கி – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிங்கிணிவாய் 1
கிஞ்சுக 1
கிட்டி 1
கிடக்க 2
கிடக்கில் 1
கிடக்கிலும் 1
கிடக்கின்றீரே 1
கிடக்கும் 13
கிடக்குமே 1
கிடக்கை 3
கிடங்கின் 3
கிடங்கு 1
கிடத்தல் 1
கிடத்தி 3
கிடத்தியோ 2
கிடந்த 54
கிடந்தது 7
கிடந்ததும் 2
கிடந்ததுவும் 2
கிடந்ததே 1
கிடந்தருளும் 1
கிடந்தவன் 3
கிடந்தவாற்றை 1
கிடந்தவாறு 2
கிடந்தவாறும் 1
கிடந்தன 1
கிடந்தனர் 1
கிடந்தாய் 18
கிடந்தார் 1
கிடந்தார்க்கு 1
கிடந்தான் 6
கிடந்தான்-தன்னை 1
கிடந்தானே 14
கிடந்தானை 10
கிடந்திருந்தே 1
கிடந்திலர் 1
கிடந்து 34
கிடந்தும் 4
கிடப்ப 2
கிடப்பதும் 2
கிடப்பவன் 1
கிடப்பேனை 2
கிடாத்தி 1
கிடைத்தறியாது 1
கிண்கிணி 8
கிண்கிணிகள் 1
கிண்கிணியும் 2
கிண்டி 1
கிண்டு 2
கிண்டும் 2
கிண்ணமே 1
கிணறும் 1
கிதயுகம் 1
கிதி 1
கிரி 1
கிரிசை 2
கிரிசைகள் 1
கிரீடை 1
கிருமி 1
கிரேத 1
கில்லான் 1
கில்லேன் 7
கிலேன் 1
கிழக்கில் 1
கிழங்கிருந்து 1
கிழங்கே 1
கிழங்கொடு 1
கிழங்கோடும் 1
கிழத்தி 4
கிழவன் 1
கிழித்தவன் 1
கிழித்து 2
கிழிப்ப 1
கிழிய 3
கிள்ளி 3
கிள்ளை 2
கிளந்த 1
கிளர் 17
கிளர்த்து 1
கிளர்ந்த 5
கிளர்ந்தன்றி 1
கிளர்ந்து 11
கிளர்வார்க்கே 1
கிளராமே 1
கிளரி 2
கிளரும் 4
கிளவி 1
கிளவியுள் 1
கிளறிய 1
கிளி 10
கிளி_மொழியாள் 1
கிளிகாள் 3
கிளியின் 1
கிளியும் 1
கிளியே 3
கிளியை 4
கிளியோடும் 1
கிளை 2
கிளைகொண்டு 1
கிளைப்ப 1
கிளையும் 1
கிளையோடு 1
கிளையோடும் 1
கிற்கின்றிலேன் 2
கிற்பன் 1
கிற்றிராகில் 1
கிறி 4
கிறிக்கொண்டு 1
கிறிசெய்து 1
கிறிப்பட்டேன் 1
கிறியானை 1
கிறியும் 1
கிறியே 1
கின்னர 1
கின்னரம் 1
கின்னரர் 2

கிங்கிணிவாய் (1)

கிங்கிணிவாய் செய்த தாமரை பூ போலே – நாலாயி:495/4

மேல்


கிஞ்சுக (1)

கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3

மேல்


கிட்டி (1)

கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி – நாலாயி:2883/3

மேல்


கிடக்க (2)

திண்ணெனெ இ இரா உன்னை தேய்த்து கிடக்க நான் ஒட்டேன் – நாலாயி:152/2
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய் – நாலாயி:3525/2

மேல்


கிடக்கில் (1)

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் – நாலாயி:21/1

மேல்


கிடக்கிலும் (1)

தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ – நாலாயி:2894/3

மேல்


கிடக்கின்றீரே (1)

புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவ கிடக்கின்றீரே – நாலாயி:877/4

மேல்


கிடக்கும் (13)

நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே – நாலாயி:684/4
உண்டு இரா கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து – நாலாயி:876/2
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன் – நாலாயி:2296/3
மனம் தன் அணை கிடக்கும் வந்து – நாலாயி:2296/4
அணை பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் – நாலாயி:2417/3
கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் – நாலாயி:2431/3
கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன் – நாலாயி:2431/3
உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு – நாலாயி:2431/4
பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் – நாலாயி:2618/1
மீது இலகி தான் கிடக்கும் மீன் – நாலாயி:2645/4
நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே – நாலாயி:3198/4
பெய் வளை கைகளை கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்னும் – நாலாயி:3265/1
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே – நாலாயி:3367/3

மேல்


கிடக்குமே (1)

உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே
வெள்ளத்து அரவு_அணையின் மேல் – நாலாயி:2411/3,4

மேல்


கிடக்கை (3)

கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் – நாலாயி:894/3
போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் – நாலாயி:3268/2

மேல்


கிடங்கின் (3)

குலை தாழ் கிடங்கின் கூடலூரே – நாலாயி:1365/4
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் – நாலாயி:2158/2
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை – நாலாயி:3881/2

மேல்


கிடங்கு (1)

சாலி வேலி தண் வயல் தடம் கிடங்கு பூம் பொழில் – நாலாயி:810/1

மேல்


கிடத்தல் (1)

புள்ளின் மெய் பகை கடல் கிடத்தல் காதலித்ததே – நாலாயி:770/4

மேல்


கிடத்தி (3)

நீர் இடத்து அரா அணை கிடத்தி என்பர் அன்றியும் – நாலாயி:798/2
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – நாலாயி:866/4
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசைய – நாலாயி:3794/1

மேல்


கிடத்தியோ (2)

கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய் – நாலாயி:480/7,8
பள்ளி கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் – நாலாயி:486/7

மேல்


கிடந்த (54)

அணைத்து ஆர உண்டு கிடந்த இ பிள்ளை – நாலாயி:25/2
உறங்குவான் போலே கிடந்த இ பிள்ளை – நாலாயி:27/2
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு – நாலாயி:99/2
கத்த கதித்து கிடந்த பெரும் செல்வம் – நாலாயி:110/1
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே – நாலாயி:205/2
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு – நாலாயி:311/2
துக்க சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அற பறித்து – நாலாயி:453/1
வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் – நாலாயி:492/4
பாசி தூர்த்த கிடந்த பார் மகட்கு பண்டு ஒரு நாள் – நாலாயி:614/1
கோலால் நிரை மேய்த்து ஆயனாய் குடந்தை கிடந்த குடம் ஆடி – நாலாயி:628/3
அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/3,4
செம் கண் நாக_அணை கிடந்த செல்வம் மல்கு சீரினாய் – நாலாயி:766/3
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம் – நாலாயி:796/3
வலம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:807/4
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே – நாலாயி:808/4
வரம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:809/4
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:811/4
நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல் – நாலாயி:829/2
நச்சு அரா_அணை கிடந்த நாத பாத போதினில் – நாலாயி:836/1
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே – நாலாயி:844/3
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண் இலேன் எம் அண்ணலே – நாலாயி:846/4
நச்சு நாகனை கிடந்த நாதன் வேத கீதனே – நாலாயி:868/4
கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கரு மணியை – நாலாயி:1398/1
கிடந்த நம்பி குடந்தை மேவி கேழலாய் உலகை – நாலாயி:1538/1
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் – நாலாயி:1544/1
கள்வா கடல்மல்லை கிடந்த கரும்பே – நாலாயி:1551/3
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை – நாலாயி:1719/3
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த
பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே – நாலாயி:1729/3,4
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தை கிடந்த
சேடர்-கொல் என்று தெரிக்கமாட்டேன் செம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1759/1,2
கொங்கு ஆர் சோலை குடந்தை கிடந்த மால் – நாலாயி:1949/3
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் – நாலாயி:2066/1
நின்றானை தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே – நாலாயி:2080/4
பால் ஓதம் சிந்த பட நாக_அணை கிடந்த
மால் ஓத_வண்ணர் மனம் – நாலாயி:2123/3,4
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் – நாலாயி:2149/4
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து – நாலாயி:2228/4
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீர் ஆடுவான் – நாலாயி:2350/3
மடு கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி – நாலாயி:2393/3
தெய்வ குழாங்கள் கைதொழ கிடந்த
தாமரை உந்தி தனி பெரு நாயக – நாலாயி:2578/13,14
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம் – நாலாயி:2661/2
மோர் ஆர் குடம் உருட்டி முன் கிடந்த தானத்தே – நாலாயி:2686/1
தொல் நீர் கடல் கிடந்த தோளா மணி சுடரை – நாலாயி:2774/2
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் – நாலாயி:3180/1
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் – நாலாயி:3185/2
பட நாகத்து_அணை கிடந்த பரு வரை தோள் பரம்புருடன் – நாலாயி:3310/3
வளை வாய் நேமி படையாய் குடந்தை கிடந்த மா மாயா – நாலாயி:3425/2
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும் நினைப்பு அரியன – நாலாயி:3445/1
திருவுருவு கிடந்த ஆறும் கொப்பூழ் செந்தாமரை மேல் திசைமுகன் – நாலாயி:3447/1
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே – நாலாயி:3520/3
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே – நாலாயி:3523/3
ஒன்றாய் கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பு இல் அதனை உணர்ந்துஉணர்ந்து – நாலாயி:3753/2
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசைய – நாலாயி:3794/1
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

