இ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 259
இக்கடிப்பு 1
இகல் 4
இகலிடத்து 1
இகழ்ந்த 2
இகழ்ந்தாய் 1
இகழ்ந்திட்டு 1
இகழ்ந்திடப்பட்டாளே 1
இகழ்ந்து 2
இகழ்வனவே 1
இகழ்வாய் 1
இகழ்வாய 1
இகழ்வு 3
இகழ்வோ 1
இகழ்வோம் 1
இகழாத 4
இகழிலும் 1
இகழேல் 1
இகழோம் 1
இகுளாய் 1
இங்கண் 1
இங்கு 68
இங்குத்தை 2
இங்கும் 6
இங்குற்றேன் 1
இங்கே 35
இங்ஙனமே 1
இங்ஙனே 3
இச்சை 2
இச்சையுள் 1
இசலி 1
இசை 60
இசை-மின்கள் 1
இசை-மின்களே 1
இசைக்கிற்றிராகில் 1
இசைக்கும் 1
இசைகள் 2
இசைகாரர் 1
இசைத்தனர் 2
இசைத்தால் 1
இசைத்து 1
இசைந்த 3
இசைந்து 4
இசைப்ப 4
இசைப்பாரே 1
இசைப்பு 1
இசைபாடும் 2
இசைய 2
இசையகில்லா 1
இசையாய் 1
இசையால் 2
இசையிலம் 1
இசையின் 2
இசையினொடு 1
இசையும் 5
இசையும்-கொல் 2
இசையே 1
இசையொடும் 3
இசையோர் 1
இசைவித்து 1
இசைவினை 1
இஞ்சி 1
இட்ட 13
இட்டக்கால் 1
இட்டம் 1
இட்டமா 1
இட்டமாக 1
இட்டமான 1
இட்டா 1
இட்டால் 3
இட்டானால் 1
இட்டிடு-மின் 1
இட்டிடை 1
இட்டீர் 1
இட்டீறு 1
இட்டு 56
இட்டேன் 1
இட 15
இட-பால் 1
இடக்கை 1
இடகிலேன் 1
இடங்கள் 3
இடங்கள்-தொறும் 1
இடங்கை 1
இடங்கொண்டு 1
இடத்ததுவோ 1
இடத்தவும் 1
இடத்தான் 3
இடத்தானே 1
இடத்தானை 1
இடத்தில் 1
இடத்திலும் 3
இடத்து 8
இடத்தும் 2
இடத்தே 4
இடத்தை 5
இடத்தோர் 2
இடந்த 18
இடந்தது 3
இடந்தவனே 1
இடந்தவனை 1
இடந்தாய் 2
இடந்தாய்க்கு 1
இடந்தான் 10
இடந்தானால் 1
இடந்தானே 1
இடந்தானை 2
இடந்திட்ட 1
இடந்திட்டு 1
இடந்திட 1
இடந்திடும் 1
இடந்து 27
இடந்தும் 1
இடம் 166
இடம்-தொறும் 2
இடம்கொண்ட 1
இடம்கொண்டு 1
இடம்பாட்டினொடும் 1
இடம்பெற 2
இடமா 1
இடமாக 2
இடமாய் 1
இடமும் 2
இடமே 13
இடர் 55
இடர்-தானே 1
இடர்செய்து 1
இடராட்டியேன் 1
இடரின்-கண் 1
இடரும் 1
இடருற்றன 1
இடரே 2
இடரை 6
இடவகை 2
இடவகையில் 1
இடவன் 1
இடவும் 1
இடவெந்தை 13
இடவேண்டும்-கொல்லோ 1
இடற 1
இடறி 2
இடறும் 2
இடறுவர் 1
இடி 4
இடித்த 1
இடிந்து 1
இடிய 4
இடு 5
இடு-மின் 3
இடு-மினோ 1
இடுக்குண்ட 1
இடுகிடாய் 1
இடுகோ 2
இடுங்கி 1
இடும் 1
இடும்பை 5
இடும்பையால் 1
இடும்பையில் 1
இடுமே 1
இடுவதன் 1
இடுவது 1
இடுவன் 3
இடுவனோ 1
இடுவான் 1
இடுவித்து 1
இடை 50
இடைக்கு 3
இடைக்கே 1
இடைகழி 3
இடைகழியே 1
இடைச்சி 1
இடைநின்ற 2
இடைப்பட்ட 2
இடைப்புக்கு 1
இடைமேல் 1
இடையன் 1
இடையாய் 1
இடையார் 10
இடையாரிடை 1
இடையாரோடும் 1
இடையாள் 5
இடையாளை 1
இடையிடை 2
இடையிடையில் 1
இடையில் 1
இடையும் 2
இடையே 2
இடையேன் 1
இடையை 1
இடைவழியில் 1
இடைவீடு 2
இண்ட 2
இண்டை 7
இண்டையும் 1
இணக்கி 1
இணக்கு 1
இணங்கி 3
இணங்கு 2
இணங்கும் 1
இணர் 1
இணரும் 1
இணை 94
இணைக்கு 1
இணைக்கே 1
இணைகள் 5
இணைகளே 1
இணைந்திருந்து 1
இணைந்து 1
இணைபிரியாது 1
இணையடி 2
இணையன் 1
இணையாய் 1
இணையால் 1
இணையானே 1
இணையில்லா 1
இணையும் 6
இணையே 6
இணையேன் 1
இணையை 1
இணையோடு 1
இணைவன் 1
இத்தகையால் 1
இத்தனை 6
இத்தனையும் 4
இத்தனையே 4
இதணம்-தொறும் 1
இதயத்து 2
இதயத்துள்ளே 1
இதயம் 1
இதழ் 5
இதழே 2
இதற்கு 11
இதன் 1
இதனில் 3
இதனின் 1
இதனுள் 2
இதனுளும் 2
இதனை 4
இது 142
இது-கொல் 1
இதுவே 6
இதுவோ 11
இதுஇதுவாக 1
இதே 1
இந்த 11
இந்தளூர் 1
இந்தளூராய் 1
இந்தளூரில் 1
இந்தளூரீர் 1
இந்தளூரீரே 7
இந்திர 1
இந்திரகோபங்கள் 1
இந்திரகோபங்களே 1
இந்திரசித்து 1
இந்திரஞாலங்களால் 1
இந்திரலோகம் 1
இந்திரற்கு 2
இந்திரற்கும் 3
இந்திரன் 14
இந்திரன்-தானும் 1
இந்திரனார்க்கு 1
இந்திரனாருக்கு 1
இந்திரனுக்கு 1
இந்திரனும் 10
இந்திரனே 1
இந்திரனோடு 2
இந்திரியம் 1
இந்து 2
இப்படி 2
இப்படியே 1
இப்பத்தும் 1
இப்பால் 4
இப்பொழுது 1
இப்பொழுதே 1
இப்போது 4
இப்போதும் 1
இப்போதே 2
இம்பராய் 1
இம்மை 2
இம்மைக்கு 2
இம்மைக்கும் 1
இம்மையிலே 1
இம்மையும் 2
இம்மையே 5
இம்மையை 2
இமம் 1
இமய 1
இமயத்து 7
இமயத்துள் 4
இமயம் 1
இமவந்தம் 1
இமில் 4
இமை 4
இமைக்கும் 5
இமைப்ப 1
இமைப்பிலள் 1
இமையவர் 15
இமையவர்-தம் 1
இமையவர்-தமக்கும் 1
இமையவர்_கோனை 1
இமையவர்க்கு 1
இமையவராய் 1
இமையவரும் 1
இமையவரொடும் 1
இமையவரோடு 2
இமையவரோடும் 1
இமையா 1
இமையாத 1
இமையாது 1
இமையை 1
இமையோர் 30
இமையோர்-தமக்கும் 2
இமையோர்க்கு 3
இமையோர்க்கும் 4
இமையோர்கள் 8
இமையோரும் 2
இயக்கம் 1
இயக்கர் 1
இயக்கரும் 1
இயக்கு 2
இயங்க 2
இயங்கா 1
இயங்காத 1
இயங்கி 1
இயங்கு 2
இயங்கும் 11
இயம்ப 1
இயம்பி 1
இயம்புகேன் 1
இயம்பும் 2
இயல் 27
இயல்பு 1
இயல்வாக 1
இயல்வாயின 1
இயல்வின 1
இயல்வினர் 2
இயல்வினரே 1
இயல்வினன் 2
இயல்வு 6
இயல்வுகளே 1
இயல்வே 4
இயல்வையும் 1
இயல்வொடு 1
இயலல் 1
இயலார் 2
இயலால் 1
இயலி 1
இயலும் 8
இயலுமாறு 1
இயலை 1
இயற்கை 8
இயற்கைகளால் 1
இயற்கைகளே 1
இயற்ற 1
இயற்றி 1
இயற்றும் 1
இயற்றுவாய் 1
இயன்ற 11
இயன்றதே 1
இயன்றாய் 2
இரக்க 4
இரக்கம் 7
இரக்கமேல் 1
இரக்கினும் 1
இரக்கொள்ள 1
இரங்க 3
இரங்காதார் 1
இரங்காது 2
இரங்காய் 1
இரங்காயே 1
இரங்கார் 4
இரங்காள் 1
இரங்கான் 1
இரங்கி 16
இரங்கிற்றிலள் 3
இரங்கிற்றும் 1
இரங்கினான் 1
இரங்கு 3
இரங்குதியால் 1
இரங்கும் 5
இரங்குமே 1
இரங்குமோ 2
இரட்டி 2
இரண்டத்தில் 1
இரண்டத்து 1
இரண்டாம் 2
இரண்டாய் 3
இரண்டில் 1
இரண்டின் 2
இரண்டினையும் 1
இரண்டு 25
இரண்டும் 19
இரண்டுமாய் 1
இரண்டே 1
இரண்டோடு 1
இரணம் 1
இரணியன் 10
இரணியனது 10
இரணியனை 17
இரத்தி 1
இரந்த 8
இரந்தவர்க்கு 1
இரந்தாய் 1
இரந்தார்க்கு 2
இரந்தால் 1
இரந்தாலும் 1
இரந்தாள் 1
இரந்தான் 5
இரந்திட்ட 1
இரந்திட்டு 1
இரந்து 14
இரந்தேற்கு 1
இரந்தேன் 5
இரப்ப 5
இரப்பர் 1
இரப்பன் 2
இரப்பாள் 1
இரவாய் 2
இரவி 3
இரவிடை 1
இரவியர் 1
இரவியின் 1
இரவியும் 1
இரவில் 1
இரவு 4
இரவும் 15
இரா 7
இராக்கதர் 2
இராக்கதரை 1
இராக்கதி 1
இராகம் 1
இராகவனே 6
இராச்சியமும் 2
இராது 2
இராதே 2
இராப்பகல் 16
இராம 1
இராமபிரானே 1
இராமபிரானை 1
இராமற்கு 1
இராமன் 5
இராமன்-தன் 1
இராமன்-தன்னை 2
இராமனாய் 7
இராமனே 2
இராமனை 2
இராமனையும் 1
இராமாநுச 21
இராமாநுசமுனி 1
இராமாநுசமுனிக்கு 1
இராமாநுசற்கு 2
இராமாநுசன் 66
இராமாநுசன்-தன்னை 1
இராமாநுசனை 16
இராமாயணம் 1
இராமாவோ 3
இராமே 1
இராமை 1
இராயிரம் 1
இராவணற்கு 1
இராவணன் 4
இராவணன்-தன் 1
இராவணனார் 1
இராவணனை 6
இராவணாந்தகனை 1
இரான் 1
இரிந்தன 1
இரிந்திட்டு 1
இரிந்து 1
இரிய 8
இரியும் 3
இரீஇ 1
இரு 110
இரு-பால் 2
இரு-மினோ 1
இருக்க 10
இருக்ககில்லா 1
இருக்ககில்லாள் 1
இருக்கலுறாள் 1
இருக்கவே 1
இருக்கில் 1
இருக்கிலாத 1
இருக்கிலும் 2
இருக்கின்ற 1
இருக்கின்றவா 1
இருக்கின்றவே 1
இருக்கின்றாயே 1
இருக்கின்றாரே 1
இருக்கின்றாள் 1
இருக்கின்றாளால் 1
இருக்கின்றீரே 1
இருக்கின்றேனே 1
இருக்கினில் 1
இருக்கு 6
இருக்கும் 22
இருக்கும்படி 1
இருக்கை 5
இருக்கைக்கு 1
இருக்கையை 1
இருக்கொடு 1
இருட்டில் 1
இருடீகேசன் 6
இருடீகேசன்-தனக்கு 1
இருடீகேசனுக்கு 1
இருடீகேசனே 1
இருடீகேசா 3
இருண்ட 5
இருண்டு 1
இருத்த 1
இருத்தல் 1
இருத்தாக 1
இருத்தி 8
இருத்தினானே 1
இருத்தினேன் 2
இருத்தினை 1
இருத்தும் 7
இருத்தும்படி 1
இருத்துவன் 1
இருத்துவான் 1
இருந்த 49
இருந்ததனை 1
இருந்தது 2
இருந்ததும் 1
இருந்தமை 3
இருந்தருளாய் 1
இருந்தவர் 2
இருந்தவா 15
இருந்தவாறும் 1
இருந்தவையே 1
இருந்தறியேன் 1
இருந்தனர் 1
இருந்தாய் 15
இருந்தாயே 2
இருந்தாயை 1
இருந்தார் 3
இருந்தாரையும் 1
இருந்தால் 2
இருந்தாலும் 1
இருந்தாளை 1
இருந்தான் 10
இருந்தான்-தன்னை 1
இருந்தானால் 1
இருந்தானை 6
இருந்திட 1
இருந்திடாய் 3
இருந்திருந்து 1
இருந்தில் 1
இருந்திலர் 1
இருந்திலேன் 1
இருந்திலையே 1
இருந்தீர்கட்கு 1
இருந்து 85
இருந்தும் 5
இருந்தே 1
இருந்தேன் 11
இருந்தேனுக்கு 1
இருந்தேனே 5
இருந்தேனை 3
இருப்ப 7
இருப்பது 2
இருப்பதும் 2
இருப்பதுவும் 1
இருப்பர் 4
இருப்பரே 3
இருப்பன் 3
இருப்பன 1
இருப்பாய் 1
இருப்பார் 3
இருப்பாரே 4
இருப்பாரை 2
இருப்பாரோடு 1
இருப்பாள் 4
இருப்பாற்கு 2
இருப்பிடம் 4
இருப்பிடமே 1
இருப்பீர் 3
இருப்பும் 1
இருப்பேன் 2
இருப்பேனே 2
இருப்பேனை 1
இருப்போம் 1
இருபத்தோர் 1
இருபது 2
இருபதும் 2
இருபதோடு 1
இருபாடு 1
இருபாலும் 2
இரும் 46
இரும்பு 5
இருமருங்கு 1
இருமி 7
இருமை 2
இருவர் 8
இருவராய் 1
இருவரும் 1
இருவரையும் 1
இருவாட்சி 1
இருவாட்சிப்பூ 1
இருவினையாய் 1
இருவினையும் 1
இருவோமுக்கும் 1
இருள் 51
இருள்கள் 1
இருள்வாய் 2
இருளத்து 1
இருளாத 1
இருளாய் 5
இருளின் 4
இருளும் 1
இருளுமாய் 2
இருளே 3
இருளை 3
இருளோடு 1
இரேல்-மின் 1
இரை 13
இரைக்கவே 1
இரைக்கும் 5
இரைத்த 1
இரைத்து 6
இரைப்ப 1
இரையா 1
இல் 175
இல்கள் 1
இல்லத்தாரும் 2
இல்லத்து 1
இல்லத்துள்ளே 1
இல்லது 2
இல்லதும் 1
இல்லதுமாய் 1
இல்லம் 7
இல்லவள் 1
இல்லவன் 3
இல்லறம் 1
இல்லனவாய் 2
இல்லா 56
இல்லாத 13
இல்லாதான் 1
இல்லாதோம் 1
இல்லாமை 1
இல்லாய் 1
இல்லார் 2
இல்லியின் 1
இல்லிருந்து 1
இல்லும் 1
இல்லே 1
இல்லை 173
இல்லையால் 3
இல்லையே 21
இல்லையேல் 2
இல்லையேனும் 1
இல்லையோ 1
இல 9
இலக்கமாய் 1
இலக்காக 1
இலக்காய் 1
இலக்கினில் 1
இலக்கு 2
இலக்குமணன் 1
இலக்குமணன்-தன்னொடும் 1
இலக்குமனை 1
இலக்குமனோடு 1
இலக 8
இலகி 1
இலகிய 1
இலகு 7
இலகும் 1
இலங்க 4
இலங்காபுரம் 1
இலங்கி 4
இலங்கிய 1
இலங்கு 64
இலங்கும் 10
இலங்குமால் 1
இலங்கை 108
இலங்கை-தன்னுள் 1
இலங்கை_கோமானை 1
இலங்கை_கோன் 3
இலங்கை_மன்னன் 1
இலங்கை_வேந்தன் 2
இலங்கைக்கு 8
இலங்கையர் 4
இலங்கையர்_கோன் 1
இலங்கையாட்டி 2
இலங்கையார் 3
இலங்கையார்_கோனை 2
இலங்கையினை 1
இலங்கையும் 1
இலங்கையை 6
இலச்சினை 3
இலச்சினைபட 1
இலச்சையாய 1
இலட்டுவத்தோடு 1
இலது 1
இலம் 11
இலமே 11
இலர் 7
இலர்களே 1
இலரே 5
இலவணன்-தன்னை 1
இலள் 9
இலளால் 1
இலளே 1
இலளோ 1
இலன் 16
இலனாகி 1
இலனே 13
இலா 23
இலாத 37
இலாதது 1
இலாதவர் 2
இலாதவர்க்கு 1
இலாதவர்க்கும் 1
இலாதவனுக்கு 1
இலாதன 2
இலாதாய் 3
இலாதார் 1
இலாதான் 3
இலாதீர் 1
இலாது 3
இலாமையால் 1
இலாமையில் 1
இலாமையினால் 1
இலாமையினாலே 1
இலாமையும் 1
இலாய 1
இலார் 1
இலான் 1
இலானே 1
இலானை 2
இலி 3
இலிகள் 1
இலிங்கத்து 1
இலிங்கியர்க்கே 1
இலியை 1
இலீர் 2
இலீரே 1
இலேன் 36
இலேனே 1
இலை 30
இலை-கொல் 1
இலை-அதன் 1
இலைக்கு 1
இலைய 1
இலையம்-தன்னால் 1
இலையாய் 2
இலையாய 1
இலையான் 1
இலையும் 1
இலையே 2
இலோம் 1
இலோமே 1
இவ்வ 1
இவ்வாறு 1
இவ்விடத்து 1
இவட்கு 2
இவட்கே 1
இவர் 32
இவர்-கொல் 1
இவர்-பால் 1
இவர்க்கு 3
இவர்க்கும் 1
இவர்கட்கு 1
இவர்கள் 4
இவரது 1
இவரால் 1
இவரித்து 1
இவர்இவர் 2
இவரும் 1
இவரை 4
இவரொடும் 2
இவரோ 5
இவள் 64
இவள்-தன் 1
இவளுக்கு 4
இவளும் 2
இவளே 3
இவளை 10
இவளோ 2
இவற்கு 1
இவற்றால் 1
இவற்றின் 3
இவற்றினிடை 1
இவற்றுள் 3
இவற்றை 2
இவன் 23
இவனை 3
இவனோ 4
இவை 171
இவைதான் 2
இவையா 3
இவையாம் 1
இவையாய் 1
இவையும் 20
இவையே 6
இவையோ 7
இவைஇவை 1
இழக்கவும் 1
இழக்கும் 2
இழந்த 4
இழந்தது 8
இழந்ததுவே 1
இழந்தவள்-தன் 1
இழந்தாள் 1
இழந்திட்ட 1
இழந்திருந்தேன் 1
இழந்து 5
இழந்தே 1
இழந்தேற்கு 1
இழந்தேன் 11
இழந்தேனே 1
இழப்ப 1
இழப்பு 1
இழப்போம் 1
இழவீர் 1
இழவு 1
இழவேல் 1
இழவேன்-மினே 1
இழி 9
இழிகுலத்தவர்களேலும் 1
இழிதகையேன் 1
இழிதர 1
இழிதரு 1
இழிந்த 6
இழிந்து 8
இழிந்தேன் 1
இழிப்ப 2
இழிப்புண்டு 1
இழிபட்டு 1
இழிய 4
இழியும் 2
இழிவிற்று 1
இழுக்காமை 1
இழுக்காய்த்து 1
இழுக்கு 3
இழுக்குற்று 2
இழுசிய 1
இழுப்பதன் 1
இழை 14
இழைக்கலுறாள் 1
இழைக்கலுறில் 1
இழைக்காய் 1
இழைக்கும் 1
இழைகள் 1
இழைத்த 3
இழைத்து 3
இழைத்தே 1
இழைப்பன் 1
இழைப்பு 1
இழையா 1
இழையார் 4
இழையார்கள் 1
இழையீர் 8
இழையும் 1
இழையே 2
இழையை 2
இழையோடு 1
இள 48
இள_மான் 5
இளக 1
இளங்கோவும் 1
இளங்கோவே 1
இளஞாயிறு 1
இளநீர் 1
இளம் 75
இளம்படி 1
இளம்படியர் 2
இளம்பிள்ளை 1
இளம்பிறையோடு 1
இளமை 4
இளமையே 1
இளவரசு 2
இளவாடை 1
இளைக்க 2
இளைக்கில் 2
இளைக்கின்றிலன் 1
இளைக்கின்றேனே 1
இளைக்கும் 1
இளைஞர் 1
இளைத்திருந்தேனை 1
இளைத்தீர் 1
இளைத்து 4
இளைத்துஇளைத்து 1
இளைதே 1
இளைப்பதன் 1
இளைப்பாய் 1
இளைப்பினை 1
இளைப்பு 2
இளைப்பை 1
இளைய 3
இளையர் 1
இளையவர் 5
இளையவர்-தம்மோடு 1
இளையவர்கட்கு 1
இளையவற்கே 1
இளையவன் 3
இளையவனோடு 1
இளையா 1
இளையாத 1
இளையாது 1
இளையாப்பாய் 1
இளையார் 1
இளையார்கள் 1
இளையாரொடும் 1
இளையோற்கு 1
இளையோன் 1
இற்ற 1
இற்று 5
இற்றை 3
இற 15
இறக்கவும் 1
இறக்கை 1
இறங்கல் 1
இறங்கி 4
இறந்த 8
இறந்தது 1
இறந்ததும் 2
இறந்தவும் 1
இறந்தார் 1
இறந்தால் 2
இறந்து 9
இறந்தேன் 1
இறந்தோர்க்கு 1
இறப்ப 1
இறப்பதற்கே 1
இறப்பில் 1
இறப்பு 9
இறப்பொடும் 1
இறவாத 1
இறவு 3
இறுக்க 1
இறுக்கும் 1
இறுகல் 1
இறுகின்றதால் 1
இறுத்த 5
இறுத்தருளும் 1
இறுத்தவன் 1
இறுத்தாய் 3
இறுத்தான் 2
இறுத்திட்டு 2
இறுத்திடும் 1
இறுத்து 15
இறுத்தேன் 1
இறுதி 2
இறுதிகூடா 1
இறுப்பது 1
இறும்-மினே 1
இறுமாந்து 2
இறுமாவார் 1
இறை 33
இறை-தன்னை 1
இறைக்கு 1
இறைக்கும் 1
இறைகள் 1
இறைச்சியும் 1
இறைஞ்ச 12
இறைஞ்சி 17
இறைஞ்சிட 1
இறைஞ்சியும் 1
இறைஞ்சினமே 1
இறைஞ்சினேனே 1
இறைஞ்சு 2
இறைஞ்சு-மின் 4
இறைஞ்சு-மினோ 1
இறைஞ்சும் 13
இறைஞ்சுமா 1
இறைஞ்சுவார் 1
இறைஞ்சுவேற்கு 1
இறைநிலை 1
இறைப்பொழுதில் 2
இறைப்பொழுது 2
இறைப்பொழுதும் 2
இறைப்போது 1
இறைப்போதும் 1
இறைபாடி 1
இறையவர் 4
இறையவன் 1
இறையவன்-தன்னை 1
இறையவனே 2
இறையாகிலும் 1
இறையாய் 1
இறையாய 1
இறையார் 1
இறையான் 2
இறையும் 9
இறையுமே 1
இறையே 4
இறையேனும் 4
இறையை 3
இறையோ 1
இறையோன் 2
இறையோனும் 1
இறைவ 2
இறைவர் 1
இறைவராய் 1
இறைவற்கு 1
இறைவன் 9
இறைவன்-தன் 1
இறைவனும் 1
இறைவனை 1
இறைவா 1
இறைஇறை 1
இன் 144
இன்ப 24
இன்பங்கள் 2
இன்பத்தர் 2
இன்பத்து 2
இன்பத்தை 2
இன்பப்பூ 1
இன்பம் 53
இன்பம்-அதனை 1
இன்பம்-அது 1
இன்பமும் 2
இன்பமே 5
இன்பன் 3
இன்பனை 1
இன்பு 8
இன்புற்று 2
இன்புற 1
இன்புறவே 1
இன்புறுதும் 1
இன்புறும் 3
இன்புறுவர் 1
இன்மை 7
இன்மையாய் 2
இன்மையால் 3
இன்மையின் 2
இன்றா 2
இன்றால் 1
இன்றி 99
இன்றிக்கே 1
இன்றியிட்டாலும் 1
இன்றியே 15
இன்றினை 1
இன்று 108
இன்று-காறும் 1
இன்று-தொட்டும் 3
இன்றுதாறும் 1
இன்றும் 2
இன்றெல்லாம் 1
இன்றே 9
இன்றொடு 1
இன்ன 3
இன்னது 8
இன்னம் 17
இன்னமுது 1
இன்னவன் 1
இன்னவாறு 1
இன்னன்ன 1
இன்னன்னவே 1
இன்னாதன 1
இன்னாமை 1
இன்னார் 4
இன்னிசை 4
இன்னிசையால் 2
இன்னிசையில் 1
இன்னும் 5
இன்னே 8
இன்னை 1
இன 36
இனங்கள் 12
இனங்காள் 11
இனத்தாலே 1
இனத்தொடும் 1
இனது 1
இனநாள் 2
இனம் 31
இனம்-தோறும் 1
இனமாய் 1
இனமும் 2
இனவே 1
இனன் 2
இனாத 1
இனி 142
இனிக்கொண்டு 1
இனிதாக 2
இனிதால் 1
இனிதிருத்தல் 1
இனிது 40
இனிதோ 1
இனிப்போய் 1
இனிய 9
இனியவர் 1
இனியவன் 1
இனியவாறே 3
இனியன் 2
இனியன 1
இனியாதும் 1
இனியாய் 2
இனியான் 3
இனியானை 6
இனியே 4
இனைய 2
இனையர் 1
இனையாய் 1
இனையார் 2
இனையான் 1
இனையும் 1
இனையை 1

இ (259)

தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம் – நாலாயி:9/2
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:22/3,4
அணைத்து ஆர உண்டு கிடந்த இ பிள்ளை – நாலாயி:25/2
உறங்குவான் போலே கிடந்த இ பிள்ளை – நாலாயி:27/2
இரு மா மருதம் இறுத்த இ பிள்ளை – நாலாயி:32/2
தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இ
செம் தொண்டை வாய் வந்து காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:36/3,4
நாக்கு வழித்து நீராட்டும் இ நம்பிக்கு – நாலாயி:37/2
இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
போர் ஒக்க பண்ணி இ பூமி பொறை தீர்ப்பான் – நாலாயி:102/1
பின் இ உலகினில் பேர் இருள் நீங்க அன்று – நாலாயி:106/3
செங்கமல முகம் வியர்ப்ப தீமை செய்து இ முற்றத்தூடே – நாலாயி:136/2
உய்ய இ ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே – நாலாயி:141/3
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
கையில் திரியை இடுகிடாய் இ நின்ற காரிகையார் சிரியாமே – நாலாயி:147/4
திண்ணெனெ இ இரா உன்னை தேய்த்து கிடக்க நான் ஒட்டேன் – நாலாயி:152/2
முன் இ உலகினை முற்றும் அளந்தவன் – நாலாயி:170/2
மக்களை பெற்று மகிழ்வர் இ வையத்தே – நாலாயி:181/4
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இ மாலை – நாலாயி:191/3
பல்லாயிரவர் இ ஊரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் – நாலாயி:196/1
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன் – நாலாயி:208/2
மூ அடி தா என்று இரந்த இ மண்ணினை – நாலாயி:219/2
ஏனத்து உருவாய் இடந்த இ மண்ணினை – நாலாயி:221/3
இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் – நாலாயி:225/3
கேளார் ஆயர் குலத்தவர் இ பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன் – நாலாயி:230/3
பண்ணி பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:237/2
படிறு பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:239/2
அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே – நாலாயி:256/4
அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் – நாலாயி:259/3
நம் பரமன் இ நாள் குழல் ஊத கேட்டவர்கள் இடருற்றன கேளீர் – நாலாயி:280/2
இ மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4
பாத தூளி படுதலால் இ உலகம் பாக்கியம் செய்ததே – நாலாயி:365/4
போயினால் பின்னை இ திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே – நாலாயி:372/4
உரு அரங்க பொருது அழித்து இ உலகினை கண்பெறுத்தான் ஊர் – நாலாயி:406/2
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை – நாலாயி:458/2
இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய் – நாலாயி:459/2
நின்னுளேனாய் பெற்ற நன்மை இ உலகினில் ஆர் பெறுவார் – நாலாயி:465/2
அன்று இ உலகம் அளந்தாய் அடி போற்றி – நாலாயி:497/1
இங்கு இ பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் – நாலாயி:503/6
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இ சிற்றிலை – நாலாயி:515/1
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
நெஞ்சு துக்கம் செய்ய போந்தாய் நின்ற இ கன்னியரோமை – நாலாயி:532/2
என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே – நாலாயி:554/3
இச்சை உடையரேல் இ தெருவே போதாரே – நாலாயி:610/4
மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ
வையம்-தன்னொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:668/1,2
உண்டியே உடையே உகந்து ஓடும் இ
மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:671/1,2
இன்பு அமரும் செல்வமும் இ அரசும் யான் வேண்டேன் – நாலாயி:681/2
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இ ஊரில் உன்தன் – நாலாயி:698/1
இ சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் – நாலாயி:873/3
அருள் கண்டீர் இ உலகினில் மிக்கதே – நாலாயி:944/4
ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான் – நாலாயி:1035/2
மன்னா இ மனிச பிறவியை நீக்கி – நாலாயி:1043/1
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இ
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1057/3,4
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் – நாலாயி:1116/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் – நாலாயி:1230/1
உளம் குளிர அமுதுசெய்து இ உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்-தோறும் மருவி உறை கோயில் – நாலாயி:1234/2
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த – நாலாயி:1240/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி – நாலாயி:1246/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும் – நாலாயி:1252/1
பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இ பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:1267/3
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இ தரணி ஓம்பும் – நாலாயி:1295/1
வாராகம் அது ஆகி இ மண்ணை இடந்தாய் – நாலாயி:1315/1
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இ உலகத்தில் – நாலாயி:1333/3
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே – நாலாயி:1347/4
முன் இ ஏழ்_உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த – நாலாயி:1375/1
பண்டு இ வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் – நாலாயி:1380/1
சேயன் என்றும் மிக பெரியன் நுண் நேர்மையன் ஆய இ
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் – நாலாயி:1386/1,2
பேய் மாய முலை உண்டு இ உலகு உண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய் – நாலாயி:1391/3
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான் – நாலாயி:1394/2
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இ உலகு ஏழ் உண்டு – நாலாயி:1399/3
சீர் கெழும் இ உலகு ஏழும் எல்லாம் – நாலாயி:1452/2
பகல் கரந்த சுடர் ஆழி படையான் இ உலகு ஏழும் – நாலாயி:1532/3
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட – நாலாயி:1569/2
முன் இ உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து – நாலாயி:1619/1
முழுது இ வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவு எய்த – நாலாயி:1695/1
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம் – நாலாயி:1760/1
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே – நாலாயி:1827/4
நீல மா முகில்_வண்ணனை நெடுமாலை இன் தமிழால் நினைந்த இ
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1847/3,4
பெண்டிரால் கெடும் இ குடி தன்னை பேசுகின்றது என் தாசரதீ உன் – நாலாயி:1860/3
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இ உலகினில் – நாலாயி:1867/2
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1904/1
காலை எழுந்து கடைந்த இ மோர் விற்க போகின்றேன் கண்டே போனேன் – நாலாயி:1909/1
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ – நாலாயி:1910/4
இ நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1911/4
பேய்ச்சி முலை உண்ட பின்னை இ பிள்ளையை பேசுவது அஞ்சுவனே – நாலாயி:1915/4
ஈடும் வலியும் உடைய இ நம்பி பிறந்த எழு திங்களில் – நாலாயி:1916/1
அச்சம் தினைத்தனை இல்லை இ பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் – நாலாயி:1919/1
இ காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் – நாலாயி:1929/2
வாங்கி உண்ட அம் வாயன் நிற்க இ ஆயன் வாய் – நாலாயி:1963/3
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இ வையம் மகிழ – நாலாயி:1989/3
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இ
ஏழ்_உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே – நாலாயி:1994/3,4
ஏசினார் உய்ந்து போனார் என்பது இ உலகின் வண்ணம் – நாலாயி:2048/2
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ
உலகு அளவும் உண்டோ உன் வாய் – நாலாயி:2091/3,4
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இ
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே – நாலாயி:2177/2,3
அடி மூன்றில் இ உலகம் அன்று அளந்தாய் போலும் – நாலாயி:2186/1
நின்று முலை தந்த இ நீர்மைக்கு அன்று – நாலாயி:2190/2
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இ இரண்டும் – நாலாயி:2235/1
இது கண்டாய் நல் நெஞ்சே இ பிறவி ஆவது – நாலாயி:2247/1
அன்று இ உலகம் அளந்த அசைவே-கொல் – நாலாயி:2315/1
இ நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் – நாலாயி:2478/2
பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இ காலம் இ ஊர் – நாலாயி:2482/1
பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இ காலம் இ ஊர் – நாலாயி:2482/1
காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் காணில் இ நாள் – நாலாயி:2485/1
தேர்வன தெய்வம் அன்னீர கண்ணோ இ செழும் கயலே – நாலாயி:2491/4
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இ பாய் இருளே – நாலாயி:2493/4
சில்_மொழி நோயோ கழி பெரும் தெய்வம் இ நோய் இனது என்று – நாலாயி:2497/1
வம்பு ஆர் வினா சொல்லவோ எம்மை வைத்தது இ வான் புனத்தே – நாலாயி:2499/4
எழா நெடு ஊழி எழுந்த இ காலத்தும் ஈங்கு இவளோ – நாலாயி:2513/2
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து – நாலாயி:2515/3
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் – நாலாயி:2518/3
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இ பாய் இருள் போல் – நாலாயி:2526/1
எண்ணம் புகுந்து அடியேனொடு இ காலம் இருக்கின்றவே – நாலாயி:2540/4
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய் – நாலாயி:2553/1
தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – நாலாயி:2560/4
சிலம்பும்படி செய்வதே திருமால் இ திருவினையே – நாலாயி:2564/4
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இ மாயமும் மாயம் செவ்வே – நாலாயி:2567/2
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் – நாலாயி:2577/3
பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இ
பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் – நாலாயி:2602/2,3
பல் நாளும் நிற்கும் இ பார் – நாலாயி:2625/4
நீர் ஆர வேலி நில_மங்கை என்னும் இ
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அ மூன்றும் – நாலாயி:2673/4,5
ஆரால் இ வையம் அடி அளப்புண்டது தான் – நாலாயி:2684/5
ஈரா புகுதலும் இ உடலை தண் வாடை – நாலாயி:2698/1
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் – நாலாயி:2757/4
மன்னு இ அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க – நாலாயி:2767/3
மன் இ அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து – நாலாயி:2771/3
முன் இ உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் – நாலாயி:2775/4
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே – நாலாயி:2801/4
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இ நீள் நிலத்தோர் – நாலாயி:2809/3
கார் ஏய் கருணை இராமாநுச இ கடலிடத்தில் – நாலாயி:2815/1
இடையே இராமாநுசமுனி ஆயின இ நிலத்தே – நாலாயி:2823/4
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை – நாலாயி:2835/2
இறைஞ்ச படும் பரன் ஈசன் அரங்கன் என்று இ உலகத்து – நாலாயி:2837/1
தான் அதில் மன்னும் இராமாநுசன் இ தலத்து உதித்தே – நாலாயி:2839/4
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இ
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே – நாலாயி:2841/3,4
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இ பார் முழுதும் – நாலாயி:2842/1
நற்பொருள் தன்னை இ நானிலத்தே வந்து நாட்டினனே – நாலாயி:2843/4
நல் தவர் போற்றும் இராமாநுசனை இ நானிலத்தே – நாலாயி:2847/3
செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இ
படியை தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே – நாலாயி:2853/3,4
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே – நாலாயி:2857/4
தண்மையினாலும் இ தாரணியோர்கட்கு தான் சரணாய் – நாலாயி:2863/2
புலி மிக்கது என்று இ புவனத்தில் வந்தமை போற்றுவனே – நாலாயி:2878/4
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இ நீள் நிலத்தே – நாலாயி:2880/1
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இ காரணம் கட்டுரையே – நாலாயி:2882/4
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ – நாலாயி:2894/3
உளன் எனில் உளன் அவன் உருவம் இ உருவுகள் – நாலாயி:2907/1
உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள் – நாலாயி:2907/2
உள்ள இ மூன்றையும் – நாலாயி:2917/2
ஓர்த்த இ பத்தே – நாலாயி:2920/4
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இ நிலைமை – நாலாயி:2926/1
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் – நாலாயி:2942/3
ஏதம் இல் ஆயிரத்து இ பத்து – நாலாயி:2964/3
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இ பத்து – நாலாயி:2975/3
இ சொன்ன ஆயிரத்துள்ளே இவையும் ஓர் பத்து எம்பிராற்கு – நாலாயி:2997/3
நீயும் நானும் இ நேர்நிற்கில் மேல் மற்றோர் – நாலாயி:3003/1
தாயும் தந்தையுமாய் இ உலகினில் – நாலாயி:3003/3
நைவாய எம்மே போல் நாள்மதியே நீ இ நாள் – நாலாயி:3014/1
கிறிக்கொண்டு இ பிறப்பே சில நாளில் எய்தினன் யான் – நாலாயி:3038/2
துளிக்கின்ற வான் இ நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி – நாலாயி:3040/3
வாடி வாடும் இ வாள் நுதலே – நாலாயி:3042/4
வாள் நுதல் இ மடவரல் உம்மை – நாலாயி:3043/1
இவள் இராப்பகல் வாய்வெரீ இ தன – நாலாயி:3046/1
இட்டம் என்-கொல் இ ஏழைக்கே – நாலாயி:3050/4
பாட்டு ஓர் ஆயிரத்து இ பத்தால் அடி – நாலாயி:3052/3
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3063/3
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இ பத்தும் வலார் – நாலாயி:3098/3
பொருள் என்று இ உலகம் படைத்தவன் புகழ் மேல் – நாலாயி:3120/1
தெருள் கொள்ள சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்து – நாலாயி:3120/3
ஒட்டு உரைத்து இ உலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும் – நாலாயி:3122/3
மாட்டாதே ஆகிலும் இ மலர் தலை மா ஞாலம் நின் – நாலாயி:3124/1
முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் – நாலாயி:3130/2
துயக்கு இன்றி தொழுது உரைத்த ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3131/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3142/3
கேழ்_இல் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3153/3
இகழ்வு இல் இ அனைத்தும் என்கோ கண்ணனை கூவும் ஆறே – நாலாயி:3154/4
நேர்ந்த ஓர் ஆயிரத்து இ பத்து அருவினை நீறு செய்யுமே – நாலாயி:3175/4
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4
வளனா மதிக்கும் இ மானிடத்தை கவி பாடி என் – நாலாயி:3210/2
இ மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் – நாலாயி:3214/2
நின்றுநின்று பல நாள் உய்க்கும் இ உடல் நீங்கிப்போய் – நாலாயி:3218/1
இன்புறும் இ விளையாட்டு உடையானை பெற்று ஏதும் அல்லல் இலனே – நாலாயி:3226/4
எனைத்தோர் உகங்களும் இ உலகு ஆண்டு கழிந்தவர் – நாலாயி:3234/2
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3252/3
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இ திருவே – நாலாயி:3270/4
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இ பத்தால் – நாலாயி:3285/3
ஓர்ப்பால் இ ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் – நாலாயி:3286/2
இது காண்-மின் அன்னைமீர் இ கட்டுவிச்சி சொல் கொண்டு நீர் – நாலாயி:3288/1
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ – நாலாயி:3290/1
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இ அணங்குக்கே – நாலாயி:3291/4
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இ நோய்க்கும் ஈதே மருந்து – நாலாயி:3294/3
வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3307/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3318/3
ஆயே இ உலகத்து நிற்பனவும் திரிவனவும் – நாலாயி:3325/1
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3329/3
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இ பத்தும் வல்லார் – நாலாயி:3340/3
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3351/3
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது இ உலகத்து – நாலாயி:3356/1
நின்று இ உலகில் கடிவான் நேமி பிரான் தமர் போந்தார் – நாலாயி:3357/2
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்து உள்ளத்தை மாசு அறுக்குமே – நாலாயி:3362/4
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3373/3
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இ மண் அளந்த – நாலாயி:3377/2
இ நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இ இடத்தே – நாலாயி:3379/4
இ நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இ இடத்தே – நாலாயி:3379/4
காப்பார் ஆர் இ இடத்து கங்கு இருளின் நுண் துளியாய் – நாலாயி:3380/1
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3384/3
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும் – நாலாயி:3398/2
குழலின் மலிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3428/3
நாதன் இ ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்-தொறுமே – நாலாயி:3435/4
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இ
சிறந்த வான் சுடரே உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3440/3,4
வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இ நாள் – நாலாயி:3464/2
வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல் – நாலாயி:3464/3
பழகி யாம் இருப்போம் பரமே இ திருவருள்கள் – நாலாயி:3467/2
அழகியார் இ உலகம் மூன்றுக்கும் தேவிமை ஈதகுவார் பலர் உளர் – நாலாயி:3467/3
இன்று இ ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய கருமாணிக்க சுடர் – நாலாயி:3471/3
மலக்கும் நா உடையேற்கு மாறு உளதோ இ மண்ணின் மிசையே – நாலாயி:3492/4
தூய ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே – நாலாயி:3494/4
கரும் தடம் கண்ணி கைதொழுத அ நாள் தொடங்கி இ நாள்-தொறும் – நாலாயி:3502/3
கட்டு எழில் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3516/3
பத்து நூற்றுள் இ பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3527/3
தெரிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3549/3
தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3571/3
முன் செய்து இ உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்-கொலோ முடிகின்றது இவட்கே – நாலாயி:3573/4
முகில்_வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இ பத்தும் வல்லா – நாலாயி:3582/3
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் – நாலாயி:3584/2
முற்ற இ மூ_உலகும் விரிகின்ற சுடர் முடிக்கே – நாலாயி:3636/3
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3648/3
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3659/3
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இ ஏழ்_உலகை – நாலாயி:3660/1
உரை ஏய் சொல் தொடை ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3703/3
கோனை வண் குருகூர் வண் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3714/3
எதுவேயாக கருதும்-கொல் இ மா ஞாலம் பொறை தீர்ப்பான் – நாலாயி:3723/3
இங்கே காண இ பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே – நாலாயி:3725/4
வான் இ நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே – நாலாயி:3733/2
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3736/3
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இ பத்தும் சன்மம் – நாலாயி:3747/3
அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3758/3
பேர் வளம் கிளர்ந்தன்றி பேச்சு இலள் இன்று இ புனை இழையே – நாலாயி:3762/4
மல்லல் அம் செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இ மடவரலே – நாலாயி:3765/4
உறுமோ பாவியேனுக்கு இ உலகம் மூன்றும் உடன் நிறைய – நாலாயி:3772/1
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3791/3
இ மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – நாலாயி:3798/4
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3824/3
இந்திர ஞாலங்கள் காட்டி இ ஏழ்_உலகும் கொண்ட – நாலாயி:3829/3
வடிவு அமை ஆயிரத்து இ பத்தினால் சன்மம் – நாலாயி:3846/3
அழிவு இல்லா ஆயிரத்து இ பத்தும் நோய் அறுக்குமே – நாலாயி:3857/4
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இ பத்தும் வல்லார் – நாலாயி:3868/3
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவு அன்று இ கூர் தண் வாடை – நாலாயி:3875/1
வென்று இ மூ_உலகு அளித்து உழல்வான் திருமோகூர் – நாலாயி:3893/3
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் – நாலாயி:3906/2
சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே – நாலாயி:3915/4
சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே – நாலாயி:3915/4
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3934/3
நொடி ஆயிரத்து இ பத்து – நாலாயி:3945/3
எண்ணினவாறு ஆகா இ கருமங்கள் என் நெஞ்சே – நாலாயி:3948/4
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3956/3
இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே – நாலாயி:3966/4
முற்ற இ மூ_உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு – நாலாயி:3997/3
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – நாலாயி:4000/4

மேல்


இக்கடிப்பு (1)

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து – நாலாயி:142/3

மேல்


இகல் (4)

இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து – நாலாயி:1709/1
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவா – நாலாயி:2665/2
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே – நாலாயி:3488/4
இகல் கொள் புள்ளை பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும் – நாலாயி:3489/1

மேல்


இகலிடத்து (1)

இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் – நாலாயி:3870/4

மேல்


இகழ்ந்த (2)

இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் – நாலாயி:2376/2
உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் – நாலாயி:3069/3

மேல்


இகழ்ந்தாய் (1)

இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய் – நாலாயி:2405/2

மேல்


இகழ்ந்திட்டு (1)

இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே – நாலாயி:472/4

மேல்


இகழ்ந்திடப்பட்டாளே (1)

ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே மற்று எனக்கு இங்கு – நாலாயி:2705/3

மேல்


இகழ்ந்து (2)

தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும் – நாலாயி:2787/8
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் – நாலாயி:3123/1

மேல்


இகழ்வனவே (1)

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும் – நாலாயி:689/1

மேல்


இகழ்வாய் (1)

இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே திகழ் நீர் – நாலாயி:2154/2

மேல்


இகழ்வாய (1)

பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் – நாலாயி:2061/1

மேல்


இகழ்வு (3)

என்றும் என்னை இகழ்வு இலன் காண்-மினே – நாலாயி:942/4
இகழ்வு இல் இ அனைத்தும் என்கோ கண்ணனை கூவும் ஆறே – நாலாயி:3154/4
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே – நாலாயி:3954/4

மேல்


இகழ்வோ (1)

பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ – நாலாயி:2510/3

மேல்


இகழ்வோம் (1)

இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று – நாலாயி:2586/2

மேல்


இகழாத (4)

இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாத முன் – நாலாயி:1481/2
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழாத முன் – நாலாயி:1482/2
என் நீர் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1483/2

மேல்


இகழிலும் (1)

ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் – நாலாயி:2710/1

மேல்


இகழேல் (1)

சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் – நாலாயி:61/1

மேல்


இகழோம் (1)

இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று – நாலாயி:2586/2

மேல்


இகுளாய் (1)

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னை பெற்றவளாய் – நாலாயி:3481/1

மேல்


இங்கண் (1)

இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே – நாலாயி:3799/4

மேல்


இங்கு (68)

கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ நம்பீ – நாலாயி:143/2
நோவ திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என் காதுகள் நொந்திடும் கில்லேன் – நாலாயி:150/2
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் – நாலாயி:152/3
இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே – நாலாயி:222/4
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:229/3,4
கண்ணா நீ நாளை-தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கு இரு – நாலாயி:252/4
இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின் – நாலாயி:446/2
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் – நாலாயி:448/3
இன்று வந்து இங்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போகவிடுவதுண்டே – நாலாயி:461/2
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது – நாலாயி:501/5
இங்கு இ பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் – நாலாயி:503/6
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையை தலை உடைத்து ஆக்கும் வண்ணம் – நாலாயி:511/3
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் – நாலாயி:531/1
இங்கு உள்ள காவினில் வாழ கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் – நாலாயி:553/4
ஏமத்து ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே – நாலாயி:578/4
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே – நாலாயி:676/4
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே – நாலாயி:702/4
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ – நாலாயி:1195/2
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் – நாலாயி:1330/3
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு – நாலாயி:1331/1
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட – நாலாயி:1418/3
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து – நாலாயி:1422/2
இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் – நாலாயி:1564/2
நெடியானே கடி ஆர்கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை – நாலாயி:1615/1
கண் ஆர கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்று-கொலோ – நாலாயி:1736/4
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1769/1
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1773/1
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – நாலாயி:1793/2
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என – நாலாயி:1843/3
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே – நாலாயி:1860/2
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான் – நாலாயி:1911/2
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை – நாலாயி:1912/1
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1912/4
போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற – நாலாயி:2007/3
கொண்டு இங்கு வாழ்வாரை கூறாதே எண் திசையும் – நாலாயி:2195/2
இனி நெஞ்சம் இங்கு கவர்வது யாம் இலம் நீ நடுவே – நாலாயி:2481/2
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே – நாலாயி:2535/4
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு – நாலாயி:2605/2
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு – நாலாயி:2613/4
இங்கு இல்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய – நாலாயி:2614/1
யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது – நாலாயி:2616/4
வாரா தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு – நாலாயி:2686/3
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு – நாலாயி:2701/1
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே மற்று எனக்கு இங்கு – நாலாயி:2705/3
உய்ய கொள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே – நாலாயி:2869/3
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப – நாலாயி:3096/2
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த – நாலாயி:3169/2
நாணம் இல்லா சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என் – நாலாயி:3300/3
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை – நாலாயி:3352/2
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் – நாலாயி:3402/1
ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நாலாயி:3589/3
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை – நாலாயி:3591/2
தோழியர்காள் நம் உடையமேதான் சொல்லுவதோ இங்கு அரியதுதான் – நாலாயி:3686/2
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு – நாலாயி:3699/3
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1
இன் உயிர் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை – நாலாயி:3825/1
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ – நாலாயி:3827/3
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் – நாலாயி:3847/1
எமராலும் பழிப்புண்டு இங்கு என்தம்மால் இழிப்புண்டு – நாலாயி:3848/3
கண் ஆர களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்டே – நாலாயி:3862/4
கண்டே களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்கள் – நாலாயி:3863/1
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே – நாலாயி:3878/4
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே – நாலாயி:3895/4
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே – நாலாயி:3925/4
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – நாலாயி:3949/1
இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே – நாலாயி:3966/4

மேல்


இங்குத்தை (2)

இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:620/4

மேல்


இங்கும் (6)

எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே – நாலாயி:833/4
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே – நாலாயி:3658/4
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு – நாலாயி:3659/1
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே – நாலாயி:3692/4
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் – நாலாயி:3693/1
முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய் – நாலாயி:3998/3

மேல்


இங்குற்றேன் (1)

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் – நாலாயி:3408/1

மேல்


இங்கே (35)

