பு – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 9
புக்கது 1
புக்கதும் 1
புக்கதோ 1
புக்காகிலும் 1
புக்கார் 1
புக்கால் 1
புக்காள்-கொலோ 1
புக்கான் 2
புக்கானை 1
புக்கிட்டு 2
புக்கிலன் 1
புக்கினில் 1
புக்கு 87
புக்கும் 1
புக 34
புகப்பெறுவர் 1
புகர் 10
புகர்பட 1
புகல் 8
புகலாவது 1
புகலிடம் 4
புகலிடம்-தன்னை 1
புகலும் 1
புகலுற்று 1
புகவே 1
புகழ் 118
புகழ்க்கு 1
புகழ்க்கே 1
புகழ்கள் 1
புகழ்கிற்பது 1
புகழ்கொண்டு 1
புகழ்கோ 1
புகழ்ந்தாய் 1
புகழ்ந்து 2
புகழ்படைத்த 1
புகழ்வர் 1
புகழ்வாய் 1
புகழ்வான் 1
புகழ்வு 2
புகழ்வோம் 1
புகழ 3
புகழவே 1
புகழா 1
புகழாநின்ற 1
புகழாய் 4
புகழார் 4
புகழால் 2
புகழாளன் 1
புகழாளா 1
புகழான் 9
புகழில் 1
புகழின் 1
புகழினாரே 1
புகழினானை 1
புகழும் 10
புகழுமாறு 1
புகழே 10
புகழேன் 1
புகழோம் 1
புகழோருடனே 1
புகழோனே 1
புகற்கு 1
புகன்ற 1
புகா 2
புகாதார் 1
புகாதும் 1
புகாமை 1
புகாவால் 1
புகாவாறு 1
புகாள் 9
புகில் 4
புகு 5
புகுகின்ற 1
புகுத 4
புகுதரும் 1
புகுதருவான் 1
புகுதல் 3
புகுதலும் 2
புகுதிராகில் 2
புகுதீர் 1
புகுதுக 1
புகுதும் 1
புகுதுவார் 1
புகுந்த 8
புகுந்ததன் 2
புகுந்தது 4
புகுந்தவர் 1
புகுந்தனர் 3
புகுந்தாய் 5
புகுந்தாயை 4
புகுந்தார்கள் 1
புகுந்தான் 7
புகுந்தானை 1
புகுந்திலன் 1
புகுந்தீர் 2
புகுந்து 66
புகுந்துநின்ற 1
புகுந்துநின்று 1
புகுந்தும் 1
புகுந்தேன் 2
புகுந்தேனே 1
புகும் 6
புகும்-கொல் 1
புகுவது 2
புகுவர் 1
புகுவர்-கொலோ 9
புகுவரேலும் 1
புகுவார் 3
புகுவீர் 1
புகே 1
புகேன்-மின் 3
புகை 14
புகைத்தான் 1
புகையால் 5
புகையும் 3
புகையோடு 1
புட்கடவீர் 1
புட்களும் 1
புட்குழி 2
புட்டியில் 1
புட்டில்கள் 1
புடை 33
புடைக்க 1
புடைக்கும் 1
புடைசூழ் 1
புடைத்திடுதி 1
புடைத்து 2
புடைநின்ற 2
புடைப்ப 2
புடைபெயர 3
புடைபெயரா 1
புடைபோய் 1
புடையால் 1
புடையுண்டு 1
புடையுண்ணும் 1
புடையும் 1
புண் 10
புண்டரிக 1
புண்டரீக 6
புண்டரீகங்கள் 1
புண்டரீகத்த 1
புண்டரீகத்தவள் 1
புண்டரீகத்திடை 1
புண்டரீகத்து 1
புண்டரீகம் 1
புண்டரீகன் 2
புண்டரீகனே 3
புண்ணிய 1
புண்ணியத்தின் 1
புண்ணியம் 4
புண்ணியமே 1
புண்ணியர்-தம் 1
புண்ணியரே 1
புண்ணியன் 1
புண்ணியனால் 1
புண்ணியனும் 1
புண்ணியனே 5
புண்ணியனை 1
புண்ணியனோ 1
புண்ணியா 1
புண்ணில் 2
புண்ணை 1
புண்ய 1
புணர் 8
புணர்-தொறும் 1
புணர்க்கப்பட்ட 1
புணர்க்கின்றதே 1
புணர்க்கும் 1
புணர்ச்சி 1
புணர்ச்சிக்கு 1
புணர்த்த 5
புணர்த்தது 1
புணர்தலை 1
புணர்தி 1
புணர்ந்த 5
புணர்ந்தான் 1
புணர்ந்திலளே 1
புணர்ந்து 4
புணர்ப்பன் 1
புணர்ப்பினில் 1
புணர்ப்பு 2
புணர்ப்பும் 1
புணர்ப்பே 1
புணர்வது 2
புணர்வான் 1
புணர்வினை 1
புணர 2
புணரா 1
புணராயே 1
புணரி 6
புணரிய 1
புணரிலும் 1
புணரும் 1
புணை 2
புணைவன் 1
புத்தக 1
புத்தகத்துக்கு 1
புத்தர் 2
புத்திரர் 1
புத்திரன் 3
புத்திரனை 1
புத்தூர் 3
புத்தூர்_கோன் 1
புத்தேள் 1
புத்தேளிர் 1
புத்தொடு 1
புதம் 1
புதம்செய்து 1
புதம்செய்ய 1
புதல்வரும் 1
புதல்வன் 1
புதல்வனையும் 1
புதலில் 1
புதா 1
புதியது 1
புது 10
புதுக்கணிப்பும் 1
புதுமை 1
புதுவை 21
புதுவை_கோன் 5
புதுவை_பட்டர்பிரான் 1
புதுவை_பட்டன் 4
புதுவை_மன்னன் 3
புதுவையர் 8
புதுவையர்_கோன் 8
புதைப்ப 1
புதைய 2
புந்தி 2
புந்தியால் 1
புந்தியில் 1
புந்தியுள் 1
புந்தியேன் 1
புய்ய 1
புய 1
புயக்கு 1
புயகரத்து 1
புயம் 2
புயல் 13
புயல்_மழை_வண்ணர் 1
புயல்_வண்ணன் 1
புயலுடை 1
புயலுறு 1
புயலே 1
புயலை 1
புயலோடு 1
புரக்கும் 1
புரங்கள் 1
புரட்டி 2
புரட்டீரே 1
புரண்டிட்டு 1
புரண்டு 3
புரந்தரன் 1
புரந்தரனும் 1
புரந்தரனோடு 1
புரம் 4
புரவாளன் 1
புரவி 7
புரவியொடு 1
புரவு 1
புரள 7
புரளும் 1
புரளும்-போது 1
புராண 1
புராணத்தீரும் 1
புராணர் 1
புரி 16
புரிசை 3
புரிசைசெய் 1
புரிந்த 7
புரிந்தது 1
புரிந்ததுவும் 1
புரிந்திருந்தேன் 1
புரிந்து 14
புரிந்தும் 1
புரிய 1
புரியும் 3
புரிவதுவும் 1
புரிவார் 1
புரிவார்கள் 1
புரிவான் 1
புரிவுடைமை 1
புருடன் 1
புருடோத்தமன் 11
புருடோத்தமா 2
புருவ 3
புருவங்களும் 1
புருவத்தாள் 1
புருவம் 6
புரை 21
புரைப்பு 1
புரைய 1
புரையால் 1
புரையும் 8
புல் 7
புல்க 2
புல்கி 6
புல்கிய 1
புல்கில் 2
புல்கு 6
புல்குதற்கு 1
புல்கும் 2
புல்லறிவாண்மை 1
புல்லாணி 12
புல்லாணியே 9
புல்லி 3
புல்லிய 1
புல்லும் 1
புல்லைத் 1
புல 7
புலங்கள் 1
புலத்தில் 1
புலப்பட 1
புலம் 6
புலம்ப 7
புலம்பல் 1
புலம்பல்-தன்னை 1
புலம்பலை 1
புலம்பி 4
புலம்பிய 4
புலம்பிலும் 1
புலம்பின 1
புலம்பு 2
புலம்புகின்றதே 1
புலம்பும் 3
புலம்புவனே 2
புலம்புறு 2
புலமங்கை 1
புலமை 1
புலர்த்தி 1
புலர்ந்து 1
புலர 1
புலராமே 1
புலரி 2
புலரியே 1
புலவ 1
புலவர் 1
புலவர்க்கு 1
புலவன் 1
புலவி 4
புலவீர் 1
புலவீர்காள் 3
புலவு 1
புலன் 18
புலன்கள் 6
புலனே 1
புலனை 1
புலனொடு 1
புலாகின்ற 1
புலால் 2
புலி 1
புலியின் 1
புலை 2
புலையர் 1
புவனத்தில் 1
புவனம் 2
புவனி 3
புவனியும் 1
புவி 7
புவிக்கும் 1
புவியில் 1
புவியின் 1
புவியினார் 1
புவியும் 2
புவியுள் 1
புழு 1
புழுதி 7
புழுதியாக 1
புழுதியும் 2
புழை 3
புழைக்கடை 1
புள் 71
புள்பாகன் 1
புள்வாய் 1
புள்ளது 3
புள்ளம்பூதங்குடி 10
புள்ளர் 1
புள்ளாய் 2
புள்ளால் 1
புள்ளாளன் 1
புள்ளி 1
புள்ளின் 11
புள்ளின்வாய் 1
புள்ளினை 5
புள்ளு 2
புள்ளும் 7
புள்ளுவம் 3
புள்ளுவன் 2
புள்ளே 1
புள்ளை 8
புளி 3
புளிங்குடி 1
புளிப்பழம் 1
புளியங்குடியும் 1
புற்கு 1
புற்றரவு 1
புற்று 4
புற 5
புறக்கிட 1
புறத்தனன் 1
புறத்தாய் 1
புறத்தாரும் 1
புறத்தாள் 1
புறத்தான் 1
புறத்திட்டது 1
புறத்திட்டு 2
புறத்தினுள்ளும் 1
புறத்து 2
புறநெறி 1
புறப்பட்டு 2
புறப்படா 1
புறப்பாடு 1
புறம் 19
புறம்பால் 1
புறம்புல்கிய 1
புறம்புல்குவான் 18
புறம்போக 1
புறமும் 1
புறமே 7
புறவம் 2
புறவில் 10
புறவின் 13
புறவு 1
புறன் 2
புன் 11
புன்கண்மை 1
புன்சொல் 1
புன்முறுவல் 1
புன்மை 3
புன்மையால் 1
புன்மையாளன் 2
புன்மையிலோர் 1
புன்மையினேனிடை 1
புன்மையினோர்க்கு 1
புன்னை 18
புன்னைப்பூ 1
புன்னையும் 1
புன 13
புனத்து 2
புனத்தே 1
புனம் 10
புனம்கொள் 1
புனமோ 1
புனல் 80
புனல்-கண் 1
புனல்-தன்னை 1
புனல்_வண்ணன் 1
புனல்வாய் 1
புனல 1
புனலா 2
புனலால் 2
புனலும் 4
புனலுள் 1
புனலை 3
புனலொடு 2
புனித 2
புனிதம் 2
புனிதர் 3
புனிதன் 6
புனிதனார் 1
புனிதனே 1
புனிதனோடு 1
புனிதா 2
புனிதீர் 1
புனை 12
புனைந்த 6
புனைந்தான் 1
புனைந்து 5
புனைந்தேன் 1
புனைந்தேனே 1
புனைய 2
புனையார் 1
புனையும் 3
புனைவும் 1

புக்க (9)

என்னையும் என் மெய்யுரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய் – நாலாயி:738/3
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றா – நாலாயி:740/1
புக்க காதல் அடிமை பயன் அன்றே – நாலாயி:945/4
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை – நாலாயி:2787/5
கள்ள வேடத்தை கொண்டு போய் புரம் புக்க ஆறும் கலந்து அசுரரை – நாலாயி:3443/1
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே – நாலாயி:3624/4
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே – நாலாயி:3625/4
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த – நாலாயி:3626/1
புக்க நல் தேர் தனி பாகா வாராய் இதுவோ பொருத்தமே – நாலாயி:3722/4

மேல்


புக்கது (1)

எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா – நாலாயி:751/2

மேல்


புக்கதும் (1)

பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும்
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனை துஞ்ச வஞ்சம் செய்ததும் – நாலாயி:3488/2,3

மேல்


புக்கதோ (1)

வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே – நாலாயி:1969/3,4

மேல்


புக்காகிலும் (1)

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே – நாலாயி:383/3

மேல்


புக்கார் (1)

பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று – நாலாயி:486/3,4

மேல்


புக்கால் (1)

நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால்
சுனையினுள் தடம் தாமரை மலரும் தண் திருப்புலியூர் – நாலாயி:3763/2,3

மேல்


புக்காள்-கொலோ (1)

மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்-கொலோ – நாலாயி:297/4

மேல்


புக்கான் (2)

பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் – நாலாயி:1222/2

மேல்


புக்கானை (1)

புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை – நாலாயி:1731/2

மேல்


புக்கிட்டு (2)

அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை – நாலாயி:449/2
அரும்பெறல் அன்பு புக்கிட்டு அடிமைபூண்டு உய்ந்து போனேன் – நாலாயி:2036/2

மேல்


புக்கிலன் (1)

புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே – நாலாயி:695/4

மேல்


புக்கினில் (1)

புக்கினில் புக்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போக விடுவதுண்டோ – நாலாயி:453/2

மேல்


புக்கு (87)

படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே – நாலாயி:2/4
காண தாம் புகுவார் புக்கு போதுவார் – நாலாயி:15/2
அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே – நாலாயி:79/2
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த – நாலாயி:99/2,3
காயும் நீர் புக்கு கடம்பு ஏறி காளியன் – நாலாயி:120/1
பூணி தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி – நாலாயி:160/1
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்-தம் இடம் புக்கு
கச்சொடு பட்டை கிழித்து காம்பு துகில் அவை கீறி – நாலாயி:184/1,2
என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் – நாலாயி:210/2
பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் – நாலாயி:210/3
காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளை திறம் பேசானால் இன்று முற்றும் – நாலாயி:213/3,4
வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து – நாலாயி:224/2
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அ ஆயர்-தம் பாடி – நாலாயி:229/1
தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலை தடம் கொண்டு புக்கு
முத்து ஆர் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ_ஏழு சென்ற பின் வந்தாய் – நாலாயி:232/1,2
அவ்வவ் இடம் புக்கு அ ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் – நாலாயி:238/1
அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்திருந்தேன் – நாலாயி:249/1,2
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம் – நாலாயி:306/2
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த – நாலாயி:311/2,3
கார் ஆர் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன் முடி ஒன்பதோடு ஒன்றையும் – நாலாயி:316/1,2
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து – நாலாயி:336/3
புக்கினில் புக்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போக விடுவதுண்டோ – நாலாயி:453/2
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி – நாலாயி:476/6
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி – நாலாயி:477/2
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே – நாலாயி:533/4
துன்ப கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன் – நாலாயி:548/2
பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்ட-கால் – நாலாயி:575/3
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல் – நாலாயி:695/2
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே – நாலாயி:695/4
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை விழித்து புக்கு
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப – நாலாயி:699/2,3
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய் – நாலாயி:705/2
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து – நாலாயி:744/2
நண்ணாத வாள் அவுணர் இடை புக்கு வானவரை – நாலாயி:1098/1
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண – நாலாயி:1171/2
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் – நாலாயி:1224/1
பரும் கை யானையின் கொம்பினை பறித்து அதன் பாகனை சாடி புக்கு
ஒருங்க மல்லரை கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில் – நாலாயி:1261/1,2
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் – நாலாயி:1280/1
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் – நாலாயி:1284/2
தா அளந்து உலகம் முற்றும் தட மலர் பொய்கை புக்கு
நா வளம் நவின்று அங்கு ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் – நாலாயி:1298/1,2
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்கு உற வளர்ந்தவன் கோயில் – நாலாயி:1344/1,2
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை – நாலாயி:1432/2
தடம் தாமரை நீர் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன் – நாலாயி:1539/2
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் – நாலாயி:1564/3
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று – நாலாயி:1620/1
ஏர் கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே – நாலாயி:1697/4
இருந்தார் தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்து புக்கு ஒளிப்ப – நாலாயி:1699/3
உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய் செய்து நின்று ஐவர் தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் – நாலாயி:1813/1,2
பூம் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண – நாலாயி:1888/1
பச்சிலை பூம் கடம்பு ஏறி விசைகொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய் – நாலாயி:1919/3
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் – நாலாயி:1929/1
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று – நாலாயி:2017/3
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாள பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க – நாலாயி:2071/2
செம் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு – நாலாயி:2078/1
பொரு கோட்டு ஓர் ஏனமாய் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் – நாலாயி:2090/1
ஊன குரம்பையின் உள் புக்கு இருள் நீக்கி – நாலாயி:2172/1
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி – நாலாயி:2194/1
பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது – நாலாயி:2222/1
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த – நாலாயி:2253/1
தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இது-கொல் – நாலாயி:2515/2
யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும் – நாலாயி:2572/1
எங்கே புக்கு எ தவம் செய்திட்டன-கொல் பொங்கு ஓத – நாலாயி:2669/2
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில்-நின்றும் – நாலாயி:2675/5,6
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் – நாலாயி:2721/3
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் – நாலாயி:2746/2
பொன் இயலும் மாட கவாடம் கடந்து புக்கு
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் – நாலாயி:2753/3,4
பின்னும் ஓர் ஏனமாய் புக்கு வளை மருப்பில் – நாலாயி:2767/4
பொன் இயலும் வேள்வி-கண் புக்கு இருந்து போர் வேந்தர் – நாலாயி:2769/1
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் – நாலாயி:2786/2
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-தொறும் புக்கு நிற்கும் – நாலாயி:2850/3
உண்டாய் உலகு ஏழ் முன்னமே உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை ஆக்கை நிலை எய்தி – நாலாயி:2950/1,2
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/3
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும் – நாலாயி:3094/1,2
புக்கு அடிமையினால் தன்னை கண்ட மார்க்கண்டேயன்-அவனை – நாலாயி:3337/1
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இ – நாலாயி:3440/3
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின்-தன்னை – நாலாயி:3449/3
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே – நாலாயி:3457/1
குமுறும் ஓசை விழவு ஒலி தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3496/1,2
கரை கொள் பைம் பொழில் தண் பணை தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
உரை கொள் இன் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3497/1,2
குழையும் வாள் முகத்து ஏழையை தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதி செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் – நாலாயி:3499/1,2
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் – நாலாயி:3589/2
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப – நாலாயி:3623/2
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய் புக்கு மாயங்களே இயற்றி – நாலாயி:3625/2
வாணபுரம் புக்கு முக்கண் பிரானை தொலைய வெம் போர்கள் செய்து – நாலாயி:3666/3
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரை பொன்றுவித்தான் – நாலாயி:3761/3
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த – நாலாயி:3898/3
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ – நாலாயி:3914/3
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் – நாலாயி:3959/1,2
தான் ஆங்காரமாய் புக்கு தானே தானே ஆனானை – நாலாயி:3967/2
முற்ற இ மூ_உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்ற கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ – நாலாயி:3997/3,4

