள் 1
கோங்கின் 1
கோங்கு 6
கோங்கும் 1
கோசரம் 1
கோட்டம் 1
கோட்டி 1
கோட்டிடை 4
கோட்டிய 1
கோட்டியர் 1
கோட்டியுள் 2
கோட்டியூர் 3
கோட்டியூரும் 1
கோட்டில் 1
கோட்டின் 1
கோட்டு 14
கோட்டையினில் 1
கோட்பட்டு 1
கோட்பாட்டு 1
கோட்பாடே 1
கோட 1
கோடல் 1
கோடல்பூ 1
கோடாலமும் 1
கோடி 3
கோடித்து 2
கோடு 6
கோடும் 1
கோணை 2
கோணைகள் 1
கோத்த 4
கோத்ததும் 1
கோத்ததுவும் 1
கோத்தவன் 1
கோத்தானை 1
கோத்து 9
கோத 1
கோத_வண்ணன் 1
கோதா 1
கோதாய் 1
கோதி 3
கோதிய 2
கோது 13
கோது_இல் 4
கோதுகலம் 2
கோதும் 1
கோதை 29
கோதை-தன்னை 1
கோதை-பொருட்டா 1
கோதையர் 1
கோதையே 1
கோப்பது 1
கோப்பவன் 1
கோப்பு 1
கோப 1
கோபம் 1
கோபால 3
கோபாலகன் 1
கோபாலர் 1
கோபுர 1
கோபுரங்கள் 1
கோபுரம் 1
கோமகன் 1
கோமள 9
கோமளத்தை 1
கோமளத்தையே 1
கோமளம் 1
கோமளவல்லி 1
கோமான் 15
கோமானே 3
கோமானை 5
கோமின் 1
கோயில் 103
கோயில்கொண்ட 1
கோயில்கொண்டானே 1
கோயிலா 1
கோயிலில் 2
கோயிலின் 2
கோயிலும் 1
கோயிலே 3
கோயிலை 1
கோயிற்பிள்ளாய் 1
கோயின்மை 3
கோயின்மை-கொலோ 1
கோயின்மையாலே 1
கோர 1
கோரம்புக்கு 1
கோல் 52
கோல்கொள்ள 1
கோல 66
கோலங்களே 2
கோலத்தால் 1
கோலத்து 3
கோலத்தொடு 1
கோலத்தொடும் 1
கோலம் 34
கோலம்-தன்னால் 1
கோலமாம் 1
கோலமும் 2
கோலமே 2
கோலமோடு 1
கோலால் 4
கோலி 1
கோலில் 1
கோலுக்கு 1
கோலும் 1
கோவமும் 1
கோவர்த்தனத்து 2
கோவர்த்தனம் 11
கோவர்த்தனனை 2
கோவல் 7
கோவல்நகர் 1
கோவல 2
கோவலர் 10
கோவலர்-தம் 1
கோவலரே 1
கோவலன் 6
கோவலனாய் 5
கோவலனார் 2
கோவலனே 3
கோவலனை 1
கோவலா 1
கோவலுள் 1
கோவலூர் 4
கோவாய் 3
கோவி 1
கோவிந்தற்கு 1
கோவிந்தன் 20
கோவிந்தன்-தன் 2
கோவிந்தன்-தனக்கு 1
கோவிந்தனாம் 1
கோவிந்தனாரே 2
கோவிந்தனுக்கு 1
கோவிந்தனுடைய 1
கோவிந்தனே 1
கோவிந்தனை 5
கோவிந்தனோடு 2
கோவிந்தா 15
கோவியர் 1
கோவினார் 1
கோவினை 5
கோவே 22
கோவை 14
கோவையே 1
கோவையை 1
கோழம்பமே 1
கோழி 7
கோழி_கோன் 1
கோழிகாள் 1
கோழியர் 2
கோழியர்_கோன் 2
கோழியும் 2
கோள் 33
கோள்வாய் 1
கோள்விடுத்த 1
கோளரி 3
கோளரியாய் 4
கோளரியின் 2
கோளரியும் 1
கோளரியே 1
கோளரியை 2
கோளரீ 1
கோளால் 1
கோளியார் 1
கோளும் 2
கோளூர் 1
கோளை 1
கோறம்பும் 1
கோன் 113
கோன்-தன்னை 1
கோனது 1
கோனாய் 2
கோனார்க்கு 1
கோனாரை 1
கோனுக்கு 2
கோனுடைய 1
கோனும் 6
கோனே 6
கோனேரி 1
கோனை 20
கோனொடும் 2

கோ (19)

கோ நிலாவ கொட்டாய் சப்பாணி குடந்தை கிடந்தானே சப்பாணி – நாலாயி:78/4
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே – நாலாயி:431/1
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
கோ மங்க வங்க கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய – நாலாயி:1162/1
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1260/2
கோ இள மன்னர் தாழ குடை நிழல் பொலிவர் தாமே – நாலாயி:1307/4
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1498/4
செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1501/4
தேராளன் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1506/4
கோ ஆனார் மடிய கொலை ஆர் மழு கொண்டருளும் – நாலாயி:1599/1
கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ – நாலாயி:2249/4
கோ ஆகி மாநிலம் காத்து நம் கண் முகப்பே – நாலாயி:2250/1
குடையாக ஆ காத்த கோ – நாலாயி:2322/4
கோ பின்னும் ஆனான் குறிப்பு – நாலாயி:2414/4
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை – நாலாயி:2688/2
கோ குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால் – நாலாயி:2846/1
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு – நாலாயி:3562/1
கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி கோ நிரை காத்தவன் என்னும் – நாலாயி:3579/1
கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய் – நாலாயி:3864/1

மேல்


கோ-மின் (1)

முனியாது மூரி தாள் கோ-மின் கனி சாய – நாலாயி:2168/2

மேல்


கோக்கள் (1)

கோக்கள் அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே – நாலாயி:3779/4

மேல்


கோக்குடியே (1)

கொண்டலை மேவி தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே – நாலாயி:2845/4

மேல்


கோகனகத்தவள் (1)

கொடி ஏர் இடை கோகனகத்தவள் கேள்வன் – நாலாயி:3859/1

மேல்


கோகு (1)

கும்பிடு நட்டம் இட்டு ஆடி கோகு உகட்டுண்டு உழலாதார் – நாலாயி:3168/3

மேல்


கோகுலங்கள் (1)

கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்தி – நாலாயி:1091/3

மேல்


கோங்கின் (1)

தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம் – நாலாயி:1573/2

மேல்


கோங்கு (6)

குருவு அரும்ப கோங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் – நாலாயி:406/3
கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல் – நாலாயி:595/1
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
கோங்கு செண்பக கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்து ஓடி – நாலாயி:1152/3
கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள் – நாலாயி:1263/3
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1821/3

மேல்


கோங்கும் (1)

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று – நாலாயி:351/3

மேல்


கோசரம் (1)

சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் – நாலாயி:2992/3

மேல்


கோட்டம் (1)

வரி சிலை வாயில் பெய்து வாய் கோட்டம் தவிர்த்து உகந்த – நாலாயி:356/2

மேல்


கோட்டி (1)

வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும் – நாலாயி:2303/1

மேல்


கோட்டிடை (4)

குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
கோட்டிடை ஆடினை கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே – நாலாயி:2498/4
தாழ படாமல் தன்-பால் ஒரு கோட்டிடை தான் கொண்ட – நாலாயி:3609/3
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் – நாலாயி:3996/3

மேல்


கோட்டிய (1)

கோட்டிய வில்லொடு மின்னும் மேக குழாங்கள்காள் – நாலாயி:3831/3

மேல்


கோட்டியர் (1)

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் – நாலாயி:11/1

மேல்


கோட்டியுள் (2)

குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே – நாலாயி:285/4
கரு கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் – நாலாயி:2268/3

மேல்


கோட்டியூர் (3)

கொம்பு உலாம் பொழில் கோட்டியூர் கண்டு போய் – நாலாயி:1856/3
குறிப்பு எனக்கு கோட்டியூர் மேயானை ஏத்த – நாலாயி:2415/1
கொல் நவிலும் ஆழி படையானை கோட்டியூர் – நாலாயி:2778/3

மேல்


கோட்டியூரும் (1)

கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும் – நாலாயி:173/1

மேல்


கோட்டில் (1)

நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே – நாலாயி:3035/4

மேல்


கோட்டின் (1)

ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட – நாலாயி:2090/2

மேல்


கோட்டு (14)

கோட்டு மண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து – நாலாயி:357/1
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே – நாலாயி:437/4
குத்துவிளக்கு எரிய கோட்டு கால் கட்டில் மேல் – நாலாயி:492/1
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
பொரு கோட்டு ஓர் ஏனமாய் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் – நாலாயி:2090/1
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே – நாலாயி:2203/3
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து – நாலாயி:2203/4
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி – நாலாயி:2244/3
பிறை கோட்டு செம் கண் கரி விடுத்த பெம்மான் – நாலாயி:2254/3
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2326/3
மண் கோட்டு கொண்டான் மலை – நாலாயி:2326/4
சார்ந்து அகடு தேய்ப்ப தடாவிய கோட்டு உச்சிவாய் – நாலாயி:2356/1
மென் தோளி காரணமா வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே – நாலாயி:2632/3
கோட்டு அங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டுமே – நாலாயி:3610/4

மேல்


கோட்டையினில் (1)

கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்து – நாலாயி:3326/3

மேல்


கோட்பட்டு (1)

போர் ஆனை பொய்கைவாய் கோட்பட்டு நின்று அலறி – நாலாயி:2694/2

மேல்


கோட்பாட்டு (1)

நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த – நாலாயி:3780/1

மேல்


கோட்பாடே (1)

கோக்கள் அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே – நாலாயி:3779/4

மேல்


கோட (1)

சிறு விரல்கள் தடவி பரிமாற செம் கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க – நாலாயி:282/1

மேல்


கோடல் (1)

கார் கோடல் பூக்காள் கார் கடல்_வண்ணன் என் மேல் உம்மை – நாலாயி:597/1

மேல்


கோடல்பூ (1)

காடுகள் ஊடுபோய் கன்றுகள் மேய்த்து மறியோடி கார் கோடல்பூ
சூடி வருகின்ற தாமோதரா கற்று தூளி காண் உன் உடம்பு – நாலாயி:246/1,2

மேல்


கோடாலமும் (1)

கோல பணை கச்சும் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலமும்
காலி பின்னே வருகின்ற கடல்_வண்ணன் வேடத்தை வந்து காணீர் – நாலாயி:244/2,3

மேல்


கோடி (3)

பல கோடி நூறாயிரம் – நாலாயி:1/2
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு – நாலாயி:378/3
மந்திர கோடி உடுத்தி மண மாலை – நாலாயி:558/3

மேல்


கோடித்து (2)

எ திசையும் சயமரம் கோடித்து
மத்த மா மலை தாங்கிய மைந்தனை – நாலாயி:20/2,3
கண்ணாலம் கோடித்து கன்னி-தன்னை கைப்பிடிப்பான் – நாலாயி:615/1

மேல்


கோடு (6)

கோடு பற்றி ஆழி ஏந்தி அம் சிறை புள் ஊர்தியால் – நாலாயி:797/2
கோடு நீடு கைய செய்ய பாதம் நாளும் உள்ளினால் – நாலாயி:837/3
போர் கோடு ஒசித்தனவும் பூம் குருந்தம் சாய்த்தனவும் – நாலாயி:2108/3
கார் கோடு பற்றியான் கை – நாலாயி:2108/4
பெருத்த எருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய் – நாலாயி:2243/3
விண் ஒடுங்க கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான் – நாலாயி:2321/3

மேல்


கோடும் (1)

பொன் முத்தும் அரி உகிரும் புழை கை மா கரி கோடும்
மின்ன தண் திரை உந்தும் வியன் பொன்னி திருநறையூர் – நாலாயி:1533/1,2

மேல்


கோணை (2)

கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே – நாலாயி:3062/4
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே – நாலாயி:3483/4

மேல்


கோணைகள் (1)

கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே – நாலாயி:3371/4

மேல்


கோத்த (4)

இடை விரவி கோத்த எழில் தெழ்கினோடு – நாலாயி:45/2
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1823/2
பைம் தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா – நாலாயி:3072/2
குரவை கோத்த குழகனை மணி_வண்ணனை குட கூத்தனை – நாலாயி:3178/2

மேல்


கோத்ததும் (1)

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும் – நாலாயி:3484/1

மேல்


கோத்ததுவும் (1)

குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததுவும் குடம் ஆட்டும் – நாலாயி:716/1

மேல்


கோத்தவன் (1)

கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்தவன் தளை கோள் விடுத்தானே – நாலாயி:436/4

மேல்


கோத்தானை (1)

கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்தி – நாலாயி:1091/3

மேல்


கோத்து (9)

கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ நம்பீ – நாலாயி:143/2
கோத்து குழைத்து குணாலம் ஆடி திரி-மினோ – நாலாயி:389/3
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் – நாலாயி:1021/2
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து
வம்பு அவிழும் மலர் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்-மின் – நாலாயி:1625/1,2
பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து எய்ய – நாலாயி:1948/3
வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து
ஆவியே இலக்கு ஆக எய்வதே – நாலாயி:1958/3,4
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு – நாலாயி:2135/3
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய – நாலாயி:2737/1
கொல் நவிலும் பூம் கணைகள் கோத்து பொத அணைந்து – நாலாயி:2757/10

மேல்


கோத (1)

பைம் கோத_வண்ணன் படி – நாலாயி:2293/4

மேல்


கோத_வண்ணன் (1)

பைம் கோத_வண்ணன் படி – நாலாயி:2293/4

மேல்


கோதா (1)

கோதா கோது_இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த – நாலாயி:1466/2

மேல்


கோதாய் (1)

அல்லி அம் பூ மலர் கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் – நாலாயி:319/1

மேல்


கோதி (3)

கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே – நாலாயி:546/3
சினை ஆர் தேமாம் செம் தளிர் கோதி குயில் கூவும் – நாலாயி:1489/3
கொம்பில் ஆர்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டு இனங்கள் – நாலாயி:1590/3

மேல்


கோதிய (2)

மாம் பொழில் தளிர் கோதிய மட குயில் வாய் அது துவர்ப்பு எய்த – நாலாயி:1371/3
கோதிய மதுகரம் குலவிய மலர்_மகள் – நாலாயி:1711/3

மேல்


கோது (13)

கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
கோது_இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழுது ஏத்தும் – நாலாயி:1069/2
கோது_இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும் – நாலாயி:1419/3
கோது_இல் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனை கொடுத்தாய் – நாலாயி:1424/3
கோதா கோது_இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த – நாலாயி:1466/2
நானிலம் வாய் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட – நாலாயி:2503/1
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4
கொள்ள குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் – நாலாயி:3213/3
கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள் – நாலாயி:3245/1
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என் – நாலாயி:3298/1
கோது இல் புகழ் கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3692/2
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோது இல் அடியார்-தம் – நாலாயி:3778/3
அம் கண்ணன் உண்ட என் ஆருயிர் கோது இது – நாலாயி:3841/2

மேல்


கோது_இல் (4)

கோது_இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழுது ஏத்தும் – நாலாயி:1069/2
கோது_இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும் – நாலாயி:1419/3
கோது_இல் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனை கொடுத்தாய் – நாலாயி:1424/3
கோதா கோது_இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த – நாலாயி:1466/2

மேல்


கோதுகலம் (2)

கோதுகலம் உடை குட்டனே ஓ குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா – நாலாயி:207/3
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய – நாலாயி:481/4

மேல்


கோதும் (1)

தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை – நாலாயி:552/3

மேல்


கோதை (29)

