வ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வக்கரன் 4
வக்கரனை 1
வகிர் 1
வகிர்த்த 1
வகிர்ந்த 2
வகுக்கின்று 1
வகுத்த 1
வகுத்தலும் 1
வகுத்தனர் 1
வகுத்திடு 1
வகுத்துக்கொண்டிருந்தேன் 1
வகுளத்தின் 1
வகை 45
வகைகள் 2
வகைகளால் 1
வகையால் 6
வகையாலும் 1
வகையான் 1
வகையில் 1
வகையே 8
வகைவகை 1
வங்க 7
வங்கத்தால் 1
வங்கத்தின் 1
வங்கம் 7
வச்சிர 1
வசத்தே 1
வசம் 5
வசமும் 1
வசவு 1
வசிசெய் 1
வசிட்டனே 1
வசுக்களும் 2
வசுதேவர் 2
வசுதேவர்-தம் 2
வசுதேவன் 1
வசை 3
வசை_அறு 1
வசை_இல் 1
வசைவுகளே 1
வஞ்ச 14
வஞ்சக 2
வஞ்சம் 6
வஞ்சர்க்கு 1
வஞ்சன 1
வஞ்சனத்து 1
வஞ்சனே 2
வஞ்சனேன் 2
வஞ்சனை 3
வஞ்சனையால் 4
வஞ்சனையில் 3
வஞ்சனையே 1
வஞ்சி 5
வஞ்சி_கொடி 1
வஞ்சிக்கும் 1
வஞ்சித்த 2
வஞ்சித்தாய் 1
வஞ்சித்தானை 1
வஞ்சித்து 11
வஞ்சிப்பதற்கு 1
வஞ்சியாதே 1
வஞ்சியும் 1
வஞ்சியையும் 1
வட்கு 1
வட்ட 7
வட்டத்தால் 1
வட்டத்து 3
வட்டம் 3
வட்டில் 1
வட்டு 2
வட 8
வட-பாலை 1
வடக்கில் 1
வடகரை 2
வடகலையும் 1
வடகுன்றும் 1
வடசொல் 1
வடதிருவேங்கட 1
வடதிருவேங்கடத்து 1
வடதிருவேங்கடம் 1
வடநாடும் 1
வடநெறியே 1
வடபுலக்கோன் 1
வடம் 8
வடமதுரை 12
வடமதுரையார் 1
வடமலையும் 1
வடமலையை 2
வடமாமதுரை 1
வடமாமலை 1
வடமும் 2
வடமொழி 1
வடமொழியை 2
வடவரை-நின்றும் 1
வடவேங்கட 2
வடவேங்கடத்தான்-தன் 1
வடவேங்கடத்தானை 1
வடவேங்கடவனை 1
வடி 13
வடிவத்து 1
வடிவாய் 2
வடிவில் 4
வடிவின் 4
வடிவினுள் 1
வடிவு 21
வடிவுகொண்டு 1
வடிவும் 5
வடிவை 1
வடுப்படுத்தும் 1
வண் 91
வண்கையினார்கள் 3
வண்டல் 2
வண்டல்கள் 1
வண்டானம் 1
வண்டின் 1
வண்டினங்காள் 2
வண்டினொடு 1
வண்டு 155
வண்டுகள் 4
வண்டுகளே 1
வண்டுகளோ 1
வண்டே 6
வண்டேபோல் 1
வண்டொடு 1
வண்ண 41
வண்ணங்கள் 1
வண்ணங்களே 1
வண்ணத்த 1
வண்ணத்தவன் 1
வண்ணத்தன் 1
வண்ணத்தால் 3
வண்ணத்தான் 3
வண்ணத்து 4
வண்ணம் 92
வண்ணமும் 2
வண்ணமே 10
வண்ணர் 18
வண்ணர்-தம் 1
வண்ணர்-பாலே 1
வண்ணர்க்கு 1
வண்ணரை 3
வண்ணவோ 1
வண்ணற்கு 5
வண்ணன் 155
வண்ணன்-தன்னை 4
வண்ணன்-தனை 1
வண்ணன்-பால் 1
வண்ணனார் 5
வண்ணனாரை 2
வண்ணனுக்கு 3
வண்ணனுக்கே 1
வண்ணனே 25
வண்ணனை 30
வண்ணனையே 2
வண்ணனோடு 2
வண்ணா 49
வண்பரிசாரத்து 1
வண்புருடோத்தமத்துள் 1
வண்புருடோத்தமமே 9
வண்மை 8
வண்மையால் 1
வண்மையினால் 1
வண்மையினாலும் 1
வணக்கம் 1
வணக்கி 2
வணக்கு 3
வணக்கொடு 1
வணங்க 30
வணங்கப்படும் 3
வணங்கப்படுவானை 1
வணங்கப்பெற்றேன் 1
வணங்கல் 1
வணங்கவும் 1
வணங்கா 1
வணங்காத 1
வணங்கானாம் 1
வணங்கி 31
வணங்கிற்றிலேன் 1
வணங்கினார்க்கு 1
வணங்கினால் 2
வணங்கினாளே 1
வணங்கினேன் 1
வணங்கினேனே 2
வணங்கீர்கள் 1
வணங்கு 35
வணங்கு-மின்கள் 1
வணங்கு-மினோ 1
வணங்குகின்ற 1
வணங்குகின்றேன் 1
வணங்குதும் 9
வணங்குதுமே 9
வணங்கும் 28
வணங்குமாறு 2
வணங்குவர் 1
வணங்குவன் 1
வணங்குவனே 1
வணங்கே 1
வணங்கேனேலும் 2
வணம் 1
வணர் 1
வதரி 22
வதுவை 3
வதை 2
வந்த 37
வந்ததால் 1
வந்தது 6
வந்ததை 1
வந்தமை 1
வந்தருளி 1
வந்தருளே 1
வந்தவரை 1
வந்தவள் 2
வந்தவளை 1
வந்தவா 1
வந்தனை 1
வந்தாய் 16
வந்தாயை 1
வந்தார் 7
வந்தாரும் 1
வந்தால் 1
வந்தாளை 1
வந்தான் 2
வந்தானை 1
வந்தானோ 1
வந்தி 1
வந்திக்கும் 2
வந்திட்டு 5
வந்திடகில்லாயே 1
வந்திடா 1
வந்திடாய் 3
வந்தித்து 2
வந்திப்பார் 1
வந்திருந்து 2
வந்திருந்தே 1
வந்திலன் 2
வந்தின்று 1
வந்து 362
வந்தும் 1
வந்துவந்து 4
வந்தே 4
வந்தேன் 1
வந்தோம் 4
வம்-மின் 10
வம்-மினே 1
வம்-மினோ 1
வம்ப 1
வம்பரே 1
வம்பு 23
வயல் 97
வயல்-தொறும் 1
வயல்கள்-தொறும் 1
வயலின் 1
வயலும் 1
வயலுள் 9
வயலூடும் 1
வயிச்சிரவணன் 1
வயிர 2
வயிரம் 6
வயிரமும் 2
வயிரமேகன் 1
வயிற்ற 1
வயிற்றன் 1
வயிற்றாளனை 1
வயிற்றான் 1
வயிற்றானை 1
வயிற்றில் 13
வயிற்றின் 2
வயிற்றினில் 1
வயிற்றினை 1
வயிற்றினோடு 2
வயிற்று 7
வயிற்றுக்கு 2
வயிற்றுளே 1
வயிற்றை 1
வயிற்றோன் 1
வயிறா 1
வயிறார 1
வயிறு 16
வயிறுபட 1
வயிறும் 1
வர 31
வரகுணமங்கை 1
வரங்கள் 2
வரண்டு 1
வரத்த 1
வரத்தனாய் 1
வரத்தால் 1
வரத்தினாய் 1
வரத்தினில் 1
வரத்து 1
வரத்தை 1
வரந்தர 1
வரப்பெறுவராம் 1
வரம் 13
வரம்செய் 1
வரம்செய்த 1
வரம்பு 10
வரம்பு_இல் 1
வரம்பு_இலாத 3
வரம்புற்ற 1
வரமே 1
வரவு 6
வரவும் 2
வரன் 2
வரன்முறையால் 1
வரன்ற 1
வரன்றி 1
வரனே 1
வராகத்து 2
வராகம் 2
வராகற்கு 1
வரால் 1
வராலும் 1
வரி 54
வரிந்திட்ட 1
வரிந்து 1
வரிய 1
வரில் 8
வரு 17
வருக 9
வருகின்ற 7
வருகின்றது 1
வருகின்றாயை 1
வருகின்றான் 2
வருகையில் 1
வருங்கால் 1
வருட 4
வருடும் 1
வருணமும் 1
வருணன் 1
வருணித்து 1
வருத்தத்தினால் 1
வருத்தம் 2
வருத்தமும் 2
வருத்தமோ 1
வருத்தி 2
வருத்தித்த 1
வருத்தும் 2
வருதல் 2
வருதியேல் 1
வருந்த 1
வருந்தாத 2
வருந்தாது 3
வருந்தாதே 1
வருந்தி 3
வருந்திய 1
வருந்தினேன் 1
வருந்துவர் 1
வருந்தேல் 1
வருந்தேன் 1
வருபவனே 1
வரும் 42
வரும்-கொல் 1
வருமளவு 1
வருமே 1
வருமையும் 1
வருவதன் 1
வருவது 2
வருவார் 1
வருவாரே 1
வருவாளை 1
வருவான் 9
வருவானே 2
வருவானை 6
வருவிப்பரேல் 1
வருவிருந்தை 1
வருவேன் 1
வரை 121
வரைக்கு 1
வரைகள் 1
வரைகளாய் 1
வரைதான் 2
வரைப்பின் 1
வரையால் 3
வரையிடை 1
வரையின் 5
வரையும் 11
வரையே 2
வரையை 3
வரையோடும் 1
வரைவாய் 4
வல் 41
வல்ல 23
வல்லது 1
வல்லம் 1
வல்லமே 1
வல்லர் 6
வல்லராய் 2
வல்லரே 10
வல்லவர் 17
வல்லவர்க்கு 8
வல்லவர்கட்கு 1
வல்லவன் 1
வல்லவா 2
வல்லவாழ் 11
வல்லவாறு 1
வல்லள் 1
வல்லள்-கொலோ 3
வல்லளே 1
வல்லன் 3
வல்லன 1
வல்லனே 2
வல்லா 1
வல்லாய் 4
வல்லார் 108
வல்லார்க்கு 17
வல்லார்கட்கு 1
வல்லார்கள் 16
வல்லார்களை 3
வல்லார 1
வல்லாரும் 1
வல்லாரை 3
வல்லாரையே 1
வல்லாள் 1
வல்லாளன் 5
வல்லான் 6
வல்லானுக்கு 1
வல்லானே 2
வல்லானை 6
வல்லி 12
வல்லி_கொடிகாள் 1
வல்லியில் 1
வல்லியும் 2
வல்லியே 1
வல்லியை 1
வல்லியோ 1
வல்லீர் 2
வல்லீர்கள் 1
வல்லீரால் 1
வல்லீரே 1
வல்லீரேல் 2
வல்லேற்கு 3
வல்லேன் 3
வல்லேனாய் 1
வல்லேனே 1
வல்லை 4
வல்லையாய் 10
வல்லையே 1
வல்லையேல் 2
வல்லோனை 1
வல்வினை 14
வல்வினை-கொல் 1
வல்வினைகள் 3
வல்வினைகளும் 1
வல்வினையர் 1
வல்வினையார் 5
வல்வினையால் 3
வல்வினையினுள் 1
வல்வினையுள் 1
வல்வினையே 1
வல்வினையேன் 19
வல்வினையேனும் 1
வல்வினையேனே 1
வல்வினையேனை 1
வல்வினையை 6
வல 3
வலக்கை 1
வலங்கை 3
வலங்கையா 1
வலங்கொள் 2
வலஞ்செய்து 7
வலஞ்செய்ய 1
வலஞ்செய்யும் 3
வலத்தனன் 1
வலத்தால் 2
வலத்தானை 1
வலத்தினான் 1
வலத்து 2
வலத்தே 1
வலத்தையாய் 1
வலம் 35
வலம்கொண்டு 1
வலம்கொள் 1
வலம்புரி 9
வலம்புரியன் 1
வலம்புரியும் 2
வலம்புரியே 3
வலமே 2
வலயத்து 1
வலர் 1
வலவ 1
வலவர் 1
வலவன் 17
வலவா 7
வலவை 2
வலன் 2
வலனாய் 1
வலார் 1
வலி 30
வலிக்கும் 1
வலிசெய்து 1
வலிசெய்வது 1
வலித்த 1
வலித்து 3
வலிதல் 1
வலிது-கொல் 1
வலிதே-கொல் 1
வலிந்து 3
வலிப்ப 1
வலிப்பட்டு 1
வலிமையால் 1
வலிய 6
வலியம் 1
வலியவே 1
வலியன் 1
வலியார் 1
வலியால் 1
வலியாள் 1
வலியீர் 1
வலியும் 2
வலியே 1
வலியை 4
வலியோ 1
வலியோன் 1
வலை 2
வலைப்பட்டு 2
வலைப்படுக்கில் 1
வலைப்படுத்தாய் 1
வலைப்படுத்தி 1
வலைப்படுத்தேன் 1
வலையால் 1
வலையில் 3
வலையுள் 3
வலையுளே 1
வலையை 1
வலைவாய் 1
வலைவைத்த 1
வவ்வி 2
வவ்விய 4
வவ்வினனை 1
வவ்வினான் 1
வழக்கு 9
வழக்கே 1
வழக்கொடு 1
வழக்கோ 1
வழங்க 2
வழங்கும் 3
வழா 2
வழி 26
வழிக்கொண்ட 1
வழித்தது 1
வழித்தாளுக்கு 1
வழித்து 1
வழிநின்ற 2
வழிநின்று 3
வழிப்பட்டால் 1
வழிபட்டு 3
வழிபட்டும் 1
வழிபட 2
வழிபடும் 1
வழிபாடு 2
வழிபோகும் 1
வழிமுறையே 1
வழியிடை 1
வழியே 3
வழியை 2
வழியொழுக 1
வழிவந்து 1
வழிவழி 1
வழிவார 1
வழிவாழ்வார் 1
வழு 6
வழு_இல் 1
வழுக்கதே 1
வழுக்கி 1
வழுத்தி 1
வழுதி 5
வழுவா 3
வழுவாத 3
வழுவாது 2
வழுவாமை 1
வழுவு 1
வள் 15
வள்ளல் 13
வள்ளலார் 1
வள்ளலாரை 1
வள்ளலே 7
வள்ளலேயோ 1
வள்ளலை 4
வள்ளால் 1
வள்ளி 4
வள 21
வளம் 40
வளமும் 1
வளமே 3
வளர் 34
வளர்க்க 1
வளர்க்கின்ற 3
வளர்க்கும் 8
வளர்கின்ற 3
வளர்கின்றதால் 1
வளர்கின்றவே 1
வளர்கின்றான் 1
வளர்கின்றானே 1
வளர்த்த 7
வளர்த்ததனால் 1
வளர்த்தனனே 1
வளர்த்தாளே 1
வளர்த்தி 1
வளர்த்தியூடே 1
வளர்த்திருப்பார் 1
வளர்த்து 3
வளர்த்தேன் 1
வளர்ந்த 11
வளர்ந்தது 2
வளர்ந்ததுவே 1
வளர்ந்தவன் 1
வளர்ந்தவனே 2
வளர்ந்தவனை 1
வளர்ந்தாய் 1
வளர்ந்தான் 2
வளர்ந்தானை 1
வளர்ந்திட்ட 1
வளர்ந்திட்டு 1
வளர்ந்து 4
வளர்ந்துபோய் 1
வளர்ந்தும் 1
வளர 6
வளரவிடு-மின்களே 1
வளராது 1
வளரும் 12
வளனா 1
வளாய் 1
வளி 3
வளை 61
வளைக்க 1
வளைக்கும் 1
வளைக்கே 2
வளைகள் 2
வளைகளும் 2
வளைத்த 5
வளைத்தவனே 1
வளைத்தாய் 1
வளைத்தால் 1
வளைத்தான் 1
வளைத்து 11
வளைத்துவைத்து 1
வளைத்தோன் 1
வளைந்த 2
வளைந்திட்ட 1
வளைந்து 1
வளைப்பகம் 1
வளைய 8
வளையார் 4
வளையால் 3
வளையாள் 2
வளையின் 1
வளையீர் 2
வளையீரே 1
வளையும் 19
வளையே 11
வளையை 2
வளையொடும் 1
வளைவணற்கு 1
வளைவித்த 1
வளைவித்து 2
வளைவு 2
வற்பு 2
வற்ற 1
வற்றா 4
வற்றி 1
வறிதே 1
வறு 1
வறுத்த 1
வன் 82
வன்கையர் 1
வன்மமே 1
வன்மை 5
வன்மையால் 1
வன்மையை 4
வன 18
வனத்திடை 1
வனத்தில் 1
வனத்து 1
வனத்தை 1
வனம் 9
வனமே 1
வனையார் 1