மேல்


புக்கும் (1)

ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி – நாலாயி:3172/3

மேல்


புக (34)

தப்பின பிள்ளைகளை தன மிகு சோதி புக தனி ஒரு தேர் கடவி தாயொடு கூட்டிய என் – நாலாயி:70/3
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி-தானும் – நாலாயி:205/3
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:458/4
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே – நாலாயி:505/4
வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே – நாலாயி:506/4
பூத்த நீள் கடம்பு ஏறி புக பாய்ந்து – நாலாயி:537/2
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் ஆவேனே – நாலாயி:679/4
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன் ஊர் புக
படைக்கலம் விடுத்த பல் படை தடக்கை மாயனே – நாலாயி:779/3,4
கூன் அகம் புக தெறித்த கொற்ற வில்லி அல்லையே – நாலாயி:781/4
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/3
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக
செ வாய் கிளி நான்மறை பாடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1163/3,4
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி_காதலன் வான் புக
அம்பு தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால் – நாலாயி:1382/1,2
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக மிக்க பெருநீர் – நாலாயி:1446/1
புக கரந்த திருவயிற்றன் பொன் அடியே அடை நெஞ்சே – நாலாயி:1532/4
விண்டான் விண் புக வெம் சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றி பிளந்து – நாலாயி:1612/1
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
தொல்லை மரங்கள் புக பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ – நாலாயி:1701/3
புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த – நாலாயி:1865/3
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கி புக பொன் மிடறு அத்தனை-போது – நாலாயி:1898/3
மிடைத்திட்டு எழுந்த குரங்கை படையா விலங்கல் புக பாய்ச்சி விம்ம கடலை – நாலாயி:1904/3
பாசனம் நல்லன பண்டிகளால் புக பெய்த அதனை எல்லாம் – நாலாயி:1914/2
மாலின் அம் துழாய் வந்து என் உள் புக
கோல வாடையும் கொண்டு வந்தது ஓர் – நாலாயி:1959/2,3
தூங்கு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – நாலாயி:2024/1
உரு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – நாலாயி:2025/1
தள்ளி புக பெய்தி-கொல் என்று அதற்கு அஞ்சி – நாலாயி:2026/2
கானும் மலையும் புக கடிவான் தான் ஓர் – நாலாயி:2610/2
சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் – நாலாயி:3181/2
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில் புக உய்க்கும் அம்மான் – நாலாயி:3225/3
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த – நாலாயி:3315/2
விண் மிசை தன தாமமே புக மேவிய சோதி-தன் தாள் – நாலாயி:3493/3
வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனும் ஆம் – நாலாயி:3494/2
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை – நாலாயி:3603/1
பொருளாக்கி உன் பொன் அடி கீழ் புக வைப்பாய் – நாலாயி:3865/2

மேல்


புகப்பெறுவர் (1)

புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள் – நாலாயி:2184/2

மேல்


புகர் (10)

புழை இல ஆகாதே நின் செவி புகர் மா மதீ – நாலாயி:58/4
கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:392/4
போர்த்த முத்தின் குப்பாய புகர் மால் யானை கன்றே போல் – நாலாயி:640/3
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனை புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் – நாலாயி:1084/1
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை ஒளி சேர் – நாலாயி:1447/2
புகர் இலகு தாமரையின் பூ – நாலாயி:2656/4
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே – நாலாயி:3475/4
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் – நாலாயி:3486/3
புகர் கொள் வானவர்கள் புகலிடம்-தன்னை அசுரர் வன் கையர் வெம் கூற்றை – நாலாயி:3711/3
புகர் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான் – நாலாயி:3775/2

மேல்


புகர்பட (1)

தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2

மேல்


புகல் (8)

துன்னிட்டு புகல் அரிய வைகுந்த நீள் வாசல் – நாலாயி:679/2
காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று – நாலாயி:1424/2
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர் – நாலாயி:2838/2
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர் – நாலாயி:2838/2
சோர்ந்தே புகல் கொடா சுடரை அரக்கியை மூக்கு – நாலாயி:3036/3
முறை முறை யாக்கை புகல் ஒழிய கண்டு கொண்டு ஒழிந்தேன் – நாலாயி:3346/2
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே – நாலாயி:3559/4
காட்டி தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த – நாலாயி:3956/1

மேல்


புகலாவது (1)

அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே – நாலாயி:3860/4

மேல்


புகலிடம் (4)

புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே – நாலாயி:2246/3
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ – நாலாயி:3869/4
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ – நாலாயி:3870/1
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி – நாலாயி:3893/1

மேல்


புகலிடம்-தன்னை (1)

புகர் கொள் வானவர்கள் புகலிடம்-தன்னை அசுரர் வன் கையர் வெம் கூற்றை – நாலாயி:3711/3

மேல்


புகலும் (1)

புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் – நாலாயி:2974/2

மேல்


புகலுற்று (1)

கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகலுற்று
தொல்லை மரங்கள் புக பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ – நாலாயி:1701/2,3

மேல்


புகவே (1)

வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே – நாலாயி:3986/4

மேல்


புகழ் (118)

அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ் – நாலாயி:74/3
இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
பன்னி உலகம் பரவி ஓவா புகழ் பலதேவன் என்னும் – நாலாயி:90/3
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் – நாலாயி:96/3
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் – நாலாயி:103/1
வாய்த்த புகழ் மணி_வண்ணா மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:154/4
வாட்டம் இலா புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று-தொட்டும் – நாலாயி:251/4
அடங்க சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டன்களை – நாலாயி:270/3
ஒத்த புகழ் வானர_கோன் உடன் இருந்து நினை தேட – நாலாயி:325/2
பார் ஆரும் புகழ் புதுவை_பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:327/3
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் – நாலாயி:390/2
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே – நாலாயி:416/4
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:432/3
பொன்ற சகடம் உதைத்தாய் புகழ் போற்றி – நாலாயி:497/3
சாய் உடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலை புகழ் தரக்கிற்றியே – நாலாயி:510/4
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு – நாலாயி:536/1
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் – நாலாயி:544/2
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் கோதை சொல் – நாலாயி:566/2
ஏய்ந்த புகழ் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் – நாலாயி:576/3
மன்னு புகழ் கௌசலை-தன் மணி வயிறு வாய்த்தவனே – நாலாயி:719/1
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ – நாலாயி:721/2
நின்று தன் புகழ் ஏத்த அருளினான் – நாலாயி:942/2
வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர் – நாலாயி:1061/2
புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனை புகழ் வீட முனிந்து உயிர் உண்டு அசுரன் – நாலாயி:1084/1
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில் – நாலாயி:1087/1
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை – நாலாயி:1127/2
பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல் – நாலாயி:1137/1
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1159/4
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் – நாலாயி:1166/2
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி – நாலாயி:1198/3
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/4
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண்புருடோத்தமத்துள் – நாலாயி:1267/1
தட வரை தங்கு மாட தகு புகழ் நாங்கை மேய – நாலாயி:1302/3
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர் – நாலாயி:1309/2
நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர் – நாலாயி:1310/2
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1312/2
நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1316/2
காமரு சீர் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர் – நாலாயி:1407/2
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த – நாலாயி:1427/3
எள்தனை பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ்
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம் – நாலாயி:1573/1,2
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ்
தஞ்சை ஆளியை பொன்_பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை – நாலாயி:1576/1,2
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/3
நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின் – நாலாயி:1626/2
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவராய் புகழ் தக்கோரே – நாலாயி:1657/4
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் – நாலாயி:1678/2
மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை – நாலாயி:1717/1
புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை – நாலாயி:1731/2
மரு தார் தொல் புகழ் மாதவனை வர – நாலாயி:1942/3
உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர – நாலாயி:1943/3
மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி – நாலாயி:1961/3
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் – நாலாயி:1971/2
பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/3
மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் – நாலாயி:2031/2
பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் – நாலாயி:2061/1
பூண் ஆரம் பூண்டான் புகழ் – நாலாயி:2153/4
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே – நாலாயி:2337/3
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை – நாலாயி:2580/2
பூ ஈன்ற வண்ணன் புகழ் – நாலாயி:2585/4
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த – நாலாயி:2791/1
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/2
பழியை கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா – நாலாயி:2797/3
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர் – நாலாயி:2799/3
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய் – நாலாயி:2818/3
வீட்டின்-கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர் – நாலாயி:2819/3
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு – நாலாயி:2851/3
போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து – நாலாயி:2879/1
வண் புகழ் நாரணன் – நாலாயி:2919/3
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் – நாலாயி:2974/3
வாட்டம் இல் புகழ் வாமனனை இசை – நாலாயி:3052/1
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடி பாடி களித்து உகந்து உகந்து – நாலாயி:3067/3
பாகின்ற தொல் புகழ் மூ_உலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடம் – நாலாயி:3073/3
கண்ணி தண் அம் துழாய் முடி கமல தடம் பெரும் கண்ணனை புகழ்
நண்ணி தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன – நாலாயி:3074/1,2
பொருள் என்று இ உலகம் படைத்தவன் புகழ் மேல் – நாலாயி:3120/1
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே – நாலாயி:3127/4
அந்தம்_இல் புகழ் கார் எழில் அண்ணலே – நாலாயி:3144/4
எண்_இல் தொல் புகழ் வானவர் ஈசனே – நாலாயி:3145/4
செம் பவள திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி – நாலாயி:3168/2
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/2
சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம் – நாலாயி:3215/1
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய் – நாலாயி:3216/2
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்-தனக்கு – நாலாயி:3219/1
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3219/2
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து – நாலாயி:3219/3
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே – நாலாயி:3219/4
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – நாலாயி:3221/4
படர் புகழ் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவி – நாலாயி:3224/2
துயரம் இல் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே – நாலாயி:3225/4
கேடு இல் விழு புகழ் கேசவனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3230/1
குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து – நாலாயி:3238/1
கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள் – நாலாயி:3245/1
மலி புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3252/2
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3252/3
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே – நாலாயி:3252/4
வழுவாத தொல் புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3296/2
போக_மகள் புகழ் தந்தை விறல் வாணன் புயம் துணித்து – நாலாயி:3316/2
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் – நாலாயி:3331/2
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்து உள்ளத்தை மாசு அறுக்குமே – நாலாயி:3362/4
ஆர்வனோ ஆழி அங்கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் – நாலாயி:3656/1,2
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ் – நாலாயி:3662/3
வாய்க்கும் பெரும் புகழ் மூ_உலகு ஈசன் வடமதுரை பிறந்த – நாலாயி:3663/3
உலகம் மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே – நாலாயி:3664/4
கோது இல் புகழ் கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3692/2
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர் – நாலாயி:3735/3
புகழும் புகழ் தான் அது காட்டி தந்து என் உள் – நாலாயி:3741/2
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே – நாலாயி:3741/4
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே – நாலாயி:3767/4
பழுது இல் தொல் புகழ் பாம்பு_அணை பள்ளியாய் – நாலாயி:3811/3
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் – நாலாயி:3823/2
தன் புகழ் ஏத்த தனக்கு அருள்செய்த மாயனை – நாலாயி:3835/2
அந்தம்_இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி-தன்னை – நாலாயி:3912/1
புகழ் நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் – நாலாயி:3954/3
வாழ் புகழ் நாரணன் தமரை கண்டு உகந்தே – நாலாயி:3979/4

மேல்


புகழ்க்கு (1)

பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே – நாலாயி:857/4

மேல்


புகழ்க்கே (1)

முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே – நாலாயி:2813/4

மேல்


புகழ்கள் (1)

பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய் புலன் கொள் வடிவு என் மனத்ததுவாய் – நாலாயி:3773/3

மேல்


புகழ்கிற்பது (1)

உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது உரையீரே – நாலாயி:3702/4

மேல்


புகழ்கொண்டு (1)

போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடை தான் புகுந்து – நாலாயி:2842/2

மேல்


புகழ்கோ (1)

நாளும் என் புகழ்கோ உன சீலமே – நாலாயி:3812/4

மேல்


புகழ்ந்தாய் (1)

இகழ்ந்தாய் இருவரையும் வீய புகழ்ந்தாய்
சின போர் சுவேதனை சேனாபதியாய் – நாலாயி:2405/2,3

மேல்


புகழ்ந்து (2)

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:494/8
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் – நாலாயி:3213/2

மேல்


புகழ்படைத்த (1)

பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த
மின் இலங்கு ஆழி படை தட கை வீரனை – நாலாயி:2767/1,2

மேல்


புகழ்வர் (1)

பூவினை புகழும் தொண்டர் என் சொல்லி புகழ்வர் தாமே – நாலாயி:2037/4

மேல்


புகழ்வாய் (1)

புகழ்வாய் பழிப்பாய் நீ பூம் துழாயானை – நாலாயி:2154/1

மேல்


புகழ்வான் (1)

புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே – நாலாயி:435/2

மேல்


புகழ்வு (2)

ஒட்டு உரைத்து இ உலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும் – நாலாயி:3122/3
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே – நாலாயி:3712/2

மேல்


புகழ்வோம் (1)

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் – நாலாயி:2586/1

மேல்


புகழ (3)

பாரோர் புகழ படிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:474/8
பார் இயலும் புகழ பாண்பெருமாள் சரண் ஆம் பதும – நாலாயி:2801/2
வைகுந்தன் ஆக புகழ வண் தீம் கவி – நாலாயி:3655/3

மேல்


புகழவே (1)

வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே – நாலாயி:3153/4

மேல்


புகழா (1)

எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:391/2

மேல்


புகழாநின்ற (1)

நீ நிலா நின் புகழாநின்ற ஆயர்-தம் – நாலாயி:78/3

மேல்


புகழாய் (4)

அந்தம்_இல் புகழாய் அடியேனை அகற்றேலே – நாலாயி:3413/4
பூவில் வாழ் மகளாய் தவ்வையாய் புகழாய் பழியாய் – நாலாயி:3478/2
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே – நாலாயி:3559/2
பொங்கு பொழி மழையாய் புகழாய் பழியாய் பின்னும் நீ – நாலாயி:3639/3

மேல்


புகழார் (4)