நின் முகம் கண் உள ஆகில் நீ இங்கே நோக்கி போ – நாலாயி:54/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
சுணம் நன்று அணி முலை உண்ண தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய் – நாலாயி:142/4
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய் – நாலாயி:156/4
எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் – நாலாயி:196/2
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் காகுத்த நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1,2
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் காகுத்த நம்பீ வருக இங்கே
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் – நாலாயி:203/2,3
பரிபவம் பேச தரிக்ககில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே – நாலாயி:203/4
கொண்டல்_வண்ணா இங்கே போதராயே கோயிற்பிள்ளாய் இங்கே போதராயே – நாலாயி:205/1
கொண்டல்_வண்ணா இங்கே போதராயே கோயிற்பிள்ளாய் இங்கே போதராயே – நாலாயி:205/1
தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே – நாலாயி:205/2
போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய் – நாலாயி:207/1
வேத பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே – நாலாயி:207/4
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
தாய் சொல்லு கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே – நாலாயி:209/4
இட்டீறு இட்டு விளையாடி இங்கே போத கண்டீரே – நாலாயி:637/2
ஏலா பொய்கள் உரைப்பானை இங்கே போத கண்டீரே – நாலாயி:639/2
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் – நாலாயி:1574/1
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி – நாலாயி:1596/1
செம் கண் நெடிய கரிய மேனி தேவர் ஒருவர் இங்கே புகுந்து என் – நாலாயி:1794/1
இங்கே போதும்-கொலோ – நாலாயி:1949/1
இங்கே போதும்-கொலோ – நாலாயி:1949/4
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/2
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே
தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன – நாலாயி:2074/1,2
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் – நாலாயி:2075/3
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4
இங்கே காண இ பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே – நாலாயி:3725/4
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே – நாலாயி:3772/4
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மாநிலம் முன் உண்டு உமிழ்ந்த – நாலாயி:3773/1

மேல்


இங்ஙனமே (1)

எங்கு உற்றாய் எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே – நாலாயி:2060/4

மேல்


இங்ஙனே (3)

கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய – நாலாயி:496/6
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன் – நாலாயி:3250/4
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3659/3

மேல்


இச்சை (2)

இச்சை உடையரேல் இ தெருவே போதாரே – நாலாயி:610/4
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3295/2

மேல்


இச்சையுள் (1)

இச்சையுள் செல்ல உணர்த்தி வண் குருகூர் சடகோபன் – நாலாயி:2997/2

மேல்


இசலி (1)

எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/3

மேல்


இசை (60)

கூத்து உவந்து ஆடி குழலால் இசை பாடி – நாலாயி:115/2
கோல செந்தாமரை கண் மிளிர குழல் ஊதி இசை பாடி குனித்து ஆயரோடு – நாலாயி:260/3
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – நாலாயி:407/4
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே – நாலாயி:546/3
எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத உன் குழலின் இசை போதராதே – நாலாயி:706/4
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே – நாலாயி:718/4
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை – நாலாயி:920/2
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி – நாலாயி:925/1
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/4
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே – நாலாயி:967/4
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து – நாலாயி:1049/3
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் – நாலாயி:1139/3
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே – நாலாயி:1148/3
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1149/4
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன் – நாலாயி:1197/3
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து – நாலாயி:1218/3
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
தேதென என்று இசை பாடும் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1248/4
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1260/4
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1339/4
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1348/4
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/3
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1369/2
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1374/4
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1375/4
நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன் – நாலாயி:1387/3
இருக்கினில் இன் இசை ஆனவனே – நாலாயி:1454/4
நறு நாள்மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே – நாலாயி:1491/4
படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் – நாலாயி:1514/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1596/3
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் – நாலாயி:1737/3
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1754/4
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே – நாலாயி:1775/3,4
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/3
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே – நாலாயி:1921/4
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர் – நாலாயி:2724/6
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் – நாலாயி:2725/6
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின் – நாலாயி:2734/1
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – நாலாயி:2762/2
ஈர தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம் – நாலாயி:2810/2
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/2
ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும் – நாலாயி:3042/1,2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை – நாலாயி:3052/1,2
உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என் – நாலாயி:3069/1
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3142/3
நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல – நாலாயி:3159/2
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் – நாலாயி:3276/3
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன் – நாலாயி:3277/3
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன் – நாலாயி:3278/3
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு – நாலாயி:3280/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3318/3
மலிய புகுந்து இசை பாடி ஆடி உழிதர கண்டோம் – நாலாயி:3352/4
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார் – நாலாயி:3357/3
இளையாது உன தாள் ஒருங்க பிடித்து போத இசை நீயே – நாலாயி:3425/4
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் – நாலாயி:3437/3
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப – நாலாயி:3767/2
மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ – நாலாயி:3869/1

மேல்


இசை-மின்கள் (1)

இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1

மேல்


இசை-மின்களே (1)

இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே – நாலாயி:2507/4

மேல்


இசைக்கிற்றிராகில் (1)

இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்-மினே – நாலாயி:3287/4

மேல்


இசைக்கும் (1)

இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார் – நாலாயி:133/2

மேல்


இசைகள் (2)

அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/3
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி – நாலாயி:3877/2

மேல்


இசைகாரர் (1)

பால் ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் – நாலாயி:2953/3

மேல்


இசைத்தனர் (2)

எழு-மின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள் – நாலாயி:3981/3
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆள்-மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று – நாலாயி:3984/2,3

மேல்


இசைத்தால் (1)

இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1

மேல்


இசைத்து (1)

தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே – நாலாயி:3626/4

மேல்


இசைந்த (3)

வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன் சடை – நாலாயி:793/1
சூதனாய் கள்வனாகி தூர்த்தரோடு இசைந்த காலம் – நாலாயி:887/1
இசைந்த அரவமும் வெற்பும் கடலும் – நாலாயி:2345/1

மேல்


இசைந்து (4)

இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று-கொலோ இருக்கும் நாளே – நாலாயி:656/4
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழு பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் – நாலாயி:1841/1
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து – நாலாயி:2344/4
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையை – நாலாயி:2610/1

மேல்


இசைப்ப (4)

பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/3
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/2,3
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே – நாலாயி:1462/1,2
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு – நாலாயி:2371/1

மேல்


இசைப்பாரே (1)

சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே – நாலாயி:499/6,7

மேல்


இசைப்பு (1)

இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது – நாலாயி:3287/2

மேல்


இசைபாடும் (2)

காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:722/3
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1756/4

மேல்


இசைய (2)

இரும் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டி சென்ற – நாலாயி:2568/3
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால் – நாலாயி:2796/1

மேல்


இசையகில்லா (1)

எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/1,2

மேல்


இசையாய் (1)

செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே – நாலாயி:1476/4

மேல்


இசையால் (2)

இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:1127/4
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் – நாலாயி:1767/3

மேல்


இசையிலம் (1)

இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1

மேல்


இசையின் (2)

இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை – நாலாயி:1269/2
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே – நாலாயி:3975/2

மேல்


இசையினொடு (1)

கலியன் தமிழ் இவை விழுமிய இசையினொடு
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே – நாலாயி:1717/3,4

மேல்


இசையும் (5)

எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
இசையும் கருமங்கள் எல்லாம் அசைவு இல் சீர் – நாலாயி:2088/2
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் – நாலாயி:2808/3

மேல்


இசையும்-கொல் (2)

இசையும்-கொல் ஊழி-தோறு ஊழி ஓவாதே – நாலாயி:2580/9
என்று யாம் தொழ இசையும்-கொல்
யாவகை உலகமும் யாவரும் இல்லா – நாலாயி:2581/2,3

மேல்


இசையே (1)

யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/4

மேல்


இசையொடும் (3)

எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/3,4
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும்
நா-தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே – நாலாயி:3472/3,4
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் – நாலாயி:3692/3

மேல்


இசையோர் (1)

முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/3,4

மேல்


இசைவித்து (1)

இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே – நாலாயி:3426/1

மேல்


இசைவினை (1)

இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ – நாலாயி:2968/4

மேல்


இஞ்சி (1)

வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ – நாலாயி:790/3

மேல்


இட்ட (13)

அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே – நாலாயி:83/1
பிண்ட திரளையும் பேய்க்கு இட்ட நீர் சோறும் – நாலாயி:168/1
தன் நிகர் ஒன்று இல்லா சிலை கால் வளைத்து இட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டுவா வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:179/3,4
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் – நாலாயி:679/1
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்து உயர்ந்த – நாலாயி:985/3
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே – நாலாயி:1960/3
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் – நாலாயி:2412/1
இமய பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட
சமய விருந்து உண்டு ஆர் காப்பார் சமயங்கள் – நாலாயி:2468/1,2
கன்னியரால் இட்ட கவரி பொதி அவிழ்ந்து ஆங்கு – நாலாயி:2723/1
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ் – நாலாயி:3294/1
இலிங்கத்து இட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் – நாலாயி:3334/1
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் – நாலாயி:3575/1
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் – நாலாயி:3575/1

மேல்


இட்டக்கால் (1)

பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/4

மேல்


இட்டம் (1)

இட்டம் என்-கொல் இ ஏழைக்கே – நாலாயி:3050/4

மேல்


இட்டமா (1)

இட்டமா விளையாடுவோங்களை சிற்றில் ஈடழித்து என் பயன் – நாலாயி:521/2

மேல்


இட்டமாக (1)

இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் – நாலாயி:291/2

மேல்


இட்டமான (1)

இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டி – நாலாயி:637/3

மேல்


இட்டா (1)

நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால் – நாலாயி:3214/3

மேல்


இட்டால் (3)

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து – நாலாயி:142/3
கன்றுகள் ஓட செவியில் கட்டெறும்பு பிடித்து இட்டால்
தென்றி கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் – நாலாயி:153/1,2
நள்ளிராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால்
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே – நாலாயி:3298/3,4

மேல்


இட்டானால் (1)

தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் – நாலாயி:219/4

மேல்


இட்டிடு-மின் (1)

தவள பொடி கொண்டு நீர் இட்டிடு-மின் தணியுமே – நாலாயி:3290/4

மேல்


இட்டிடை (1)

இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடை
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் – நாலாயி:764/1,2

மேல்


இட்டீர் (1)

கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்-பால் – நாலாயி:975/2

மேல்


இட்டீறு (1)

இட்டீறு இட்டு விளையாடி இங்கே போத கண்டீரே – நாலாயி:637/2

மேல்


இட்டு (56)

கங்கணம் இட்டு கழுத்தில் தொடர் கட்டி – நாலாயி:109/2
வணம் நன்று உடைய வயிர கடிப்பு இட்டு வார் காது தாழ பெருக்கி – நாலாயி:142/1
வெண்ணெய் விழுங்கி வெறும் கலத்தை வெற்பிடை இட்டு அதன் ஓசை கேட்கும் – நாலாயி:202/1
கன்னல் இலட்டுவத்தோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு
என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் – நாலாயி:210/1,2
தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய் – நாலாயி:230/2
சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால் – நாலாயி:261/1
குழவியிடை கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:265/4
நாழிகை கூறு இட்டு காத்து நின்ற அரசர்கள்-தம் முகப்பே – நாலாயி:335/1
காசின் வாய் கரம் விற்கிலும் கரவாது மாற்று இலி சோறு இட்டு
தேச வார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:369/1,2
பாடிப்பாடி ஓர் பாடையில் இட்டு நரி படைக்கு ஒரு பாகுடம் போலே – நாலாயி:378/2
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் – நாலாயி:475/5
தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் – நாலாயி:504/1
கண்டு மால் உறுவோங்களை கடைக்கண்களால் இட்டு வாதியேல் – நாலாயி:516/2
சிற்றில் மேல் இட்டு கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது – நாலாயி:519/2
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ் – நாலாயி:557/1,2
எளிமையால் இட்டு என்னை ஈடழிய போயினவால் – நாலாயி:579/2
இட்டீறு இட்டு விளையாடி இங்கே போத கண்டீரே – நாலாயி:637/2
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/4
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் – நாலாயி:666/2
இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் – நாலாயி:703/2
மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து – நாலாயி:819/2
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/3
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1008/4
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்று உடைய – நாலாயி:1017/1
மாலும் கடல் ஆர மலை குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர் – நாலாயி:1082/1
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து – நாலாயி:1158/1
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் – நாலாயி:1192/1
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும் – நாலாயி:1193/1
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் – நாலாயி:1565/1
காதில் கடிப்பு இட்டு கலிங்கம் உடுத்து – நாலாயி:1922/1
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று – நாலாயி:2018/3
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் – நாலாயி:2396/2
அடி கமலம் இட்டு ஏத்தும் அங்கு – நாலாயி:2423/4
புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம் – நாலாயி:2426/1
போதான இட்டு இறைஞ்சி ஏத்து-மினோ பொன் மகர – நாலாயி:2445/1
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள் – நாலாயி:2463/3
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால்_வண்ணன் – நாலாயி:2472/3
ஞாலம் பனிப்ப செறுத்து நல் நீர் இட்டு கால் சிதைந்து – நாலாயி:2484/1
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு
நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை – நாலாயி:2685/7,8
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி – நாலாயி:2764/2
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் – நாலாயி:2888/1,2
கும்பிடு நட்டம் இட்டு ஆடி கோகு உகட்டுண்டு உழலாதார் – நாலாயி:3168/3
ஓலம் இட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும் – நாலாயி:3258/3
கீதம் முழவு இட்டு நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே – நாலாயி:3293/4
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு
திண்ணம் அழுந்த கட்டி பல செய்வினை வன் கயிற்றால் – நாலாயி:3345/2,3
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து – நாலாயி:3366/1
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு திரிக்கும் ஐவரை – நாலாயி:3565/1
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப – நாலாயி:3623/2
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் – நாலாயி:3871/2
காலை மாலை கமல மலர் இட்டு நீர் – நாலாயி:3880/2
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3881/1
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3882/2
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3883/2
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி – நாலாயி:3916/2
தாள்வாய் மலர் இட்டு
நாள்வாய் நாடீரே – நாலாயி:3938/3,4
சுனை நல் மலர் இட்டு
நினை-மின் நெடியானே – நாலாயி:3944/3,4

மேல்


இட்டேன் (1)

உன்னை கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன்
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/3,4

மேல்


இட (15)

வார் காது தாழ பெருக்கி அமைத்து மகர குழை இட வேண்டி – நாலாயி:151/1
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:258/1
இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற – நாலாயி:276/1
இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற – நாலாயி:276/1
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:373/4
சீர் அணி மால் திருநாமமே இட தேற்றிய – நாலாயி:390/1
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:399/2
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே – நாலாயி:472/4
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே – நாலாயி:472/4
ஆறா வெம் நரகத்து அடியேனை இட கருதி – நாலாயி:1464/2
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார் – நாலாயி:1465/2
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு – நாலாயி:1755/1
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/2
நீறு செவ்வே இட காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் – நாலாயி:3270/2
ஓலம் இட என்னை பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் – நாலாயி:3688/2

மேல்


இட-பால் (1)

கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான் – நாலாயி:2060/2

மேல்


இடக்கை (1)

வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடை மால்_வண்ணனை – நாலாயி:3492/3

மேல்


இடகிலேன் (1)

இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் ஐம்புலன் வெல்ல கில்லேன் – நாலாயி:3305/1

மேல்


இடங்கள் (3)

தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1238/4
தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள – நாலாயி:2641/3

மேல்


இடங்கள்-தொறும் (1)

தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3

மேல்


இடங்கை (1)

வலங்கை ஆழி இடங்கை சங்கம் உடையான் ஊர் – நாலாயி:1488/3

மேல்


இடங்கொண்டு (1)

இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் – நாலாயி:1906/2

மேல்


இடத்ததுவோ (1)

எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே – நாலாயி:2520/4

மேல்


இடத்தவும் (1)

போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர் – நாலாயி:2516/2

மேல்


இடத்தான் (3)

மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி – நாலாயி:118/1
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து – நாலாயி:677/3
அம்மான் ஆழிப்பிரான் அவன் எ இடத்தான் யான் ஆர் – நாலாயி:3347/1

மேல்


இடத்தானே (1)

சக்கர கையனே அச்சோஅச்சோ சங்கம் இடத்தானே அச்சோஅச்சோ – நாலாயி:103/4

மேல்


இடத்தானை (1)

சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை – நாலாயி:1598/2

மேல்


இடத்தில் (1)

தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று – நாலாயி:209/3

மேல்


இடத்திலும் (3)

எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – நாலாயி:339/3
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் – நாலாயி:2870/3
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே – நாலாயி:2928/4

மேல்


இடத்து (8)

சாம் இடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கரம் ஏந்தினானே – நாலாயி:424/1
போம் இடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பது ஓர் மாயை வல்லை – நாலாயி:424/3
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட – நாலாயி:534/3
நீர் இடத்து அரா அணை கிடத்தி என்பர் அன்றியும் – நாலாயி:798/2
பெற்றார் தளை கழல பேர்ந்து அங்கு அயல் இடத்து
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் – நாலாயி:1891/1,2
மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து
மன்னும் மணி தலத்து மாணிக்க மஞ்சரியின் – நாலாயி:2725/1,2
என்னும் இடத்து இறை – நாலாயி:2911/3
காப்பார் ஆர் இ இடத்து கங்கு இருளின் நுண் துளியாய் – நாலாயி:3380/1

மேல்


இடத்தும் (2)

பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும்
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே – நாலாயி:2158/2,3
ஆன இடத்தும் என் நெஞ்சும் திருக்கடி – நாலாயி:3733/3

மேல்


இடத்தே (4)

ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:424/4
சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய – நாலாயி:2635/2
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே – நாலாயி:2801/4
இ நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இ இடத்தே – நாலாயி:3379/4

மேல்


இடத்தை (5)

ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால் – நாலாயி:798/3
சேர்வு இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே – நாலாயி:798/4
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற – நாலாயி:1093/2
மன்னு இ அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க – நாலாயி:2767/3
மன் இ அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து – நாலாயி:2771/3

மேல்


இடத்தோர் (2)

எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும் – நாலாயி:2631/3
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே – நாலாயி:2834/4

மேல்


இடந்த (18)

ஏனத்து உருவாய் இடந்த இ மண்ணினை – நாலாயி:221/3
இடந்த மெய் குலுங்கவோ இலங்கு மால் வரை சுரம் – நாலாயி:812/2
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே – நாலாயி:865/4
கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம் – நாலாயி:1009/2
ஓடா அரியாய் இரணியனை ஊன் இடந்த
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை – நாலாயி:1521/1,2
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய – நாலாயி:1538/2
பண்டு ஏனமாய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று – நாலாயி:1583/1
கூடா இரணியனை கூர் உகிரால் மார்வு இடந்த
ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை – நாலாயி:2015/1,2
பூங்கோதையாள் வெருவ பொன்_பெயரோன் மார்பு இடந்த
வீங்கு ஓத_வண்ணர் விரல் – நாலாயி:2104/3,4
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று – நாலாயி:2112/3
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம் – நாலாயி:2172/3
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர் – நாலாயி:2576/2
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த
அம்மா நின் பாதத்து அருகு – நாலாயி:2591/3,4
வாழ்வு அடங்க மார்வு இடந்த மால் – நாலாயி:2641/4
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
மண் புரை வையம் இடந்த வராகற்கு – நாலாயி:3510/2
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் – நாலாயி:3949/2

மேல்


இடந்தது (3)

இடந்தது பூமி எடுத்தது குன்றம் – நாலாயி:2120/1
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன் – நாலாயி:2171/4
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளியகில்லீர் – நாலாயி:3332/2

மேல்


இடந்தவனே (1)

ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1372/2

மேல்


இடந்தவனை (1)

தஞ்சை ஆளியை பொன்_பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை – நாலாயி:1576/2

மேல்


இடந்தாய் (2)

வாராகம் அது ஆகி இ மண்ணை இடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர் – நாலாயி:1315/1,2
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று – நாலாயி:2211/2

மேல்


இடந்தாய்க்கு (1)

பொரு கோட்டு ஓர் ஏனமாய் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் – நாலாயி:2090/1

மேல்


இடந்தான் (10)

எல்லை_இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர் – நாலாயி:409/2
ஊன் கொண்ட வள் உகிரால் இரணியனை உடல் இடந்தான்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்று-மினே – நாலாயி:581/3,4
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1084/4
இடந்தான் வையம் கேழல் ஆகி உலகை ஈர் அடியால் – நாலாயி:1539/3
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று – நாலாயி:2017/3
ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான்
நீற்றான் நிழல் மணி_வண்ணத்தான் கூற்று ஒரு-பால் – நாலாயி:2155/1,2
வன் புடையால் பொன்_பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான்
அன்புடையன் அன்றே அவன் – நாலாயி:2619/3,4
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் – நாலாயி:2626/1
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில் – நாலாயி:3116/2
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் – நாலாயி:3804/1,2

மேல்


இடந்தானால் (1)

தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி இடந்தானால் இன்று முற்றும் – நாலாயி:221/4

மேல்


இடந்தானே (1)

அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே – நாலாயி:3576/3

மேல்


இடந்தானை (2)

இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/3
இடந்தானை ஏத்தி எழும் – நாலாயி:2106/4

மேல்


இடந்திட்ட (1)

ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/3,4

மேல்


இடந்திட்டு (1)

இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் – நாலாயி:188/3

மேல்


இடந்திட (1)

இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/3

மேல்


இடந்திடும் (1)

இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் – நாலாயி:3094/2

மேல்


இடந்து (27)

எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து
வண்ண கரும் குழல் மாதரோடு மணந்தானை கண்டார் உளர் – நாலாயி:336/3,4
கோட்டு மண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து – நாலாயி:357/1
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர் – நாலாயி:779/1
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய் – நாலாயி:799/2
இடந்து கூறு செய்த பல் படை தட கை மாயனே – நாலாயி:855/2
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க – நாலாயி:978/1
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலை – நாலாயி:1181/2
குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான் – நாலாயி:1299/1
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு – நாலாயி:1347/1
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1400/1
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த – நாலாயி:1432/3
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட – நாலாயி:2071/3
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் – நாலாயி:2083/4
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் – நாலாயி:2228/3
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள் – நாலாயி:2275/3
தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து – நாலாயி:2451/1
மணை நீராட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து – நாலாயி:2583/2
முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் – நாலாயி:3130/2
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள் – நாலாயி:3444/3
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/2
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே – நாலாயி:3596/4
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த – நாலாயி:3675/1
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் – நாலாயி:3870/3
தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து – நாலாயி:3937/2,3

மேல்


இடந்தும் (1)

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும் – நாலாயி:3284/1

மேல்


இடம் (166)

இடம் கொண்ட செ வாய் ஊறிஊறி இற்று இற்று வீழ நின்று – நாலாயி:92/2
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்-தம் இடம் புக்கு – நாலாயி:184/1
அவ்வவ் இடம் புக்கு அ ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் – நாலாயி:238/1
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள் – நாலாயி:290/2
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:328/2
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:329/2
வல்லானை மா மணி_வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் – நாலாயி:333/2
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:334/2
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:399/2
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உரு காட்டான் – நாலாயி:546/1
இன்னிசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:626/4
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம்
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல் – நாலாயி:802/2,3
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/3
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்
பைம் கண் ஆனை கொம்பு கொண்டு பத்திமையால் அடி கீழ் – நாலாயி:1008/2,3
கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம்
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப – நாலாயி:1009/2,3
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால் – நாலாயி:1010/2,3
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம்
கவ்வும் நாயும் கழுகும் உச்சி போதொடு கால் சுழன்று – நாலாயி:1011/2,3
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம்
நின்ற செம் தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய – நாலாயி:1012/2,3
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம்
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுவை – நாலாயி:1013/2,3
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்
கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய் – நாலாயி:1014/2,3
ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம்
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய் கழை போய் – நாலாயி:1015/2,3
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய் – நாலாயி:1016/2,3
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் – நாலாயி:1018/3
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம்
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும் – நாலாயி:1019/2,3
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம்
காரும் வார் பனி நீள் விசும்பிடை சோரும் மா முகில் தோய்தர – நாலாயி:1024/2,3
பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம்
வாச மா மலர் நாறு வார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எலாம் – நாலாயி:1026/2,3
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1057/4
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ் – நாலாயி:1078/2
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1078/4
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1079/4
நில மன்னனுமாய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1080/4
நீங்கா செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1081/4
நீல முகில்_வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1082/4
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1083/4
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1084/4
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1085/4
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1086/4
இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் – நாலாயி:1106/2
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:1127/4
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1128/2
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1129/2
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1131/2
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி – நாலாயி:1133/2
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1134/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1135/2
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1136/2
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நல் மலர் தேறல் – நாலாயி:1148/2
பன்னு நான்மறை பல் பொருள் ஆகிய பரன் இடம் வரை சாரல் – நாலாயி:1149/2
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் மெய்தகு வரை சாரல் – நாலாயி:1150/2
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து – நாலாயி:1151/2
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர் – நாலாயி:1152/1
பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ் வேங்கை – நாலாயி:1152/2
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம் கவின் ஆரும் – நாலாயி:1153/2
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம் மணி வரை நீழல் – நாலாயி:1154/2
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர் – நாலாயி:1155/2
கோல் கொள் கை தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரை சாரல் – நாலாயி:1156/2
வல்லராய் உரைப்பார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1197/4
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும் – நாலாயி:1219/2
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் – நாலாயி:1220/2
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் – நாலாயி:1221/2
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் – நாலாயி:1222/2
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் – நாலாயி:1223/2
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் – நாலாயி:1224/2
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண் – நாலாயி:1225/2
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து – நாலாயி:1226/2
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் – நாலாயி:1241/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் – நாலாயி:1243/3
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி – நாலாயி:1244/2
குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் – நாலாயி:1245/2
கஞ்சன் உயிர் அது உண்டு இ உலகு உண்ட காளை கருதும் இடம் காவிரி சந்து அகில் கனகம் உந்தி – நாலாயி:1246/2
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/3
மூவருமாய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம்
மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை – நாலாயி:1249/2,3
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம்
ஆனாத பெரும் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1250/2,3
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை – நாலாயி:1251/3
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் – நாலாயி:1252/2
பாலகனாய் ஆலிலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம்
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1253/2,3
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம்
ஏடு ஏறு பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1254/2,3
கார் ஆர் திண் சிலை இறுத்த தனி காளை கருதும் இடம்
ஏர் ஆரும் பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1255/2,3
கொம்பு-அதனை பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம்
வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள் – நாலாயி:1256/2,3
கார் ஆர்ந்த திருமேனி கண்ணன் அமர்ந்து உறையும் இடம்
சீர் ஆர்ந்த பொழில் நாங்கை திருத்தேவனார்தொகை மேல் – நாலாயி:1257/1,2
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3
குறிய மாணி உரு ஆய கூத்தன் மன்னி அமரும் இடம்
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட – நாலாயி:1348/2,3
பொள்ளை கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன் இடம்
பள்ள செறுவில் கயல் உகள பழன கழனி அதனுள் போய் – நாலாயி:1349/2,3
மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம்
கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும் – நாலாயி:1350/2,3
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம்
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் கவின் ஆர் கூடம் மாளிகைகள் – நாலாயி:1351/2,3
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம்
செய் ஆர் ஆரல் இரை கருதி செம் கால் நாரை சென்று அணையும் – நாலாயி:1352/2,3
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/2,3
சடையான் ஓட அடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவன் இடம்
குடியா வண்டு கள் உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும – நாலாயி:1354/2,3
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம்
மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் – நாலாயி:1355/2,3
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவமணியும் வேயின் முத்தும் சாமரையும் – நாலாயி:1356/2,3
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் முழுதினையும் – நாலாயி:1376/1
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் – நாலாயி:1378/2
பை கொள் நாகத்து_அணையான் பயிலும் இடம் என்பரால் – நாலாயி:1379/2
கொண்ட ஆழி தட கை குறளன் இடம் என்பரால் – நாலாயி:1380/2
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால் – நாலாயி:1381/2
அம்பு தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால் – நாலாயி:1382/2
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால் – நாலாயி:1383/2
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால் – நாலாயி:1384/2
தானும் ஆய தரணி தலைவன் இடம் என்பரால் – நாலாயி:1385/2
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் – நாலாயி:1386/2
காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று – நாலாயி:1424/2
அண்டமொடு அகல் இடம் அளந்தவனே – நாலாயி:1448/4
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம்
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1486/3,4
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் – நாலாயி:1574/2
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர் – நாலாயி:1632/2
அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து – நாலாயி:1712/2
மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில் – நாலாயி:1713/1
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே – நாலாயி:1768/3,4
பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம்
பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே – நாலாயி:1769/3,4
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே – நாலாயி:1770/3,4
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம்
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே – நாலாயி:1772/3,4
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள் அவிழும் மலர் காவியும் தூ மடல் கைதையும் – நாலாயி:1773/2,3
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது பாடு இல் வைகுந்தமே – நாலாயி:1777/4
மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில் – நாலாயி:1803/3
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1820/2
தான் உகந்து எறிந்த தடம் கடல்_வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1824/2
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1826/2
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1847/4
சந்த மலர் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி – நாலாயி:1912/2
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர் – நாலாயி:1982/1
ஏழ்_உலகும் உண்டும் இடம் உடைத்தால் சாழலே – நாலாயி:1994/4
எம் என்னும் மாலது இடம் – நாலாயி:2119/4
ஏ வல்ல எந்தைக்கு இடம் – நாலாயி:2251/4
இடம் கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று – நாலாயி:2252/1
இளம் குமரர் கோமான் இடம் – நாலாயி:2353/4
இடம் வலம் ஏழ் பூண்ட இரவி தேர் ஓட்டி – நாலாயி:2354/1
எண் திசையும் சூழ இடம் போதாது என்-கொலோ – நாலாயி:2371/3
இல்லையோ சொல்லீர் இடம் – நாலாயி:2446/4
இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு – நாலாயி:2447/1
இடம் நாடு காண இனி – நாலாயி:2476/4
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து – நாலாயி:2533/2
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய் – நாலாயி:2553/1
இருக்கும் இடம் காணாது இளைத்து – நாலாயி:2606/4
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம் – நாலாயி:2626/2
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம்
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே மற்றொருவர்க்கு – நாலாயி:2626/2,3
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது – நாலாயி:2802/1
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே – நாலாயி:2895/4
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும் – நாலாயி:2908/3
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே – நாலாயி:3054/4
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் – நாலாயி:3247/2
விரும்பி பகவரை காணில் வியல் இடம் உண்டானே என்னும் – நாலாயி:3272/1
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்து களைவன போலே – நாலாயி:3355/1
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே உலகுக்கு ஓர் – நாலாயி:3413/1
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட – நாலாயி:3563/3
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட கடல்_வண்ணா கண்ணனே என்னும் – நாலாயி:3578/2
உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும் – நாலாயி:3632/1
ஆகும்-கொல் ஐயம் ஒன்று இன்றி அகல் இடம் முற்றவும் ஈர் அடியே – நாலாயி:3661/1
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே – நாலாயி:3674/3
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த – நாலாயி:3675/1
இடம் கொள் மூ_உலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3794/4
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே – நாலாயி:3799/4
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா – நாலாயி:3820/2
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் – நாலாயி:3870/3
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3874/4
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல் – நாலாயி:3953/2
போது-மின் எமது இடம் புகுதுக என்றலும் – நாலாயி:3983/2
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று – நாலாயி:3987/2

மேல்


இடம்-தொறும் (2)

மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/2
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும் – நாலாயி:2908/3

மேல்


இடம்கொண்ட (1)

பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய் – நாலாயி:1897/2,3

மேல்


இடம்கொண்டு (1)

வீற்று இடம்கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம் – நாலாயி:3800/1

மேல்


இடம்பாட்டினொடும் (1)

தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று – நாலாயி:2606/3

மேல்


இடம்பெற (2)

ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள் – நாலாயி:958/2
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற துந்தி – நாலாயி:2929/1

மேல்


இடமா (1)

தான் இடமா கொண்டான் தட மலர் கண்ணிக்காய் – நாலாயி:2020/2

மேல்


இடமாக (2)

இடமாக கொண்ட இறை – நாலாயி:2279/4
இருந்தார் மனமும் இடமாக கொண்டான் – நாலாயி:2313/3

மேல்


இடமாய் (1)

உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே – நாலாயி:471/4

மேல்


இடமும் (2)

ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ – நாலாயி:3054/3
சிக்கென சிறிது ஓர் இடமும் புறப்படா தன்னுள்ளே உலகுகள் – நாலாயி:3065/1

மேல்


இடமே (13)

கயம் மிடை கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1708/4
கணம் மலி கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1709/4
கயல் துளு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1710/4
காதல்செய் கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1711/4
கண்டவர் கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1712/4
எழுவிய கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1713/4
கருதிய கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1714/4
கடி புல்கு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1715/4
கலம் மனு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1716/4
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே மற்றொருவர்க்கு – நாலாயி:2626/3
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் – நாலாயி:3054/2
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் – நாலாயி:3054/2
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – நாலாயி:3631/4

மேல்


இடர் (55)

எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:63/4
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:243/4
கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழி படை உடையான் கருதும் கோயில் – நாலாயி:422/1
எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே – நாலாயி:609/4
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல் – நாலாயி:635/1
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1
பிறந்து இறந்து பேர் இடர் சுழி-கண்-நின்று நீங்குமா – நாலாயி:849/3
பிறப்பினோடு பேர் இடர் சுழி-கண் நின்றும் நீங்கும் அஃது – நாலாயி:851/1
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – நாலாயி:866/4
கன்றி மாரி பொழிந்திட கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான் – நாலாயி:1020/3
பண்டு ஓர் ஆலிலை பள்ளி கொண்டவன் பால்மதிக்கு இடர் தீர்த்தவன் – நாலாயி:1023/2
ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான் – நாலாயி:1035/2
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தை கண்டது நான் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1088/4
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னை – நாலாயி:1147/1
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் – நாலாயி:1168/2
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே – நாலாயி:1310/4
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் – நாலாயி:1345/1
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து – நாலாயி:1461/3
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1528/4
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/2
கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை – நாலாயி:1728/1
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும் – நாலாயி:1745/3
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி – நாலாயி:1887/1
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே – நாலாயி:1921/4
இடர் ஆழி நீங்குகவே என்று – நாலாயி:2082/4
என்றால் கெடுமாம் இடர் – நாலாயி:2158/4
இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம் – நாலாயி:2159/1
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க – நாலாயி:2194/2
அங்கற்கு இடர் இன்றி அந்தி பொழுதத்து – நாலாயி:2346/1
எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும் – நாலாயி:2575/2
சுடர் கொள் சுடர் ஆழியானை இடர் கடியும் – நாலாயி:2654/2
வரும் இடர் அகல மாற்றோ வினையே – நாலாயி:2672/47
ஈரா அதனை இடர் கடிந்தான் எம்பெருமான் – நாலாயி:2695/2
பூம் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த – நாலாயி:3089/3
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய – நாலாயி:3224/1
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே – நாலாயி:3382/4
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள் – நாலாயி:3454/1
ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – நாலாயி:3610/3
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் – நாலாயி:3667/2
கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும் – நாலாயி:3731/1
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன் – நாலாயி:3732/1
கவள மா களிற்றின் இடர் கெட தடத்து காய் சின பறவை ஊர்ந்தானே – நாலாயி:3796/4
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே – நாலாயி:3797/4
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் – நாலாயி:3801/1
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் – நாலாயி:3801/1
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே – நாலாயி:3893/4
இடர் கெட எம்மை போந்து அளியாய் என்று என்று ஏத்தி – நாலாயி:3894/1
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்-மினே – நாலாயி:3894/4
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே – நாலாயி:3901/4
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன் திருவுள்ளம் இடர் கெடும்-தோறும் நாங்கள் – நாலாயி:3921/1

மேல்


இடர்-தானே (1)

எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்-தானே – நாலாயி:53/4

மேல்


இடர்செய்து (1)

கொலை புண் தலை குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர் – நாலாயி:1220/1

மேல்


இடராட்டியேன் (1)

ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் – நாலாயி:3683/2

மேல்


இடரின்-கண் (1)

இடரின்-கண் வீழ்ந்திட தானும் அ ஒண் பொருள் கொண்டு அவர் பின் – நாலாயி:2826/3

மேல்


இடரும் (1)

எல்லா இடரும் கெடுமாறு அருளாயே – நாலாயி:1313/4

மேல்


இடருற்றன (1)

நம் பரமன் இ நாள் குழல் ஊத கேட்டவர்கள் இடருற்றன கேளீர் – நாலாயி:280/2

மேல்


இடரே (2)

இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே – நாலாயி:3453/4
ஏத்த நில்லா குறிக்கொள்-மின் இடரே – நாலாயி:3731/4

மேல்


இடரை (6)

எண்ணுவார் இடரை களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே – நாலாயி:440/3
எம்பிரான் என்னை ஆள் உடை தேனே ஏழையேன் இடரை களையாயே – நாலாயி:441/4
அண்ணா அடியேன் இடரை களையாயே – நாலாயி:1038/4
அண்ணா அடியேன் இடரை களையாயே – நாலாயி:1308/4
எந்தாய் அடியேன் இடரை களையாயே – நாலாயி:1309/4
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு – நாலாயி:2694/5

மேல்


இடவகை (2)

இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் – நாலாயி:1663/2
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம் – நாலாயி:3909/2

மேல்


இடவகையில் (1)

எல்லி அம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இடவகையில்
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:319/3,4

மேல்


இடவன் (1)

ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை – நாலாயி:268/2

மேல்


இடவும் (1)

கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1050/2

மேல்


இடவெந்தை (13)

ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான் – நாலாயி:1021/3
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/4
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1111/4
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1112/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/4
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/2
ஏர் ஆர் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை – நாலாயி:2707/4
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை – நாலாயி:2774/3

மேல்


இடவேண்டும்-கொல்லோ (1)

வித்தும் இடவேண்டும்-கொல்லோ விடை அடர்த்த – நாலாயி:2404/1

மேல்


இடற (1)

இடற என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:239/4

மேல்


இடறி (2)

குலாகின்ற வெம் சிலை வாள் முகத்தீர் குனி சங்கு இடறி
புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார் – நாலாயி:2552/2,3
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழன திருக்கோளூர்க்கே – நாலாயி:3518/2,3

மேல்


இடறும் (2)

எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:393/2
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் – நாலாயி:3303/3

மேல்


இடறுவர் (1)

ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின் – நாலாயி:3237/3

மேல்


இடி (4)

இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து – நாலாயி:960/2
கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா ஆடல் – நாலாயி:1784/1
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை – நாலாயி:1920/3
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் – நாலாயி:3233/2

மேல்


இடித்த (1)

குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே – நாலாயி:2513/4

மேல்


இடிந்து (1)

நினை-தொறும் சொல்லும்-தொறும் நெஞ்சு இடிந்து உகும் – நாலாயி:3837/1

மேல்


இடிய (4)

தட வரை அதிர தரணி விண்டு இடிய தலைப்பற்றி கரை மரம் சாடி – நாலாயி:399/3
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலர தெழித்தான் கோயில் – நாலாயி:419/2
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய
தாள் வரை வில் ஏந்தினார் தாம் – நாலாயி:2601/3,4
வலிய முடி இடிய வாங்கி வலிய நின் – நாலாயி:2625/2

மேல்


இடு (5)

கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் – நாலாயி:1048/3
பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு – நாலாயி:1106/1
எக்கல் இடு நுண் மணல் மேல் எங்கும் – நாலாயி:1363/3
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி – நாலாயி:2182/2
ஏறு ஏறி பட்ட இடு சாபம் பாறு ஏறி – நாலாயி:2244/2

மேல்


இடு-மின் (3)

பாடி காவல் இடு-மின் என்றுஎன்று பார் தடுமாறினதே – நாலாயி:290/4
ஒருப்படுத்து இடு-மின் இவளை உலகளந்தான்-இடைக்கே – நாலாயி:295/4
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடு-மின் நீரே – நாலாயி:885/4

மேல்


இடு-மினோ (1)

இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று – நாலாயி:1002/1

மேல்


இடுக்குண்ட (1)

இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு – நாலாயி:2605/2

மேல்


இடுகிடாய் (1)

கையில் திரியை இடுகிடாய் இ நின்ற காரிகையார் சிரியாமே – நாலாயி:147/4

மேல்


இடுகோ (2)

ஆர்க்கு இடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே – நாலாயி:588/4
அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர் – நாலாயி:3687/3

மேல்


இடுங்கி (1)

பீளை சோர கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி – நாலாயி:971/1

மேல்


இடும் (1)

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3280/1,2

மேல்


இடும்பை (5)

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு – நாலாயி:876/1
வவ்விய இடும்பை தீர கடும் கணை துரந்த எந்தை – நாலாயி:1289/2
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் – நாலாயி:1459/2
கொள்ள குறையாத இடும்பை குழியில் – நாலாயி:2026/1
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன் – நாலாயி:2476/1,2

மேல்


இடும்பையால் (1)

இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று – நாலாயி:1002/1

மேல்


இடும்பையில் (1)

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து – நாலாயி:948/1

மேல்


இடுமே (1)

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு – நாலாயி:2888/1

மேல்


இடுவதன் (1)

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து – நாலாயி:4/1

மேல்


இடுவது (1)

ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய் – நாலாயி:597/3

மேல்


இடுவன் (3)

எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன்
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனக கடிப்பும் இவையாம் – நாலாயி:140/3,4
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன் – நாலாயி:141/2
உண்ண கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன்
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/3,4

மேல்


இடுவனோ (1)

கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ நம்பீ – நாலாயி:143/2

மேல்


இடுவான் (1)

கோதை வேல் ஐவர்க்காய் மண் அகலம் கூறு இடுவான்
தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ – நாலாயி:1998/1,2

மேல்


இடுவித்து (1)

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்கல் இடுவித்து என்னுள்ளே – நாலாயி:450/1

மேல்


இடை (50)

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி – நாலாயி:44/1
இடை விரவி கோத்த எழில் தெழ்கினோடு – நாலாயி:45/2
மின் இடை சீதை பொருட்டா இலங்கையர் – நாலாயி:179/1
மின் நேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே – நாலாயி:223/3
வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து அலர் தூற்றிட – நாலாயி:240/1
இடை இருபாலும் வணங்க இளைத்துஇளைத்து என் மகள் ஏங்கி – நாலாயி:304/3
நூற்றவள் சொல்கொண்டு போகி நுடங்கு இடை
சூர்ப்பணகாவை செவியொடு மூக்கு அவள் – நாலாயி:314/2,3
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க – நாலாயி:318/3
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் – நாலாயி:569/2
காம_தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடை கங்குல் – நாலாயி:578/3
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர் – நாலாயி:960/1
ஊன் இடை சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் – நாலாயி:1006/1
கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும் – நாலாயி:1025/3
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி – நாலாயி:1097/1
நண்ணாத வாள் அவுணர் இடை புக்கு வானவரை – நாலாயி:1098/1
குலம் கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழை கண்ணி – நாலாயி:1115/3
மின்னின் நுண் இடை மட_கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை – நாலாயி:1154/1
வாட மருது இடை போகி மல்லரை கொன்று ஒக்கலித்திட்டு – நாலாயி:1168/1
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் – நாலாயி:1191/1
கோதா கோது_இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த – நாலாயி:1466/2
கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை
வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாத முன் – நாலாயி:1481/1,2
வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் – நாலாயி:1595/1
மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும் – நாலாயி:1809/1
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1819/1
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
மருது இடை போய் மண் அளந்த மால் – நாலாயி:2099/4
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில் – நாலாயி:2163/2
கீளா மருது இடை போய் கேழலாய் மீளாது – நாலாயி:2335/2
தொடும்-கால் ஒசியும் இடை இள_மான் சென்ற சூழ் கடமே – நாலாயி:2514/4
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய் – நாலாயி:2685/5
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் – நாலாயி:2751/2
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரி களவின்-கண் – நாலாயி:2786/1
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம் – நாலாயி:2923/2
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை – நாலாயி:3000/3
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே – நாலாயி:3190/4
பொருந்திய மா மருதின் இடை போய எம் – நாலாயி:3207/1
வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர்-தம்மொடும் – நாலாயி:3243/1
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே – நாலாயி:3367/4
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட – நாலாயி:3370/1,2
புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் – நாலாயி:3415/1
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் – நாலாயி:3462/1
மேல் இடை நுடங்க இள_மான் செல்ல மேவினளே – நாலாயி:3520/4
ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்துநொந்து – நாலாயி:3524/1
முனிந்து சகடம் உதைத்து மாய பேய் முலை உண்டு மருது இடை போய் – நாலாயி:3587/1
காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே – நாலாயி:3688/4
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள் – நாலாயி:3689/1
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்-மினோ – நாலாயி:3829/2
கொடி ஏர் இடை கோகனகத்தவள் கேள்வன் – நாலாயி:3859/1
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – நாலாயி:3871/1
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே – நாலாயி:3920/4

மேல்


இடைக்கு (3)

என் இடைக்கு ஓட்டரா அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ – நாலாயி:97/4
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற – நாலாயி:982/1
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் – நாலாயி:982/2

மேல்


இடைக்கே (1)

போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் – நாலாயி:1422/3

மேல்


இடைகழி (3)

வாயனை மகர குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே – நாலாயி:1569/3,4
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் – நாலாயி:1641/2
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலற – நாலாயி:2776/1

மேல்


இடைகழியே (1)

இடைகழியே பற்றி இனி – நாலாயி:2167/4

மேல்


இடைச்சி (1)

இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத்திறங்கள் – நாலாயி:2622/2

மேல்


இடைநின்ற (2)

இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற – நாலாயி:2192/2
இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற – நாலாயி:2436/2

மேல்


இடைப்பட்ட (2)

காற்றத்து இடைப்பட்ட கலவர் மனம் போல் – நாலாயி:2023/3
வெள்ளத்து இடைப்பட்ட நரி இனம் போலே – நாலாயி:2026/3

மேல்


இடைப்புக்கு (1)

இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே – நாலாயி:3712/2

மேல்


இடைமேல் (1)

மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் – நாலாயி:2729/1

மேல்


இடையன் (1)

இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே – நாலாயி:2027/3

மேல்


இடையாய் (1)

மின் ஒத்த நுண் இடையாய் மெய் அடியேன் விண்ணப்பம் – நாலாயி:324/1

மேல்


இடையார் (10)

மின் அனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு – நாலாயி:133/1
குன்று ஊடு பொழில் நுழைந்து கொடி இடையார் முலை அணவி – நாலாயி:410/3
நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும் – நாலாயி:669/1
மின் அனைய நுண் இடையார் உருப்பசியும் மேனகையும் – நாலாயி:682/1
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா – நாலாயி:926/2
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முக கமல சோதி-தன்னால் – நாலாயி:1183/3
மின் நேர் இடையார் வேட்கையை மாற்றியிருந்து – நாலாயி:1483/1
மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை – நாலாயி:1787/2
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப – நாலாயி:1918/3
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் – நாலாயி:2785/1

மேல்


இடையாரிடை (1)

வல்லி சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற – நாலாயி:1804/1

மேல்


இடையாரோடும் (1)

மின் இடையாரோடும் விளையாடி வேண்டு இடத்து – நாலாயி:2725/1

மேல்


இடையாள் (5)

மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த – நாலாயி:224/3
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து – நாலாயி:1214/3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை – நாலாயி:1700/1
குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக – நாலாயி:1706/1
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை – நாலாயி:2772/1

மேல்


இடையாளை (1)

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே – நாலாயி:702/1

மேல்


இடையிடை (2)

மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே – நாலாயி:714/3
ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடையிடை தன் செய் கோல – நாலாயி:3877/1

மேல்


இடையிடையில் (1)

சீர் தழைத்த கதிர் செந்நெல் செங்கமலத்து இடையிடையில்
பார் தழைத்து கரும்பு ஓங்கி பயன் விளைக்கும் திருநறையூர் – நாலாயி:1534/1,2

மேல்


இடையில் (1)

தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில்
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2163/2,3

மேல்


இடையும் (2)

கொம்மை முலையும் இடையும் கொழும் பணை தோள்களும் கண்டிட்டு – நாலாயி:301/3
துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே – நாலாயி:3717/4

மேல்


இடையே (2)

அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கு இடையே
மின்னாய் இள வேய் இரண்டாய் இணை செப்பாய் – நாலாயி:2756/1,2
இடையே இராமாநுசமுனி ஆயின இ நிலத்தே – நாலாயி:2823/4

மேல்


இடையேன் (1)

நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு – நாலாயி:3691/2

மேல்


இடையை (1)

மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள் – நாலாயி:2140/2,3

மேல்


இடைவழியில் (1)

இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4

மேல்


இடைவீடு (2)

அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி – நாலாயி:3005/3
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி – நாலாயி:3102/2

மேல்


இண்ட (2)

இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு – நாலாயி:5/2
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள் – நாலாயி:822/2

மேல்


இண்டை (7)

இண்டை சடைமுடி ஈசன் இரக்கொள்ள – நாலாயி:105/3
இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடை – நாலாயி:1050/1
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை – நாலாயி:1067/1
விண்டவர் இண்டை குழாமுடனே விரைந்தார் இரிய செருவில் முனிந்து – நாலாயி:1131/3
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு – நாலாயி:1448/1
நார் ஆர் இண்டை நாள்மலர் கொண்டு நம் தமர்காள் – நாலாயி:1805/1
இண்டை சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசா செல்ல – நாலாயி:3611/3

மேல்


இண்டையும் (1)

இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1819/1

மேல்


இணக்கி (1)

இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை – நாலாயி:3469/3

மேல்


இணக்கு (1)

தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/3

மேல்


இணங்கி (3)

சாய்வு இலாத குறும் தலை சில பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/2,3
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து – நாலாயி:963/2
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3238/2

மேல்


இணங்கு (2)

தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/3
இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் – நாலாயி:1106/2

மேல்


இணங்கும் (1)

இணங்கும் நின்னோரை இல்லாய் நின்-கண் வேட்கை எழுவிப்பனே – நாலாயி:2573/4

மேல்


இணர் (1)

புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய – நாலாயி:2363/2

மேல்


இணரும் (1)

இணரும் துழாய் அலங்கல் எந்தை உணர – நாலாயி:2613/2

மேல்


இணை (94)