வக்கரன் (4)

கால நேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை – நாலாயி:810/3
கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை – நாலாயி:855/1
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன் – நாலாயி:858/1
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் – நாலாயி:1432/1

மேல்


வக்கரனை (1)

வக்கரனை கொன்றான் வடிவு – நாலாயி:2302/4

மேல்


வகிர் (1)

ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய் – நாலாயி:1079/3

மேல்


வகிர்த்த (1)

வகிர்த்த வளை உகிர் தோள் மாலே உகத்தில் – நாலாயி:2386/2

மேல்


வகிர்ந்த (2)

வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் – நாலாயி:1010/2
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் – நாலாயி:1011/2

மேல்


வகுக்கின்று (1)

வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ – நாலாயி:2940/2,3

மேல்


வகுத்த (1)

வானிடை வாழும் அ வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி – நாலாயி:508/1

மேல்


வகுத்தலும் (1)

மாய மாய மாயை-கொல் அது அன்றி நீ வகுத்தலும்
மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே – நாலாயி:792/3,4

மேல்


வகுத்தனர் (1)

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் – நாலாயி:3982/1,2

மேல்


வகுத்திடு (1)

மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று – நாலாயி:513/2

மேல்


வகுத்துக்கொண்டிருந்தேன் (1)

வாட்டம் இன்றி உன் பொன் அடி கீழே வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகி – நாலாயி:437/2,3

மேல்


வகுளத்தின் (1)

வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் – நாலாயி:1498/3

மேல்


வகை (45)

இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:399/2
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே – நாலாயி:472/4
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே – நாலாயி:1368/2
நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார் – நாலாயி:1436/1
உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள் – நாலாயி:1439/1
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் – நாலாயி:1473/3
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது – நாலாயி:1608/3
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர் – நாலாயி:1628/1
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் – நாலாயி:1698/1
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/4
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் – நாலாயி:2030/1
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் – நாலாயி:2107/2
மண் இரந்து கொண்ட வகை – நாலாயி:2117/4
வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் – நாலாயி:2118/1
மா_கதி-கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர் – நாலாயி:2176/3
வாய் திறங்கள் சொல்லும் வகை – நாலாயி:2214/4
வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் – நாலாயி:2340/1
மன போர் முடிக்கும் வகை – நாலாயி:2405/4
மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம் – நாலாயி:2431/2
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை – நாலாயி:2470/2
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் – நாலாயி:2518/3
வேய் அகம் ஆயினும் சோரா வகை இரண்டே அடியால் – நாலாயி:2538/3
வாழா வகை வலிதல் நின் வலியே ஆழாத – நாலாயி:2595/2
மன துயரை மாய்க்கும் வகை – நாலாயி:2627/4
வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும் – நாலாயி:2628/1
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில் – நாலாயி:2672/14
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை – நாலாயி:2672/29
அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை – நாலாயி:2672/33
மூர்த்தி மூன்றாய் இரு வகை பயனாய் – நாலாயி:2672/36
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2
பிணக்கு அற அறு வகை சமயமும் நெறி உள்ளி உரைத்த – நாலாயி:2925/1
பிரி வகை இன்றி நல் நீர் தூய் – நாலாயி:2954/3
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே – நாலாயி:3135/4
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர்-தம் – நாலாயி:3279/1
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே – நாலாயி:3356/4
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே – நாலாயி:3376/4
கண் கொளா வகை நீ கரந்து என்னை செய்கின்றன – நாலாயி:3446/2
மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் – நாலாயி:3503/2
உன்னை நான் அணுகா வகை செய்து போதிகண்டாய் – நாலாயி:3562/2
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ – நாலாயி:3563/2
சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரை காட்டி உன் அடி – நாலாயி:3564/1
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய் – நாலாயி:3564/2
காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் – நாலாயி:3633/1
குறுக்கும் வகை உண்டு-கொலோ கொடியேற்கே – நாலாயி:3858/4
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் – நாலாயி:3988/1

மேல்


வகைகள் (2)

இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே – நாலாயி:472/4
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ – நாலாயி:3872/4

மேல்


வகைகளால் (1)

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் தாழ்ந்த – நாலாயி:2204/1,2

மேல்


வகையால் (6)

நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் – நாலாயி:2215/1
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும் – நாலாயி:2406/1
வகையால் வருவது ஒன்று உண்டே வகையால் – நாலாயி:2406/2
வகையால் வருவது ஒன்று உண்டே வகையால்
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும் – நாலாயி:2406/2,3
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் – நாலாயி:3933/1

மேல்


வகையாலும் (1)

பல் வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே – நாலாயி:11/4

மேல்


வகையான் (1)

மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் – நாலாயி:1386/2

மேல்


வகையில் (1)

வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி – நாலாயி:3015/3

மேல்


வகையே (8)

மல் அணைந்த வரை தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் – நாலாயி:732/2
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் – நாலாயி:2396/3
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய் – நாலாயி:2690/1
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய் – நாலாயி:3422/4
நண்ணிலா வகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் – நாலாயி:3561/2
பண்டே பரமன் பணித்த பணி வகையே – நாலாயி:3932/4
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரு மா ஞாலத்துள் இனி பிறவி யான் வேண்டேன் – நாலாயி:3946/2,3
விண் உலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இ கருமங்கள் என் நெஞ்சே – நாலாயி:3948/3,4

மேல்


வகைவகை (1)

அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் – நாலாயி:2903/1,2

மேல்


வங்க (7)

வங்க கடல்_வண்ணன் அம்மான் வல்வினை ஆயின மாற்றி – நாலாயி:449/3
வங்க கடல் கடைந்த மாதவனை கேசவனை – நாலாயி:503/1
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி வான் உலகு ஆள்வரே – நாலாயி:1027/4
கோ மங்க வங்க கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய – நாலாயி:1162/1
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி – நாலாயி:1748/1
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர் – நாலாயி:1842/1
வங்க மறி கடல்_வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ – நாலாயி:1879/1

மேல்


வங்கத்தால் (1)

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் – நாலாயி:2060/1

மேல்


வங்கத்தின் (1)

வங்கத்தின் கூம்பு ஏறும் மா பறவை போன்றேனே – நாலாயி:692/4

மேல்


வங்கம் (7)

வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் – நாலாயி:376/3
வங்கம் மலி தடம் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி – நாலாயி:1236/1
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் – நாலாயி:1237/2
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் – நாலாயி:1429/1
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக மிக்க பெருநீர் – நாலாயி:1446/1
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் – நாலாயி:1618/2
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற – நாலாயி:1675/3

மேல்


வச்சிர (1)

வெம் கதிர் வச்சிர கை இந்திரன் முதலா தெய்வம் நீ – நாலாயி:3619/3

மேல்


வசத்தே (1)

நடுமே இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே – நாலாயி:2888/3,4

மேல்


வசம் (5)

ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே – நாலாயி:257/4
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று – நாலாயி:433/2
அங்கை தலம் ஏறி அன்ன வசம் செய்யும் – நாலாயி:573/3
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும் – நாலாயி:3196/1
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் – நாலாயி:3584/2

மேல்


வசமும் (1)

என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர் – நாலாயி:3251/2

மேல்


வசவு (1)

கற்றன பேசி வசவு உணாதே காலிகள் உய்ய மழை தடுத்து – நாலாயி:624/3

மேல்


வசிசெய் (1)

வசிசெய் உன் தாமரை கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி – நாலாயி:3920/3

மேல்


வசிட்டனே (1)

தூ மறையீர் இது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே – நாலாயி:736/4

மேல்


வசுக்களும் (2)

மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி – நாலாயி:922/2
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல் – நாலாயி:3985/1,2

மேல்


வசுதேவர் (2)

மத்த களிற்று வசுதேவர் தம்முடை – நாலாயி:28/1
மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை – நாலாயி:1527/1

மேல்


வசுதேவர்-தம் (2)

மண் கொள் வசுதேவர்-தம் மகனாய் வந்து – நாலாயி:38/2
மா மகன் மிகு சீர் வசுதேவர்-தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே – நாலாயி:536/3,4

மேல்


வசுதேவன் (1)

நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே – நாலாயி:710/4

மேல்


வசை (3)

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து – நாலாயி:255/1
வசை_அறு குறளாய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை – நாலாயி:1271/1
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் – நாலாயி:1369/1

மேல்


வசை_அறு (1)

வசை_அறு குறளாய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை – நாலாயி:1271/1

மேல்


வசை_இல் (1)

வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் – நாலாயி:1369/1

மேல்


வசைவுகளே (1)

கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும் – நாலாயி:3607/2

மேல்


வஞ்ச (14)

வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலை பேயின் நஞ்சம்-அது உண்டவனே – நாலாயி:67/1
நாவற்பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை – நாலாயி:150/3
மின் நேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே – நாலாயி:223/3
வஞ்ச உருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னை பற்றும்-போது – நாலாயி:429/3
வஞ்ச பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா – நாலாயி:1104/2
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் – நாலாயி:1223/1
மற்றாரும் அஞ்ச போய் வஞ்ச பெண் நஞ்சு உண்ட – நாலாயி:1891/3
முனி வஞ்ச பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய் – நாலாயி:2481/3
இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு உலாவும் ஒரோ குடங்கை – நாலாயி:2501/1
மொழியை கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம் – நாலாயி:2797/1
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து – நாலாயி:2813/3
மாயோம் தீய அலவலை பெரு மா வஞ்ச பேய் வீய – நாலாயி:2951/1
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் வஞ்ச பெண்ணை – நாலாயி:3487/1
வஞ்ச கள்வன் மா மாயன் மாய கவியாய் வந்து என் – நாலாயி:3957/2