என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று – நாலாயி:2588/1
சய புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன் – நாலாயி:3131/2
வாழ் தொல் புகழார் குடந்தை கிடந்தாய் வானோர் கோமானே – நாலாயி:3423/3
கொடை பெரும் புகழார் இனையர் தன் ஆனார் கூரிய விச்சையோடு ஒழுக்கம் – நாலாயி:3712/3

மேல்


புகழால் (2)

ஒரு மகள்-தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டுபோனான் – நாலாயி:300/1,2
மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் – நாலாயி:1355/3

மேல்


புகழாளன் (1)

திக்கு நிறை புகழாளன் தீ வேள்வி சென்ற நாள் – நாலாயி:326/1

மேல்


புகழாளா (1)

சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்று இனம்-தோறும் மறித்து கானம் திரிந்த களிறே – நாலாயி:1886/2,3

மேல்


புகழான் (9)

பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:138/3
பார் ஆர் தொல் புகழான் புதுவை_மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன – நாலாயி:151/3
பாரார் தொல் புகழான் புதுவை_மன்னன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:233/3
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் – நாலாயி:1287/3
கலங்கல் இல்லா புகழான் கலியன் ஒலி மாலைகள் – நாலாயி:1777/3
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து – நாலாயி:2206/4
மொழியை கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம் – நாலாயி:2797/1
விரி புகழான் கவராத மேகலையால் குறைவு இலமே – நாலாயி:3315/4
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கய கண் – நாலாயி:3853/2

மேல்


புகழில் (1)

என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில்
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு – நாலாயி:2637/2,3

மேல்


புகழின் (1)

சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை – நாலாயி:3126/2

மேல்


புகழினாரே (1)

ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம்_இல் புகழினாரே – நாலாயி:3911/4

மேல்


புகழினானை (1)

எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3

மேல்


புகழும் (10)

நாடு புகழும் பரிசினால் நன்றாக – நாலாயி:500/3
பூவினை புகழும் தொண்டர் என் சொல்லி புகழ்வர் தாமே – நாலாயி:2037/4
பாரோர் புகழும் வதரி வடமதுரை – நாலாயி:2708/1
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல – நாலாயி:2822/1
புகழும் நல் ஒருவன் என்கோ பொரு இல் சீர் பூமி என்கோ – நாலாயி:3154/1
புகழும் புகழ் தான் அது காட்டி தந்து என் உள் – நாலாயி:3741/2
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே – நாலாயி:3741/4
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே – நாலாயி:3760/4
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர் கடல் தீ பட்டு எங்கும் – நாலாயி:3761/1
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரை பொன்றுவித்தான் – நாலாயி:3761/3

மேல்


புகழுமாறு (1)

புகழுமாறு அறியேன் பொருந்து மூ_உலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே – நாலாயி:3711/4

மேல்


புகழே (10)

பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும் – நாலாயி:2169/2
போய் உபகாரம் பொலிய கொள்ளாது அவன் புகழே
வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு – நாலாயி:2623/3,4
நலத்தை பொறுத்தது இராமாநுசன் தன் நய புகழே – நாலாயி:2824/4
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு_இல் பெரும் புகழே
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே – நாலாயி:2829/3,4
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே – நாலாயி:2865/3,4
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் பெரிய தனி மா புகழே – நாலாயி:3775/4
தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியா தான் தோன்றி – நாலாயி:3776/1
வருணித்து என்னே வடமதுரை பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே – நாலாயி:3784/3,4
மல்லை மூதூர் வடமதுரை பிறந்தவன் வண் புகழே
சொல்லி உய்ய போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே – நாலாயி:3786/3,4
வாழ் துணையா வடமதுரை பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையா போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே – நாலாயி:3788/3,4

மேல்


புகழேன் (1)

எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன – நாலாயி:2588/2

மேல்


புகழோம் (1)

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் – நாலாயி:2586/1

மேல்


புகழோருடனே (1)

நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே – நாலாயி:2862/3,4

மேல்


புகழோனே (1)

துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் – நாலாயி:1549/2,3

மேல்


புகற்கு (1)

புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே – நாலாயி:3414/4

மேல்


புகன்ற (1)

பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இ உலகினில் – நாலாயி:1867/2

மேல்


புகா (2)

போம் இடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பது ஓர் மாயை வல்லை – நாலாயி:424/3
கடை கழியா உள் புகா காமர் பூம் கோவல் – நாலாயி:2167/3

மேல்


புகாதார் (1)

பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணை மேல் – நாலாயி:2737/2

மேல்


புகாதும் (1)

ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி – நாலாயி:3172/3

மேல்


புகாமை (1)

ஒன்றி யாக்கை புகாமை உய்யக்கொள்வான் – நாலாயி:3810/2

மேல்


புகாவால் (1)

ஆவான் புகாவால் அவை – நாலாயி:2626/4

மேல்


புகாவாறு (1)

ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உரு மாறும் – நாலாயி:2640/2

மேல்


புகாள் (9)

நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:381/4
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:382/4
நச்சு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:383/4
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:384/4
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:385/4
நாடு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:386/4
நண்ணு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:387/4
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:388/4
நா தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:389/4

மேல்


புகில் (4)

பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – நாலாயி:371/4
சுரக்கும் திருவும் உணர்வும் சொல புகில் வாய் அமுதம் – நாலாயி:2833/1
சொல புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே – நாலாயி:2929/4
நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர் – நாலாயி:3234/1

மேல்


புகு (5)

திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1155/4
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1156/4
புகு வாய் நின்ற போதகம் வீழ பொருதான் ஊர் – நாலாயி:1493/2
புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி – நாலாயி:2351/1
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ – நாலாயி:3873/1

மேல்


புகுகின்ற (1)

நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் – நாலாயி:483/1

மேல்


புகுத (4)

பேணி கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன் பிறிது இன்றி – நாலாயி:447/2
காளை புகுத கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:557/4
அதிர புகுத கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:560/4
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று – நாலாயி:3987/2

மேல்


புகுதரும் (1)

வந்து புகுதரும் போது வானிடை தெய்வங்கள் காண – நாலாயி:1885/3

மேல்


புகுதருவான் (1)

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் – நாலாயி:478/7

மேல்


புகுதல் (3)

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் – நாலாயி:3/2
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் – நாலாயி:3772/3
தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் – நாலாயி:3776/3

மேல்


புகுதலும் (2)

ஈரா புகுதலும் இ உடலை தண் வாடை – நாலாயி:2698/1
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் – நாலாயி:3987/1

மேல்


புகுதிராகில் (2)

இன்று போய் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா – நாலாயி:3903/1
சேரும் தண் அனந்தபுரம் சிக்கென புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் – நாலாயி:3904/2,3

மேல்


புகுதீர் (1)

போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்
ஏனோர்கள் முன் என் இது என் இது என்னோ – நாலாயி:1927/3,4

மேல்


புகுதுக (1)

போது-மின் எமது இடம் புகுதுக என்றலும் – நாலாயி:3983/2

மேல்


புகுதும் (1)

தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே – நாலாயி:3902/4

மேல்


புகுதுவார் (1)

ஆர்ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால் – நாலாயி:2687/1

மேல்


புகுந்த (8)

அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே – நாலாயி:843/4
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் – நாலாயி:917/3
உலவு திரை கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அ – நாலாயி:1194/1
உள்ளம் புகுந்த ஒருவர் ஊர் போல் – நாலாயி:1360/2
உருக புகுந்த ஒருவர் ஊர் போல் – நாலாயி:1366/2
யானாய் என்தனக்காய் அடியேன் மனம் புகுந்த
தேனே தீம் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால் – நாலாயி:1566/2,3
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை – நாலாயி:1732/1
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும் – நாலாயி:2408/1

மேல்


புகுந்ததன் (2)

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் – நாலாயி:1188/1
ஒக்கவே விழுங்கி புகுந்தான் புகுந்ததன் பின் – நாலாயி:3065/2

மேல்


புகுந்தது (4)

இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
ஏன்று என் ஆவியுள் புகுந்தது என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:755/4
புலம்பின புட்களும் பூம் பொழில்களின்வாய் போயிற்று கங்குல் புகுந்தது புலரி – நாலாயி:921/1
நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது
இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில் – நாலாயி:1190/1,2

மேல்


புகுந்தவர் (1)

போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆள – நாலாயி:80/2

மேல்


புகுந்தனர் (3)

அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா – நாலாயி:921/3
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி – நாலாயி:924/3
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் – நாலாயி:3988/1

மேல்


புகுந்தாய் (5)

வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் – நாலாயி:1046/1
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் – நாலாயி:1188/1
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ – நாலாயி:1195/2
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனை சென்று – நாலாயி:2422/3,4
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய்
வெள்ளை சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று – நாலாயி:2817/2,3

மேல்


புகுந்தாயை (4)

புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1193/2
புலவ புண்ணியனே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1194/2
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1562/3
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1565/3

மேல்


புகுந்தார்கள் (1)

கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள் – நாலாயி:2424/2

மேல்


புகுந்தான் (7)

வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/2,3
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் – நாலாயி:1845/2
ஒக்கவே விழுங்கி புகுந்தான் புகுந்ததன் பின் – நாலாயி:3065/2
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னி தென்-பால் – நாலாயி:3968/2,3
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ்_உலகு உண்டும் – நாலாயி:3969/2,3
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே – நாலாயி:3973/3,4
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே – நாலாயி:3975/4

மேல்


புகுந்தானை (1)

தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும் – நாலாயி:2836/3

மேல்


புகுந்திலன் (1)

தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன் தோழிமார் ஆரும் இல்லை – நாலாயி:1912/1

மேல்


புகுந்தீர் (2)

மருளை கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர்
இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/3,4
காமன் என பாடி வந்து இல்லம் புகுந்தீர்
ஏமத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1925/3,4

மேல்


புகுந்து (66)

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள் வரம் பொழி வந்து ஒல்லை கூடு-மினோ – நாலாயி:4/1,2
அண்டர் மிண்டி புகுந்து நெய்யாடினார் – நாலாயி:17/4
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம் – நாலாயி:193/1
இல்லம் புகுந்து என் மகளை கூவி கையில் வளையை கழற்றிக்கொண்டு – நாலாயி:211/2
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/3
பொன் ஒத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட – நாலாயி:324/2
தென்னவன் தமர் செப்பம் இலாதார் சே அதக்குவார் போல புகுந்து
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம் – நாலாயி:377/1,2
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேத பிரானார் கிடந்தார் – நாலாயி:443/3
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை – நாலாயி:452/2,3
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:479/8
முற்றம் புகுந்து முகில்_வண்ணன் பேர் பாட – நாலாயி:484/6
கானிடை திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப – நாலாயி:508/2
முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டி புன்முறுவல் செய்து – நாலாயி:522/1
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டு காணும் – நாலாயி:546/2
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலிய புகுந்து என்னை – நாலாயி:582/3
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் – நாலாயி:583/3
வரி வளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்கு உளதே – நாலாயி:589/4
தழுவி முழுசி புகுந்து என்னை சுற்றி சுழன்று போகானால் – நாலாயி:631/2
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினர் – நாலாயி:866/3
போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து தன்-பால் – நாலாயி:887/3
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் – நாலாயி:922/3
சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆக புகுந்து தாமும் – நாலாயி:1123/2
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன் – நாலாயி:1209/1
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும் – நாலாயி:1288/3
வானும் மண்ணும் நிறைய புகுந்து ஈண்டி வணங்கும் நல் – நாலாயி:1385/3
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட – நாலாயி:1558/1
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் – நாலாயி:1574/1
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1591/1
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1593/2
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1594/1
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1594/1
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது – நாலாயி:1608/3
செய்யாத உலகத்திடை செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறி போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன் – நாலாயி:1610/2,3
பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணா போகமே நுகர்வான் புகுந்து ஐவர் – நாலாயி:1614/3
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அ காவலை பிழைத்து – நாலாயி:1615/2
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிதும் இளையர் – நாலாயி:1761/2
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில் – நாலாயி:1790/2
செம் கண் நெடிய கரிய மேனி தேவர் ஒருவர் இங்கே புகுந்து என் – நாலாயி:1794/1
ஏ வலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன் – நாலாயி:1795/3
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண் – நாலாயி:1852/3
தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான் – நாலாயி:1860/1
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் – நாலாயி:1926/3
பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து எய்ய – நாலாயி:1948/3
பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே – நாலாயி:1974/3,4
உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய – நாலாயி:2363/1,2
பொன்றாமை மாயன் புகுந்து – நாலாயி:2375/4
புகுந்து இலங்கும் அந்தி பொழுதத்து அரியாய் – நாலாயி:2376/1
சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே – நாலாயி:2512/4
எண்ணம் புகுந்து அடியேனொடு இ காலம் இருக்கின்றவே – நாலாயி:2540/4
உளைவான் புகுந்து இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே – நாலாயி:2547/4
செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி – நாலாயி:2659/2
இன் இளம் பூம் தென்றல் புகுந்து ஈங்கு இள முலை மேல் – நாலாயி:2728/3
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடை தான் புகுந்து
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு – நாலாயி:2842/2,3
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருது அரிய – நாலாயி:2868/1
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் – நாலாயி:2882/3
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து – நாலாயி:3077/2
மலிய புகுந்து இசை பாடி ஆடி உழிதர கண்டோம் – நாலாயி:3352/4
திரியும் கலியுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெருக – நாலாயி:3354/1,2
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3552/2
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் – நாலாயி:3560/1
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி – நாலாயி:3651/2
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன் – நாலாயி:3737/3
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்து புகுந்து என்னை – நாலாயி:3838/1
திருவருள்செய்பவன் போல என்னுள் புகுந்து
உருவமும் ஆருயிரும் உடனே உண்டான் – நாலாயி:3840/1,2
ஊன் ஏய் குரம்பை இதனுள் புகுந்து இன்று – நாலாயி:3972/2

மேல்


புகுந்துநின்ற (1)

உடலுள் புகுந்துநின்ற ஊறல் அறுத்தவற்கு என்னையும் – நாலாயி:605/2

மேல்


புகுந்துநின்று (1)

உடலுள் புகுந்துநின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என் – நாலாயி:605/3

மேல்


புகுந்தும் (1)

போது இல் கமலவன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னி திடரில் – நாலாயி:450/3

மேல்


புகுந்தேன் (2)

குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி – நாலாயி:1615/3
மீளா அடிமைப்பணி செய்ய புகுந்தேன்
நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3861/2,3

மேல்


புகுந்தேனே (1)

புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே – நாலாயி:3559/4

மேல்


புகும் (6)

நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன் – நாலாயி:1029/2
பூண்ட நாள் எல்லாம் புகும் – நாலாயி:2350/4
காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன் – நாலாயி:3216/3
அஃதே உய்ய புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல் – நாலாயி:3241/1
திண்ணம் என் இள_மான் புகும் ஊர் திருக்கோளூரே – நாலாயி:3517/4
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3874/4

மேல்


புகும்-கொல் (1)

ஒல்கிஒல்கி நடந்து எங்ஙனே புகும்-கொல் ஒசிந்தே – நாலாயி:3523/4

மேல்


புகுவது (2)

போது அவிழ் மலையே புகுவது பொருளே – நாலாயி:3119/4
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே – நாலாயி:3987/4

மேல்


புகுவர் (1)

போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று – நாலாயி:1217/2

மேல்


புகுவர்-கொலோ (9)

அள்ளல் அம் பூம் கழனி அணி ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1208/4
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1209/4
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1210/4
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1211/4
போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1212/4
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1213/4
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1214/4
மற்று எல்லாம் கைதொழ போய் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1215/4
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1216/4

மேல்


புகுவரேலும் (1)

வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கி போகும் நின்றதில் பதினையாண்டு – நாலாயி:874/1,2

மேல்


புகுவார் (3)

காண தாம் புகுவார் புக்கு போதுவார் – நாலாயி:15/2
இனி யார் புகுவார் எழு நரக வாசல் – நாலாயி:2168/1
ஆர் வண்ணத்தால் உரைப்பார் அடி கீழ் புகுவார் பொலிந்தே – நாலாயி:3351/4

மேல்


புகுவீர் (1)

நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரை செற்றான் – நாலாயி:3091/2,3

மேல்


புகே (1)

ஊனே புகே என்று மோதும்-போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:430/2

மேல்


புகேன்-மின் (3)

இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின் – நாலாயி:446/2
இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின் – நாலாயி:446/2
இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின்
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:446/2,3

மேல்


புகை (14)