மேல்


கிடந்தது (7)

நின்று இருந்து வெஃகணை கிடந்தது என்ன நீர்மையே – நாலாயி:814/4
அன்று வெஃகணை கிடந்தது என் இலாத முன் எலாம் – நாலாயி:815/2
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் – நாலாயி:894/3
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை – நாலாயி:1189/1
நெய் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது ஓரீர் – நாலாயி:2002/2
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து – நாலாயி:2006/2
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட – நாலாயி:2090/2

மேல்


கிடந்ததும் (2)

பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா – நாலாயி:771/2,3
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே – நாலாயி:815/4

மேல்


கிடந்ததுவும் (2)

கடந்தது கஞ்சனை முன் அஞ்ச கிடந்ததுவும்
நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே – நாலாயி:2120/2,3
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் – நாலாயி:2384/1

மேல்


கிடந்ததே (1)

பேர்த்தும் ஒருவரால் பேச கிடந்ததே – நாலாயி:3093/4

மேல்


கிடந்தருளும் (1)

வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம் – நாலாயி:2416/2

மேல்


கிடந்தவன் (3)

மாலை உற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய் – நாலாயி:665/1
கரை செய் மா கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த – நாலாயி:962/1
கச்சி கிடந்தவன் ஊர் கடல்மல்லை தலசயனம் – நாலாயி:1102/3

மேல்


கிடந்தவாற்றை (1)

மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே – நாலாயி:892/4

மேல்


கிடந்தவாறு (2)

ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/4
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

மேல்


கிடந்தவாறும் (1)

கள்வனார் கிடந்தவாறும் கமல நன் முகமும் கண்டும் – நாலாயி:895/2

மேல்


கிடந்தன (1)

கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த – நாலாயி:3317/2

மேல்


கிடந்தனர் (1)

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் – நாலாயி:2904/1

மேல்


கிடந்தாய் (18)

திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:183/3,4
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் இருவாட்சிப்பூ சூட்ட வாராய் – நாலாயி:189/3,4
பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய்
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1003/3,4
தேன் உடை கமல திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய்
நான் உடை தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1006/3,4
வேலைத்தலை கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் – நாலாயி:1189/2
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து – நாலாயி:1195/1
வெள்ள நீர் கிடந்தாய் என்னும் என – நாலாயி:3048/3
வெள்ளத்து அணை கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே – நாலாயி:3343/4
ஏர் ஆர் கோலம் திகழ கிடந்தாய் கண்டேன் எம்மானே – நாலாயி:3418/4
கன் ஆர் மதிள் சூழ் குடந்தை கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள் – நாலாயி:3420/3
நலத்தால் மிக்கார் குடந்தை கிடந்தாய் உன்னை காண்பான் நான் – நாலாயி:3421/3
செழு ஒண் பழன குடந்தை கிடந்தாய் செந்தாமரை_கண்ணா – நாலாயி:3422/3
வாழ் தொல் புகழார் குடந்தை கிடந்தாய் வானோர் கோமானே – நாலாயி:3423/3
அசைவு இல் உலகம் பரவ கிடந்தாய் காண வாராயே – நாலாயி:3426/4
ஆலின் நீள் இலை ஏழ்_உலகும் உண்டு அன்று நீ கிடந்தாய் உன் மாயங்கள் – நாலாயி:3465/1
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசைய – நாலாயி:3794/1
பவள நன் படர் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப்புளிங்குடி கிடந்தாய்
கவள மா களிற்றின் இடர் கெட தடத்து காய் சின பறவை ஊர்ந்தானே – நாலாயி:3796/3,4
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய்
நம்முடை அடியர் கவ்வை கண்டு உகந்து நாம் களித்து உளம் நலம் கூர – நாலாயி:3798/2,3

மேல்


கிடந்தார் (1)

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேத பிரானார் கிடந்தார்
பை கொண்ட பாம்பு_அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:443/3,4

மேல்


கிடந்தார்க்கு (1)

கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:177/4

மேல்


கிடந்தான் (6)

சேமம் உடை நாரதனார் சென்றுசென்று துதித்து இறைஞ்ச கிடந்தான் கோயில் – நாலாயி:416/3
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1078/4
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்_அணை பள்ளியின் மேல் – நாலாயி:1161/3
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே – நாலாயி:2158/3
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து – நாலாயி:2375/3
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே – நாலாயி:3777/4

மேல்


கிடந்தான்-தன்னை (1)

சாவம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான்-தன்னை
தேவதேவனை தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை – நாலாயி:3177/2,3

மேல்


கிடந்தானே (14)

கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தை கிடந்தானே தாலேலோ – நாலாயி:50/4
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி குடந்தை கிடந்தானே சப்பாணி – நாலாயி:78/4
ஏச நின்ற எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1058/4
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1059/4
இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1060/4
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1061/4
ஏலம் நாறும் பைம் புறவின் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1062/4
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1063/4
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1064/4
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1065/4
இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1066/4
தெண் திரை பொருநல் தண் பணை சூழ்ந்த திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3792/4
கொடி கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3793/4
இடம் கொள் மூ_உலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3794/4

மேல்


கிடந்தானை (10)

பின்னை மணாளனை பேரில் கிடந்தானை
முன்னை அமரர் முதல் தனி வித்தினை – நாலாயி:162/1,2
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன் – நாலாயி:1067/1,2
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே – நாலாயி:1093/1
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி – நாலாயி:1095/2
கொங்கு ஏறு சோலை குடந்தை கிடந்தானை
நம் கோனை நாடி நறையூரில் கண்டேனே – நாலாயி:1526/3,4
கிடந்தானை கீண்டானை கேழலாய் பூமி – நாலாயி:2106/3
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை – நாலாயி:2315/3
அளந்தானை ஆழி கிடந்தானை ஆல் மேல் – நாலாயி:2398/3
ஓராதவன் போல் கிடந்தானை கண்டு அவளும் – நாலாயி:2686/2
சோரா கிடந்தானை குங்கும தோள் கொட்டி – நாலாயி:2692/2

மேல்


கிடந்திருந்தே (1)

அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் – நாலாயி:461/1

மேல்


கிடந்திலர் (1)

நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் – நாலாயி:2904/2

மேல்


கிடந்து (34)

அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை – நாலாயி:449/2
மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்து உறங்கும் – நாலாயி:496/1
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் – நாலாயி:685/3
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே – நாலாயி:685/4
நாக மூர்த்தி சயனமாய் நலம் கடல் கிடந்து மேல் – நாலாயி:768/3
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய் – நாலாயி:779/2
பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணை கிடந்து
உரத்திலும் ஒருத்தி-தன்னை வைத்து உகந்து அது அன்றியும் – நாலாயி:780/1,2
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் – நாலாயி:799/1
கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியை கடிந்து – நாலாயி:832/1
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்-தனக்கு – நாலாயி:843/3
கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொன் கழல் – நாலாயி:855/3
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான் – நாலாயி:889/2
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/3
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று – நாலாயி:967/1
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி – நாலாயி:1097/1
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா – நாலாயி:1204/2
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தை கிடந்து உகந்த – நாலாயி:1732/3
மூவரில் முன் முதல்வன் முழங்கு ஆர் கடலுள் கிடந்து
பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த – நாலாயி:1828/1,2
சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடியால் மலை போல் – நாலாயி:1916/3
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற – நாலாயி:1962/3
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து சுழல கிடந்து துயிலும் – நாலாயி:1983/3
கரு அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் – நாலாயி:2087/3
நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர் மேல் – நாலாயி:2164/3
கரு கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் – நாலாயி:2268/3
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு – நாலாயி:2345/4
வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த – நாலாயி:2519/1
தம் மேனி தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய – நாலாயி:2599/3
தன்னுடைய அங்கைகளால் தான் தடவ தான் கிடந்து ஓர் – நாலாயி:2715/1
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ் புக்கு – நாலாயி:3094/1
அலை கொள் நரகத்து அழுந்தி கிடந்து உழைக்கின்ற வம்பரே – நாலாயி:3167/4
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே – நாலாயி:3202/4
ஏமாறி கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3320/2
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும் – நாலாயி:3541/1
புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று – நாலாயி:3795/1

மேல்


கிடந்தும் (4)

நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும் – நாலாயி:2619/1
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து – நாலாயி:2718/1,2
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் – நாலாயி:3284/1
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி – நாலாயி:3355/3

மேல்


கிடப்ப (2)

பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே – நாலாயி:282/3,4
தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும் – நாலாயி:2340/2

மேல்


கிடப்பதும் (2)

நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நல் பெரும் திரை கடலுள் நான் இலாத முன் எலாம் – நாலாயி:816/1,2
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/4

மேல்


கிடப்பவன் (1)

படங்கள் பலவும் உடை பாம்பு அரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல் – நாலாயி:270/1

மேல்


கிடப்பேனை (2)

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகி கிடப்பேனை
புண்ணில் புளி பெய்தால் போல புறம் நின்று அழகு பேசாதே – நாலாயி:627/1,2
கார் ஏறு உழக்க உழக்குண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய – நாலாயி:630/2,3

மேல்


கிடாத்தி (1)

தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய – நாலாயி:2766/2

மேல்


கிடைத்தறியாது (1)

கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை ஊன் – நாலாயி:2886/2

மேல்


கிண்கிணி (8)

இந்திரன்-தானும் எழில் உடை கிண்கிணி
தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரை கண்ணனே தாலேலோ – நாலாயி:46/3,4
பொன் முக கிண்கிணி ஆர்ப்ப புழுதி அளைகின்றான் – நாலாயி:54/2
மாணிக்க கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல் – நாலாயி:75/1
பொன் அரைநாணொடு மாணிக்க கிண்கிணி
தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட – நாலாயி:76/1,2
உடன் கூடி கிண்கிணி ஆரவாரிப்ப உடை மணி பறை கறங்க – நாலாயி:86/3
பொன் இயல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி – நாலாயி:97/1
கிண்கிணி கட்டி கிறி கட்டி கையினில் – நாலாயி:109/1
வண்ண பவளம் மருங்கினில் சாத்தி மலர் பாத கிண்கிணி ஆர்ப்ப – நாலாயி:140/1

மேல்


கிண்கிணிகள் (1)

ஓடஓட கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே – நாலாயி:137/1

மேல்


கிண்கிணியும் (2)

சங்கின் வலம்புரியும் சேவடி கிண்கிணியும்
அம் கை சரி வளையும் நாணும் அரை தொடரும் – நாலாயி:47/1,2
செங்கமல கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில் – நாலாயி:73/1