கோதை குழலாள் அசோதைக்கு போத்தந்த – நாலாயி:23/2
பைம் கமல தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன – நாலாயி:503/4
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே – நாலாயி:513/3,4
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/4
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் – நாலாயி:533/2,3
கூடலை குழல் கோதை முன் கூறிய – நாலாயி:544/3
பண்ணுறு நான்மறையோர் புதுவை_மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன – நாலாயி:555/3
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல் – நாலாயி:566/2
ஏய்ந்த புகழ் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் – நாலாயி:576/3
போகத்தில் வழுவாத புதுவையர்_கோன் கோதை தமிழ் – நாலாயி:586/3
சுந்தரனை சுரும்பு ஆர் குழல் கோதை தொகுத்து உரைத்த – நாலாயி:596/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:626/3,4
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை
வில்லை தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக விரும்பும் – நாலாயி:636/2,3
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் – நாலாயி:646/2
கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன் – நாலாயி:800/1
வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு – நாலாயி:822/1
சேற்று ஏர் உழவர் கோதை போது ஊண் – நாலாயி:1361/3
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம் – நாலாயி:1665/3
கோதை நறு மலர் மங்கை மார்வன் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1789/4
பூம் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண – நாலாயி:1888/1
கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் – நாலாயி:1932/3
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1935/3
திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ – நாலாயி:1936/3
பெரும் தடம் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் – நாலாயி:1939/3
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ – நாலாயி:1940/2
தளை அவிழ் கோதை மாலை இரு-பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் – நாலாயி:1985/1
கோதை வேல் ஐவர்க்காய் மண் அகலம் கூறு இடுவான் – நாலாயி:1998/1
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே – நாலாயி:3405/4
கண் புனை கோதை இழந்தது கற்பே – நாலாயி:3510/4

மேல்


கோதை-தன்னை (1)

சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை-தன்னை
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து – நாலாயி:1215/2,3

மேல்


கோதை-பொருட்டா (1)

வம்பு அவிழ் கோதை-பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த – நாலாயி:3168/1

மேல்


கோதையர் (1)

பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் – நாலாயி:1081/2

மேல்


கோதையே (1)

கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே – நாலாயி:3244/4

மேல்


கோப்பது (1)

என்பு இழை கோப்பது போல பனி வாடை ஈர்கின்றது – நாலாயி:2938/1

மேல்


கோப்பவன் (1)

நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/2

மேல்


கோப்பு (1)

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய – நாலாயி:496/6

மேல்


கோப (1)

வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன் – நாலாயி:2893/1

மேல்


கோபம் (1)

குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி – நாலாயி:1753/2

மேல்


கோபால (3)

கொத்து ஆர் கரும் குழல் கோபால கோளரி – நாலாயி:124/3
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
கோபால கோளரி ஏறு அன்றியே – நாலாயி:3021/4

மேல்


கோபாலகன் (1)

குருந்து ஒசித்த கோபாலகன் – நாலாயி:2313/4

மேல்


கோபாலர் (1)

ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறை கோபாலர் தங்கள் – நாலாயி:298/1

மேல்


கோபுர (1)

கொடி கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3970/3

மேல்


கோபுரங்கள் (1)

குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள்
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை – நாலாயி:1245/2,3

மேல்


கோபுரம் (1)

கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் – நாலாயி:3986/3

மேல்


கோமகன் (1)

கோமகன் வரில் கூடிடு கூடலே – நாலாயி:536/4

மேல்


கோமள (9)

கோல நறும் பவள செம் துவர் வாயினிடை கோமள வெள்ளி முளை போல் சில பல் இலக – நாலாயி:72/2
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1
கோமள ஆயர் கொழுந்தே குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:531/4
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூடி குரவை பிணை கோமள பிள்ளாய் – நாலாயி:1930/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே – நாலாயி:3268/4
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே – நாலாயி:3403/4
கோல மா மழை கண் பனி மல்க இருக்கும் என்னுடை கோமள கொழுந்தே – நாலாயி:3578/4

மேல்


கோமளத்தை (1)

கரு மணியை கோமளத்தை கண்டுகொண்டு என் கண் இணைகள் என்று-கொலோ களிக்கும் நாளே – நாலாயி:647/4

மேல்


கோமளத்தையே (1)

என்று இன மையல்கள் செய்தான் என்னுடை கோமளத்தையே – நாலாயி:3267/4

மேல்


கோமளம் (1)

என் செய்கேன் என்னுடை பேதை என் கோமளம்
என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர் – நாலாயி:3251/1,2

மேல்


கோமளவல்லி (1)

குலம் கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழை கண்ணி – நாலாயி:1115/3

மேல்


கோமான் (15)

கொல்லி நகர்க்கு இறை கூடல்_கோமான் குலசேகரன் இன்னிசையில் மேவி – நாலாயி:707/3
வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான் – நாலாயி:746/2
பொய்யர்க்கே பொய்யன் ஆகும் புள் கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை – நாலாயி:886/2,3
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம்_கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் – நாலாயி:1247/3
குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான்
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே – நாலாயி:1860/1,2
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு – நாலாயி:1870/1
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து – நாலாயி:1873/2
சூடி போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்-மின் – நாலாயி:1876/3
பெற்ற தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் – நாலாயி:1886/1
ஓராத உணர்விலீர் உணருதிரேல் உலகு அளந்த உம்பர் கோமான்
பேராளன் பேரான பேர்கள் ஆயிரங்களுமே பேசீர்களே – நாலாயி:2006/3,4
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று – நாலாயி:2077/3
பணி அமரர் கோமான் பரிசு – நாலாயி:2183/4
நல் அமரர் கோமான் நகர் – நாலாயி:2184/4
இளம் குமரர் கோமான் இடம் – நாலாயி:2353/4

மேல்


கோமானே (3)

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் – நாலாயி:490/6
வாழ் தொல் புகழார் குடந்தை கிடந்தாய் வானோர் கோமானே
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/3,4
சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வ கோமானே
சேறு ஆர் சுனை தாமரை செம் தீ மலரும் திருவேங்கடத்தானே – நாலாயி:3551/2,3

மேல்


கோமானை (5)

அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற – நாலாயி:312/4
சினத்தினால் தென் இலங்கை_கோமானை செற்ற – நாலாயி:485/5
ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை
தோடு ஆர் நறும் துழாய் மார்வனை ஆர்வத்தால் – நாலாயி:2015/2,3
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய் கோமானை
எங்கு அணைந்து காண்டும் இனி – நாலாயி:2363/3,4
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய் கோமானை
அந்தி வான் காட்டும் அது – நாலாயி:2368/3,4

மேல்


கோமின் (1)

கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே – நாலாயி:3237/4

மேல்


கோயில் (103)

கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் – நாலாயி:7/2
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – நாலாயி:373/3
செரு உடைய திசை கருமம் திருத்தி வந்து உலகு ஆண்ட திருமால் கோயில்
திருவடி-தன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று – நாலாயி:412/2,3
அதில் நாயகர் ஆகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்
புது நாள்மலர் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் – நாலாயி:415/2,3
சேமம் உடை நாரதனார் சென்றுசென்று துதித்து இறைஞ்ச கிடந்தான் கோயில்
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே – நாலாயி:416/3,4
உத்தரை-தன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் – நாலாயி:417/2,3
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில்
எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய் – நாலாயி:418/2,3
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலர தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட – நாலாயி:419/2,3
மூ உருவில் இராமனாய் கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசலாடி – நாலாயி:420/2,3
கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழி படை உடையான் கருதும் கோயில்
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியின் மேல் – நாலாயி:422/1,2
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:458/4
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண – நாலாயி:489/2
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய – நாலாயி:496/6
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் – நாலாயி:660/3
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே – நாலாயி:804/4
மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா – நாலாயி:882/3
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:888/3
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில்
மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே – நாலாயி:892/3,4
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/4
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:922/4
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் – நாலாயி:996/2
சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1012/4
வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை – நாலாயி:1050/3
கவரி மா கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை – நாலாயி:1053/3
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை – நாலாயி:1054/3
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய – நாலாயி:1055/3
மின்னு மா முகில் மேவு தண் திருவேங்கட மலை கோயில் மேவிய – நாலாயி:1057/1
தடம் பருகு கரு முகிலை தஞ்சை கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் – நாலாயி:1090/3
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே – நாலாயி:1228/2,3
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/2,3
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/2,3
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் – நாலாயி:1231/2,3
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் – நாலாயி:1232/2,3
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா பெரிய – நாலாயி:1233/2,3
உளம் குளிர அமுதுசெய்து இ உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்-தோறும் மருவி உறை கோயில்
இளம்படி நல் கமுகு குலை தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளர கால் தடவும் புனலால் – நாலாயி:1234/2,3
கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
மாறாத மலர் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப – நாலாயி:1235/2,3
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில்
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து – நாலாயி:1236/2,3
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில்
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் – நாலாயி:1237/1,2
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில்
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/2,3
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் – நாலாயி:1240/2
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில்
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை – நாலாயி:1247/1,2
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில்
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் – நாலாயி:1258/2,3
ஒல்லை வந்து உற பாய்ந்து அரு நடம்செய்த உம்பர் கோன் உறை கோயில்
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் ஐ வேள்வியோடு ஆறு அங்கம் – நாலாயி:1259/2,3
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில்
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில் குல மயில் நடம் ஆட – நாலாயி:1260/2,3
ஒருங்க மல்லரை கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில்
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி – நாலாயி:1261/2,3
ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில்
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய் பகலவன் ஒளி மறைக்கும் – நாலாயி:1262/2,3
கங்கை போதர கால் நிமிர்த்தருளிய கண்ணன் வந்து உறை கோயில்
கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள் – நாலாயி:1263/2,3
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில்
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை – நாலாயி:1264/2,3
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில்_வண்ணன் உறை கோயில்
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண் பழம் விழ வெருவி போய் – நாலாயி:1265/2,3
உந்தி மா மலர் மீமிசை படைத்தவன் உகந்து இனிது உறை கோயில்
குந்தி வாழையின் கொழும் கனி நுகர்ந்து தன் குருளையை தழுவி போய் – நாலாயி:1266/2,3
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும் ஆம் பொழில்களின் நடுவே – நாலாயி:1338/2,3
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவ கண்ணனார் கருதிய கோயில்
பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி – நாலாயி:1339/2,3
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில்
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் – நாலாயி:1340/2,3
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில்
துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால் – நாலாயி:1341/2,3
தேரினை ஊர்ந்து தேரினை துரந்த செங்கண்மால் சென்று உறை கோயில்
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/2,3
கூற்றிடை செல்ல கொடும் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில்
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி – நாலாயி:1343/2,3
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்கு உற வளர்ந்தவன் கோயில்
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – நாலாயி:1344/2,3
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடை தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் – நாலாயி:1345/2,3
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில்
கடி உடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெரும் செந்நெல் அசைய – நாலாயி:1346/2,3
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1498/4
செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1501/4
சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1504/4
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/4
தேராளன் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1506/4
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய – நாலாயி:1579/3
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன – நாலாயி:1762/1
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச – நாலாயி:1797/2
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து – நாலாயி:1818/2,3
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில்
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1819/2,3
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில்
கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடை துரந்த – நாலாயி:1820/2,3
நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1821/2,3
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில்
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் – நாலாயி:1822/2,3
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில்
தடம் கடல் முகந்து விசும்பிடை பிளிற தட வரை களிறு என்று முனிந்து – நாலாயி:1823/2,3
தான் உகந்து எறிந்த தடம் கடல்_வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானக சோலை மரகத சாயல் மா மணி கல் அதர் நுழைந்து – நாலாயி:1824/2,3
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில்_வண்ணர்-தம் கோயில்
கதம் மிகு சினத்த கட தட களிற்றின் கவுள் வழி களி வண்டு பருக – நாலாயி:1825/2,3
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தன பொழிலின் தாழ் சினை நீழல் தாழ்வரை மகளிர்கள் நாளும் – நாலாயி:1826/2,3
நின்ற பிரானே நீள் கடல்_வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில்
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே – நாலாயி:1933/3,4
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:2044/3
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர் – நாலாயி:2086/2
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து – நாலாயி:2235/3
இளம் கோயில் கைவிடேல் என்று – நாலாயி:2235/4
இவை அவன் கோயில் இரணியனது ஆகம் – நாலாயி:2312/1
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு – நாலாயி:2342/2
குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் அன்பர் – நாலாயி:2827/2
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3110/2,3
அதிர் குரல் சங்கத்து அழகர்-தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை – நாலாயி:3111/2,3
புயல்_மழை_வண்ணர் புரிந்து உறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3112/2,3
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்
வரு மழை தவழும் மாலிருஞ்சோலை – நாலாயி:3113/2,3
அறம் முயல் ஆழி படையவன் கோயில்
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3114/2,3
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3115/2,3
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில்
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3116/2,3
வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில்
வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை – நாலாயி:3117/2,3
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில்
மழ களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3118/2,3
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3119/2,3
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3331/2,3
வாச பொழில் மன்னு கோயில் கொண்டானே – நாலாயி:3729/4
கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை – நாலாயி:3730/1
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம் – நாலாயி:3730/2
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் – நாலாயி:3730/3
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே – நாலாயி:3730/4
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் – நாலாயி:3792/2
கார் எழில் மேக தென் காட்கரை கோயில் கொள் – நாலாயி:3844/3

மேல்


கோயில்கொண்ட (1)

கோயில்கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில்_வண்ணனை – நாலாயி:473/2

மேல்


கோயில்கொண்டானே (1)

தென் திருவரங்கம் கோயில்கொண்டானே தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே – நாலாயி:3580/4

மேல்


கோயிலா (1)

குடமூக்கு கோயிலா கொண்டு – நாலாயி:2278/4

மேல்


கோயிலில் (2)

வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே – நாலாயி:435/4
புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ – நாலாயி:479/1,2

மேல்


கோயிலின் (2)

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் – நாலாயி:685/2
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல் – நாலாயி:923/2

மேல்


கோயிலும் (1)

பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு – நாலாயி:3521/3

மேல்


கோயிலே (3)

அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே – நாலாயி:802/4
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணி கோயிலே வணங்கி – நாலாயி:953/3
கரு உடை தேவு இல்கள் எல்லாம் கடல்_வண்ணன் கோயிலே என்னும் – நாலாயி:3271/3

மேல்


கோயிலை (1)

கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே – நாலாயி:3895/4

மேல்


கோயிற்பிள்ளாய் (1)

கொண்டல்_வண்ணா இங்கே போதராயே கோயிற்பிள்ளாய் இங்கே போதராயே – நாலாயி:205/1

மேல்


கோயின்மை (3)

கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே – நாலாயி:1665/4
கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே – நாலாயி:1964/4
குழகி எங்கள் குழமணன்-கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை – நாலாயி:3467/1

மேல்


கோயின்மை-கொலோ (1)

கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை-கொலோ
திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே – நாலாயி:1955/3,4

மேல்


கோயின்மையாலே (1)

அடிமை என்னும் அ கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் – நாலாயி:436/3

மேல்


கோர (1)

கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3

மேல்


கோரம்புக்கு (1)

நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே – நாலாயி:701/4

மேல்


கோல் (52)

அழகிய பைம்பொன்னின் கோல் அம் கை கொண்டு – நாலாயி:42/1
வேலி கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி – நாலாயி:172/1
காலி பின் போவாற்கு ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:172/4
காலி பின் போவாற்கு ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:172/4
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டுவா அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:173/4
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டுவா அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:173/4
சிறு கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டுவா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:174/4
சிறு கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டுவா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:174/4
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:175/4
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:175/4
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டுவா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:176/4
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டுவா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:176/4
கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:177/4
கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:177/4
மற்றை கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணி_வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:178/4
மற்றை கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணி_வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:178/4
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டுவா வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:179/4
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டுவா வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:179/4
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டுவா வேங்கட_வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:180/4
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டுவா வேங்கட_வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:180/4
அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டுவா என்று – நாலாயி:181/1
அந்தரம் முழவ தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் வளை கோல் வீச – நாலாயி:259/2
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் – நாலாயி:292/2
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோல் ஆடி குறுகப்பெறா – நாலாயி:466/3
எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே – நாலாயி:609/4
கோல் ஆர்ந்த நெடும் சார்ங்கம் கூனல் சங்கம் கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள் – நாலாயி:654/1
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே – நாலாயி:690/4
முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து – நாலாயி:968/1
முதுகு பற்றி கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி – நாலாயி:969/1
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா – நாலாயி:1035/3
பற்றலர் வீய கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை – நாலாயி:1068/3
கோல் கொள் கை தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரை சாரல் – நாலாயி:1156/2
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே – நாலாயி:1321/1
கோல் தேன் முரலும் கூடலூரே – நாலாயி:1361/4
வண்ண நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1678/4
தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1679/4
வண்டு நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1680/4
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1681/4
தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1682/4
தாரில் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1683/4
தாம நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1684/4
கோல நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1685/4
கொந்து நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1686/4
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1687/4
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே – நாலாயி:2208/3
குன்று ஒன்றின் ஆய குறமகளிர் கோல் வளை கை – நாலாயி:2353/1
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4
எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் – நாலாயி:2502/1
கொல் நவிலும் கோல் அரிமா தான் சுமந்த கோலம் சேர் – நாலாயி:2722/1
கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழி கோல் கை – நாலாயி:3311/3
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க – நாலாயி:3442/3
கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம் – நாலாயி:3685/1