கரை புரை வேள்வி புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:398/4
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் – நாலாயி:1048/3
ஆலை புகை கமழும் அணி ஆலி அம்மானே – நாலாயி:1189/4
ஆடு ஏறு வயல் ஆலை புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1241/4
மறை ஆரும் பெரு வேள்வி கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் – நாலாயி:1536/1
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின் – நாலாயி:2118/2
புரிவதுவும் புகை பூவே – நாலாயி:2954/4
மாடு உயர்ந்து ஓம புகை கமழும் தண் திருவல்லவாழ் – நாலாயி:3431/3
நல் நல தோழிமீர்காள் நல்ல அந்தணர் வேள்வி புகை
மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ் – நாலாயி:3433/1,2
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும் – நாலாயி:3708/3
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய் – நாலாயி:3766/2
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து – நாலாயி:3875/3
வேள்வி உள்மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் – நாலாயி:3984/1,2

மேல்


புகைத்தான் (1)

புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல் – நாலாயி:2419/2

மேல்


புகையால் (5)

அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1592/4
ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே – நாலாயி:1594/4
அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் – நாலாயி:1669/1
புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த – நாலாயி:2215/2
புகையால் விளக்கால் புது மலரால் நீரால் – நாலாயி:3933/2

மேல்


புகையும் (3)

மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர் – நாலாயி:1384/3
செம் சொல் வேள்வி புகையும் கமழும் தென் அரங்கமே – நாலாயி:1384/4
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து – நாலாயி:3360/3

மேல்


புகையோடு (1)

புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் – நாலாயி:2944/2

மேல்


புட்கடவீர் (1)

அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று – நாலாயி:2937/2

மேல்


புட்களும் (1)

புலம்பின புட்களும் பூம் பொழில்களின்வாய் போயிற்று கங்குல் புகுந்தது புலரி – நாலாயி:921/1

மேல்


புட்குழி (2)

புலம் கெழு பொரு நீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும் – நாலாயி:1115/2
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை – நாலாயி:2773/5

மேல்


புட்டியில் (1)

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து – நாலாயி:79/1

மேல்


புட்டில்கள் (1)

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என் – நாலாயி:3519/1,2

மேல்


புடை (33)

சீத நீர் புடை சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர் – நாலாயி:370/1
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ – நாலாயி:689/3
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:719/3
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் காகுத்தன் – நாலாயி:729/1
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி – நாலாயி:741/1
கரிய ஆகி புடை பரந்து மிளிர்ந்து செம் வரி ஓடி நீண்ட அ – நாலாயி:934/3
வான் உலாவிய மதி தவழ் மால் வரை மா மதிள் புடை சூழ – நாலாயி:1153/3
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை – நாலாயி:1197/1
சுந்தர நல் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1251/4
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1256/4
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1340/4
புடை ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1354/4
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த – நாலாயி:1397/1
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து – நாலாயி:1417/1
தாரை ஊரும் தண் தளிர் வேலி புடை சூழ – நாலாயி:1496/3
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை – நாலாயி:1537/1
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியை – நாலாயி:1567/1
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1650/4
தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1677/1
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ் – நாலாயி:1991/2
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/4
கடவுள் நிற்ப புடை பல தான் அறி – நாலாயி:2583/4
புடை தான் பெரிதே புவி – நாலாயி:2658/4
புடை ஆர் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று – நாலாயி:2823/3
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ் – நாலாயி:2892/3
புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன் – நாலாயி:3190/2
செம் கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு – நாலாயி:3705/3
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே – நாலாயி:3827/2
கன கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும் – நாலாயி:3854/3
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் – நாலாயி:3881/2,3
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டு திலதம் அன்ன – நாலாயி:3952/2

மேல்


புடைக்க (1)

ஆங்கு அவள் ஆர்த்து புடைக்க புடையுண்டு – நாலாயி:1888/2

மேல்


புடைக்கும் (1)

விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று – நாலாயி:811/2

மேல்


புடைசூழ் (1)

அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே – நாலாயி:3674/3

மேல்


புடைத்திடுதி (1)

பொன் ஆழி கையால் புடைத்திடுதி கீளாதே – நாலாயி:2625/3

மேல்


புடைத்து (2)

சிந்த புடைத்து செம் குருதி கொண்டு பூதங்கள் – நாலாயி:346/1
உரம் கெட புடைத்து ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா – நாலாயி:809/2

மேல்


புடைநின்ற (2)

இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2192/2,3
இடைநின்ற இன்பத்தர் ஆவர் புடைநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2436/2,3

மேல்


புடைப்ப (2)

பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் – நாலாயி:1075/3
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய என் – நாலாயி:3096/2,3

மேல்


புடைபெயர (3)

அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர
மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் – நாலாயி:93/2,3
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியது ஓர் தீர்த்த பலம் – நாலாயி:95/2,3
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1668/3,4

மேல்


புடைபெயரா (1)

இரண்டு பாடும் துலங்கா புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே – நாலாயி:283/4

மேல்


புடைபோய் (1)

கான் ஆட மஞ்ஞை கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர் பழனம் புடைபோய்
தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1158/3,4

மேல்


புடையால் (1)

வன் புடையால் பொன்_பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான் – நாலாயி:2619/3

மேல்


புடையுண்டு (1)

ஆங்கு அவள் ஆர்த்து புடைக்க புடையுண்டு
ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் – நாலாயி:1888/2,3

மேல்


புடையுண்ணும் (1)

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்
மாய பிரானை என் மாணிக்க சோதியை – நாலாயி:2967/1,2

மேல்


புடையும் (1)

புடையும் பெயரகில்லேன் நான் போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில் – நாலாயி:632/3

மேல்


புண் (10)

புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப்போது இரு நம்பீ – நாலாயி:144/3
சீயினால் செறிந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பு இருந்து எங்கும் – நாலாயி:372/1
புண் ஆர் ஆக்கை தன்னுள் புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1033/2
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் நெடு வாயில் உக செருவில் முன நாள் – நாலாயி:1130/3
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி – நாலாயி:1133/2
கொலை புண் தலை குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர் – நாலாயி:1220/1
கயம் கொள் புண் தலை களிறு உந்து வெம் திறல் கழல் மன்னர் பெரும் போரில் – நாலாயி:1691/1
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழி கையால் நீ – நாலாயி:2117/3
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த – நாலாயி:2127/2
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல் – நாலாயி:3833/2

மேல்


புண்டரிக (1)

புண்டரிக மலர்-அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே – நாலாயி:720/1

மேல்


புண்டரீக (6)

புண்டரீக பாவை சேரும் மார்ப பூமிநாதனே – நாலாயி:773/4
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து – நாலாயி:818/3
புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம் – நாலாயி:2426/1
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் – நாலாயி:2516/1
புண்டரீக கொப்பூழ் புனல் பள்ளி அப்பனுக்கே – நாலாயி:3571/2
புன காயா நிறத்த புண்டரீக கண் செம் கனி வாய் – நாலாயி:3995/3

மேல்


புண்டரீகங்கள் (1)

பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் – நாலாயி:3534/1

மேல்


புண்டரீகத்த (1)

புல குண்டல புண்டரீகத்த போர் கெண்டை வல்லி ஒன்றால் – நாலாயி:2534/1

மேல்


புண்டரீகத்தவள் (1)

இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் – நாலாயி:1220/2

மேல்


புண்டரீகத்திடை (1)

பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர் – நாலாயி:1226/3

மேல்


புண்டரீகத்து (1)

மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் – நாலாயி:2500/2

மேல்


புண்டரீகம் (1)

பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் – நாலாயி:2522/1

மேல்


புண்டரீகன் (2)

பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே – நாலாயி:784/4
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே – நாலாயி:806/4

மேல்


புண்டரீகனே (3)

போனகம் செய்து ஆலிலை துயின்ற புண்டரீகனே
தேன் அகஞ்செய் தண் நறும் மலர் துழாய் நன் மாலையாய் – நாலாயி:781/2,3
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே – நாலாயி:808/4
பொருந்துமா திருந்த நீ வரம்செய் புண்டரீகனே – நாலாயி:847/4

மேல்


புண்ணிய (1)

புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும் – நாலாயி:2882/1

மேல்


புண்ணியத்தின் (1)

போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்_இல் மூர்த்தியாய் – நாலாயி:768/2

மேல்


புண்ணியம் (4)

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் – நாலாயி:501/3
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் – நாலாயி:3476/1
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே – நாலாயி:3905/4
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி – நாலாயி:3906/1

மேல்


புண்ணியமே (1)

புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே – நாலாயி:3475/4

மேல்


புண்ணியர்-தம் (1)

போக்கி புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர்-தம்
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் – நாலாயி:2828/2,3

மேல்


புண்ணியரே (1)

போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரின் பொலிகின்றாரே – நாலாயி:1580/4

மேல்


புண்ணியன் (1)

புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்_கோன் – நாலாயி:1065/2

மேல்


புண்ணியனால் (1)

போற்ற பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் – நாலாயி:483/4

மேல்


புண்ணியனும் (1)

பொன் திகழும் மேனி புரி சடை அம் புண்ணியனும்
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும் – நாலாயி:2179/1,2

மேல்


புண்ணியனே (5)

புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே – நாலாயி:695/4
புலவ புண்ணியனே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1194/2
போது அலர் நெடுமுடி புண்ணியனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1455/4,5
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள் – நாலாயி:1471/3
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே – நாலாயி:2881/4

மேல்


புண்ணியனை (1)

பொன் புரை மேனி கருள கொடி உடை புண்ணியனை வர கூவாய் – நாலாயி:548/4

மேல்


புண்ணியனோ (1)

பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ
தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன் என்னும் சீர் முகிலே – நாலாயி:2872/3,4

மேல்


புண்ணியா (1)

புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே – நாலாயி:796/4

மேல்


புண்ணில் (2)

புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல – நாலாயி:202/3
புண்ணில் புளி பெய்தால் போல புறம் நின்று அழகு பேசாதே – நாலாயி:627/2

மேல்


புண்ணை (1)

புண்ணை மறைய வரிந்து என்னை போர வைத்தாய் புறமே – நாலாயி:3345/4

மேல்


புண்ய (1)

புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து – நாலாயி:818/3

மேல்


புணர் (8)

போது அமர் செல்வ கொழுந்து புணர் திருவெள்ளறையானை – நாலாயி:201/1
பொல்லா வடிவு உடை பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க – நாலாயி:333/1
போய் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம் – நாலாயி:572/1
போர் ஆனை கொம்பு ஒசித்த போர் ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை – நாலாயி:1088/3
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து – நாலாயி:1471/1
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே – நாலாயி:1671/4
புணர் மருதின் ஊடு போய் பூம் குருந்தம் சாய்த்து – நாலாயி:2143/1
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வா ஓ – நாலாயி:3554/2

மேல்


புணர்-தொறும் (1)

தகவிலை தகவிலையே நீ கண்ணா தட முலை புணர்-தொறும் புணர்ச்சிக்கு ஆரா – நாலாயி:3914/1

மேல்


புணர்க்கப்பட்ட (1)

கஞ்சன்-தன்னால் புணர்க்கப்பட்ட கள்ள சகடு கலக்கு அழிய – நாலாயி:131/1

மேல்


புணர்க்கின்றதே (1)

அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே – நாலாயி:256/4

மேல்


புணர்க்கும் (1)

புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம் – நாலாயி:3090/1

மேல்


புணர்ச்சி (1)

புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் – நாலாயி:3476/1

மேல்


புணர்ச்சிக்கு (1)

தகவிலை தகவிலையே நீ கண்ணா தட முலை புணர்-தொறும் புணர்ச்சிக்கு ஆரா – நாலாயி:3914/1

மேல்


புணர்த்த (5)

பொட்ட துற்றி மாரி பகை புணர்த்த பொரு மா கடல்_வண்ணன் பொறுத்த மலை – நாலாயி:264/2
புணர்த்த தன் உந்தியொடு ஆகத்து மன்னி – நாலாயி:3090/2
புணர்த்த திரு ஆகி தன் மார்வில் தான் சேர் – நாலாயி:3090/3
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானை கண்டு – நாலாயி:3455/3
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்று-மினே – நாலாயி:3455/4

மேல்


புணர்த்தது (1)

அன்று என்னை புறம்போக புணர்த்தது என் செய்வான் – நாலாயி:3976/2

மேல்


புணர்தலை (1)

ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் – நாலாயி:544/1,2

மேல்


புணர்தி (1)

புரி குழல் மங்கை ஒருத்தி-தன்னை புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை – நாலாயி:700/3

மேல்


புணர்ந்த (5)

கடி கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை நீர் – நாலாயி:843/2
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை – நாலாயி:1290/2
புணர்ந்த சிந்தை புன்மையாளன் பொன்ற வரி சிலையால் – நாலாயி:1871/2
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-தொறும் புக்கு நிற்கும் – நாலாயி:2850/3
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி_வண்ணன் கண்ணன் – நாலாயி:3221/2

மேல்


புணர்ந்தான் (1)

அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் – நாலாயி:3665/2,3

மேல்


புணர்ந்திலளே (1)

பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே பூம் கங்கை – நாலாயி:2743/2

மேல்


புணர்ந்து (4)

முத்து ஆர் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ_ஏழு சென்ற பின் வந்தாய் – நாலாயி:232/2
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் – நாலாயி:806/2
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் – நாலாயி:1247/1
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக – நாலாயி:3173/2

மேல்


புணர்ப்பன் (1)

புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே – நாலாயி:3090/4

மேல்


புணர்ப்பினில் (1)

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து – நாலாயி:155/1

மேல்


புணர்ப்பு (2)

புந்தியில் ஆய புணர்ப்பு – நாலாயி:2142/4
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே – நாலாயி:3090/4

மேல்


புணர்ப்பும் (1)

மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய் – நாலாயி:2435/2

மேல்


புணர்ப்பே (1)

பூம் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே – நாலாயி:3089/4

மேல்


புணர்வது (2)

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை புணர்வது ஓர் ஆசையினால் என் – நாலாயி:551/1
புணர்வது இருவர் அவர் முதலும் தானே – நாலாயி:3088/2

மேல்


புணர்வான் (1)

வார் ஆரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான்
கார் ஆர் திண் சிலை இறுத்த தனி காளை கருதும் இடம் – நாலாயி:1255/1,2

மேல்


புணர்வினை (1)

பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா – நாலாயி:3134/3

மேல்


புணர (2)

மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய் – நாலாயி:705/2
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து – நாலாயி:706/2

மேல்


புணரா (1)

புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ – நாலாயி:3554/1

மேல்


புணராயே (1)

பூ ஆர் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே – நாலாயி:3553/4

மேல்


புணரி (6)

பொங்கு புணரி கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா – நாலாயி:1546/1
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி
சேம மதிள் சூழ் இலங்கை_கோன் சிரமும் கரமும் துணித்து முன் – நாலாயி:1702/2,3
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே – நாலாயி:1772/4
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணை துயின்று – நாலாயி:1825/1
பொங்கு வெண் திரை புணரி வண்ணனார் – நாலாயி:1954/3
புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார் – நாலாயி:2552/3

மேல்


புணரிய (1)

புலம் மனும் மலர் மிசை மலர்_மகள் புணரிய
நில_மகள் என இன மகளிர்கள் இவரொடும் – நாலாயி:1716/1,2

மேல்


புணரிலும் (1)

புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய – நாலாயி:2363/2

மேல்


புணரும் (1)

தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் – நாலாயி:949/3

மேல்


புணை (2)

புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – நாலாயி:2134/3
புணை என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே – நாலாயி:3782/4

மேல்


புணைவன் (1)

புணைவன் பிறவி_கடல் நீந்துவார்க்கே – நாலாயி:3088/4

மேல்


புத்தக (1)

புலத்தில் பொறித்த அ புத்தக சும்மை பொறுக்கிய பின் – நாலாயி:2824/3

மேல்


புத்தகத்துக்கு (1)

பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்துக்கு உள கேட்டேன் – நாலாயி:226/3

மேல்


புத்தர் (2)

பொங்கு போதியும் பிண்டியும் உடை புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை – நாலாயி:1052/1
புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உவந்திட்டு – நாலாயி:1826/1

மேல்


புத்திரர் (1)

ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி – நாலாயி:371/1

மேல்


புத்திரன் (3)

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் – நாலாயி:19/2
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை – நாலாயி:253/1
மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல்வாய் மாண்டானை – நாலாயி:402/1

மேல்


புத்திரனை (1)

ஞாலத்து புத்திரனை பெற்றார் நங்கைமீர் நானோ மற்று ஆரும் இல்லை – நாலாயி:244/4

மேல்


புத்தூர் (3)

ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை – நாலாயி:63/2,3
திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:274/3
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2

மேல்


புத்தூர்_கோன் (1)

பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன்
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:380/2,3

மேல்


புத்தேள் (1)