இணை காலில் வெள்ளி தளை நின்று இலங்கும் – நாலாயி:25/3
ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெம் திறலோய் – நாலாயி:68/2
தடம் தாள் இணை கொண்டு சார்ங்கபாணி தளர் நடை நடவானோ – நாலாயி:86/4
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து – நாலாயி:142/3
கற்று இவை பாட வல்லார் கடல்_வண்ணன் கழல் இணை காண்பார்களே – நாலாயி:253/4
கருதி உரைப்பவர் கண்ணன் கழல் இணை காண்பார்களே – நாலாயி:348/4
கங்கையில் திருமால் கழல் இணை கீழே குளித்திருந்த கணக்கு ஆமே – நாலாயி:401/4
கருப்பு வில் மலர் கணை காமவேளை கழல் இணை பணிந்து அங்கு ஓர் கரி அலற – நாலாயி:513/1
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா – நாலாயி:549/2
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/4
தோடு உலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால் – நாலாயி:659/1
அங்கை ஆழி அரங்கன் அடி இணை
தங்கு சிந்தை தனி பெரும் பித்தனாய் – நாலாயி:676/1,2
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால் – நாலாயி:692/2
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் – நாலாயி:730/1
எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே – நாலாயி:743/4
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே – நாலாயி:746/4
அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1
கற்று இனம் மேய்த்த எந்தை கழல் இணை பணி-மின் நீரே – நாலாயி:880/4
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா – நாலாயி:921/3
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க – நாலாயி:978/1
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி – நாலாயி:984/3
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான் – நாலாயி:1020/2
குளம் படு குவளை கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள் – நாலாயி:1109/2
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு – நாலாயி:1170/2
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் – நாலாயி:1192/1
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை – நாலாயி:1264/3
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை – நாலாயி:1271/2
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில் – நாலாயி:1338/2
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1418/4
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1419/4
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1420/4
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1421/4
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1422/4
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1423/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1424/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1425/4
வாமனன் அடி இணை மருவுவரே – நாலாயி:1457/4
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1528/4
இறை ஆகி நின்றான்-தன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1536/4
செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த – நாலாயி:1618/1
தூய மா மதி கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால் – நாலாயி:1690/3
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடும் கண் துயிலா – நாலாயி:1693/3
இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து – நாலாயி:1709/1
படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு – நாலாயி:1715/1
வேட்டத்தை கருதாது அடி இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை – நாலாயி:1941/1
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே – நாலாயி:1990/4
கரும்பினை கண்டுகொண்டு என் கண் இணை களிக்குமாறே – நாலாயி:2044/4
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு – நாலாயி:2046/2
இரும் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன் – நாலாயி:2255/3
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் – நாலாயி:2298/3
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி – நாலாயி:2299/3
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே – நாலாயி:2479/4
திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா – நாலாயி:2541/2
இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் கணை நாணில் – நாலாயி:2662/2
பரம நின் அடி இணை பணிவன் – நாலாயி:2672/46
மின்னாய் இள வேய் இரண்டாய் இணை செப்பாய் – நாலாயி:2756/2
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது – நாலாயி:2802/1
எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம் – நாலாயி:2811/3
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணை கீழ் – நாலாயி:2821/3
எதி தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே – நாலாயி:2840/4
சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும் – நாலாயி:2861/1
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள் – நாலாயி:2866/3
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் – நாலாயி:2993/1
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான் – நாலாயி:2993/2
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி – நாலாயி:2993/3
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/3
தன்மை பெறுத்தி தன் தாள் இணை கீழ் கொள்ளும் அப்பனை – நாலாயி:3193/2
காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன் – நாலாயி:3216/3
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே – நாலாயி:3242/3
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே – நாலாயி:3246/3
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி – நாலாயி:3249/2
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை – நாலாயி:3417/1
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே – நாலாயி:3426/1
கேசவன் அடி இணை மிசை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3494/3
எந்நாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று – நாலாயி:3555/1
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணை தாமரைகட்கு – நாலாயி:3570/1
ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன் – நாலாயி:3627/1
இன் உயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில்-கொல் – நாலாயி:3630/1
வார் கடா அருவி யானை மா மலையின் மருப்பு இணை குவடு இறுத்து உருட்டி – நாலாயி:3704/1
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி – நாலாயி:3799/1
போற்றி ஓவாதே கண் இணை குளிர புது மலர் ஆகத்தை பருக – நாலாயி:3800/2
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே – நாலாயி:3802/4
கண்டுகொண்டு என் கண் இணை ஆர களித்து – நாலாயி:3822/1
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர் கண் நீர் ததும்ப – நாலாயி:3855/3
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – நாலாயி:3871/1
வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா – நாலாயி:3913/1
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா – நாலாயி:3915/3
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3
தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட – நாலாயி:3919/2
கண்ணன் கழல் இணை
நண்ணும் மனம் உடையீர் – நாலாயி:3935/1,2
தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே – நாலாயி:3950/4

மேல்


இணைக்கு (1)

வார நிற்பவர் தாள் இணைக்கு ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே – நாலாயி:664/4

மேல்


இணைக்கே (1)

பாரித்த பைம்பொன் முடியான் அடி இணைக்கே
பூரித்து என் நெஞ்சே புரி – நாலாயி:2325/3,4

மேல்


இணைகள் (5)

கரு மணியை கோமளத்தை கண்டுகொண்டு என் கண் இணைகள் என்று-கொலோ களிக்கும் நாளே – நாலாயி:647/4
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு – நாலாயி:680/2
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்ப களித்தேனே – நாலாயி:1568/4
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள்
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் – நாலாயி:2871/2,3
தலை மேல தாள் இணைகள் தாமரை கண் என் அம்மான் – நாலாயி:3951/1

மேல்


இணைகளே (1)

ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே – நாலாயி:3880/4

மேல்


இணைந்திருந்து (1)

எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளியவே – நாலாயி:2921/4

மேல்


இணைந்து (1)

இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள் – நாலாயி:3454/1

மேல்


இணைபிரியாது (1)

எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/4

மேல்


இணையடி (2)

எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4
எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/4

மேல்


இணையன் (1)

தாள் இணையன் தன்னை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3483/2

மேல்


இணையாய் (1)

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய்
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:69/3,4

மேல்


இணையால் (1)

கண்டவர்கள் போக்கு ஒழிந்தார் கண் இணையால் கலக்க நோக்கி – நாலாயி:134/2

மேல்


இணையானே (1)

தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோள் இணையானே – நாலாயி:2992/4

மேல்


இணையில்லா (1)

இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்ப தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த – நாலாயி:651/1

மேல்


இணையும் (6)

கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே – நாலாயி:1583/4
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1654/2
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் – நாலாயி:2069/1
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே – நாலாயி:2072/3
மன்னன் திருமார்பும் வாயும் அடி இணையும்
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின் – நாலாயி:2754/1,2
போகு நம்பீ உன் தாமரை புரை கண் இணையும் செ வாய் முறுவலும் – நாலாயி:3463/1

மேல்


இணையே (6)

அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1529/4
அளை வெண்ணெய் உண்டான்-தன் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1530/4
ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே
ஓதி பணிவது உறும் – நாலாயி:2257/3,4
சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே
அம் கண் மா ஞாலத்து அமுது – நாலாயி:2265/3,4
பைம் தொடி மடந்தையர்-தம் வேய் மரு தோள் இணையே – நாலாயி:3912/4
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே – நாலாயி:3934/4

மேல்


இணையேன் (1)

துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ – நாலாயி:1205/2

மேல்


இணையை (1)

அன்ன நடைய அணங்கே அடி இணையை – நாலாயி:2714/3

மேல்


இணையோடு (1)

தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே – நாலாயி:2842/3,4

மேல்


இணைவன் (1)

இணைவன் ஆம் எ பொருட்கும் வீடு முதல் ஆம் – நாலாயி:3088/3

மேல்


இத்தகையால் (1)

இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே – நாலாயி:325/4

மேல்


இத்தனை (6)

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் – நாலாயி:435/1
இத்தனை காலமும் போய் கிறிப்பட்டேன் இனி உன்னை போகல் ஒட்டேன் – நாலாயி:460/2
இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய – நாலாயி:875/3
இத்தனை போது அன்றி என்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா – நாலாயி:1882/3
என் உயிர் கூவி கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ – நாலாயி:3825/4
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் – நாலாயி:3826/1

மேல்


இத்தனையும் (4)

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை – நாலாயி:129/2
நாண் இத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும் – நாலாயி:160/3
இன்று வந்து இத்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான் – நாலாயி:593/1
மறு_இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3339/2

மேல்


இத்தனையே (4)

மாற்றம் ஆவது இத்தனையே வம்-மின் அரக்கர் உள்ளீர் – நாலாயி:1874/1
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர் – நாலாயி:2220/1
பொருள் முடிவும் இத்தனையே எ தவம் செய்தார்க்கும் – நாலாயி:2383/3
நான் கூறும் கூற்றாவது இத்தனையே நாள்நாளும் – நாலாயி:2630/1

மேல்


இதணம்-தொறும் (1)

கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும்
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1025/3,4

மேல்


இதயத்து (2)

இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் – நாலாயி:2799/1
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும் – நாலாயி:2802/2

மேல்


இதயத்துள்ளே (1)

இருப்பிடம் என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே – நாலாயி:2896/4

மேல்


இதயம் (1)

இதயம் இருந்தவையே ஏத்தில் கதையின் – நாலாயி:2245/2

மேல்


இதழ் (5)

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து – நாலாயி:255/1
தூய தாமரை கண்களும் துவர் இதழ் பவள வாயும் – நாலாயி:891/3
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் – நாலாயி:1937/3
செல்லுந்தனையும் திருமாலை நல் இதழ்
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால் – நாலாயி:2151/2,3
பேர் இதழ் தாமரை கண் கனி வாயது ஓர் – நாலாயி:3844/2

மேல்


இதழே (2)

வண் பூம் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே – நாலாயி:2486/4
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல் இயல் செ இதழே – நாலாயி:3764/4

மேல்


இதற்கு (11)

என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் – நாலாயி:1576/1
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முதுநீரில் – நாலாயி:1692/3
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் – நாலாயி:1915/2
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – நாலாயி:1965/4
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் – நாலாயி:2830/3
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே – நாலாயி:2879/4
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் – நாலாயி:3044/3
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர் – நாலாயி:3249/4
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை – நாலாயி:3591/2
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ – நாலாயி:3759/4
அன்னைமீர் இதற்கு என் செய்கேன் அணி மேருவின் மீது உலவும் – நாலாயி:3760/1

மேல்


இதன் (1)

ஈங்கு இதன் மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3323/3

மேல்


இதனில் (3)

வையம் இதனில் உன் வண்மை என்-பால் என் வளர்ந்ததுவே – நாலாயி:2892/4
இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம் – நாலாயி:3647/1
வீழ் துணையா போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே – நாலாயி:3788/4

மேல்


இதனின் (1)

அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே – நாலாயி:2949/4

மேல்


இதனுள் (2)

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு – நாலாயி:3959/1
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று – நாலாயி:3972/2

மேல்


இதனுளும் (2)

இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே – நாலாயி:3799/4
வீற்று இடம்கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம் – நாலாயி:3800/1

மேல்


இதனை (4)

வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே – நாலாயி:1334/2
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே – நாலாயி:1779/4
பின் இதனை காப்பீர் தாம் இல்லையே பேதையேன் – நாலாயி:2758/2
என் இதனை காக்குமா சொல்லீர் இது விளைத்த – நாலாயி:2762/4

மேல்


இது (142)

தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய – நாலாயி:103/2
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் – நாலாயி:104/1
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட – நாலாயி:165/3
அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் – நாலாயி:192/4
பள்ளிகொள் போது இது ஆகும் பரமனே காப்பிட வாராய் – நாலாயி:198/4
நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்காள் இது ஓர் அற்புதம் கேளீர் – நாலாயி:275/1
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் – நாலாயி:531/3
சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் – நாலாயி:531/3
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள் – நாலாயி:553/2
பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே – நாலாயி:577/4
மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்-மினே – நாலாயி:602/4
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே – நாலாயி:621/1
பேயனே எவர்க்கும் இது பேசி என் – நாலாயி:675/2
தூ மறையீர் இது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே – நாலாயி:736/4
இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே – நாலாயி:776/3
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசா முன் – நாலாயி:969/3
எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று – நாலாயி:1013/1
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் – நாலாயி:1082/3
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் – நாலாயி:1086/1
பேய்_மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால் – நாலாயி:1169/1
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே – நாலாயி:1205/3
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3
மண்ணில் இது போல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய் – நாலாயி:1445/3
சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னை சேர்கொடான் இது சிக்கென பெற்றேன் – நாலாயி:1570/2
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே – நாலாயி:1583/4
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகும் ஆறே – நாலாயி:1586/4
மாயா எனக்கு உரையாய் இது மறை நான்கின் உளாயோ – நாலாயி:1634/2
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்-கொலோ – நாலாயி:1660/4
மேல் எண்ணம் இவட்கு இது என்-கொலோ – நாலாயி:1661/4
எத்தால் யான் மறக்கேன் இது சொல் என் ஏழை நெஞ்சே – நாலாயி:1734/4
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/2
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே – நாலாயி:1778/4
பூண் உலாம் மென் முலை பாவைமார் பொய்யினை மெய் இது என்று – நாலாயி:1810/1
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1922/4
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1922/4
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1922/4
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/4
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/4
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/4
இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/4
இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/4
இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/4
ஏமத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1925/4
ஏமத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1925/4
ஏமத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1925/4
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/4
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/4
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/4
ஏனோர்கள் முன் என் இது என் இது என்னோ – நாலாயி:1927/4
ஏனோர்கள் முன் என் இது என் இது என்னோ – நாலாயி:1927/4
எல்லே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1928/4
எல்லே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1928/4
எல்லே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1928/4
எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4
எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4
எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4
ஏடி இது என் இது என் இது என்னோ – நாலாயி:1930/4
ஏடி இது என் இது என் இது என்னோ – நாலாயி:1930/4
ஏடி இது என் இது என் இது என்னோ – நாலாயி:1930/4
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு இது காணீர் – நாலாயி:1972/3
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே – நாலாயி:2062/3
கட்டுவிச்சி சொல் என்ன சொன்னாள் நங்காய் கடல்_வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே – நாலாயி:2062/4
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே – நாலாயி:2069/4
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே – நாலாயி:2074/4
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2
அடைத்து உடைத்து கண்படுத்த ஆழி இது நீ – நாலாயி:2083/3
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால் – நாலாயி:2197/3
இருந்து ஏத்தி வாழும் இது – நாலாயி:2246/4
இது கண்டாய் நல் நெஞ்சே இ பிறவி ஆவது – நாலாயி:2247/1
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய் – நாலாயி:2247/2
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய் – நாலாயி:2247/2
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே – நாலாயி:2369/1
யான் காண வல்லேற்கு இது – நாலாயி:2408/4
இது இலங்கை ஈடு அழிய கட்டிய சேது – நாலாயி:2409/1
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை – நாலாயி:2409/2
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை – நாலாயி:2409/2
நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது திருமால் – நாலாயி:2484/2
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம் – நாலாயி:2485/2
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே – நாலாயி:2487/4
ஊர்கின்றது கங்குல் ஊழிகளே இது எல்லாம் இனவே – நாலாயி:2489/2
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும் – நாலாயி:2495/2
இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ – நாலாயி:2497/2
சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே – நாலாயி:2512/4
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை – நாலாயி:2518/1
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வ தண் அம் துழாய் – நாலாயி:2530/2
உளைவான் புகுந்து இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே – நாலாயி:2547/4
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின் – நாலாயி:2553/3
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக வையம் – நாலாயி:2564/3
பெருகும் மிக இது என் பேசீர் பருகலாம் – நாலாயி:2592/2
வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே – நாலாயி:2624/1
மாலை தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே – நாலாயி:2628/3
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால் – நாலாயி:2687/2
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் – நாலாயி:2718/4
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே – நாலாயி:2730/3
என்னை இது விளைத்த ஈரிரண்டு மால் வரை தோள் – நாலாயி:2749/1
என் இதனை காக்குமா சொல்லீர் இது விளைத்த – நாலாயி:2762/4
இன குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே – நாலாயி:2795/4
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே – நாலாயி:2813/4
வெள்ளை சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று – நாலாயி:2817/3
பேதையர் வேத பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று – நாலாயி:2848/1
கார் கொண்ட வண்மை இராமாநுச இது கண்டு கொள்ளே – நாலாயி:2873/4
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும் – நாலாயி:2890/3
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே – நாலாயி:2891/4
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் – நாலாயி:2901/1
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது – நாலாயி:2902/2
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அற – நாலாயி:2908/2
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத – நாலாயி:2935/1
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2937/3
அடல் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2941/3
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா – நாலாயி:3075/2
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – நாலாயி:3130/4
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில் – நாலாயி:3136/2
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்-மினோ – நாலாயி:3209/1
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
ஓர்ப்பால் இ ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் – நாலாயி:3286/2
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம் – நாலாயி:3287/1
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் – நாலாயி:3287/2,3
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்-மினே – நாலாயி:3287/4
இது காண்-மின் அன்னைமீர் இ கட்டுவிச்சி சொல் கொண்டு நீர் – நாலாயி:3288/1
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால் – நாலாயி:3291/2
பணிந்து இவள் நோய் இது தீர்த்து கொள்ளாது போய் – நாலாயி:3293/2
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் – நாலாயி:3441/3
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய் – நாலாயி:3525/2
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் – நாலாயி:3584/2
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – நாலாயி:3677/2
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் – நாலாயி:3683/2
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால் – நாலாயி:3739/2
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம்பரன் – நாலாயி:3749/2
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று – நாலாயி:3752/1
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால் – நாலாயி:3763/2
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் – நாலாயி:3770/3
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி – நாலாயி:3788/1
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய் – நாலாயி:3807/2
எழுதும் என்னும் இது மிகை ஆதலின் – நாலாயி:3811/2
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்-கண் – நாலாயி:3817/1
அம் கண்ணன் உண்ட என் ஆருயிர் கோது இது
புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல் – நாலாயி:3841/2,3
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே – நாலாயி:3981/4

மேல்


இது-கொல் (1)

தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இது-கொல்
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து – நாலாயி:2515/2,3

மேல்


இதுவே (6)

பேசுகின்றது இதுவே வையம் ஈர் அடியால் அளந்த – நாலாயி:1330/1
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே – நாலாயி:1330/4
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ – நாலாயி:1732/2
உயப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால – நாலாயி:2667/2
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே – நாலாயி:2826/4
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில் – நாலாயி:3136/2

மேல்


இதுவோ (11)

கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவி கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி – நாலாயி:918/1,2
மடலிடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:919/3,4
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே – நாலாயி:2068/4
இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே – நாலாயி:2507/4
வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – நாலாயி:2549/4
விரிவ சொல்லீர் இதுவோ வையம் முற்றும் விளரியதே – நாலாயி:2559/4
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே – நாலாயி:3531/4
எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்-மினே – நாலாயி:3532/4
புக்க நல் தேர் தனி பாகா வாராய் இதுவோ பொருத்தமே – நாலாயி:3722/4
இதுவோ பொருத்தம் மின் ஆழி படையாய் ஏறும் இரும் சிறை புள் – நாலாயி:3723/1

மேல்


இதுஇதுவாக (1)

முளரி குரம்பை இதுஇதுவாக முகில்_வண்ணன் பேர் – நாலாயி:2560/2

மேல்


இதே (1)

குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே – நாலாயி:772/4

மேல்


இந்த (11)

நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த
ஊனே புகே என்று மோதும்-போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:430/1,2
பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/4
காட்டீர் ஆனீர் நும்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே – நாலாயி:1334/3,4
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1336/4
செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழ்_உலகும் – நாலாயி:2175/1
மறையினை காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – நாலாயி:2799/4
புடை ஆர் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று – நாலாயி:2823/3
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – நாலாயி:2828/4
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே – நாலாயி:2830/4
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே – நாலாயி:2868/2
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து இந்த பூதலத்தே – நாலாயி:2869/1

மேல்


இந்தளூர் (1)

இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை – நாலாயி:2779/2

மேல்


இந்தளூராய் (1)

எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே – நாலாயி:1329/4

மேல்


இந்தளூரில் (1)

ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை – நாலாயி:1337/1

மேல்


இந்தளூரீர் (1)

வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே – நாலாயி:1331/4

மேல்


இந்தளூரீரே (7)

இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி – நாலாயி:1328/2,3
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே – நாலாயி:1330/4
எம் பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே – நாலாயி:1332/4
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே – நாலாயி:1333/4
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நும்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த – நாலாயி:1334/2,3
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1335/4
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1336/4

மேல்


இந்திர (1)

இந்திர ஞாலங்கள் காட்டி இ ஏழ்_உலகும் கொண்ட – நாலாயி:3829/3

மேல்


இந்திரகோபங்கள் (1)

இந்திரகோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான் – நாலாயி:346/3

மேல்


இந்திரகோபங்களே (1)

இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் – நாலாயி:587/2

மேல்


இந்திரசித்து (1)

அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் – நாலாயி:1869/2

மேல்


இந்திரஞாலங்களால் (1)

வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உந்தன் இந்திரஞாலங்களால்
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை – நாலாயி:454/1,2

மேல்


இந்திரலோகம் (1)

இ சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் – நாலாயி:873/3

மேல்


இந்திரற்கு (2)

கேட்டறியாதன கேட்கின்றேன் கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறும் கறியும் தயிரும் கலந்து உடன் உண்டாய் போலும் – நாலாயி:251/1,2
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2

மேல்


இந்திரற்கும் (3)

இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1066/4
வெற்றி போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் – நாலாயி:1655/2
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் – நாலாயி:2055/1

மேல்


இந்திரன் (14)

இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் – நாலாயி:116/2
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன – நாலாயி:261/3
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் – நாலாயி:558/1
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல் – நாலாயி:923/2
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1073/4
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய – நாலாயி:1546/2
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் – நாலாயி:2578/12
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் – நாலாயி:3028/3
வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் – நாலாயி:3029/3
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ – நாலாயி:3542/3
வெம் கதிர் வச்சிர கை இந்திரன் முதலா தெய்வம் நீ – நாலாயி:3619/3
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் – நாலாயி:3637/1
மேவி தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் – நாலாயி:3992/3

மேல்


இந்திரன்-தானும் (1)

இந்திரன்-தானும் எழில் உடை கிண்கிணி – நாலாயி:46/3

மேல்


இந்திரனார்க்கு (1)

இமய பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட – நாலாயி:2468/1

மேல்


இந்திரனாருக்கு (1)

ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு அன்று ஆயர் விழவு எடுப்ப – நாலாயி:1914/1

மேல்


இந்திரனுக்கு (1)

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் – நாலாயி:1071/1

மேல்


இந்திரனும் (10)

எருத்து கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் – நாலாயி:458/1
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே – நாலாயி:570/4
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டு புகல் அரிய வைகுந்த நீள் வாசல் – நாலாயி:679/1,2
பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை ஆனான் – நாலாயி:684/1,2
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த – நாலாயி:1251/1
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக – நாலாயி:2991/3
ஒற்றை பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே – நாலாயி:2996/3,4
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – நாலாயி:3130/3,4
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக – நாலாயி:3361/2
நீல் ஆர் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும்
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே – நாலாயி:3557/2,3

மேல்


இந்திரனே (1)

வெற்றி போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் – நாலாயி:1655/2

மேல்


இந்திரனோடு (2)

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் – நாலாயி:192/1
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் – நாலாயி:652/1

மேல்


இந்திரியம் (1)

நன்றாய் ஞானம் கடந்துபோய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து – நாலாயி:3753/1

மேல்


இந்து (2)

தார்க்கு இளம் தம்பிக்கு அரசு இந்து தண்டகம் – நாலாயி:314/1
இந்து வார் சடை ஈசனை பயந்த நான்முகனை தன் எழில் ஆரும் – நாலாயி:1266/1

மேல்


இப்படி (2)

பாய்ந்தனன் அ மறை பல் பொருளால் இப்படி அனைத்தும் – நாலாயி:2867/2
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படி
தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே – நாலாயி:3697/3,4

மேல்


இப்படியே (1)

ஏ வலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன் – நாலாயி:1795/3

மேல்


இப்பத்தும் (1)

பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடி பணி-மின் அவன் தாள்களே – நாலாயி:3890/3,4

மேல்


இப்பால் (4)

பொன் போல் மஞ்சனமாட்டி அமுது ஊட்டி போனேன் வருமளவு இப்பால்
வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து – நாலாயி:224/1,2
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் – நாலாயி:1125/2
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால்
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும் – நாலாயி:2073/2,3
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1

மேல்


இப்பொழுது (1)

இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் – நாலாயி:116/2

மேல்


இப்பொழுதே (1)

இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே – நாலாயி:3301/4

மேல்


இப்போது (4)

இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் – நாலாயி:194/4
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1565/3
என் நினைந்து போக்குவர் இப்போது – நாலாயி:2670/4
இ மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் – நாலாயி:3214/2

மேல்


இப்போதும் (1)

இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் – நாலாயி:2671/1

மேல்


இப்போதே (2)

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:423/4
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:493/8

மேல்


இம்பராய் (1)

ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்
மாய மாய மாயை-கொல் அது அன்றி நீ வகுத்தலும் – நாலாயி:792/2,3

மேல்


இம்மை (2)

இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என் – நாலாயி:635/2
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி – நாலாயி:1887/1

மேல்


இம்மைக்கு (2)

இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில் – நாலாயி:1190/2
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே – நாலாயி:1328/2

மேல்


இம்மைக்கும் (1)

இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் – நாலாயி:563/1

மேல்


இம்மையிலே (1)

பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் – நாலாயி:3231/3

மேல்


இம்மையும் (2)

வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே – நாலாயி:3191/4
சாய் கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் – நாலாயி:3217/3

மேல்


இம்மையே (5)

இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
உய்ம்-மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் இன் சுவை மடவாரை பிறர் கொள்ள தாம் விட்டு – நாலாயி:3232/1,2
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே – நாலாயி:3771/3,4

மேல்


இம்மையை (2)

ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை – நாலாயி:1642/1
இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற – நாலாயி:2038/1

மேல்


இமம் (1)

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் – நாலாயி:2379/1

மேல்


இமய (1)

இமய பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட – நாலாயி:2468/1

மேல்


இமயத்து (7)

இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம் இருந்த நல் இமயத்து
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர – நாலாயி:959/2,3
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம் – நாலாயி:960/2,3
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து – நாலாயி:962/2,3
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி – நாலாயி:963/2,3
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய அரு வரை இமயத்து
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/2,3
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி – நாலாயி:966/2,3
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/3

மேல்


இமயத்துள் (4)

ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள்
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகடு உற முகடு ஏறி – நாலாயி:958/2,3
திறந்து வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்துள்
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/2,3
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள்
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/2,3
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை – நாலாயி:1642/1

மேல்


இமயம் (1)

ஏற்றினை இமயம் ஏய எழில் மணி திரளை இன்ப – நாலாயி:2033/2

மேல்


இமவந்தம் (1)

இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட – நாலாயி:394/3

மேல்


இமில் (4)

பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான் – நாலாயி:983/2
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் – நாலாயி:1791/1
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து இமில் ஏற்று வன் கூன் – நாலாயி:2498/3
இகல் கொள் புள்ளை பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும் – நாலாயி:3489/1

மேல்


இமை (4)

என்பு உருகி இன வேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும் – நாலாயி:548/1
எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2112/4
எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2378/4
என் ஒப்பார்க்கு ஈசன் இமை – நாலாயி:2467/4

மேல்


இமைக்கும் (5)

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – நாலாயி:647/1
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1673/2
கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி – நாலாயி:2368/1
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண் – நாலாயி:2381/3
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத்திறங்கள் – நாலாயி:2622/2

மேல்


இமைப்ப (1)

துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப
மன்னு மரகத குன்றின் மருங்கே ஓர் – நாலாயி:2755/4,5

மேல்


இமைப்பிலள் (1)

எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் – நாலாயி:3579/3

மேல்


இமையவர் (15)

வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்த வந்து என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:115/3,4
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் – நாலாயி:192/1
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை – நாலாயி:394/1
எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே – நாலாயி:744/4
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க – நாலாயி:978/1
இரும் கடல் உலகம் ஆண்டு வெண்குடை கீழ் இமையவர் ஆகுவர் தாமே – நாலாயி:987/4
ஏவு இளம் கன்னிக்கு ஆகி இமையவர்_கோனை செற்று – நாலாயி:1305/1
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1796/4
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1826/2
தளிர் ஒளி இமையவர் தலைவனும் முதலா – நாலாயி:2584/2
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே – நாலாயி:3582/4
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் – நாலாயி:3705/1
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
எனக்கு நல் அரணை எனது ஆருயிரை இமையவர் தந்தை தாய்-தன்னை – நாலாயி:3709/1
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் – நாலாயி:3982/1

மேல்


இமையவர்-தம் (1)

ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது – நாலாயி:2053/2

மேல்


இமையவர்-தமக்கும் (1)

எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1

மேல்


இமையவர்_கோனை (1)

ஏவு இளம் கன்னிக்கு ஆகி இமையவர்_கோனை செற்று – நாலாயி:1305/1

மேல்


இமையவர்க்கு (1)

இன்பம்-அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் – நாலாயி:199/1

மேல்


இமையவராய் (1)

விண்கள் அகத்து இமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே – நாலாயி:1537/4

மேல்


இமையவரும் (1)

இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த – நாலாயி:1251/1

மேல்


இமையவரொடும் (1)

ஏர் கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே – நாலாயி:1697/4

மேல்


இமையவரோடு (2)

ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே – நாலாயி:327/4
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே – நாலாயி:1257/4

மேல்


இமையவரோடும் (1)

எண்_இலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவரே – நாலாயி:1267/4

மேல்


இமையா (1)

இன்ன உருவின் இமையா தடம் கண்ணார் – நாலாயி:2730/1

மேல்


இமையாத (1)

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி – நாலாயி:2113/1

மேல்


இமையாது (1)

எ வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே – நாலாயி:2125/3

மேல்


இமையை (1)

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையை கூட்டி – நாலாயி:2049/1

மேல்


இமையோர் (30)

இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/3
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர்
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை சிந்தையுள் வைத்து – நாலாயி:1007/1,2
வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும் – நாலாயி:1119/1
தாம் வாட வாட தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர் – நாலாயி:1158/2
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து – நாலாயி:1226/2
கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1235/2
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
துளங்கல் தீர நல்கு சோதி சுடர் ஆய – நாலாயி:1488/1,2
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம் – நாலாயி:1546/3
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் – நாலாயி:1565/1
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் – நாலாயி:1576/3
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர் – நாலாயி:1632/2
ஏர் ஆர் முகில்_வண்ணன்-தனை இமையோர் பெருமானை – நாலாயி:1637/2
இரு மாநிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே – நாலாயி:1707/4
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில் – நாலாயி:1819/1,2
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான் சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால் – நாலாயி:1901/1
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் – நாலாயி:1902/2
எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி – நாலாயி:1977/3
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர்
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/1,2
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ – நாலாயி:2278/1
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர்
முறை நின்று மொய் மலர்கள் தூவ அறை கழல – நாலாயி:2280/1,2
எரி பொங்கி காட்டும் இமையோர் பெருமான் – நாலாயி:2402/3
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா – நாலாயி:2478/3
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் – நாலாயி:2944/1
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை – நாலாயி:3326/2
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3552/2
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3556/1
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே – நாலாயி:3568/4
இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க – நாலாயி:3927/2

மேல்


இமையோர்-தமக்கும் (2)

எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும்
தன் சார்வு இலாத தனி பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே – நாலாயி:2575/2,3
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும்
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் – நாலாயி:3687/1,2

மேல்


இமையோர்க்கு (3)

எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே – நாலாயி:1377/4
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் – நாலாயி:1838/1
தென் ஆனாய் வட ஆனாய் குட-பால் ஆனாய் குண-பால மத யானாய் இமையோர்க்கு என்றும் – நாலாயி:2061/3

மேல்


இமையோர்க்கும் (4)

என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1996/4
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1997/4
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு – நாலாயி:3925/1

மேல்


இமையோர்கள் (8)

ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:964/3,4
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள்
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:965/3,4
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் – நாலாயி:1378/2
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் – நாலாயி:1845/2
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய – நாலாயி:1983/2
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம் – நாலாயி:2574/2
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் – நாலாயி:3555/2
எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை – நாலாயி:3561/3

மேல்


இமையோரும் (2)

தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும் – நாலாயி:996/1
கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து – நாலாயி:3327/1

மேல்


இயக்கம் (1)

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையை கூட்டி – நாலாயி:2049/1

மேல்


இயக்கர் (1)

மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3

மேல்


இயக்கரும் (1)

சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:923/3

மேல்


இயக்கு (2)

இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து – நாலாயி:871/1
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே – நாலாயி:871/4

மேல்


இயங்க (2)

சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் – நாலாயி:1179/3
இன் இளம் பூம் தென்றல் இயங்க மருங்கு இருந்த – நாலாயி:2723/2

மேல்


இயங்கா (1)

இரு சுடர் மீதினில் இயங்கா மு மதிள் – நாலாயி:2672/3

மேல்


இயங்காத (1)

பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் – நாலாயி:1624/1

மேல்


இயங்கி (1)

பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ – நாலாயி:1145/1

மேல்


இயங்கு (2)

கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொன் கழல் – நாலாயி:855/3
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன் – நாலாயி:2713/2

மேல்


இயங்கும் (11)

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே – நாலாயி:685/3,4
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள்-தோறும் ஆவியாய் – நாலாயி:756/1
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1072/3,4
கலங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லை தலசயனம் – நாலாயி:1103/3
கணங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லை தலசயனம் – நாலாயி:1106/3
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே – நாலாயி:1689/3,4
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு என பெறலாமே – நாலாயி:1691/4
ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ – நாலாயி:1778/2
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள் – நாலாயி:2089/2
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலை சேர்ந்து – நாலாயி:2356/2
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்
இன் இளம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே – நாலாயி:2757/4,5

மேல்


இயம்ப (1)

இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் – நாலாயி:3233/2

மேல்


இயம்பி (1)

நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே – நாலாயி:2077/4

மேல்


இயம்புகேன் (1)

எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ் சடகோபன் அருளையே – நாலாயி:943/3,4

மேல்


இயம்பும் (2)

பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1585/3
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை – நாலாயி:3815/2,3

மேல்


இயல் (27)

பொன் இயல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி – நாலாயி:97/1
தன் இயல் ஓசை சலன்சலன் என்றிட – நாலாயி:97/2
மின் இயல் மேகம் விரைந்து எதிர்வந்தால் போல் – நாலாயி:97/3
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை – நாலாயி:533/2
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல் என் மருகியையும் வனத்தில் போக்கி – நாலாயி:737/2
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:751/4
மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில் – நாலாயி:1713/1
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1836/3
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக – நாலாயி:2094/2
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன் – நாலாயி:2198/1
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை – நாலாயி:2688/2
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம் – நாலாயி:2724/4
பொன் இயல் காடு ஓர் மணி வரை மேல் பூத்தது போல் – நாலாயி:2755/1
பேர் இயல் நெஞ்சே அடிபணிந்தேன் உன்னை பேய் பிறவி – நாலாயி:2793/1
இன குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே – நாலாயி:2795/4
தார் இயல் சென்னி இராமாநுசன்-தன்னை சார்ந்தவர்-தம் – நாலாயி:2801/3
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே – நாலாயி:2801/4
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே – நாலாயி:2971/3,4
பூ இயல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும் – நாலாயி:2994/3
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி – நாலாயி:3138/2
நா இயல் கலைகள் என்கோ ஞான நல் ஆவி என்கோ – நாலாயி:3155/3
பா இயல் வேத நல் மாலை பல கொண்டு – நாலாயி:3244/1
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு – நாலாயி:3521/3
கூற்று இயல் கஞ்சனை கொன்று ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து – நாலாயி:3625/3
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல் இயல் செ இதழே – நாலாயி:3764/4
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3802/3

மேல்


இயல்பு (1)

பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் – நாலாயி:2482/2

மேல்


இயல்வாக (1)

பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இ காலம் இ ஊர் – நாலாயி:2482/1

மேல்


இயல்வாயின (1)

இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் ஒரோ குடங்கை – நாலாயி:2501/1

மேல்


இயல்வின (1)

எண்ணாய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான் – நாலாயி:2543/2

மேல்


இயல்வினர் (2)

எரி தியொடு என இன இயல்வினர் செலவினர் – நாலாயி:1714/2
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் – நாலாயி:2904/3

மேல்


இயல்வினரே (1)

இருத்தி காக்கும் இயல்வினரே – நாலாயி:3027/4

மேல்


இயல்வினன் (2)

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் – நாலாயி:2922/1
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் – நாலாயி:3028/1

மேல்


இயல்வு (6)

ஏனமாய் நின்றாற்கு இயல்வு – நாலாயி:2093/4
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல – நாலாயி:2094/1
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக – நாலாயி:2094/2
எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் – நாலாயி:2816/3
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே – நாலாயி:2844/4
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே – நாலாயி:3947/4

மேல்


இயல்வுகளே (1)

இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே – நாலாயி:2500/4

மேல்


இயல்வே (4)

பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே – நாலாயி:2481/4
ஓஓ உலகினது இயல்வே ஈன்றோள் இருக்க – நாலாயி:2583/1
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே – நாலாயி:2792/4
அ குற்றம் அ பிறப்பு அ இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே – நாலாயி:2816/4

மேல்


இயல்வையும் (1)

என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1

மேல்


இயல்வொடு (1)

என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே – நாலாயி:2904/4

மேல்


இயலல் (1)

பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது – நாலாயி:2222/1

மேல்


இயலார் (2)

விண்டாரை வென்று ஆவி விலங்கு உண்ண மெல் இயலார்
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்து – நாலாயி:1101/1,2
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் – நாலாயி:2724/1

மேல்


இயலால் (1)

நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன் – நாலாயி:3278/3

மேல்


இயலி (1)

நடையோடு இயலி நாணி ஒளிக்கும் நறையூரே – நாலாயி:1492/4

மேல்


இயலும் (8)

பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி – நாலாயி:687/2
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:751/3
பொன் இயலும் மாட கவாடம் கடந்து புக்கு – நாலாயி:2753/3
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழிய போந்தேற்கு – நாலாயி:2756/6
பொன் இயலும் வேள்வி-கண் புக்கு இருந்து போர் வேந்தர் – நாலாயி:2769/1
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால் – நாலாயி:2796/1
பார் இயலும் புகழ பாண்பெருமாள் சரண் ஆம் பதும – நாலாயி:2801/2
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3640/2,3

மேல்


இயலுமாறு (1)

எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு
உண்டானை உலகு ஏழும் ஓர் மூவடி – நாலாயி:3002/2,3

மேல்


இயலை (1)

மின் ஒத்த நுண் மருங்குல் மெல் இயலை திருமார்வில் – நாலாயி:1533/3

மேல்


இயற்கை (8)

இயற்கை மாயா பெரு விறல் உலகம் – நாலாயி:2579/7
எண் ஆரா துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை
கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு – நாலாயி:3319/2,3
ஏமாறி கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே – நாலாயி:3320/2,3
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை கடல்_வண்ணா அடியேனை – நாலாயி:3321/3
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை
வள்ளலே மணி_வண்ணா உன கழற்கே வரும் பரிசு – நாலாயி:3322/2,3
ஈங்கு இதன் மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை
வாங்கு எனை நீ மணி_வண்ணா அடியேனை மறுக்கேலே – நாலாயி:3323/3,4
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை
வெறி துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை – நாலாயி:3324/2,3
நடை பலி இயற்கை திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே – நாலாயி:3712/4

மேல்


இயற்கைகளால் (1)

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா – நாலாயி:3646/1

மேல்


இயற்கைகளே (1)

பின்னும் உள்ளாய் புறத்தாய் இவை என்ன இயற்கைகளே – நாலாயி:3645/4

மேல்


இயற்ற (1)

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலா – நாலாயி:1409/1,2

மேல்


இயற்றி (1)

ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய் புக்கு மாயங்களே இயற்றி
கூற்று இயல் கஞ்சனை கொன்று ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து – நாலாயி:3625/2,3

மேல்


இயற்றும் (1)

ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால் – நாலாயி:2197/3

மேல்


இயற்றுவாய் (1)

இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய – நாலாயி:2585/2

மேல்


இயன்ற (11)

செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி – நாலாயி:1001/3
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை – நாலாயி:1273/2
உரங்களால் இயன்ற மன்னர் மாள பாரதத்து ஒரு தேர் ஐவர்க்காய் சென்று – நாலாயி:1571/1
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/3
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளம் கொள் முந்நீர் – நாலாயி:1811/3
இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் பயின்று அங்கு ஓர் – நாலாயி:2334/2
அளவு இயன்ற ஏழ்_உலகத்தவர் பெருமான் கண்ணனை – நாலாயி:2942/1
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் – நாலாயி:2942/3
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவியுள் – நாலாயி:3543/3

மேல்


இயன்றதே (1)

ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்-கணே இயன்றதே – நாலாயி:757/4

மேல்


இயன்றாய் (2)

வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய்
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை – நாலாயி:3125/2,3
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுது இயன்றாய்
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால் – நாலாயி:3128/2,3

மேல்


இரக்க (4)

இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே – நாலாயி:783/3
இரக்க மனத்தோடு எரி அணை – நாலாயி:3044/1
தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார் – நாலாயி:3237/2
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள்வாய் – நாலாயி:3488/1

மேல்


இரக்கம் (7)

ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:400/2
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/4
இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே – நாலாயி:783/3
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ் – நாலாயி:1078/2
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
காண நீர் இரக்கம் இலீரே – நாலாயி:3043/4
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் – நாலாயி:3044/3

மேல்


இரக்கமேல் (1)

இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே – நாலாயி:527/3

மேல்


இரக்கினும் (1)

இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்-பால் எனவும் இரங்காது – நாலாயி:2539/1

மேல்


இரக்கொள்ள (1)

இண்டை சடைமுடி ஈசன் இரக்கொள்ள
மண்டை நிறைத்தானே அச்சோஅச்சோ மார்வில் மறுவனே அச்சோஅச்சோ – நாலாயி:105/3,4

மேல்


இரங்க (3)

பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை – நாலாயி:1019/1
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா – நாலாயி:1217/1
கண்டார் இரங்க கழிய குறள் உருவாய் – நாலாயி:2000/1

மேல்


இரங்காதார் (1)

இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின் – நாலாயி:2734/1

மேல்


இரங்காது (2)

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் – நாலாயி:1223/1
இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்-பால் எனவும் இரங்காது
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன் – நாலாயி:2539/1,2

மேல்


இரங்காய் (1)

ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/4

மேல்


இரங்காயே (1)

எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே – நாலாயி:1329/4

மேல்


இரங்கார் (4)

இவளும் ஓர் பெண்_கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன – நாலாயி:1788/3
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை – நாலாயி:2513/3
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதே-கொல் – நாலாயி:2634/3
ஒன்றும் இரங்கார் உரு காட்டார் குன்று – நாலாயி:2658/2

மேல்


இரங்காள் (1)

தாய் எனை என்று இரங்காள் தடம் தோளி தனக்கு அமைந்த – நாலாயி:1212/1

மேல்


இரங்கான் (1)

சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும் – நாலாயி:1796/1

மேல்


இரங்கி (16)

கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர – நாலாயி:485/1,2
வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி வேல் கணார் கலவியே கருதி – நாலாயி:951/1
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே – நாலாயி:1272/2
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே – நாலாயி:1328/3,4
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து – நாலாயி:1418/1
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி – நாலாயி:1571/2
ஆஆ என்று இரங்கி தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1599/3
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை-கொலோ செய்தது இன்று – நாலாயி:1939/2
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி
நின்று முலை தந்த இ நீர்மைக்கு அன்று – நாலாயி:2190/1,2
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டு இரங்கி
ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை – நாலாயி:2679/1,2
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத – நாலாயி:2935/1
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே – நாலாயி:3138/1
இரங்கி நாள்-தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர – நாலாயி:3503/1
நாணி நல் நாட்டு அலமந்தால் இரங்கி ஒரு நாள் நீ அந்தோ – நாலாயி:3716/2
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அணி குருகூர் சடகோபன் மாறன் – நாலாயி:3879/2
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் – நாலாயி:3923/3

மேல்


இரங்கிற்றிலள் (3)

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள்
தன் துணை ஆய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/1,2
தன் துணை ஆய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள்
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் – நாலாயி:1213/2,3
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள்
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் – நாலாயி:1214/1,2

மேல்


இரங்கிற்றும் (1)

நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் வஞ்ச பெண்ணை – நாலாயி:3487/1

மேல்


இரங்கினான் (1)

கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே – நாலாயி:822/4

மேல்


இரங்கு (3)

இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:497/8
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே – நாலாயி:844/2
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா – நாலாயி:1866/3

மேல்


இரங்குதியால் (1)

சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான் – நாலாயி:3010/2,3

மேல்


இரங்கும் (5)

இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே – நாலாயி:284/4
இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய – நாலாயி:875/3
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் – நாலாயி:2062/1
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே – நாலாயி:2817/4
மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் – நாலாயி:3503/2

மேல்


இரங்குமே (1)

இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே – நாலாயி:3502/4

மேல்


இரங்குமோ (2)

இரங்குமோ எத்தனை நாள் இருந்து எள்கினாள் – நாலாயி:1664/2
பேயின் ஆருயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ
தூய மா மதி கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால் – நாலாயி:1690/2,3

மேல்


இரட்டி (2)

பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட – நாலாயி:1081/3
பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம் – நாலாயி:1859/1

மேல்


இரண்டத்தில் (1)

தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை – நாலாயி:2700/2

மேல்


இரண்டத்து (1)

இங்கு உள்ள காவினில் வாழ கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் – நாலாயி:553/4

மேல்


இரண்டாம் (2)

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள் – நாலாயி:20/1
ஓர் அடியிட்டு இரண்டாம் அடி-தன்னிலே – நாலாயி:219/3

மேல்


இரண்டாய் (3)

மின்னாய் இள வேய் இரண்டாய் இணை செப்பாய் – நாலாயி:2756/2
முன் ஆய தொண்டையாய் கெண்டை குலம் இரண்டாய்
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே – நாலாயி:2756/3,4
சீர் ஆர் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய் – நாலாயி:3539/2

மேல்


இரண்டில் (1)

மு திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள் – நாலாயி:819/1

மேல்


இரண்டின் (2)

விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு – நாலாயி:2393/4
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வா ஓ – நாலாயி:3554/2

மேல்


இரண்டினையும் (1)

நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும்
தாம் மருவி வல்லார் மேல் சாரா தீவினை தாமே – நாலாயி:1407/3,4

மேல்


இரண்டு (25)

இரண்டு பாடும் துலங்கா புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே – நாலாயி:283/4
நிரைநிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரை புரை வேள்வி புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:398/3,4
நாவும் இரண்டு உள ஆய்த்து நாணிலியேனுக்கே – நாலாயி:599/4
ஒன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய் – நாலாயி:758/1
ஒன்று இரண்டு காலம் ஆகி வேலை ஞாலம் ஆயினாய் – நாலாயி:758/2
ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே – நாலாயி:758/3
ஒன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே – நாலாயி:758/4
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே – நாலாயி:813/4
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம்-தனை – நாலாயி:834/3
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய் – நாலாயி:1175/3
மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/3,4
தளை அவிழ் கோதை மாலை இரு-பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் – நாலாயி:1985/1
எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம் – நாலாயி:2132/1
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் – நாலாயி:2224/1
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து – நாலாயி:2344/4
மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு
கூறாக கீறிய கோளரியை வேறாக – நாலாயி:2399/1,2
எரி கொள் செம் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய் – நாலாயி:2559/1
மு குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் – நாலாயி:2672/17
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே – நாலாயி:2677/7
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக – நாலாயி:2695/1
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவு ஆகி – நாலாயி:3255/2
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் – நாலாயி:3602/2
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா – நாலாயி:3719/2
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப – நாலாயி:3996/2

மேல்


இரண்டும் (19)

அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் – நாலாயி:495/7
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் – நாலாயி:753/2
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே – நாலாயி:1207/4
நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன் – நாலாயி:1387/3
நல் இசை மாலைகள் நால் இரண்டும் இரண்டும் உடன் – நாலாயி:1387/3
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும்
இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி – நாலாயி:1458/1,2
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில் – நாலாயி:1473/2
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் – நாலாயி:1767/3
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் – நாலாயி:1859/3
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும் – நாலாயி:2073/3
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும்
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும் – நாலாயி:2144/1,2
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இ – நாலாயி:2177/2
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் தாள் இரண்டும் – நாலாயி:2224/2
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என் – நாலாயி:2224/2,3
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இ இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று – நாலாயி:2235/1,2
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும் – நாலாயி:2248/3
விடற்கு இரண்டும் போய் இரண்டின் வீடு – நாலாயி:2393/4
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும்
ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் – நாலாயி:2689/2,3
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ – நாலாயி:3154/3

மேல்


இரண்டுமாய் (1)

தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய் – நாலாயி:752/2,3

மேல்


இரண்டே (1)

வேய் அகம் ஆயினும் சோரா வகை இரண்டே அடியால் – நாலாயி:2538/3

மேல்


இரண்டோடு (1)

நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும் – நாலாயி:1407/3

மேல்


இரணம் (1)

இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே – நாலாயி:3784/2

மேல்


இரணியன் (10)

மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் – நாலாயி:27/3
உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வு அகலம் – நாலாயி:83/3
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் – நாலாயி:188/3
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் – நாலாயி:328/3
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் – நாலாயி:813/3
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் – நாலாயி:1412/1
உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் – நாலாயி:3069/3
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப – நாலாயி:3096/2
அல்லல் அமரரை செய்யும் இரணியன் ஆகத்தை – நாலாயி:3612/3

மேல்


இரணியனது (10)

சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை – நாலாயி:1228/1
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1502/1
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1622/1
பரிய இரணியனது ஆகம் அணி உகிரால் – நாலாயி:1781/1
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறை புள் – நாலாயி:2098/3
இவை அவன் கோயில் இரணியனது ஆகம் – நாலாயி:2312/1
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம் – நாலாயி:2323/3
மங்க இரணியனது ஆகத்தை பொங்கி – நாலாயி:2346/2
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் – நாலாயி:2376/2
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த – நாலாயி:3314/2

மேல்


இரணியனை (17)

உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றி – நாலாயி:419/1
ஊன் கொண்ட வள் உகிரால் இரணியனை உடல் இடந்தான் – நாலாயி:581/3
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் அரியாய் பரிய இரணியனை
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் – நாலாயி:994/1,2
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1229/1,2
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி – நாலாயி:1241/1
ஓடாத ஆளரியின் உரு ஆகி இரணியனை
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம் – நாலாயி:1254/1,2
தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனை
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டி பண்டு ஒரு நாள் – நாலாயி:1401/2,3
பைம் கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கி பரு வர தோள் இரணியனை பற்றி வாங்கி – நாலாயி:1501/1
ஓடா அரியாய் இரணியனை ஊன் இடந்த – நாலாயி:1521/1
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் – நாலாயி:1582/2
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் – நாலாயி:1673/3
கூடா இரணியனை கூர் உகிரால் மார்வு இடந்த – நாலாயி:2015/1
தரணி தனது ஆகத்தானே இரணியனை
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழி கையால் நீ – நாலாயி:2117/2,3
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன் – நாலாயி:2171/3,4
செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்று – நாலாயி:2330/1
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் – நாலாயி:3949/2
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று – நாலாயி:3955/2

மேல்


இரத்தி (1)

இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே – நாலாயி:776/3

மேல்


இரந்த (8)