மேல்


வஞ்சக (2)

வஞ்சக பேய்_மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே – நாலாயி:155/2
வஞ்சக பேய்ச்சி-பால் உண்ட மசிமையிலீ கூறை தாராய் – நாலாயி:532/4

மேல்


வஞ்சம் (6)

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1
வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழ கரிந்து உக்க – நாலாயி:717/1
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும் – நாலாயி:849/1
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை – நாலாயி:1144/2
வஞ்சம் மேவி வந்த பேயின் உயிரை உண்ட மாயன் என்றும் – நாலாயி:1319/2
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனை துஞ்ச வஞ்சம் செய்ததும் – நாலாயி:3488/3

மேல்


வஞ்சர்க்கு (1)

வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய் – நாலாயி:2818/3

மேல்


வஞ்சன (1)

வஞ்சன பேய் முலையூடு உயிர் வாய் மடுத்து உண்டானை – நாலாயி:1602/2

மேல்


வஞ்சனத்து (1)

வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் – நாலாயி:794/3

மேல்


வஞ்சனே (2)

வஞ்சனே என்னும் கைதொழும் தன – நாலாயி:3049/1
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே – நாலாயி:3199/4

மேல்


வஞ்சனேன் (2)

மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னால் – நாலாயி:898/3
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க்கு என்றும் – நாலாயி:1004/3

மேல்


வஞ்சனை (3)

வஞ்சனை செய்ய தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர – நாலாயி:1070/1
கஞ்சனை துஞ்ச வஞ்சித்த வஞ்சனை கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1645/4
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மை – நாலாயி:3049/3

மேல்


வஞ்சனையால் (4)

வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட – நாலாயி:53/1
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை உணாயே – நாலாயி:131/4
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க – நாலாயி:1246/1
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின் – நாலாயி:1622/2

மேல்


வஞ்சனையில் (3)

வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை – நாலாயி:350/2
கற்றவன் கஞ்சனை வஞ்சனையில்
செற்றவன் திகழும் மதுரை பதி – நாலாயி:539/2,3
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான் – நாலாயி:1244/1

மேல்


வஞ்சனையே (1)

கள்வி தான் பட்ட வஞ்சனையே – நாலாயி:3048/4

மேல்


வஞ்சி (5)

வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு – நாலாயி:1126/2
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1210/4
வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் – நாலாயி:1595/1
தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் – நாலாயி:1864/1
இன் இள வஞ்சி_கொடி ஒன்று நின்றதுதான் – நாலாயி:2755/6

மேல்


வஞ்சி_கொடி (1)

இன் இள வஞ்சி_கொடி ஒன்று நின்றதுதான் – நாலாயி:2755/6

மேல்


வஞ்சிக்கும் (1)

வள்ளல் மணி_வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன் – நாலாயி:3343/2,3

மேல்


வஞ்சித்த (2)

கஞ்சனை துஞ்ச வஞ்சித்த வஞ்சனை கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1645/4
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – நாலாயி:2557/3,4

மேல்


வஞ்சித்தாய் (1)

அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே – நாலாயி:3033/4

மேல்


வஞ்சித்தானை (1)

பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை – நாலாயி:1095/1

மேல்


வஞ்சித்து (11)

மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து – நாலாயி:31/2
கள்ள குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து – நாலாயி:1349/1
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய் – நாலாயி:1901/3
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி – நாலாயி:2769/2
மன் இ அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரை மேல் – நாலாயி:2771/3,4
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே – நாலாயி:2868/2
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல் – நாலாயி:2971/2,3
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை – நாலாயி:3206/2
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் – நாலாயி:3740/1,2
நெடுமாற்கு அடிமைசெய்வேன் போல் அவனை கருத வஞ்சித்து
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால் – நாலாயி:3770/1,2
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்து புகுந்து என்னை – நாலாயி:3838/1

மேல்


வஞ்சிப்பதற்கு (1)

வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு – நாலாயி:197/2

மேல்


வஞ்சியாதே (1)

வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே – நாலாயி:629/4

மேல்


வஞ்சியும் (1)

மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும் – நாலாயி:1809/1

மேல்


வஞ்சியையும் (1)

மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து – நாலாயி:1214/3

மேல்


வட்கு (1)

வட்கு இலள் இறையும் மணி_வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் – நாலாயி:3574/1

மேல்


வட்ட (7)

வட்ட தடம் கண் மட மான் கன்றினை வலைவாய் பற்றிக்கொண்டு குறமகளிர் – நாலாயி:264/3
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:291/4
வட்ட வாய் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு – நாலாயி:521/1
மின் வட்ட சுடர் ஆழி வேங்கட_கோன் தான் உமிழும் – நாலாயி:679/3
படி வட்ட தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று – நாலாயி:2294/1
வட்ட வாய் நுதி நேமியீர் நுமது – நாலாயி:3050/3
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3575/3

மேல்


வட்டத்தால் (1)

அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம் – நாலாயி:2294/2

மேல்


வட்டத்து (3)

வெம் கதிர் பரிதி வட்டத்து ஊடு போய் விளங்குவாரே – நாலாயி:1297/4
தம்மால் கருமம் என் சொல்லீர் தண் கடல் வட்டத்து உள்ளீரே – நாலாயி:3165/4
தண் கடல் வட்டத்து உள்ளாரை தமக்கு இரையா தடிந்து உண்ணும் – நாலாயி:3166/1

மேல்


வட்டம் (3)

புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியை கண்டீரே – நாலாயி:642/2
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம்
ஆகாயம் ஊடறுத்து அண்டம் போய் நீண்டதே – நாலாயி:2294/2,3
பால் விண் சுரவி சுர முதிர் மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் அடல் ஆழி பிரான் பொழில் ஏழ் அளிக்கும் – நாலாயி:2550/2,3

மேல்


வட்டில் (1)

பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் ஆவேனே – நாலாயி:679/4

மேல்


வட்டு (2)

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க – நாலாயி:108/1
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1934/4

மேல்


வட (8)

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி – நாலாயி:399/1
வட தடமும் வைகுந்தமும் மதில் துவராபதியும் – நாலாயி:472/3
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி – நாலாயி:890/2
ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட – நாலாயி:1293/3
கொம்பு அமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர் – நாலாயி:1498/2
தென் ஆனாய் வட ஆனாய் குட-பால் ஆனாய் குண-பால மத யானாய் இமையோர்க்கு என்றும் – நாலாயி:2061/3
வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த – நாலாயி:2354/2
திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ முகந்து – நாலாயி:2524/1

மேல்


வட-பாலை (1)

தேறு நீர் பம்பை வட-பாலை திருவண்வண்டூர் – நாலாயி:3460/2

மேல்


வடக்கில் (1)

வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து – நாலாயி:224/2

மேல்


வடகரை (2)

வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3500/2
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3502/2

மேல்


வடகலையும் (1)

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க – நாலாயி:1624/3

மேல்


வடகுன்றும் (1)

மாதிரம் மண் சுமந்த வடகுன்றும் நின்ற மலை ஆறும் ஏழு கடலும் – நாலாயி:1984/2

மேல்


வடசொல் (1)

செம் திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய் திங்கள் ஞாயிறு ஆகி – நாலாயி:2055/2

மேல்


வடதிருவேங்கட (1)

மாயோன் வடதிருவேங்கட நாட வல்லி_கொடிகாள் – நாலாயி:2487/1

மேல்


வடதிருவேங்கடத்து (1)

வார் புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை – நாலாயி:3172/1

மேல்


வடதிருவேங்கடம் (1)

மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும் – நாலாயி:2067/2

மேல்


வடநாடும் (1)

தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியின் மேல் – நாலாயி:422/2

மேல்


வடநெறியே (1)

மன்னும் வடநெறியே வேண்டினோம் வேண்டாதார் – நாலாயி:2733/1

மேல்


வடபுலக்கோன் (1)

தென் தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1502/4

மேல்


வடம் (8)

வடம் சுற்றி வாசுகி வன் கயிறு ஆக – நாலாயி:84/3
அக்கு வடம் உடுத்து ஆமை தாலி பூண்ட அனந்தசயனன் – நாலாயி:87/3
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர – நாலாயி:93/2
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ – நாலாயி:269/3
வடம் கலந்த மாலை மார்ப கால நேமி காலனே – நாலாயி:789/4
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில் – நாலாயி:1080/2
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே – நாலாயி:2553/2
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3248/3

மேல்


வடமதுரை (12)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை – நாலாயி:478/1
வில் ஆர் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து – நாலாயி:1512/1
பாரோர் புகழும் வதரி வடமதுரை
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை – நாலாயி:2708/1,2
வாய்க்கும் பெரும் புகழ் மூ_உலகு ஈசன் வடமதுரை பிறந்த – நாலாயி:3663/3
மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு – நாலாயி:3783/3
வருணித்து என்னே வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3784/3
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு – நாலாயி:3785/3
மல்லை மூதூர் வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3786/3
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான் – நாலாயி:3787/3
வாழ் துணையா வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3788/3
மா துகிலின் கொடி கொள் மாட வடமதுரை பிறந்த – நாலாயி:3789/3
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் – நாலாயி:3790/2

மேல்


வடமதுரையார் (1)

வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் – நாலாயி:569/3

மேல்


வடமலையும் (1)

தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த – நாலாயி:2714/1,2

மேல்


வடமலையை (2)

வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் – நாலாயி:1404/2
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால் – நாலாயி:2767/6

மேல்


வடமாமதுரை (1)

வாச மலர் பொழில் சூழ் வடமாமதுரை பிறந்தான் – நாலாயி:1833/2

மேல்


வடமாமலை (1)

மங்குலை சுடரை வடமாமலை உச்சியை நச்சி நாம் வணங்கப்படும் – நாலாயி:1640/3

மேல்


வடமும் (2)

தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும் – நாலாயி:73/2
முலை இலங்கும் ஒளி மணி பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1282/2

மேல்


வடமொழி (1)

வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய் – நாலாயி:3766/2

மேல்


வடமொழியை (2)

பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:650/3
தென்னன் தமிழை வடமொழியை நாங்கூரில் – நாலாயி:2782/2

மேல்


வடவரை-நின்றும் (1)

வடவரை-நின்றும் வந்து இன்று கணபுரம் – நாலாயி:1663/1

மேல்


வடவேங்கட (2)

மந்தி பாய் வடவேங்கட மா மலை வானவர்கள் – நாலாயி:929/1
வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை – நாலாயி:1050/3

மேல்


வடவேங்கடத்தான்-தன் (1)

மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான்-தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி – நாலாயி:687/1,2

மேல்


வடவேங்கடத்தானை (1)

மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள் – நாலாயி:2424/1,2

மேல்


வடவேங்கடவனை (1)

மல் ஆர் தோள் வடவேங்கடவனை வர – நாலாயி:1946/3

மேல்


வடி (13)

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் – நாலாயி:129/1
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி – நாலாயி:709/1
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடி வாய் சரம் துரந்தான் – நாலாயி:989/2
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார் – நாலாயி:1107/3
வடி தடம் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால் – நாலாயி:1652/3
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை வடி கண் மடந்தை மா நோக்கம் – நாலாயி:1698/3
வற்பு உடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு – நாலாயி:2058/1
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் – நாலாயி:2098/2
வடி கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்வி – நாலாயி:2263/1
கொடிது என்று அது கூடா முன்னம் வடி சங்கம் – நாலாயி:2274/2
பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடி பவள – நாலாயி:2414/2
வடி வேல் தடம் கண் மட பின்னை மணாளன் – நாலாயி:3859/2
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3

மேல்


வடிவத்து (1)

ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது ஊழி-தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் – நாலாயி:2054/3

மேல்


வடிவாய் (2)

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு – நாலாயி:2/2
வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால் – நாலாயி:1723/1

மேல்


வடிவில் (4)

உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட அ – நாலாயி:178/2
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானை கரு நீல_வண்ணன் தன்னை – நாலாயி:2054/2
கரு வடிவில் செம் கண்ண வண்ணன் தன்னை கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே – நாலாயி:2054/4
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில்
பொறி ஐந்தும் உள் அடக்கி போதொடு நீர் ஏந்தி – நாலாயி:2166/2,3

மேல்


வடிவின் (4)

தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு-பால் பொலிந்து தோன்ற – நாலாயி:1146/1
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1146/4
தொழும் நீர் வடிவின் குறள் உருவாய் வந்து தோன்றி மாவலி-பால் – நாலாயி:1722/1
மா வடிவின் நீ அளந்த மண் – நாலாயி:2090/4

மேல்


வடிவினுள் (1)

ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற – நாலாயி:2927/1

மேல்


வடிவு (21)

வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு – நாலாயி:2/3
திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற – நாலாயி:39/2
வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணி_வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் – நாலாயி:273/2
தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட – நாலாயி:331/1
பொல்லா வடிவு உடை பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க – நாலாயி:333/1
தருதலும் உன்தன் தாதையை போலும் வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர – நாலாயி:712/2
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளை பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு – நாலாயி:1233/1
பொன் தொடி தோள் மட_மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி – நாலாயி:1279/1
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1346/4
வான் திகழும் சோதி வடிவு – நாலாயி:2262/4
வக்கரனை கொன்றான் வடிவு – நாலாயி:2302/4
வடிவு ஆர் முடி கோட்டி வானவர்கள் நாளும் – நாலாயி:2303/1
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த – நாலாயி:2714/2
வடிவு ஆர் மாதவனாரே – நாலாயி:2963/4
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் – நாலாயி:3058/2
வடிவு உடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே என்னும் – நாலாயி:3581/3
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த – நாலாயி:3690/2
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய் புலன் கொள் வடிவு என் மனத்ததுவாய் – நாலாயி:3773/3
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3
வடிவு அமை ஆயிரத்து இ பத்தினால் சன்மம் – நாலாயி:3846/3
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே – நாலாயி:3986/4

மேல்


வடிவுகொண்டு (1)

போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு உன் மகன் இன்று நங்காய் – நாலாயி:1914/3

மேல்


வடிவும் (5)

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் – நாலாயி:256/3
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என் – நாலாயி:1125/3
பூம் தண் மாலை தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே – நாலாயி:3388/3,4
செய்ய தாமரை கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே – நாலாயி:3392/3,4
தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும் – நாலாயி:3718/1

மேல்


வடிவை (1)

பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழி கையா நின் – நாலாயி:2174/3

மேல்


வடுப்படுத்தும் (1)

வைத்துவைத்துக்கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய் தலை எழு நாற்று போல் அவன் செய்வன செய்துகொள்ள – நாலாயி:294/2,3

மேல்


வண் (91)

வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை – நாலாயி:576/2
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதி-தன் அளவும் – நாலாயி:626/1
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர் – நாலாயி:660/2
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி – நாலாயி:745/1
மடலிடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ – நாலாயி:919/3
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் – நாலாயி:939/3
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் – நாலாயி:1022/1
மங்கையர் தலைவன் கலிகன்றி வண் தமிழ் செம் சொல் மாலைகள் – நாலாயி:1027/2
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் – நாலாயி:1191/3
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே – நாலாயி:1228/3
சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே – நாலாயி:1241/3
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண் பழம் விழ வெருவி போய் – நாலாயி:1265/3
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை – நாலாயி:1290/3
மங்கையர்_தலைவன் வண் தார் கலியன் வாய் ஒலிகள் வல்லார் – நாலாயி:1297/2
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் – நாலாயி:1370/3
நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1515/4
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை – நாலாயி:1524/3
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை_நகராளன் – நாலாயி:1537/2
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய – நாலாயி:1579/3
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை – நாலாயி:1583/3
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ – நாலாயி:2000/2
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும் – நாலாயி:2000/3
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்து – நாலாயி:2051/3
மாற்றாது வீற்றிருந்த மாவலி-பால் வண் கை நீர் – நாலாயி:2131/3
மணி திகழும் வண் தடக்கை மால் – நாலாயி:2227/4
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி – நாலாயி:2311/3
வளம் கிளரும் நீள் சோலை வண் பூம் கடிகை – நாலாயி:2342/3
வண் தாமரை நெடும் கண் மாயவனை யாவரே – நாலாயி:2365/3
வண் துழாய் மால் அளந்த மண் – நாலாயி:2371/4
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண் – நாலாயி:2381/3
வழா வண் கை கூப்பி மதித்து – நாலாயி:2392/4
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ – நாலாயி:2486/2
வண் பூம் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே – நாலாயி:2486/4
வண் துழாம் சீரார்க்கு மாண்பு – நாலாயி:2635/4
மது மலர் சோலை வண் கொடி படப்பை – நாலாயி:2672/38
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் – நாலாயி:2718/1
வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் – நாலாயி:2844/3
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கட பொன் – நாலாயி:2866/1
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் மறை தேர்ந்து உலகில் – நாலாயி:2877/3
வண் புகழ் நாரணன் – நாலாயி:2919/3
மல்கு நீர் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே – நாலாயி:2936/3
வள வயல் சூழ் வண் குருகூர் சடகோபன் வாய்ந்து உரைத்த – நாலாயி:2942/2
இச்சையுள் செல்ல உணர்த்தி வண் குருகூர் சடகோபன் – நாலாயி:2997/2
கூட்டி வண் சடகோபன் சொல் அமை – நாலாயி:3052/2
விடல் இல் வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3109/2
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3114/3
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன் – நாலாயி:3120/2
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன் – நாலாயி:3120/2
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன – நாலாயி:3164/2
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3219/2
கோது இல வண் புகழ் கொண்டு சமயிகள் – நாலாயி:3245/1
மடந்தையை வண் கமல திருமாதினை – நாலாயி:3248/1
மலி புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3252/2
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3274/1
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே – நாலாயி:3284/4
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி – நாலாயி:3295/3
வழுவாத தொல் புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3296/2
வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திடகில்லாயே – நாலாயி:3304/4
ஆள் செய்து ஆழி பிரானை சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் – நாலாயி:3340/1
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி – நாலாயி:3368/3
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும் – நாலாயி:3429/2
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3500/2
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3502/2
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன் – நாலாயி:3505/2
வடிவு உடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே என்னும் – நாலாயி:3581/3
துகில் வண்ண தூ நீர் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3582/2
துகில் வண்ண தூ நீர் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3582/2
வாட்டம் இலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு – நாலாயி:3610/2
வைகுந்தன் ஆக புகழ வண் தீம் கவி – நாலாயி:3655/3
அங்ஙனே வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3659/2
பெரிய வண் குருகூர் வண் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும் – நாலாயி:3681/3
பெரிய வண் குருகூர் வண் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும் – நாலாயி:3681/3
மாட கொடி மதிள் தென் குளந்தை வண் குட-பால் நின்ற மாய கூத்தன் – நாலாயி:3685/3
கோது இல் புகழ் கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3692/2
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் – நாலாயி:3709/3
கோனை வண் குருகூர் வண் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3714/3
கோனை வண் குருகூர் வண் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3714/3
மா நீர் வெள்ளி மலை-தன் மேல் வண் கார் நீல முகில் போல – நாலாயி:3718/3
அடி சேர்வகை வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3747/2
மெல் இலை செல்வ வண் கொடி புல்க வீங்கு இளம் தாள் கமுகின் – நாலாயி:3765/1
வருணித்து என்னே வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3784/3
மல்லை மூதூர் வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3786/3
வாழ் துணையா வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3788/3
வழு இல்லா வண் குருகூர் சடகோபன் வாய்ந்து உரைத்த – நாலாயி:3857/3
மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ – நாலாயி:3869/1
பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ – நாலாயி:3870/2
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் – நாலாயி:3874/3
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3
வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு – நாலாயி:3901/3
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் – நாலாயி:3923/2
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் – நாலாயி:3923/2

மேல்


வண்கையினார்கள் (3)

செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:361/2
ஏதம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:365/2
தேச வார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:369/2

மேல்


வண்டல் (2)

வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளை கைகளால் சிரமப்பட்டோம் – நாலாயி:516/3
வண்டல் அலையுள் கெண்டை மிளிர – நாலாயி:1362/3

மேல்


வண்டல்கள் (1)

திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர் – நாலாயி:3455/2

மேல்


வண்டானம் (1)

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன் – நாலாயி:2507/1

மேல்


வண்டின் (1)

போது அலர் காவில் புது மணம் நாற பொறி வண்டின் காமரம் கேட்டு உன் – நாலாயி:547/3

மேல்


வண்டினங்காள் (2)

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன் வெறி வண்டினங்காள்
தேறு நீர் பம்பை வட-பாலை திருவண்வண்டூர் – நாலாயி:3460/1,2
கூடிய வண்டினங்காள் குருநாடு உடை ஐவர்கட்காய் – நாலாயி:3530/2

மேல்


வண்டினொடு (1)

பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும் – நாலாயி:3434/2

மேல்


வண்டு (155)

வண்டு அமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக – நாலாயி:35/1
மின் அனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார் – நாலாயி:133/1,2
வண்டு உலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி – நாலாயி:134/3
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் மாயவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:168/4
வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல் – நாலாயி:171/2
வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரி தென் அரங்கன் – நாலாயி:212/1
வண்டு அமர் பூம் குழலார் துகில் கைக்கொண்டு – நாலாயி:214/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
திரண்டு எழு தழை மழை முகில்_வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டு இனம் போலே – நாலாயி:283/1
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக – நாலாயி:354/3
யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – நாலாயி:407/4
எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி – நாலாயி:409/3
பூம் குவளை போதில் பொறி வண்டு கண்படுப்ப – நாலாயி:476/5
பொங்கு ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே குறிக்கொண்டு இது நீ கேள் – நாலாயி:553/2
தொங்கிய வண்டு இனங்காள் தொகு பூம் சுனைகாள் சுனையில் – நாலாயி:591/3
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் – நாலாயி:644/3
மாலை உற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய் – நாலாயி:665/1
பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து – நாலாயி:680/3
தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் – நாலாயி:682/3
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப – நாலாயி:699/3
மா மதலாய் மைதிலி-தன் மணவாளா வண்டு இனங்கள் – நாலாயி:722/2
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர் – நாலாயி:773/3
போலும் நீர்மை பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் – நாலாயி:795/2
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே – நாலாயி:801/4
வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு – நாலாயி:822/1
வண்டு இனம் முரலும் சோலை மயில் இனம் ஆலும் சோலை – நாலாயி:885/1
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம்-தன்னுள் – நாலாயி:903/1
கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த – நாலாயி:921/2
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று – நாலாயி:930/3
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் – நாலாயி:932/2
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி – நாலாயி:957/1
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/4
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை – நாலாயி:967/3
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:969/4
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:970/4
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:972/4
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை – நாலாயி:977/1
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற – நாலாயி:991/3
வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய – நாலாயி:996/3
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார் கலியன் – நாலாயி:1017/3
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து – நாலாயி:1049/3
வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை – நாலாயி:1050/3
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி – நாலாயி:1062/3
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண் – நாலாயி:1064/2
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன் – நாலாயி:1067/2
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய் மலர் கண்ணியும் மேனி அம் சாந்து – நாலாயி:1124/1
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1149/4
மாநில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண் – நாலாயி:1169/2
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1186/4
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் – நாலாயி:1195/3
புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை – நாலாயி:1197/1
தார் ஆய தன் துளவம் வண்டு உழுத வரை மார்பன் – நாலாயி:1203/1
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என் – நாலாயி:1204/3
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1209/4
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1211/4
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து – நாலாயி:1218/3
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும் – நாலாயி:1227/1
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் – நாலாயி:1237/2
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் – நாலாயி:1242/3
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு
தேதென என்று இசை பாடும் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1248/3,4
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1260/4
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம் – நாலாயி:1279/3
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழை – நாலாயி:1291/3
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை மன்னும் மாயன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1320/3
தேடி என்றும் காண மாட்டா செல்வன் என்றும் சிறை கொள் வண்டு
சேடு உலவு பொழில் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1324/2,3
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மை காணும் – நாலாயி:1330/2
பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி – நாலாயி:1339/3
வண்டு அறை சோலை மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1347/3
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1348/4
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/3
குடியா வண்டு கள் உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும – நாலாயி:1354/3
நறும் தண் தீம் தேன் உண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே – நாலாயி:1359/3,4
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1374/4
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1375/4
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறி – நாலாயி:1376/3
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி – நாலாயி:1380/3
மருவாளால் என் குடங்கால் வாள் நெடும் கண் துயில் மறந்தாள் வண்டு ஆர் கொண்டல் – நாலாயி:1388/2
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் – நாலாயி:1404/2
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி – நாலாயி:1437/1
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன் மேல் – நாலாயி:1439/3
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு – நாலாயி:1448/1
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப – நாலாயி:1462/1
நறு நாள்மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே – நாலாயி:1491/4
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் – நாலாயி:1498/3
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2
களியா வண்டு கள் உண்ண காமர் தென்றல் அலர் தூற்ற – நாலாயி:1511/3
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் – நாலாயி:1540/3
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும் – நாலாயி:1557/1
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் – நாலாயி:1561/3
நல் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1565/4
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்தி – நாலாயி:1580/3
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை – நாலாயி:1583/3
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்றென்றும் வண்டு ஆர் நீலம் – நாலாயி:1584/2
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1585/3
கொம்பில் ஆர்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டு இனங்கள் – நாலாயி:1590/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1596/3
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்-தொறும் குயில் கூவ மயில்கள் ஆல – நாலாயி:1621/3
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1630/3
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1644/4
தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் – நாலாயி:1651/1
வண்டு அமரும் வன மாலை மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால் – நாலாயி:1656/1
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம் – நாலாயி:1665/3
வண்டு அமரும் மலர் புன்னை வரி நீழல் அணி முத்தம் – நாலாயி:1674/1
வண்டு நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1680/4
வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன் – நாலாயி:1687/1
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை வடி கண் மடந்தை மா நோக்கம் – நாலாயி:1698/3
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும் – நாலாயி:1723/3
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை மண நோக்கம் – நாலாயி:1738/1
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1754/4
முருகு வண்டு உன் மலர் கைதையின் நீழலில் முன் ஒரு நாள் – நாலாயி:1769/2
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே – நாலாயி:1775/4
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/3
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன் – நாலாயி:1817/2
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1819/4
கதம் மிகு சினத்த கட தட களிற்றின் கவுள் வழி களி வண்டு பருக – நாலாயி:1825/3
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி_வண்ணரை வணங்கும் – நாலாயி:1827/1
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் – நாலாயி:1839/3
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் – நாலாயி:1841/3
வண்டு கொண்டுவந்து ஊதுமாகிலே – நாலாயி:1960/4
தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை – நாலாயி:2020/1
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே – நாலாயி:2062/3
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் – நாலாயி:2289/3
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர் – நாலாயி:2304/1
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன் – நாலாயி:2316/3
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன் – நாலாயி:2336/3
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் வண்டு
வளம் கிளரும் நீள் சோலை வண் பூம் கடிகை – நாலாயி:2342/2,3
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய் கோமானை – நாலாயி:2363/3
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய் கோமானை – நாலாயி:2368/3
மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய் – நாலாயி:2443/3
கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும் – நாலாயி:2459/2
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் – நாலாயி:2526/3
வண்டு அறா பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள் – நாலாயி:2633/2
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர் – நாலாயி:2724/6
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர – நாலாயி:2728/2
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீர் – நாலாயி:2890/1
குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை – நாலாயி:2975/1
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண் அம் துழாய் கொடீர் என – நாலாயி:3046/2,3
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன் – நாலாயி:3098/2
கூடி வண்டு அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன்-தன்னை – நாலாயி:3164/1
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து – நாலாயி:3209/3
வண்டு ஆர் பூம் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல் – நாலாயி:3321/2
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் – நாலாயி:3482/3
வண்டு உண் மலர் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள் – நாலாயி:3611/2
தூது உரைத்தல் செப்பு-மின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள் – நாலாயி:3852/1
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள் – நாலாயி:3854/2
வண்டு ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3863/3
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3
வால் ஒளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ – நாலாயி:3878/3
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3882/3
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் – நாலாயி:3974/3