ஒன்று விண் செலீஇ நான்முக புத்தேள்
நாடு வியந்து உவப்ப வானவர் முறைமுறை – நாலாயி:2582/3,4

மேல்


புத்தேளிர் (1)

பொன் உலகில் வானவர்க்கு புத்தேளிர் ஆகுவரே – நாலாயி:1527/4

மேல்


புத்தொடு (1)

புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் – நாலாயி:878/1

மேல்


புதம் (1)

புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணை துயின்று – நாலாயி:1825/1

மேல்


புதம்செய்து (1)

புரவி என்ன புதம்செய்து வந்து உந்து புல்லாணியே – நாலாயி:1774/4

மேல்


புதம்செய்ய (1)

பொங்கு தண் அருவி புதம்செய்ய பொன்களே சிதற இலங்கு ஒளி – நாலாயி:1838/3

மேல்


புதல்வரும் (1)

பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே – நாலாயி:2829/1

மேல்


புதல்வன் (1)

ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்தல் – நாலாயி:736/3

மேல்


புதல்வனையும் (1)

பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் – நாலாயி:737/1

மேல்


புதலில் (1)

நான புதலில் ஆமை ஒளிக்கும் நறையூரே – நாலாயி:1490/4

மேல்


புதா (1)

நீர் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள் – நாலாயி:3536/2

மேல்


புதியது (1)

இன குறவர் புதியது உண்ணும் எழில் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:455/4

மேல்


புது (10)

புது நாள்மலர் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் – நாலாயி:415/3
புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று – நாலாயி:455/3
போது அலர் காவில் புது மணம் நாற பொறி வண்டின் காமரம் கேட்டு உன் – நாலாயி:547/3
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து – நாலாயி:1750/3
போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற – நாலாயி:2007/3
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி – நாலாயி:3430/2
போற்றி ஓவாதே கண் இணை குளிர புது மலர் ஆகத்தை பருக – நாலாயி:3800/2
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூ புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ – நாலாயி:3875/4
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ – நாலாயி:3876/1
புகையால் விளக்கால் புது மலரால் நீரால் – நாலாயி:3933/2

மேல்


புதுக்கணிப்பும் (1)

புனை இழைகள் அணிவும் ஆடை உடையும் புதுக்கணிப்பும்
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால் – நாலாயி:3763/1,2

மேல்


புதுமை (1)

மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய் – நாலாயி:3477/2

மேல்


புதுவை (21)

திருப்பாத கேசத்தை தென் புதுவை_பட்டன் – நாலாயி:43/2
செம் சொல் மறையவர் சேர் புதுவை_பட்டன் சொல் – நாலாயி:53/3
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ் – நாலாயி:74/3
மச்சு அணி மாட புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:107/3
பார் ஆர் தொல் புகழான் புதுவை_மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன – நாலாயி:151/3
பார் மலி தொல் புதுவை_கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:161/3
அங்கு அவர் சொல்லை புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:222/3
பாரார் தொல் புகழான் புதுவை_மன்னன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:233/3
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/3
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/3
தாய் அவள் சொல்லிய சொல்லை தண் புதுவை_பட்டன் சொன்ன – நாலாயி:306/3
செந்தமிழ் தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:317/3
பார் ஆரும் புகழ் புதுவை_பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:327/3
புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை
திருவில் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:337/2,3
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன் – நாலாயி:462/3
அங்கு பறைகொண்ட ஆற்றை அணி புதுவை
பைம் கமல தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன – நாலாயி:503/3,4
பண்ணுறு நான்மறையோர் புதுவை_மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன – நாலாயி:555/3
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை
ஏய்ந்த புகழ் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் – நாலாயி:576/2,3
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை – நாலாயி:606/3
வில்லி புதுவை நகர் நம்பி விட்டுசித்தன் வியன் கோதை – நாலாயி:636/2

மேல்


புதுவை_கோன் (5)

மச்சு அணி மாட புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:107/3
பார் மலி தொல் புதுவை_கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:161/3
அங்கு அவர் சொல்லை புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:222/3
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/3
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன் – நாலாயி:462/3

மேல்


புதுவை_பட்டர்பிரான் (1)

பார் ஆரும் புகழ் புதுவை_பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:327/3

மேல்


புதுவை_பட்டன் (4)

திருப்பாத கேசத்தை தென் புதுவை_பட்டன்
விருப்பால் உரைத்த இருபதோடு ஒன்றும் – நாலாயி:43/2,3
செம் சொல் மறையவர் சேர் புதுவை_பட்டன் சொல் – நாலாயி:53/3
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ் – நாலாயி:74/3
தாய் அவள் சொல்லிய சொல்லை தண் புதுவை_பட்டன் சொன்ன – நாலாயி:306/3

மேல்


புதுவை_மன்னன் (3)

பார் ஆர் தொல் புகழான் புதுவை_மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன – நாலாயி:151/3
பாரார் தொல் புகழான் புதுவை_மன்னன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:233/3
பண்ணுறு நான்மறையோர் புதுவை_மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன – நாலாயி:555/3

மேல்


புதுவையர் (8)

பொன் திகழ் மாட புதுவையர்_கோன் பட்டன் சொல் – நாலாயி:243/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை – நாலாயி:533/2
போகத்தில் வழுவாத புதுவையர்_கோன் கோதை தமிழ் – நாலாயி:586/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3

மேல்


புதுவையர்_கோன் (8)

பொன் திகழ் மாட புதுவையர்_கோன் பட்டன் சொல் – நாலாயி:243/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/3
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை – நாலாயி:533/2
போகத்தில் வழுவாத புதுவையர்_கோன் கோதை தமிழ் – நாலாயி:586/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3

மேல்


புதைப்ப (1)

நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் – நாலாயி:2242/1

மேல்


புதைய (2)

பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதைய
கார் உருவன் தான் நிமிர்த்த கால் – நாலாயி:2605/3,4
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் – நாலாயி:3379/2

மேல்


புந்தி (2)

தீய புந்தி கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து – நாலாயி:132/1
புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உவந்திட்டு – நாலாயி:1826/1

மேல்


புந்தியால் (1)

புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் – நாலாயி:2114/3

மேல்


புந்தியில் (1)

புந்தியில் ஆய புணர்ப்பு – நாலாயி:2142/4

மேல்


புந்தியுள் (1)

போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து தன்-பால் – நாலாயி:887/3

மேல்


புந்தியேன் (1)

புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1193/2

மேல்


புய்ய (1)

கோல பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த – நாலாயி:2517/1

மேல்


புய (1)

கொம்மை புய குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:266/4

மேல்


புயக்கு (1)

இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது – நாலாயி:3834/3

மேல்


புயகரத்து (1)

அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை – நாலாயி:2780/2

மேல்


புயம் (2)

இலங்கை மாநகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான் – நாலாயி:1433/2
போக_மகள் புகழ் தந்தை விறல் வாணன் புயம் துணித்து – நாலாயி:3316/2

மேல்


புயல் (13)

கார் ஆர் புயல் கை கலிகன்றி குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் – நாலாயி:1167/3
கற்றார் பரவும் மங்கையர்_கோன் கார் ஆர் புயல் கை கலிகன்றி – நாலாயி:1357/3
கார் ஆர் புயல் தட கை கலியன் ஒலி மாலை – நாலாயி:1477/3
மருவு ஆர் புயல் கை கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் – நாலாயி:1707/3
கார் ஆர் புயல் கை கலிகன்றி மங்கையர்_கோன் – நாலாயி:1897/1
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து – நாலாயி:2036/3
பனி புயல் சோரும் தடம் கண்ணி மாமை திறத்து-கொலாம் – நாலாயி:2482/3
பனி புயல்_வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே – நாலாயி:2482/4
கடல் கொண்டு எழுந்த அ காலம்-கொலோ புயல் காலம்-கொலோ – நாலாயி:2495/3
புயல் வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய் – நாலாயி:2501/3
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல் அடி போது – நாலாயி:2930/3
புயல்_மழை_வண்ணர் புரிந்து உறை கோயில் – நாலாயி:3112/2
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ் – நாலாயி:3771/2

மேல்


புயல்_மழை_வண்ணர் (1)

புயல்_மழை_வண்ணர் புரிந்து உறை கோயில் – நாலாயி:3112/2

மேல்


புயல்_வண்ணன் (1)

பனி புயல்_வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே – நாலாயி:2482/4

மேல்


புயலுடை (1)

புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே – நாலாயி:2533/4

மேல்


புயலுறு (1)

புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை – நாலாயி:1710/1

மேல்


புயலே (1)

புயலே என கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில் – நாலாயி:2825/2

மேல்


புயலை (1)

வானிடை புயலை மாலை வரையிடை பிரசம் ஈன்ற – நாலாயி:2039/1

மேல்


புயலோடு (1)

புயலோடு உலாம் கொண்டல்_வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும் – நாலாயி:2492/3

மேல்


புரக்கும் (1)

மெய்யை புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை – நாலாயி:2869/2

மேல்


புரங்கள் (1)

புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின் – நாலாயி:1866/1

மேல்


புரட்டி (2)

புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டு கொண்ட – நாலாயி:121/3
கண்ணை புரட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே – நாலாயி:157/2

மேல்


புரட்டீரே (1)

வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே – நாலாயி:629/4

மேல்


புரண்டிட்டு (1)

குரங்குகள் மலையை நூக்க குளித்து தாம் புரண்டிட்டு ஓடி – நாலாயி:898/1

மேல்


புரண்டு (3)

புரண்டு வீழ வாளை பாய் குறும் கொடி நெடும் தகாய் – நாலாயி:813/2
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் – நாலாயி:1624/2
நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் – நாலாயி:2355/2

மேல்


புரந்தரன் (1)

பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை – நாலாயி:1305/3

மேல்


புரந்தரனும் (1)

போர் ஏறு ஒன்று உடையானும் அளகை_கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல் – நாலாயி:1145/3

மேல்


புரந்தரனோடு (1)

பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் – நாலாயி:2747/1

மேல்


புரம் (4)

செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை – நாலாயி:1068/2
மறந்தும் புரம் தொழா மாந்தர் இறைஞ்சியும் – நாலாயி:2449/2
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து – நாலாயி:2906/3
கள்ள வேடத்தை கொண்டு போய் புரம் புக்க ஆறும் கலந்து அசுரரை – நாலாயி:3443/1

மேல்


புரவாளன் (1)

இரவு ஆளன் பகல் ஆளன் என்னை ஆளன் ஏழ்_உலக பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே – நாலாயி:421/3,4

மேல்


புரவி (7)

வெள்ளை புரவி குரக்கு வெல் கொடி தேர் மிசை முன்பு நின்று – நாலாயி:334/3
புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை – நாலாயி:337/2
ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட – நாலாயி:1490/1
வெள்ளை புரவி தேர் விசயற்காய் விறல் வியூகம் – நாலாயி:1495/1
புரவி என்ன புதம்செய்து வந்து உந்து புல்லாணியே – நாலாயி:1774/4
கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம் – நாலாயி:1875/1
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி – நாலாயி:2675/4

மேல்


புரவியொடு (1)

புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் – நாலாயி:922/3

மேல்


புரவு (1)

புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே – நாலாயி:3767/4

மேல்


புரள (7)

செய் புரள ஓடும் திருவரங்க செல்வனார் – நாலாயி:612/2
தானவன் ஆகம் தரணியில் புரள தடம் சிலை குனித்த என் தலைவன் – நாலாயி:978/2
பெரும் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை – நாலாயி:1699/2
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் – நாலாயி:1822/1,2
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து – நாலாயி:2764/4
நூறு பிணம் மலை போல் புரள கடல் – நாலாயி:3600/2
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை – நாலாயி:3603/1

மேல்


புரளும் (1)

போர் ஆழி அம்மானை கண்டு துள்ளி பூதலத்தில் என்று-கொலோ புரளும் நாளே – நாலாயி:655/4

மேல்


புரளும்-போது (1)

புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – நாலாயி:877/2

மேல்


புராண (1)

சுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நல் கொடிக்களும் துரங்கங்களும் – நாலாயி:507/1

மேல்


புராணத்தீரும் (1)

இலிங்கத்து இட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும் – நாலாயி:3334/1

மேல்


புராணர் (1)

பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் – நாலாயி:1018/3

மேல்


புரி (16)

புரி குழல் மங்கை ஒருத்தி-தன்னை புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை – நாலாயி:700/3
அலம் புரி தடக்கை ஆயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் – நாலாயி:999/3
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த – நாலாயி:1184/1
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/2
பொங்கு இலங்கு புரி நூலும் தோலும் தாழ பொல்லாத குறள் உருவாய் பொருந்தா வாணன் – நாலாயி:1284/1
வேத முதல்வன் விளங்கு புரி நூலன் – நாலாயி:1679/1
புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை – நாலாயி:1836/2
மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர் – நாலாயி:1846/2
புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி – நாலாயி:2112/1
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த – நாலாயி:2127/2
பொன் திகழும் மேனி புரி சடை அம் புண்ணியனும் – நாலாயி:2179/1
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கை கண்டேன் – நாலாயி:2282/3
பூரித்து என் நெஞ்சே புரி – நாலாயி:2325/4
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற – நாலாயி:2556/1
புடை ஆர் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று – நாலாயி:2823/3
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட – நாலாயி:3461/1

மேல்


புரிசை (3)

தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:743/3
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1749/4
கற்போர் புரிசை கனக மாளிகை – நாலாயி:2672/41

மேல்


புரிசைசெய் (1)

கற்பு ஆர் புரிசைசெய் குன்றம் கவின் ஆர் கூடம் மாளிகைகள் – நாலாயி:1351/3

மேல்


புரிந்த (7)

குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற – நாலாயி:980/2
பண் புரிந்த நான்மறையோன் சென்னி பலி ஏற்ற – நாலாயி:2127/1
வெண் புரி நூல் மார்பன் வினை தீர புண் புரிந்த
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம் – நாலாயி:2127/2,3
ஞான தமிழ் புரிந்த நான் – நாலாயி:2182/4
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து – நாலாயி:2233/2,3
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து – நாலாயி:2240/1
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத – நாலாயி:2291/3

மேல்


புரிந்தது (1)

ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்-கொலோ – நாலாயி:2263/3

மேல்


புரிந்ததுவும் (1)

பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும்
கண் பள்ளிகொள்ள அழகியதே நாகத்தின் – நாலாயி:2196/2,3

மேல்


புரிந்திருந்தேன் (1)

நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே – நாலாயி:463/4

மேல்


புரிந்து (14)

பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி – நாலாயி:687/2
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் – நாலாயி:784/2
தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மற தொழில் புரிந்து
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான் – நாலாயி:983/1,2
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:999/4
கொடிய மனத்தால் சின தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு – நாலாயி:1003/1
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் – நாலாயி:1703/3
போய் நாடிக்கொள்ளும் புரிந்து – நாலாயி:2111/4
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே – நாலாயி:2246/3
நலம் புரிந்து சென்று அடையும் நன்கு – நாலாயி:2291/4
புரிந்து மத வேழம் மா பிடியோடு ஊடி – நாலாயி:2326/1
போம் குமரருள்ளீர் புரிந்து – நாலாயி:2425/4
புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம் – நாலாயி:2426/1
திரிந்து உழலும் சிந்தனையார்-தம்மை புரிந்து ஒருகால் – நாலாயி:2634/2
புயல்_மழை_வண்ணர் புரிந்து உறை கோயில் – நாலாயி:3112/2

மேல்


புரிந்தும் (1)

புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும் – நாலாயி:2882/1

மேல்


புரிய (1)

புரிய பரிசினால் புல்கில் பெரியனாய் – நாலாயி:2131/2

மேல்


புரியும் (3)

என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/2
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும்
கார் ஆர் புயல் கை கலிகன்றி குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் – நாலாயி:1167/2,3
புரியும் நல் ஞானம் பொருந்தாதவரை பொரும் கலியே – நாலாயி:2877/4

மேல்


புரிவதுவும் (1)

புரிவதுவும் புகை பூவே – நாலாயி:2954/4

மேல்


புரிவார் (1)

புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள் – நாலாயி:2184/2

மேல்


புரிவார்கள் (1)

புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள்
தொல் அமரர் கேள்வி துலங்கு ஒளி சேர் தோற்றத்து – நாலாயி:2184/2,3

மேல்


புரிவான் (1)

தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண் அருவி புதம்செய்ய பொன்களே சிதற இலங்கு ஒளி – நாலாயி:1838/2,3

மேல்


புரிவுடைமை (1)

பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்பு-மினே – நாலாயி:580/4

மேல்


புருடன் (1)

ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ – நாலாயி:3157/3

மேல்


புருடோத்தமன் (11)

எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:391/2
மலர்ந்து எழுந்து அணவும் மணி_வண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:392/2
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:393/2
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர்தான் – நாலாயி:394/2
மழுவொடு வாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:395/2
மலை பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:396/2
மல் பொருது எழ பாய்ந்து அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:397/2
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு – நாலாயி:398/2
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:399/2
ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:400/2
பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்து உறை புருடோத்தமன் அடி மேல் – நாலாயி:401/1

மேல்


புருடோத்தமா (2)

கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3

மேல்


புருவ (3)

புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியை கண்டீரே – நாலாயி:642/2
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் – நாலாயி:1579/1
வில் புருவ கொடி தோற்றது மெய்யே – நாலாயி:3511/4

மேல்


புருவங்களும் (1)

தொக்க சோதி தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரை கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே – நாலாயி:3389/3,4

மேல்


புருவத்தாள் (1)

வில்லை தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக விரும்பும் – நாலாயி:636/3

மேல்


புருவம் (6)

புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே – நாலாயி:39/4
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே – நாலாயி:185/3
இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற – நாலாயி:276/1
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:282/2
மகப்பு உருவன் தானே மதிக்கில் மிக புருவம்
ஒன்றுக்கு ஒன்று ஓசனையான் வீழ ஒரு கணையால் – நாலாயி:2410/2,3
தன் உயிர் தாதை கண்ண பெருமான் புருவம் அவையே – நாலாயி:3630/3

மேல்


புரை (21)

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் – நாலாயி:119/1
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல – நாலாயி:202/3
கரிய முகில் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து – நாலாயி:337/1
கரை புரை வேள்வி புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:398/4
பொன் புரை மேனி கருள கொடி உடை புண்ணியனை வர கூவாய் – நாலாயி:548/4
கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண் நகை செய்ய வாய் – நாலாயி:664/1
களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே திண் கை மார்வும் திண் தோளும் – நாலாயி:711/1
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி – நாலாயி:918/3
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி – நாலாயி:966/3
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் – நாலாயி:1413/1
தஞ்சை ஆளியை பொன்_பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் – நாலாயி:1576/2,3
மாரி மா கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்வில் – நாலாயி:1689/1
செம் கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா – நாலாயி:1879/2
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர – நாலாயி:2580/5
நீர் புரை வண்ணன் – நாலாயி:2986/1
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடி பாடி களித்து உகந்து உகந்து – நாலாயி:3067/3
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை – நாலாயி:3216/1
போகு நம்பீ உன் தாமரை புரை கண் இணையும் செ வாய் முறுவலும் – நாலாயி:3463/1
மண் புரை வையம் இடந்த வராகற்கு – நாலாயி:3510/2
தென் திசை திலதம் புரை குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3768/3
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல் – நாலாயி:3833/2

மேல்


புரைப்பு (1)

புரைப்பு இலாத பரம்பரனே பொய் இலாத பரஞ்சுடரே – நாலாயி:3261/3

மேல்


புரைய (1)

பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த – நாலாயி:3366/3

மேல்


புரையால் (1)

புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல – நாலாயி:202/3

மேல்


புரையும் (8)

செம் தழல் புரையும் திருவாலி அம்மானே – நாலாயி:1188/4
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி – நாலாயி:1335/3
அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை – நாலாயி:1377/2
தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே – நாலாயி:2052/4
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே – நாலாயி:2056/4
கரும் சோதி கண்ணன் கடல் புரையும் சீல – நாலாயி:2588/3
வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும்
தண்மையினாலும் இ தாரணியோர்கட்கு தான் சரணாய் – நாலாயி:2863/1,2
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க – நாலாயி:3124/2

மேல்


புல் (7)

பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே – நாலாயி:884/4
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய் – நாலாயி:1016/3
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை – நாலாயி:1937/1
புல் என்று ஒழிந்தன-கொல் ஏ பாவம் வெல்ல – நாலாயி:2652/2
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே – நாலாயி:3605/2
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே – நாலாயி:3605/2
புல் இலை தெங்கினூடு கால் உலவும் தண் திருப்புலியூர் – நாலாயி:3765/3

மேல்


புல்க (2)

அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம் – நாலாயி:1016/2
மெல் இலை செல்வ வண் கொடி புல்க வீங்கு இளம் தாள் கமுகின் – நாலாயி:3765/1

மேல்


புல்கி (6)

கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் – நாலாயி:1195/3
குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் – நாலாயி:1841/3
புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே – நாலாயி:2600/3
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1

மேல்


புல்கிய (1)

பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா – நாலாயி:1316/1

மேல்


புல்கில் (2)

ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும் – நாலாயி:21/3
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய் – நாலாயி:2131/2

மேல்


புல்கு (6)

அண்டர்_கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு
செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும் – நாலாயி:1320/1,2
கொடி புல்கு தட வரை அகலம் அது உடையவர் – நாலாயி:1715/2
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர் – நாலாயி:1715/3
கடி புல்கு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1715/4
கொல்லை வளர் இள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1793/4
புல்கு பற்று அற்றே – நாலாயி:2913/4

மேல்


புல்குதற்கு (1)

பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்பு-மினே – நாலாயி:580/4

மேல்


புல்கும் (2)

படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு – நாலாயி:1715/1
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும்
அணை ஆம் திருமாற்கு அரவு – நாலாயி:2134/3,4

மேல்


புல்லறிவாண்மை (1)

புல்லறிவாண்மை பொருந்த காட்டி – நாலாயி:2583/6

மேல்


புல்லாணி (12)

புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணி மேல் – நாலாயி:1777/2
பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1778/3
பொன்னம் கழி கானல் புள் இனங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே – நாலாயி:1779/3,4
பவ்வ திரை உலவு புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1780/3
பொரு திரைகள் போந்து உலவு புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1781/3
புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே – நாலாயி:1782/4
செழும் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1783/3
புனை ஆர் மணி மாட புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1784/3
பூம் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1785/3
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1786/3
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை – நாலாயி:1787/1
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணி
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் – நாலாயி:2782/1,2

மேல்


புல்லாணியே (9)

புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே – நாலாயி:1768/4
பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே – நாலாயி:1769/4
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே – நாலாயி:1770/4
பொங்கு முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே – நாலாயி:1771/4
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே – நாலாயி:1772/4
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே – நாலாயி:1773/4
புரவி என்ன புதம்செய்து வந்து உந்து புல்லாணியே – நாலாயி:1774/4
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே – நாலாயி:1775/4
போதும் மாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே – நாலாயி:1776/4

மேல்


புல்லி (3)

புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே – நாலாயி:869/4
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை – நாலாயி:1197/1
தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே – நாலாயி:1789/1

மேல்


புல்லிய (1)

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ – நாலாயி:3869/4

மேல்


புல்லும் (1)

மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர – நாலாயி:283/3

மேல்


புல்லைத் (1)

பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லைத் திணி-மினே – நாலாயி:364/4

மேல்


புல (7)

வயிற்றில் தொழுவை பிரித்து வன் புல சேவை அதக்கி – நாலாயி:445/1
புன் புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து – நாலாயி:827/1
நன் புல வழி திறந்து ஞான நல் சுடர் கொளீஇ – நாலாயி:827/2
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
பொய் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் புல மங்கை குல வேந்தன் புலமை ஆர்ந்த – நாலாயி:1507/2
புல குண்டல புண்டரீகத்த போர் கெண்டை வல்லி ஒன்றால் – நாலாயி:2534/1
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் – நாலாயி:3272/3

மேல்


புலங்கள் (1)

புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணி மேல் – நாலாயி:1777/2

மேல்


புலத்தில் (1)

புலத்தில் பொறித்த அ புத்தக சும்மை பொறுக்கிய பின் – நாலாயி:2824/3

மேல்


புலப்பட (1)

புலப்பட பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே – நாலாயி:2929/3

மேல்


புலம் (6)

புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில் – நாலாயி:1080/2
புலம் கெழு பொரு நீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும் – நாலாயி:1115/2
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் – நாலாயி:1502/3
புலம் மனும் மலர் மிசை மலர்_மகள் புணரிய – நாலாயி:1716/1
புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை – நாலாயி:1836/2
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2057/4

மேல்


புலம்ப (7)

திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட – நாலாயி:2554/1
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு – நாலாயி:2729/2
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல் – நாலாயி:2734/2
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு – நாலாயி:2739/2
பாவியேன் நெஞ்சம் புலம்ப பல-காலும் – நாலாயி:3204/3
பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் – நாலாயி:3488/2
மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த – நாலாயி:3878/1

மேல்


புலம்பல் (1)

எல்லையில் பிள்ளை செய்வன காணா தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மால் அடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன – நாலாயி:718/2,3

மேல்


புலம்பல்-தன்னை (1)

தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் தான் புலம்பிய அ புலம்பல்-தன்னை
கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:740/2,3

மேல்


புலம்பலை (1)

ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த – நாலாயி:1697/2

மேல்


புலம்பி (4)

புண் ஆர் ஆக்கை தன்னுள் புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1033/2
அழைத்து புலம்பி முலை மலை மேல்-நின்றும் ஆறுகளாய் – நாலாயி:2529/3
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் – நாலாயி:3486/3
புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல் – நாலாயி:3841/3

மேல்


புலம்பிய (4)

எல்லையில் பிள்ளை செய்வன காணா தெய்வ தேவகி புலம்பிய புலம்பல் – நாலாயி:718/2
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் தான் புலம்பிய அ புலம்பல்-தன்னை – நாலாயி:740/2
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த – நாலாயி:1697/2
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள் – நாலாயி:2371/2

மேல்


புலம்பிலும் (1)

போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும் – நாலாயி:1110/2

மேல்


புலம்பின (1)

புலம்பின புட்களும் பூம் பொழில்களின்வாய் போயிற்று கங்குல் புகுந்தது புலரி – நாலாயி:921/1

மேல்


புலம்பு (2)

புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்-தொறும் குயில் கூவ மயில்கள் ஆல – நாலாயி:1621/3
புலம்பு சீர் பூமி அளந்த பெருமானை – நாலாயி:3208/1

மேல்


புலம்புகின்றதே (1)

பொங்கு மா கடல் புலம்புகின்றதே – நாலாயி:1956/4

மேல்


புலம்பும் (3)

போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும்
மாம் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்தன் – நாலாயி:1110/2,3
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிது ஆம் – நாலாயி:1111/2
புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் பூம் கழி பாய்ந்து – நாலாயி:2564/1

மேல்


புலம்புவனே (2)

புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/4
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே – நாலாயி:3207/4

மேல்


புலம்புறு (2)

மேல்-பால் திசை_பெண் புலம்புறு மாலை உலகு அளந்த – நாலாயி:2512/2
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ – நாலாயி:3870/1

மேல்


புலமங்கை (1)

பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/3

மேல்


புலமை (1)

பொய் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் புல மங்கை குல வேந்தன் புலமை ஆர்ந்த – நாலாயி:1507/2

மேல்


புலர்த்தி (1)

பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர் – நாலாயி:2793/2

மேல்


புலர்ந்து (1)

பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் – நாலாயி:2788/2

மேல்


புலர (1)

வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே – நாலாயி:698/4

மேல்


புலராமே (1)

நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே – நாலாயி:630/4

மேல்


புலரி (2)

புலம்பின புட்களும் பூம் பொழில்களின்வாய் போயிற்று கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த – நாலாயி:921/1,2
பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும் – நாலாயி:2212/1

மேல்


புலரியே (1)

பொன் அடி நோவ புலரியே கானில் கன்றின் பின் – நாலாயி:241/3

மேல்


புலவ (1)

புலவ புண்ணியனே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1194/2

மேல்


புலவர் (1)

கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் கண்டவா தொண்டரை பாடும் – நாலாயி:954/2

மேல்


புலவர்க்கு (1)

நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் – நாலாயி:2882/2,3

மேல்


புலவன் (1)

எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன்
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார் கலியன் – நாலாயி:1017/2,3

மேல்


புலவி (4)

போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம் – நாலாயி:1466/1
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே – நாலாயி:2074/4
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2075/4
பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக்கொண்டு போகாமை வல்லேனாய் புலவி எய்தி – நாலாயி:2079/3

மேல்


புலவீர் (1)

வம்-மின் புலவீர் நும் மெய் வருத்தி கைசெய்து உய்ம்-மினோ – நாலாயி:3214/1

மேல்


புலவீர்காள் (3)

கழிய மிக நல்லவான் கவி கொண்டு புலவீர்காள்
இழிய கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே – நாலாயி:3211/3,4
என் ஆவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள்
மன்னா மனிசரை பாடி படைக்கும் பெரும் பொருள் – நாலாயி:3212/1,2
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்
கொள்ள குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் – நாலாயி:3213/2,3

மேல்


புலவு (1)

புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே – நாலாயி:1775/4

மேல்


புலன் (18)

மடி வழி வந்து நீர் புலன் சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே – நாலாயி:375/1
புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட – நாலாயி:864/2
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி போக்கினேன் பொழுதினை வாளா – நாலாயி:999/2
புலன் கொள் நிதி குவையோடு புழை கை மா களிற்று இனமும் – நாலாயி:1103/1
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து – நாலாயி:1158/1
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து – நாலாயி:1406/1
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2131/1
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே – நாலாயி:2533/4
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல – நாலாயி:2751/3
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அ – நாலாயி:2901/3
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் – நாலாயி:2966/2
புலன் கொள் மாணாய் – நாலாயி:2981/3
புலன் ஐந்தும் மேயும் பொறி ஐந்தும் நீங்கி – நாலாயி:3091/1
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி – நாலாயி:3163/2
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ – நாலாயி:3622/4
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே – நாலாயி:3676/4
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய் புலன் கொள் வடிவு என் மனத்ததுவாய் – நாலாயி:3773/3

மேல்


புலன்கள் (6)

பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் – நாலாயி:365/1
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் – நாலாயி:841/3
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை – நாலாயி:846/1
புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி – நாலாயி:976/1
அமையா பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் – நாலாயி:2113/2

மேல்


புலனே (1)

புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே – நாலாயி:3090/4

மேல்


புலனை (1)

காவலில் புலனை வைத்து கலி-தன்னை கடக்க பாய்ந்து – நாலாயி:872/1

மேல்


புலனொடு (1)

புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அ – நாலாயி:2901/3

மேல்


புலாகின்ற (1)

புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார் – நாலாயி:2552/3

மேல்


புலால் (2)

செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார் – நாலாயி:899/2
தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள – நாலாயி:2641/3

மேல்


புலி (1)

புலி மிக்கது என்று இ புவனத்தில் வந்தமை போற்றுவனே – நாலாயி:2878/4

மேல்


புலியின் (1)

அக்கும் புலியின் அதளும் உடையார் அவர் ஒருவர் – நாலாயி:1798/1

மேல்


புலை (2)

புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் – நாலாயி:878/1
பொய் தவம் போற்றும் புலை சமயங்கள் நிலத்து அவிய – நாலாயி:2814/3

மேல்


புலையர் (1)

அவர்கள்தாம் புலையர் போலும் அரங்க மாநகருளானே – நாலாயி:914/4

மேல்


புவனத்தில் (1)

புலி மிக்கது என்று இ புவனத்தில் வந்தமை போற்றுவனே – நாலாயி:2878/4

மேல்


புவனம் (2)

பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த – நாலாயி:1828/2
போக்கிய தேவனை போற்றும் புனிதன் புவனம் எங்கும் – நாலாயி:2846/2

மேல்


புவனி (3)

புண்டரிக மலர்-அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே – நாலாயி:720/1
ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை புவனி எல்லாம் – நாலாயி:2546/2
பொன் உலகு ஆளீரோ புவனி முழுது ஆளீரோ – நாலாயி:3528/1

மேல்


புவனியும் (1)

பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும் – நாலாயி:609/1

மேல்


புவி (7)

இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் – நாலாயி:1072/1
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த – நாலாயி:1184/1
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என – நாலாயி:1843/3
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத – நாலாயி:2093/2
புவிக்கும் புவி அதுவே கண்டீர் கவிக்கு – நாலாயி:2450/2
புடை தான் பெரிதே புவி – நாலாயி:2658/4

மேல்


புவிக்கும் (1)

புவிக்கும் புவி அதுவே கண்டீர் கவிக்கு – நாலாயி:2450/2

மேல்


புவியில் (1)

என்னை புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த – நாலாயி:2794/1

மேல்


புவியின் (1)

புவியின் மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே – நாலாயி:3203/3

மேல்


புவியினார் (1)