மேல்


கிண்டி (1)

மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன் மேல் – நாலாயி:1439/3

மேல்


கிண்டு (2)

மாலை உற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய் – நாலாயி:665/1
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர் – நாலாயி:773/3

மேல்


கிண்டும் (2)

அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும்
நறை வாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1561/3,4
நல் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1565/4

மேல்


கிண்ணமே (1)

பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது எந்தை பிரானே – நாலாயி:1932/4

மேல்


கிணறும் (1)

தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் – நாலாயி:437/1

மேல்


கிதயுகம் (1)

பெரிய கிதயுகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெருக – நாலாயி:3354/2

மேல்


கிதி (1)

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும் – நாலாயி:3399/1

மேல்


கிரி (1)

அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது – நாலாயி:2234/2

மேல்


கிரிசை (2)

காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் – நாலாயி:2477/3,4
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை – நாலாயி:3076/2

மேல்


கிரிசைகள் (1)

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் – நாலாயி:475/2

மேல்


கிரீடை (1)

பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2

மேல்


கிருமி (1)

மெல்லியல் ஆக்கை கிருமி குருவில் மிளிர்தந்து ஆங்கே – நாலாயி:2525/1

மேல்


கிரேத (1)

சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகம் இவை நான்கும் முன் ஆனாய் – நாலாயி:1613/3

மேல்


கில்லான் (1)

தன்னை அகல்விக்க தானும் கில்லான் இனி – நாலாயி:2972/2

மேல்


கில்லேன் (7)

நோவ திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என் காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற்பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை – நாலாயி:150/2,3
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள் தம் ஆநிரை எல்லாம் – நாலாயி:1885/2
கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால் – நாலாயி:3137/1
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன் – நாலாயி:3305/1
இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன்
கடவன் ஆகி காலம்-தோறும் பூ பறித்து ஏத்த கில்லேன் – நாலாயி:3305/1,2
கடவன் ஆகி காலம்-தோறும் பூ பறித்து ஏத்த கில்லேன்
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய் – நாலாயி:3305/2,3

மேல்


கிலேன் (1)

பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன்
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று – நாலாயி:3215/2,3

மேல்


கிழக்கில் (1)

கிழக்கில் குடி மன்னர் கேடிலாதாரை – நாலாயி:167/1

மேல்


கிழங்கிருந்து (1)

கீழ்_உலகில் அசுரர்களை கிழங்கிருந்து கிளராமே – நாலாயி:407/1

மேல்


கிழங்கே (1)

நாவி கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே – நாலாயி:3992/4

மேல்


கிழங்கொடு (1)

கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி – நாலாயி:2883/3

மேல்


கிழங்கோடும் (1)

கொள்ளும் பயன் ஒன்று இல்லாத கொங்கை-தன்னை கிழங்கோடும்
அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே – நாலாயி:634/3,4

மேல்


கிழத்தி (4)

மன்னு மா மலர் கிழத்தி வைய மங்கை மைந்தனாய் – நாலாயி:806/1
போதில் மங்கை பூதல கிழத்தி தேவி அன்றியும் – நாலாயி:823/1
அல்லி நாள்மலர் கிழத்தி நாத பாத போதினை – நாலாயி:869/3
பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர் கிழத்தி
நீர்_வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர் – நாலாயி:1099/1,2

மேல்


கிழவன் (1)

கேள்-மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் – நாலாயி:1485/2

மேல்


கிழித்தவன் (1)

கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்தி பயிர் எழுந்து – நாலாயி:2893/2

மேல்


கிழித்து (2)

கச்சொடு பட்டை கிழித்து காம்பு துகில் அவை கீறி – நாலாயி:184/2
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த – நாலாயி:3314/2

மேல்


கிழிப்ப (1)

பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் – நாலாயி:1822/3

மேல்


கிழிய (3)

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் – நாலாயி:21/1
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும் – நாலாயி:1199/1

மேல்


கிள்ளி (3)