மேல்


கோல்கொள்ள (1)

மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சர மாரி – நாலாயி:547/1

மேல்


கோல (66)

கொண்ட தாள் உறி கோல கொடு மழு – நாலாயி:17/1
கோல நறும் பவள செம் துவர் வாயினிடை கோமள வெள்ளி முளை போல் சில பல் இலக – நாலாயி:72/2
கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:177/4
கோல பணை கச்சும் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலமும் – நாலாயி:244/2
கோல செந்தாமரை கண் மிளிர குழல் ஊதி இசை பாடி குனித்து ஆயரோடு – நாலாயி:260/3
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை – நாலாயி:353/3
கோல விளக்கே கொடியே விதானமே – நாலாயி:499/7
கோல சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறியிராதே – நாலாயி:528/3
கொண்ட கோல குறள் உருவாய் சென்று – நாலாயி:542/1
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை – நாலாயி:549/3
குடியேறி வீற்றிருந்தாய் கோல பெரும் சங்கே – நாலாயி:569/4
குற்றம் அற்ற முலை-தன்னை குமரன் கோல பணை தோளோடு – நாலாயி:633/3
குன்றினால் குடை கவித்ததும் கோல குரவை கோத்ததுவும் குடம் ஆட்டும் – நாலாயி:716/1
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா – நாலாயி:810/2
கோல மா மணி ஆரமும் முத்து தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் – நாலாயி:935/3
கரிய கோல திருவுரு காண்பன் நான் – நாலாயி:939/2
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர – நாலாயி:1082/2
குளம் படு குவளை கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள் – நாலாயி:1109/2
குரக்கு_அரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை – நாலாயி:1322/2
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து – நாலாயி:1323/2
கூற்றிடை செல்ல கொடும் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில் – நாலாயி:1343/2
குடியா வண்டு கள் உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும – நாலாயி:1354/3
சங்கு ஏறு கோல தட கை பெருமானை – நாலாயி:1526/2
கோல நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1685/4
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும் – நாலாயி:1723/3
கோல மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1790/4
கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற கோல இளம்பிறையோடு கூடி – நாலாயி:1792/2
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன் – நாலாயி:1817/2
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல் வில் இராமபிரானே – நாலாயி:1858/3
கோல வாடையும் கொண்டு வந்தது ஓர் – நாலாயி:1959/3
ஆலின் இலை துயின்ற ஆழியான் கோல
கரு மேனி செங்கண்மால் கண்படையுள் என்றும் – நாலாயி:2100/2,3
வடி கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்வி – நாலாயி:2263/1
கோல பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த – நாலாயி:2517/1
கற்றை துழாய் முடி கோல கண்ணபிரானை தொழுவார் – நாலாயி:2996/2
தகும் கோல தாமரை_கண்ணன் எம்மான் – நாலாயி:3024/3
ஏத்த ஏழ்_உலகும் கொண்ட கோல
கூத்தனை குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3030/1,2
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி தன் கோல செந்தாமரை கண் – நாலாயி:3221/1
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா – நாலாயி:3259/1
செய்ய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3276/2
பெரிய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3280/2
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே – நாலாயி:3297/4
நங்கள் கோல திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3385/2
கோல நீள் கொடி மூக்கும் தாமரை கண்ணும் கனி வாயும் – நாலாயி:3390/3
மாண் குறள் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே – நாலாயி:3434/4
மாய கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3485/3
தேவ கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3487/3
கோல செந்தாமரை_கண்ணற்கு என் கொங்கு அலர் – நாலாயி:3506/3
கோல திரு மா மகளோடு உன்னை கூடாதே – நாலாயி:3541/3
கொடியா அடு புள் உடையானே கோல கனிவாய் பெருமானே – நாலாயி:3556/2
கோல மா மழை கண் பனி மல்க இருக்கும் என்னுடை கோமள கொழுந்தே – நாலாயி:3578/4
கோல செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப்பேரெயிற்கே – நாலாயி:3588/4
கோல வளையொடும் மாமை கொள்வான் எத்தனை காலமும் கூட சென்றே – நாலாயி:3684/4
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த – நாலாயி:3690/2
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல – நாலாயி:3691/3
என்றே என்னை உன் ஏர் ஆர் கோல திருந்து அடி கீழ் – நாலாயி:3700/1
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான் – நாலாயி:3707/2
குன்ற மா மணி மாட மாளிகை கோல குழாங்கள் மல்கி – நாலாயி:3768/2
வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் – நாலாயி:3774/1
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோது இல் அடியார்-தம் – நாலாயி:3778/3
கூட்டுண்டு நீங்கிய கோல தாமரை கண் செ வாய் – நாலாயி:3831/1
ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடையிடை தன் செய் கோல
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி – நாலாயி:3877/1,2
கோல நல் நாகுகள் உகளும் ஆலோ கொடியன குழல்களும் குழறும் ஆலோ – நாலாயி:3878/2
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோல பாதம் – நாலாயி:3918/1
உனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பா என் அன்பேயோ – நாலாயி:3995/4
கோல மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ – நாலாயி:3996/1
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் – நாலாயி:3996/3

மேல்


கோலங்களே (2)

கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே – நாலாயி:2516/4
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கொடியேன் கொடி என் மகள் கோலங்களே – நாலாயி:3404/4

மேல்


கோலத்தால் (1)

கோலத்தால் இல்லை குறை – நாலாயி:2263/4

மேல்


கோலத்து (3)

மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால் – நாலாயி:3128/3
செய் கோலத்து ஆயிரம் சீர் தொடை பாடல் இவை பத்தும் – நாலாயி:3241/3
மாண்பு அமை கோலத்து எம் மாய குறளற்கு – நாலாயி:3514/1

மேல்


கோலத்தொடு (1)

கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும் – நாலாயி:3284/2

மேல்


கோலத்தொடும் (1)

தேவு ஆர் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் – நாலாயி:3349/3

மேல்


கோலம் (34)

கண்ணா நீ நாளை-தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கு இரு – நாலாயி:252/4
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
குமரி மணம் செய்துகொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி – நாலாயி:299/1
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல் – நாலாயி:518/2
கோலம் கரிய பிரானே குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:528/4
போர் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான் – நாலாயி:597/2
புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவ கிடக்கின்றீரே – நாலாயி:877/4
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு – நாலாயி:905/2
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்ஙனம் சொல்லுகேன் ஓவி நல்லார் – நாலாயி:1124/2
பெறும் தண் கோலம் பெற்றார் ஊர் போல் – நாலாயி:1359/2
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் – நாலாயி:1435/2
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/2
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி – நாலாயி:1535/3
கோலம் ஆக ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1870/4
பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய் – நாலாயி:1970/2
அடி கோலம் கண்டவர்க்கு என்-கொலோ முன்னை – நாலாயி:2261/3
படி கோலம் கண்ட பகல் – நாலாயி:2261/4
படி கோலம் கண்டு அகலாள் பல் நாள் அடிக்கோலி – நாலாயி:2263/2
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் – நாலாயி:2484/3
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே – நாலாயி:2516/4
கொல் நவிலும் கோல் அரிமா தான் சுமந்த கோலம் சேர் – நாலாயி:2722/1
கோலம் ஆம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே – நாலாயி:3258/4
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலம் இல் நரகமும் யானே என்னும் – நாலாயி:3405/1
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலம் இல் நரகமும் யானே என்னும் – நாலாயி:3405/1
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் – நாலாயி:3405/2
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் – நாலாயி:3405/2
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் கோலம் கொள் முகில்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3405/3
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் கோலம் கொள் முகில்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3405/3
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே – நாலாயி:3405/4
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே – நாலாயி:3405/4
ஏர் ஆர் கோலம் திகழ கிடந்தாய் கண்டேன் எம்மானே – நாலாயி:3418/4
கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் – நாலாயி:3629/2
கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கே – நாலாயி:3696/4
கோலம் நீள் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3813/2