செவியின் ஆர் கேள்வியராய் சேர்ந்தார் புவியினார்
போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய் – நாலாயி:2366/2,3

மேல்


புவியும் (2)

செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த – நாலாயி:1618/1
புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என் – நாலாயி:2659/1

மேல்


புவியுள் (1)

புவியுள் நான் கண்டது ஓர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து – நாலாயி:281/1

மேல்


புழு (1)

வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன் – நாலாயி:2028/1

மேல்


புழுதி (7)

பொன் முக கிண்கிணி ஆர்ப்ப புழுதி அளைகின்றான் – நாலாயி:54/2
வெண் புழுதி மேல் பெய்துகொண்டு அளைந்தது ஓர் வேழத்தின் கரும் கன்று போல் – நாலாயி:94/1
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2
பூணி தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி – நாலாயி:160/1
பொன் மணி மேனி புழுதி ஆடி திரியாமே – நாலாயி:236/2
ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலந்தலையாய் – நாலாயி:286/1
சீர் ஆர் செழும் புழுதி காப்பிட்டு செம் குறிஞ்சி – நாலாயி:2679/3

மேல்


புழுதியாக (1)

அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம – நாலாயி:136/3

மேல்


புழுதியும் (2)

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து – நாலாயி:79/1
வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு – நாலாயி:152/1

மேல்


புழை (3)

புழை இல ஆகாதே நின் செவி புகர் மா மதீ – நாலாயி:58/4
புலன் கொள் நிதி குவையோடு புழை கை மா களிற்று இனமும் – நாலாயி:1103/1
பொன் முத்தும் அரி உகிரும் புழை கை மா கரி கோடும் – நாலாயி:1533/1

மேல்


புழைக்கடை (1)

உங்கள் புழைக்கடை தோட்டத்து வாவியுள் – நாலாயி:487/1

மேல்


புள் (71)

உதவ புள் ஊர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த – நாலாயி:126/3
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட – நாலாயி:165/3
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே – நாலாயி:416/4
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே – நாலாயி:416/4
புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில் – நாலாயி:479/1
மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று – நாலாயி:513/2
புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும் – நாலாயி:770/2
கோடு பற்றி ஆழி ஏந்தி அம் சிறை புள் ஊர்தியால் – நாலாயி:797/2
புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவ கிடக்கின்றீரே – நாலாயி:877/4
பொய்யர்க்கே பொய்யன் ஆகும் புள் கொடி உடைய கோமான் – நாலாயி:886/2
குலம் கெட்டு அவர் மாள கொடி புள் திரித்தாய் – நாலாயி:1039/2
ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை – நாலாயி:1076/3
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – நாலாயி:1094/2
தெய்வ புள் ஏறி வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1173/4
போர் ஆனை கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான் – நாலாயி:1203/2
சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் – நாலாயி:1221/1
பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை – நாலாயி:1291/2
அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1403/4
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி – நாலாயி:1494/3
புள் ஆர் புறவில் பூம் காவி பொலன் கொள் மாதர் கண் காட்ட – நாலாயி:1510/3
தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம் – நாலாயி:1520/1
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க – நாலாயி:1551/1
போகார் நான் அவரை பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே – நாலாயி:1616/2
கொற்ற புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் – நாலாயி:1655/1
பொருந்தா அரக்கர் வெம் சமத்து பொன்ற அன்று புள் ஊர்ந்து – நாலாயி:1699/1
பொன்னம் கழி கானல் புள் இனங்காள் புல்லாணி – நாலாயி:1779/3
புள் உரு ஆகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை – நாலாயி:1932/1
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற வள் உகிரால் பிளந்து அன்று – நாலாயி:1939/1
பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை – நாலாயி:2012/3
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – நாலாயி:2057/1
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2063/3
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே – நாலாயி:2074/4
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி – நாலாயி:2086/1
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறை புள்
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று – நாலாயி:2098/3,4
படை ஆழி புள் ஊர்தி பாம்பு_அணையான் பாதம் – நாலாயி:2102/3
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் – நாலாயி:2135/1
ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் – நாலாயி:2155/1
படி கண்டு அறிதியே பாம்பு_அணையினான் புள்
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் – நாலாயி:2166/1,2
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான்-தன் – நாலாயி:2273/2
பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு – நாலாயி:2288/2
அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர் – நாலாயி:2499/2
புயல் வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய் – நாலாயி:2501/3
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய் – நாலாயி:2505/3
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால் – நாலாயி:2932/3
கொடியா அடு புள் உயர்த்த – நாலாயி:2963/3
ஓடும் புள் ஏறி – நாலாயி:2976/1
பொரு சிறை புள் உவந்து ஏறும் பூ_மகளார் தனி கேள்வன் – நாலாயி:2989/3
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே – நாலாயி:3029/4
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம் – நாலாயி:3045/2
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே – நாலாயி:3129/2
அடியானே ஆழ் கடலை கடைந்தாய் புள் ஊர் – நாலாயி:3198/2
தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய் – நாலாயி:3204/2
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே – நாலாயி:3206/4
ஒண்மை உடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில் – நாலாயி:3220/2
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகு-மினோ – நாலாயி:3239/4
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை – நாலாயி:3278/2
ஆடு புள் கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே – நாலாயி:3336/4
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட – நாலாயி:3370/2
கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள் உடையவன் ஏற-கொலோ – நாலாயி:3404/3
கருள புள் கொடி சக்கர படை வான நாட என் கார்_முகில்_வண்ணா – நாலாயி:3409/1
திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள் – நாலாயி:3453/1
நல் நல புள் இனங்காள் வினையாட்டியேன் நான் இரந்தேன் – நாலாயி:3528/2
வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த – நாலாயி:3532/2
கொடியா அடு புள் உடையானே கோல கனிவாய் பெருமானே – நாலாயி:3556/2
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள் உயர்த்தாய் – நாலாயி:3678/2
இதுவோ பொருத்தம் மின் ஆழி படையாய் ஏறும் இரும் சிறை புள்
அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுத-கால் – நாலாயி:3723/1,2
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் பெரிய தனி மா புகழே – நாலாயி:3775/4
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3
ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் – நாலாயி:3904/1
புகழ் நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் – நாலாயி:3954/3

மேல்


புள்பாகன் (1)

போர் ஆனை கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால் – நாலாயி:1651/2

மேல்


புள்வாய் (1)

பொருது உடைவு கண்டானும் புள்வாய் கீண்டானும் – நாலாயி:2099/3

மேல்


புள்ளது (3)

புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும் – நாலாயி:770/1
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்_மகள் – நாலாயி:787/2
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக வையம் – நாலாயி:2564/3

மேல்


புள்ளம்பூதங்குடி (10)

பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1348/4
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1349/4
பூ ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1350/4
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1351/4
பொய்யா நாவின் மறையாளர் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1352/4
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1353/4
புடை ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1354/4
பொறையால் மிக்க அந்தணர் வாழ் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1355/4
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1356/4
பொன் தாமரையாள் தன் கேள்வன் புள்ளம்பூதங்குடி தன்மேல் – நாலாயி:1357/2

மேல்


புள்ளர் (1)

சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் – நாலாயி:2496/3

மேல்


புள்ளாய் (2)

புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட – நாலாயி:1558/1
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று – நாலாயி:2017/3

மேல்


புள்ளால் (1)

வன் நாத புள்ளால் வலிய பறித்திட்ட – நாலாயி:307/3

மேல்


புள்ளாளன் (1)

செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செரு செய்யும் நாந்தகம் என்னும் – நாலாயி:421/1

மேல்


புள்ளி (1)

உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய் ஊழி ஏழ்_உலகு உண்டு உமிழ்ந்தானே – நாலாயி:434/4

மேல்


புள்ளின் (11)

பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான் – நாலாயி:174/2
புள்ளின் தலைவனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:240/4
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை – நாலாயி:486/1
புள்ளின் மெய் பகை கடல் கிடத்தல் காதலித்ததே – நாலாயி:770/4
பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர – நாலாயி:1958/1
தழல் போல் சினத்த அ புள்ளின் பின் போன தனி நெஞ்சமே – நாலாயி:2480/4
எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர் – நாலாயி:2648/3
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து – நாலாயி:3202/3
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே – நாலாயி:3414/4
புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் – நாலாயி:3415/1
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த – நாலாயி:3823/2,3

மேல்


புள்ளின்வாய் (1)

புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும் – நாலாயி:770/2

மேல்


புள்ளினை (5)

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் – நாலாயி:186/1
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே – நாலாயி:505/4
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் – நாலாயி:1018/3
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து – நாலாயி:1834/1
புள்ளினை வாய் பிளந்து பூம் குருந்தம் சாய்த்து – நாலாயி:1894/1

மேல்


புள்ளு (2)

புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1349/4
புள்ளு பிள்ளைக்கு இரை தேடி போன காதல் பெடையோடும் – நாலாயி:1591/3

மேல்


புள்ளும் (7)

புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில் – நாலாயி:479/1
புள்ளும் சிலம்பின காண் போது அரி கண்ணினாய் – நாலாயி:486/5
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன் – நாலாயி:540/2,3
காட்டை நாடி தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய – நாலாயி:645/3
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் – நாலாயி:1293/1
அம் சிறை புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1765/4
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே – நாலாயி:1773/4

மேல்


புள்ளுவம் (3)

புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே – நாலாயி:435/2
பொய் ஒரு நாள் பட்டதே அமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பீ – நாலாயி:704/4
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய – நாலாயி:3464/1

மேல்


புள்ளுவன் (2)

பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் – நாலாயி:223/2
பொய் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை போகின்றவா தவழ்ந்திட்டு – நாலாயி:1911/3

மேல்


புள்ளே (1)

தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு – நாலாயி:2481/1

மேல்


புள்ளை (8)

புள்ளை ஊர்தி ஆதலால் அது என்-கொல் மின் கொள் நேமியாய் – நாலாயி:770/3
அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின் – நாலாயி:2277/1
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் – நாலாயி:2518/3
கறை அணி மூக்கு உடை புள்ளை கடாவி அசுரரை காய்ந்த அம்மான் – நாலாயி:3221/3
பொரு சிறை புள்ளை கடாவிய மாயனை ஆயனை பொன் சக்கரத்து – நாலாயி:3223/3
இகல் கொள் புள்ளை பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும் – நாலாயி:3489/1
புள்ளை கடாகின்ற ஆற்றை காணீர் என் சொல்லி சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3583/2
மீளி அம் புள்ளை கடாய் விறல் மாலியை கொன்று பின்னும் – நாலாயி:3623/3

மேல்


புளி (3)

கொந்த குழலை குறந்து புளி அட்டி – நாலாயி:169/3
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல – நாலாயி:202/3
புண்ணில் புளி பெய்தால் போல புறம் நின்று அழகு பேசாதே – நாலாயி:627/2

மேல்


புளிங்குடி (1)

புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று – நாலாயி:3795/1

மேல்


புளிப்பழம் (1)

எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் – நாலாயி:152/3

மேல்


புளியங்குடியும் (1)

கொடியார் மாட கோளூர் அகத்தும் புளியங்குடியும்
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் – நாலாயி:3697/1,2

மேல்


புற்கு (1)

பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ – நாலாயி:3122/4

மேல்


புற்றரவு (1)

புற்றரவு அல்குல் புன மயிலே போதராய் – நாலாயி:484/4

மேல்


புற்று (4)

வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் – நாலாயி:146/3
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை – நாலாயி:253/1
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த – நாலாயி:1184/1
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர் – நாலாயி:2119/3

மேல்


புற (5)

பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் – நாலாயி:1638/1
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின் – நாலாயி:2798/1
புற மலை சார போவது கிறியே – நாலாயி:3114/4
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவியுள் – நாலாயி:3543/3
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் புற அண்டத்து – நாலாயி:3545/2

மேல்


புறக்கிட (1)

போர் கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசை கஞ்சனை தகர்த்த – நாலாயி:3704/3

மேல்


புறத்தனன் (1)

அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே – நாலாயி:2922/4

மேல்


புறத்தாய் (1)

பின்னும் உள்ளாய் புறத்தாய் இவை என்ன இயற்கைகளே – நாலாயி:3645/4

மேல்


புறத்தாரும் (1)

எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம் போகும்-போது உன்மத்தர் போல் – நாலாயி:3755/1,2

மேல்


புறத்தாள் (1)

பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ – நாலாயி:2510/3

மேல்


புறத்தான் (1)

அவற்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான்
உவர்க்கும் கரும் கடல் நீர் உள்ளான் துவர்க்கும் – நாலாயி:2318/1,2

மேல்


புறத்திட்டது (1)

போக்கி புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர்-தம் – நாலாயி:2828/2

மேல்


புறத்திட்டு (2)

போற்றி மற்று ஓர் தெய்வம் பேண புறத்திட்டு உம்மை இன்னே – நாலாயி:3335/1
கிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ – நாலாயி:3546/3

மேல்


புறத்தினுள்ளும் (1)

ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே – நாலாயி:3302/3,4

மேல்


புறத்து (2)

மல் பொருந்தாமல் களம் அடைந்த மதுரை புறத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:617/4
அடியேன் உள்ளான் உடல் உள்ளான் அண்டத்து அகத்தான் புறத்து உள்ளான் – நாலாயி:3749/1

மேல்


புறநெறி (1)

வணக்கு உடை தவ நெறி வழிநின்று புறநெறி களைகட்டு – நாலாயி:2925/3

மேல்


புறப்பட்டு (2)

பொட்ட போய் புறப்பட்டு நின்று இவள் பூவை பூவண்ணா என்னும் – நாலாயி:291/3
மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு
போதருமா போலே நீ பூவை பூ_வண்ணா உன் – நாலாயி:496/4,5

மேல்


புறப்படா (1)

சிக்கென சிறிது ஓர் இடமும் புறப்படா தன்னுள்ளே உலகுகள் – நாலாயி:3065/1

மேல்


புறப்பாடு (1)

ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் – நாலாயி:2584/6

மேல்


புறம் (19)

பொன் இயல் கிண்கிணி சுட்டி புறம் கட்டி – நாலாயி:97/1
பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்துக்கு உள கேட்டேன் – நாலாயி:226/3
மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்-கொலோ – நாலாயி:297/4
மருமகளை கண்டு உகந்து மணாட்டு புறம் செய்யும்-கொலோ – நாலாயி:300/4
பூரண பொன் குடம் வைத்து புறம் எங்கும் – நாலாயி:556/3
மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று – நாலாயி:604/1
புண்ணில் புளி பெய்தால் போல புறம் நின்று அழகு பேசாதே – நாலாயி:627/2
பொருத்தம் உடைய நம்பியை புறம் போல் உள்ளும் கரியானை – நாலாயி:643/1
கால் ஆர்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப – நாலாயி:654/2
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல் – நாலாயி:695/2
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
போலும் நீர்மை பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் – நாலாயி:795/1,2
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – நாலாயி:877/2
புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவ கிடக்கின்றீரே – நாலாயி:877/4
போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும் பொரு திரைகள் – நாலாயி:1248/1
புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – நாலாயி:2009/2
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு – நாலாயி:2056/3
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இ – நாலாயி:2177/2
புறம் அற கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும் – நாலாயி:3346/1
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான் – நாலாயி:3994/1

மேல்


புறம்பால் (1)

பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் அவையுமோ நீ இன்னே ஆனால் – நாலாயி:3676/3

மேல்


புறம்புல்கிய (1)

ஆய்ச்சி அன்று ஆழி பிரான் புறம்புல்கிய
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து – நாலாயி:117/1,2

மேல்


புறம்புல்குவான் (18)

குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
என் கண்ணன் என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:109/4
என் கண்ணன் என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:109/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் – நாலாயி:110/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் – நாலாயி:110/4
ஊர்ந்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர் கோன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:111/4
ஊர்ந்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர் கோன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:111/4
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
பத்திரகாரன் புறம்புல்குவான் பார் அளந்தான் என் புறம்புல்குவான் – நாலாயி:113/4
பத்திரகாரன் புறம்புல்குவான் பார் அளந்தான் என் புறம்புல்குவான் – நாலாயி:113/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆழியான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:114/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆழியான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:114/4
ஏத்த வந்து என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:115/4
ஏத்த வந்து என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:115/4
உய்த்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர்_கோன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:116/4
உய்த்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர்_கோன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:116/4

மேல்


புறம்போக (1)

அன்று என்னை புறம்போக புணர்த்தது என் செய்வான் – நாலாயி:3976/2

மேல்


புறமும் (1)

தம்மனை ஆனவனே தரணி தல முழுதும் தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்
விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலை-தனுள் வென்று வருபவனே – நாலாயி:66/2,3