மேல்


வண்டுகள் (4)

அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:345/3
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:966/4
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை – நாலாயி:1054/3
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் – நாலாயி:3437/3

மேல்


வண்டுகளே (1)

மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே – நாலாயி:2531/4

மேல்


வண்டுகளோ (1)

வண்டுகளோ வம்-மின் நீர் பூ நில பூ மரத்தில் ஒண் பூ – நாலாயி:2532/1

மேல்


வண்டே (6)

பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி – நாலாயி:1198/2,3
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன் – நாலாயி:1199/2,3
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும் – நாலாயி:1201/3
கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் – நாலாயி:1771/1
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை – நாலாயி:2077/2
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே – நாலாயி:2937/4

மேல்


வண்டேபோல் (1)

செங்கமல பூவில் தேன் உண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப – நாலாயி:98/1,2

மேல்


வண்டொடு (1)

பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்-மின் – நாலாயி:3833/1

மேல்


வண்ண (41)

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் – நாலாயி:13/1
ஆணிப்பொன்னால் செய்த வண்ண சிறு தொட்டில் – நாலாயி:44/2
வண்ண பவளம் மருங்கினில் சாத்தி மலர் பாத கிண்கிணி ஆர்ப்ப – நாலாயி:140/1
மற்றை கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணி_வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:178/4
வண்ண கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட – நாலாயி:237/1
வண்ண கரும் குழல் மாதரோடு மணந்தானை கண்டார் உளர் – நாலாயி:336/4
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் – நாலாயி:362/1
மலர்ந்து எழுந்து அணவும் மணி_வண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:392/2
தாழை மடல் ஊடு உரிஞ்சி தவள வண்ண பொடி அணிந்து – நாலாயி:407/3
வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா – நாலாயி:440/1
கரு உடை முகில்_வண்ணன் காயா_வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ண
திரு உடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:509/3,4
வம்ப களங்கனிகாள் வண்ண பூவை நறு மலர்காள் – நாலாயி:590/2
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே – நாலாயி:627/4
வண்ண செம் சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் – நாலாயி:713/3
குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்_வண்ண தண் துழாய் – நாலாயி:789/3
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை வண்ண மாய கேள் – நாலாயி:870/1
பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர் கிழத்தி – நாலாயி:1099/1
கார் வண்ண முது முந்நீர் கடல்மல்லை தலசயனம் – நாலாயி:1099/3
அ வண்ண வண்ணனை யான் கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1406/4
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1418/4
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட – நாலாயி:1450/1
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை வல்லராய் உரைப்பார் மதியம் தவழ் – நாலாயி:1647/2
வண்ண நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1678/4
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி – நாலாயி:1803/1
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நல் மா மேனி – நாலாயி:1911/1
வண்ண கரும் குழல் ஆய்ச்சியால் மொத்துண்டு – நாலாயி:1996/1
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/3
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட – நாலாயி:2072/1
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/2
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி – நாலாயி:2133/2
கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண – நாலாயி:2526/2
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி – நாலாயி:2672/25
வண்ண மா மணி சோதியை அமரர் தலைமகனை – நாலாயி:3087/1
மை தோய் சோதி மணி_வண்ண எந்தாய் – நாலாயி:3100/2
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும் – நாலாயி:3444/2
துகில் வண்ண தூ நீர் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3582/2
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே – நாலாயி:3582/4
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3648/3
மா மணி_வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய் – நாலாயி:3919/3
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3975/3

மேல்


வண்ணங்கள் (1)

உரு உடை வண்ணங்கள் காணில் உலகு_அளந்தான் என்று துள்ளும் – நாலாயி:3271/2

மேல்


வண்ணங்களே (1)

வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் – நாலாயி:3449/2

மேல்


வண்ணத்த (1)

விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள் – நாலாயி:2559/2

மேல்


வண்ணத்தவன் (1)

அணி நீல வண்ணத்தவன் – நாலாயி:2331/4

மேல்


வண்ணத்தன் (1)

வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூ_உலகோடு – நாலாயி:1530/3

மேல்


வண்ணத்தால் (3)

ஆர் வண்ணத்தால் உரைப்பார் அடி கீழ் புகுவார் பொலிந்தே – நாலாயி:3351/4
ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த – நாலாயி:3648/2
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே – நாலாயி:3648/4

மேல்


வண்ணத்தான் (3)

வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று – நாலாயி:2112/3
நீற்றான் நிழல் மணி_வண்ணத்தான் கூற்று ஒரு-பால் – நாலாயி:2155/2
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு – நாலாயி:2378/3

மேல்


வண்ணத்து (4)

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே – நாலாயி:499/4
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே – நாலாயி:2072/4
கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து
ஐய மலர்_மகள் நின் ஆகத்தாள் செய்ய – நாலாயி:2109/1,2
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் – நாலாயி:3588/2

மேல்


வண்ணம் (92)

வண்ணம் எழில் கொள் மகர குழை இவை – நாலாயி:40/3
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:157/4
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் – நாலாயி:249/4
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
போம் இடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பது ஓர் மாயை வல்லை – நாலாயி:424/3
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:425/4
பங்கப்படா வண்ணம் செய்தான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:449/4
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம்
சாய் உடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலை புகழ் தரக்கிற்றியே – நாலாயி:510/3,4
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையை தலை உடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/3,4
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம் – நாலாயி:579/1
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானம் இலாமையும் வாய் வெளுப்பும் – நாலாயி:623/1
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே – நாலாயி:699/4
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே – நாலாயி:752/4
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே – நாலாயி:766/4
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என்-கொல் ஆதி தேவனே – நாலாயி:768/4
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே – நாலாயி:778/4
எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:786/4
வீடனாக மெய் செயாத வண்ணம் என்-கொல் கண்ணனே – நாலாயி:837/4
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே – நாலாயி:856/4
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே – நாலாயி:864/4
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவா கனனும் நிற்க – நாலாயி:881/2,3
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறைஇறை உருகும் வண்ணம்
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:888/2,3
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1007/1
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1093/3,4
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – நாலாயி:1123/1
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் – நாலாயி:1125/2
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான் – நாலாயி:1331/3
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற – நாலாயி:1335/1
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற – நாலாயி:1335/1
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் – நாலாயி:1335/2
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் – நாலாயி:1335/2
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் – நாலாயி:1335/2
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி – நாலாயி:1335/3
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி – நாலாயி:1335/3
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1335/4
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1336/4
வார் ஆளும் இளம் கொங்கை வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள் எண்ணில் – நாலாயி:1394/1
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து – நாலாயி:1406/1
மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை – நாலாயி:1406/2
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ணம் மரகதத்தின் – நாலாயி:1406/3
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ணம் மரகதத்தின் – நாலாயி:1406/3
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப – நாலாயி:1420/2
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் – நாலாயி:1423/3
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் – நாலாயி:1544/2
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/4
மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – நாலாயி:1560/4
வெண்ணெய் உண்டு ஆப்புண்ட வண்ணம் விளம்பினால் – நாலாயி:1662/3
செம் பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில் – நாலாயி:1761/3
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்று உளர் கையில் வெய்ய – நாலாயி:1762/3
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1913/4
ஏசினார் உய்ந்து போனார் என்பது இ உலகின் வண்ணம்
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு – நாலாயி:2048/2,3
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் – நாலாயி:2069/1
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம்
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/1,2
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே – நாலாயி:2072/3
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ – நாலாயி:2075/2
எ வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே – நாலாயி:2125/3
அ வண்ணம் ஆழியான் ஆம் – நாலாயி:2125/4
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால் – நாலாயி:2197/3
தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை – நாலாயி:2210/3
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் – நாலாயி:2241/3
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் – நாலாயி:2286/1
படி வண்ணம் பார் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம் – நாலாயி:2286/2
படி வண்ணம் பார் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம் – நாலாயி:2286/2
படி வண்ணம் பார் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம்
ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே – நாலாயி:2286/2,3
அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம்
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே – நாலாயி:2287/1,2
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்பு கார் வண்ணம் நான்கும் – நாலாயி:2405/1
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால் – நாலாயி:2505/2
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால் – நாலாயி:2520/2
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை – நாலாயி:2524/3
வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய – நாலாயி:2540/1
வாய் நறும் கண்ணி தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை – நாலாயி:2547/2
ஆழி களாம்பழம் வண்ணம் என்றேற்கு அஃதே கொண்டு அன்னை – நாலாயி:2548/2
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும் – நாலாயி:2548/3
சின்ன நறும் பூம் திகழ் வண்ணன் வண்ணம் போல் – நாலாயி:2764/1
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம்
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – நாலாயி:2828/3,4
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே – நாலாயி:2950/4
இருளின் திணி வண்ணம் மா நீர் கழியே போய் – நாலாயி:3016/1
துயர் இல் சுடர் ஒளி தன்னுடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3225/1
மறு_இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3339/2
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3351/3
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு_அணையானே – நாலாயி:3449/4
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே – நாலாயி:3457/1
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் – நாலாயி:3457/3
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே – நாலாயி:3551/4
வண்ணம் மருள் கொள் அணி மேக_வண்ணா மாய அம்மானே – நாலாயி:3552/1
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் – நாலாயி:3643/1
இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம்
தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே – நாலாயி:3647/1,2
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/4
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை – நாலாயி:3745/3
வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானை – நாலாயி:3868/1
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் – நாலாயி:3957/3

மேல்


வண்ணமும் (2)

மாம் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்தன் – நாலாயி:1110/3
வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே – நாலாயி:1662/4

மேல்


வண்ணமே (10)

முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன – நாலாயி:104/2
வண்ணமே வேலை-அது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் – நாலாயி:195/4
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே – நாலாயி:817/4
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே – நாலாயி:856/4
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே – நாலாயி:1574/4
தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான் – நாலாயி:2007/2
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த – நாலாயி:2157/3
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லேனே – நாலாயி:3260/4
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வது ஒரு வண்ணமே – நாலாயி:3456/4
வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/4

மேல்


வண்ணர் (18)

களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி கண்வளரும் கடல்_வண்ணர் கமல கண்ணும் – நாலாயி:652/3
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ – நாலாயி:1658/2
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார் கடல்_வண்ணர் – நாலாயி:1661/3
குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1788/4
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1792/4
கேழல் செம் கண் மா முகில்_வண்ணர் மருவும் ஊர் – நாலாயி:1800/2
மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில் – நாலாயி:1803/3
தான் உகந்து எறிந்த தடம் கடல்_வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1824/2
ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று – நாலாயி:1947/3
மா மணி_வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே – நாலாயி:1968/4
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுளே தோன்றினாரே – நாலாயி:2043/4
கட்டுவிச்சி சொல் என்ன சொன்னாள் நங்காய் கடல்_வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே – நாலாயி:2062/4
அடல் ஓத வண்ணர் அடி – நாலாயி:2097/4
வீங்கு ஓத_வண்ணர் விரல் – நாலாயி:2104/4
பேர் ஓத வண்ணர் பெரிது – நாலாயி:2120/4
மால் ஓத_வண்ணர் மனம் – நாலாயி:2123/4
தவள_வண்ணர் தகவுகளே – நாலாயி:3046/4
புயல்_மழை_வண்ணர் புரிந்து உறை கோயில் – நாலாயி:3112/2

மேல்


வண்ணர்-தம் (1)

பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில்_வண்ணர்-தம் கோயில் – நாலாயி:1825/2

மேல்


வண்ணர்-பாலே (1)

ஆசையோ பெரிது கொள்க அலை கடல்_வண்ணர்-பாலே – நாலாயி:2048/4

மேல்


வண்ணர்க்கு (1)

கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:175/4

மேல்


வண்ணரை (3)

வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி_வண்ணரை நாம் மறவோம் – நாலாயி:1793/3
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி_வண்ணரை வணங்கும் – நாலாயி:1827/1
கார் முகில்_வண்ணரை கண்களால் காணல் ஆம்-கொலோ – நாலாயி:1970/4

மேல்


வண்ணவோ (1)

மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் – நாலாயி:3503/2

மேல்


வண்ணற்கு (5)

காலி பின் போவாற்கு ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:172/4
மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று – நாலாயி:513/2
கரு மா முகில்_வண்ணற்கு அல்லால் – நாலாயி:1948/2
என் நீல முகில்_வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ – நாலாயி:2935/2
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள் – நாலாயி:3195/3

மேல்


வண்ணன் (155)

பத்து விரலும் மணி_வண்ணன் பாதங்கள் – நாலாயி:24/3
உருவு கரிய ஒளி மணி_வண்ணன் – நாலாயி:39/3
என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல் – நாலாயி:77/2
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – நாலாயி:87/4
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன் – நாலாயி:89/2
கரு கார் கடல்_வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ – நாலாயி:91/4
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – நாலாயி:93/4
மாயன் மணி_வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவார்களே – நாலாயி:96/4
காயாமலர்_வண்ணன் கண்ணன் கரும் குழல் – நாலாயி:163/3
தூய்தாக வந்து குழல்வாராய் அக்காக்காய் தூ மணி_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:163/4
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் கார் முகில்_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:164/4
கண்டார் பழியாமே அக்காக்காய் கார்_வண்ணன் – நாலாயி:171/1
காலி பின்னே வருகின்ற கடல்_வண்ணன் வேடத்தை வந்து காணீர் – நாலாயி:244/3
கற்று இவை பாட வல்லார் கடல்_வண்ணன் கழல் இணை காண்பார்களே – நாலாயி:253/4
பொட்ட துற்றி மாரி பகை புணர்த்த பொரு மா கடல்_வண்ணன் பொறுத்த மலை – நாலாயி:264/2
வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணி_வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் – நாலாயி:273/2
திரண்டு எழு தழை மழை முகில்_வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டு இனம் போலே – நாலாயி:283/1
மாயன் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:287/4
மாறு இல் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:293/4
மை தட முகில்_வண்ணன் பக்கல் வளரவிடு-மின்களே – நாலாயி:294/4
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓட கடல்_வண்ணன் – நாலாயி:342/3
கருதி உறைகின்ற கார் கடல்_வண்ணன் அம்மான்-தன்னை – நாலாயி:348/2
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை – நாலாயி:350/2
கன்னி மகளிர்-தம்மை கவர்ந்த கடல்_வண்ணன் மலை – நாலாயி:351/2
கண்ணுக்கு இனிய கரு முகில்_வண்ணன் நாமமே – நாலாயி:387/3
மூத்திர பிள்ளையை என் முகில்_வண்ணன் பேரிட்டு – நாலாயி:389/2
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
வங்க கடல்_வண்ணன் அம்மான் வல்வினை ஆயின மாற்றி – நாலாயி:449/3
முற்றம் புகுந்து முகில்_வண்ணன் பேர் பாட – நாலாயி:484/6
மாயன் மணி_வண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் – நாலாயி:489/5
கள் அவிழ் பூம் கணை தொடுத்துக்கொண்டு கடல்_வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:505/3
கரு உடை முகில்_வண்ணன் காயா_வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ண – நாலாயி:509/3
கரு உடை முகில்_வண்ணன் காயா_வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ண – நாலாயி:509/3
கரு உடை முகில்_வண்ணன் காயா_வண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ண – நாலாயி:509/3
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் பாசத்து அகப்பட்டிருந்தேன் – நாலாயி:553/1
கண்படை கொள்ளில் கடல்_வண்ணன் கைத்தலத்தே – நாலாயி:574/2
கார் கோடல் பூக்காள் கார் கடல்_வண்ணன் என் மேல் உம்மை – நாலாயி:597/1
கார் கடல்_வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவ தீரும் – நாலாயி:621/2
உண்ணலுறாமையும் உள் மெலிவும் ஓத_நீர்_வண்ணன் என்பான் ஒருவன் – நாலாயி:623/2
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/4
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே – நாலாயி:784/4
வெற்பு எடுத்து மாரி காத்த மேக_வண்ணன் அல்லையே – நாலாயி:790/4
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதி தேவன் அல்லையே – நாலாயி:794/4
உயக்கொள் மேக_வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே – நாலாயி:871/2
உதிர ஓட்டி ஓர் வெம் கணை உய்த்தவன் ஓத_வண்ணன் – நாலாயி:930/2
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/3
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான் – நாலாயி:983/2
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:993/4
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும் – நாலாயி:1019/3
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை – நாலாயி:1047/2
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்_கோன் – நாலாயி:1065/2
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி_வண்ணன் – நாலாயி:1066/2
நீல முகில்_வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1082/4
நீர்_வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர் – நாலாயி:1099/2
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில்_வண்ணன் காலிகள் முன் காப்பான் – நாலாயி:1245/1
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில்_வண்ணன் உறை கோயில் – நாலாயி:1265/2
கடல்_நிற_வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1270/4
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து – நாலாயி:1323/2
காவி பெருநீர்_வண்ணன் கண்ணன் – நாலாயி:1367/1
கருவரை_வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1430/4
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் – நாலாயி:1450/2
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே – நாலாயி:1574/4
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே – நாலாயி:1574/4
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம்பெருமான் – நாலாயி:1681/3
காரில் திகழ் காயா_வண்ணன் கதிர் முடி மேல் – நாலாயி:1683/3
கந்தம் கமழ் காயா_வண்ணன் கதிர் முடி மேல் – நாலாயி:1686/3
கொண்டல்_நிற_வண்ணன் கண்ணபுரத்தானை – நாலாயி:1687/3
கரு நீர் முகில்_வண்ணன் கண்ணபுரத்தானை – நாலாயி:1737/2
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம் – நாலாயி:1773/2
மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன் – நாலாயி:1790/3
வெள்ளியான் கரியான் மணி_நிற_வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு – நாலாயி:1840/1
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர் – நாலாயி:1842/1
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர் – நாலாயி:1842/1
குவளை_வண்ணன் காண ஆடீர் குழமணிதூரமே – நாலாயி:1875/4
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி_வண்ணன் – நாலாயி:1964/1
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில்_வண்ணன் – நாலாயி:1980/3
கொண்டல் கை மணி_வண்ணன் தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே – நாலாயி:2010/4
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானை கரு நீல_வண்ணன் தன்னை – நாலாயி:2054/2
கரு வடிவில் செம் கண்ண வண்ணன் தன்னை கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே – நாலாயி:2054/4
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே – நாலாயி:2069/4
வண்ணன் படைத்த மயக்கு – நாலாயி:2088/4
முதல் ஆவான் மூரி_நீர்_வண்ணன் முதல் ஆய – நாலாயி:2096/2
கார்_ஓத_வண்ணன் கழல் – நாலாயி:2187/4
மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே – நாலாயி:2222/3
மதி கண்டாய் நெஞ்சே மணி_வண்ணன் பாதம் – நாலாயி:2232/1
நீர்_ஆழி_வண்ணன் நிறம் – நாலாயி:2232/4
வான் கலந்த வண்ணன் வரை – நாலாயி:2256/4
முற்றும் விழுங்கும் முகில்_வண்ணன் பற்றி – நாலாயி:2275/2
வல் நெஞ்சம் கீண்ட மணி_வண்ணன் முன்னம் சேய் – நாலாயி:2276/2
செருநர் உக செற்று உகந்த தேங்கு ஓத_வண்ணன் – நாலாயி:2284/3
கரு மா முகில்_வண்ணன் கார் கடல்_நீர்_வண்ணன் – நாலாயி:2290/3
கரு மா முகில்_வண்ணன் கார் கடல்_நீர்_வண்ணன் – நாலாயி:2290/3
திரு மா மணி_வண்ணன் தேசு – நாலாயி:2290/4
பொங்கு ஓத அருவி புனல்_வண்ணன் சங்கு ஓத – நாலாயி:2292/2
பைம் கோத_வண்ணன் படி – நாலாயி:2293/4
மா வலனாய் கீண்ட மணி_வண்ணன் மேவி – நாலாயி:2323/2
திரு மா மணி_வண்ணன் செங்கண்மால் எங்கள் – நாலாயி:2340/3
புகைத்தான் பொரு கடல் நீர் வண்ணன் உகைக்குமேல் – நாலாயி:2419/2
நன் மணி_வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும் – நாலாயி:2428/1
கல் கொண்டு தூர்த்த கடல்_வண்ணன் என் கொண்ட – நாலாயி:2458/2
தன் ஆற்றான் நேமியான் மால்_வண்ணன் தான் கொடுக்கும் – நாலாயி:2464/3
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால்_வண்ணன் – நாலாயி:2472/3
முழு நீர் முகில்_வண்ணன் கண்ணன் விண் நாட்டவர் மூதுவர் ஆம் – நாலாயி:2479/3
பனி புயல்_வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே – நாலாயி:2482/4
புயலோடு உலாம் கொண்டல்_வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும் – நாலாயி:2492/3
முளரி குரம்பை இதுஇதுவாக முகில்_வண்ணன் பேர் – நாலாயி:2560/2
பூ ஈன்ற வண்ணன் புகழ் – நாலாயி:2585/4
வாராய் மட நெஞ்சே வந்து மணி_வண்ணன் – நாலாயி:2699/3
கார் ஆர் கடல்_வண்ணன் பின் போன நெஞ்சமும் – நாலாயி:2700/6
முன்னம் விடுத்த முகில்_வண்ணன் காயாவின் – நாலாயி:2763/2
சின்ன நறும் பூம் திகழ் வண்ணன் வண்ணம் போல் – நாலாயி:2764/1
நீர் புரை வண்ணன்
சீர் சடகோபன் – நாலாயி:2986/1,2
கருகிய நீல நன் மேனி வண்ணன் செந்தாமரை_கண்ணன் – நாலாயி:2989/2
வாயும் ஈசன் மணி_வண்ணன் எந்தையே – நாலாயி:3003/4
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே – நாலாயி:3097/4
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ – நாலாயி:3156/2
ஒளி மணி_வண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற – நாலாயி:3161/1
கைம்மாவுக்கு அருள்செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் – நாலாயி:3165/2
கடல்_வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆருயிர் – நாலாயி:3185/1
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3188/2
துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3192/2
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி_வண்ணன் கண்ணன் – நாலாயி:3221/2
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என் – நாலாயி:3264/3
கரு உடை தேவு இல்கள் எல்லாம் கடல்_வண்ணன் கோயிலே என்னும் – நாலாயி:3271/3
கார்_வண்ணன் கண்ணபிரான் கமல தடம்_கண்ணன்-தன்னை – நாலாயி:3351/1
கலியும் கெடும் கண்டுகொள்-மின் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3352/3
கரிய முகில்_வண்ணன் எம்மான் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3354/3
கரிய முகில்_வண்ணன் எம்மான் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3354/3
மன்னன் மணி_வண்ணன் வாசுதேவன் வலையுளே – நாலாயி:3368/4
இரைக்கும் கரும் கடல்_வண்ணன் கண்ணபிரான்-தன்னை – நாலாயி:3373/1
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் – நாலாயி:3375/3
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3398/3
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் திறம்பாத கடல்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3400/3
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் உரைக்கின்ற முகில்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3403/3
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் கோலம் கொள் முகில்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3405/3
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல்_வண்ணன் கண்ணபிரான் என்றே – நாலாயி:3498/3
வாய்க்கொள் வாசகமும் மணி_வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் – நாலாயி:3500/4
முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன் – நாலாயி:3501/3
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்_வண்ணன் கண்ணன் – நாலாயி:3528/3
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்_வண்ணன் அடியே – நாலாயி:3581/4
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் – நாலாயி:3582/1
முகில்_வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இ பத்தும் வல்லா – நாலாயி:3582/3
வான பிரான் மணி_வண்ணன் கண்ணன் செம் கனி வாயின் திறத்ததுவே – நாலாயி:3584/4
கார்_வண்ணன் கார் கடல் ஞாலம் உண்ட கண்ணபிரான் வந்து வீற்றிருந்த – நாலாயி:3591/3
நிகர் இல் முகில்_வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – நாலாயி:3592/4
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த நீண்ட முகில்_வண்ணன் கண்ணன் கொண்ட – நாலாயி:3684/3
கொண்டல்_வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன் – நாலாயி:3748/3
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் – நாலாயி:3838/4
கார்_மேக_வண்ணன் கமல நயனத்தன் – நாலாயி:3924/2
காயாமலர்_வண்ணன் – நாலாயி:3940/2
நீர் ஆர் முகில்_வண்ணன் – நாலாயி:3942/2
ஆழி_வண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை – நாலாயி:3965/3