மூ அடி தா என்று இரந்த இ மண்ணினை – நாலாயி:219/2
இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே – நாலாயி:776/3
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த
பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர் – நாலாயி:1161/1,2
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் – நாலாயி:1284/2
நீள் நிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண் இரந்த
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1810/3,4
கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னை – நாலாயி:2242/3
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு – நாலாயி:2934/2
அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் – நாலாயி:3448/1

மேல்


இரந்தவர்க்கு (1)

இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று – நாலாயி:1002/1

மேல்


இரந்தாய் (1)

விண்ணவர் வேண்ட சென்று வேள்வியில் குறை இரந்தாய்
துண் என மாற்றார் தம்மை தொலைத்தவர் நாங்கை மேய – நாலாயி:1299/2,3

மேல்


இரந்தார்க்கு (2)

என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் – நாலாயி:1030/2
ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – நாலாயி:3610/3

மேல்


இரந்தால் (1)

என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால்
ஒன்றும் இரங்கார் உரு காட்டார் குன்று – நாலாயி:2658/1,2

மேல்


இரந்தாலும் (1)

சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு நீ போய் – நாலாயி:143/1

மேல்


இரந்தாள் (1)

இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று – நாலாயி:2506/1

மேல்


இரந்தான் (5)

மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் – நாலாயி:1022/2
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் – நாலாயி:1510/2
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ – நாலாயி:2000/2
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும் – நாலாயி:2000/3
மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு – நாலாயி:2636/1

மேல்


இரந்திட்ட (1)

இரந்திட்ட கை மேல் எறி திரை மோத – நாலாயி:81/2

மேல்


இரந்திட்டு (1)

கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்வி களவு இல் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/1,2

மேல்


இரந்து (14)

எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் – நாலாயி:778/3
இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா – நாலாயி:852/1
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண் – நாலாயி:856/1
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர் – நாலாயி:1152/1
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் முழுதினையும் – நாலாயி:1376/1
செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் – நாலாயி:1986/2
நீள்வான் குறள் உருவாய் நின்று இரந்து மாவலி மண் – நாலாயி:2013/1
மண் இரந்து கொண்ட வகை – நாலாயி:2117/4
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை – நாலாயி:2160/2
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற – நாலாயி:2186/2
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து
காத்தனை பல் உயிரும் காவலனே ஏத்திய – நாலாயி:2191/1,2
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு – நாலாயி:2198/4
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் – நாலாயி:2215/1
மனமே உன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய் – நாலாயி:3807/1,2

மேல்


இரந்தேற்கு (1)

உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர் – நாலாயி:3832/1

மேல்


இரந்தேன் (5)

வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய் – நாலாயி:1464/1
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்-மினோ கண்ணன் வைகுந்தனோடு – நாலாயி:2507/1,2
போற்றி யான் இரந்தேன் புன்னை மேல் உறை பூம் குயில்காள் – நாலாயி:3456/1
வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் வெறி வண்டினங்காள் – நாலாயி:3460/1
நல் நல புள் இனங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்_வண்ணன் கண்ணன் – நாலாயி:3528/2,3

மேல்


இரப்ப (5)

எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா என்று உலகு ஏழும் – நாலாயி:993/3
நீறும் பூசி ஏறு ஊரும் இறையோன் சென்று குறை இரப்ப
மாறு ஒன்று இல்லா வாச நீர் வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான் – நாலாயி:1516/2,3
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப
மங்கை நல்லீர் வந்து கொள்-மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் – நாலாயி:1918/3,4
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணை தோள் – நாலாயி:2260/1

மேல்


இரப்பர் (1)

நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே – நாலாயி:2631/1

மேல்


இரப்பன் (2)

ஊனம் உடையன செய்ய பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1908/2
சோத்தம் பிரான் இவை செய்யப்பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1915/3

மேல்


இரப்பாள் (1)

முன் நின்று தான் இரப்பாள் மொய் மலராள் சொல் நின்ற – நாலாயி:2260/2

மேல்


இரவாய் (2)

நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவாய் நீண்டதால் – நாலாயி:3374/2
மா விகாரமாய் ஓர் வல் இரவாய் நீண்டதால் – நாலாயி:3375/2

மேல்


இரவி (3)

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன் – நாலாயி:328/1
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயத்திரதன் தலையை – நாலாயி:335/3
இடம் வலம் ஏழ் பூண்ட இரவி தேர் ஓட்டி – நாலாயி:2354/1

மேல்


இரவிடை (1)

இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் – நாலாயி:703/2

மேல்


இரவியர் (1)

இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ – நாலாயி:922/1

மேல்


இரவியின் (1)

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1074/4

மேல்


இரவியும் (1)

தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி – நாலாயி:924/3

மேல்


இரவில் (1)

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர – நாலாயி:498/1,2

மேல்


இரவு (4)

இரவு ஆளன் பகல் ஆளன் என்னை ஆளன் ஏழ்_உலக பெரும் புரவாளன் – நாலாயி:421/3
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி அது கூர – நாலாயி:965/1
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1345/4
தெய்வங்காள் என் செய்கேன் ஓர் இரவு ஏழ் ஊழியாய் – நாலாயி:3381/1

மேல்


இரவும் (15)

இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ – நாலாயி:128/2
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் – நாலாயி:703/3
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை – நாலாயி:1074/2
பகலும் இரவும் தானேயாய் பாரும் விண்ணும் தானேயாய் – நாலாயி:1592/1
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் – நாலாயி:1774/2
ஊதை திரிதந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும் – நாலாயி:1789/2
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காதிருப்பேன் – நாலாயி:1791/2
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம் – நாலாயி:1801/3
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/3
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே – நாலாயி:2837/3
பகலும் இரவும் படிந்து குடைந்தே – நாலாயி:2974/4
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ – நாலாயி:3178/4
நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே நீள் இரவும்
ஓயும் பொழுது இன்றி ஊழியாய் நீண்டதால் – நாலாயி:3376/1,2
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால் – நாலாயி:3378/2
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறை எனக்கே – நாலாயி:3484/4

மேல்


இரா (7)

திண்ணெனெ இ இரா உன்னை தேய்த்து கிடக்க நான் ஒட்டேன் – நாலாயி:152/2
முத்து ஆர் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ_ஏழு சென்ற பின் வந்தாய் – நாலாயி:232/2
தூ மலர் கண்கள் வளர தொல்லை இரா துயில்வானே – நாலாயி:531/2
உண்டு இரா கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து – நாலாயி:876/2
பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை – நாலாயி:2665/1
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் – நாலாயி:3379/2
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4

மேல்


இராக்கதர் (2)

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை – நாலாயி:3/3
விளைந்த தானியமும் இராக்கதர் மீது கொள்ளகிலார்களே – நாலாயி:367/4

மேல்


இராக்கதரை (1)

அண்ட குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை
இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு – நாலாயி:5/1,2

மேல்


இராக்கதி (1)

வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு – நாலாயி:1906/3

மேல்


இராகம் (1)

எள்கல் இராகம் இலாதான் – நாலாயி:2958/2

மேல்


இராகவனே (6)

என்னுடைய இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:719/4
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ – நாலாயி:720/4
எங்கள் குலத்து இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:721/4
ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ – நாலாயி:722/4
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ – நாலாயி:727/4
ஏ வரி வெம் சிலை வலவா இராகவனே தாலேலோ – நாலாயி:728/4

மேல்


இராச்சியமும் (2)

துங்க கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை – நாலாயி:125/2,3
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிய – நாலாயி:405/2

மேல்


இராது (2)

பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய் – நாலாயி:1970/2
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய – நாலாயி:1990/1

மேல்


இராதே (2)

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் – நாலாயி:2219/1,2
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம் – நாலாயி:2620/2

மேல்


இராப்பகல் (16)

திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:366/2
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை – நாலாயி:445/3
காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீ முற்ற கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால் – நாலாயி:3011/1,2
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய் – நாலாயி:3012/2
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் – நாலாயி:3016/2
ஓவாது இராப்பகல் உன்-பாலே வீழ்த்து ஒழிந்தாய் – நாலாயி:3018/2
இவள் இராப்பகல் வாய்வெரீ இ தன – நாலாயி:3046/1
ஏழை பேதை இராப்பகல் தன – நாலாயி:3051/1
சிரீதரன் செய்ய தாமரை_கண்ணன் என்று என்று இராப்பகல் வாய் – நாலாயி:3083/1
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன் – நாலாயி:3250/4
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு – நாலாயி:3562/1
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் – நாலாயி:3584/2
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர் கடல் தீ பட்டு எங்கும் – நாலாயி:3761/1
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிற கண்ணபிரான் – நாலாயி:3767/1
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே – நாலாயி:3809/4
புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே – நாலாயி:3841/3,4

மேல்


இராம (1)

மன் அடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பீ – நாலாயி:468/3

மேல்


இராமபிரானே (1)

குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல் வில் இராமபிரானே
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1858/3,4

மேல்


இராமபிரானை (1)

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – நாலாயி:3605/1

மேல்


இராமற்கு (1)

அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/4

மேல்


இராமன் (5)

இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை – நாலாயி:355/2
எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே – நாலாயி:743/4
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் – நாலாயி:1351/2
ஏத்துகின்றோம் நா தழும்ப இராமன் திருநாமம் – நாலாயி:1868/1
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் – நாலாயி:2741/2

மேல்


இராமன்-தன் (1)

கூற்றிடை செல்ல கொடும் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில் – நாலாயி:1343/2

மேல்


இராமன்-தன்னை (2)

செம் கண் நெடும் கரு முகிலை இராமன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:741/3
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே – நாலாயி:746/4

மேல்


இராமனாய் (7)

மூ உருவில் இராமனாய் கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில் – நாலாயி:420/2
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய்
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர் – நாலாயி:660/1,2
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றா – நாலாயி:740/1
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம் – நாலாயி:832/2,3
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய்
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் – நாலாயி:1727/1,2
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் – நாலாயி:1727/2
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்
எய்தான் அம் மான் மறியை ஏந்து_இழைக்காய் எய்ததுவும் – நாலாயி:2333/1,2

மேல்


இராமனே (2)

இரும்பு அரங்க வெம் சரம் துரந்த வில் இராமனே – நாலாயி:844/4
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே – நாலாயி:845/4

மேல்


இராமனை (2)

எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:328/2
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:329/2

மேல்


இராமனையும் (1)

தவத்தவர் மறுக நின்று உழிதருவர் தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற என்னுடை ஆவி வேமால் – நாலாயி:3922/2,3

மேல்


இராமாநுச (21)

கார் ஏய் கருணை இராமாநுச இ கடலிடத்தில் – நாலாயி:2815/1
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே – நாலாயி:2817/4
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் – நாலாயி:2828/3
கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே – நாலாயி:2835/4
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே – நாலாயி:2838/3
படியை தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே – நாலாயி:2853/4
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை – நாலாயி:2854/2
தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னை சார்ந்தவரே – நாலாயி:2860/4
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே – நாலாயி:2861/4
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே – நாலாயி:2865/4
என்தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே – நாலாயி:2866/4
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே – நாலாயி:2868/4
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் – நாலாயி:2871/3
கார் கொண்ட வண்மை இராமாநுச இது கண்டு கொள்ளே – நாலாயி:2873/4
போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து – நாலாயி:2879/1
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் – நாலாயி:2882/3
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே – நாலாயி:2889/4
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும் – நாலாயி:2890/3
உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி – நாலாயி:2891/3
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழும் கொண்டலே – நாலாயி:2894/4
இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும் – நாலாயி:2897/1

மேல்


இராமாநுசமுனி (1)

இடையே இராமாநுசமுனி ஆயின இ நிலத்தே – நாலாயி:2823/4

மேல்


இராமாநுசமுனிக்கு (1)

ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும் – நாலாயி:2793/3

மேல்


இராமாநுசற்கு (2)

பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் – நாலாயி:2800/3
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே – நாலாயி:2867/4

மேல்


இராமாநுசன் (66)

தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம் – நாலாயி:2791/3
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால் – நாலாயி:2792/3
பன்ன பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என் – நாலாயி:2794/3
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா – நாலாயி:2795/1
பழியை கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா – நாலாயி:2797/3
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே – நாலாயி:2798/4
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர் – நாலாயி:2799/3
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும் – நாலாயி:2802/2
மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே – நாலாயி:2803/4
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னை சோர்விலனே – நாலாயி:2804/4
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர் – நாலாயி:2805/3
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே – நாலாயி:2806/4
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே – நாலாயி:2808/4
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே – நாலாயி:2809/4
வாரி பருகும் இராமாநுசன் என்தன் மா நிதியே – நாலாயி:2810/4
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே – நாலாயி:2811/4
தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என்தன் சேம வைப்பே – நாலாயி:2812/4
கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே – நாலாயி:2814/4
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய் – நாலாயி:2818/3
வீட்டின்-கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர் – நாலாயி:2819/3
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே – நாலாயி:2820/4
நலத்தை பொறுத்தது இராமாநுசன் தன் நய புகழே – நாலாயி:2824/4
மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2825/3
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே – நாலாயி:2826/4
குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் அன்பர் – நாலாயி:2827/2
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே – நாலாயி:2829/4
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே – நாலாயி:2830/4
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அ பொழுதே – நாலாயி:2831/3
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே – நாலாயி:2832/4
துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லு-மினே – நாலாயி:2833/4
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பி – நாலாயி:2834/3
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின் – நாலாயி:2837/2
தான் அதில் மன்னும் இராமாநுசன் இ தலத்து உதித்தே – நாலாயி:2839/4
எதி தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே – நாலாயி:2840/4
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இ – நாலாயி:2841/3
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே – நாலாயி:2842/4
அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த – நாலாயி:2843/1
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே – நாலாயி:2844/4
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய் மதி கடலே – நாலாயி:2848/4
மிடைதரு காலத்து இராமாநுசன் மிக்க நான்மறையின் – நாலாயி:2849/2
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குல கொழுந்தே – நாலாயி:2850/4
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு – நாலாயி:2851/3
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2852/2
நாழ் அற்றது நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே – நாலாயி:2855/4
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அ – நாலாயி:2856/3
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு – நாலாயி:2857/3
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – நாலாயி:2859/4
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே – நாலாயி:2862/4
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அ எழில் மறையில் – நாலாயி:2864/3
மெய்யை புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை – நாலாயி:2869/2
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்ப – நாலாயி:2870/1
தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன் என்னும் சீர் முகிலே – நாலாயி:2872/4
கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே – நாலாயி:2874/1
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் மறை தேர்ந்து உலகில் – நாலாயி:2877/3
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம் – நாலாயி:2878/3
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே – நாலாயி:2881/4
வெட்டி களைந்த இராமாநுசன் என்னும் மெய்த்தவனே – நாலாயி:2883/4
திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னை சார்ந்தவர்கட்கு – நாலாயி:2884/3
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன்
மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே – நாலாயி:2885/3,4
உளர் எம் இறைவர் இராமாநுசன் தன்னை உற்றவரே – நாலாயி:2886/4
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே – நாலாயி:2887/4
நடுமே இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே – நாலாயி:2888/3
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன் – நாலாயி:2892/2
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினை நோய் – நாலாயி:2893/3
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து – நாலாயி:2896/3
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ மன்னவே – நாலாயி:2898/4

மேல்


இராமாநுசன்-தன்னை (1)

தார் இயல் சென்னி இராமாநுசன்-தன்னை சார்ந்தவர்-தம் – நாலாயி:2801/3

மேல்


இராமாநுசனை (16)

மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால் – நாலாயி:2796/2
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே – நாலாயி:2807/4
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில் – நாலாயி:2813/2
திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம் – நாலாயி:2816/1
பூண்ட அன்பாளன் இராமாநுசனை பொருந்தினமே – நாலாயி:2821/4
அரும் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே – நாலாயி:2822/4
ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே – நாலாயி:2836/4
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை_இறந்த – நாலாயி:2845/2
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்த பின் என் – நாலாயி:2846/3
நல் தவர் போற்றும் இராமாநுசனை இ நானிலத்தே – நாலாயி:2847/3
பாரினில் சொன்ன இராமாநுசனை பணியும் நல்லோர் – நாலாயி:2858/3
உண்மை நல் ஞானம் உரைத்த இராமாநுசனை உன்னும் – நாலாயி:2863/3
பேதைமை தீர்த்த இராமாநுசனை தொழும் பெரியோர் – நாலாயி:2875/3
கற்றார் பரவும் இராமாநுசனை கருதும் உள்ளம் – நாலாயி:2876/3
எனை ஆள வந்த இராமாநுசனை இரும் கவிகள் – நாலாயி:2880/2
தொழும் திருப்பாதன் இராமாநுசனை தொழும் பெரியோர் – நாலாயி:2895/3

மேல்


இராமாயணம் (1)

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் – நாலாயி:2827/1

மேல்


இராமாவோ (3)

வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப – நாலாயி:323/3
என்றாள் எம் இராமாவோ உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு – நாலாயி:730/3
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ எம்பெருமான் என் செய்கேனே – நாலாயி:731/4

மேல்


இராமே (1)

இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே – நாலாயி:2027/3,4

மேல்


இராமை (1)

நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது – நாலாயி:1190/1

மேல்


இராயிரம் (1)

விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெம் தழல் – நாலாயி:769/1

மேல்


இராவணற்கு (1)

ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு
காலன் ஆகி வந்தவா கண்டு அஞ்சி கரு முகில் போல் – நாலாயி:1870/1,2

மேல்


இராவணன் (4)

மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சர மாரி – நாலாயி:547/1
பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் – நாலாயி:1858/2
செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து – நாலாயி:1862/1
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்று – நாலாயி:2787/13

மேல்


இராவணன்-தன் (1)

முன் பொலா இராவணன்-தன் முது மதிள் இலங்கை வேவித்து – நாலாயி:2046/1

மேல்


இராவணனார் (1)

ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார்
ஓடிப்போனார் நாங்கள் எய்த்தோம் உய்வது ஓர் காரணத்தால் – நாலாயி:1876/1,2

மேல்


இராவணனை (6)

பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை
உரு அரங்க பொருது அழித்து இ உலகினை கண்பெறுத்தான் ஊர் – நாலாயி:406/1,2
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனை
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே – நாலாயி:1472/3,4
கொன்றது இராவணனை கூறும்-கால் நின்றதுவும் – நாலாயி:2206/2
தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு – நாலாயி:2409/3,4
ஏர் ஆர் தடம் தோள் இராவணனை ஈரைந்து – நாலாயி:2690/3
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்து – நாலாயி:2764/3

மேல்


இராவணாந்தகனை (1)

இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை – நாலாயி:1074/2

மேல்


இரான் (1)

இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ – நாலாயி:2970/4

மேல்


இரிந்தன (1)

ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை – நாலாயி:920/2

மேல்


இரிந்திட்டு (1)

இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் – நாலாயி:1906/2

மேல்


இரிந்து (1)

இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம் – நாலாயி:1013/2

மேல்


இரிய (8)

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – நாலாயி:647/1
நின்ற செம் தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய
சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1012/3,4
விண்டவர் இண்டை குழாமுடனே விரைந்தார் இரிய செருவில் முனிந்து – நாலாயி:1131/3
சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் – நாலாயி:1221/1
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் – நாலாயி:1231/3
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழை – நாலாயி:1291/3
வேய் இரும் சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற – நாலாயி:2034/3
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4

மேல்


இரியும் (3)

கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும்
பூ ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1350/3,4
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும்
கார் ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1720/3,4
நன்கு ஓதும் நால் வேதத்து உள்ளான் நறவு இரியும்
பொங்கு ஓத அருவி புனல்_வண்ணன் சங்கு ஓத – நாலாயி:2292/1,2

மேல்


இரீஇ (1)

இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4

மேல்


இரு (110)

இரு மா மருதம் இறுத்த இ பிள்ளை – நாலாயி:32/2
இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினால் போல் இலச்சினைபட நடந்து – நாலாயி:91/2
இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் – நாலாயி:135/1
இரு முலையும் முறைமுறையாய் ஏங்கிஏங்கி இருந்து உணாயே – நாலாயி:135/4
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப்போது இரு நம்பீ – நாலாயி:144/3
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் – நாலாயி:188/3
கண்ணா நீ நாளை-தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கு இரு – நாலாயி:252/4
இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற – நாலாயி:276/1
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து – நாலாயி:336/3
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட – நாலாயி:394/3
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான – நாலாயி:653/2
வெவ்வாயேன் வெவ் உரை கேட்டு இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி – நாலாயி:731/1
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய் போகாதே நிற்குமாறே – நாலாயி:733/4
என் பெற்றாய் கைகேசி இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே – நாலாயி:737/4
எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே – நாலாயி:744/4
இரு கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா – நாலாயி:854/2
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க – நாலாயி:978/1
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் – நாலாயி:980/1
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை – நாலாயி:985/2
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/3
ஊரான் குடந்தை உத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய – நாலாயி:991/1
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் – நாலாயி:994/2
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/3
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே – நாலாயி:1120/2
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1139/4
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் மார்பு அகம் இரு பிளவா – நாலாயி:1151/1
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் – நாலாயி:1178/1
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும் – நாலாயி:1332/1
வெய்யனாய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவா – நாலாயி:1370/1
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1372/2
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1400/1
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப – நாலாயி:1411/3
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும் – நாலாயி:1451/1
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் – நாலாயி:1544/1
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1674/3
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் – நாலாயி:1703/1
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க – நாலாயி:1705/1
இரு மாநிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே – நாலாயி:1707/4
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் – நாலாயி:1737/3
வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் – நாலாயி:1786/1
இறைவராய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே – நாலாயி:1817/4
ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம் – நாலாயி:1889/2
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் – நாலாயி:1906/2
பங்கமா இரு கூறு செய்தவன் – நாலாயி:1956/2
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே – நாலாயி:1987/1
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே – நாலாயி:1987/1
இரு பாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் – நாலாயி:2025/3
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் – நாலாயி:2055/1
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை – நாலாயி:2056/2
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/4
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட – நாலாயி:2075/1
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் – நாலாயி:2110/1
வெருவி புனம் துறந்த வேழம் இரு விசும்பில் – நாலாயி:2121/2
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும் – நாலாயி:2154/3
எண் கொண்டு என் நெஞ்சே இரு – நாலாயி:2217/4
இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே – நாலாயி:2218/1
எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே – நாலாயி:2219/1
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ் – நாலாயி:2229/3
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ஓர் உருவம் – நாலாயி:2241/2
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த – நாலாயி:2256/2
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2268/1
வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும் – நாலாயி:2305/1
இரு சுடரும் ஆய இறை – நாலாயி:2319/4
இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் – நாலாயி:2379/1
இரு சுடரும் ஆய இவை – நாலாயி:2401/4
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2451/3
ஈட்டிய தீயும் இரு விசும்பும் கேட்ட – நாலாயி:2457/2
ஆய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்து அன்ன – நாலாயி:2582/7
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் – நாலாயி:2584/4
யாதானும் சிந்தித்து இரு – நாலாயி:2593/4
இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு – நாலாயி:2594/1
புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என் – நாலாயி:2659/1
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவா – நாலாயி:2665/2
தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி – நாலாயி:2668/2
ஒரு பேர் உந்தி இரு மலர் தவிசில் – நாலாயி:2672/1
இரு சுடர் மீதினில் இயங்கா மு மதிள் – நாலாயி:2672/3
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை – நாலாயி:2672/4
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி – நாலாயி:2672/8
ஏறி நால் வாய் மு மதத்து இரு செவி – நாலாயி:2672/11
இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத்தீ – நாலாயி:2672/13
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் – நாலாயி:2672/18
மூர்த்தி மூன்றாய் இரு வகை பயனாய் – நாலாயி:2672/36
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று – நாலாயி:2674/3
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை – நாலாயி:2711/6
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் – நாலாயி:2725/6
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் – நாலாயி:2767/7
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறை மேல் – நாலாயி:2773/4
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில் – நாலாயி:2813/2
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர் – நாலாயி:2833/2
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு – நாலாயி:2842/3
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இரு நிலமே – நாலாயி:2851/4
இருந்தேன் இரு வினை பாசம் கழற்றி இன்று யான் இறையும் – நாலாயி:2852/1
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கி – நாலாயி:2891/1
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே – நாலாயி:2907/4
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து – நாலாயி:2927/3
சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாய பற்று அறுத்து – நாலாயி:2952/1
ஈறு_இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் – நாலாயி:3071/2
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் – நாலாயி:3134/2
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:3180/2
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள் ஐந்தை இரு சுடரை – நாலாயி:3229/3
ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி – நாலாயி:3255/1
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த – நாலாயி:3315/2
புறம் அற கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும் – நாலாயி:3346/1
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும் – நாலாயி:3572/3
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே – நாலாயி:3673/3
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு – நாலாயி:3691/2
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மாநிலம் முன் உண்டு உமிழ்ந்த – நாலாயி:3773/1
மிகும் தானவன் மார்வு அகலம் இரு கூறா – நாலாயி:3820/3

மேல்


இரு-பால் (2)

தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு-பால் பொலிந்து தோன்ற – நாலாயி:1146/1
தளை அவிழ் கோதை மாலை இரு-பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் – நாலாயி:1985/1

மேல்


இரு-மினோ (1)

கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:381/3,4

மேல்


இருக்க (10)

இருத்துவான் எண்ணி நாம் இருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள் – நாலாயி:295/2
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே – நாலாயி:471/4
தாய் முலை பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடையிட்டு சென்று – நாலாயி:701/1
மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே – நாலாயி:714/3
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் – நாலாயி:1564/3
பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் – நாலாயி:1659/3
போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற – நாலாயி:2007/3
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவு அற்றீரே – நாலாயி:2007/4
அஞ்சாது இருக்க அருள் – நாலாயி:2299/4
ஓஓ உலகினது இயல்வே ஈன்றோள் இருக்க
மணை நீராட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து – நாலாயி:2583/1,2

மேல்


இருக்ககில்லா (1)

இத்தனை போது அன்றி என்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் – நாலாயி:1882/3,4

மேல்


இருக்ககில்லாள் (1)

எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2062/2

மேல்


இருக்கலுறாள் (1)

இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள்
பொட்ட போய் புறப்பட்டு நின்று இவள் பூவை பூவண்ணா என்னும் – நாலாயி:291/2,3

மேல்


இருக்கவே (1)

அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கைப்பிடித்த – நாலாயி:615/3

மேல்


இருக்கில் (1)

செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும் – நாலாயி:147/3

மேல்


இருக்கிலாத (1)

சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே – நாலாயி:817/4

மேல்


இருக்கிலும் (2)

மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே – நாலாயி:2865/3
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி – நாலாயி:2879/3

மேல்


இருக்கின்ற (1)

என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் – நாலாயி:3665/3

மேல்


இருக்கின்றவா (1)

என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1913/4

மேல்


இருக்கின்றவே (1)

எண்ணம் புகுந்து அடியேனொடு இ காலம் இருக்கின்றவே – நாலாயி:2540/4

மேல்


இருக்கின்றாயே (1)

என் பெற்றாய் கைகேசி இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே – நாலாயி:737/4

மேல்


இருக்கின்றாரே (1)

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/4

மேல்


இருக்கின்றாள் (1)

வெருவினாள் மெய்யம் வினவி இருக்கின்றாள்
பெருகு சீர் கண்ணபுரம் என்று பேசினாள் – நாலாயி:1660/2,3

மேல்


இருக்கின்றாளால் (1)

முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால்
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1648/3,4

மேல்


இருக்கின்றீரே (1)

சேட்டை-தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே – நாலாயி:881/4

மேல்


இருக்கின்றேனே (1)

எம்மானை என் மகனை இழந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே – நாலாயி:735/4

மேல்


இருக்கினில் (1)

இருக்கினில் இன் இசை ஆனவனே – நாலாயி:1454/4

மேல்


இருக்கு (6)

எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம் – நாலாயி:438/3
இருக்கு வாய் முனி கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் – நாலாயி:860/4
நான்முகன் நாள் மிகை தருக்கை இருக்கு வாய்மை நலம் மிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன் – நாலாயி:1179/1
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய் – நாலாயி:1454/2
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3
இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த – நாலாயி:2541/1

மேல்


இருக்கும் (22)

எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:328/2
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:329/2
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எ தவங்கள் செய்தார்-கொலோ – நாலாயி:366/4
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் – நாலாயி:387/2
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சக பேய்ச்சி-பால் உண்ட மசிமையிலீ கூறை தாராய் – நாலாயி:532/3,4
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று-கொலோ இருக்கும் நாளே – நாலாயி:656/4
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் – நாலாயி:1066/1
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி_வண்ணன் – நாலாயி:1066/2
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் – நாலாயி:1114/1
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/4
நும்மை தொழுதோம் நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம் – நாலாயி:1328/1
எள்தனை பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் – நாலாயி:1573/1
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் – நாலாயி:1576/1
பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீது ஓடி பெருகு காலம் – நாலாயி:2007/1
தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான் – நாலாயி:2007/2
இருக்கும் இடம் காணாது இளைத்து – நாலாயி:2606/4
சேண் உயர் வானத்து இருக்கும் தேவபிரான்-தன்னை – நாலாயி:3371/2
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும்
செம் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே – நாலாயி:3572/3,4
என் செய்கின்றாய் என் தாமரை_கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் – நாலாயி:3573/1,2
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் – நாலாயி:3575/1
கோல மா மழை கண் பனி மல்க இருக்கும் என்னுடை கோமள கொழுந்தே – நாலாயி:3578/4
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் – நாலாயி:3579/3

மேல்


இருக்கும்படி (1)

அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே – நாலாயி:2897/4

மேல்


இருக்கை (5)

எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களைந்திடுகிற்கும் – நாலாயி:391/2,3
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி – நாலாயி:393/2,3
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை
தட வரை அதிர தரணி விண்டு இடிய தலைப்பற்றி கரை மரம் சாடி – நாலாயி:399/2,3
ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய எம் புருடோத்தமன் இருக்கை
மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உரு ஆனான் – நாலாயி:400/2,3
மேவி தொழுது உய்ம்-மின் நீர்கள் வேத புனித இருக்கை
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே – நாலாயி:3360/1,2

மேல்


இருக்கைக்கு (1)

நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி – நாலாயி:2233/4

மேல்


இருக்கையை (1)

நீர்_வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர் – நாலாயி:1099/2

மேல்


இருக்கொடு (1)

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் – நாலாயி:200/1

மேல்


இருட்டில் (1)

இருட்டில் பிறந்து போய் ஏழை வல் ஆயர் – நாலாயி:121/1

மேல்


இருடீகேசன் (6)

தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர் நடை நடவானோ – நாலாயி:88/4
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே – நாலாயி:233/4
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று – நாலாயி:622/2
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1

மேல்


இருடீகேசன்-தனக்கு (1)

இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/2,3

மேல்


இருடீகேசனுக்கு (1)

ஏதம் இன்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்கு ஆளரே – நாலாயி:370/4

மேல்


இருடீகேசனே (1)

இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4

மேல்


இருடீகேசா (3)

என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே – நாலாயி:148/4
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4

மேல்


இருண்ட (5)

வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் மாயவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:168/4
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல் ஓசை வழியே – நாலாயி:283/2
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட
அம்புதம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1120/3,4
கொய் ஆர் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும் – நாலாயி:2016/2,3
பொலிந்து இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி – நாலாயி:2338/1

மேல்


இருண்டு (1)

குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சி கோவிந்தனுடைய கோமள வாயில் – நாலாயி:285/1

மேல்


இருத்த (1)

வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம் – நாலாயி:2460/2

மேல்


இருத்தல் (1)

தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் – நாலாயி:982/2

மேல்


இருத்தாக (1)

இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம் – நாலாயி:3819/2

மேல்


இருத்தி (8)

குமரி மணம் செய்துகொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/1,2
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூம் குருந்து ஏறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய் வேண்டியது எல்லாம் தருவோம் – நாலாயி:526/2,3
முந்தை நன்முறை அன்பு உடை மகளிர் முறைமுறை தம் தம் குறங்கிடை இருத்தி
எந்தையே என்தன் குல பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே – நாலாயி:710/1,2
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்தி கண்டாய் – நாலாயி:1733/3
தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான் – நாலாயி:2007/2
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில் – நாலாயி:2637/2
இருத்தி காக்கும் இயல்வினரே – நாலாயி:3027/4
மலர் அடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க – நாலாயி:3664/1

மேல்


இருத்தினானே (1)

மடவரல் மங்கை-தன்னை மார்வகத்து இருத்தினானே
தட வரை தங்கு மாட தகு புகழ் நாங்கை மேய – நாலாயி:1302/2,3

மேல்


இருத்தினேன் (2)

உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே – நாலாயி:3750/2
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம் – நாலாயி:3819/2

மேல்


இருத்தினை (1)

ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை
அறம் முதல் நான்கு அவை ஆய் – நாலாயி:2672/34,35

மேல்


இருத்தும் (7)

இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே – நாலாயி:2798/4
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே – நாலாயி:3426/1
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே – நாலாயி:3736/4
இருத்தும் வியந்து என்னை தன் பொன் அடி கீழ் என்று – நாலாயி:3737/1
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் – நாலாயி:3758/2
அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே – நாலாயி:3758/4
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே – நாலாயி:3865/3,4

மேல்


இருத்தும்படி (1)

மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/2

மேல்


இருத்துவன் (1)

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் – நாலாயி:2971/1

மேல்


இருத்துவான் (1)

இருத்துவான் எண்ணி நாம் இருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள் – நாலாயி:295/2

மேல்


இருந்த (49)

மாவலி-தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த
காவலை கட்டழித்த தனி காளை கருதும் மலை – நாலாயி:352/1,2
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே – நாலாயி:359/4
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எ தவங்கள் செய்தார்-கொலோ – நாலாயி:366/4
இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள் – நாலாயி:451/3
திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து – நாலாயி:615/2
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே – நாலாயி:742/4
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும் – நாலாயி:814/3
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே – நாலாயி:844/3
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள் – நாலாயி:958/2
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம் இருந்த நல் இமயத்து – நாலாயி:959/2
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து – நாலாயி:960/2
திறந்து வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்துள் – நாலாயி:961/2
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து – நாலாயி:963/2
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து – நாலாயி:966/2
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம் – நாலாயி:1013/2
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் – நாலாயி:1014/2
ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் – நாலாயி:1015/2
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண் – நாலாயி:1064/2
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை – நாலாயி:1197/1
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய – நாலாயி:1329/1
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் – நாலாயி:1404/2
வானே மாநிலமே வந்துவந்து என் மனத்து இருந்த
தேனே நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1460/3,4
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த
வேதா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1466/3,4
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன் – நாலாயி:1541/2
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த
அக்கார கனியை அடைந்து உய்ந்துபோனேனே – நாலாயி:1731/3,4
தாயின நாயகர் ஆவர் தோழீ தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1760/2
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1763/2
தாம் மோதர கையால் ஆர்க்க தழும்பு இருந்த
தாமோதரா கொட்டாய் சப்பாணி தாமரை_கண்ணனே சப்பாணி – நாலாயி:1890/3,4
மேலை அகத்து நங்காய் வந்து காண்-மின்கள் வெண்ணெயே அன்று இருந்த
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1909/3,4
தழும்பு இருந்த சார்ங்க நாண் தோய்ந்தவாம் அங்கை – நாலாயி:2104/1
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த – நாலாயி:2104/2
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த
பூங்கோதையாள் வெருவ பொன்_பெயரோன் மார்பு இடந்த – நாலாயி:2104/2,3
பிறை இருந்த செம் சடையான் பின் சென்று மாலை – நாலாயி:2198/3
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் – நாலாயி:2256/2,3
மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த – நாலாயி:2338/2
தெளிந்த சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி – நாலாயி:2339/1
ஒருங்கு இருந்த நல்வினையும் தீவினையும் ஆவான் – நாலாயி:2438/1
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என் நெஞ்சம் – நாலாயி:2438/2,3
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த
மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய் – நாலாயி:2443/2,3
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் – நாலாயி:2473/3
கரு இருந்த நாள் முதலா காப்பு – நாலாயி:2473/4
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த – நாலாயி:2685/12
இன் இளம் பூம் தென்றல் இயங்க மருங்கு இருந்த – நாலாயி:2723/2
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் – நாலாயி:3199/1
இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே – நாலாயி:3415/4
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும் நினைப்பு அரியன – நாலாயி:3445/1
வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என் – நாலாயி:3699/1
செ வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/3,4

மேல்


இருந்ததனை (1)

மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை
கல் நவிலும் திண் தோள் கலியன் ஒலிவல்லார் – நாலாயி:1787/2,3

மேல்


இருந்தது (2)

எல்லி அம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இடவகையில் – நாலாயி:319/3
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து – நாலாயி:815/1

மேல்


இருந்ததும் (1)

நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே – நாலாயி:815/4

மேல்


இருந்தமை (3)

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1746/3,4
இழை கொள் சோதி செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் – நாலாயி:3499/2
அந்தம்_இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை
கொந்து அலர் பொழில் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3989/2,3

மேல்


இருந்தருளாய் (1)

இடம் கொள் மூ_உலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3794/4

மேல்


இருந்தவர் (2)

ஒத்திட்டு இருந்தவர் காணீரே ஒள் நுதலீர் வந்து காணீரே – நாலாயி:24/4
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய் போவர்கள் ஆதலில் நொக்கென – நாலாயி:3233/2,3

மேல்


இருந்தவா (15)

கணை கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே – நாலாயி:25/4
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே – நாலாயி:26/4
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே – நாலாயி:28/4
மருங்கும் இருந்தவா காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே – நாலாயி:29/4
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே – நாலாயி:30/4
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே – நாலாயி:31/4
திருமார்வு இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:32/4
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே – நாலாயி:33/4
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே – நாலாயி:35/4
மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே – நாலாயி:37/4
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே – நாலாயி:38/4
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே – நாலாயி:39/4
திண்ணம் இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:40/4
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே – நாலாயி:41/4
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே – நாலாயி:42/4

மேல்


இருந்தவாறும் (1)

இழுசிய கோலம் இருந்தவாறும் எங்ஙனம் சொல்லுகேன் ஓவி நல்லார் – நாலாயி:1124/2

மேல்


இருந்தவையே (1)

இதயம் இருந்தவையே ஏத்தில் கதையின் – நாலாயி:2245/2

மேல்


இருந்தறியேன் (1)

அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் – நாலாயி:1561/3

மேல்


இருந்தனர் (1)

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் – நாலாயி:2904/1

மேல்


இருந்தாய் (15)

அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா – நாலாயி:190/1,2
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/4
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1111/4
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1112/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/4
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
வேலைத்தலை கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய்
சோலைத்தலை கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும் – நாலாயி:1189/2,3
ஆதியாய் இருந்தாய் அணி ஆலி அம்மானே – நாலாயி:1196/4
மங்கை நல்லீர் வந்து கொள்-மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் – நாலாயி:1918/4
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே – நாலாயி:3409/4
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே – நாலாயி:3411/4

மேல்


இருந்தாயே (2)

கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே – நாலாயி:1044/4
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே – நாலாயி:1886/4

மேல்


இருந்தாயை (1)

நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு – நாலாயி:730/2

மேல்


இருந்தார் (3)

இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய – நாலாயி:271/3
இருந்தார் தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்து புக்கு ஒளிப்ப – நாலாயி:1699/3
இருந்தார் மனமும் இடமாக கொண்டான் – நாலாயி:2313/3

மேல்


இருந்தாரையும் (1)

போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர் – நாலாயி:1927/3

மேல்


இருந்தால் (2)

வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு – நாலாயி:1910/2
சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம் – நாலாயி:2134/1

மேல்


இருந்தாலும் (1)

சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழிபட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று – நாலாயி:3774/2,3

மேல்


இருந்தாளை (1)

கன்று கால் மாறுமா போலே கன்னி இருந்தாளை கொண்டு – நாலாயி:298/2

மேல்


இருந்தான் (10)

நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1078/4
கண்ணி ஆர் குறும் கயிற்றால் கட்ட வெட்டென்று இருந்தான்
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை – நாலாயி:1434/2,3
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி வளைத்து உண்டு இருந்தான் போலும் – நாலாயி:1914/4
இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர் – நாலாயி:1973/1
இருந்தான் திருநாமம் எண் – நாலாயி:2132/4
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே – நாலாயி:2158/3
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து – நாலாயி:2375/3
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே – நாலாயி:2411/3
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே – நாலாயி:2837/4
இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் – நாலாயி:3738/1

மேல்


இருந்தான்-தன்னை (1)

சித்திரகூடத்து இருந்தான்-தன்னை இன்று தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:744/3

மேல்


இருந்தானால் (1)

ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் – நாலாயி:217/4

மேல்


இருந்தானை (6)

உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் – நாலாயி:328/4
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானை கண்டார் உளர் – நாலாயி:333/4
ஆராது என்று இருந்தானை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1399/4
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு – நாலாயி:2275/4
திகழ என் சிந்தையுள் இருந்தானை செழு நிலத்தேவர் நான்மறையோர் – நாலாயி:3711/1
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே – நாலாயி:3927/3,4

மேல்


இருந்திட (1)

தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1418/3,4

மேல்


இருந்திடாய் (3)

இ மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – நாலாயி:3798/4
இங்கண் மா ஞாலத்து இதனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே – நாலாயி:3799/4
வீற்று இடம்கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம் – நாலாயி:3800/1

மேல்


இருந்திருந்து (1)

என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே – நாலாயி:554/3

மேல்


இருந்தில் (1)

எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட – நாலாயி:1140/3

மேல்


இருந்திலர் (1)

நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் – நாலாயி:2904/2

மேல்


இருந்திலேன் (1)

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை – நாலாயி:1912/1

மேல்


இருந்திலையே (1)

ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே
ஓங்கு ஓத வண்ணா உரை – நாலாயி:2105/3,4

மேல்


இருந்தீர்கட்கு (1)

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1

மேல்


இருந்து (85)

பெரு மா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு – நாலாயி:32/1
ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டி காட்டும் காண் – நாலாயி:57/2
எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் – நாலாயி:101/2
இரு முலையும் முறைமுறையாய் ஏங்கிஏங்கி இருந்து உணாயே – நாலாயி:135/4
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே – நாலாயி:149/2
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:170/4
நேசமிலாதார் அகத்து இருந்து நீ விளையாடாதே போதராயே – நாலாயி:209/2
வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த – நாலாயி:224/2,3
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:272/4
குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:273/4
கண் உறங்காதே இருந்து கடையவும்தான் வல்லள்-கொலோ – நாலாயி:305/2
ஒத்த புகழ் வானர_கோன் உடன் இருந்து நினை தேட – நாலாயி:325/2
சீயினால் செறிந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பு இருந்து எங்கும் – நாலாயி:372/1
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்னம் – நாலாயி:373/1,2
கூடிக்கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து – நாலாயி:378/1
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:391/2
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை – நாலாயி:394/1
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி – நாலாயி:476/6
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த – நாலாயி:496/7
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இ சிற்றிலை – நாலாயி:515/1
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வர கூவாய் – நாலாயி:545/4
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வர கூவாய் – நாலாயி:546/4
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து
இன்பு அமரும் செல்வமும் இ அரசும் யான் வேண்டேன் – நாலாயி:681/1,2
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் – நாலாயி:799/1
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள் – நாலாயி:814/1
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே – நாலாயி:814/2
நின்று இருந்து வெஃகணை கிடந்தது என்ன நீர்மையே – நாலாயி:814/4
கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொன் கழல் – நாலாயி:855/3
கனி இருந்து அனைய செ வாய் கண்ணனை கண்ட கண்கள் – நாலாயி:889/3
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – நாலாயி:905/3
காம்பு அற தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் – நாலாயி:909/3
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் – நாலாயி:968/2
புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி – நாலாயி:976/1
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற – நாலாயி:982/1
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – நாலாயி:1344/3
கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர் – நாலாயி:1479/1
கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை – நாலாயி:1480/1
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் – நாலாயி:1564/2
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் – நாலாயி:1613/2
இரங்குமோ எத்தனை நாள் இருந்து எள்கினாள் – நாலாயி:1664/2
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1769/1
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1773/1
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் – நாலாயி:1774/2
பேதையர் பேதைமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார் – நாலாயி:1789/3
எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே – நாலாயி:1879/4
மருவி குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் – நாலாயி:1880/4
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் – நாலாயி:1881/4
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் – நாலாயி:1888/3
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1989/4
ஆய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை – நாலாயி:2034/2
இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையை கூட்டி – நாலாயி:2049/1
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின் – நாலாயி:2239/2
இருந்து ஏத்தி வாழும் இது – நாலாயி:2246/4
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று – நாலாயி:2315/2
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு – நாலாயி:2345/4
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின் – நாலாயி:2666/2
வாராமல் காப்பதற்கு வாளா இருந்து ஒழிந்தேன் – நாலாயி:2699/2
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் – நாலாயி:2729/1
முன் இருந்து மூக்கின்று மூவாமை காப்பது ஓர் – நாலாயி:2760/3
பொன் இயலும் வேள்வி-கண் புக்கு இருந்து போர் வேந்தர் – நாலாயி:2769/1
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும் – நாலாயி:2787/6
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே – நாலாயி:2862/3
நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம் – நாலாயி:2892/1
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய் – நாலாயி:2939/2
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கண் குன்றம் – நாலாயி:3077/2,3
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ் புக்கு – நாலாயி:3094/1
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே – நாலாயி:3138/1
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே – நாலாயி:3138/1
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே – நாலாயி:3207/4
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே – நாலாயி:3207/4
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
காலம்-தோறும் யான் இருந்து கை தலை பூசலிட்டால் – நாலாயி:3297/3
நள்ளிராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால் – நாலாயி:3298/3
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3502/2
இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே – நாலாயி:3502/4
இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே – நாலாயி:3502/4
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3504/3
மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ – நாலாயி:3529/1,2
புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று – நாலாயி:3795/1
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் – நாலாயி:3870/4
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – நாலாயி:3871/1
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் – நாலாயி:3915/2
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – நாலாயி:3949/1

மேல்


இருந்தும் (5)

கடி கமலத்துள் இருந்தும் காண்கிலான் கண்ணன் – நாலாயி:2137/3
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் – நாலாயி:2473/2
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும் – நாலாயி:2619/1
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி – நாலாயி:3355/3
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும்
சால பல நாள் உகம்-தோறு உயிர்கள் காப்பானே – நாலாயி:3541/1,2

மேல்


இருந்தே (1)

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக ஏந்து இழையார் – நாலாயி:1793/1

மேல்


இருந்தேன் (11)

பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன்
ஆடிஆடி அசைந்துஅசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி – நாலாயி:137/2,3
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன்
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப்போது இரு நம்பீ – நாலாயி:144/2,3
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் – நாலாயி:152/3,4
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை – நாலாயி:998/3
தான் உடை குரம்பை பிரியும்-போது உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன்
தேன் உடை கமல திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் – நாலாயி:1006/2,3
இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில் – நாலாயி:1190/2
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும் – நாலாயி:1745/2,3
ஈயும்-கொல் என்றே இருந்தேன் எனை பகலும் – நாலாயி:2264/3
இருந்தேன் இரு வினை பாசம் கழற்றி இன்று யான் இறையும் – நாலாயி:2852/1
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே – நாலாயி:3107/2,3
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை – நாலாயி:3928/1

மேல்


இருந்தேனுக்கு (1)

உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை – நாலாயி:617/2

மேல்


இருந்தேனே (5)

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே – நாலாயி:688/4
கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே – நாலாயி:690/4
புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே – நாலாயி:1782/4
ஓதமும் நானும் உறங்காது இருந்தேனே – நாலாயி:1786/4
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே – நாலாயி:3927/4

மேல்


இருந்தேனை (3)

பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம் பெய்தால் போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே – நாலாயி:628/1,2
சிந்தை போயிற்று திருவருள் அவனிடை பெறும் அளவு இருந்தேனை
அந்தி காவலன் அமுது உறு பசும் கதிர் அவை சுட அதனோடும் – நாலாயி:1688/2,3
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை
சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும் – நாலாயி:1696/2,3

மேல்


இருப்ப (7)

பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப
மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் – நாலாயி:206/1,2
தேன் அமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து இருப்ப
பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:322/3,4
சித்திரகூடத்து இருப்ப சிறு காக்கை முலை தீண்ட – நாலாயி:323/1
ஆய் மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே – நாலாயி:701/3
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – நாலாயி:1426/2,3
செற்ற கொற்ற தொழிலானை செம் தீ மூன்றும் இல் இருப்ப
கற்ற மறையோர் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1725/3,4
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று – நாலாயி:1865/1,2

மேல்


இருப்பது (2)

மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால் – நாலாயி:893/3
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் – நாலாயி:3735/2

மேல்


இருப்பதும் (2)

நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/4
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் – நாலாயி:1108/2

மேல்


இருப்பதுவும் (1)

இன்றே நாம் காணாது இருப்பதுவும் என்றேனும் – நாலாயி:2612/2

மேல்


இருப்பர் (4)

எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/4
மாலை தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே – நாலாயி:2628/3
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே – நாலாயி:2730/3
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே – நாலாயி:3582/4

மேல்


இருப்பரே (3)

வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே – நாலாயி:127/4
பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே – நாலாயி:390/4
எ வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே
அ வண்ணம் ஆழியான் ஆம் – நாலாயி:2125/3,4

மேல்


இருப்பன் (3)

என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன்
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை – நாலாயி:2474/1,2
ஊழ் கண்டிருந்தே தூரா குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தை கிடந்தாய் வானோர் கோமானே – நாலாயி:3423/2,3

மேல்


இருப்பன (1)

நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1917/4

மேல்


இருப்பாய் (1)

விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் – நாலாயி:3543/1

மேல்


இருப்பார் (3)

சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் – நாலாயி:495/3
காமனார் தாதை நம்முடை அடிகள் தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/3,4
தாழ்வாய் இருப்பார் தமர் – நாலாயி:2471/4

மேல்


இருப்பாரே (4)

ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே – நாலாயி:327/4
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே – நாலாயி:533/4
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே – நாலாயி:646/4
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே – நாலாயி:1257/4

மேல்


இருப்பாரை (2)

எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே – நாலாயி:1098/4
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை
பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாது – நாலாயி:1743/1,2

மேல்


இருப்பாரோடு (1)

மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை – நாலாயி:1740/1,2

மேல்


இருப்பாள் (4)

வடி தடம் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால் – நாலாயி:1652/3
முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் – நாலாயி:2070/1
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே – நாலாயி:3285/4
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய் – நாலாயி:3525/2

மேல்


இருப்பாற்கு (2)

அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1050/4
ஆவியாய் இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1051/4

மேல்


இருப்பிடம் (4)

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும் – நாலாயி:2896/1
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து – நாலாயி:2896/3
இருப்பிடம் என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே – நாலாயி:2896/4
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் – நாலாயி:3982/1