மேல்


புறமே (7)

போது மறுத்து புறமே வந்து நின்றீர் – நாலாயி:1922/3
சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர் – நாலாயி:1923/3
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி – நாலாயி:3341/2
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி – நாலாயி:3341/2
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி – நாலாயி:3343/1
புண்ணை மறைய வரிந்து என்னை போர வைத்தாய் புறமே – நாலாயி:3345/4
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம் – நாலாயி:3886/2

மேல்


புறவம் (2)

பதலை கபோதத்து ஒளி மாட நெற்றி பவள கொழும் கால பைம் கால் புறவம்
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1219/3,4
செம் கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே – நாலாயி:2068/2

மேல்


புறவில் (10)

சிந்தும் புறவில் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:346/4
போர் களிறு பொரும் மாலிருஞ்சோலை அம் பூம் புறவில்
தார் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற – நாலாயி:588/1,2
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில்
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1211/3,4
தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை – நாலாயி:1467/1
தார் ஆர் மலர் கமல தடம் சூழ்ந்த தண் புறவில்
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானை – நாலாயி:1477/1,2
தனி வாய் மழுவின் படை ஆண்ட தார் ஆர் தோளான் வார் புறவில்
பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒரு-பால் கண் காட்ட – நாலாயி:1509/2,3
புள் ஆர் புறவில் பூம் காவி பொலன் கொள் மாதர் கண் காட்ட – நாலாயி:1510/3
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1819/3
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1821/3
தெள்ளு நீர் புறவில் திருக்கோட்டியூரானே – நாலாயி:1840/4

மேல்


புறவின் (13)

கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:997/2
ஏலம் நாறும் பைம் புறவின் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1062/4
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன் – நாலாயி:1067/2
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3
கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய்த – நாலாயி:1337/2
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை – நாலாயி:1583/3
கான் ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1718/4
கார் ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1720/4
களம் செய் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1721/4
கடி ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1723/4
கோல மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1790/4
குரு மணி நீர் கொழிக்கும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1791/4
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1794/4

மேல்


புறவு (1)

கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் ஆர் புறவு சேர் – நாலாயி:1443/3

மேல்


புறன் (2)

பொல்லான் திரைந்தான் என்னும் புறன் உரை கேட்பதன் முன் – நாலாயி:1484/2
புறன் உரையே ஆயினும் பொன் ஆழி கையான் – நாலாயி:2122/3

மேல்


புன் (11)

சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே – நாலாயி:434/1
பூ மருவு நறும் குஞ்சி புன் சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல் – நாலாயி:736/1
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன் சடை – நாலாயி:793/1
புன் புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து – நாலாயி:827/1
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே – நாலாயி:916/4
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை – நாலாயி:2518/1
ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை புவனி எல்லாம் – நாலாயி:2546/2
செம் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்-பால் இலங்கை – நாலாயி:2554/2
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர் – நாலாயி:2840/3
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை – நாலாயி:3599/1
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ – நாலாயி:3876/1

மேல்


புன்கண்மை (1)

புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல் – நாலாயி:3841/3

மேல்


புன்சொல் (1)

பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும் – நாலாயி:1458/1

மேல்


புன்முறுவல் (1)

முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டி புன்முறுவல் செய்து – நாலாயி:522/1

மேல்


புன்மை (3)

புன்மை ஆக கருதுவர் ஆதலில் – நாலாயி:940/2
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது – நாலாயி:2566/2
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு – நாலாயி:3788/2

மேல்


புன்மையால் (1)

புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே – நாலாயி:435/2

மேல்


புன்மையாளன் (2)

புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த – நாலாயி:1865/3
புணர்ந்த சிந்தை புன்மையாளன் பொன்ற வரி சிலையால் – நாலாயி:1871/2

மேல்


புன்மையிலோர் (1)

புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே – நாலாயி:2838/2,3

மேல்


புன்மையினேனிடை (1)

போர்த்தான் புகழ்கொண்டு புன்மையினேனிடை தான் புகுந்து – நாலாயி:2842/2

மேல்


புன்மையினோர்க்கு (1)

பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யா – நாலாயி:2852/3

மேல்


புன்னை (18)

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று – நாலாயி:351/3
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி பொதும்பினில் வாழும் குயிலே – நாலாயி:545/3
எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட – நாலாயி:1140/3
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் – நாலாயி:1191/3
நிலவு மலர் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி – நாலாயி:1194/3
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் – நாலாயி:1240/3
பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி – நாலாயி:1339/3
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1353/4
வண்டு அமரும் மலர் புன்னை வரி நீழல் அணி முத்தம் – நாலாயி:1674/1
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து – நாலாயி:1750/3
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே – நாலாயி:1768/4
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1786/3
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை – நாலாயி:1787/1
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி – நாலாயி:3430/2
போற்றி யான் இரந்தேன் புன்னை மேல் உறை பூம் குயில்காள் – நாலாயி:3456/1
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் – நாலாயி:3458/2
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே – நாலாயி:3760/4
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம் – நாலாயி:3903/2,3

மேல்


புன்னைப்பூ (1)

பொருது வருகின்ற பொன்னே புன்னைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:187/4

மேல்


புன்னையும் (1)

புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1214/4

மேல்


புன (13)

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று – நாலாயி:351/3
புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று – நாலாயி:455/3
புற்றரவு அல்குல் புன மயிலே போதராய் – நாலாயி:484/4
புன துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா – நாலாயி:901/3
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள் – நாலாயி:964/2
வெம்பும் சினத்து புன கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த – நாலாயி:1160/1
ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம் – நாலாயி:2170/2
புன வேங்கை நாறும் பொருப்பு – நாலாயி:2356/4
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயா_வண்ணனே – நாலாயி:2432/2
புயலோடு உலாம் கொண்டல்_வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும் – நாலாயி:2492/3
புன துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3490/3
புன கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கே – நாலாயி:3854/4
புன காயா நிறத்த புண்டரீக கண் செம் கனி வாய் – நாலாயி:3995/3

மேல்


புனத்து (2)

பத்தி உழவன் பழம் புனத்து மொய்த்து எழுந்த – நாலாயி:2404/2
புனமோ புனத்து அயலே வழிபோகும் அருவினையேன் – நாலாயி:2500/1

மேல்


புனத்தே (1)

வம்பு ஆர் வினா சொல்லவோ எம்மை வைத்தது இ வான் புனத்தே – நாலாயி:2499/4

மேல்


புனம் (10)

தம்மை சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்-மின் என்று – நாலாயி:266/3
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே – நாலாயி:796/4
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1025/4
வெருவி புனம் துறந்த வேழம் இரு விசும்பில் – நாலாயி:2121/2
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய – நாலாயி:2124/2
புனம் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே – நாலாயி:2304/3
புனம் மேய பூமி அதனை தனமாக – நாலாயி:2324/2
சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய – நாலாயி:2635/2
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் – நாலாயி:3126/3
புனம் மேவிய பூம் தண் துழாய் அலங்கல் – நாலாயி:3807/3

மேல்


புனம்கொள் (1)

புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த – நாலாயி:1865/3

மேல்


புனமோ (1)

புனமோ புனத்து அயலே வழிபோகும் அருவினையேன் – நாலாயி:2500/1

மேல்


புனல் (80)

படு மும்மத புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் – நாலாயி:86/2
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரி தென் அரங்கன் – நாலாயி:212/1
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:393/4
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:402/4
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:404/4
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – நாலாயி:415/4
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே – நாலாயி:416/4
பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே – நாலாயி:420/4
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார் புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து – நாலாயி:757/2,3
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே – நாலாயி:802/3,4
சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே – நாலாயி:909/4
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா – நாலாயி:926/2
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் – நாலாயி:949/3
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்-மின் சூழ் புனல் குடந்தையே தொழு-மின் – நாலாயி:954/3
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழ குத்தி – நாலாயி:983/3
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் – நாலாயி:991/2
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர் – நாலாயி:1078/3
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி – நாலாயி:1095/2
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1164/4
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1211/4
போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1212/4
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1214/4
போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று – நாலாயி:1217/2
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி – நாலாயி:1244/2
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும் – நாலாயி:1288/3
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு – நாலாயி:1294/1
பூத்து அமர் சோலை ஓங்கி புனல் பரந்து ஒழுகும் நாங்கை – நாலாயி:1304/3
சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி – நாலாயி:1378/3
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1379/4
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி – நாலாயி:1380/3
திளைக்கும் செல்வ புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1381/4
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1383/4
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிரி – நாலாயி:1386/3
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை – நாலாயி:1417/2
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் – நாலாயி:1446/3
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே – நாலாயி:1470/4
நந்து வாரும் பைம் புனல் வாவி நறையூரே – நாலாயி:1494/4
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/3
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி – நாலாயி:1571/2
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரின் பொலிகின்றாரே – நாலாயி:1580/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அறையும் புனல் ஒரு-பால் வயல் ஒரு-பால் பொழில் ஒரு-பால் – நாலாயி:1630/2
கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா – நாலாயி:1636/1
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1668/2
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன் – நாலாயி:1750/2
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் – நாலாயி:1752/3
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தை கிடந்த – நாலாயி:1759/1
தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும் – நாலாயி:1805/3
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1821/4
தேங்கு தண் புனல் சூழ் திருக்கோட்டியூரானே – நாலாயி:1845/4
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை – நாலாயி:2045/3
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி – நாலாயி:2052/3
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து – நாலாயி:2056/1
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2075/4
பொன் அலர்ந்த நறும் செருந்தி பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2076/4
புனல் கங்கை என்னும் பேர் பொன் – நாலாயி:2178/4
பூம் கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும் – நாலாயி:2234/3
பொங்கு ஓத அருவி புனல்_வண்ணன் சங்கு ஓத – நாலாயி:2292/2
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து – நாலாயி:2357/1
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும் – நாலாயி:2672/39
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும் – நாலாயி:2744/1
மல்கு நீர் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே – நாலாயி:2936/3
பூம் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த – நாலாயி:3089/3
வார் புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை – நாலாயி:3172/1
தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே – நாலாயி:3474/4
தெண் புனல் பள்ளி எம் தேவபிரானுக்கு என் – நாலாயி:3510/3
புண்டரீக கொப்பூழ் புனல் பள்ளி அப்பனுக்கே – நாலாயி:3571/2
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3577/2
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் – நாலாயி:3578/3
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/4
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் – நாலாயி:3582/1
கோல செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப்பேரெயிற்கே – நாலாயி:3588/4
நன்மை புனல் பண்ணி நான்முகனை பண்ணி தன்னுள்ளே – நாலாயி:3608/3
ஆழ பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை – நாலாயி:3609/2
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா – நாலாயி:3672/4
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் – நாலாயி:3802/2
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும் – நாலாயி:3849/1
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு – நாலாயி:3953/2,3
குரு மா மணி உந்து புனல் பொன்னி தென்-பால் – நாலாயி:3968/3

மேல்


புனல்-கண் (1)

பூ நிலாய ஐந்துமாய் புனல்-கண் நின்ற நான்குமாய் – நாலாயி:752/1

மேல்


புனல்-தன்னை (1)

குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்து கொழித்து இழிந்த அமுத புனல்-தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/2,3

மேல்


புனல்_வண்ணன் (1)

பொங்கு ஓத அருவி புனல்_வண்ணன் சங்கு ஓத – நாலாயி:2292/2

மேல்


புனல்வாய் (1)

தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து – நாலாயி:3856/1

மேல்


புனல (1)

தடம் புனல சடைமுடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் – நாலாயி:3317/3

மேல்


புனலா (2)

சூழும் எழுந்து உதிர புனலா மலை – நாலாயி:3599/2
ஆறு மடுத்து உதிர புனலா அப்பன் – நாலாயி:3600/3

மேல்


புனலால் (2)

கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:392/4
இளம்படி நல் கமுகு குலை தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளர கால் தடவும் புனலால்
வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1234/3,4

மேல்


புனலும் (4)

இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1819/1
அறை புனலும் செம் தீயும் ஆவான் பிறை மருப்பின் – நாலாயி:2110/2
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின் – நாலாயி:2118/2
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கட பொன் – நாலாயி:2866/1

மேல்


புனலுள் (1)

குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி – நாலாயி:1753/2

மேல்


புனலை (3)

ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் – நாலாயி:1431/2
காற்றினை புனலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1642/4
காற்றினை புனலை தீயை கடி மதிள் இலங்கை செற்ற – நாலாயி:2033/1

மேல்


புனலொடு (2)

பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் – நாலாயி:1408/2
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி – நாலாயி:3906/1

மேல்


புனித (2)

புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின் – நாலாயி:841/3
மேவி தொழுது உய்ம்-மின் நீர்கள் வேத புனித இருக்கை – நாலாயி:3360/1

மேல்


புனிதம் (2)

கங்கையில் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டு – நாலாயி:894/1
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே – நாலாயி:912/4

மேல்


புனிதர் (3)

பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர் போலும் – நாலாயி:1596/2
போது செய்து அமரிய புனிதர் நல் விரை மலர் – நாலாயி:1711/2
பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர் போலும் – நாலாயி:1799/2

மேல்


புனிதன் (6)

பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம் – நாலாயி:1008/2
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம் – நாலாயி:1012/2
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்_கோன் – நாலாயி:1065/2
பொள்ளை கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன் இடம் – நாலாயி:1349/2
புனை வாள் உகிரால் போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர் – நாலாயி:1489/2
போக்கிய தேவனை போற்றும் புனிதன் புவனம் எங்கும் – நாலாயி:2846/2

மேல்


புனிதனார் (1)

பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினை-தொறும் – நாலாயி:1965/1,2

மேல்


புனிதனே (1)

புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே – நாலாயி:796/4

மேல்


புனிதனோடு (1)

பூ புனை கண்ணி புனிதனோடு என்தன்னை – நாலாயி:559/3

மேல்


புனிதா (2)

புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க – நாலாயி:1551/1
போகார் நான் அவரை பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே – நாலாயி:1616/2

மேல்


புனிதீர் (1)

புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர்
இ காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம் – நாலாயி:1929/1,2

மேல்


புனை (12)

பூ புனை கண்ணி புனிதனோடு என்தன்னை – நாலாயி:559/3
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில் – நாலாயி:1080/2
புனை வாள் உகிரால் போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர் – நாலாயி:1489/2
புனை ஆர் மணி மாட புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1784/3
புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள் – நாலாயி:1829/1
பொலியும் உருவின் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே – நாலாயி:2555/3
கண் புனை கோதை இழந்தது கற்பே – நாலாயி:3510/4
பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே – நாலாயி:3514/4
பூ தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் – நாலாயி:3618/2
பேர் வளம் கிளர்ந்தன்றி பேச்சு இலள் இன்று இ புனை இழையே – நாலாயி:3762/4
புனை இழைகள் அணிவும் ஆடை உடையும் புதுக்கணிப்பும் – நாலாயி:3763/1
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ் – நாலாயி:3771/2

மேல்


புனைந்த (6)

கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா – நாலாயி:921/2,3
பொங்கு கரும் கடல் பூவை காயா போது அவிழ் நீலம் புனைந்த மேகம் – நாலாயி:1123/3
பல சுடர் புனைந்த பவள செ வாய் – நாலாயி:2578/3
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால் – நாலாயி:2944/2
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான் – நாலாயி:2993/2
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை – நாலாயி:3604/3

மேல்


புனைந்தான் (1)

கடி சேர் தண் அம் துழாய் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை – நாலாயி:2949/2

மேல்


புனைந்து (5)

பூ மருவு நறும் குஞ்சி புன் சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல் – நாலாயி:736/1
கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய் – நாலாயி:2366/1
ஏல புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று-கொலோ – நாலாயி:2517/4
வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து நின் தலையை – நாலாயி:2668/1
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன் – நாலாயி:3279/3

மேல்


புனைந்தேன் (1)

தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் – நாலாயி:3927/1

மேல்


புனைந்தேனே (1)

தாள் கண்டுகொண்டு என் தலை மேல் புனைந்தேனே – நாலாயி:3926/4

மேல்


புனைய (2)

போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் – நாலாயி:897/1
தாமம் புனைய அ வாடை ஈதோ வந்து தண்ணென்றதே – நாலாயி:2504/4

மேல்


புனையார் (1)

புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல் – நாலாயி:2880/3

மேல்


புனையும் (3)

புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல் – நாலாயி:2880/3
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய – நாலாயி:3254/1
பூ தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே – நாலாயி:3256/4

மேல்


புனைவும் (1)

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும் – நாலாயி:3321/1

மேல்