எண்ணெய் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி – நாலாயி:157/1
புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று – நாலாயி:455/3
கிள்ளி களைந்தானை கீர்த்திமை பாடி போய் – நாலாயி:486/2

மேல்


கிள்ளை (2)

வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
கொவ்வை கனி வாய் கிள்ளை பேசும் குறுங்குடியே – நாலாயி:1802/4

மேல்


கிளந்த (1)

அறம் கிளந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட – நாலாயி:2009/3

மேல்


கிளர் (17)

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே – நாலாயி:1093/1
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3
ஓதம் போல் கிளர்
வேத நீரனே – நாலாயி:2985/3,4
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள் – நாலாயி:3051/2,3
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் – நாலாயி:3110/1
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாய் கிளர்ந்து – நாலாயி:3127/3
கிளர் ஒளி மாயனை கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே – நாலாயி:3229/4
கிளி_மொழியாள் காரணமா கிளர் அரக்கன் நகர் எரித்த – நாலாயி:3312/2
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே – நாலாயி:3313/4
கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய் கிளர்ந்து எழுந்து – நாலாயி:3314/1
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த – நாலாயி:3314/2
திறம் கிளர் வாய் சிறு கள்வன் அவற்கு – நாலாயி:3508/2
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து – நாலாயி:3762/1
ஏர் வளம் கிளர் தண் பணை குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3762/2
சீர் வளம் கிளர் மூ_உலகு உண்டு உமிழ் தேவபிரான் – நாலாயி:3762/3
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3

மேல்


கிளர்த்து (1)

கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை – நாலாயி:3213/1

மேல்


கிளர்ந்த (5)

மறம் கிளர்ந்த கரும் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால் – நாலாயி:2009/1
புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – நாலாயி:2009/2
நிறம் கிளர்ந்த கரும் சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர் தாமே – நாலாயி:2009/4
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்தி பயிர் எழுந்து – நாலாயி:2893/2
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3384/3

மேல்


கிளர்ந்தன்றி (1)

பேர் வளம் கிளர்ந்தன்றி பேச்சு இலள் இன்று இ புனை இழையே – நாலாயி:3762/4

மேல்


கிளர்ந்து (11)

மேல் எழுந்தது ஓர் வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி – நாலாயி:374/1
கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் – நாலாயி:551/2
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்து – நாலாயி:581/1
சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை – நாலாயி:582/1
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த – நாலாயி:1432/3
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே – நாலாயி:2528/4
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய் – நாலாயி:2551/3
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாய் கிளர்ந்து
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே – நாலாயி:3127/3,4
கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய் கிளர்ந்து எழுந்து – நாலாயி:3314/1
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக – நாலாயி:3322/1
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ – நாலாயி:3542/3

மேல்


கிளர்வார்க்கே (1)

கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே – நாலாயி:3109/4

மேல்


கிளராமே (1)

கீழ்_உலகில் அசுரர்களை கிழங்கிருந்து கிளராமே
ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர் – நாலாயி:407/1,2

மேல்


கிளரி (2)

கிளரி கிளரி பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம் – நாலாயி:2560/3
கிளரி கிளரி பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம் – நாலாயி:2560/3

மேல்


கிளரும் (4)

அருக்கன் அணி நிறமும் கண்டேன் செரு கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கை கண்டேன் – நாலாயி:2282/2,3
வளம் கிளரும் நீள் சோலை வண் பூம் கடிகை – நாலாயி:2342/3
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை ஊன் – நாலாயி:2886/2
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி – நாலாயி:2993/3

மேல்


கிளவி (1)

ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை – நாலாயி:2679/2

மேல்


கிளவியுள் (1)

நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம் நல் பூவை – நாலாயி:2585/3

மேல்


கிளறிய (1)

சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய
சக்கர கையனே அச்சோஅச்சோ சங்கம் இடத்தானே அச்சோஅச்சோ – நாலாயி:103/3,4

மேல்


கிளி (10)