மேல்


இருப்பிடமே (1)

எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே – நாலாயி:2895/4

மேல்


இருப்பீர் (3)

வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர்
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த – நாலாயி:1160/2,3
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள – நாலாயி:1166/2,3
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2

மேல்


இருப்பும் (1)

நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும் – நாலாயி:816/1

மேல்


இருப்பேன் (2)

கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும் – நாலாயி:952/1
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3973/3

மேல்


இருப்பேனே (2)

ஏமத்து ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே – நாலாயி:578/4
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே – நாலாயி:579/4

மேல்


இருப்பேனை (1)

நெடியானே கடி ஆர்கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அ காவலை பிழைத்து – நாலாயி:1615/1,2

மேல்


இருப்போம் (1)

பழகி யாம் இருப்போம் பரமே இ திருவருள்கள் – நாலாயி:3467/2

மேல்


இருபத்தோர் (1)

நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால் அரசு களைகட்ட – நாலாயி:3471/1

மேல்


இருபது (2)

கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் – நாலாயி:1283/2
இலங்கை மாநகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் – நாலாயி:1433/2

மேல்


இருபதும் (2)

மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1232/1
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை_மன்னன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1243/1

மேல்


இருபதோடு (1)

விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும் – நாலாயி:43/3

மேல்


இருபாடு (1)

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட – நாலாயி:2072/1

மேல்


இருபாலும் (2)

இடை இருபாலும் வணங்க இளைத்துஇளைத்து என் மகள் ஏங்கி – நாலாயி:304/3
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் – நாலாயி:1238/1

மேல்


இரும் (46)

இரும் கை மத களிறு ஈர்க்கின்றவனை – நாலாயி:29/1
மேல் இரும் கற்பகத்தை வேதாந்த விழு பொருளின் – நாலாயி:359/3
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட – நாலாயி:394/3
எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி – நாலாயி:409/3
நிலை கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும்
கலை கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா – நாலாயி:767/2,3
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் – நாலாயி:917/3
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி – நாலாயி:918/2
விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர – நாலாயி:959/3
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி அது கூர – நாலாயி:965/1
இரும் கடல் உலகம் ஆண்டு வெண்குடை கீழ் இமையவர் ஆகுவர் தாமே – நாலாயி:987/4
எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன் – நாலாயி:1017/2
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/3
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ் – நாலாயி:1078/2
எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட – நாலாயி:1140/3
இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து – நாலாயி:1144/1
இரும் தண் மாநிலம் ஏனம் அதுவாய் வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி – நாலாயி:1148/1
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம் – நாலாயி:1279/3
மா இரும் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம்-அதனொடும் அளவி – நாலாயி:1411/1
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர – நாலாயி:1411/2
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம் – நாலாயி:1760/1
சேய் இரும் குன்றம் திகழ்ந்தது ஒப்ப செவ்விய ஆகி மலர்ந்த சோதி – நாலாயி:1760/3
பா இரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்கு – நாலாயி:2034/1
வேய் இரும் சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற – நாலாயி:2034/3
மா இரும் சோலை மேய மைந்தனை வணங்கினேனே – நாலாயி:2034/4
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறை புள் – நாலாயி:2098/3
இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே – நாலாயி:2218/1
வேய் இரும் சாரல் வியல் இரு ஞாலம் சூழ் – நாலாயி:2229/3
மா இரும் சோலை மலை – நாலாயி:2229/4
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இ இரண்டும் – நாலாயி:2235/1
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர் – நாலாயி:2238/3
இரும் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன் – நாலாயி:2255/3
இரும் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டி சென்ற – நாலாயி:2568/3
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர் – நாலாயி:2576/2
மேல் வரும் பெரும்பாழ் காலத்து இரும் பொருட்கு – நாலாயி:2581/4
என் உறு நோய் யான் உரைப்ப கேள்-மின் இரும் பொழில் சூழ் – நாலாயி:2753/1
எனை ஆள வந்த இராமாநுசனை இரும் கவிகள் – நாலாயி:2880/2
வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இ நாள் – நாலாயி:3464/2
வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல் – நாலாயி:3464/3
மா இரும் கடலை கடைந்த பெருமானாலே – நாலாயி:3464/4
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே – நாலாயி:3508/4
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய் – நாலாயி:3667/1
இதுவோ பொருத்தம் மின் ஆழி படையாய் ஏறும் இரும் சிறை புள் – நாலாயி:3723/1
எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து – நாலாயி:3854/1
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் – நாலாயி:3871/2
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ – நாலாயி:3871/4
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – நாலாயி:3949/1

மேல்


இரும்பு (5)

இரும்பு அரங்க வெம் சரம் துரந்த வில் இராமனே – நாலாயி:844/4
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறைஇறை உருகும் வண்ணம் – நாலாயி:888/2
இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம் பெருமானுக்கு என்தன் – நாலாயி:2036/1
இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன் – நாலாயி:2044/1
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆருயிரை – நாலாயி:3994/3

மேல்


இருமருங்கு (1)

எழு-மின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள் – நாலாயி:3981/3

மேல்


இருமி (7)

விதிர்விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசா முன் – நாலாயி:969/2,3
பீளை சோர கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி
தாள்கள் நோவ தம்மில் முட்டி தள்ளி நடவா முன் – நாலாயி:971/1,2
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி
தண்டு காலா ஊன்றிஊன்றி தள்ளி நடவா முன் – நாலாயி:972/2,3
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் – நாலாயி:973/1
ஈசி போ-மின் ஈங்கு இரேல்-மின் இருமி இளைத்தீர் உள்ளம் – நாலாயி:975/1
இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
என் நீர் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1483/2

மேல்


இருமை (2)

இருமை வினை கடிவாரே – நாலாயி:2962/4
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே – நாலாயி:3925/4

மேல்


இருவர் (8)

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் – நாலாயி:135/1
இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே – நாலாயி:411/4
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை – நாலாயி:1139/2
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓர் இருவர்
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி – நாலாயி:2133/1,2
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன் – நாலாயி:2179/3
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு – நாலாயி:2594/2
புணர்வது இருவர் அவர் முதலும் தானே – நாலாயி:3088/2
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று – நாலாயி:3728/1

மேல்


இருவராய் (1)

எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/2

மேல்


இருவரும் (1)

மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில் – நாலாயி:2672/27

மேல்


இருவரையும் (1)

இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய் – நாலாயி:2405/2

மேல்


இருவாட்சி (1)

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று – நாலாயி:191/1,2

மேல்


இருவாட்சிப்பூ (1)

ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் இருவாட்சிப்பூ சூட்ட வாராய் – நாலாயி:189/4

மேல்


இருவினையாய் (1)

உற்ற இருவினையாய் உயிராய் பயன் ஆயவை ஆய் – நாலாயி:3997/2

மேல்


இருவினையும் (1)

இன்றி போக இருவினையும் கெடுத்து – நாலாயி:3810/1

மேல்


இருவோமுக்கும் (1)

அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே – நாலாயி:2838/4

மேல்


இருள் (51)

துன்னிய பேர் இருள் சூழ்ந்து உலகை மூட – நாலாயி:106/1
பின் இ உலகினில் பேர் இருள் நீங்க அன்று – நாலாயி:106/3
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி – நாலாயி:377/3
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்து ஊடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி – நாலாயி:414/3
கஞ்சன் வலைவைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து – நாலாயி:532/1
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – நாலாயி:647/1
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய் – நாலாயி:917/1
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் – நாலாயி:919/2
அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:924/4
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி அது கூர – நாலாயி:965/1
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலா காட்ட பவளம்-தன்னால் – நாலாயி:1181/3
முன் இ ஏழ்_உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த – நாலாயி:1375/1
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒரு நாள் – நாலாயி:1410/3
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை – நாலாயி:1444/1
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் – நாலாயி:1446/3
நிகர்_இல் சுடராய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1592/2
முன் இ உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து – நாலாயி:1619/1
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை – நாலாயி:1726/2
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே – நாலாயி:1967/4
முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது – நாலாயி:1989/1
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இ வையம் மகிழ – நாலாயி:1989/3
இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி – நாலாயி:2113/1
ஊன குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி – நாலாயி:2172/1
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து – நாலாயி:2240/2
இருள் ஆர் திருமேனி இன் பவள செ வாய் – நாலாயி:2310/3
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான் – நாலாயி:2439/1
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும் – நாலாயி:2490/2
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ – நாலாயி:2494/1
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் – நாலாயி:2494/2
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல் – நாலாயி:2494/3
இருள் விரி சோதி பெருமான் உறையும் எறி கடலே – நாலாயி:2494/4
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்-பால் – நாலாயி:2510/2
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா – நாலாயி:2513/1
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இ பாய் இருள் போல் – நாலாயி:2526/1
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இ பாய் இருள் போல் – நாலாயி:2526/1
கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து வெல்வான் – நாலாயி:2546/1
இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த – நாலாயி:2610/3
கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான் – நாலாயி:2633/1
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின் – நாலாயி:2798/1
இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் – நாலாயி:2799/1
மன்னிய பேர் இருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள் – நாலாயி:2800/1
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு_இல் பெரும் புகழே – நாலாயி:2829/3
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க தன் ஈண்டிய சீர் – நாலாயி:2881/2
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க தன் ஈண்டிய சீர் – நாலாயி:2881/2
மை வான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால் – நாலாயி:3014/2
காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன் – நாலாயி:3696/3
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் – நாலாயி:3719/3
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால் – நாலாயி:3739/2
இருள் கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை – நாலாயி:3783/2
வினை வல் இருள் என்னும் – நாலாயி:3944/1
இருள் தரு மா ஞாலத்துள் இனி பிறவி யான் வேண்டேன் – நாலாயி:3946/3

மேல்


இருள்கள் (1)

இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை – நாலாயி:3963/3

மேல்


இருள்வாய் (2)

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே – நாலாயி:702/1
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள்வாய்
பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் – நாலாயி:3488/1,2

மேல்


இருளத்து (1)

இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/4

மேல்


இருளாத (1)

தெருளாத பிள்ளையாய் சேர்ந்தான் இருளாத
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது – நாலாயி:2300/2,3

மேல்


இருளாய் (5)

துன்னி மண்ணும் விண் நாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் – நாலாயி:1356/1
துன்னு மா இருளாய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய – நாலாயி:1410/2
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – நாலாயி:2557/4
நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய் – நாலாயி:3475/2
திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய்
பொங்கு பொழி மழையாய் புகழாய் பழியாய் பின்னும் நீ – நாலாயி:3639/2,3

மேல்


இருளின் (4)

சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கரும் திணிம்பை – நாலாயி:2549/1
இருளின் திணி வண்ணம் மா நீர் கழியே போய் – நாலாயி:3016/1
காப்பார் ஆர் இ இடத்து கங்கு இருளின் நுண் துளியாய் – நாலாயி:3380/1
வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய் – நாலாயி:3382/1

மேல்


இருளும் (1)

வளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே – நாலாயி:3757/4

மேல்


இருளுமாய் (2)

நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி – நாலாயி:990/2
ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து என் – நாலாயி:3446/1

மேல்


இருளே (3)

பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இ பாய் இருளே – நாலாயி:2493/4
கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே
மிடைதரு காலத்து இராமாநுசன் மிக்க நான்மறையின் – நாலாயி:2849/1,2
மாற்றாண்மை நிற்றியோ வாழி கனை இருளே – நாலாயி:3015/4

மேல்


இருளை (3)

காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள் – நாலாயி:2347/1
சுடர் ஒளியால் அ இருளை துரந்திலனேல் உயிரை – நாலாயி:2849/3
கொள்கின்ற கோள் இருளை சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் – நாலாயி:3635/1

மேல்


இருளோடு (1)

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி – நாலாயி:2562/1

மேல்


இரேல்-மின் (1)

ஈசி போ-மின் ஈங்கு இரேல்-மின் இருமி இளைத்தீர் உள்ளம் – நாலாயி:975/1

மேல்


இரை (13)

புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1349/4
செய் ஆர் ஆரல் இரை கருதி செம் கால் நாரை சென்று அணையும் – நாலாயி:1352/3
புள்ளு பிள்ளைக்கு இரை தேடி போன காதல் பெடையோடும் – நாலாயி:1591/3
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும் – நாலாயி:1720/3
ஏழை செம் கால் இன் துணை நாரைக்கு இரை தேடி – நாலாயி:1800/3
புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின் – நாலாயி:1866/1
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை – நாலாயி:2777/1
மல்கு நீர் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே – நாலாயி:2936/3
நீர் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள் – நாலாயி:3536/2
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் – நாலாயி:3847/1
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும் – நாலாயி:3849/1
எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து – நாலாயி:3854/1
தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து – நாலாயி:3856/1

மேல்


இரைக்கவே (1)

நா மடங்கா பழி தூற்றி நாடும் இரைக்கவே – நாலாயி:3372/4

மேல்


இரைக்கும் (5)

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரி தென் அரங்கன் – நாலாயி:212/1
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள் – நாலாயி:553/2
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம் – நாலாயி:2661/2
இரைக்கும் கரும் கடல்_வண்ணன் கண்ணபிரான்-தன்னை – நாலாயி:3373/1
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன – நாலாயி:3600/1

மேல்


இரைத்த (1)

வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே – நாலாயி:801/4

மேல்


இரைத்து (6)

இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட – நாலாயி:394/3
கோங்கு செண்பக கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்து ஓடி – நாலாயி:1152/3
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1339/4
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே – நாலாயி:2895/4
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன் – நாலாயி:3261/4
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும் – நாலாயி:3852/2

மேல்


இரைப்ப (1)

சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே – நாலாயி:3525/3

மேல்


இரையா (1)

தண் கடல் வட்டத்து உள்ளாரை தமக்கு இரையா தடிந்து உண்ணும் – நாலாயி:3166/1

மேல்


இல் (175)

வழு இல் கொடையான் வயிச்சிரவணன் – நாலாயி:48/3
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்துவரும் – நாலாயி:71/1
மாறு இல் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:293/4
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:328/2
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
போது இல் கமலவன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னி திடரில் – நாலாயி:450/3
வரி வளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்கு உளதே – நாலாயி:589/4
பெற்றிருந்தாளை ஒழியவே போய் பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி – நாலாயி:617/3
வாட்டம் இல் வன மாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் – நாலாயி:658/2
தீது இல் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே – நாலாயி:663/3
எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம் – நாலாயி:667/2
மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ – நாலாயி:668/1
தீது இல் நல் நெறி நிற்க அல்லாது செய் – நாலாயி:672/1
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழையமாட்டேனே – நாலாயி:693/4
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா – நாலாயி:751/2
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம்_இல் விளக்கமாய் – நாலாயி:755/3
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்_இல் மூர்த்தியாய் – நாலாயி:768/2
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர் – நாலாயி:827/3
வரம்பு_இல் ஊழி ஏத்திலும் வரம்பு_இலாத கீர்த்தியாய் – நாலாயி:847/2
கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன் – நாலாயி:859/1
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறு_இல் போர் – நாலாயி:862/1
வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்-பால் – நாலாயி:879/1
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி – நாலாயி:925/1
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – நாலாயி:954/1
கோது_இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழுது ஏத்தும் – நாலாயி:1069/2
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1071/4
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த – நாலாயி:1184/1
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்வி களவு இல் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு – நாலாயி:1242/1
ஊனம்_இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவு இன்றி கற்று வல்லார்கள் – நாலாயி:1277/3
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் – நாலாயி:1369/1
மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த – நாலாயி:1374/3
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
கோது_இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும் – நாலாயி:1419/3
தன்னை அஞ்சி நின் சரண் என சரணாய் தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா – நாலாயி:1423/2
கோது_இல் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனை கொடுத்தாய் – நாலாயி:1424/3
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி_இல் மனத்தால் – நாலாயி:1459/1
கோதா கோது_இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த – நாலாயி:1466/2
நிகர்_இல் சுடராய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1592/2
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் – நாலாயி:1624/2
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் – நாலாயி:1638/1
செற்ற கொற்ற தொழிலானை செம் தீ மூன்றும் இல் இருப்ப – நாலாயி:1725/3
செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1748/4
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம் – நாலாயி:1751/3
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது பாடு இல் வைகுந்தமே – நாலாயி:1777/4
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள – நாலாயி:1822/1
புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உவந்திட்டு – நாலாயி:1826/1
துளக்கம்_இல் சுடரை அவுணன் உடல் – நாலாயி:1851/1
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் – நாலாயி:1851/3
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதி இல் மனத்தானை – நாலாயி:1864/2
உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் உலப்பு இல் வலியார் அவர்-பால் வயிரம் – நாலாயி:1900/1
வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து – நாலாயி:1958/3
தூய்மை இல் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் – நாலாயி:2043/2
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து – நாலாயி:2049/2
துளக்கம்_இல் சிந்தைசெய்து தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே – நாலாயி:2049/3
இசையும் கருமங்கள் எல்லாம் அசைவு இல் சீர் – நாலாயி:2088/2
ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால் – நாலாயி:2116/1
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய – நாலாயி:2231/2
மாசு_இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில் – நாலாயி:2291/2
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை – நாலாயி:2315/3
அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம் – நாலாயி:2419/1
ஏதிலர் ஆம் மெய்ஞ்ஞானம் இல் – நாலாயி:2452/4
இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும் – நாலாயி:2453/1
இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ – நாலாயி:2497/2
அன்னன்ன நீர்மை-கொலோ குடி சீர்மை இல் அன்னங்களே – நாலாயி:2506/4
மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே – நாலாயி:2531/4
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன – நாலாயி:2588/2
நவையை நளிர்விப்பான் தன்னை கவை இல்
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ – நாலாயி:2627/2,3
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு_இல் பெரும் புகழே – நாலாயி:2829/3
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே – நாலாயி:2832/4
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை – நாலாயி:2867/1
திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னை சார்ந்தவர்கட்கு – நாலாயி:2884/3
எல்லை_இல் அ நலம் – நாலாயி:2913/3
கணக்கு அறு நலத்தனன் அந்தம்_இல் ஆதி அம் பகவன் – நாலாயி:2925/2
பரிவது இல் ஈசனை பாடி – நாலாயி:2954/1
ஈடும் எடுப்பும் இல் ஈசன் – நாலாயி:2956/1
ஏதம் இல் ஆயிரத்து இ பத்து – நாலாயி:2964/3
அயர்வு இல் அமரர்கள் ஆதி கொழுந்தை என் – நாலாயி:2968/3
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் – நாலாயி:2974/3
கேழ் இல் ஒண் கண்ண நீர் கொண்டாள் கிளர் – நாலாயி:3051/2
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை – நாலாயி:3052/1
எல்லை_இல் சீர் என் கருமாணிக்க சுடரை – நாலாயி:3061/2
அந்தம்_இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ – நாலாயி:3068/2
ஈறு_இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் – நாலாயி:3071/2
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் – நாலாயி:3074/3
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4
பிறப்பு இல் பல் பிறவி பெருமானை – நாலாயி:3103/3
விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல் – நாலாயி:3109/1
விடல் இல் வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3109/2
கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும் – நாலாயி:3109/3
கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே – நாலாயி:3109/4
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3114/3
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன் – நாலாயி:3120/2
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3142/3
ஒழிவு_இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி – நாலாயி:3143/1
அந்தம்_இல் புகழ் கார் எழில் அண்ணலே – நாலாயி:3144/4
எண்_இல் தொல் புகழ் வானவர் ஈசனே – நாலாயி:3145/4
தீது இல் சீர் திருவேங்கடத்தானையே – நாலாயி:3147/4
கேழ்_இல் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3153/3
புகழும் நல் ஒருவன் என்கோ பொரு இல் சீர் பூமி என்கோ – நாலாயி:3154/1
இகழ்வு இல் இ அனைத்தும் என்கோ கண்ணனை கூவும் ஆறே – நாலாயி:3154/4
சாதி நல் வயிரம் என்கோ தவிவு இல் சீர் விளக்கம் என்கோ – நாலாயி:3157/2
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4
ஊனம் இல் செல்வம் என்கோ ஊனம் இல் சுவர்க்கம் என்கோ – நாலாயி:3160/3
ஊனம் இல் செல்வம் என்கோ ஊனம் இல் சுவர்க்கம் என்கோ – நாலாயி:3160/3
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி_வண்ணனையே – நாலாயி:3160/4
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று – நாலாயி:3171/1
எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை – நாலாயி:3184/2
படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு – நாலாயி:3196/2
கொள்ள குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் – நாலாயி:3213/3
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி தன் கோல செந்தாமரை கண் – நாலாயி:3221/1
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூ_உலகுக்கு உரிய – நாலாயி:3222/1
துயர் இல் சுடர் ஒளி தன்னுடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3225/1
துயரம் இல் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே – நாலாயி:3225/4
இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய் – நாலாயி:3226/2
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் – நாலாயி:3227/1
எல்லை_இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லா கருமங்களும் செய் – நாலாயி:3227/3
எல்லை_இல் மாயனை கண்ணனை தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே – நாலாயி:3227/4
துக்கம் இல் ஞான சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் – நாலாயி:3228/1
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
மறுகல் இல் ஈசனை பற்றி விடாவிடில் வீடு அஃதே – நாலாயி:3240/4
எண்_இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே – நாலாயி:3257/2
உரைக்க வல்லேன் அல்லேன் உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் – நாலாயி:3261/1
பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3263/3
வீற்றிருந்து ஏழ்_உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர் – நாலாயி:3275/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் – நாலாயி:3277/1
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/2
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன் – நாலாயி:3277/3
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே – நாலாயி:3277/4
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்-மினே – நாலாயி:3287/4
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3318/3
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் – நாலாயி:3331/2
மறு_இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3339/2
சென்னி நீள் முடி ஆதி ஆய உலப்பு இல் அணிகலத்தன் – நாலாயி:3393/3
வழு_இல் கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3394/2
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலம் இல் நரகமும் யானே என்னும் – நாலாயி:3405/1
அந்தம்_இல் புகழாய் அடியேனை அகற்றேலே – நாலாயி:3413/4
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதி பெரு மூர்த்தி – நாலாயி:3426/2
அசைவு இல் உலகம் பரவ கிடந்தாய் காண வாராயே – நாலாயி:3426/4
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு – நாலாயி:3447/3
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள் – நாலாயி:3454/1
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் – நாலாயி:3454/2
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த – நாலாயி:3460/3
கணக்கு_இல் கீர்த்தி வெள்ள கதிர் ஞான மூர்த்தியினாய் – நாலாயி:3469/2
நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய் – நாலாயி:3475/2
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே – நாலாயி:3481/4
நிகர்_இல் மல்லரை செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கை – நாலாயி:3486/1
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் – நாலாயி:3495/1
சிறுகா பெருகா அளவு_இல் இன்பம் சேர்ந்தாலும் – நாலாயி:3548/2
உலகம் உண்ட பெரு வாயா உலப்பு இல் கீர்த்தி அம்மானே – நாலாயி:3550/1
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே – நாலாயி:3559/2
நிகர் இல் அமரர் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – நாலாயி:3559/3
நிகர் இல் முகில்_வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – நாலாயி:3592/4
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் – நாலாயி:3593/3
பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து – நாலாயி:3608/2
கோது இல் புகழ் கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3692/2
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் – நாலாயி:3692/3
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா – நாலாயி:3719/2
ஒன்றாய் கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பு இல் அதனை உணர்ந்துஉணர்ந்து – நாலாயி:3753/2
நுகர்ச்சி உறுமோ மூ_உலகின் வீடுபேறு தன் கேழ் இல்
புகர் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான் – நாலாயி:3775/1,2
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோது இல் அடியார்-தம் – நாலாயி:3778/3
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே – நாலாயி:3787/4
பழுது இல் தொல் புகழ் பாம்பு_அணை பள்ளியாய் – நாலாயி:3811/3
வாட்டம் இல் என் கருமாணிக்கம் கண்ணன் மாயன் போல் – நாலாயி:3831/2
நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய் – நாலாயி:3860/3
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம்_இல் புகழினாரே – நாலாயி:3911/4
அந்தம்_இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி-தன்னை – நாலாயி:3912/1
அந்தம்_இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை – நாலாயி:3989/2
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த – நாலாயி:4000/3
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – நாலாயி:4000/4

மேல்


இல்கள் (1)

கரு உடை தேவு இல்கள் எல்லாம் கடல்_வண்ணன் கோயிலே என்னும் – நாலாயி:3271/3

மேல்


இல்லத்தாரும் (2)

அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் – நாலாயி:3755/1

மேல்


இல்லத்து (1)

குமரி மணம் செய்துகொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி – நாலாயி:299/1

மேல்


இல்லத்துள்ளே (1)

பெரு பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாம் இருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள் – நாலாயி:295/1,2

மேல்


இல்லது (2)

கோல மா மணி ஆரமும் முத்து தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் – நாலாயி:935/3
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர் – நாலாயி:3091/2

மேல்


இல்லதும் (1)

இல்லதும் உள்ளதும் – நாலாயி:2913/1

மேல்


இல்லதுமாய் (1)

உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3641/2

மேல்


இல்லம் (7)

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம் – நாலாயி:193/1
இல்லம் புகுந்து என் மகளை கூவி கையில் வளையை கழற்றிக்கொண்டு – நாலாயி:211/2
இல்லம் வெறியோடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன் – நாலாயி:297/3
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நல் செல்வன் தங்காய் – நாலாயி:485/3
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிதும் இளையர் – நாலாயி:1761/2
மருளை கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் – நாலாயி:1924/3
காமன் என பாடி வந்து இல்லம் புகுந்தீர் – நாலாயி:1925/3

மேல்


இல்லவள் (1)

தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் – நாலாயி:437/1

மேல்


இல்லவன் (3)

அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன்
நச்சு நாகனை கிடந்த நாதன் வேத கீதனே – நாலாயி:868/3,4
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை பேதியா இன்ப வெள்ளத்தை – நாலாயி:1269/1
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய் – நாலாயி:3181/1

மேல்


இல்லறம் (1)

இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும் – நாலாயி:2453/1

மேல்


இல்லனவாய் (2)

ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3640/3
உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3641/2

மேல்


இல்லா (56)

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் – நாலாயி:11/1
தன் நிகர் ஒன்று இல்லா சிலை கால் வளைத்து இட்ட – நாலாயி:179/3
எல்லை_இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர் – நாலாயி:409/2
முள்ளும் இல்லா சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா – நாலாயி:505/2
நடை ஒன்று இல்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும் – நாலாயி:632/1
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான – நாலாயி:653/2
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ – நாலாயி:656/2
தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில் கடை ஆயின தாயே – நாலாயி:708/4
நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே – நாலாயி:710/4
உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு – நாலாயி:905/1,2
அடிமையில் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரில் – நாலாயி:910/1
தேய்ந்த வேயும் அல்லது இல்லா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1010/4
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1069/3,4
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா பெரிய – நாலாயி:1233/3
துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும் – நாலாயி:1405/1
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த – நாலாயி:1405/2
மாறு ஒன்று இல்லா வாச நீர் வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான் – நாலாயி:1516/3
கலங்கல் இல்லா புகழான் கலியன் ஒலி மாலைகள் – நாலாயி:1777/3
பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் – நாலாயி:2052/2
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி – நாலாயி:2057/2
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லா
பைம் கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள் – நாலாயி:2185/2,3
தோள் நலத்தான் நேர் இல்லா தோன்றல் அவன் அளந்த – நாலாயி:2260/3
தேவரை தேவர் அல்லாரை திரு இல்லா
தேவரை தேறேல்-மின் தேவு – நாலாயி:2434/3,4
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து – நாலாயி:2439/3
உழறு அலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே – நாலாயி:2535/3,4
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப்பொன்னே அடியேன் அடி ஆவி அடைக்கலமே – நாலாயி:2562/3,4
பேண் நலம் இல்லா அரக்கர் முந்நீர பெரும் பதிவாய் – நாலாயி:2569/1
யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல் வரும் பெரும்பாழ் காலத்து இரும் பொருட்கு – நாலாயி:2581/3,4
தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே – நாலாயி:2806/1
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர் – நாலாயி:2834/2
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம் – நாலாயி:3089/2
வியப்பு ஆய வியப்பு இல்லா மெய்ஞ்ஞான வேதியனை – நாலாயி:3131/1
சீலம் இல்லா சிறியனேலும் செய்வினையோ பெரிதால் – நாலாயி:3297/1
நாணம் இல்லா சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என் – நாலாயி:3300/3
மணி மாமை குறைவு இல்லா மலர்_மாதர் உறை மார்பன் – நாலாயி:3309/1
மட நெஞ்சால் குறைவு இல்லா மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி – நாலாயி:3310/1
நிறையினால் குறைவு இல்லா நெடும் பணை தோள் மட பின்னை – நாலாயி:3311/1
தளிர் நிறத்தால் குறைவு இல்லா தனி சிறையில் விளப்பு உற்ற – நாலாயி:3312/1
அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய – நாலாயி:3313/1
கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய் கிளர்ந்து எழுந்து – நாலாயி:3314/1
வரி வளையால் குறைவு இல்லா பெரு முழக்கால் அடங்காரை – நாலாயி:3315/1
மேகலையால் குறைவு இல்லா மெலிவுற்ற அகல் அல்குல் – நாலாயி:3316/1
உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம் – நாலாயி:3317/1
உயிரினால் குறைவு இல்லா உலகு ஏழ் தன்னுள் ஒடுக்கி – நாலாயி:3318/1
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பம் – நாலாயி:3328/2
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன்-தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் – நாலாயி:3330/1,2
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே – நாலாயி:3559/4
படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் – நாலாயி:3560/2
கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர் – நாலாயி:3702/1
துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள் – நாலாயி:3702/2
அந்தம் இல்லா கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே – நாலாயி:3721/4
நீக்கம் இல்லா அடியார்-தம் அடியார்அடியார்அடியார் எம் – நாலாயி:3779/3
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழியாள் அலற்றிய சொல் – நாலாயி:3857/2
வழு இல்லா வண் குருகூர் சடகோபன் வாய்ந்து உரைத்த – நாலாயி:3857/3
அழிவு இல்லா ஆயிரத்து இ பத்தும் நோய் அறுக்குமே – நாலாயி:3857/4

மேல்


இல்லாத (13)

அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் – நாலாயி:259/3
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறை கோபாலர் தங்கள் – நாலாயி:298/1
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்-தம் பொன்_கொடியே – நாலாயி:484/3
அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலத்து உன்தன்னை – நாலாயி:501/2
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு – நாலாயி:501/4
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத கொங்கை-தன்னை கிழங்கோடும் – நாலாயி:634/3
பொய் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் புல மங்கை குல வேந்தன் புலமை ஆர்ந்த – நாலாயி:1507/2
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றி தனஞ்சயனை – நாலாயி:2744/3
கன்னியரை இல்லாத காட்சியாள் தன்னுடைய – நாலாயி:2747/4
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா – நாலாயி:2788/5
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால் – நாலாயி:2796/3
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை – நாலாயி:3060/2
ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழி-தோறு ஊழி நிலாவப்போம் – நாலாயி:3211/1

மேல்


இல்லாதான் (1)

தானே தனி தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான்
தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே – நாலாயி:2608/1,2

மேல்


இல்லாதோம் (1)

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே – நாலாயி:611/4

மேல்


இல்லாமை (1)

இல்லாமை நின்றானை எம்மானை எ பொருட்கும் – நாலாயி:2385/3

மேல்


இல்லாய் (1)

இணங்கும் நின்னோரை இல்லாய் நின்-கண் வேட்கை எழுவிப்பனே – நாலாயி:2573/4

மேல்


இல்லார் (2)

இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார்
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3238/2,3
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3239/2,3

மேல்


இல்லியின் (1)

அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும் – நாலாயி:2719/2

மேல்


இல்லிருந்து (1)

நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும் – நாலாயி:552/2

மேல்


இல்லும் (1)

செப்பு ஓது மென் முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு – நாலாயி:194/1

மேல்


இல்லே (1)

நேர் நிறை இல்லே – நாலாயி:2912/4

மேல்


இல்லை (173)

ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திருவோணத்தான் – நாலாயி:15/3
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:22/4
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்-தானே – நாலாயி:53/4
ஆழி கொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண் – நாலாயி:62/3
காப்பாரும் இல்லை கடல்_வண்ணா உன்னை தனியே போய் எங்கும் திரிதி – நாலாயி:139/2
புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப்போது இரு நம்பீ – நாலாயி:144/3
கேளார் ஆயர் குலத்தவர் இ பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன் – நாலாயி:230/3
ஞாலத்து புத்திரனை பெற்றார் நங்கைமீர் நானோ மற்று ஆரும் இல்லை – நாலாயி:244/4
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – நாலாயி:245/4
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதும் ஓர் அச்சம் இல்லை
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் – நாலாயி:249/3,4
மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே – நாலாயி:296/4
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/2,3
மலம் உடை ஊத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/2,3
நில்லு-மின் என்னும் உபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே – நாலாயி:425/2
தண்ணென இல்லை நமன் தமர்கள் சால கொடுமைகள் செய்யாநிற்பர் – நாலாயி:428/1
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை
அடிமை என்னும் அ கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் – நாலாயி:436/2,3
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை ஓவாதே நமோ_நாரணா என்று – நாலாயி:438/2
பற்று இல்லை கண்டீர் நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:448/4
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர் நிழல் இல்லை நீர் இல்லை உன் – நாலாயி:456/1
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர் நிழல் இல்லை நீர் இல்லை உன் – நாலாயி:456/1
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை
மருத்துவனாய் நின்ற மா மணி_வண்ணா மறுபிறவி தவிர – நாலாயி:458/2,3
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:544/4
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் – நாலாயி:571/2
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1
வையம்-தன்னொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:668/2
ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:669/2
பாரினாரொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:670/2
மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:671/2
நீதியாரொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:672/2
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே – நாலாயி:688/1,2
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே – நாலாயி:707/4
இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடை – நாலாயி:764/1
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால் – நாலாயி:798/3
எ திறத்தும் உய்வது ஓர் உபாயம் இல்லை உய்குறில் – நாலாயி:819/3
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே – நாலாயி:823/4
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு – நாலாயி:831/3
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய் – நாலாயி:856/2
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே – நாலாயி:856/4
பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே – நாலாயி:857/4
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை
கற்று இனம் மேய்த்த எந்தை கழல் இணை பணி-மின் நீரே – நாலாயி:880/3,4
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறைஇறை உருகும் வண்ணம் – நாலாயி:888/1,2
ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன் – நாலாயி:896/2
ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை – நாலாயி:900/1
ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி – நாலாயி:900/1,2
மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை – நாலாயி:901/1
மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கி தீவிளி விளிவன் வாளா – நாலாயி:901/1,2
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1037/4
பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் – நாலாயி:1083/3
காதல் ஆதரம் கடலினும் பெருக செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று – நாலாயி:1419/2
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
மண்ணில் இது போல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய் – நாலாயி:1445/3
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:1554/1
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே – நாலாயி:1557/4
உண்ணும் நாள் இல்லை உறக்கமும் தான் இல்லை – நாலாயி:1661/1
உண்ணும் நாள் இல்லை உறக்கமும் தான் இல்லை
பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான் – நாலாயி:1661/1,2
தூய மா மதி கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால் – நாலாயி:1690/3
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முதுநீரில் – நாலாயி:1692/3
உலவு சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே – நாலாயி:1757/4
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி_வண்ணரை நாம் மறவோம் – நாலாயி:1793/2,3
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1837/4
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே – நாலாயி:1857/4
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1858/4
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே – நாலாயி:1860/2
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை
மேலை அகத்து நங்காய் வந்து காண்-மின்கள் வெண்ணெயே அன்று இருந்த – நாலாயி:1909/2,3
இ நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1911/4
தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை
சந்த மலர் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி – நாலாயி:1912/1,2
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என் கைவலத்து ஆதும் இல்லை
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1917/3,4
அச்சம் தினைத்தனை இல்லை இ பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் – நாலாயி:1919/1
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே – நாலாயி:1967/4
உற்றார்க்கு உறு துயர் இல்லை உலகத்தே – நாலாயி:1981/4
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/2
இனி களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – நாலாயி:2005/2
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2
அந்தரம் ஒன்று இல்லை அடை – நாலாயி:2139/4
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை – நாலாயி:2156/3
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம் – நாலாயி:2193/1
போகத்தால் இல்லை பொருள் – நாலாயி:2221/4
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று – நாலாயி:2226/1
கோலத்தால் இல்லை குறை – நாலாயி:2263/4
அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு – நாலாயி:2437/1
எவரும் எதிர் இல்லை கண்டீர் உவரி – நாலாயி:2437/2
கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம் – நாலாயி:2537/2
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – நாலாயி:2576/4
பேர்த்து ஓத பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம் – நாலாயி:2599/2
சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே – நாலாயி:2603/1
இங்கு இல்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய – நாலாயி:2614/1
வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே – நாலாயி:2624/1
இல்லை காண் மற்றோர் இறை – நாலாயி:2644/4
அதுவோ பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து – நாலாயி:2651/2
ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல் – நாலாயி:2702/1
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5
பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென் – நாலாயி:2824/2
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்கு – நாலாயி:2835/1
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை – நாலாயி:2835/2
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர் – நாலாயி:2838/2
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே – நாலாயி:2841/4
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே – நாலாயி:2849/4
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே – நாலாயி:2863/4
சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை மாறு தெரிவுறிலே – நாலாயி:2871/4
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து – நாலாயி:2887/3
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே – நாலாயி:2924/4
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே – நாலாயி:2924/4
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம் மலம் அற கழுவி – நாலாயி:2928/2
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே – நாலாயி:2953/4
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே – நாலாயி:3020/4
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே – நாலாயி:3030/4
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன் – நாலாயி:3062/2
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே – நாலாயி:3112/1
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் – நாலாயி:3126/2,3
கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை – நாலாயி:3213/1
இ மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் – நாலாயி:3214/2
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே – நாலாயி:3219/4
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில் – நாலாயி:3236/3
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ – நாலாயி:3238/3,4
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகு-மினோ – நாலாயி:3239/3,4
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை
மறுகல் இல் ஈசனை பற்றி விடாவிடில் வீடு அஃதே – நாலாயி:3240/3,4
தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர் – நாலாயி:3291/1
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால் – நாலாயி:3291/2
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இ அணங்குக்கே – நாலாயி:3291/4
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்-தோறும் என்னுடைய – நாலாயி:3302/2
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே – நாலாயி:3332/4
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்று-மினே – நாலாயி:3334/4
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே – நாலாயி:3335/2
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொள்-மின் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3352/2,3
ஐயம் ஒன்று இல்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் – நாலாயி:3356/3
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே – நாலாயி:3356/4
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறும்-மினே – நாலாயி:3358/3,4
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன் – நாலாயி:3368/2
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் – நாலாயி:3402/1
குழகி எங்கள் குழமணன்-கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை
பழகி யாம் இருப்போம் பரமே இ திருவருள்கள் – நாலாயி:3467/1,2
நா-தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே – நாலாயி:3472/4
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே – நாலாயி:3475/4
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே – நாலாயி:3479/4
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடு-மினோ – நாலாயி:3495/2
ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே – நாலாயி:3589/3,4
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை
கார்_வண்ணன் கார் கடல் ஞாலம் உண்ட கண்ணபிரான் வந்து வீற்றிருந்த – நாலாயி:3591/2,3
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள் – நாலாயி:3592/1
உன்னை உணரவுறில் உலப்பு இல்லை நுணுக்கங்களே – நாலாயி:3646/4
இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம் – நாலாயி:3647/1
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே – நாலாயி:3658/4
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் – நாலாயி:3669/2,3
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே – நாலாயி:3670/1
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள் – நாலாயி:3689/1
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை
தாளும் தோளும் கைகளை ஆர தொழ காணேன் – நாலாயி:3695/2,3
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே – நாலாயி:3706/4
பிறிது இல்லை எனக்கு பெரிய மூ_உலகும் நிறைய பேர் உருவமாய் நிமிர்ந்த – நாலாயி:3707/1
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை – நாலாயி:3708/1
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே – நாலாயி:3712/2
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே – நாலாயி:3712/2
ஓடி திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே – நாலாயி:3756/4
உளரும் இல்லை அல்லராய் உளராய் இல்லை ஆகியே – நாலாயி:3757/1
உளரும் இல்லை அல்லராய் உளராய் இல்லை ஆகியே – நாலாயி:3757/1
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் – நாலாயி:3781/2,3
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே – நாலாயி:3781/4
புணை என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே – நாலாயி:3782/4
இருள் கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை
மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு – நாலாயி:3783/2,3
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே – நாலாயி:3783/4
சரண் என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே – நாலாயி:3784/4
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே – நாலாயி:3785/4
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே – நாலாயி:3786/1
சொல்லி உய்ய போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே – நாலாயி:3786/4
மற்றொன்று இல்லை சுருங்க சொன்னோம் மாநிலத்து எ உயிர்க்கும் – நாலாயி:3787/1
வீழ் துணையா போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே – நாலாயி:3788/4
யாதும் இல்லை மிக்கு அதனில் என்றுஎன்று அது கருதி – நாலாயி:3789/1
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே – நாலாயி:3789/4
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து – நாலாயி:3790/1
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து – நாலாயி:3791/1
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்-மினோ – நாலாயி:3829/2
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை – நாலாயி:3889/1
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் – நாலாயி:3915/2
மீள்கின்றது இல்லை பிறவி துயர் கடிந்தோம் – நாலாயி:3926/2

மேல்


இல்லையால் (3)

பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையையே – நாலாயி:2521/4
வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே – நாலாயி:2640/1
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப – நாலாயி:3096/2

மேல்


இல்லையே (21)

எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:63/4
இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே – நாலாயி:222/4
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:243/4
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:317/4
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே – நாலாயி:676/4
நிரம்பு நீடு போகம் எ திறத்தும் யார்க்கும் இல்லையே – நாலாயி:824/4
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே – நாலாயி:869/4
இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று – நாலாயி:1002/1
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே – நாலாயி:1921/4
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:1961/4
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் – நாலாயி:2746/3
பின் இதனை காப்பீர் தாம் இல்லையே பேதையேன் – நாலாயி:2758/2
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் – நாலாயி:2760/4
சென்னி தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே – நாலாயி:2794/4
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே – நாலாயி:2837/4
உண்டு கொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே – நாலாயி:2874/4
பாதம் அல்லால் என்தன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – நாலாயி:2875/4
ஒக்க தொழ கிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இல்லையே – நாலாயி:3361/4
காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே – நாலாயி:3688/4
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – நாலாயி:3790/4
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:3888/4

மேல்


இல்லையேல் (2)

இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அ பயன் இல்லையேல்
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை – நாலாயி:3240/2,3
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் – நாலாயி:3567/2,3

மேல்


இல்லையேனும் (1)

நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும் நாயினேன் – நாலாயி:797/3

மேல்


இல்லையோ (1)

இல்லையோ சொல்லீர் இடம் – நாலாயி:2446/4

மேல்


இல (9)

புழை இல ஆகாதே நின் செவி புகர் மா மதீ – நாலாயி:58/4
மின்னின் நிலை இல
மன் உயிர் ஆக்கைகள் – நாலாயி:2911/1,2
ஒண் பொருள் ஈறு_இல – நாலாயி:2919/2
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் – நாலாயி:2922/1
ஒளிவரும் முழு நலம் முதல் இல கேடு இல வீடு ஆம் – நாலாயி:2922/2
ஒளிவரும் முழு நலம் முதல் இல கேடு இல வீடு ஆம் – நாலாயி:2922/2
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே – நாலாயி:3164/4
கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள் – நாலாயி:3245/1
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என் – நாலாயி:3298/1

மேல்


இலக்கமாய் (1)

காமன் கணைக்கு ஓர் இலக்கமாய் நலத்தின் மிகு – நாலாயி:1970/1

மேல்


இலக்காக (1)

என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் – நாலாயி:2758/1

மேல்


இலக்காய் (1)

ஏமத்து ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே – நாலாயி:578/4

மேல்


இலக்கினில் (1)

புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே – நாலாயி:505/4

மேல்


இலக்கு (2)

உம்பர் வாளிக்கு இலக்கு ஆக உதிர்த்த உரவோன் ஊர் போலும் – நாலாயி:1590/2
ஆவியே இலக்கு ஆக எய்வதே – நாலாயி:1958/4

மேல்


இலக்குமணன் (1)

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:324/4

மேல்


இலக்குமணன்-தன்னொடும் (1)

இலக்குமணன்-தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் – நாலாயி:320/4

மேல்


இலக்குமனை (1)

திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:749/3

மேல்


இலக்குமனோடு (1)

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் – நாலாயி:1074/1

மேல்


இலக (8)

செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக
ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:64/3,4
கோல நறும் பவள செம் துவர் வாயினிடை கோமள வெள்ளி முளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ – நாலாயி:72/2,3
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:73/3,4
நக்க செம் துவர் வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக
அக்கு வடம் உடுத்து ஆமை தாலி பூண்ட அனந்தசயனன் – நாலாயி:87/2,3
ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலக
ஆயிரம் பைம் தலைய அனந்தசயனன் ஆளும் மலை – நாலாயி:358/1,2
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் – நாலாயி:1441/1
மீது ஓடி வாள் எயிறு மின் இலக முன் விலகும் உருவினாளை – நாலாயி:1580/1
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால் – நாலாயி:2174/2

மேல்


இலகி (1)

மீது இலகி தான் கிடக்கும் மீன் – நாலாயி:2645/4

மேல்


இலகிய (1)

இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள் – நாலாயி:1134/1

மேல்


இலகு (7)

காண்காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு
பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண் கண் – நாலாயி:2316/1,2
காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள் – நாலாயி:2347/1
தாது இலகு பூ தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின் – நாலாயி:2645/3
நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே – நாலாயி:2656/3
புகர் இலகு தாமரையின் பூ – நாலாயி:2656/4
வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் – நாலாயி:3748/2
வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் – நாலாயி:3748/2

மேல்


இலகும் (1)

தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு – நாலாயி:3851/1,2

மேல்


இலங்க (4)

பேணி பவள வாய் முத்து இலங்க பண்டு – நாலாயி:75/3
நின் மணி வாய் முத்து இலங்க நின் அம்மை-தன் – நாலாயி:77/3
சிந்துரம் இலங்க தன் திருநெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும் – நாலாயி:259/1
மங்கல நல் வன மாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி – நாலாயி:706/1

மேல்


இலங்காபுரம் (1)

இலங்காபுரம் எரித்தான் எய்து – நாலாயி:2332/4

மேல்


இலங்கி (4)

தொக்கு இலங்கி யாறு எல்லாம் பரந்து ஓடி தொடு கடலே – நாலாயி:695/1
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட – நாலாயி:2072/1
கொள்ள குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன் – நாலாயி:2817/1
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்-கொல் – நாலாயி:3632/2

மேல்


இலங்கிய (1)

இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3

மேல்


இலங்கு (64)

என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல் – நாலாயி:77/2
மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு – நாலாயி:180/2
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற – நாலாயி:180/3
எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ – நாலாயி:269/3
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன் – நாலாயி:695/3
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே – நாலாயி:695/4
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி – நாலாயி:750/2
இடந்த மெய் குலுங்கவோ இலங்கு மால் வரை சுரம் – நாலாயி:812/2
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – நாலாயி:841/4
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:982/3,4
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில் – நாலாயி:995/3
எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று – நாலாயி:1013/1
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் – நாலாயி:1087/3
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை – நாலாயி:1092/2
எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4
செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் – நாலாயி:1120/1
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/1,2
மை இலங்கு கரும் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி – நாலாயி:1207/1
நெய் இலங்கு சுடர் ஆழி படையானை நெடுமாலை – நாலாயி:1207/2
கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ் மாலை – நாலாயி:1207/3
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் – நாலாயி:1231/3
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1231/4
மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு – நாலாயி:1282/3
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழ பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன் – நாலாயி:1284/1
ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இ உலகு ஏழ் உண்டு – நாலாயி:1399/2,3
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் – நாலாயி:1412/1
கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன் – நாலாயி:1428/1
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட – நாலாயி:1486/1
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி – நாலாயி:1505/1
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3
ஏடு இலங்கு தாமரை போல் செ வாய் முறுவல் செய்தருளி – நாலாயி:1593/1
பேரானை குடந்தை பெருமானை இலங்கு ஒளி சேர் – நாலாயி:1606/1
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால் – நாலாயி:1648/1
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் – நாலாயி:1648/2
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால் – நாலாயி:1648/3
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1648/4
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன் – நாலாயி:1694/3
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் – நாலாயி:1719/2
பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி – நாலாயி:1759/3
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1760/4
இலங்கு முத்தும் பவள கொழுந்தும் எழில் தாமரை – நாலாயி:1777/1
சுழன்று இலங்கு வெம் கதிரோன் தேரோடும் போய் மறைந்தான் – நாலாயி:1783/1
மை வைத்து இலங்கு கண்ணார் தங்கள் மொழி ஒப்பான் – நாலாயி:1802/3
பொங்கு தண் அருவி புதம்செய்ய பொன்களே சிதற இலங்கு ஒளி – நாலாயி:1838/3
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா – நாலாயி:1866/3
மன் இலங்கு பாரதத்து தேர் ஊர்ந்து மாவலியை – நாலாயி:1972/1
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ் – நாலாயி:1972/2
என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே – நாலாயி:1972/4
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட – நாலாயி:2075/1
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் – நாலாயி:2076/1
தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – நாலாயி:2076/2
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை தோழீ என்தன் – நாலாயி:2079/2
பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக்கொண்டு போகாமை வல்லேனாய் புலவி எய்தி – நாலாயி:2079/3
முப்புரி நூலொடு மான் உரி இலங்கு
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி – நாலாயி:2672/7,8
மின் இலங்கு ஆழி படை தட கை வீரனை – நாலாயி:2767/2
விட்டு இலங்கு செம் சோதி தாமரை பாதம் கைகள் கண்கள் – நாலாயி:3079/1
விட்டு இலங்கு கரும் சுடர் மலையே திரு உடம்பு – நாலாயி:3079/2
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி – நாலாயி:3079/3
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே – நாலாயி:3079/4
இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே – நாலாயி:3208/4
நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால் அரசு களைகட்ட – நாலாயி:3471/1

மேல்


இலங்கும் (10)

இணை காலில் வெள்ளி தளை நின்று இலங்கும்
கணை கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே – நாலாயி:25/3,4
மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து – நாலாயி:1214/3
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி – நாலாயி:1231/1
கலை இலங்கும் அகல் அல்குல் கமல பாவை கதிர் முத்த வெண் நகையாள் கரும் கண் ஆய்ச்சி – நாலாயி:1282/1
முலை இலங்கும் ஒளி மணி பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1282/2
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி – நாலாயி:1414/2
ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை – நாலாயி:1641/3
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழு பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் – நாலாயி:1841/1
ஒன்றிய ஈரைஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும்
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே – நாலாயி:2361/2,3
புகுந்து இலங்கும் அந்தி பொழுதத்து அரியாய் – நாலாயி:2376/1