மேல்


வண்ணன்-தன்னை (4)

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன_வண்ணன்-தன்னை – நாலாயி:96/1
துற்றி ஏழ்_உலகு உண்ட தூ மணி_வண்ணன்-தன்னை தொழாதவர் – நாலாயி:361/3
கூடி வண்டு அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன்-தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன – நாலாயி:3164/1,2
வள்ளல் மணி_வண்ணன்-தன்னை கவி சொல்ல வம்-மினோ – நாலாயி:3213/4

மேல்


வண்ணன்-தனை (1)

ஏர் ஆர் முகில்_வண்ணன்-தனை இமையோர் பெருமானை – நாலாயி:1637/2

மேல்


வண்ணன்-பால் (1)

என் ஆழி வண்ணன்-பால் இன்று – நாலாயி:2282/4

மேல்


வண்ணனார் (5)

வண்ணனார் நாமம் நாளும் வாய் மொழிந்து உய்ந்த ஆறே – நாலாயி:1434/4
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1811/4
பொங்கு வெண் திரை புணரி வண்ணனார்
கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே – நாலாயி:1954/3,4
பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர – நாலாயி:1958/1
காமன் தனக்கு முறை அல்லேன் கடல்_வண்ணனார் – நாலாயி:1968/1

மேல்


வண்ணனாரை (2)

பூ கெழு வண்ணனாரை போதர கனவில் கண்டு – நாலாயி:2035/2
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து – நாலாயி:2036/3

மேல்


வண்ணனுக்கு (3)

தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளரே – நாலாயி:306/4
தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே – நாலாயி:432/4
தொழுது ஆடி தூ மணி_வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த – நாலாயி:3296/1

மேல்


வண்ணனுக்கே (1)

பழுது இன்றி பாற்கடல்_வண்ணனுக்கே பணி செய்து வாழ பெறாவிடில் நான் – நாலாயி:512/2

மேல்


வண்ணனே (25)

தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூ மணி_வண்ணனே தாலேலோ – நாலாயி:48/4
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி – நாலாயி:84/4
அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ – நாலாயி:99/4
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்_வண்ணனே – நாலாயி:521/4
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்-கொல் வேலை_வண்ணனே – நாலாயி:769/4
பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை_வண்ணனே – நாலாயி:850/4
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை_வண்ணனே – நாலாயி:861/4
கார் ஒளி_வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன் – நாலாயி:900/3
ஓங்கு ஓத_வண்ணனே சப்பாணி ஒளி மணி_வண்ணனே சப்பாணி – நாலாயி:1888/4
ஓங்கு ஓத_வண்ணனே சப்பாணி ஒளி மணி_வண்ணனே சப்பாணி – நாலாயி:1888/4
வாயவனே கொட்டாய் சப்பாணி மால்_வண்ணனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:1889/4
கற்றாயனே கொட்டாய் சப்பாணி கார்_வண்ணனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:1891/4
வாயவனே கொட்டாய் சப்பாணி மால்_வண்ணனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:1895/4
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால்_வண்ணனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:1896/4
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயா_வண்ணனே – நாலாயி:2432/2
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே – நாலாயி:2539/4
வைகுந்தா மணி_வண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி – நாலாயி:3064/1
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்_வண்ணனே – நாலாயி:3132/1
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல்_வண்ணனே – நாலாயி:3184/4
ஒன்றிய திங்களை காட்டி ஒளி மணி_வண்ணனே என்னும் – நாலாயி:3267/1
வள்ளல் மணி_வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் – நாலாயி:3343/2
கான் ஆர் ஏனமுமாய் கற்கி ஆம் இன்னம் கார்_வண்ணனே – நாலாயி:3350/4
கன்னலே அமுதே கார் முகில்_வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற – நாலாயி:3562/3
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும் – நாலாயி:3579/2
மல்லை ஞாலம் முழுது உண்ட மா நீர் கொண்டல் வண்ணனே – நாலாயி:3719/4

மேல்


வண்ணனை (30)

அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி – நாலாயி:31/1
அஞ்சன_வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய – நாலாயி:53/2
அஞ்சன_வண்ணனை ஆயர் குல கொழுந்தினை – நாலாயி:234/1
என் மணி_வண்ணனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:236/4
என்றும் எனக்கு இனியானை என் மணி_வண்ணனை – நாலாயி:243/1
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற – நாலாயி:311/4
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4
வல்லானை மா மணி_வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் – நாலாயி:333/2
கரும் தட முகில்_வண்ணனை கடைக்கொண்டு கைதொழும் பத்தர்கள் – நாலாயி:366/3
வேலை_வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலும் ஆமே – நாலாயி:374/4
கோயில்கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில்_வண்ணனை – நாலாயி:473/2
கண்ணுற என் கடல்_வண்ணனை கூவு கரும் குயிலே என்ற மாற்றம் – நாலாயி:555/2
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி – நாலாயி:650/1
கொண்டல்_வண்ணனை கோவலனாய் வெண்ணெய் – நாலாயி:936/1
கரும் கடல் முந்நீர்_வண்ணனை எண்ணி கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் – நாலாயி:987/2
கண்ணாய் ஏழ்_உலகுக்கு உயிர் ஆய எம் கார்_வண்ணனை – நாலாயி:1037/1
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/2
அ வண்ண வண்ணனை யான் கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1406/4
மூவா வானவனை முழுநீர்_வண்ணனை அடியார்க்கு – நாலாயி:1599/2
மை நிற கடலை கடல்_வண்ணனை மாலை ஆலிலை பள்ளி கொள் மாயனை – நாலாயி:1639/2
வார் கொள் மென் முலை மடந்தையர் தடம் கடல்_வண்ணனை தாள் நயந்து – நாலாயி:1697/1
நீல மா முகில்_வண்ணனை நெடுமாலை இன் தமிழால் நினைந்த இ – நாலாயி:1847/3
மா வாய் கீண்ட மணி_வண்ணனை வர – நாலாயி:1944/3
ஒன்றும் மறந்தறியேன் ஓத_நீர்_வண்ணனை நான் – நாலாயி:2087/1
மெய் தவத்தால் காண்பு அரிய மேக மணி_வண்ணனை யான் – நாலாயி:2267/3
திரு மணி_வண்ணனை செங்கண்மாலினை தேவபிரானை – நாலாயி:3174/2
குரவை கோத்த குழகனை மணி_வண்ணனை குட கூத்தனை – நாலாயி:3178/2
கெழுமிய கதிர் சோதியை மணி_வண்ணனை குட கூத்தனை – நாலாயி:3182/2
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடை மால்_வண்ணனை – நாலாயி:3492/3
ஆழி_நீர்_வண்ணனை அச்சுதனை அணி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3593/2

மேல்


வண்ணனையே (2)

ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி_வண்ணனையே – நாலாயி:3086/4
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி_வண்ணனையே – நாலாயி:3160/4

மேல்


வண்ணனோடு (2)

அஞ்சன_வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் – நாலாயி:55/3
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார் கடல்_வண்ணனோடு என் திறத்து – நாலாயி:3590/1

மேல்


வண்ணா (49)

மல் ஆண்ட திண் தோள் மணி_வண்ணா உன் – நாலாயி:1/3
முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணா ஓ என்று – நாலாயி:105/2
காப்பாரும் இல்லை கடல்_வண்ணா உன்னை தனியே போய் எங்கும் திரிதி – நாலாயி:139/2
கண்ணா என் கார் முகிலே கடல்_வண்ணா காவலனே முலை உணாயே – நாலாயி:144/4
வாய்த்த புகழ் மணி_வண்ணா மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:154/4
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் – நாலாயி:203/3
கொண்டல்_வண்ணா இங்கே போதராயே கோயிற்பிள்ளாய் இங்கே போதராயே – நாலாயி:205/1
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல்_வண்ணா உன் மேல் – நாலாயி:250/1
மருத்துவனாய் நின்ற மா மணி_வண்ணா மறுபிறவி தவிர – நாலாயி:458/3
போதருமா போலே நீ பூவை பூ_வண்ணா உன் – நாலாயி:496/5
மாலே மணி_வண்ணா மார்கழி நீர் ஆடுவான் – நாலாயி:499/1
பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை – நாலாயி:517/1
ஓத மா கடல்_வண்ணா உன் மணவாட்டிமாரொடு சூழறும் – நாலாயி:520/3
களிப்பது என் கொண்டு நம்பீ கடல்_வண்ணா கதறுகின்றேன் – நாலாயி:896/3
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2
களங்கனி_வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு – நாலாயி:1276/1
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா – நாலாயி:1609/2
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா – நாலாயி:1609/2
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார்_வண்ணா கடல் போல் ஒளி_வண்ணா – நாலாயி:1614/1
கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார்_வண்ணா கடல் போல் ஒளி_வண்ணா – நாலாயி:1614/1
சூழுமா நினை மா மணி_வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1864/4
வங்க மறி கடல்_வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ – நாலாயி:1879/1
நின்ற பிரானே நீள் கடல்_வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் – நாலாயி:1933/3
கார் முகில்_வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடும் திறல் தானோ – நாலாயி:1934/2
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1934/4
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1938/4
கரும் கடல்_வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1939/4
முத்து ஒளி மரகதமே முழங்கு ஒளி முகில்_வண்ணா என் – நாலாயி:2041/3
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள_வண்ணா – நாலாயி:2060/3
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று – நாலாயி:2081/1
ஓங்கு ஓத வண்ணா உரை – நாலாயி:2105/4
முன் ஒருவன் ஆய முகில்_வண்ணா நின் உருகி – நாலாயி:2115/2
கண்டுகொள் கண்டாய் கட_வண்ணா யான் உன்னை – நாலாயி:2407/3
மைய வண்ணா மணியே முத்தமே என்தன் மாணிக்கமே – நாலாயி:2561/4
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
கொடியானே கொண்டல்_வண்ணா அண்டத்து உம்பரில் – நாலாயி:3198/3
கண்டு ஆற்றேன் உலகு இயற்கை கடல்_வண்ணா அடியேனை – நாலாயி:3321/3
வள்ளலே மணி_வண்ணா உன கழற்கே வரும் பரிசு – நாலாயி:3322/3
வாங்கு எனை நீ மணி_வண்ணா அடியேனை மறுக்கேலே – நாலாயி:3323/4
கருள புள் கொடி சக்கர படை வான நாட என் கார்_முகில்_வண்ணா – நாலாயி:3409/1
வண்ணம் மருள் கொள் அணி மேக_வண்ணா மாய அம்மானே – நாலாயி:3552/1
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்_வண்ணா தகுவதோ என்னும் – நாலாயி:3573/3
வட்கு இலள் இறையும் மணி_வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் – நாலாயி:3574/1
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல்_வண்ணா கடியை காண் என்னும் – நாலாயி:3575/2
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட கடல்_வண்ணா கண்ணனே என்னும் – நாலாயி:3578/2
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என் – நாலாயி:3720/1
வந்தே உறைகின்ற எம் மா மணி_வண்ணா – நாலாயி:3867/4
மா மணி_வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய் – நாலாயி:3919/3

மேல்


வண்பரிசாரத்து (1)

வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என் – நாலாயி:3699/1

மேல்


வண்புருடோத்தமத்துள் (1)

மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண்புருடோத்தமத்துள்
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி – நாலாயி:1267/1,2

மேல்


வண்புருடோத்தமமே (9)

வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர வண்புருடோத்தமமே – நாலாயி:1258/4
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1259/4
வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1260/4
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1261/4
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1262/4
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1263/4
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1264/4
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1265/4
மந்தி மாம்பணை மேல் வைகும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1266/4

மேல்


வண்மை (8)

வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/4
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே – நாலாயி:2801/4
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே – நாலாயி:2861/4
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே – நாலாயி:2862/4
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அ எழில் மறையில் – நாலாயி:2864/2,3
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே – நாலாயி:2867/4
கார் கொண்ட வண்மை இராமாநுச இது கண்டு கொள்ளே – நாலாயி:2873/4
வையம் இதனில் உன் வண்மை என்-பால் என் வளர்ந்ததுவே – நாலாயி:2892/4

மேல்


வண்மையால் (1)

மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால்
பொறையால் மிக்க அந்தணர் வாழ் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1355/3,4