மேல்


கோலம்-தன்னால் (1)

கொங்கு அலர்ந்த மலர் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால்
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1284/3,4

மேல்


கோலமாம் (1)

கொல்லி காவலன் மால் அடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன – நாலாயி:718/3

மேல்


கோலமும் (2)

கொடி ஏறு செந்தாமரை கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில – நாலாயி:273/1
நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று – நாலாயி:2521/1

மேல்


கோலமே (2)

கூவியும் காணப்பெறேன் உன கோலமே – நாலாயி:3204/4
கோலமே தாமரை கண்ணது ஓர் அஞ்சன – நாலாயி:3205/1

மேல்


கோலமோடு (1)

பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும் – நாலாயி:764/3

மேல்


கோலால் (4)

கோலால் நிரை மேய்த்து ஆயனாய் குடந்தை கிடந்த குடம் ஆடி – நாலாயி:628/3
கஞ்சை காய்ந்த கரு வில்லி கடைக்கண் என்னும் சிறை கோலால்
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை – நாலாயி:629/1,2
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே – நாலாயி:1314/1
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள் தம் ஆநிரை எல்லாம் – நாலாயி:1885/1,2

மேல்


கோலி (1)

ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலி
தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே – நாலாயி:1695/3,4

மேல்


கோலில் (1)

குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாத முன் – நாலாயி:1486/2

மேல்


கோலுக்கு (1)

தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட – நாலாயி:1672/3

மேல்


கோலும் (1)

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட – நாலாயி:256/1

மேல்


கோவமும் (1)

கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை – நாலாயி:1296/2

மேல்


கோவர்த்தனத்து (2)

கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்து செய்தான் மலை – நாலாயி:341/2
கொற்ற குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:624/4

மேல்


கோவர்த்தனம் (11)

கொட்டை தலை பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:264/4
குழவியிடை கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:265/4
கொம்மை புய குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:266/4
குடவாய் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:267/4
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:268/4
குப்பாயம் என நின்று காட்சிதரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:269/4
குடம் கை கொண்டு மந்திகள் கண்வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:270/4
கொலை வாய் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:271/4
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:272/4
குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:273/4
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடை மேல் – நாலாயி:274/2

மேல்


கோவர்த்தனனை (2)

கொள்ளை கொள்ளி குறும்பனை கோவர்த்தனனை கண்ட-கால் – நாலாயி:634/2
குணுங்கு நாறி குட்டேற்றை கோவர்த்தனனை கண்டீரே – நாலாயி:638/2

மேல்


கோவல் (7)

கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த – நாலாயி:1404/3
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை – நாலாயி:1542/2
வாயனை மகர குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி – நாலாயி:1569/3
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் – நாலாயி:1641/2
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் – நாலாயி:2158/2
கடை கழியா உள் புகா காமர் பூம் கோவல்
இடைகழியே பற்றி இனி – நாலாயி:2167/3,4
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே – நாலாயி:2251/3

மேல்


கோவல்நகர் (1)

நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1078/3,4

மேல்


கோவல (2)

கொண்டு வளர்க்கின்ற கோவல குட்டற்கு – நாலாயி:35/2
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவல பட்டம் கவித்து – நாலாயி:303/3

மேல்


கோவலர் (10)

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு – நாலாயி:251/1
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும் – நாலாயி:275/3
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
புவியுள் நான் கண்டது ஓர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து – நாலாயி:281/1
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே – நாலாயி:1314/1
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1795/4
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
குழல் கோவலர் மட பாவையும் மண்_மகளும் திருவும் – நாலாயி:2480/1
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/4

மேல்


கோவலர்-தம் (1)

குற்றம் ஒன்று இல்லாத கோவலர்-தம் பொன்_கொடியே – நாலாயி:484/3

மேல்


கோவலரே (1)

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன – நாலாயி:1762/1

மேல்


கோவலன் (6)

கோவலன் வரில் கூடிடு கூடலே – நாலாயி:541/4
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான் – நாலாயி:1018/1
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன்
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான் – நாலாயி:1021/2,3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம் – நாலாயி:3896/1
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே – நாலாயி:3985/4

மேல்


கோவலனாய் (5)

குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய் குழல் ஊதிஊதி – நாலாயி:257/1
கொண்டல்_வண்ணனை கோவலனாய் வெண்ணெய் – நாலாயி:936/1
கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் – நாலாயி:1854/1
குடம் ஆடி கோவலனாய் மேவி என் நெஞ்சம் – நாலாயி:2279/3
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்து குழல் ஊதி – நாலாயி:2323/1

மேல்


கோவலனார் (2)

குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே – நாலாயி:2658/3
கோளியார் கோவலனார் குட கூத்தனார் – நாலாயி:3246/2

மேல்


கோவலனே (3)

கோவலனே கொட்டாய் சப்பாணி குடம் ஆடீ கொட்டாய் சப்பாணி – நாலாயி:1893/4
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடை கோவலனே – நாலாயி:3619/4
என்னுடை கோவலனே என் பொல்லா கருமாணிக்கமே – நாலாயி:3620/1

மேல்


கோவலனை (1)

கோயில்கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில்_வண்ணனை – நாலாயி:473/2

மேல்


கோவலா (1)

கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை – நாலாயி:810/2,3

மேல்


கோவலுள் (1)

மன்னிய பேர் இருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள் – நாலாயி:2800/1

மேல்


கோவலூர் (4)

புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2057/4
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2058/4
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடி தண் கோவலூர் பாடி ஆட கேட்டு – நாலாயி:2068/3
முன் இ உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் – நாலாயி:2775/4

மேல்


கோவாய் (3)

கோவாய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர் – நாலாயி:1165/2
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் கூர் ஆழி – நாலாயி:1514/2
கோவாய் ஐவர் என் மெய் குடியேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து – நாலாயி:1616/1

மேல்


கோவி (1)

கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கட மலை ஆண்டு வானவர் – நாலாயி:1051/3

மேல்


கோவிந்தற்கு (1)

கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் – நாலாயி:635/1

மேல்


கோவிந்தன் (20)

என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/1,2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடிகொண்டான் – நாலாயி:3952/1

மேல்


கோவிந்தன்-தன் (2)

குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3

மேல்


கோவிந்தன்-தனக்கு (1)

குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

மேல்


கோவிந்தனாம் (1)

கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

மேல்


கோவிந்தனாரே (2)

குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1

மேல்


கோவிந்தனுக்கு (1)

கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3

மேல்


கோவிந்தனுடைய (1)

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1

மேல்


கோவிந்தனே (1)

கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4

மேல்


கோவிந்தனை (5)

புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/1,2
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

மேல்


கோவிந்தனோடு (2)

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு
கூடியாடிய உள்ளத்தர் ஆனால் குறிப்பிடம் கடந்து உய்யலும் ஆமே – நாலாயி:378/3,4

மேல்


கோவிந்தா (15)

கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னை – நாலாயி:500/1
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/5,6
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/2,3
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/2,3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

மேல்


கோவியர் (1)

பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3

மேல்


கோவினார் (1)

கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2

மேல்


கோவினை (5)

ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் – நாலாயி:85/1,2
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை – நாலாயி:1570/3
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – நாலாயி:2037/2

மேல்


கோவே (22)

அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/3
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/1,2
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே – நாலாயி:199/2
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/3,4
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே – நாலாயி:732/4
வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே – நாலாயி:739/4
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1314/1,2
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/2
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/4

மேல்


கோவை (14)

ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை – நாலாயி:473/3
கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை – நாலாயி:599/1
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே – நாலாயி:1091/2
கோவை தமிழால் கலியன் சொன்ன – நாலாயி:1367/3
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1627/2,3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் – நாலாயி:1700/1,2
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/2
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/2
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

மேல்


கோவையே (1)

மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே – நாலாயி:3252/4

மேல்


கோவையை (1)

தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்தில தொத்தினை – நாலாயி:1638/2

மேல்


கோழம்பமே (1)

கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணி கொடு-மின்கள் கொடீராகில் கோழம்பமே – நாலாயி:258/4