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
செ வாய் கிளி நான்மறை பாடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1163/4
கெண்டை ஒண் கண் மிளிர கிளி போல் மிழற்றி நடந்து – நாலாயி:1209/3
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் – நாலாயி:1635/2
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே – நாலாயி:2066/4
ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை – நாலாயி:2679/2
கிளி_மொழியாள் காரணமா கிளர் அரக்கன் நகர் எரித்த – நாலாயி:3312/2
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளி பைதலே – நாலாயி:3830/1
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழியாள் அலற்றிய சொல் – நாலாயி:3857/2
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3971/3

மேல்


கிளி_மொழியாள் (1)

கிளி_மொழியாள் காரணமா கிளர் அரக்கன் நகர் எரித்த – நாலாயி:3312/2

மேல்


கிளிகாள் (3)

மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே – நாலாயி:3529/4
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்-மின் யான் வளர்த்த கிளிகாள்
வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த – நாலாயி:3532/1,2
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள் – நாலாயி:3689/1

மேல்


கிளியின் (1)

இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3

மேல்


கிளியும் (1)

வாயோ அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும் – நாலாயி:2487/3

மேல்


கிளியே (3)

எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ – நாலாயி:488/1
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ அலையே – நாலாயி:2938/4
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலை திருவண்வண்டூர் – நாலாயி:3457/1,2

மேல்


கிளியை (4)

இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகு_அளந்தான் வர கூவாய் – நாலாயி:549/3,4
மான் போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மட கிளியை கை மேல் கொண்டு – நாலாயி:1283/3
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2064/4
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மட கிளியை கைகூப்பி வணங்கினாளே – நாலாயி:2065/4

மேல்


கிளியோடும் (1)

குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே – நாலாயி:3466/4

மேல்


கிளை (2)

தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் – நாலாயி:1028/1
மேல் கிளை கொள்ளேல்-மின் நீரும் சேவலும் கோழிகாள் – நாலாயி:3828/2

மேல்


கிளைகொண்டு (1)

விதிர்விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி – நாலாயி:969/2

மேல்


கிளைப்ப (1)

உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு-பால் முல்லை முகையோடும் – நாலாயி:1722/3

மேல்


கிளையும் (1)

துணை நாள் பெரும் கிளையும் தொல் குலமும் சுற்றத்து – நாலாயி:2662/1

மேல்


கிளையோடு (1)

மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன் மேல் – நாலாயி:1439/3

மேல்


கிளையோடும் (1)

சாடு போய் விழ தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும்
ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில் – நாலாயி:1262/1,2

மேல்


கிற்கின்றிலேன் (2)

துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1032/2,3
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின்_அணை அம்மானே – நாலாயி:3407/2

மேல்


கிற்பன் (1)

கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால் – நாலாயி:3137/1

மேல்


கிற்றிராகில் (1)

ஒக்க தொழ கிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இல்லையே – நாலாயி:3361/4

மேல்


கிறி (4)

கிண்கிணி கட்டி கிறி கட்டி கையினில் – நாலாயி:109/1
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
கிறி என நினை-மின் கீழ்மை செய்யாதே – நாலாயி:3115/1
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே – நாலாயி:3313/4

மேல்


கிறிக்கொண்டு (1)

கிறிக்கொண்டு இ பிறப்பே சில நாளில் எய்தினன் யான் – நாலாயி:3038/2

மேல்


கிறிசெய்து (1)

கிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ – நாலாயி:3546/3

மேல்


கிறிப்பட்டேன் (1)

இத்தனை காலமும் போய் கிறிப்பட்டேன் இனி உன்னை போகல் ஒட்டேன் – நாலாயி:460/2

மேல்


கிறியானை (1)

பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – நாலாயி:2568/4

மேல்


கிறியும் (1)

தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும்
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக – நாலாயி:73/2,3

மேல்


கிறியே (1)

புற மலை சார போவது கிறியே – நாலாயி:3114/4

மேல்


கின்னர (1)

கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே – நாலாயி:279/4

மேல்


கின்னரம் (1)

கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே – நாலாயி:279/4

மேல்


கின்னரர் (2)

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் – நாலாயி:925/2
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் – நாலாயி:3983/3

மேல்