மேல்


இலங்குமால் (1)

பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால் – நாலாயி:1650/3

மேல்


இலங்கை (108)

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:3/3,4
நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே – நாலாயி:82/2,3
வல்லாள் இலங்கை மலங்க சரம் துரந்த – நாலாயி:127/1
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து – நாலாயி:180/1
கார் ஆர் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு – நாலாயி:316/1
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த – நாலாயி:413/3
சினத்தினால் தென் இலங்கை_கோமானை செற்ற – நாலாயி:485/5
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி – நாலாயி:497/2
வில்லால் இலங்கை அழித்தாய் வேண்டியது எல்லாம் தருவோம் – நாலாயி:526/3
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே – நாலாயி:527/3
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர் – நாலாயி:719/2
மலை-அதனால் அணை கட்டி மதில் இலங்கை அழித்தவனே – நாலாயி:726/1
வளைய ஒரு சிலை-அதனால் மதில் இலங்கை அழித்தவனே – நாலாயி:727/2
வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான் – நாலாயி:746/2
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து – நாலாயி:747/2
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ – நாலாயி:790/3
சரங்களை துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் – நாலாயி:802/1
இலை தலை சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன் – நாலாயி:805/1
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைம் தலை நிலத்து உக – நாலாயி:807/1
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் – நாலாயி:867/1,2
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் – நாலாயி:878/4
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி – நாலாயி:890/2
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம் இருந்த நல் இமயத்து – நாலாயி:959/2
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் – நாலாயி:988/3
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடி வாய் சரம் துரந்தான் – நாலாயி:989/2
இலங்கை பதிக்கு அன்று இறையாய அரக்கர் – நாலாயி:1039/1
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர – நாலாயி:1082/2
விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலம் கைவாய் சரங்கள் ஆண்டு – நாலாயி:1096/2
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடம் கடல் நுடங்கு எயில் இலங்கை
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் – நாலாயி:1113/1,2
மின்னின் நுண் இடை மட_கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம் மணி வரை நீழல் – நாலாயி:1154/1,2
எய்ய சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் – நாலாயி:1173/1
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் – நாலாயி:1221/2
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1232/1
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை_மன்னன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1243/1
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை – நாலாயி:1273/2
கவ்வை வாள் எயிற்று வன் பேய் கதிர் முலை சுவைத்து இலங்கை
வவ்விய இடும்பை தீர கடும் கணை துரந்த எந்தை – நாலாயி:1289/1,2
மல்லை முந்நீர் தட்டு இலங்கை கட்டு அழித்த மாயன் என்றும் – நாலாயி:1321/2
அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற – நாலாயி:1322/1
மேவா அரக்கர் தென்_இலங்கை_வேந்தன் வீய சரம் துரந்து – நாலாயி:1350/1
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி – நாலாயி:1414/2
சூழி மால் யானை துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து – நாலாயி:1415/2
இலங்கை மாநகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் – நாலாயி:1433/2
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த – நாலாயி:1463/3
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனை – நாலாயி:1472/3
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் – நாலாயி:1483/3
சேனை தொகையை சாடி இலங்கை செற்றான் ஊர் – நாலாயி:1490/2
கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கை கார் அரக்கன் – நாலாயி:1522/1
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால் – நாலாயி:1538/3
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன் – நாலாயி:1541/2
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை
அடையா அரக்கர் வீய பொருது மேவி வெம் கூற்றம் – நாலாயி:1542/2,3
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று – நாலாயி:1571/3
தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை வெம் சமத்து பொன்றி வீழ – நாலாயி:1581/1
அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர் – நாலாயி:1600/3
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் – நாலாயி:1624/1
பெரும் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை
இருந்தார் தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்து புக்கு ஒளிப்ப – நாலாயி:1699/2,3
கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகலுற்று – நாலாயி:1701/2
சேம மதிள் சூழ் இலங்கை_கோன் சிரமும் கரமும் துணித்து முன் – நாலாயி:1702/3
திருந்தா அரக்கர் தென் இலங்கை செம் தீ உண்ண சிவந்து ஒரு நாள் – நாலாயி:1703/2
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் – நாலாயி:1704/3
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ – நாலாயி:1712/3
வெய்ய சீற்ற கடி இலங்கை குடிகொண்டு ஓட வெம் சமத்து – நாலாயி:1724/2
சிலையினால் இலங்கை தீ எழ செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை – நாலாயி:1757/2
வில்லால் இலங்கை மலங்க சரம் துரந்த – நாலாயி:1782/1
செற்றவன் தென் இலங்கை மலங்க தேவர் பிரான் திரு மா மகளை – நாலாயி:1797/1
சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம் – நாலாயி:1807/1
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து – நாலாயி:1863/2
அங்கு அ வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை – நாலாயி:1867/1
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து – நாலாயி:1873/1,2
வென்ற தொல் சீர் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர் – நாலாயி:1877/1
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய – நாலாயி:1905/3
புள் உரு ஆகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை
ஒள் எரி மண்டி உண்ண பணித்த ஊக்கம் அதனை நினைந்தோ – நாலாயி:1932/1,2
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு இது காணீர் – நாலாயி:1972/3
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள் – நாலாயி:1988/3
கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா – நாலாயி:1991/1
காற்றினை புனலை தீயை கடி மதிள் இலங்கை செற்ற – நாலாயி:2033/1
முன் பொலா இராவணன்-தன் முது மதிள் இலங்கை வேவித்து – நாலாயி:2046/1
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள தென் இலங்கை முன் மலங்க செம் தீ ஒல்கி – நாலாயி:2071/1
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் – நாலாயி:2079/1
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள் – நாலாயி:2140/3
சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால் – நாலாயி:2206/1
தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை
நீறு ஆக எய்து அழித்தாய் நீ – நாலாயி:2210/3,4
தென் இலங்கை கோன் வீழ சென்று குறள் உரு ஆய் – நாலாயி:2333/3
இது இலங்கை ஈடு அழிய கட்டிய சேது – நாலாயி:2409/1
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை
தான் ஒடுங்க வில் நுடங்க தண் தார் இராவணனை – நாலாயி:2409/2,3
கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன் – நாலாயி:2434/1
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே – நாலாயி:2513/3,4
செம் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்-பால் இலங்கை
வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா – நாலாயி:2554/2,3
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை – நாலாயி:2672/4
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று – நாலாயி:2684/6
நீள் கடல் சூழ் இலங்கை_கோன் – நாலாயி:2960/1
தீ முற்ற தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த – நாலாயி:3011/3
அரக்கன் இலங்கை செற்றீருக்கே – நாலாயி:3044/4
இலங்கை செற்றவனே என்னும் பின்னும் – நாலாயி:3045/1
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள் – நாலாயி:3051/3
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் – நாலாயி:3072/1
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1
தேவதேவனை தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை – நாலாயி:3177/3
கொம்பு போல் சீதை-பொருட்டு இலங்கை நகர் – நாலாயி:3249/1
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/1,2
கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள் உடையவன் ஏற-கொலோ – நாலாயி:3404/3
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே – நாலாயி:3408/2
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே – நாலாயி:3462/2
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த – நாலாயி:3589/1
நீறு பட இலங்கை செற்ற நேரே – நாலாயி:3600/4
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப – நாலாயி:3623/2
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி – நாலாயி:3624/3

மேல்


இலங்கை-தன்னுள் (1)

கறை வளர் வேல் கரன் முதலா கவந்தன் வாலி கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/1,2

மேல்


இலங்கை_கோமானை (1)

சினத்தினால் தென் இலங்கை_கோமானை செற்ற – நாலாயி:485/5

மேல்


இலங்கை_கோன் (3)

எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன்
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு – நாலாயி:1541/2,3
சேம மதிள் சூழ் இலங்கை_கோன் சிரமும் கரமும் துணித்து முன் – நாலாயி:1702/3
நீள் கடல் சூழ் இலங்கை_கோன்
தோள்கள் தலை துணிசெய்தான் – நாலாயி:2960/1,2

மேல்


இலங்கை_மன்னன் (1)

வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை_மன்னன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1243/1

மேல்


இலங்கை_வேந்தன் (2)

மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1232/1
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன்
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் – நாலாயி:1624/1,2

மேல்


இலங்கைக்கு (8)

சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து – நாலாயி:930/1
கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன் – நாலாயி:1038/1
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும் – நாலாயி:1258/1
செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் – நாலாயி:1590/1
காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன் – நாலாயி:1843/1
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை எங்களை ஒழிய கொலையவனை – நாலாயி:1864/3
தஞ்சனே தண் இலங்கைக்கு இறையை செற்ற – நாலாயி:3199/2

மேல்


இலங்கையர் (4)

மின் இடை சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ – நாலாயி:179/1,2
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை – நாலாயி:920/2
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/4
கலங்க மா கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை ஆகம் – நாலாயி:1694/1

மேல்


இலங்கையர்_கோன் (1)

இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/4

மேல்


இலங்கையாட்டி (2)

கரு மகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் – நாலாயி:1292/1
தென் இலங்கையாட்டி அரக்கர் குல பாவை – நாலாயி:2787/12

மேல்


இலங்கையார் (3)

வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை – நாலாயி:1700/1
வான் உளார் அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்_கோனை – நாலாயி:1754/1
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை – நாலாயி:1937/1

மேல்


இலங்கையார்_கோனை (2)

வான் உளார் அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்_கோனை
பானு நேர் சரத்தால் பனங்கனி போல பரு முடி உதிர வில் வளைத்தோன் – நாலாயி:1754/1,2
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று – நாலாயி:1937/1,2

மேல்


இலங்கையினை (1)

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய – நாலாயி:356/1

மேல்


இலங்கையும் (1)

இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் – நாலாயி:980/1

மேல்


இலங்கையை (6)

அடங்க சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டன்களை – நாலாயி:270/3
செற்று இலங்கையை பூசல் ஆக்கிய சேவகா எம்மை வாதியேல் – நாலாயி:519/4
ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த – நாலாயி:1692/1
சென்று வார் சிலை வளைத்து இலங்கையை
வென்ற வில்லியார் வீரமே-கொலோ – நாலாயி:1957/1,2
ஈரைந்தலையான் இலங்கையை ஈடு அழித்த – நாலாயி:2389/3
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடும் சுடர் சோதி – நாலாயி:3108/1,2

மேல்


இலச்சினை (3)

வைத்த இலச்சினை மாற்றி தூதுவர் ஓடி ஒளித்தார் – நாலாயி:444/2
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:450/4
புன் புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து – நாலாயி:827/1

மேல்


இலச்சினைபட (1)

இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினால் போல் இலச்சினைபட நடந்து – நாலாயி:91/2

மேல்


இலச்சையாய (1)

மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான் – நாலாயி:804/1

மேல்


இலட்டுவத்தோடு (1)

கன்னல் இலட்டுவத்தோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு – நாலாயி:210/1

மேல்


இலது (1)

பேரும் ஓர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே – நாலாயி:2924/4

மேல்


இலம் (11)

இனி நெஞ்சம் இங்கு கவர்வது யாம் இலம் நீ நடுவே – நாலாயி:2481/2
கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் வேட்டை கொண்டாட்டு – நாலாயி:2499/1
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண – நாலாயி:2526/2
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே – நாலாயி:2974/3,4
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்-மின்களே – நாலாயி:3482/4
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய் – நாலாயி:3667/1
காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே – நாலாயி:3891/4
இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் – நாலாயி:3892/1
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி – நாலாயி:3893/1
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே – நாலாயி:3896/4
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனிமுதலா – நாலாயி:3897/1

மேல்


இலமே (11)

மாறாளன் கவராத மணி மாமை குறைவு இலமே – நாலாயி:3308/4
மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே – நாலாயி:3309/4
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவு இலமே – நாலாயி:3310/4
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவு இலமே – நாலாயி:3311/4
அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே – நாலாயி:3312/4
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே – நாலாயி:3313/4
வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவு இலமே – நாலாயி:3314/4
விரி புகழான் கவராத மேகலையால் குறைவு இலமே – நாலாயி:3315/4
யோகு அணைவான் கவராத உடம்பினால் குறைவு இலமே – நாலாயி:3316/4
உடம்பு உடையான் கவராத உயிரினால் குறைவு இலமே – நாலாயி:3317/4
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஒன்று இலமே – நாலாயி:3666/4

மேல்


இலர் (7)

அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் – நாலாயி:1085/2
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் – நாலாயி:1085/2
சலம் அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு – நாலாயி:1775/2
தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார் – நாலாயி:2665/3
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர் – நாலாயி:2903/3
தளர்வு இலர் ஆகி சார்வது சதிரே – நாலாயி:3110/4
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே – நாலாயி:3692/4

மேல்


இலர்களே (1)

தொழுது ஆடி பாட வல்லார் துக்க சீலம் இலர்களே – நாலாயி:3296/4

மேல்


இலரே (5)

சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே – நாலாயி:161/4
செங்கையாளன் செம் சொல் மாலை வல்லவர் தீது இலரே – நாலாயி:1017/4
தொழும் நீர்மை அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே – நாலாயி:1633/4
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே – நாலாயி:1717/4
சொல்லி துதிப்பார் அவர் துக்கம் இலரே – நாலாயி:1931/4

மேல்


இலவணன்-தன்னை (1)

நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன்-தன்னை தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட – நாலாயி:749/2

மேல்


இலள் (9)

உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால் – நாலாயி:1395/1
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன் – நாலாயி:1666/2
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ – நாலாயி:1940/2
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே – நாலாயி:3498/4
நோக்குமேல் அ திசை அல்லால் மறு நோக்கு இலள் வைகல் நாள்-தொறும் – நாலாயி:3500/3
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே – நாலாயி:3535/4
வட்கு இலள் இறையும் மணி_வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் – நாலாயி:3574/1
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ – நாலாயி:3759/4
பேர் வளம் கிளர்ந்தன்றி பேச்சு இலள் இன்று இ புனை இழையே – நாலாயி:3762/4

மேல்


இலளால் (1)

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால்
வளம் கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே என்று வாய் வெருவும் – நாலாயி:1114/1,2

மேல்


இலளே (1)

மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே – நாலாயி:289/4

மேல்


இலளோ (1)

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத – நாலாயி:634/1

மேல்


இலன் (16)

திரு உடை பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன் – நாலாயி:204/1
என்றும் என்னை இகழ்வு இலன் காண்-மினே – நாலாயி:942/4
பொய் இலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும் – நாலாயி:1428/2
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் – நாலாயி:2900/2
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் – நாலாயி:2900/2,3
இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே – நாலாயி:2900/4
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் – நாலாயி:2901/1
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அ – நாலாயி:2901/3
உளன் என இலன் என இவை குணம் உடைமையில் – நாலாயி:2907/3
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே – நாலாயி:2907/4
பற்று இலன் ஈசனும் – நாலாயி:2915/1
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன் முழுவதும் இறையோன் – நாலாயி:2922/3
ஒருகதியின் சுவை தந்திட்டு ஒழிவு இலன் என்னோடு உடனே – நாலாயி:2989/4
கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால் – நாலாயி:3137/1
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி – நாலாயி:3163/2
கொள்ள குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் – நாலாயி:3213/3

மேல்


இலனாகி (1)

ஒள்ளிய ஆகி போத ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் பொறுப்பு இலனாகி
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் – நாலாயி:1075/2,3

மேல்


இலனே (13)

இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே – நாலாயி:2900/4
நன்மை உடையவன் சீர் பரவ பெற்ற நான் ஓர் குறைவு இலனே – நாலாயி:3220/4
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – நாலாயி:3221/4
பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே – நாலாயி:3222/4
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4
உடலொடும் கொண்டு கொடுத்தவனை பற்றி ஒன்றும் துயர் இலனே – நாலாயி:3224/4
துயரம் இல் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே – நாலாயி:3225/4
இன்புறும் இ விளையாட்டு உடையானை பெற்று ஏதும் அல்லல் இலனே – நாலாயி:3226/4
எல்லை_இல் மாயனை கண்ணனை தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே – நாலாயி:3227/4
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானை பெற்று ஒன்றும் தளர்வு இலனே – நாலாயி:3228/4
கிளர் ஒளி மாயனை கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே – நாலாயி:3229/4
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் – நாலாயி:3397/1
கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடிய வினை ஆவேனும் யானே என்னும் – நாலாயி:3404/1

மேல்


இலா (23)

வாட்டம் இலா புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று-தொட்டும் – நாலாயி:251/4
வழு ஒன்றும் இலா செய்கை வானவர்_கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட – நாலாயி:265/1
நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை – நாலாயி:364/3
மாசு உடம்பில் சீர் வாரா மானம் இலா பன்றி ஆம் – நாலாயி:614/2
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் – நாலாயி:842/2
மற்றும் ஓர் தெய்வம் உண்டே மதி இலா மானிடங்காள் – நாலாயி:880/1
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் – நாலாயி:884/3
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல – நாலாயி:886/1
தீது இலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன் – நாலாயி:897/2
தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன் – நாலாயி:898/2
பழுது இலா ஒழுகல் ஆற்று பல சதுப்பேதிமார்கள் – நாலாயி:913/1
எண் இலா ஊழிஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப – நாலாயி:915/2
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை மண் மிசை – நாலாயி:1049/1
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால் – நாலாயி:1649/3
வான் என்னும் கேடு இலா வான் குடைக்கு தான் ஓர் – நாலாயி:2646/2
தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர் – நாலாயி:2655/2
வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் – நாலாயி:2844/3
வழு இலா அடிமைசெய்யவேண்டும் நாம் – நாலாயி:3143/2
எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை – நாலாயி:3561/3
வாட்டம் இலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு – நாலாயி:3610/2
ஏர்வு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3653/3
ஏர்வு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3656/3
மறப்பு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3657/3

மேல்


இலாத (37)

சாய்வு இலாத குறும் தலை சில பிள்ளைகளோடு இணங்கி – நாலாயி:287/2
செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:361/2
ஏதம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:365/2
முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள்-தொறும் – நாலாயி:519/1
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட – நாலாயி:663/2
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர் – நாலாயி:769/2
கால நேமி காலனே கணக்கு_இலாத கீர்த்தியாய் – நாலாயி:782/1
அன்று வெஃகணை கிடந்தது என் இலாத முன் எலாம் – நாலாயி:815/2
நல் பெரும் திரை கடலுள் நான் இலாத முன் எலாம் – நாலாயி:816/2
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர் – நாலாயி:818/2
பேணிலும் வரந்தர மிடுக்கு இலாத தேவரை – நாலாயி:820/2
சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய் – நாலாயி:829/1
விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும் – நாலாயி:834/2
தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன் – நாலாயி:835/3
எண்_இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே – நாலாயி:842/4
வரம்பு_இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே – நாலாயி:847/1
வரம்பு_இல் ஊழி ஏத்திலும் வரம்பு_இலாத கீர்த்தியாய் – நாலாயி:847/2
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் – நாலாயி:847/3
விள்வு இலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து – நாலாயி:853/1
மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே – நாலாயி:863/4
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று – நாலாயி:1059/2
எண்_இலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவரே – நாலாயி:1267/4
பெரு மகள் பேதை மங்கை-தன்னொடும் பிரிவு இலாத
திருமகள் மருவும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1292/3,4
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாத முன் – நாலாயி:1487/1
நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில் – நாலாயி:1821/2
தன் சார்வு இலாத தனி பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே – நாலாயி:2575/3
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து – நாலாயி:2813/3
உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை நாசம் செய்து உனது – நாலாயி:3068/1
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனை கூடில் அவனையும் கூடலாமே – நாலாயி:3163/3,4
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் – நாலாயி:3195/2
புரைப்பு இலாத பரம்பரனே பொய் இலாத பரஞ்சுடரே – நாலாயி:3261/3
புரைப்பு இலாத பரம்பரனே பொய் இலாத பரஞ்சுடரே – நாலாயி:3261/3
ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்-கொல் – நாலாயி:3299/1
வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3307/3
எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை – நாலாயி:3612/2
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி – நாலாயி:3777/2
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3791/3

மேல்


இலாதது (1)

தொடர்ந்து மீள்வு இலாதது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே – நாலாயி:855/4

மேல்


இலாதவர் (2)

செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/3
நா அகாரியம் சொல் இலாதவர் நாள்-தொறும் விருந்தோம்புவார் – நாலாயி:360/1

மேல்


இலாதவர்க்கு (1)

போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3788/2,3

மேல்


இலாதவர்க்கும் (1)

நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் – நாலாயி:1833/1

மேல்


இலாதவனுக்கு (1)

என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ் – நாலாயி:1078/2

மேல்


இலாதன (2)

ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய் – நாலாயி:3216/2
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் – நாலாயி:3687/2

மேல்


இலாதாய் (3)

நாண் இத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும் – நாலாயி:160/3
நின்று ஒழிந்தேன் உன்னை கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்தி போது மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:193/2,3
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே – நாலாயி:527/3

மேல்


இலாதார் (1)

தென்னவன் தமர் செப்பம் இலாதார் சே அதக்குவார் போல புகுந்து – நாலாயி:377/1

மேல்


இலாதான் (3)

கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான் – நாலாயி:2958/1,2
எள்கல் இராகம் இலாதான்
விள்கை விள்ளாமை விரும்பி – நாலாயி:2958/2,3
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி – நாலாயி:2993/3

மேல்


இலாதீர் (1)

கருவிலே திரு இலாதீர் காலத்தை கழிக்கின்றீரே – நாலாயி:882/4

மேல்


இலாது (3)

கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – நாலாயி:834/4
உரு கலந்து ஒழிவு இலாது உரைக்குமாறு உரைசெயே – நாலாயி:854/4
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே – நாலாயி:869/4

மேல்


இலாமையால் (1)

மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் – நாலாயி:21/4

மேல்


இலாமையில் (1)

நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3653/2,3

மேல்


இலாமையினால் (1)

கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் – நாலாயி:1030/1,2

மேல்


இலாமையினாலே (1)

வாக்கு தூய்மை இலாமையினாலே மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் – நாலாயி:433/1

மேல்


இலாமையும் (1)

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானம் இலாமையும் வாய் வெளுப்பும் – நாலாயி:623/1

மேல்


இலாய (1)

அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் – நாலாயி:2989/1

மேல்


இலார் (1)

மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள் தம்மை – நாலாயி:1817/1

மேல்


இலான் (1)

சீலம் எல்லை இலான் அடி மேல் அணி – நாலாயி:3813/1

மேல்


இலானே (1)

உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி – நாலாயி:3421/2

மேல்


இலானை (2)

சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம் – நாலாயி:3215/1
இனம் ஏதும் இலானை அடைவதுமே – நாலாயி:3807/4

மேல்


இலி (3)

காசின் வாய் கரம் விற்கிலும் கரவாது மாற்று இலி சோறு இட்டு – நாலாயி:369/1
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே – நாலாயி:506/2
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் உற்றார் இலி மாயன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3402/3

மேல்


இலிகள் (1)

எதுவே தானும் பற்று இன்றி யாதும் இலிகள் ஆகிற்கில் – நாலாயி:3754/2

மேல்


இலிங்கத்து (1)

இலிங்கத்து இட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் – நாலாயி:3334/1

மேல்


இலிங்கியர்க்கே (1)

ஈசன்-பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே – நாலாயி:3333/4

மேல்


இலியை (1)

புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியை கண்டீரே – நாலாயி:642/2

மேல்


இலீர் (2)

துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/3
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே – நாலாயி:2492/4

மேல்


இலீரே (1)

காண நீர் இரக்கம் இலீரே – நாலாயி:3043/4

மேல்


இலேன் (36)

பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு – நாலாயி:229/3
ஊட்ட முதல் இலேன் உன்தன்னை கொண்டு ஒருபோதும் எனக்கு அரிது – நாலாயி:251/3
நடம் ஆட்டம் காண பாவியேன் நான் ஓர் முதல் இலேன்
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/2,3
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன்
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன் – நாலாயி:690/2,3
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனை தாள் நயந்து – நாலாயி:697/2
திரு இலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே – நாலாயி:712/4
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – நாலாயி:841/4
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன் – நாலாயி:842/3
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன்
எண்_இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே – நாலாயி:842/3,4
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண் இலேன் எம் அண்ணலே – நாலாயி:846/4
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை – நாலாயி:888/1
ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை – நாலாயி:900/1
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை – நாலாயி:998/3
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன் – நாலாயி:1031/2
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன்
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா – நாலாயி:1031/2,3
பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன் – நாலாயி:1036/1
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் – நாலாயி:1583/2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன் – நாலாயி:1742/2
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே – நாலாயி:2388/3
அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் பொல்லாத – நாலாயி:2434/2
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு – நாலாயி:2465/1
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் – நாலாயி:2661/3
புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும் – நாலாயி:2882/1
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு – நாலாயி:2882/2
நின் அலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே – நாலாயி:3037/4
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்-கண் – நாலாயி:3146/3
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே – நாலாயி:3181/4
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/4
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே – நாலாயி:3365/3,4
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் – நாலாயி:3407/1
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் – நாலாயி:3407/1
நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே – நாலாயி:3416/2
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன்
வளை வாய் நேமி படையாய் குடந்தை கிடந்த மா மாயா – நாலாயி:3425/1,2
பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன்
நீர் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள் – நாலாயி:3536/1,2

மேல்


இலேனே (1)

தத்துவனை வர கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே – நாலாயி:550/4

மேல்


இலை (30)

ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் – நாலாயி:60/2
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய – நாலாயி:271/3
நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை – நாலாயி:584/3
ஆலின் இலை பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே – நாலாயி:594/4
ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே – நாலாயி:725/1
இலை தலை சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன் – நாலாயி:805/1
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் – நாலாயி:935/1
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய் – நாலாயி:1016/3
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் – நாலாயி:1220/2
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/3
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர் – நாலாயி:1365/3
கொம்பு அமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர் – நாலாயி:1498/2
இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர் – நாலாயி:1504/2
இலை ஆர் மலர் பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு – நாலாயி:1704/1
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் – நாலாயி:1752/3
ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார் – நாலாயி:1876/1
அண்ணல் இலை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை – நாலாயி:1913/2
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
ஆலின் இலை துயின்ற ஆழியான் கோல – நாலாயி:2100/2
நீ என்னை அன்றி இலை – நாலாயி:2388/4
இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற – நாலாயி:2389/1
துன்னும் இலை குரம்பை துஞ்சியும் வெம் சுடரோன் – நாலாயி:2717/4
ஆலின் நீள் இலை ஏழ்_உலகும் உண்டு அன்று நீ கிடந்தாய் உன் மாயங்கள் – நாலாயி:3465/1
யாதும் யாவரும் இன்றி நின் அகம்-பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே – நாலாயி:3564/3,4
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே – நாலாயி:3696/2
மெல் இலை செல்வ வண் கொடி புல்க வீங்கு இளம் தாள் கமுகின் – நாலாயி:3765/1
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து – நாலாயி:3765/2
புல் இலை தெங்கினூடு கால் உலவும் தண் திருப்புலியூர் – நாலாயி:3765/3
அ கமலத்து இலை போலும் திருமேனி அடிகளுக்கே – நாலாயி:3849/4
இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க – நாலாயி:3927/2

மேல்


இலை-கொல் (1)

நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல்
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திருநுதலே – நாலாயி:3633/2,3

மேல்


இலை-அதன் (1)

உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஊழி-தொறு ஊழி பல ஆலின் இலை-அதன் மேல் – நாலாயி:64/1

மேல்


இலைக்கு (1)

எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4

மேல்


இலைய (1)

நெட்டு இலைய கரும் கமுகின் செம் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீன – நாலாயி:1185/3

மேல்


இலையம்-தன்னால் (1)

சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால்
அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:261/1,2

மேல்


இலையாய் (2)

ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:499/8
பற்று இலையாய் அவன் – நாலாயி:2915/3

மேல்


இலையாய (1)

ஒத்தார் மிக்காரை இலையாய மா மாய – நாலாயி:3032/1

மேல்


இலையான் (1)

ஆலத்து இலையான் அரவின்_அணை மேலான் – நாலாயி:177/1

மேல்


இலையும் (1)

தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும்
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி – நாலாயி:2717/2,3

மேல்


இலையே (2)

ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே – நாலாயி:1690/4
தன்னுள் கலவாதது எ பொருளும் தான் இலையே – நாலாயி:3055/4

மேல்


இலோம் (1)

உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் – நாலாயி:518/3

மேல்


இலோமே (1)

ஒள்ளியீர் உம்மை அல்லால் எழுமையும் துணை இலோமே – நாலாயி:2040/4

மேல்


இவ்வ (1)

ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல் – நாலாயி:2522/2

மேல்


இவ்வாறு (1)

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை – நாலாயி:2518/1

மேல்


இவ்விடத்து (1)

யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது – நாலாயி:2616/4

மேல்


இவட்கு (2)

மேல் எண்ணம் இவட்கு இது என்-கொலோ – நாலாயி:1661/4
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால் – நாலாயி:3763/2

மேல்


இவட்கே (1)

முன் செய்து இ உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்-கொலோ முடிகின்றது இவட்கே – நாலாயி:3573/4

மேல்


இவர் (32)

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – நாலாயி:954/1
அரி உரு ஆம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1118/4
அலை கடல் போன்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1122/4
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – நாலாயி:1123/1
அழகியதாம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1124/4
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் – நாலாயி:1125/2
ஆவி ஒப்பார் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தே என்றாரே – நாலாயி:1125/4
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறியமாட்டேன் – நாலாயி:1126/3
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறியமாட்டேன் – நாலாயி:1126/3
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1126/4
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – நாலாயி:1425/3
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது – நாலாயி:1461/1
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த – நாலாயி:1506/3
கடவது என் கண் துயில் இன்று இவர் கொள்ளவே – நாலாயி:1663/4
பொன் இவர் மேனி மரகதத்தின் பொங்கு இளம் சோதி அகலத்து ஆரம் – நாலாயி:1758/1
மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆவர் தோழீ – நாலாயி:1758/2
செம் பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில் – நாலாயி:1761/3
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1762/2
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்று உளர் கையில் வெய்ய – நாலாயி:1762/3
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/2
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற – நாலாயி:1816/1
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/4
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து – நாலாயி:1974/2
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே – நாலாயி:1974/4
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம் – நாலாயி:2193/1
அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு – நாலாயி:2437/1
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் – நாலாயி:2578/12
தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார் – நாலாயி:2665/3
ஆர்ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால் – நாலாயி:2687/1
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது – நாலாயி:2902/2
மட_மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே – நாலாயி:2990/2
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

மேல்


இவர்-கொல் (1)

செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர்-கொல் தெரிக்கமாட்டேன் – நாலாயி:1119/2

மேல்


இவர்-பால் (1)

உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் – நாலாயி:1656/2

மேல்


இவர்க்கு (3)

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு – நாலாயி:1126/1
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள் – நாலாயி:1663/3
இனி களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – நாலாயி:2005/2

மேல்


இவர்க்கும் (1)

கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும்
கட்கு அரிய கண்ணனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3637/1,2

மேல்


இவர்கட்கு (1)

வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2378/3,4

மேல்


இவர்கள் (4)

இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உவந்திட்டு – நாலாயி:1826/1
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள்
விட்டு ஏத்த மாட்டாத வேந்து – நாலாயி:2463/3,4
திருமால் நான்முகன் செம் சடையான் என்று இவர்கள் எம் – நாலாயி:3701/1

மேல்


இவரது (1)

செம் பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில் – நாலாயி:1761/3

மேல்


இவரால் (1)

எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் – நாலாயி:195/2

மேல்


இவரித்து (1)

இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை – நாலாயி:1726/2

மேல்


இவர்இவர் (2)

எம்பிரான்-தன் சின்னங்கள் இவர்இவர் என்று ஆசைகள் தீர்வனே – நாலாயி:368/4
இவர்இவர் எம்பெருமான் என்று சுவர் மிசை – நாலாயி:2095/2

மேல்


இவரும் (1)

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் – நாலாயி:2987/1

மேல்


இவரை (4)

பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் – நாலாயி:1656/3
அன்னே இவரை அறிவன் மறை நான்கும் – நாலாயி:1974/1
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சு-மின் மனப்பட்டது ஒன்றே – நாலாயி:2926/3,4
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து – நாலாயி:2927/2,3

மேல்


இவரொடும் (2)

எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் – நாலாயி:917/3
நில_மகள் என இன மகளிர்கள் இவரொடும்
வலம் மனு படை உடை மணி வணர் நிதி குவை – நாலாயி:1716/2,3

மேல்


இவரோ (5)

இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ – நாலாயி:922/1
இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி – நாலாயி:922/1,2
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:922/4
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல் – நாலாயி:923/1,2
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி – நாலாயி:924/3

மேல்


இவள் (64)

கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணி கொடு-மின்கள் கொடீராகில் கோழம்பமே – நாலாயி:258/4
ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலந்தலையாய் – நாலாயி:286/1
கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்துமிலள் – நாலாயி:286/3
பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே – நாலாயி:286/4
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/3
மாயன் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:287/4
பட்டம் கட்டி பொன் தோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் – நாலாயி:291/1
பொட்ட போய் புறப்பட்டு நின்று இவள் பூவை பூவண்ணா என்னும் – நாலாயி:291/3
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:291/4
பேசவும் தரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள்
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் – நாலாயி:292/1,2
வாச வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:292/4
மாறு இல் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:293/4
ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாய் உரை செய்ததனை – நாலாயி:296/1,2
இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாய் என நினைந்த – நாலாயி:711/3
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள்
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து – நாலாயி:1212/2,3
துள்ளு நீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே – நாலாயி:1658/3,4
நீள் நிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் – நாலாயி:1659/1
பாணனார் திண்ணம் இருக்க இனி இவள்
நாணுமோ நன்று நன்று நறையூரர்க்கே – நாலாயி:1659/3,4
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள்
கடவது என் கண் துயில் இன்று இவர் கொள்ளவே – நாலாயி:1663/3,4
அரங்கமே என்பது இவள் தனக்கு ஆசையே – நாலாயி:1664/4
நின்ற பிரானே நீள் கடல்_வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் – நாலாயி:1933/3
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1934/4
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என பேசுகின்றாயே – நாலாயி:1936/4
கரும் கடல்_வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1939/4
இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று – நாலாயி:2506/1
தெருளோம் அரவு_அணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே – நாலாயி:2510/4
வார் ஆயின முலையாள் இவள் வானோர் தலைமகன் ஆம் – நாலாயி:2530/1
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான் – நாலாயி:2537/3
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே – நாலாயி:2558/4
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் – நாலாயி:2902/1
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் – நாலாயி:3044/2,3
இவள் இராப்பகல் வாய்வெரீ இ தன – நாலாயி:3046/1
தஞ்சம் என்று இவள் பட்டனவே – நாலாயி:3049/4
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்-மினே – நாலாயி:3051/3,4
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால் வாள் நுதலீர் என் மட_கொம்பே – நாலாயி:3248/3,4
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர் – நாலாயி:3249/3,4
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே – நாலாயி:3286/4
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம் – நாலாயி:3287/1
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் – நாலாயி:3287/3
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே – நாலாயி:3288/4
பணிந்து இவள் நோய் இது தீர்த்து கொள்ளாது போய் – நாலாயி:3293/2
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3390/1
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3391/1
கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3394/1
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள் தேவதேவபிரான் என்றே – நாலாயி:3496/3
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர் – நாலாயி:3498/2
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று-தொட்டும் மையாந்து இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அ திசை உற்று நோக்கியே – நாலாயி:3499/3,4
வாய்க்கொள் வாசகமும் மணி_வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் – நாலாயி:3500/4
அன்னைமீர் அணி மா மயில் சிறு_மான் இவள் நம்மை கைவலிந்து – நாலாயி:3501/1
சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே – நாலாயி:3501/4
இரங்கி நாள்-தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர – நாலாயி:3503/1
என்ன மாயம்-கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் – நாலாயி:3504/2
என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்-மின் என்று – நாலாயி:3537/3
செம் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே – நாலாயி:3572/4
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே – நாலாயி:3574/4
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே – நாலாயி:3575/4
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/4
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே – நாலாயி:3580/4
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும் – நாலாயி:3581/1
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்_வண்ணன் அடியே – நாலாயி:3581/4
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர் கடல் தீ பட்டு எங்கும் – நாலாயி:3761/1
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிற கண்ணபிரான் – நாலாயி:3767/1
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் – நாலாயி:3768/1
நின்ற மாய பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – நாலாயி:3768/4

மேல்


இவள்-தன் (1)

அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன்
நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால் – நாலாயி:2539/2,3

மேல்


இவளுக்கு (4)

இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/4

மேல்


இவளும் (2)

இருத்துவான் எண்ணி நாம் இருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள் – நாலாயி:295/2
இவளும் ஓர் பெண்_கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன – நாலாயி:1788/3

மேல்


இவளே (3)

கலங்கி கைதொழும் நின்று இவளே – நாலாயி:3045/4
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே – நாலாயி:3760/4
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே – நாலாயி:3766/4

மேல்


இவளை (10)

கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை
சங்கை ஆகி என் உள்ளம் நாள்-தொறும் தட்டுளுப்பாகின்றதே – நாலாயி:288/3,4
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை
பாடி காவல் இடு-மின் என்றுஎன்று பார் தடுமாறினதே – நாலாயி:290/3,4
கைத்தலத்து உள்ள மாடு அழிய கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும் – நாலாயி:294/1,2
ஒருப்படுத்து இடு-மின் இவளை உலகளந்தான்-இடைக்கே – நாலாயி:295/4
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
சொல்லி என் நம்பி இவளை நீ உங்கள் தொண்டர் கை தண்டு என்ற ஆறே – நாலாயி:1935/4
உறுகின்ற கன்மங்கள் மேலன ஓர்ப்பிலராய் இவளை
பெறுகின்ற தாயர் மெய் நொந்து பெறார்-கொல் துழாய் குழல் வாய் – நாலாயி:2558/1,2
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளை பெறுதிரே – நாலாயி:3289/4
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ – நாலாயி:3290/1
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடு-மினோ – நாலாயி:3495/2

மேல்


இவளோ (2)

எழா நெடு ஊழி எழுந்த இ காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை – நாலாயி:2513/2,3
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும் – நாலாயி:2548/3

மேல்


இவற்கு (1)

அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற – நாலாயி:426/3

மேல்


இவற்றால் (1)

உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் நங்கட்கே – நாலாயி:3681/4

மேல்


இவற்றின் (3)

உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா பெரிய – நாலாயி:1233/3
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ – நாலாயி:2510/3
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே – நாலாயி:2952/4

மேல்


இவற்றினிடை (1)

ஆர்ஆர் இவற்றினிடை அதனை எய்துவார் – நாலாயி:2674/2

மேல்


இவற்றுள் (3)

நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல – நாலாயி:3159/2
மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – நாலாயி:3543/2
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் – நாலாயி:3724/3

மேல்


இவற்றை (2)

வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற – நாலாயி:1001/1,2
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை
காதல்செய்யாது உன கழல் அடைந்தேன் – நாலாயி:1456/1,2

மேல்


இவன் (23)

ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திருவோணத்தான் – நாலாயி:15/3
ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்
மேல் எழ பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் – நாலாயி:60/2,3
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம் – நாலாயி:163/1
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் – நாலாயி:203/3
என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் – நாலாயி:210/2
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் – நாலாயி:433/3
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/4
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று – நாலாயி:1058/3
மாநில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண் – நாலாயி:1169/2
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப – நாலாயி:1170/1
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன் – நாலாயி:1209/1
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு – நாலாயி:1296/3
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே – நாலாயி:1316/4
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் – நாலாயி:1444/2
வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன்
பொல்லான் திரைந்தான் என்னும் புறன் உரை கேட்பதன் முன் – நாலாயி:1484/1,2
ஏ வலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன் – நாலாயி:1795/3
அவன் ஆம் இவன் ஆம் உவன் ஆம் மற்று உம்பர் – நாலாயி:2620/1
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும் – நாலாயி:2787/11
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் – நாலாயி:2902/1
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்-மின் – நாலாயி:3184/3
ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என் – நாலாயி:3651/1
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும் – நாலாயி:3823/1
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே – நாலாயி:3864/4

மேல்


இவனை (3)

என்ன நோன்பு நோற்றாள்-கொலோ இவனை பெற்ற வயிறு உடையாள் – நாலாயி:133/3
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய் – நாலாயி:257/3
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் – நாலாயி:1915/2

மேல்


இவனோ (4)

படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் – நாலாயி:919/2
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி – நாலாயி:922/2
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல் – நாலாயி:923/2
கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா – நாலாயி:926/1,2

மேல்


இவை (171)

வண்ணம் எழில் கொள் மகர குழை இவை
திண்ணம் இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:40/3,4
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று – நாலாயி:48/1
மை தடம் கண்ணி யசோதை-தன் மகனுக்கு இவை
ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர் – நாலாயி:63/1,2
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:63/3,4
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் – நாலாயி:117/3
சொல் ஆர்ந்த அப்பூச்சி பாடல் இவை பத்தும் – நாலாயி:127/3
நாவற்பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை – நாலாயி:150/3
உருவம் அழகிய நம்பீ உகந்து இவை சூட்ட நீ வாராய் – நாலாயி:185/4
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று – நாலாயி:191/2
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல – நாலாயி:202/3
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3
இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே – நாலாயி:222/4
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்து போய் – நாலாயி:248/3
கற்று இவை பாட வல்லார் கடல்_வண்ணன் கழல் இணை காண்பார்களே – நாலாயி:253/4
அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான் – நாலாயி:325/3
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:380/3
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறு இவை வேண்டுவது இல்லை – நாலாயி:436/2
தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் – நாலாயி:437/1
பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை – நாலாயி:520/1
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம் – நாலாயி:579/1
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும்-கொலோ – நாலாயி:592/4
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3
கால் ஆர்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப – நாலாயி:654/2
தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே – நாலாயி:715/4
சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி-கண் செல்லார் தாமே – நாலாயி:740/4
நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய் – நாலாயி:795/3
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான் – நாலாயி:868/1,2
செம் சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர் – நாலாயி:957/2
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான் – நாலாயி:1024/1
பார் ஆர் உலகும் பனி மால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு – நாலாயி:1083/1
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:1097/4
பாவு தண் தமிழ் பத்து இவை பாடிட பாவங்கள் பயிலாவே – நாலாயி:1157/4
ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல – நாலாயி:1174/1
தான் இவை கற்று வல்லார் மேல் சாரா தீவினை தானே – நாலாயி:1177/4
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே – நாலாயி:1207/4
சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே – நாலாயி:1237/4
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே – நாலாயி:1247/4
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் – நாலாயி:1287/3
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே – நாலாயி:1347/4
சொல் தான் ஈரைந்து இவை பாட சோர நில்லா துயர் தாமே – நாலாயி:1357/4
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1369/2
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் – நாலாயி:1375/3
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/4
கொண்டு இவை பாடி ஆட கூடுவர் நீள் விசும்பே – நாலாயி:1437/4
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான் – நாலாயி:1442/3
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும் – நாலாயி:1447/3
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே – நாலாயி:1447/4
பா மரு தமிழ் இவை பாட வல்லார் – நாலாயி:1457/3
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில் – நாலாயி:1473/2
ஆர்ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே – நாலாயி:1477/4
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் – நாலாயி:1537/3
தொண்டீர் இவை பாடு-மின் பாடி நின்று ஆட – நாலாயி:1557/3
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4
சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகம் இவை நான்கும் முன் ஆனாய் – நாலாயி:1613/3
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி – நாலாயி:1615/3
கோவாய் ஐவர் என் மெய் குடியேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து – நாலாயி:1616/1
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
பாரார் இவை பரவி தொழ பாவம் பயிலாவே – நாலாயி:1637/4
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை வல்லராய் உரைப்பார் மதியம் தவழ் – நாலாயி:1647/2
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்ஐந்தும் வல்லார் – நாலாயி:1657/3
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர் – நாலாயி:1667/3
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே – நாலாயி:1677/4
கலியன் தமிழ் இவை விழுமிய இசையினொடு – நாலாயி:1717/3
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடு-மினே – நாலாயி:1737/4
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் – நாலாயி:1742/1
பண்டைய அல்ல இவை நமக்கு பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் – நாலாயி:1792/3
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற – நாலாயி:1815/1
கறை உலாம் வேல் வல்ல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார் – நாலாயி:1817/3
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே – நாலாயி:1827/4
சொல் திறம் இவை சொல்லிய தொண்டர்கட்கு – நாலாயி:1857/3
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் – நாலாயி:1887/3
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான் – நாலாயி:1911/2
சோத்தம் பிரான் இவை செய்யப்பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1915/3
பாட்டு இவை பாட பத்திமை பெருகி சித்தமும் திருவொடு மிகுமே – நாலாயி:1941/4
என்னோ கழன்ற இவை என்ன மாயங்கள் – நாலாயி:1978/2
கற்றார் ஓ முற்று உலகு ஆள்வர் இவை கேட்கல் – நாலாயி:1981/3
ஐயொன்றும் ஐந்தும் இவை பாடி ஆடு-மினே – நாலாயி:2021/4
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட – நாலாயி:2075/1
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும் – நாலாயி:2175/2
இறைபாடி ஆய இவை – நாலாயி:2311/4
இவை அவன் கோயில் இரணியனது ஆகம் – நாலாயி:2312/1
இரு சுடரும் ஆய இவை – நாலாயி:2401/4
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரி துழாய் துணையா – நாலாயி:2528/3
எங்கள் மால் கண்டாய் இவை – நாலாயி:2586/4
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய – நாலாயி:2587/1
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய – நாலாயி:2587/1
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் – நாலாயி:2587/2
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் – நாலாயி:2587/2
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் – நாலாயி:2587/2
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல – நாலாயி:2745/1
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் – நாலாயி:2749/4
காமமும் என்று இவை நான்கு என்பர் நான்கினும் கண்ணனுக்கே – நாலாயி:2830/2
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே – நாலாயி:2842/4
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு – நாலாயி:2857/3
என்தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே – நாலாயி:2866/4
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை – நாலாயி:2902/3
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2905/1
சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே – நாலாயி:2905/4
உளன் என இலன் என இவை குணம் உடைமையில் – நாலாயி:2907/3
கரந்து எங்கும் பரந்து உளன் இவை உண்ட கரனே – நாலாயி:2908/4
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2909/1
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே – நாலாயி:2909/4
நீர் நுமது என்று இவை
வேர் முதல் மாய்த்து இறை – நாலாயி:2912/1,2
சொல புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே – நாலாயி:2929/4
சொல புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே – நாலாயி:2929/4
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் – நாலாயி:2931/3
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே – நாலாயி:2953/4
பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன் – நாலாயி:3008/3
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும் – நாலாயி:3019/3
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன் – நாலாயி:3030/3
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி – நாலாயி:3041/3
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை – நாலாயி:3076/2
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும் – நாலாயி:3087/3
கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும் – நாலாயி:3109/3
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளி பட்டு இவை படைத்தான் பின்னும் – நாலாயி:3176/3
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல் – நாலாயி:3197/3
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு அவன் – நாலாயி:3230/2
செய் கோலத்து ஆயிரம் சீர் தொடை பாடல் இவை பத்தும் – நாலாயி:3241/3
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் – நாலாயி:3274/2
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் – நாலாயி:3296/3
எண் ஆரா துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3319/2
ஏமாறி கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3320/2
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3322/2
ஈங்கு இதன் மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3323/3
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3324/2
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய – நாலாயி:3325/3
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3351/3
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி-அதன் மேல் – நாலாயி:3395/3
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே – நாலாயி:3396/4
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே – நாலாயி:3397/4
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் செய்ய கனி வாய் இள மான் திறத்தே – நாலாயி:3399/4
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே – நாலாயி:3401/4
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கொடியேன் கொடி என் மகள் கோலங்களே – நாலாயி:3404/4
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன் – நாலாயி:3417/3
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ் – நாலாயி:3439/3
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு – நாலாயி:3461/3
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும் – நாலாயி:3486/2
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடை மால்_வண்ணனை – நாலாயி:3492/3
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லிமங்கலத்தை சொன்ன – நாலாயி:3505/3
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திருவேங்கடத்துக்கு இவை பத்தும் – நாலாயி:3560/3
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு – நாலாயி:3562/1
விண்ணுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும் செறும் ஐம்புலன் இவை
மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் – நாலாயி:3566/1,2
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் – நாலாயி:3593/3
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவி கற்பார்க்கே – நாலாயி:3604/3,4
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை
பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின் கீழ் – நாலாயி:3614/2,3
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர் – நாலாயி:3615/3
என்று இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாய் ஓ – நாலாயி:3617/3
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரை – நாலாயி:3626/3
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே – நாலாயி:3638/4
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் இவை என்ன விசித்திரமே – நாலாயி:3639/4
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே – நாலாயி:3640/4
உள்ள பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே – நாலாயி:3641/4
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே – நாலாயி:3642/4
துயக்காய் நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே – நாலாயி:3643/4
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே – நாலாயி:3644/4
பின்னும் உள்ளாய் புறத்தாய் இவை என்ன இயற்கைகளே – நாலாயி:3645/4
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3648/3
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல் – நாலாயி:3670/3
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம் – நாலாயி:3694/2
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும் – நாலாயி:3769/3
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3791/3
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின் – நாலாயி:3813/3
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ_உலகும் உருகுமே – நாலாயி:3835/3,4
அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு – நாலாயி:3879/3
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு – நாலாயி:3901/3
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே – நாலாயி:3901/4
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – நாலாயி:3949/1
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே – நாலாயி:3967/4
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் – நாலாயி:3978/3
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே – நாலாயி:3989/4
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த – நாலாயி:4000/3

மேல்


இவைதான் (2)

என் இவைதான் வாளா எனக்கே பொறை ஆகி – நாலாயி:2760/2
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் – நாலாயி:2789/1

மேல்


இவையா (3)

இவையா பில வாய் திறந்து எரி கான்ற – நாலாயி:2402/1
இவையா எரிவட்ட கண்கள் இவையா – நாலாயி:2402/2
இவையா எரிவட்ட கண்கள் இவையா
எரி பொங்கி காட்டும் இமையோர் பெருமான் – நாலாயி:2402/2,3

மேல்


இவையாம் (1)

கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனக கடிப்பும் இவையாம் – நாலாயி:140/4

மேல்


இவையாய் (1)

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் – நாலாயி:3476/1,2

மேல்


இவையும் (20)

உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:208/4
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:210/4
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் – நாலாயி:2987/1
இ சொன்ன ஆயிரத்துள்ளே இவையும் ஓர் பத்து எம்பிராற்கு – நாலாயி:2997/3
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் – நாலாயி:3074/3
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் – நாலாயி:3164/3
வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து – நாலாயி:3208/3
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து – நாலாயி:3219/3
பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3263/3
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:3406/3
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் – நாலாயி:3450/3
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் – நாலாயி:3472/3
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் – நாலாயி:3538/3
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் – நாலாயி:3637/3
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் நங்கட்கே – நாலாயி:3681/4
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் – நாலாயி:3692/3
செம் கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3725/3
சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3780/3
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3802/3
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே – நாலாயி:3923/4

மேல்


இவையே (6)

நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து – நாலாயி:659/2
பேர் ஆயிரமும் ஓது-மின்கள் அன்றி இவையே பிதற்று-மினே – நாலாயி:997/4
எ பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன் – நாலாயி:1032/1
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த – நாலாயி:2714/2
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி – நாலாயி:2717/3
ஓர்தல் இவையே – நாலாயி:2986/4

மேல்


இவையோ (7)

அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ – நாலாயி:923/1
கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ – நாலாயி:926/1
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூம் கமலம் கரும் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி – நாலாயி:2486/2,3
பெரியன கெண்டை குலம் இவையோ வந்து பேர்கின்றவே – நாலாயி:2488/4
ஈர்வன வேலும் அம் சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தெய்வ நல் வேள் கணை பேர் ஒளியே – நாலாயி:2491/1,2
இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே – நாலாயி:2500/4
தண் மென் கமல தடம் போல் பொலிந்தன தாம் இவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்கு – நாலாயி:2540/2,3

மேல்


இவைஇவை (1)

நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று – நாலாயி:2521/1

மேல்


இழக்கவும் (1)

இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே – நாலாயி:2597/2

மேல்


இழக்கும் (2)

தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே – நாலாயி:545/2
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் – நாலாயி:3213/2

மேல்


இழந்த (4)

அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே – நாலாயி:711/4
பால் வாய் பிறை பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல்-பால் திசை_பெண் புலம்புறு மாலை உலகு அளந்த – நாலாயி:2512/1,2
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் – நாலாயி:2647/1
இழந்த எம் மாமை திறத்து போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் – நாலாயி:3586/1

மேல்


இழந்தது (8)

ஏல குழலி இழந்தது சங்கே – நாலாயி:3506/4
மங்கை இழந்தது மாமை நிறமே – நாலாயி:3507/4
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே – நாலாயி:3508/4
பாடு உடை அல்குல் இழந்தது பண்பே – நாலாயி:3509/4
கண் புனை கோதை இழந்தது கற்பே – நாலாயி:3510/4
தையல் இழந்தது தன்னுடை சாயே – நாலாயி:3512/4
வாச குழலி இழந்தது மாண்பே – நாலாயி:3513/4
கற்பு உடையாட்டி இழந்தது கட்டே – நாலாயி:3515/4

மேல்


இழந்ததுவே (1)

நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே – நாலாயி:3585/4

மேல்


இழந்தவள்-தன் (1)

மக்கள் அறுவரை கல்லிடைமோத இழந்தவள்-தன் வயிற்றில் – நாலாயி:453/3

மேல்


இழந்தாள் (1)

இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் – நாலாயி:26/2

மேல்


இழந்திட்ட (1)

எம்மானை என் மகனை இழந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே – நாலாயி:735/4

மேல்


இழந்திருந்தேன் (1)

இழந்திருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே – நாலாயி:1783/4

மேல்


இழந்து (5)

கான களி யானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து – நாலாயி:268/3
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே – நாலாயி:625/3
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் – நாலாயி:3363/3
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி – நாலாயி:3364/3
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் – நாலாயி:3685/2

மேல்


இழந்தே (1)

ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே – நாலாயி:2869/4

மேல்


இழந்தேற்கு (1)

முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே – நாலாயி:1205/3

மேல்


இழந்தேன் (11)

எழில் கொள் நின் திருக்கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே – நாலாயி:714/4
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1668/4
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன் என் கன வளையே – நாலாயி:1669/4
செங்கண்மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1670/4
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே – நாலாயி:1671/4
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1672/4
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே – நாலாயி:1673/4
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே – நாலாயி:1674/4
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே – நாலாயி:1676/4
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன் நிறமாய் தளர்ந்தேன் – நாலாயி:3682/3

மேல்


இழந்தேனே (1)

எழில் கொள் நின் திருக்கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே – நாலாயி:714/4

மேல்


இழப்ப (1)

சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1073/3,4

மேல்


இழப்பு (1)

இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே – நாலாயி:2597/2

மேல்


இழப்போம் (1)

தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே – நாலாயி:2505/1

மேல்


இழவீர் (1)

இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4

மேல்


இழவு (1)

இழவு தரியாதது ஓர் ஈற்று பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் – நாலாயி:265/3

மேல்


இழவேல் (1)

இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன – நாலாயி:261/3

மேல்


இழவேன்-மினே (1)

எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே – நாலாயி:255/4

மேல்


இழி (9)

எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ – நாலாயி:269/3
வான் நாட்டில்-நின்று மா மலர் கற்பக தொத்து இழி
தேனாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:341/3,4
கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:392/4
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:393/4
கற்பக மலரும் கலந்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:397/4
கடலினை கலங்க கடுத்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:399/4
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1379/4
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி – நாலாயி:1380/3
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1818/4

மேல்


இழிகுலத்தவர்களேலும் (1)

இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில் – நாலாயி:913/2

மேல்


இழிதகையேன் (1)

எம்மானை என் மகனை இழந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே – நாலாயி:735/4

மேல்


இழிதர (1)

பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் – நாலாயி:1822/3

மேல்


இழிதரு (1)

பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:961/4

மேல்


இழிந்த (6)

குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்து கொழித்து இழிந்த அமுத புனல்-தன்னை – நாலாயி:285/2
சேரும் நெஞ்சினர் ஆகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ணீர்களால் – நாலாயி:664/3
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:981/4
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:982/4
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:984/4
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற கரா அதன் காலினை கதுவ – நாலாயி:1076/1,2

மேல்


இழிந்து (8)

என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம் – நாலாயி:76/3
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர – நாலாயி:93/2
கொழுப்பு உடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறிய – நாலாயி:408/1
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:495/8
மலை தலை பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம் – நாலாயி:805/2
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் – நாலாயி:986/3
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இ நிலைமை – நாலாயி:2926/1
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை – நாலாயி:3195/1

மேல்


இழிந்தேன் (1)

ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை – நாலாயி:2476/1

மேல்


இழிப்ப (2)

பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு – நாலாயி:1170/1,2
துணி முன்பு நால பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர் – நாலாயி:3235/3

மேல்


இழிப்புண்டு (1)

எமராலும் பழிப்புண்டு இங்கு என்தம்மால் இழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்க்கு தக்கிலமே கேளீரே – நாலாயி:3848/3,4

மேல்


இழிபட்டு (1)

இழிபட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று – நாலாயி:3774/3

மேல்


இழிய (4)

பொங்கு வெம் குருதி பொன் மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண் உற கனல் விழித்து எழுந்தது – நாலாயி:1412/2,3
கண் சோர வெம் குருதி வந்து இழிய வெம் தழல் போல் கூந்தலாளை – நாலாயி:1578/1
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை – நாலாயி:2420/3
இழிய கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே – நாலாயி:3211/4

மேல்


இழியும் (2)

வந்து இழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:596/2
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1280/4

மேல்


இழிவிற்று (1)

ஆர் ஆகி எ இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கை – நாலாயி:2663/3

மேல்


இழுக்காமை (1)

இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த – நாலாயி:2541/1

மேல்


இழுக்காய்த்து (1)

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு – நாலாயி:1331/1

மேல்


இழுக்கு (3)

வெள்ளை சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று – நாலாயி:2817/3
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே – நாலாயி:2891/4
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மாநிலம் முன் உண்டு உமிழ்ந்த – நாலாயி:3773/1

மேல்


இழுக்குற்று (2)

காரிகையார்க்கும் உனக்கும் இழுக்குற்று என் காதுகள் வீங்கி எறியில் – நாலாயி:148/1
நோவ திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என் காதுகள் நொந்திடும் கில்லேன் – நாலாயி:150/2

மேல்


இழுசிய (1)

இழுசிய கோலம் இருந்தவாறும் எங்ஙனம் சொல்லுகேன் ஓவி நல்லார் – நாலாயி:1124/2

மேல்


இழுப்பதன் (1)

பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம் – நாலாயி:377/2

மேல்


இழை (14)

ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/4
இழை ஆடு கொங்கை தலை நஞ்சம் உண்டிட்டு இளம் கன்று கொண்டு விளங்காய் எறிந்து – நாலாயி:1222/1
விலங்கலால் கடல் அடைத்து விளங்கு_இழை பொருட்டு வில்லால் – நாலாயி:1433/1
ஆடல் பறவையனை அணியாய் இழை காணும் என்று – நாலாயி:1837/2
நேர் இழை மாதை நித்தில தொத்தை நெடும் கடல் அமுது அனையாளை – நாலாயி:1934/3
என்பு இழை கோப்பது போல பனி வாடை ஈர்கின்றது – நாலாயி:2938/1
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே – நாலாயி:3057/4
இழை கொள் சோதி செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் – நாலாயி:3499/2
நேர்_இழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே – நாலாயி:3525/4
கோள் இழை தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் – நாலாயி:3634/1
கோள் இழை தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும் – நாலாயி:3634/2
கோள் இழை வாள் முகமாய் கொடியேன் உயிர் கொள்கின்றதே – நாலாயி:3634/4
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது – நாலாயி:3834/3
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி இழை ஆய்ச்சியர் மாலை பூசல் – நாலாயி:3879/1

மேல்


இழைக்கலுறாள் (1)

சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறாள்
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/2,3

மேல்


இழைக்கலுறில் (1)

பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறாள் – நாலாயி:288/1,2

மேல்


இழைக்காய் (1)

எய்தான் அம் மான் மறியை ஏந்து_இழைக்காய் எய்ததுவும் – நாலாயி:2333/2

மேல்


இழைக்கும் (1)

திண் கழல் கால் அசுரர்க்கு தீங்கு இழைக்கும் திருமாலை – நாலாயி:3166/2

மேல்


இழைகள் (1)

புனை இழைகள் அணிவும் ஆடை உடையும் புதுக்கணிப்பும் – நாலாயி:3763/1

மேல்


இழைத்த (3)

இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இ சிற்றிலை – நாலாயி:515/1
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல் – நாலாயி:518/2
மாட்டே துயர் இழைத்த மாயவனை ஈட்ட – நாலாயி:2650/2

மேல்


இழைத்து (3)

சிற்றில் இழைத்து திரிதருவோர்களை – நாலாயி:41/2
நகர் இழைத்து நித்திலத்து நாள்மலர் கொண்டு ஆங்கே – நாலாயி:2185/1
கரும் சோறும் மற்றை செம் சோறும் களன் இழைத்து என் பயன் – நாலாயி:3289/2

மேல்


இழைத்தே (1)

கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே – நாலாயி:3633/4

மேல்


இழைப்பன் (1)

இழைப்பன் திருக்கூடல் கூட மழை பேர் – நாலாயி:2420/2

மேல்


இழைப்பு (1)

பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய – நாலாயி:2231/2

மேல்


இழையா (1)

கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம்-கொல் கண்ணன் – நாலாயி:3634/3

மேல்


இழையார் (4)

திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/2
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார்
சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆக புகுந்து தாமும் – நாலாயி:1123/1,2
வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்-கொல் ஏந்து இழையார் மனத்தை – நாலாயி:1763/1
எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக ஏந்து இழையார்
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – நாலாயி:1793/1,2

மேல்


இழையார்கள் (1)

உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல் – நாலாயி:317/2

மேல்


இழையீர் (8)

உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே – நாலாயி:30/4
திருமார்வு இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:32/4
செம் தொண்டை வாய் வந்து காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:36/4
திண்ணம் இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:40/4
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே – நாலாயி:41/4
நீராட போதுவீர் போது-மினோ நேர் இழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வ சிறுமீர்காள் – நாலாயி:474/2,3
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும் ஏந்து இழையீர்
தீ முகத்து நாக_அணை மேல் சேரும் திருவரங்கர் – நாலாயி:607/2,3
நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேர் இழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே – நாலாயி:2517/2,3

மேல்


இழையும் (1)

நெய் வாய வேல் நெடும் கண் நேர்_இழையும் இளங்கோவும் பின்பு போக – நாலாயி:731/3

மேல்


இழையே (2)

அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
பேர் வளம் கிளர்ந்தன்றி பேச்சு இலள் இன்று இ புனை இழையே – நாலாயி:3762/4

மேல்


இழையை (2)

அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று – நாலாயி:1073/1
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து – நாலாயி:1215/3

மேல்


இழையோடு (1)

நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை – நாலாயி:1905/1

மேல்


இள (48)

பணை தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை – நாலாயி:25/1
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்ன முகத்து அணி ஆர் மொய் குழல்கள் அலைய – நாலாயி:68/3
செப்பு இள மென் முலை தேவகி நங்கைக்கு – நாலாயி:123/1
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
செப்பு இள மென் முலையார்கள் சிறுபுறம் பேசி சிரிப்பர் – நாலாயி:156/3
தெருவின்-கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமைசெய்யாதே – நாலாயி:185/1
ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே – நாலாயி:257/4
கண்ணன் காலி பின்னே எழுந்தருள கண்டு இள ஆய் கன்னிமார் காமுற்ற – நாலாயி:263/2
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர் திருக்கோட்டியூர் – நாலாயி:364/2
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள – நாலாயி:560/2
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து – நாலாயி:706/2
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள் – நாலாயி:707/1
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும் – நாலாயி:920/1
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து – நாலாயி:962/3
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக – நாலாயி:1163/3
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் – நாலாயி:1195/3
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே – நாலாயி:1205/3
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/4
கோ இள மன்னர் தாழ குடை நிழல் பொலிவர் தாமே – நாலாயி:1307/4
தயங்கு வெண் திரை திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல் – நாலாயி:1691/3
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன் – நாலாயி:1694/3
தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே – நாலாயி:1789/1
கொல்லை வளர் இள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1793/4
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் – நாலாயி:1841/3
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த – நாலாயி:2256/2
தொடும்-கால் ஒசியும் இடை இள_மான் சென்ற சூழ் கடமே – நாலாயி:2514/4
வார் ஏற்று இள முலையாய் வருந்தேல் உன் வளை திறமே – நாலாயி:2546/4
ஏர் ஆர் இள முலையீர் என்தனக்கு உற்றது தான் – நாலாயி:2676/3
ஏர் ஆர் இள முலையார் அன்னையரும் எல்லாரும் – நாலாயி:2678/2
இன் இளம் பூம் தென்றல் புகுந்து ஈங்கு இள முலை மேல் – நாலாயி:2728/3
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் – நாலாயி:2729/1
இன் இள வஞ்சி_கொடி ஒன்று நின்றதுதான் – நாலாயி:2755/6
மின்னாய் இள வேய் இரண்டாய் இணை செப்பாய் – நாலாயி:2756/2
இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே – நாலாயி:2943/4
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள் – நாலாயி:2969/3
சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது – நாலாயி:3111/1
போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் – நாலாயி:3268/2
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் செய்ய கனி வாய் இள மான் திறத்தே – நாலாயி:3399/4
திண்ணம் என் இள_மான் புகும் ஊர் திருக்கோளூரே – நாலாயி:3517/4
மேல் இடை நுடங்க இள_மான் செல்ல மேவினளே – நாலாயி:3520/4
இன்று எனக்கு உதவாது அகன்ற இள_மான் இனி போய் – நாலாயி:3522/1
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இள_மான் இனி போய் – நாலாயி:3526/1
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா – நாலாயி:3719/2
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனை திருப்புளிங்குடியாய் – நாலாயி:3800/3
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ – நாலாயி:3876/1
ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே – நாலாயி:3920/4
மாகத்து இள மதியம் சேரும் சடையானை – நாலாயி:3929/3

மேல்


இள_மான் (5)

தொடும்-கால் ஒசியும் இடை இள_மான் சென்ற சூழ் கடமே – நாலாயி:2514/4
திண்ணம் என் இள_மான் புகும் ஊர் திருக்கோளூரே – நாலாயி:3517/4
மேல் இடை நுடங்க இள_மான் செல்ல மேவினளே – நாலாயி:3520/4
இன்று எனக்கு உதவாது அகன்ற இள_மான் இனி போய் – நாலாயி:3522/1
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இள_மான் இனி போய் – நாலாயி:3526/1

மேல்


இளக (1)

தாம்பால் ஆப்புண்டாலும் அ தழும்பு தான் இளக
பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இ – நாலாயி:2602/1,2

மேல்


இளங்கோவும் (1)

நெய் வாய வேல் நெடும் கண் நேர்_இழையும் இளங்கோவும் பின்பு போக – நாலாயி:731/3

மேல்


இளங்கோவே (1)

குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல் வில் இராமபிரானே – நாலாயி:1858/3

மேல்


இளஞாயிறு (1)

எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய் – நாலாயி:418/3

மேல்


இளநீர் (1)

இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர்
குலை தாழ் கிடங்கின் கூடலூரே – நாலாயி:1365/3,4

மேல்


இளம் (75)

மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னை கூவுகின்றான் – நாலாயி:58/2
சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் – நாலாயி:61/1
சித்தம் அணையாள் அசோதை இளம் சிங்கம் – நாலாயி:124/2
ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே – நாலாயி:148/4
தள்ளி தளிர் நடையிட்டு இளம் பிள்ளையாய் – நாலாயி:218/1
நீ ஆய்ப்பாடி இளம் கன்னிமார்களை நேர்படவே கொண்டு போதி – நாலாயி:231/2
என் இளம் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான் – நாலாயி:241/2
என் இளம் சிங்கத்தை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:241/4
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் – நாலாயி:245/3
இழவு தரியாதது ஓர் ஈற்று பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் – நாலாயி:265/3
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும் – நாலாயி:275/3
புவியுள் நான் கண்டது ஓர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து – நாலாயி:281/1
தார்க்கு இளம் தம்பிக்கு அரசு இந்து தண்டகம் – நாலாயி:314/1
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் – நாலாயி:474/5
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி – நாலாயி:485/1
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ – நாலாயி:488/1
கொத்து அலர் காவில் மணி தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என் – நாலாயி:550/3
என் ஆகத்து இளம் கொங்கை விரும்பி தாம் நாள்-தோறும் – நாலாயி:580/3
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா – நாலாயி:714/2
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும் – நாலாயி:715/1
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர் – நாலாயி:960/1
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:962/4
ஏர் ஆலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய் – நாலாயி:1040/2
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/4
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை – நாலாயி:1138/2
சாறு கொண்ட மென் கரும்பு இளம் கழை தகை விசும்பு உற மணி நீழல் – நாலாயி:1151/3
கூன் உலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளம் கொடியோடும் – நாலாயி:1153/1
கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல் – நாலாயி:1156/3
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும் – நாலாயி:1188/3
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம்
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே – நாலாயி:1195/3,4
இழை ஆடு கொங்கை தலை நஞ்சம் உண்டிட்டு இளம் கன்று கொண்டு விளங்காய் எறிந்து – நாலாயி:1222/1
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/3
விளங்கனியை இளம் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் – நாலாயி:1234/1
வார் ஆரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் – நாலாயி:1255/1
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் – நாலாயி:1278/3
ஏவு இளம் கன்னிக்கு ஆகி இமையவர்_கோனை செற்று – நாலாயி:1305/1
வார் ஆளும் இளம் கொங்கை வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள் எண்ணில் – நாலாயி:1394/1
தலை ஆர்ந்த இளம் கமுகின் தடம் சோலை திருநறையூர் – நாலாயி:1535/2
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ – நாலாயி:1578/3
கொம்பு உருவ விளங்கனி மேல் இளம் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் – நாலாயி:1579/2
வார் ஆளும் இளம் கொங்கை நெடும் பணை தோள் மட பாவை – நாலாயி:1676/1
பெண் ஆனாள் பேர் இளம் கொங்கையின் ஆர் அழல் போல் – நாலாயி:1741/1
பொன் இவர் மேனி மரகதத்தின் பொங்கு இளம் சோதி அகலத்து ஆரம் – நாலாயி:1758/1
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி ஏந்து இளம் கொங்கையும் நோக்குகின்றார் – நாலாயி:1758/3
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெம் தழலே – நாலாயி:1785/4
தவள இளம் பிறை துள்ளும் முந்நீர் தண் மலர் தென்றலோடு அன்றில் ஒன்றி – நாலாயி:1788/1
விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி – நாலாயி:1823/1
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1844/3,4
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் – நாலாயி:1881/3
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/2
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் – நாலாயி:1905/2
யாமங்கள்-தோறு எரி வீசும் என் இளம் கொங்கைகள் – நாலாயி:1968/3
தேம்பல் இளம் திங்கள் சிறைவிடுத்து ஐவாய் – நாலாயி:2028/3
பொங்கு ஆர் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று – நாலாயி:2068/1
தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன – நாலாயி:2074/2
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது – நாலாயி:2234/2
இளம் கோயில் கைவிடேல் என்று – நாலாயி:2235/4
இளம் குமரன்-தன் விண்ணகர் – நாலாயி:2342/4
இளம் குமரர் கோமான் இடம் – நாலாயி:2353/4
இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ – நாலாயி:2497/2
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே – நாலாயி:2503/4
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் – நாலாயி:2672/42
இன் இளம் பூம் தென்றல் இயங்க மருங்கு இருந்த – நாலாயி:2723/2
இன் இளம் பூம் தென்றல் புகுந்து ஈங்கு இள முலை மேல் – நாலாயி:2728/3
இன் இளம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே – நாலாயி:2757/5
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ அலையே – நாலாயி:2938/4
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3110/3
நாயகனே நாள் இளம் திங்களை கோள் விடுத்து – நாலாயி:3200/2
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது – நாலாயி:3287/2
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய் புக்கு மாயங்களே இயற்றி – நாலாயி:3625/2
அடுத்த பேரின்ப குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே – நாலாயி:3673/2
மெல் இலை செல்வ வண் கொடி புல்க வீங்கு இளம் தாள் கமுகின் – நாலாயி:3765/1
ஏந்து நீர் இளம் குருகே திருமூழிக்களத்தாருக்கு – நாலாயி:3855/2
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரை கண்ணும் செ வாயும் நீல – நாலாயி:3871/3

மேல்


இளம்படி (1)

இளம்படி நல் கமுகு குலை தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளர கால் தடவும் புனலால் – நாலாயி:1234/3

மேல்


இளம்படியர் (2)

வான் இளம்படியர் வந்துவந்து ஈண்டி மனமுருகி மலர் கண்கள் பனிப்ப – நாலாயி:277/3
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் – நாலாயி:397/3

மேல்


இளம்பிள்ளை (1)

எண்ணெய் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி – நாலாயி:157/1

மேல்


இளம்பிறையோடு (1)

கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற கோல இளம்பிறையோடு கூடி – நாலாயி:1792/2

மேல்


இளமை (4)

எல்லே ஈது என்ன இளமை எம் அனைமார் காணில் ஒட்டார் – நாலாயி:526/1
இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாய் என நினைந்த – நாலாயி:711/3
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் – நாலாயி:3110/1
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய் – நாலாயி:3477/2

மேல்


இளமையே (1)

ஏங்கு வேய் குழல் என்னோடு ஆடும் இளமையே – நாலாயி:1963/4

மேல்


இளவரசு (2)

வான் இளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தகோன் – நாலாயி:277/1
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:277/2

மேல்


இளவாடை (1)

இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும் – நாலாயி:2738/2

மேல்


இளைக்க (2)

இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் – நாலாயி:1224/2
இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த – நாலாயி:2607/2

மேல்


இளைக்கில் (2)

இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் – நாலாயி:2608/3
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்-மின் – நாலாயி:3684/1

மேல்


இளைக்கின்றிலன் (1)

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்-மின் – நாலாயி:3684/1

மேல்


இளைக்கின்றேனே (1)

ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே – நாலாயி:3683/4

மேல்


இளைக்கும் (1)

மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ – நாலாயி:2829/2

மேல்


இளைஞர் (1)

கடும் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து அருவினையேன் – நாலாயி:2514/2

மேல்


இளைத்திருந்தேனை (1)

இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய் – நாலாயி:459/2

மேல்


இளைத்தீர் (1)

ஈசி போ-மின் ஈங்கு இரேல்-மின் இருமி இளைத்தீர் உள்ளம் – நாலாயி:975/1

மேல்


இளைத்து (4)

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று – நாலாயி:666/1
எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் – நாலாயி:973/1
எ பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன் – நாலாயி:1032/1
இருக்கும் இடம் காணாது இளைத்து – நாலாயி:2606/4

மேல்


இளைத்துஇளைத்து (1)

இடை இருபாலும் வணங்க இளைத்துஇளைத்து என் மகள் ஏங்கி – நாலாயி:304/3

மேல்


இளைதே (1)

கழகம் ஏறேல் நம்பீ உனக்கும் இளைதே கன்மமே – நாலாயி:3467/4

மேல்


இளைப்பதன் (1)

எய்த்து இளைப்பதன் முன்னம் அடை-மினோ – நாலாயி:3152/2

மேல்


இளைப்பாய் (1)

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன் – நாலாயி:2607/1

மேல்


இளைப்பினை (1)

இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன் இமையை கூட்டி – நாலாயி:2049/1

மேல்


இளைப்பு (2)

இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த – நாலாயி:2607/2
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் – நாலாயி:2974/3

மேல்


இளைப்பை (1)

நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே – நாலாயி:630/4

மேல்


இளைய (3)

வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே – நாலாயி:725/2
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே – நாலாயி:916/4
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை – நாலாயி:1264/3

மேல்


இளையர் (1)

நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிதும் இளையர்
செம் பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில் – நாலாயி:1761/2,3

மேல்


இளையவர் (5)

இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசா முன் – நாலாயி:969/3
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை – நாலாயி:998/3
காதல்செய்து இளையவர் கலவி தரும் – நாலாயி:1455/1
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில் – நாலாயி:1708/3
ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய் – நாலாயி:1711/1

மேல்


இளையவர்-தம்மோடு (1)

கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி – நாலாயி:948/2

மேல்


இளையவர்கட்கு (1)

இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ – நாலாயி:727/4

மேல்


இளையவற்கே (1)

அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே – நாலாயி:1301/2

மேல்


இளையவன் (3)

அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று – நாலாயி:1073/1
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளை ஊதி மன்னர் – நாலாயி:1211/1
மாரி மா கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்வில் – நாலாயி:1689/1

மேல்


இளையவனோடு (1)

ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே – நாலாயி:723/2

மேல்


இளையா (1)

இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் – நாலாயி:968/2

மேல்


இளையாத (1)

குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாத முன் – நாலாயி:1486/2

மேல்


இளையாது (1)

இளையாது உன தாள் ஒருங்க பிடித்து போத இசை நீயே – நாலாயி:3425/4

மேல்


இளையாப்பாய் (1)

இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன் – நாலாயி:2607/1

மேல்


இளையார் (1)

இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண் – நாலாயி:1225/2

மேல்


இளையார்கள் (1)

உருவு உடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களை கொண்டு வைகல் – நாலாயி:509/1

மேல்


இளையாரொடும் (1)

குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும்
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான் – நாலாயி:1962/1,2

மேல்


இளையோற்கு (1)

அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் – நாலாயி:1704/3

மேல்


இளையோன் (1)

கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன்
குணங்கள் பாடி ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1871/3,4

மேல்


இற்ற (1)

இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் – நாலாயி:968/2

மேல்


இற்று (5)

நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ – நாலாயி:72/3
இடம் கொண்ட செ வாய் ஊறிஊறி இற்று இற்று வீழ நின்று – நாலாயி:92/2
இடம் கொண்ட செ வாய் ஊறிஊறி இற்று இற்று வீழ நின்று – நாலாயி:92/2
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் – நாலாயி:1020/1
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே – நாலாயி:1990/4

மேல்


இற்றை (3)

இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா – நாலாயி:502/5
இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் – நாலாயி:703/2
நென்னலை பகலை இற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை ஆண்டினை – நாலாயி:1639/3

மேல்


இற (15)

சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து – நாலாயி:224/2
சாடு இற பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றும்-கொலோ – நாலாயி:302/4
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று – நாலாயி:386/3
போர் ஆனை கொம்பு ஒசித்த போர் ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை – நாலாயி:1088/3
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை – நாலாயி:1144/2
மா தொழில் மடங்க செற்று மருது இற நடந்து வன் தாள் – நாலாயி:1290/1
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் – நாலாயி:1340/2
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே – நாலாயி:1671/4
இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து – நாலாயி:1709/1
மாய மான் மாய செற்று மருது இற நடந்து வையம் – நாலாயி:2047/1
பெய்யும் பூம் குழல் பேய் முலை உண்ட பிள்ளை தேற்றமும் பேர்ந்து ஓர் சாடு இற
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறு சேவகமும் – நாலாயி:3442/1,2
சாவ பால் உண்டதும் ஊர் சகடம் இற சாடியதும் – நாலாயி:3487/2
உணர்வை பெற ஊர்ந்து இற ஏறி யானும் தானாய் ஒழிந்தானே – நாலாயி:3750/4

மேல்


இறக்கவும் (1)

இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம் – நாலாயி:2664/2

மேல்


இறக்கை (1)

மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் – நாலாயி:1438/2

மேல்


இறங்கல் (1)

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்கல் இடுவித்து என்னுள்ளே – நாலாயி:450/1

மேல்


இறங்கி (4)

கடல்வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப்பட நீர் முகந்து ஏறி எங்கும் – நாலாயி:267/3
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே – நாலாயி:282/4
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/3
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே – நாலாயி:3453/4

மேல்


இறந்த (8)

எட்டு திசையும் எண்_இறந்த பெரும் தேவிமார் – நாலாயி:347/1
என்றும் யார்க்கும் எண்_இறந்த ஆதியாய் நின் உந்திவாய் – நாலாயி:756/3
கூறுசெய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே – நாலாயி:867/4
எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3
உலகும் உலகு இறந்த ஊழியும் ஒண் கேழ் – நாலாயி:2142/1
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த – நாலாயி:2820/1
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை_இறந்த – நாலாயி:2845/2
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர் – நாலாயி:3039/2

மேல்


இறந்தது (1)

போனது பொன்றி இறந்தது வெம் கலி பூம் கமல – நாலாயி:2839/2

மேல்


இறந்ததும் (2)

மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே – நாலாயி:3676/4
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ இன்னே ஆனால் – நாலாயி:3677/1

மேல்


இறந்தவும் (1)

செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கை பயன் உண்பேனும் யானே என்னும் – நாலாயி:3399/2

மேல்


இறந்தார் (1)

பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2

மேல்


இறந்தால் (2)

நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற – நாலாயி:1001/2
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால்
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்-மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1867/3,4

மேல்


இறந்து (9)

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் – நாலாயி:761/3
மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து – நாலாயி:819/2
பிறந்து இறந்து பேர் இடர் சுழி-கண்-நின்று நீங்குமா – நாலாயி:849/3
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1031/1
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய – நாலாயி:2897/2
ஆர்ந்த ஞான சுடர் ஆகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே – நாலாயி:2952/3,4
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ – நாலாயி:3384/4
இறந்து நின்ற பெரு மாயா உன்னை எங்கே காண்கேனே – நாலாயி:3724/4
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே – நாலாயி:3914/2

மேல்


இறந்தேன் (1)

இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் – நாலாயி:1459/2

மேல்


இறந்தோர்க்கு (1)

தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்திசெய்து – நாலாயி:1182/1

மேல்


இறப்ப (1)

இறப்ப வைத்த ஞான நீசரை கரைக்கொடு ஏற்றுமா – நாலாயி:851/2

மேல்


இறப்பதற்கே (1)

பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் – நாலாயி:2052/2

மேல்


இறப்பில் (1)

இறப்பில் எய்துக எய்தற்க யானும் – நாலாயி:3103/2

மேல்


இறப்பு (9)

இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை – நாலாயி:1269/2
பிறப்பு இறப்பு மூப்பு பிணி துறந்து பின்னும் – நாலாயி:2664/1
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று – நாலாயி:3040/1
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி – நாலாயி:3151/1
இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அ பயன் இல்லையேல் – நாலாயி:3240/2
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் – நாலாயி:3323/2
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய – நாலாயி:3325/3
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை – நாலாயி:3614/2
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ – நாலாயி:3657/2

மேல்


இறப்பொடும் (1)

வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே – நாலாயி:797/4

மேல்


இறவாத (1)

இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் – நாலாயி:2298/3

மேல்


இறவு (3)

இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள் – நாலாயி:451/3
இறவு செய்யும் பாவ காடு தீ கொளீஇ வேகின்றதால் – நாலாயி:464/3
கொக்கின் பிள்ளை வெள் இறவு உண்ணும் குறுங்குடியே – நாலாயி:1798/4

மேல்


இறுக்க (1)

காந்தள் முகிழ் விரல் சீதைக்கு ஆகி கடும் சிலை சென்று இறுக்க
வேந்தர் தலைவன் சனகராசன்-தன் வேள்வியில் கண்டார் உளர் – நாலாயி:329/3,4

மேல்


இறுக்கும் (1)

இறுக்கும் இறை இறுத்து உண்ண எ உலகுக்கும் தன் மூர்த்தி – நாலாயி:3359/1

மேல்


இறுகல் (1)

இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அ பயன் இல்லையேல் – நாலாயி:3240/2

மேல்


இறுகின்றதால் (1)

இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே – நாலாயி:2558/4

மேல்


இறுத்த (5)

இரு மா மருதம் இறுத்த இ பிள்ளை – நாலாயி:32/2
பொய் சிலை குரல் ஏற்று எருத்தம் இறுத்த போர் அரவு ஈர்த்த கோன் – நாலாயி:662/1
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்-மினோ – நாலாயி:819/4
கார் ஆர் திண் சிலை இறுத்த தனி காளை கருதும் இடம் – நாலாயி:1255/2
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு – நாலாயி:2243/4

மேல்


இறுத்தருளும் (1)

திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1233/2

மேல்


இறுத்தவன் (1)

மாய சகடும் மருதும் இறுத்தவன்
காயாமலர்_வண்ணன் கண்ணன் கரும் குழல் – நாலாயி:163/2,3

மேல்


இறுத்தாய் (3)

சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயைதானே – நாலாயி:700/4
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1

மேல்


இறுத்தான் (2)

மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு – நாலாயி:326/2
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே – நாலாயி:2706/5

மேல்


இறுத்திட்டு (2)

இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய் – நாலாயி:1614/2
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் – நாலாயி:1905/2

மேல்


இறுத்திடும் (1)

எடுத்துக்கொள்ளில் மருங்கை இறுத்திடும்
ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும் – நாலாயி:21/2,3

மேல்


இறுத்து (15)

மாய சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி – நாலாயி:315/1,2
செறிந்த மணி முடி சனகன் சிலை இறுத்து நினை கொணர்ந்தது – நாலாயி:318/2
வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேலிருந்தவன் தலை சாடி – நாலாயி:397/1
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி – நாலாயி:743/1
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்கும குழம்பினோடு – நாலாயி:805/3
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்து அடல் மழைக்கு – நாலாயி:1155/1
வெம் சின களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை – நாலாயி:1274/1
கா வளம் கடிது இறுத்து கற்பகம் கொண்டு போந்தாய் – நாலாயி:1305/2
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில் – நாலாயி:1338/2
ஓத மா கடலை கடந்து ஏறி உயர்கொள் மா கடி காவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து – நாலாயி:1863/1,2
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் – நாலாயி:2064/2
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு – நாலாயி:2135/3
வாய் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து
கோ பின்னும் ஆனான் குறிப்பு – நாலாயி:2414/3,4
இறுக்கும் இறை இறுத்து உண்ண எ உலகுக்கும் தன் மூர்த்தி – நாலாயி:3359/1
வார் கடா அருவி யானை மா மலையின் மருப்பு இணை குவடு இறுத்து உருட்டி – நாலாயி:3704/1

மேல்


இறுத்தேன் (1)

இறுத்தேன் ஐம்புலன்கள் கடன் ஆயின வாயில் ஒட்டி – நாலாயி:1458/2

மேல்


இறுதி (2)

தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே – நாலாயி:715/4
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு – நாலாயி:2347/4

மேல்


இறுதிகூடா (1)

குறுகா நீளா இறுதிகூடா எனை ஊழி – நாலாயி:3548/1

மேல்


இறுப்பது (1)

இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறும்-மினே – நாலாயி:3358/4

மேல்


இறும்-மினே (1)

இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறும்-மினே – நாலாயி:3358/4

மேல்


இறுமாந்து (2)

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை – நாலாயி:394/1
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – நாலாயி:415/4

மேல்


இறுமாவார் (1)

உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று – நாலாயி:2226/1

மேல்


இறை (33)

நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்ன – நாலாயி:100/1
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:334/2
கொல்லி நகர்க்கு இறை கூடல்_கோமான் குலசேகரன் இன்னிசையில் மேவி – நாலாயி:707/3
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் – நாலாயி:1072/2
விச்சைக்கு இறை என்னும் அ இறையை பணியாதே – நாலாயி:1102/2
மாம் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்தன் – நாலாயி:1110/3
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
இறை ஆகி நின்றான்-தன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1536/4
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/4
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே – நாலாயி:1630/4
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை – நாலாயி:1637/3
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா – நாலாயி:1690/1
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் – நாலாயி:1838/1
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகை துவர் வாய் நில_மகள் – நாலாயி:1839/1
வெள்ளியான் கரியான் மணி_நிற_வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு – நாலாயி:1840/1
காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன் – நாலாயி:1843/1
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
இறையான் நின் ஆகத்து இறை – நாலாயி:2109/4
இறை ஆவான் எங்கள் பிரான் – நாலாயி:2277/4
இடமாக கொண்ட இறை – நாலாயி:2279/4
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் – நாலாயி:2280/1
இரு சுடரும் ஆய இறை – நாலாயி:2319/4
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய – நாலாயி:2337/2
சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் – நாலாயி:2496/3
இல்லை காண் மற்றோர் இறை – நாலாயி:2644/4
இறை முறையான் சேவடி மேல் மண் அளந்த அ நாள் – நாலாயி:2645/1
என்னும் இடத்து இறை
உன்னு-மின் நீரே – நாலாயி:2911/3,4
வேர் முதல் மாய்த்து இறை
சேர்-மின் உயிர்க்கு அதன் – நாலாயி:2912/2,3
அற்று இறை பற்றே – நாலாயி:2914/4
உள்ளி கெடுத்து இறை
உள்ளில் ஒடுங்கே – நாலாயி:2917/3,4
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – நாலாயி:3130/4
கரிய மேனியன் செய்ய தாமரை_கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கரும் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே – நாலாயி:3180/3,4
இறுக்கும் இறை இறுத்து உண்ண எ உலகுக்கும் தன் மூர்த்தி – நாலாயி:3359/1

மேல்


இறை-தன்னை (1)

ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை எங்களை ஒழிய கொலையவனை – நாலாயி:1864/3

மேல்


இறைக்கு (1)

இறைக்கு ஆட்பட துணிந்த யான் – நாலாயி:2254/4

மேல்


இறைக்கும் (1)

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும் – நாலாயி:3572/1,2

மேல்


இறைகள் (1)

இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் – நாலாயி:1441/2

மேல்


இறைச்சியும் (1)

எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்-மின் – நாலாயி:3288/2

மேல்


இறைஞ்ச (12)

சேமம் உடை நாரதனார் சென்றுசென்று துதித்து இறைஞ்ச கிடந்தான் கோயில் – நாலாயி:416/3
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே – நாலாயி:417/4
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் – நாலாயி:649/2
தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச தண் திருவயிந்திரபுரத்து – நாலாயி:1157/2
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – நாலாயி:1413/3
இரு மாநிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே – நாலாயி:1707/4
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட – நாலாயி:1938/1
மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் – நாலாயி:1986/3
நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச
எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும் – நாலாயி:2631/2,3
இறைஞ்ச படும் பரன் ஈசன் அரங்கன் என்று இ உலகத்து – நாலாயி:2837/1
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற – நாலாயி:3244/2
திசை-தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற – நாலாயி:3933/3

மேல்


இறைஞ்சி (17)

எண் திசையோரும் இறைஞ்சி தொழுது ஏத்த – நாலாயி:214/2
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி
அங்கு பறைகொண்ட ஆற்றை அணி புதுவை – நாலாயி:503/2,3
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்ப தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த – நாலாயி:651/1
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் – நாலாயி:666/2
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி
கொல் நவிலும் கூர் வேல் குலசேகரன் சொன்ன – நாலாயி:687/2,3
எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் – நாலாயி:801/3
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் – நாலாயி:828/3
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே – நாலாயி:829/3
கைப்போது கொண்டு இறைஞ்சி கழல் மேல் வணங்க நின்றாய் – நாலாயி:1565/2
தம்மையே நாளும் வணங்கி தொழுது இறைஞ்சி
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – நாலாயி:1976/3,4
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் – நாலாயி:2396/2
போதான இட்டு இறைஞ்சி ஏத்து-மினோ பொன் மகர – நாலாயி:2445/1
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து – நாலாயி:2470/3
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால்_வண்ணன் – நாலாயி:2472/3
நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே – நாலாயி:2631/1
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் – நாலாயி:3555/2
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலைத்தலை சிறந்து பூசிப்ப – நாலாயி:3799/1,2

மேல்


இறைஞ்சிட (1)

தேன் உடை கமலத்து அயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு – நாலாயி:979/3

மேல்


இறைஞ்சியும் (1)

மறந்தும் புரம் தொழா மாந்தர் இறைஞ்சியும்
சாதுவராய் போது-மின்கள் என்றான் நமனும் தன் – நாலாயி:2449/2,3

மேல்


இறைஞ்சினமே (1)

ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே – நாலாயி:2836/4

மேல்


இறைஞ்சினேனே (1)

எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே – நாலாயி:743/4

மேல்


இறைஞ்சு (2)

தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1249/4
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே – நாலாயி:1982/4

மேல்


இறைஞ்சு-மின் (4)

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சு-மின் மனப்பட்டது ஒன்றே – நாலாயி:2926/4
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை – நாலாயி:3881/1,2
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3882/2,3
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம் – நாலாயி:3883/2,3

மேல்


இறைஞ்சு-மினோ (1)

என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/4

மேல்


இறைஞ்சும் (13)

நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:999/4
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை சிந்தையுள் வைத்து – நாலாயி:1007/2
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1008/4
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்று உடைய – நாலாயி:1017/1
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1246/4
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1296/4
மாகம் மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலர் அடி கண்ட மா மறையாளன் – நாலாயி:1422/1
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானை – நாலாயி:1585/2
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1826/4
தேவர் வந்து இறைஞ்சும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1843/4
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் – நாலாயி:2118/3
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும்
நாயகத்தான் பொன் அடிக்கள் நான் – நாலாயி:2629/3,4
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல்செய்யா – நாலாயி:2802/3

மேல்


இறைஞ்சுமா (1)

சேர்வு இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே – நாலாயி:798/4

மேல்


இறைஞ்சுவார் (1)

எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே – நாலாயி:743/4

மேல்


இறைஞ்சுவேற்கு (1)

விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே – நாலாயி:844/2

மேல்


இறைநிலை (1)

உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் – நாலாயி:2926/2

மேல்


இறைப்பொழுதில் (2)

இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த உறைப்பன் ஊர் – நாலாயி:403/2
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில் – நாலாயி:418/2

மேல்


இறைப்பொழுது (2)

மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் – நாலாயி:206/2
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம் – நாலாயி:395/3

மேல்


இறைப்பொழுதும் (2)

எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே – நாலாயி:1098/4
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்தி கண்டாய் – நாலாயி:1733/3

மேல்


இறைப்போது (1)

புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப்போது இரு நம்பீ – நாலாயி:144/3

மேல்


இறைப்போதும் (1)

எண்ண கண்ட விரல்களால் இறைப்போதும் எண்ணகிலாது போய் – நாலாயி:362/3

மேல்


இறைபாடி (1)

இறைபாடி ஆய இவை – நாலாயி:2311/4

மேல்


இறையவர் (4)

இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ – நாலாயி:922/1
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் – நாலாயி:2903/2
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர் – நாலாயி:2903/3
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே – நாலாயி:2903/3,4

மேல்


இறையவன் (1)

மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த – நாலாயி:2820/3

மேல்


இறையவன்-தன்னை (1)

மல்லை மாநகர்க்கு இறையவன்-தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து – நாலாயி:718/1

மேல்


இறையவனே (2)

என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே
என்னால் செயற்பாலது என் – நாலாயி:2587/3,4
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே – நாலாயி:2798/4

மேல்


இறையாகிலும் (1)

பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே – நாலாயி:3222/4

மேல்


இறையாய் (1)

இறையாய் நிலன் ஆகி எண் திசையும் தானாய் – நாலாயி:2320/1

மேல்


இறையாய (1)

இலங்கை பதிக்கு அன்று இறையாய அரக்கர் – நாலாயி:1039/1

மேல்


இறையார் (1)

இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த – நாலாயி:2610/3

மேல்


இறையான் (2)

இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம் – நாலாயி:1355/2
இறையான் நின் ஆகத்து இறை – நாலாயி:2109/4

மேல்


இறையும் (9)

எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே – நாலாயி:1329/4
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே – நாலாயி:1630/4
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும்
கருதேன் நான் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1739/3,4
பெற்றேன் வாய் சொல் இறையும் பேச கேளாள் பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி – நாலாயி:2070/3
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் – நாலாயி:2110/1
இருந்தேன் இரு வினை பாசம் கழற்றி இன்று யான் இறையும்
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2852/1,2
தொழு-மின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே – நாலாயி:3182/4
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்_மங்கை உறை மார்பா – நாலாயி:3559/1
வட்கு இலள் இறையும் மணி_வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் – நாலாயி:3574/1

மேல்


இறையுமே (1)

அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே – நாலாயி:3558/4

மேல்


இறையே (4)

சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு – நாலாயி:2066/3
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும் – நாலாயி:2073/1
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே – நாலாயி:2077/4
தாயவனாய் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே – நாலாயி:2538/4

மேல்


இறையேனும் (4)

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/1
இறையேனும் ஏத்தாது என் நா – நாலாயி:2175/4
மறை ஆங்கு என உரைத்த மாலை இறையேனும்
ஈயும்-கொல் என்றே இருந்தேன் எனை பகலும் – நாலாயி:2264/2,3
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4

மேல்


இறையை (3)

விச்சைக்கு இறை என்னும் அ இறையை பணியாதே – நாலாயி:1102/2
வள ஏழ்_உலகில் முதலாய வானோர் இறையை அருவினையேன் – நாலாயி:2943/1
தஞ்சனே தண் இலங்கைக்கு இறையை செற்ற – நாலாயி:3199/2

மேல்


இறையோ (1)

இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்-பால் எனவும் இரங்காது – நாலாயி:2539/1

மேல்


இறையோன் (2)

நீறும் பூசி ஏறு ஊரும் இறையோன் சென்று குறை இரப்ப – நாலாயி:1516/2
தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே – நாலாயி:2922/3,4

மேல்


இறையோனும் (1)

ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் – நாலாயி:3308/1

மேல்


இறைவ (2)

இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே – நாலாயி:2597/2
உள்ளே தோற்றிய இறைவ என்று – நாலாயி:3029/2

மேல்


இறைவர் (1)

உளர் எம் இறைவர் இராமாநுசன் தன்னை உற்றவரே – நாலாயி:2886/4

மேல்


இறைவராய் (1)

இறைவராய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே – நாலாயி:1817/4

மேல்


இறைவற்கு (1)

நீல முகில்_வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1082/4

மேல்


இறைவன் (9)

எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் – நாலாயி:894/3
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து – நாலாயி:930/1
இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன்
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் – நாலாயி:1072/1,2
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1429/4
இலங்கை மாநகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் – நாலாயி:1433/2
செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் – நாலாயி:1590/1
இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர் – நாலாயி:1973/1
இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது – நாலாயி:2802/1
எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம் – நாலாயி:2811/3

மேல்


இறைவன்-தன் (1)

கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன்
திண் ஆகம் பிளக்க சரம் செல உய்த்தாய் – நாலாயி:1038/1,2

மேல்


இறைவனும் (1)

இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் – நாலாயி:980/1

மேல்


இறைவனை (1)

இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும் – நாலாயி:2799/1

மேல்


இறைவா (1)

இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய் – நாலாயி:501/8

மேல்


இறைஇறை (1)

இரும்பு போல் வலிய நெஞ்சம் இறைஇறை உருகும் வண்ணம் – நாலாயி:888/2

மேல்


இன் (144)