மேல்


கோழி (7)

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி – நாலாயி:491/4
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் – நாலாயி:524/1
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி_கோன் குலசேகரன் – நாலாயி:667/3
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1938/4
கோழி கூ என்னுமால் – நாலாயி:1947/1
கோழி கூ என்னுமால் – நாலாயி:1947/4
நேர் சரிந்தான் கொடி கோழி கொண்டான் பின்னும் – நாலாயி:3601/1

மேல்


கோழி_கோன் (1)

கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி_கோன் குலசேகரன் – நாலாயி:667/3

மேல்


கோழிகாள் (1)

மேல் கிளை கொள்ளேல்-மின் நீரும் சேவலும் கோழிகாள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே – நாலாயி:3828/2,3

மேல்


கோழியர் (2)

கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:740/3
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:751/3

மேல்


கோழியர்_கோன் (2)

கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:740/3
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:751/3

மேல்


கோழியும் (2)

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன – நாலாயி:1762/1
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே – நாலாயி:1967/4

மேல்


கோள் (33)

கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்தவன் தளை கோள் விடுத்தானே – நாலாயி:436/4
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே – நாலாயி:440/2
கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலை கடைந்தானே – நாலாயி:441/3
குண்டு நீர் உறை கோளரீ மத யானை கோள் விடுத்தாய் உன்னை – நாலாயி:516/1
கோள் நாக_அணையாய் குறிக்கொள் எனை நீயே – நாலாயி:1042/4
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி – நாலாயி:1140/1
மூவா வானவர் தம் முதல்வா மதி கோள் விடுத்த – நாலாயி:1465/3
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம் – நாலாயி:1486/3
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று – நாலாயி:1620/1
பைம் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த – நாலாயி:1670/3
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை – நாலாயி:1734/3
கோள் நாக_அணையான் குரை கழலே கூறுவதே – நாலாயி:2144/3
கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ – நாலாயி:2249/4
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை – நாலாயி:2353/3
கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான் – நாலாயி:2380/3
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய் – நாலாயி:2393/2
மடு கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி – நாலாயி:2393/3
கொழுந்துவிட்டு ஓடி படரும் வெம் கோள் வினையால் நிரயத்து – நாலாயி:2851/1
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே – நாலாயி:3009/4
கோள் பட்ட சிந்தையையாய் கூர் வாய அன்றிலே – நாலாயி:3010/1
நாயகனே நாள் இளம் திங்களை கோள் விடுத்து – நாலாயி:3200/2
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி தன் கோல செந்தாமரை கண் – நாலாயி:3221/1
கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே – நாலாயி:3244/4
கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே – நாலாயி:3633/4
கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே – நாலாயி:3633/4
கோள் இழை தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் – நாலாயி:3634/1
கோள் இழை தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும் – நாலாயி:3634/2
கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம்-கொல் கண்ணன் – நாலாயி:3634/3
கோள் இழை வாள் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே – நாலாயி:3634/4
கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் – நாலாயி:3635/1
கோள் குறைபட்டது என் ஆருயிர் கோள் உண்டே – நாலாயி:3842/4
கோள் குறைபட்டது என் ஆருயிர் கோள் உண்டே – நாலாயி:3842/4
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான் – நாலாயி:3843/1

மேல்


கோள்வாய் (1)

கோள்வாய் அரவு_அணையான் – நாலாயி:3938/2

மேல்


கோள்விடுத்த (1)

ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய் – நாலாயி:2708/3,4

மேல்


கோளரி (3)

கொத்து ஆர் கரும் குழல் கோபால கோளரி
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:124/3,4
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
கோபால கோளரி ஏறு அன்றியே – நாலாயி:3021/4

மேல்


கோளரியாய் (4)

அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1009/1
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1010/1
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1012/1
கொண்டது உலகம் குறள் உருவாய் கோளரியாய்
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும் – நாலாயி:2199/1,2

மேல்


கோளரியின் (2)

கோளரியின் உருவம்கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய் – நாலாயி:65/1
திண் படை கோளரியின் உருவாய் திறலோன் அகலம் செருவில் முன நாள் – நாலாயி:1133/1

மேல்


கோளரியும் (1)

நன் மணி_வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும்
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன் மணி நீரோடு – நாலாயி:2428/1,2

மேல்


கோளரியே (1)

முன்னை கோளரியே முடியாதது என் எனக்கே – நாலாயி:3069/4

மேல்


கோளரியை (2)

கூறாக கீறிய கோளரியை வேறாக – நாலாயி:2399/2
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை
ஆடும் பறவை மிசை கண்டு கைதொழுது அன்றி அவன் உறையும் – நாலாயி:3662/1,2

மேல்


கோளரீ (1)

குண்டு நீர் உறை கோளரீ மத யானை கோள் விடுத்தாய் உன்னை – நாலாயி:516/1

மேல்


கோளால் (1)

குறிய மாண் உரு ஆகி கொடும் கோளால் நிலம் கொண்ட – நாலாயி:3313/3

மேல்


கோளியார் (1)

கோளியார் கோவலனார் குட கூத்தனார் – நாலாயி:3246/2

மேல்


கோளும் (2)

கோளும் எழ எரி காலும் எழ மலை – நாலாயி:3597/2
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே – நாலாயி:3777/4

மேல்


கோளூர் (1)

கொடியார் மாட கோளூர் அகத்தும் புளியங்குடியும் – நாலாயி:3697/1

மேல்


கோளை (1)

பனி கடலில் பள்ளி கோளை பழகவிட்டு ஓடிவந்து என் – நாலாயி:471/1

மேல்


கோறம்பும் (1)

சிந்துரம் இலங்க தன் திருநெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும் – நாலாயி:259/1

மேல்


கோன் (113)

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் – நாலாயி:11/1
மச்சு அணி மாட புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:107/3
ஊர்ந்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர் கோன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:111/4
உய்த்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர்_கோன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:116/4
பார் மலி தொல் புதுவை_கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:161/3
விண் தோய் மதிள் வில்லிபுத்தூர் கோன் பட்டன் சொல் – நாலாயி:171/3
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே – நாலாயி:191/4
வானவர்_கோன் விட வந்த மழை தடுத்து – நாலாயி:216/3
அங்கு அவர் சொல்லை புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:222/3
பொன் திகழ் மாட புதுவையர்_கோன் பட்டன் சொல் – நாலாயி:243/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
வழு ஒன்றும் இலா செய்கை வானவர்_கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட – நாலாயி:265/1
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/3
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
தேர் அணிந்த அயோத்தியர்_கோன் பெருந்தேவீ கேட்டருளாய் – நாலாயி:321/2
ஒத்த புகழ் வானர_கோன் உடன் இருந்து நினை தேட – நாலாயி:325/2
அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான் – நாலாயி:325/3
குலம் பாழ்படுத்து குலவிளக்காய் நின்ற கோன் மலை – நாலாயி:338/2
கொல் நவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென்கூடல் கோன் – நாலாயி:344/3
கொல் நவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென்கூடல் கோன்
தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:344/3,4
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று – நாலாயி:401/2
உம்பர்_கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்தி – நாலாயி:441/2
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
சித்திரகுத்தன் எழுத்தால் தென்புல_கோன் பொறி ஒற்றி – நாலாயி:444/1
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன் – நாலாயி:462/3
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே – நாலாயி:513/4
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை – நாலாயி:533/2
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல் – நாலாயி:566/2
மேகத்தை வேங்கட_கோன் விடு தூதில் விண்ணப்பம் – நாலாயி:586/2
போகத்தில் வழுவாத புதுவையர்_கோன் கோதை தமிழ் – நாலாயி:586/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர்_கோன் கொடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:657/3
பொய் சிலை குரல் ஏற்று எருத்தம் இறுத்த போர் அரவு ஈர்த்த கோன்
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதில் தென் அரங்கனாம் – நாலாயி:662/1,2
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி_கோன் குலசேகரன் – நாலாயி:667/3
கொங்கர்_கோன் குலசேகரன் சொன்ன சொல் – நாலாயி:676/3
மின் வட்ட சுடர் ஆழி வேங்கட_கோன் தான் உமிழும் – நாலாயி:679/3
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் – நாலாயி:683/2
நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே – நாலாயி:710/4
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர் – நாலாயி:719/2
பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர்_கோன் மகளாய் பெற்ற – நாலாயி:734/3
கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:740/3
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:751/3
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா – நாலாயி:885/3
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/4
விமலன் விண்ணவர்_கோன் விரையார் பொழில் வேங்கடவன் – நாலாயி:927/2
அண்டர்_கோன் அணி அரங்கன் என் அமுதினை – நாலாயி:936/3
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன் – நாலாயி:1025/1
திண் ஆர் மாடங்கள் சூழ் திருமங்கையர்_கோன் கலியன் – நாலாயி:1037/3
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்_கோன் – நாலாயி:1065/2
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன் – நாலாயி:1067/2
தென்னன் தொண்டையர்_கோன் செய்த நல் மயிலை திருவல்லிக்கேணி நின்றானை – நாலாயி:1077/2
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில் – நாலாயி:1087/1
மன்னவன் தொண்டையர்_கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன் – நாலாயி:1127/1
பல்லவன் மல்லையர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1128/4
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1129/4
பரந்தவன் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1130/4
பாம்பு உடை பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1132/4
பண்பு உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1133/4
படை திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1135/4
பறை உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1136/4
பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல் – நாலாயி:1137/1
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த – நாலாயி:1160/3
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1177/2
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்_கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் – நாலாயி:1182/2
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்_கோன் தாள் அணைவீர் வெற்பு போலும் – நாலாயி:1183/2
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1227/2
ஒல்லை வந்து உற பாய்ந்து அரு நடம்செய்த உம்பர் கோன் உறை கோயில் – நாலாயி:1259/2
கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் – நாலாயி:1283/2
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்_கோன் குறையல் ஆளி – நாலாயி:1287/2
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் – நாலாயி:1318/2
அண்டர்_கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு – நாலாயி:1320/1
கற்றார் பரவும் மங்கையர்_கோன் கார் ஆர் புயல் கை கலிகன்றி – நாலாயி:1357/3
கல்லின் மன்னு மதிள் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1387/2
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1467/2
நம் கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1480/4
கறை ஆர் நெடு வேல் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1487/3
விள்ள சிந்து_கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர் – நாலாயி:1495/2
கார் தழைத்த திரு உருவன் கண்ணபிரான் விண்ணவர்_கோன் – நாலாயி:1534/3
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன் – நாலாயி:1541/2
கல் நீர மால் வரை தோள் கலிகன்றி மங்கையர்_கோன் – நாலாயி:1567/2
அற முதல்வன் அவனை அணி ஆலியர்_கோன் மருவார் – நாலாயி:1607/2
பார் மலி மங்கையர்_கோன் பரகாலன் சொல் – நாலாயி:1667/2
சேம மதிள் சூழ் இலங்கை_கோன் சிரமும் கரமும் துணித்து முன் – நாலாயி:1702/3
செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகில்_வண்ணன் கண்ணபுரத்தானை – நாலாயி:1737/1,2
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1796/4
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர் – நாலாயி:1842/1
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
கார் ஆர் புயல் கை கலிகன்றி மங்கையர்_கோன் – நாலாயி:1897/1
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய்த தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1907/3
சுரும்பு ஆர் பொழில் மங்கையர்_கோன் – நாலாயி:1951/2
கோன் வீழ கண்டு உகந்தான் குன்று – நாலாயி:2121/4
அவன் தமர் எ வினையர் ஆகிலும் எம் கோன்
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால் – நாலாயி:2136/1,2
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன்
பாழி தான் எய்திற்று பண்டு – நாலாயி:2194/3,4
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன் – நாலாயி:2198/1
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து – நாலாயி:2233/3
தென் இலங்கை கோன் வீழ சென்று குறள் உரு ஆய் – நாலாயி:2333/3
ஆறு சடை கரந்தான் அண்டர்_கோன் தன்னோடும் – நாலாயி:2385/1
வல்லாளன் வானர_கோன் வாலி மதன் அழித்த – நாலாயி:2466/3
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன் – நாலாயி:2502/3
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே – நாலாயி:2502/3,4
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே – நாலாயி:2502/4
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிர கண் வானவர்_கோன் – நாலாயி:2721/2
நீள் கடல் சூழ் இலங்கை_கோன் – நாலாயி:2960/1
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால் – நாலாயி:3128/3
பண் கொள் சோலை வழுதி நாடன் குருகை_கோன் சடகோபன் சொல் – நாலாயி:3186/3
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் – நாலாயி:3315/3
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் – நாலாயி:3403/2
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன்
வாணபுரம் புக்கு முக்கண் பிரானை தொலைய வெம் போர்கள் செய்து – நாலாயி:3666/2,3
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன் வேங்கட_வாணனை வேண்டி சென்றே – நாலாயி:3682/4
காண் தகு தாமரை_கண்ணன் கள்வன் விண்ணவர்_கோன் நங்கள் கோனை கண்டால் – நாலாயி:3683/3
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் – நாலாயி:3907/2

மேல்


கோன்-தன்னை (1)

எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1

மேல்


கோனது (1)

கலங்க மா கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை ஆகம் – நாலாயி:1694/1

மேல்


கோனாய் (2)

கோனாய் வானவர்-தம் கொடி மாநகர் கூடுவரே – நாலாயி:1467/4
ஆயன் துவரை கோனாய் நின்ற மாயன் அன்று – நாலாயி:2452/2

மேல்


கோனார்க்கு (1)

கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்து செய்தான் மலை – நாலாயி:341/2

மேல்


கோனாரை (1)

கோனாரை அடியேன் அடிகூடுவது என்று-கொலோ – நாலாயி:3429/4

மேல்


கோனுக்கு (2)

அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம் – நாலாயி:1260/1
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும் – நாலாயி:3444/1

மேல்


கோனுடைய (1)

தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன் – நாலாயி:2502/3

மேல்


கோனும் (6)

அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று – நாலாயி:356/3
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்_கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து – நாலாயி:1056/3
போர் ஏறு ஒன்று உடையானும் அளகை_கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல் – நாலாயி:1145/3
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல் – நாலாயி:1382/3
வானவர்-தங்கள்_கோனும் மலர் மிசை அயனும் நாளும் – நாலாயி:2051/1
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் – நாலாயி:3963/2

மேல்


கோனே (6)

கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தை கிடந்தானே தாலேலோ – நாலாயி:50/4
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே – நாலாயி:1044/4
கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர் – நாலாயி:1470/3
கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை – நாலாயி:2474/3
கோனே ஆகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே – நாலாயி:3958/4
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே – நாலாயி:3966/2

மேல்


கோனேரி (1)

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே – நாலாயி:677/4

மேல்


கோனை (20)

செருவிலே அரக்கர்_கோனை செற்ற நம் சேவகனார் – நாலாயி:882/2
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர்_கோனை ஏத்த – நாலாயி:884/2
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி – நாலாயி:1097/1
மறை பெரும் பொருளை வானவர் கோனை கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1269/4
வானவர் கோனை கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி – நாலாயி:1277/2
ஏவு இளம் கன்னிக்கு ஆகி இமையவர்_கோனை செற்று – நாலாயி:1305/1
நம் கோனை நாடி நறையூரில் கண்டேனே – நாலாயி:1526/4
வான் உளார் அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்_கோனை – நாலாயி:1754/1
வானவர் கோனை இன்று வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1832/4
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே – நாலாயி:1853/4
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை – நாலாயி:1937/1
குன்றாத வலி அரக்கர்_கோனை மாள கொடும் சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து – நாலாயி:2080/2
முடிய பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த – நாலாயி:2841/2
வான கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டே – நாலாயி:3283/4
மா மது வார் தண் துழாய் முடி வானவர்_கோனை கண்டு – நாலாயி:3531/3
மாசு_அறு நீல சுடர் முடி வானவர் கோனை கண்டு – நாலாயி:3535/3
கார் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனை கண்டு – நாலாயி:3536/3
காண் தகு தாமரை_கண்ணன் கள்வன் விண்ணவர்_கோன் நங்கள் கோனை கண்டால் – நாலாயி:3683/3
கோனை வண் குருகூர் வண் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3714/3

மேல்


கோனொடும் (2)

முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து – நாலாயி:3144/2,3
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்கு – நாலாயி:3149/2,3

மேல்