பல் மணி முத்து இன் பவளம் பதித்து அன்ன – நாலாயி:77/1
இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார் – நாலாயி:133/2
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம் – நாலாயி:233/2
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:243/4
எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா – நாலாயி:429/2
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே – நாலாயி:513/4
பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை – நாலாயி:520/1
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை – நாலாயி:549/3
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர் – நாலாயி:608/1
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே – நாலாயி:667/4
இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் – நாலாயி:703/2
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே – நாலாயி:707/4
என்னுடைய இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:719/4
எங்கள் குலத்து இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:721/4
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து – நாலாயி:747/2
எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே – நாலாயி:748/4
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:751/4
நல் நிறத்து ஒர் இன் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் – நாலாயி:784/3
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கய – நாலாயி:856/3
மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை – நாலாயி:901/1
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே – நாலாயி:929/4
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் – நாலாயி:944/3
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே – நாலாயி:967/4
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் – நாலாயி:1005/3
எவ்வம் வெவ் வேல் பொன்_பெயரோன் ஏதலன் இன் உயிரை – நாலாயி:1011/1
பேசும் இன் திருநாமம் எட்டுஎழுத்தும் சொலி நின்று பின்னரும் – நாலாயி:1026/1
தன் ஆக்கி தன் இன் அருள்செய்யும் தலைவன் – நாலாயி:1043/2
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இ – நாலாயி:1057/3
கோது_இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழுது ஏத்தும் – நாலாயி:1069/2
இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் – நாலாயி:1072/1
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை – நாலாயி:1095/1
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/2
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/2
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:1127/4
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே – நாலாயி:1148/3
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1149/4
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து – நாலாயி:1151/2
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் – நாலாயி:1192/3
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் – நாலாயி:1195/3
நல்ல இன் இசை மாலை நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று தாம் உடன் – நாலாயி:1197/3
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1213/4
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் – நாலாயி:1225/3
சீர் ஆர் இன் சொல் மாலை கற்று திரிவார் உலகத்தில் – நாலாயி:1337/3
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1339/4
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1374/4
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1375/4
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து – நாலாயி:1418/1
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – நாலாயி:1425/3
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப – நாலாயி:1426/2
இருக்கினில் இன் இசை ஆனவனே – நாலாயி:1454/4
பண் இன் மொழியார் பைய நட-மின் என்னாத முன் – நாலாயி:1478/2
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் அரசு ஆவரே – நாலாயி:1487/4
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய – நாலாயி:1553/3
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி – நாலாயி:1571/2
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய – நாலாயி:1573/3
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் – நாலாயி:1574/1
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1587/2
ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1606/3
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற – நாலாயி:1613/1
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை – நாலாயி:1638/3
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை செப்ப பாவம் நில்லாவே – நாலாயி:1727/4
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் – நாலாயி:1737/3
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர் – நாலாயி:1737/3
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1754/4
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் – நாலாயி:1767/3
ஏழை செம் கால் இன் துணை நாரைக்கு இரை தேடி – நாலாயி:1800/3
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகை துவர் வாய் நில_மகள் – நாலாயி:1839/1
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் – நாலாயி:1841/3
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1
நீல மா முகில்_வண்ணனை நெடுமாலை இன் தமிழால் நினைந்த இ – நாலாயி:1847/3
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே – நாலாயி:1921/4
மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா – நாலாயி:1992/1
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள்செய்வாய் – நாலாயி:2030/2
கரும்பின் இன் சாறு போல பருகினேற்கு இனியவாறே – நாலாயி:2036/4
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும் – நாலாயி:2144/2
இருள் ஆர் திருமேனி இன் பவள செ வாய் – நாலாயி:2310/3
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் – நாலாயி:2533/3
தீவினைக்கு ஆரு நஞ்சை நல்வினைக்கு இன் அமுதத்தினை – நாலாயி:2566/1
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை – நாலாயி:2595/1
சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை – நாலாயி:2650/1
இன் இளம் பூம் தென்றல் இயங்க மருங்கு இருந்த – நாலாயி:2723/2
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர் – நாலாயி:2724/6
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் – நாலாயி:2725/6
இன் இளம் பூம் தென்றல் புகுந்து ஈங்கு இள முலை மேல் – நாலாயி:2728/3
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே – நாலாயி:2730/3
இன் இசை ஓசைக்கு இரங்காதார் மால் விடையின் – நாலாயி:2734/1
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும் – நாலாயி:2738/2
கன்னி-தன் இன் உயிராம் காதலனை காணாது – நாலாயி:2742/3
இன் உயிர் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய் – நாலாயி:2748/1
இன் இள வஞ்சி_கொடி ஒன்று நின்றதுதான் – நாலாயி:2755/6
இன் நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்து ஆகும் – நாலாயி:2757/1
இன் இளம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே – நாலாயி:2757/5
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – நாலாயி:2762/2
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய – நாலாயி:2767/9
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை – நாலாயி:2773/2
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை – நாலாயி:2779/2
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் – நாலாயி:2808/1
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/2
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை – நாலாயி:2867/1
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே – நாலாயி:2939/4
கனியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை – நாலாயி:3170/3
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை எனது ஆருயிர் – நாலாயி:3182/1
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் – நாலாயி:3209/2
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால் – நாலாயி:3214/3
தம் இன் சுவை மடவாரை பிறர் கொள்ள தாம் விட்டு – நாலாயி:3232/2
ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின் – நாலாயி:3237/1
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3239/3
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்து சொல்ல – நாலாயி:3342/2
தானே இன் அருள்செய்து என்னை முற்றவும் தான் ஆனான் – நாலாயி:3350/2
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம்-தன்னை – நாலாயி:3433/3
இன் கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடையவர்க்கே – நாலாயி:3461/4
கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே – நாலாயி:3476/4
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3497/2
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ – நாலாயி:3529/2
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே – நாலாயி:3567/4
இன் அமுது என தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த – நாலாயி:3568/1
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே – நாலாயி:3629/4
இன் உயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில்-கொல் – நாலாயி:3630/1
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் – நாலாயி:3649/3
என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய் – நாலாயி:3650/1
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து – நாலாயி:3650/2
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி – நாலாயி:3651/2
சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன் கவி – நாலாயி:3653/1
பார் பரவு இன் கவி பாடும் பரமரே – நாலாயி:3653/4
இன் கவி பாடும் பரம் கவிகளால் – நாலாயி:3654/1
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே – நாலாயி:3656/4
உற பல இன் கவி சொன்ன உதவிக்கே – நாலாயி:3657/4
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு – நாலாயி:3658/3
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன் உயிர் சிறுவனே அசோதைக்கு – நாலாயி:3673/1
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் – நாலாயி:3677/3
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா – நாலாயி:3677/4
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே – நாலாயி:3750/2
சதுரம் என்று தம்மை தாமே சம்மதித்து இன் மொழியார் – நாலாயி:3785/1
ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே – நாலாயி:3824/4
இன் உயிர் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை – நாலாயி:3825/1
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆருயிர் காகுத்தன் – நாலாயி:3830/2
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல் – நாலாயி:3833/2
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் – நாலாயி:3876/4
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு – நாலாயி:3916/3
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய் தன்னை தான் பாடி – நாலாயி:3961/3
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை – நாலாயி:3995/1

மேல்


இன்ப (24)

பெருகாநின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்துபெய்து – நாலாயி:91/3
ஆவினை அன்று உய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அ தமிழின் இன்ப
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:650/2,3
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்ப தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த – நாலாயி:651/1
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி வல்வினையேன் என்று-கொலோ வாழும் நாளே – நாலாயி:654/4
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று-கொலோ இருக்கும் நாளே – நாலாயி:656/4
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே – நாலாயி:871/4
கடம் ஆரும் கரும் களிறு வல்லான் வெல் போர் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1097/3
பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை பேதியா இன்ப வெள்ளத்தை – நாலாயி:1269/1
கருத்து உடை தம்பிக்கு இன்ப கதிர் முடி அரசு அளித்தாய் – நாலாயி:1300/2
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து – நாலாயி:1471/1
அம் மொழி வாய் கலிகன்றி இன்ப பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி – நாலாயி:1507/3
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1627/3
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1903/1
ஏற்றினை இமயம் ஏய எழில் மணி திரளை இன்ப
ஆற்றினை அமுதம்-தன்னை அவுணன் ஆருயிரை உண்ட – நாலாயி:2033/2,3
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப
பாவினை பச்சை தேனை பைம்பொன்னை அமரர் சென்னி – நாலாயி:2037/2,3
அடல் ஆழி கொண்ட அறிவனே இன்ப
கடல் ஆழி நீ அருளி காண் – நாலாயி:2236/3,4
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய் – நாலாயி:3183/1
அணி மென் குழலார் இன்ப கலவி அமுது உண்டார் – நாலாயி:3235/2
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே – நாலாயி:3284/4
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என் – நாலாயி:3298/1
தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்ப கதி செய்யும் – நாலாயி:3615/1
கடி சேர் நாற்றத்துள் ஆலை இன்ப துன்ப கழி நேர்மை – நாலாயி:3749/3
ஒடியா இன்ப பெருமையோன் உணர்வில் உம்பர் ஒருவனே – நாலாயி:3749/4
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்று களைந்து பசை அற்றால் – நாலாயி:3753/3

மேல்


இன்பங்கள் (2)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் – நாலாயி:2807/1
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே – நாலாயி:3578/1

மேல்


இன்பத்தர் (2)

இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற – நாலாயி:2192/2
இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற – நாலாயி:2436/2

மேல்


இன்பத்து (2)

தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே – நாலாயி:715/4
ஈறு_இல் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினன் – நாலாயி:3071/2

மேல்


இன்பத்தை (2)

இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாய் என நினைந்த – நாலாயி:711/3
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே – நாலாயி:711/4

மேல்


இன்பப்பூ (1)

என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் – நாலாயி:307/1

மேல்


இன்பம் (53)

பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:263/4
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர் – நாலாயி:818/2
எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே – நாலாயி:833/4
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – நாலாயி:834/4
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் – நாலாயி:938/1
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ பாலகனாய் ஆலிலையில் பள்ளி இன்பம்
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை – நாலாயி:1092/1,2
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் – நாலாயி:1220/2
எண்_இலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவரே – நாலாயி:1267/4
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1276/4
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே – நாலாயி:1327/4
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே – நாலாயி:1328/2
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து – நாலாயி:1422/2
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும் – நாலாயி:1458/1
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம் – நாலாயி:1468/1
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
இறைவராய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே – நாலாயி:1817/4
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் – நாலாயி:1905/2
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார் ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும் – நாலாயி:1977/1,2
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம் – நாலாயி:2450/1
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று – நாலாயி:2674/1
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் – நாலாயி:2716/1
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் – நாலாயி:2749/4
ஈட்டங்கள்-தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே – நாலாயி:2819/4
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த – நாலாயி:2820/1
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள் – நாலாயி:2866/3
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்
பலபலவே ஞானமும் பாம்பு_அணை மேலாற்கேயோ – நாலாயி:3058/3,4
மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல்வைகல் – நாலாயி:3083/3
இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய் – நாலாயி:3226/2
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் – நாலாயி:3227/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் – நாலாயி:3277/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே – நாலாயி:3277/4
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பம் – நாலாயி:3328/2
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் – நாலாயி:3474/1
சிறுகா பெருகா அளவு_இல் இன்பம் சேர்ந்தாலும் – நாலாயி:3548/2
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே – நாலாயி:3659/4
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இ ஏழ்_உலகை – நாலாயி:3660/1
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் – நாலாயி:3660/2
வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும் – நாலாயி:3679/2
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே – நாலாயி:3679/4
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறி – நாலாயி:3754/1
அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அது தேறாது – நாலாயி:3754/3
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே – நாலாயி:3771/4
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே – நாலாயி:3786/1
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே – நாலாயி:3834/4
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்கு – நாலாயி:3835/1
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள் – நாலாயி:3854/2
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள் – நாலாயி:3856/2
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப – நாலாயி:3961/2

மேல்


இன்பம்-அதனை (1)

இன்பம்-அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் – நாலாயி:199/1

மேல்


இன்பம்-அது (1)

இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4

மேல்


இன்பமும் (2)

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும் – நாலாயி:1296/1
துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உலகங்களுமாய் – நாலாயி:3226/1

மேல்


இன்பமே (5)

துனியை தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்ற தொல் நெறியை வையம் தொழப்படும் – நாலாயி:1575/2
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே – நாலாயி:3035/2
நனி மா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே – நாலாயி:3776/4
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே – நாலாயி:3785/4
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ – நாலாயி:3999/3

மேல்


இன்பன் (3)

இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் – நாலாயி:1072/1
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழ்_உலகுக்கு ஆதி என்றும் – நாலாயி:1326/2
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர் – நாலாயி:3896/2,3

மேல்


இன்பனை (1)

நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் – நாலாயி:3282/1

மேல்


இன்பு (8)

இன்பு அமரும் செல்வமும் இ அரசும் யான் வேண்டேன் – நாலாயி:681/2
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி – நாலாயி:2182/2
இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன் பாவை – நாலாயி:2440/2
அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத – நாலாயி:2579/4
இனைய செய்கை இன்பு துன்பு அளி – நாலாயி:2583/8
இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் கணை நாணில் – நாலாயி:2662/2
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம் – நாலாயி:2664/2
இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும் – நாலாயி:2897/1

மேல்


இன்புற்று (2)

இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் – நாலாயி:2725/6
சுழிபட்டு ஓடும் சுடர்ச்சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும் – நாலாயி:3774/2

மேல்


இன்புற (1)

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அ அரு மறையின் பொருள் – நாலாயி:944/1,2

மேல்


இன்புறவே (1)

இருப்பிடம் என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே – நாலாயி:2896/4

மேல்


இன்புறுதும் (1)

வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல் – நாலாயி:3921/2

மேல்


இன்புறும் (3)

ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே – நாலாயி:661/4
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் – நாலாயி:1113/2
இன்புறும் இ விளையாட்டு உடையானை பெற்று ஏதும் அல்லல் இலனே – நாலாயி:3226/4

மேல்


இன்புறுவர் (1)

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் – நாலாயி:503/8

மேல்


இன்மை (7)

ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்-கொலோ – நாலாயி:817/2
மற்று தொழுவார் ஒருவரையும் யான் இன்மை
கற்றை சடையான் கரி கண்டாய் எற்றைக்கும் – நாலாயி:2407/1,2
பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று – நாலாயி:2642/3
மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு – நாலாயி:2642/4
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி கண்ணன் ஒண் கழல்கள் மேல் – நாலாயி:3263/1
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு – நாலாயி:3659/1
இருள் கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை – நாலாயி:3783/2

மேல்


இன்மையாய் (2)

ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து என் – நாலாயி:3446/1
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் – நாலாயி:3476/2

மேல்


இன்மையால் (3)

விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் – நாலாயி:525/3
தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா – நாலாயி:2666/1
மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால்
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால் – நாலாயி:2796/2,3

மேல்


இன்மையின் (2)

ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாம சொல் கற்றனமே – நாலாயி:2541/3,4
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற – நாலாயி:3123/2

மேல்


இன்றா (2)

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2268/1
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2451/3

மேல்


இன்றால் (1)

ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது – நாலாயி:1608/3

மேல்


இன்றி (99)

அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு – நாலாயி:2/1
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/3
அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:261/2
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே – நாலாயி:278/4
கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் – நாலாயி:292/2
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் – நாலாயி:361/1
ஆதியான் அடியாரையும் அடிமை இன்றி திரிவாரையும் – நாலாயி:370/2
ஏதம் இன்றி உரைப்பவர்கள் இருடீகேசனுக்கு ஆளரே – நாலாயி:370/4
எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் – நாலாயி:387/2
வாட்டம் இன்றி உன் பொன் அடி கீழே வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் – நாலாயி:437/2
பேணி கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன் பிறிது இன்றி
மாணிக்க பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்கள் உள்ளீர் – நாலாயி:447/2,3
உன்னை கொண்டு என் நாவகம்பால் மாற்று இன்றி உரைத்துக்கொண்டேன் – நாலாயி:467/2
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து – நாலாயி:476/3
பழுது இன்றி பாற்கடல்_வண்ணனுக்கே பணி செய்து வாழ பெறாவிடில் நான் – நாலாயி:512/2
உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டம் இன்றி துரந்தால் ஒக்குமே – நாலாயி:512/4
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/4
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன் – நாலாயி:535/2
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில் – நாலாயி:570/2
கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து வேலை நீர் – நாலாயி:771/1
வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன் – நாலாயி:831/1
ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீது போய் – நாலாயி:865/1
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே – நாலாயி:870/4
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து – நாலாயி:966/2
சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே – நாலாயி:1027/3
ஊனம்_இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவு இன்றி கற்று வல்லார்கள் – நாலாயி:1277/3
முன் இ ஏழ்_உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த – நாலாயி:1375/1
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே – நாலாயி:1377/4
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1819/1
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் – நாலாயி:1864/1
உற்றார் ஒருவரும் இன்றி உலகினில் – நாலாயி:1891/2
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர் – நாலாயி:1982/1
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2
மை நின்ற கரும் கடல்வாய் உலகு இன்றி வானவரும் யாமும் எல்லாம் – நாலாயி:2002/1
ஊனம் அது இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே – நாலாயி:2051/4
குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு – நாலாயி:2135/2,3
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான் – நாலாயி:2139/2,3
வழிவாழ்வார் வாழ்வராம்-மாதோ வழு இன்றி
நாரணன்-தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் – நாலாயி:2201/2,3
அங்கற்கு இடர் இன்றி அந்தி பொழுதத்து – நாலாயி:2346/1
உதைப்பளவு போதுபோக்கு இன்றி வதை பொருள் தான் – நாலாயி:2413/2
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி
ஆள்வாய்க்கு அடியேன் நான் ஆள் – நாலாயி:2440/3,4
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் – நாலாயி:2584/6
செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் – நாலாயி:2659/2,3
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி – நாலாயி:2838/1
சோர்வு இன்றி உன்தன் துணை அடி கீழ் தொண்டுபட்டவர்-பால் – நாலாயி:2871/1
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் – நாலாயி:2871/2
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் – நாலாயி:2871/3
பிரி வகை இன்றி நல் நீர் தூய் – நாலாயி:2954/3
தீது அவம் இன்றி உரைத்த – நாலாயி:2964/2
மறவியை இன்றி மனத்து வைப்பாரே – நாலாயி:2965/4
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே – நாலாயி:3005/3,4
வேறு இன்றி விண் தொழ தன்னுள் வைத்து – நாலாயி:3022/2
கவர்வு இன்றி தன்னுள் ஒடுங்க நின்ற – நாலாயி:3025/2
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே – நாலாயி:3054/4
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3080/1,2
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி – நாலாயி:3102/2
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே – நாலாயி:3103/4
வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய் – நாலாயி:3125/2
துயக்கு இன்றி தொழுது உரைத்த ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3131/3
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் – நாலாயி:3135/2
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி – நாலாயி:3138/2
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன் – நாலாயி:3139/2
முனிவு இன்றி ஏத்தி குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே – நாலாயி:3170/4
சலிப்பு இன்றி ஆண்டு எம்மை சன்மசன்மாந்தரம் காப்பரே – நாலாயி:3192/4
வைகலும் மாத்திரை போதும் ஓர் வீடு இன்றி
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை – நாலாயி:3201/2,3
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே – நாலாயி:3203/4
பரிவு இன்றி வாணனை காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த – நாலாயி:3223/1
பாலனாய் ஏழ்_உலகு உண்டு பரிவு இன்றி
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் – நாலாயி:3242/1,2
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்-தன்னை – நாலாயி:3281/2
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது – நாலாயி:3287/2
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே – நாலாயி:3302/4
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால் – நாலாயி:3325/2
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே – நாலாயி:3340/4
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார் மேவி தொழுது உய்ம்-மின் நீரே – நாலாயி:3359/4
ஆம் மடம் இன்றி தெருவு-தோறு அயல் தையலார் – நாலாயி:3372/3
ஓயும் பொழுது இன்றி ஊழியாய் நீண்டதால் – நாலாயி:3376/2
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே – நாலாயி:3483/4
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனை துஞ்ச வஞ்சம் செய்ததும் – நாலாயி:3488/3
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3496/2
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3497/2
அந்தரம் ஒன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் – நாலாயி:3537/2
மறு கால் இன்றி மாயோன் உனக்கே ஆளாகும் – நாலாயி:3548/3
யாதும் யாவரும் இன்றி நின் அகம்-பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை – நாலாயி:3564/3
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு திரிக்கும் ஐவரை – நாலாயி:3565/1
தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்ப கதி செய்யும் – நாலாயி:3615/1
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்-மின்களே – நாலாயி:3632/4
தப்புதல் இன்றி தனை கவி தான் சொல்லி – நாலாயி:3652/2
ஆகும்-கொல் ஐயம் ஒன்று இன்றி அகல் இடம் முற்றவும் ஈர் அடியே – நாலாயி:3661/1
சென்றுசென்று பரம்பரமாய் யாதும் இன்றி தேய்ந்து அற்று – நாலாயி:3752/3
எதுவே தானும் பற்று இன்றி யாதும் இலிகள் ஆகிற்கில் – நாலாயி:3754/2
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே – நாலாயி:3802/4
இன்றி போக இருவினையும் கெடுத்து – நாலாயி:3810/1
ஒழிவு இன்றி திருமூழிக்களத்து உறையும் ஒண் சுடரை – நாலாயி:3857/1
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன் – நாலாயி:3860/2
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3863/2,3
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் – நாலாயி:3865/3
பேசு-மின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து – நாலாயி:3905/1
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே – நாலாயி:3954/4
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே – நாலாயி:3991/3

மேல்


இன்றிக்கே (1)

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள்செய்யும் – நாலாயி:3362/1

மேல்


இன்றியிட்டாலும் (1)

இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே – நாலாயி:3784/2

மேல்


இன்றியே (15)

இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/3,4
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே – நாலாயி:793/4
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும் – நாலாயி:860/1
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய் – நாலாயி:860/2
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே
காண் தகு தோள் அண்ணல் தென் அத்தி ஊரர் கழல் இணை கீழ் – நாலாயி:2821/2,3
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே – நாலாயி:2870/4
ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர் – நாலாயி:2979/2,3
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு – நாலாயி:3002/2
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய – நாலாயி:3224/1
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய் – நாலாயி:3229/1
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் – நாலாயி:3287/3
நாள்-தொறும் வீடு இன்றியே தொழ கூடும்-கொல் நல் நுதலீர் – நாலாயி:3436/1
தூய ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே – நாலாயி:3494/4
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் – நாலாயி:3605/2,3
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே – நாலாயி:3809/4

மேல்


இன்றினை (1)

நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் – நாலாயி:2781/3

மேல்


இன்று (108)

இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய் – நாலாயி:153/4
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று – நாலாயி:191/2
உரு காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் – நாலாயி:200/4
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் – நாலாயி:203/3
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளை திறம் பேசானால் இன்று முற்றும் – நாலாயி:213/4
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளை திறம் பேசானால் இன்று முற்றும் – நாலாயி:213/4
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – நாலாயி:214/4
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – நாலாயி:214/4
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும் – நாலாயி:215/4
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும் – நாலாயி:215/4
ஆன் நிரை காத்தானால் இன்று முற்றும் அவை உய்ய கொண்டானால் இன்று முற்றும் – நாலாயி:216/4
ஆன் நிரை காத்தானால் இன்று முற்றும் அவை உய்ய கொண்டானால் இன்று முற்றும் – நாலாயி:216/4
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் – நாலாயி:217/4
ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் – நாலாயி:217/4
துள்ள சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் – நாலாயி:218/4
துள்ள சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் – நாலாயி:218/4
தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் – நாலாயி:219/4
தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் – நாலாயி:219/4
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள்செய்தானால் இன்று முற்றும் – நாலாயி:220/4
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள்செய்தானால் இன்று முற்றும் – நாலாயி:220/4
தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி இடந்தானால் இன்று முற்றும் – நாலாயி:221/4
தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி இடந்தானால் இன்று முற்றும் – நாலாயி:221/4
பொய் மாய மருது ஆன அசுரரை பொன்றுவித்து இன்று நீ வந்தாய் – நாலாயி:225/2
திண் ஆர் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன் – நாலாயி:252/1
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை – நாலாயி:303/1
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் – நாலாயி:431/2
இன்று வந்து இங்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போகவிடுவதுண்டே – நாலாயி:461/2
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:497/8
இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இ சிற்றிலை – நாலாயி:515/1
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும்-கொலோ – நாலாயி:592/4
இன்று வந்து இத்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான் – நாலாயி:593/1
இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாய் என நினைந்த – நாலாயி:711/3
மெல் அணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் வியன் கான மரத்தின் நீழல் – நாலாயி:732/3
மா போகு நெடும் கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய் போகாதே நிற்குமாறே – நாலாயி:733/3,4
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப வெம் பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர்_கோன் மகளாய் பெற்ற – நாலாயி:734/2,3
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்தல் – நாலாயி:736/3
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள்-தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் – நாலாயி:739/2,3
சித்திரகூடத்து இருந்தான்-தன்னை இன்று தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:744/3
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து – நாலாயி:817/1
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து – நாலாயி:871/1
ஆன அந்தணற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1048/4
அறவன் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1049/4
அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1052/4
அமர நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1053/4
ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1055/4
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1056/4
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்ப களித்தேனே – நாலாயி:1568/4
கனியை காதல்செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே – நாலாயி:1575/4
வடவரை-நின்றும் வந்து இன்று கணபுரம் – நாலாயி:1663/1
கடவது என் கண் துயில் இன்று இவர் கொள்ளவே – நாலாயி:1663/4
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
நங்கள் பிரானை இன்று நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1831/4
வானவர் கோனை இன்று வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1832/4
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய் – நாலாயி:1848/3
பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் – நாலாயி:1858/2
இன்று தம்-மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான் தமர்காள் – நாலாயி:1872/2
அங்காந்தவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1898/4
அன்று உண்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1899/4
அளைந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1900/4
அளந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1901/4
ஆண்டான் அவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1902/4
அழித்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1903/4
அடைத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1904/4
அறுத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1905/4
அரிந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1906/4
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு உன் மகன் இன்று நங்காய் – நாலாயி:1914/3
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய் – நாலாயி:1919/2
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் – நாலாயி:1937/2,3
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை-கொலோ செய்தது இன்று
பெரும் தடம் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் – நாலாயி:1939/2,3
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று – நாலாயி:2087/2
இன்று முதலாக என் நெஞ்சே என்றும் – நாலாயி:2122/2
எ தவத்தால் காண்பன்-கொல் இன்று – நாலாயி:2267/4
என் ஆழி வண்ணன்-பால் இன்று – நாலாயி:2282/4
ஈனவரே ஆதலால் இன்று – நாலாயி:2387/4
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிது – நாலாயி:2388/1
இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான் – நாலாயி:2442/3
அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய் – நாலாயி:2488/1
தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று
வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – நாலாயி:2549/3,4
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு – நாலாயி:2605/2
எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன் – நாலாயி:2814/2
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே – நாலாயி:2815/4
கொஞ்சி பரவகில்லாது என்ன வாழ்வு இன்று கூடியதே – நாலாயி:2818/4
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே – நாலாயி:2821/2
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே – நாலாயி:2825/4
ஆக்கி அடிமை நிலை பித்தனை என்னை இன்று அவமே – நாலாயி:2828/1
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள் – நாலாயி:2832/2
இருந்தேன் இரு வினை பாசம் கழற்றி இன்று யான் இறையும் – நாலாயி:2852/1
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வ – நாலாயி:2858/1
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – நாலாயி:2859/4
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் – நாலாயி:2871/3
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று
உண்டு கொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே – நாலாயி:2874/3,4
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் – நாலாயி:2882/3
தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால் – நாலாயி:2887/2
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து – நாலாயி:2896/3
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா – நாலாயி:3236/2
இன்று இ ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய கருமாணிக்க சுடர் – நாலாயி:3471/3
இன்று எனக்கு உதவாது அகன்ற இள_மான் இனி போய் – நாலாயி:3522/1
என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய் – நாலாயி:3650/1
தன் கவி தான் தன்னை பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை – நாலாயி:3654/2,3
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே – நாலாயி:3673/4
பேர் வளம் கிளர்ந்தன்றி பேச்சு இலள் இன்று இ புனை இழையே – நாலாயி:3762/4
இன்று போய் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா – நாலாயி:3903/1
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே – நாலாயி:3948/2,3
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து – நாலாயி:3969/1
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் – நாலாயி:3972/2,3
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து – நாலாயி:3973/2
இன்று என்னை பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் – நாலாயி:3976/1

மேல்


இன்று-காறும் (1)

சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும்
போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – நாலாயி:1796/1,2

மேல்


இன்று-தொட்டும் (3)

வாட்டம் இலா புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று-தொட்டும் – நாலாயி:251/4
இன்று-தொட்டும் எழுமையும் எம்பிரான் – நாலாயி:942/1
அரியது உண்டோ எனக்கு இன்று-தொட்டும் இனி என்றுமே – நாலாயி:3280/4

மேல்


இன்றுதாறும் (1)

திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே – நாலாயி:2523/4

மேல்


இன்றும் (2)

இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ – நாலாயி:128/2
பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலன் ஆகி ஞாலம் ஏழ் – நாலாயி:773/1

மேல்


இன்றெல்லாம் (1)

இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு – நாலாயி:2447/1

மேல்


இன்றே (9)

அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே – நாலாயி:941/4
ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா என்று உலகு ஏழும் – நாலாயி:993/3
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று – நாலாயி:2077/3
செம் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு – நாலாயி:2078/1
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் – நாலாயி:2283/1
இன்றே நாம் காணாது இருப்பதுவும் என்றேனும் – நாலாயி:2612/2
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்-கொல் இன்றே – நாலாயி:3521/4
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே – நாலாயி:3902/4
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே – நாலாயி:3975/4

மேல்


இன்றொடு (1)

எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே – நாலாயி:460/1

மேல்


இன்ன (3)

இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1335/4
இன்ன உருவின் இமையா தடம் கண்ணார் – நாலாயி:2730/1
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லேனே – நாலாயி:3260/4

மேல்


இன்னது (8)

ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று – நாலாயி:756/2
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும் – நாலாயி:765/3
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே – நாலாயி:780/4
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – நாலாயி:954/1
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து – நாலாயி:2718/2
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் – நாலாயி:2718/4
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை – நாலாயி:3645/2
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1

மேல்


இன்னம் (17)

இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் – நாலாயி:208/3
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3
அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் – நாலாயி:448/3
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ – நாலாயி:488/1
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே – நாலாயி:702/4
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே – நாலாயி:705/4
வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ மலராள் கூந்தல் – நாலாயி:733/1
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று இன்னம்
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – நாலாயி:2022/2,3
தூங்கு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – நாலாயி:2024/1
உரு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – நாலாயி:2025/1
இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே – நாலாயி:2507/4
உண்டு கொண்டேன் இன்னம் உற்றன ஓதில் உலப்பு இல்லையே – நாலாயி:2874/4
கான் ஆர் ஏனமுமாய் கற்கி ஆம் இன்னம் கார்_வண்ணனே – நாலாயி:3350/4
ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ – நாலாயி:3427/4
கிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ – நாலாயி:3546/3
கூவி கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ – நாலாயி:3547/4
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் – நாலாயி:3977/2

மேல்


இன்னமுது (1)

என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான் – நாலாயி:55/1

மேல்


இன்னவன் (1)

இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி – நாலாயி:377/3

மேல்


இன்னவாறு (1)

என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்-மின் என்று – நாலாயி:3537/3

மேல்


இன்னன்ன (1)

இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று – நாலாயி:2506/1

மேல்


இன்னன்னவே (1)

எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே – நாலாயி:2505/4

மேல்


இன்னாதன (1)

அன்று இன்னாதன செய் சிசுபாலனும் – நாலாயி:540/1

மேல்


இன்னாமை (1)

கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்_வண்ணனே – நாலாயி:521/4

மேல்


இன்னார் (4)

இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் – நாலாயி:571/2
இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1060/4
இன்னார் என்று அறியேன் – நாலாயி:1950/1
இன்னார் என்று அறியேன் – நாலாயி:1950/4

மேல்


இன்னிசை (4)

இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே – நாலாயி:233/4
இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்ப தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த – நாலாயி:651/1
பாவின் இன்னிசை பாடி திரிவனே – நாலாயி:938/4

மேல்


இன்னிசையால் (2)

இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் – நாலாயி:533/3
இன்னிசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:626/4

மேல்


இன்னிசையில் (1)

கொல்லி நகர்க்கு இறை கூடல்_கோமான் குலசேகரன் இன்னிசையில் மேவி – நாலாயி:707/3

மேல்


இன்னும் (5)

இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் – நாலாயி:2671/1
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு – நாலாயி:2888/1
சால பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ – நாலாயி:3541/4
நண்ணிலா வகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் – நாலாயி:3561/2
இன்னும் போவேனே-கொலோ என்-கொல் அம்மான் திருவருளே – நாலாயி:3959/4

மேல்


இன்னே (8)

தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே
ஊதை திரிதந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும் – நாலாயி:1789/1,2
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரி கை ஏறி அறையிடும் காலத்தும் வாழியரோ – நாலாயி:2496/1,2
போற்றி மற்று ஓர் தெய்வம் பேண புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே – நாலாயி:3335/1,2
பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன் – நாலாயி:3535/1
பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் அவையுமோ நீ இன்னே ஆனால் – நாலாயி:3676/3
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ இன்னே ஆனால் – நாலாயி:3677/1
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் – நாலாயி:3697/2
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ இன்னே
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே – நாலாயி:3724/1,2

மேல்


இன்னை (1)

இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடை – நாலாயி:764/1

மேல்


இன (36)

எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே – நாலாயி:255/4
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன – நாலாயி:261/3
இன குறவர் புதியது உண்ணும் எழில் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:455/4
என்பு உருகி இன வேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும் – நாலாயி:548/1
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – நாலாயி:647/1
என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல் – நாலாயி:705/1
இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன் இருந்த நல் இமயத்து – நாலாயி:960/2
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/3
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை கல் ஒன்று ஏந்தி இன நிரைக்கா – நாலாயி:992/3
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1071/3
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள் – நாலாயி:1109/3
இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து – நாலாயி:1144/1
பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ் வேங்கை – நாலாயி:1152/2
உருவ கரும் குழல் ஆய்ச்சி திறத்து இன மால் விடை செற்று – நாலாயி:1172/3
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2
இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர் – நாலாயி:1504/2
எரி தியொடு என இன இயல்வினர் செலவினர் – நாலாயி:1714/2
நில_மகள் என இன மகளிர்கள் இவரொடும் – நாலாயி:1716/2
இன வேல் நெடும் கண் களிப்ப – நாலாயி:1949/2
புயல் வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய் – நாலாயி:2501/3
இன தலைவன் கண்ணனால் யான் – நாலாயி:2609/4
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் – நாலாயி:2756/5
இன குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே – நாலாயி:2795/4
என் செய்யும் உரைத்த-கால் இன குயில்காள் நீர் அலிரே – நாலாயி:2933/2
என்று இன மையல்கள் செய்தான் என்னுடை கோமளத்தையே – நாலாயி:3267/4
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் – நாலாயி:3401/1
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் – நாலாயி:3401/1
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் – நாலாயி:3401/2
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் – நாலாயி:3401/2
இன ஆயர் தலைவனும் யானே என்னும் இன தேவர் தலைவன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3401/3
இன ஆயர் தலைவனும் யானே என்னும் இன தேவர் தலைவன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3401/3
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே – நாலாயி:3401/4
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே – நாலாயி:3401/4
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலை போல் புரள கடல் – நாலாயி:3600/1,2
வாய் நிறை நீர் பிளிறி சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் – நாலாயி:3603/2,3
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ – நாலாயி:3913/3

மேல்


இனங்கள் (12)

மழ கன்று இனங்கள் மறித்து திரிவான் – நாலாயி:42/3
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக – நாலாயி:354/3
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – நாலாயி:407/4
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே – நாலாயி:416/4
பந்தர் மேல் பல்-கால் குயில் இனங்கள் கூவின காண் – நாலாயி:491/5
பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து – நாலாயி:680/3
தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் – நாலாயி:682/3
மா மதலாய் மைதிலி-தன் மணவாளா வண்டு இனங்கள்
காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:722/2,3
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் – நாலாயி:1242/3
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள்
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1375/3,4
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சி போன குருகு இனங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1589/3,4
கொம்பில் ஆர்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டு இனங்கள்
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே – நாலாயி:1590/3,4

மேல்


இனங்காள் (11)

தொங்கிய வண்டு இனங்காள் தொகு பூம் சுனைகாள் சுனையில் – நாலாயி:591/3
பொன்னம் கழி கானல் புள் இனங்காள் புல்லாணி – நாலாயி:1779/3
திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள்
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3453/1,2
நல் நல புள் இனங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன் – நாலாயி:3528/2
நீர் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்
கார் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனை கண்டு – நாலாயி:3536/2,3
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும் – நாலாயி:3848/2
கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும் – நாலாயி:3849/2
கொக்கு இனங்காள் குருகு இனங்காள் குளிர்மூழிக்களத்து உறையும் – நாலாயி:3849/2
தூது உரைத்தல் செப்பு-மின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள்
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும் – நாலாயி:3852/1,2
படர் பொழில்வாய் குருகு இனங்காள் எனக்கு ஒன்று பணியீரே – நாலாயி:3853/4
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள் – நாலாயி:3854/2

மேல்


இனத்தாலே (1)

குரக்கு இனத்தாலே குரை கடல்-தன்னை – நாலாயி:82/1

மேல்


இனத்தொடும் (1)

கொடிய மனத்தால் சின தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு – நாலாயி:1003/1

மேல்


இனது (1)

சில்_மொழி நோயோ கழி பெரும் தெய்வம் இ நோய் இனது என்று – நாலாயி:2497/1

மேல்


இனநாள் (2)

காலே பொத திரிந்து கத்துவராம் இனநாள்
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால் – நாலாயி:2606/1,2
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் – நாலாயி:3348/2

மேல்


இனம் (31)

கற்று இனம் மேய்த்து கனிக்கு ஒரு கன்றினை – நாலாயி:166/1
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/2
ஒரு கையால் ஒருவன்-தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீள குறித்த சங்கம் – நாலாயி:256/2
தம்மை சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்-மின் என்று – நாலாயி:266/3
திரண்டு எழு தழை மழை முகில்_வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டு இனம் போலே – நாலாயி:283/1
தலையால் குரக்கு இனம் தாங்கி சென்று தட வரை கொண்டு அடைப்ப – நாலாயி:330/3
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை – நாலாயி:355/2
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:355/4
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான் – நாலாயி:624/1
கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண் நகை செய்ய வாய் – நாலாயி:664/1
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம்
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே – நாலாயி:836/2,3
கற்று இனம் மேய்த்த எந்தை கழல் இணை பணி-மின் நீரே – நாலாயி:880/4
வண்டு இனம் முரலும் சோலை மயில் இனம் ஆலும் சோலை – நாலாயி:885/1
வண்டு இனம் முரலும் சோலை மயில் இனம் ஆலும் சோலை – நாலாயி:885/1
கொண்டல் மீது அணவும் சோலை குயில் இனம் கூவும் சோலை – நாலாயி:885/2
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை – நாலாயி:920/2
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் – நாலாயி:1370/3
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ் – நாலாயி:1481/3
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1630/3
வியம் உடை விடை இனம் உடைதர மட_மகள் – நாலாயி:1708/1
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே – நாலாயி:1775/4
மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம் – நாலாயி:1959/1
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
வெள்ளத்து இடைப்பட்ட நரி இனம் போலே – நாலாயி:2026/3
இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே – நாலாயி:2500/4
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர் – நாலாயி:2840/3
மழ களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3118/3
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் – நாலாயி:3555/2
இனம் ஏதும் இலானை அடைவதுமே – நாலாயி:3807/4

மேல்


இனம்-தோறும் (1)

கற்று இனம்-தோறும் மறித்து கானம் திரிந்த களிறே – நாலாயி:1886/3

மேல்


இனமாய் (1)

எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ம் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே – நாலாயி:3555/2,3

மேல்


இனமும் (2)

தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும் – நாலாயி:996/1
புலன் கொள் நிதி குவையோடு புழை கை மா களிற்று இனமும்
நலம் கொள் நவமணி குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து – நாலாயி:1103/1,2

மேல்


இனவே (1)

ஊர்கின்றது கங்குல் ஊழிகளே இது எல்லாம் இனவே
ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண் அம் துழாய் – நாலாயி:2489/2,3

மேல்


இனன் (2)

இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் – நாலாயி:2900/3
இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே – நாலாயி:2900/4

மேல்


இனாத (1)

காணிலும் உரு பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார் – நாலாயி:820/1

மேல்


இனி (142)

இ மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:427/4
புக்கினில் புக்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போக விடுவதுண்டோ – நாலாயி:453/2
வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உந்தன் இந்திரஞாலங்களால் – நாலாயி:454/1
உனக்கு பணிசெய்திருக்கும் தவம் உடையேன் இனி போய் ஒருவன் – நாலாயி:455/1
இத்தனை காலமும் போய் கிறிப்பட்டேன் இனி உன்னை போகல் ஒட்டேன் – நாலாயி:460/2
இன்று வந்து இங்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போகவிடுவதுண்டே – நாலாயி:461/2
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே – நாலாயி:463/4
என்னிடைவந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே – நாலாயி:468/4
இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் – நாலாயி:485/7
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் – நாலாயி:524/3
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய் – நாலாயி:597/3
உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே – நாலாயி:603/4
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என் – நாலாயி:635/2
ஒன்றும் கண்டிடப்பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே – நாலாயி:716/4
இனி திரை திவலை மோத எறியும் தண் பரவை மீதே – நாலாயி:889/1
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1
எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே – நாலாயி:1046/4
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ – நாலாயி:1195/2
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் – நாலாயி:1473/3
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/2
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் – நாலாயி:1564/2
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
தீ வாய் நாக_அணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன் – நாலாயி:1616/3
பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் – நாலாயி:1659/3
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே – நாலாயி:1694/4
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் – நாலாயி:1770/3
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் – நாலாயி:1774/2
பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் – நாலாயி:1858/2
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – நாலாயி:1920/2
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – நாலாயி:1965/4
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே – நாலாயி:1969/4
இனி களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – நாலாயி:2005/2
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:2029/2
இடைகழியே பற்றி இனி – நாலாயி:2167/4
இனி யார் புகுவார் எழு நரக வாசல் – நாலாயி:2168/1
என் பாக்கியத்தால் இனி – நாலாயி:2215/4
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை – நாலாயி:2269/1
எங்கு அணைந்து காண்டும் இனி – நாலாயி:2363/4
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் – நாலாயி:2364/1
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் – நாலாயி:2364/2
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிது – நாலாயி:2388/1
இடம் நாடு காண இனி – நாலாயி:2476/4
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் – நாலாயி:2477/1
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் – நாலாயி:2477/2
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் – நாலாயி:2477/2
இ நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் – நாலாயி:2478/2
இனி நெஞ்சம் இங்கு கவர்வது யாம் இலம் நீ நடுவே – நாலாயி:2481/2
இனி வளை காப்பவர் ஆர் எனை ஊழிகள் ஈர்வனவே – நாலாயி:2490/4
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே – நாலாயி:2502/4
நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால் – நாலாயி:2539/3
தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே – நாலாயி:2580/8
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே – நாலாயி:2593/2,3
மாலே படி சோதி மாற்றேல் இனி உனது – நாலாயி:2642/1
யாது ஆகில் யாதே இனி – நாலாயி:2654/4
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே – நாலாயி:2655/1
இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் – நாலாயி:2671/1
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர் – நாலாயி:2811/2
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே – நாலாயி:2838/3
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே – நாலாயி:2846/4
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2852/2
பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் – நாலாயி:2871/3
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல் – நாலாயி:2876/2
நடுமே இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே – நாலாயி:2888/3
மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே – நாலாயி:2890/4
நன் நீர்மை இனி அவர்-கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் – நாலாயி:2935/3
சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது – நாலாயி:2939/3
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே – நாலாயி:2971/4
தன்னை அகல்விக்க தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை – நாலாயி:2972/2,3
அமர தழுவிற்று இனி அகலும்மோ – நாலாயி:2973/4
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் – நாலாயி:2999/2
என் செய்யோம் இனி என்ன குறைவினம் – நாலாயி:3001/2
மறப்பனோ இனி யான் என் மணியையே – நாலாயி:3007/4
மூவா முதல்வா இனி எம்மை சோரேலே – நாலாயி:3018/4
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே – நாலாயி:3034/2
இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய் – நாலாயி:3035/1
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ்_உலகும் உண்டான் உகந்து வந்து – நாலாயி:3070/1
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் – நாலாயி:3070/2,3
மைந்தா வான் ஏறே இனி எங்கு போகின்றதே – நாலாயி:3072/4
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1
எ நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே – நாலாயி:3132/4
தாவிய அம்மானை எங்கு இனி தலைப்பெய்வனே – நாலாயி:3140/4
என்றும்என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே – நாலாயி:3218/4
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே – நாலாயி:3275/4
அரியது உண்டோ எனக்கு இன்று-தொட்டும் இனி என்றுமே – நாலாயி:3280/4
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே – நாலாயி:3282/4
வான கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டே – நாலாயி:3283/4
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர் – நாலாயி:3286/1
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே – நாலாயி:3324/4
ஐயோ கண்ணபிரான் அறையோ இனி போனாலே – நாலாயி:3341/4
வெள்ளத்து அணை கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே – நாலாயி:3343/4
மேலா தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே – நாலாயி:3348/4
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை – நாலாயி:3364/1
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன் – நாலாயி:3368/2
ஆவி காப்பார் இனி யார் ஆழ் கடல் மண் விண் மூடி – நாலாயி:3375/1
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே – நாலாயி:3382/4
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் – நாலாயி:3407/1
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – நாலாயி:3424/4
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் – நாலாயி:3462/3
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே – நாலாயி:3465/2
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே – நாலாயி:3486/4
மேவ காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே – நாலாயி:3487/4
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே – நாலாயி:3490/4
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே – நாலாயி:3491/4
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடு-மினோ – நாலாயி:3495/2
பாவை போய் இனி தண் பழன திருக்கோளூர்க்கே – நாலாயி:3519/3
தேவி போய் இனி தன் திருமால் திருக்கோளூரில் – நாலாயி:3521/2
இன்று எனக்கு உதவாது அகன்ற இள_மான் இனி போய் – நாலாயி:3522/1
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் – நாலாயி:3523/2
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய் – நாலாயி:3525/2
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இள_மான் இனி போய் – நாலாயி:3526/1
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் – நாலாயி:3565/3
நிலம் முதல் இனி எ உலகுக்கும் நிற்பன செல்வன என பொருள் – நாலாயி:3569/3
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ ஓத கடல் ஒலி போல எங்கும் – நாலாயி:3586/2
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த – நாலாயி:3587/3
ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நாலாயி:3589/3
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என் – நாலாயி:3684/2
கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம் – நாலாயி:3685/1
அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர் – நாலாயி:3687/3
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் – நாலாயி:3690/4
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை – நாலாயி:3691/1
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே – நாலாயி:3738/4
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் – நாலாயி:3739/1
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே – நாலாயி:3826/4
பழன நல் நாரை குழாங்கள்காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது – நாலாயி:3834/2,3
யாவர் அணுக பெறுவார் இனி அந்தோ – நாலாயி:3866/4
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் – நாலாயி:3870/4
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – நாலாயி:3871/1
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3874/4
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர் – நாலாயி:3876/2
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை – நாலாயி:3888/2
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை – நாலாயி:3889/1
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே – நாலாயி:3893/4
மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே – நாலாயி:3914/4
இருள் தரு மா ஞாலத்துள் இனி பிறவி யான் வேண்டேன் – நாலாயி:3946/3
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே – நாலாயி:3990/4
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் – நாலாயி:3995/2
நீல கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ – நாலாயி:3996/4
பெற்று இனி போக்குவனோ உன்னை என் தனி பேருயிரை – நாலாயி:3997/1

மேல்


இனிக்கொண்டு (1)

ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே – நாலாயி:3589/4

மேல்


இனிதாக (2)

திருவாளன் இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே – நாலாயி:421/4
என் பெற்றாய் கைகேசி இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே – நாலாயி:737/4

மேல்


இனிதால் (1)

வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே – நாலாயி:2640/1

மேல்


இனிதிருத்தல் (1)

எல்லி அம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இடவகையில் – நாலாயி:319/3

மேல்


இனிது (40)

இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார் – நாலாயி:133/2
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட – நாலாயி:324/2
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டி – நாலாயி:637/3
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் – நாலாயி:649/2
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய் – நாலாயி:706/3
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி – நாலாயி:709/1
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே – நாலாயி:746/4
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:747/3
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:750/3
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் – நாலாயி:1030/2
வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே இனிது உவந்து மா தவ – நாலாயி:1048/1
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் சுகம் இனிது ஆள்வர் வான் உலகே – நாலாயி:1077/4
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர – நாலாயி:1154/3
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1228/2
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1229/2
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1230/2
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1233/2
உளம் குளிர அமுதுசெய்து இ உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்-தோறும் மருவி உறை கோயில் – நாலாயி:1234/2
கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1235/2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1236/2
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1260/2
உந்தி மா மலர் மீமிசை படைத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1266/2
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் இனிது மேவும் நகர் தான் – நாலாயி:1443/2
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் – நாலாயி:1881/4
நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும் – நாலாயி:1980/1
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும் – நாலாயி:2067/1
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை – நாலாயி:2077/2
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4
இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற – நாலாயி:2216/1
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று – நாலாயி:2216/2
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று – நாலாயி:2216/2
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் – நாலாயி:2746/2
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் – நாலாயி:3660/2
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3667/3
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் – நாலாயி:3847/1

மேல்


இனிதோ (1)

வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு – நாலாயி:2637/3

மேல்


இனிப்போய் (1)

மெல் அணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் வியன் கான மரத்தின் நீழல் – நாலாயி:732/3

மேல்


இனிய (9)

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து – நாலாயி:142/3
தேனில் இனிய பிரானே செண்பகப்பூ சூட்ட வாராய் – நாலாயி:182/4
கண்ணுக்கு இனிய கரு முகில்_வண்ணன் நாமமே – நாலாயி:387/3
காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன் – நாலாயி:442/1
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே – நாலாயி:2008/4
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகில் இட்டு – நாலாயி:2888/1
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை – நாலாயி:3187/2
இன்பம் இல் வெம் நரகு ஆகி இனிய நல் வான் சுவர்க்கங்களுமாய் – நாலாயி:3226/2
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே – நாலாயி:3956/4

மேல்


இனியவர் (1)

ஈர தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம் – நாலாயி:2810/2

மேல்


இனியவன் (1)

இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைம் கழலான் – நாலாயி:2364/2,3

மேல்


இனியவாறே (3)

இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே – நாலாயி:916/4
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே – நாலாயி:2035/4
கரும்பின் இன் சாறு போல பருகினேற்கு இனியவாறே – நாலாயி:2036/4

மேல்


இனியன் (2)

இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1065/4
அமுதிலும் ஆற்ற இனியன்
நிமிர் திரை நீள் கடலானே – நாலாயி:2959/3,4

மேல்


இனியன (1)

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் – நாலாயி:3353/1

மேல்


இனியாதும் (1)

வழியை கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே – நாலாயி:2797/4

மேல்


இனியாய் (2)

சிந்தனைக்கு இனியாய் திருவே என் ஆருயிரே – நாலாயி:1188/2
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய – நாலாயி:1553/3

மேல்


இனியான் (3)

செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் – நாலாயி:1839/2,3
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் – நாலாயி:1841/2,3
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம் – நாலாயி:1844/2,3

மேல்


இனியானை (6)

கண்ணுக்கு இனியானை கான் அதரிடை கன்றின் பின் – நாலாயி:237/3
என்றும் எனக்கு இனியானை என் மணி_வண்ணனை – நாலாயி:243/1
மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய் – நாலாயி:485/6
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த – நாலாயி:1398/3
தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை
கேளா செவிகள் செவி அல்ல கேட்டாமே – நாலாயி:2013/3,4
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே – நாலாயி:2807/4

மேல்


இனியே (4)

தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே – நாலாயி:616/4
சாரா மனிசரை சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே – நாலாயி:2805/4
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே – நாலாயி:2867/4
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே – நாலாயி:3374/4

மேல்


இனைய (2)

இனைய செய்கை இன்பு துன்பு அளி – நாலாயி:2583/8
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே – நாலாயி:2948/4

மேல்


இனையர் (1)

கொடை பெரும் புகழார் இனையர் தன் ஆனார் கூரிய விச்சையோடு ஒழுக்கம் – நாலாயி:3712/3

மேல்


இனையாய் (1)

இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே – நாலாயி:2948/4

மேல்


இனையார் (2)

இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் – நாலாயி:571/2
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் – நாலாயி:2718/4

மேல்


இனையான் (1)

இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி – நாலாயி:377/3

மேல்


இனையும் (1)

வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே – நாலாயி:2553/2

மேல்


இனையை (1)

எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி – நாலாயி:3693/2

மேல்