மேல்


வண்மையினால் (1)

வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த – நாலாயி:2822/3

மேல்


வண்மையினாலும் (1)

வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும் – நாலாயி:2863/1

மேல்


வணக்கம் (1)

யாம் ஆர் வணக்கம் ஆர் ஏ பாவம் நல் நெஞ்சே – நாலாயி:2594/3

மேல்


வணக்கி (2)

சிலை வணக்கி மான் மறிய எய்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:745/3
தலை வணக்கி கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவம் உடைத்து தரணிதானே – நாலாயி:745/4

மேல்


வணக்கு (3)

வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி – நாலாயி:745/1
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன்-தன் உயிரை வாங்கி – நாலாயி:745/2
வணக்கு உடை தவ நெறி வழிநின்று புறநெறி களைகட்டு – நாலாயி:2925/3

மேல்


வணக்கொடு (1)

மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே – நாலாயி:2928/4

மேல்


வணங்க (30)

வாய்த்த மறையோர் வணங்க இமையவர் – நாலாயி:115/3
இடை இருபாலும் வணங்க இளைத்துஇளைத்து என் மகள் ஏங்கி – நாலாயி:304/3
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே – நாலாயி:728/2
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க
தானவன் ஆகம் தரணியில் புரள தடம் சிலை குனித்த என் தலைவன் – நாலாயி:978/1,2
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி – நாலாயி:984/3
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/3
முரி திரை மா கடல் போல் முழங்கி மூ_உலகும் முறையால் வணங்க
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/2,3
மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை – நாலாயி:1125/1
மூவாயிரம் நான்மறையாளர் நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி – நாலாயி:1165/3
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு – நாலாயி:1170/2
வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல – நாலாயி:1173/3
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என் – நாலாயி:1206/1
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
கண்டார் வணங்க களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய் – நாலாயி:1227/3
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை – நாலாயி:1271/2
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1344/4
மன்னி உலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே – நாலாயி:1517/4
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன் – நாலாயி:1541/2
கைப்போது கொண்டு இறைஞ்சி கழல் மேல் வணங்க நின்றாய் – நாலாயி:1565/2
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி – நாலாயி:1724/1
பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி – நாலாயி:1759/3
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என – நாலாயி:1843/3
மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் – நாலாயி:1986/3
முன்னால் வணங்க முயல்-மினோ பல் நூல் – நாலாயி:2272/2
தாழ்த்தி வணங்க தழும்பாமே கேழ்த்த – நாலாயி:2377/2
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த – நாலாயி:2672/44,45
மரணம் அடைவித்த மாயவன்-தன்னை வணங்க வைத்த – நாலாயி:2857/2
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே – நாலாயி:3104/4
மலர் அடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3664/1,2
இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை – நாலாயி:3927/2,3

மேல்


வணங்கப்படும் (3)

முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் – நாலாயி:1575/3
மங்குலை சுடரை வடமாமலை உச்சியை நச்சி நாம் வணங்கப்படும்
கங்குலை பகலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1640/3,4
பேய் முலை தலை நஞ்சு உண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை – நாலாயி:1641/1

மேல்


வணங்கப்படுவானை (1)

மாண்டு அவத்தம் போகாதே வம்-மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும் – நாலாயி:1089/2

மேல்


வணங்கப்பெற்றேன் (1)

நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு ஆர் பிறர் நாயகரே – நாலாயி:3493/4

மேல்


வணங்கல் (1)

வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள – நாலாயி:1822/1

மேல்


வணங்கவும் (1)

தலையில் வணங்கவும் ஆம்-கொலோ தையலார் முன்பே – நாலாயி:3369/4

மேல்


வணங்கா (1)

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி – நாலாயி:1724/1

மேல்


வணங்காத (1)

வரம் கருதி தன்னை வணங்காத வன்மை – நாலாயி:2265/1

மேல்


வணங்கானாம் (1)

சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால் – நாலாயி:2171/2

மேல்


வணங்கி (31)

மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போதும் உன் அடி வணங்கி
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே – நாலாயி:506/1,2
தொழுது முப்போதும் உன் அடி வணங்கி தூ மலர் தூய் தொழுது ஏத்துகின்றேன் – நாலாயி:512/1
துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் – நாலாயி:730/1
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈது எலாம் – நாலாயி:861/2
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே – நாலாயி:863/2
வானம் ஆள வல்லையேல் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே – நாலாயி:865/2
மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால் – நாலாயி:893/3
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணி கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/3,4
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1275/4
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1276/4
சொல்லாய் உன்னை யான் வணங்கி தொழும் ஆறே – நாலாயி:1552/4
வானவர் கோனை இன்று வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1832/4
வள்ளலை வாள் நுதலாள் வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1834/4
பிளக்கும் மைந்தனை பேரில் வணங்கி போய் – நாலாயி:1851/2
வேட்டத்தை கருதாது அடி இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை – நாலாயி:1941/1
தம்மையே நாளும் வணங்கி தொழுவார்க்கு – நாலாயி:1976/1
தம்மையே நாளும் வணங்கி தொழுது இறைஞ்சி – நாலாயி:1976/3
வாயானை மாலை வணங்கி அவன் பெருமை – நாலாயி:2014/3
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த – நாலாயி:2032/3
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும் – நாலாயி:2193/2
உற்று வணங்கி தொழு-மின் உலகு ஏழும் – நாலாயி:2275/1
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் – நாலாயி:2444/3
நாளும் நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே – நாலாயி:2928/3,4
வணங்கி வழிபடும் ஈசன் – நாலாயி:2957/2
தாள்கள் தலையில் வணங்கி
நாள்கள் தலைக்கழி-மின்னே – நாலாயி:2960/3,4
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நாவு அலர் – நாலாயி:3066/3
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து – நாலாயி:3222/3
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே – நாலாயி:3771/3
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே – நாலாயி:3805/3,4
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞால பிறப்பு அறுப்பான் – நாலாயி:3947/1

மேல்


வணங்கிற்றிலேன் (1)

ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர் கண்ணா என் பரஞ்சுடரே – நாலாயி:3139/2,3

மேல்


வணங்கினார்க்கு (1)

கண்டு வணங்கினார்க்கு என்னாம்-கொல் காமன் உடல் – நாலாயி:2459/1

மேல்


வணங்கினால் (2)

அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் – நாலாயி:825/1,2
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லா பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே – நாலாயி:2944/2,3

மேல்


வணங்கினாளே (1)

வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மட கிளியை கைகூப்பி வணங்கினாளே – நாலாயி:2065/4

மேல்


வணங்கினேன் (1)

மாறு என்று சொல்லி வணங்கினேன் ஏறின் – நாலாயி:2243/2

மேல்


வணங்கினேனே (2)

மா இரும் சோலை மேய மைந்தனை வணங்கினேனே – நாலாயி:2034/4
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே – நாலாயி:2056/4

மேல்


வணங்கீர்கள் (1)

வணங்கீர்கள் மாய பிரான் தமர் வேதம் வல்லாரையே – நாலாயி:3292/4

மேல்


வணங்கு (35)

நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர் – நாலாயி:760/2
நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/3,4
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின் – நாலாயி:838/3
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே – நாலாயி:1106/4
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழல் – நாலாயி:1128/3
தேவர் வணங்கு தண் தில்லை சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1174/4
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/4
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1219/4
மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1220/4
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/4
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/4
வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1224/4
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1226/4
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1228/4
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1229/4
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1231/4
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/4
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/4
வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1234/4
மாறாத பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1235/4
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1236/4
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1238/4
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1239/4
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/4
ஆடு ஏறு வயல் ஆலை புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1241/4
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1242/4
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1243/4
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1245/4
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1246/4
மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை – நாலாயி:2580/2
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து – நாலாயி:3084/3

மேல்


வணங்கு-மின்கள் (1)

தாழ்த்தி வணங்கு-மின்கள் தண் மலரால் சூழ்த்த – நாலாயி:2392/2

மேல்


வணங்கு-மினோ (1)

சென்று வணங்கு-மினோ சேண் உயர் வேங்கடத்தை – நாலாயி:2423/1

மேல்


வணங்குகின்ற (1)

நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே – நாலாயி:760/4

மேல்


வணங்குகின்றேன் (1)

வாய் உடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/2,3

மேல்


வணங்குதும் (9)

வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1818/4
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1819/4
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1820/4
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1821/4
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1822/4
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1823/4
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1824/4
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1825/4
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1826/4

மேல்


வணங்குதுமே (9)

வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:968/4
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:969/4
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:970/4
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே – நாலாயி:971/4
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:972/4
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே – நாலாயி:973/4
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே – நாலாயி:974/4
வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:975/4
வலம் கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே – நாலாயி:976/4

மேல்


வணங்கும் (28)

மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/4
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:978/4
தெள்ளியார் வணங்கும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1019/4
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே – நாலாயி:1106/4
வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர்-கொல் தெரிக்கமாட்டேன் – நாலாயி:1119/1,2
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர்-கொல் தெரிக்கமாட்டேன் – நாலாயி:1119/2
மன்னவன் தொண்டையர்_கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன் – நாலாயி:1127/1
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் – நாலாயி:1188/1
சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1310/3
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல் – நாலாயி:1382/3
வானும் மண்ணும் நிறைய புகுந்து ஈண்டி வணங்கும் நல் – நாலாயி:1385/3
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் – நாலாயி:1678/2
கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம்பெருமான் – நாலாயி:1680/3
கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1763/3,4
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி_வண்ணரை வணங்கும்
தொண்டரை பரவும் சுடர் ஒளி நெடு வேல் சூழ் வயல் ஆலி நல் நாடன் – நாலாயி:1827/1,2
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1833/3
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே – நாலாயி:2061/4
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றை – நாலாயி:2198/2
கண்டு வணங்கும் களிறு – நாலாயி:2351/4
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதி விகற்பால் – நாலாயி:2573/1
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் – நாலாயி:2672/15
நல் நீர் தலைச்சங்க நாள்மதியை நான் வணங்கும் – நாலாயி:2783/2
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் – நாலாயி:3331/1
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3332/3
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3479/3
சென்னியால் வணங்கும் அ ஊர் திருநாமம் கேட்பது சிந்தையே – நாலாயி:3504/4
யாவரும் வந்து வணங்கும் பொழில் திருவாறன்விளை அதனை – நாலாயி:3668/3
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே – நாலாயி:3669/3,4

மேல்


வணங்குமாறு (2)

வளர்ந்தானை தான் வணங்குமாறு – நாலாயி:2398/4
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே – நாலாயி:3678/4

மேல்


வணங்குவர் (1)

திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா – நாலாயி:2541/2

மேல்


வணங்குவன் (1)

அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே – நாலாயி:2930/4

மேல்


வணங்குவனே (1)

மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே – நாலாயி:2572/4

மேல்


வணங்கே (1)

மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே – நாலாயி:3946/4

மேல்


வணங்கேனேலும் (2)

பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3253/3
பூ தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3256/3

மேல்


வணம் (1)

வணம் நன்று உடைய வயிர கடிப்பு இட்டு வார் காது தாழ பெருக்கி – நாலாயி:142/1

மேல்


வணர் (1)

வலம் மனு படை உடை மணி வணர் நிதி குவை – நாலாயி:1716/3

மேல்


வதரி (22)

இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:399/2
வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:968/4
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:969/4
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:970/4
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே – நாலாயி:971/4
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:972/4
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே – நாலாயி:973/4
வைப்பும் நங்கள் வாழ்வும் ஆனான் வதரி வணங்குதுமே – நாலாயி:974/4
வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:975/4
வலம் கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே – நாலாயி:976/4
வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை – நாலாயி:977/1
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:978/4
வானிடை முது நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:979/4
வலம் தரு மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:980/4
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:981/4
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:982/4
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:983/4
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:984/4
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:985/4
மண்டு மா மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:986/4
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானை – நாலாயி:987/1
பாரோர் புகழும் வதரி வடமதுரை – நாலாயி:2708/1

மேல்


வதுவை (3)

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு – நாலாயி:557/1
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் – நாலாயி:1281/2
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும் – நாலாயி:3441/1

மேல்


வதை (2)

வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே – நாலாயி:585/4
உதைப்பளவு போதுபோக்கு இன்றி வதை பொருள் தான் – நாலாயி:2413/2

மேல்


வந்த (37)

வந்த மதலை குழாத்தை வலிசெய்து – நாலாயி:30/1
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட – நாலாயி:53/1
கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து – நாலாயி:155/1
வானவர்_கோன் விட வந்த மழை தடுத்து – நாலாயி:216/3
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலை உயிர் – நாலாயி:218/3
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரன்-தன்னை – நாலாயி:250/2
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:496/7,8
வந்த பின்னை பழி காப்பு அரிது மாயவன் வந்து உரு காட்டுகின்றான் – நாலாயி:619/2
ஆய் மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே – நாலாயி:701/3
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் – நாலாயி:794/3
வந்த வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள் – நாலாயி:821/3
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு – நாலாயி:934/1
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை – நாலாயி:968/3
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற – நாலாயி:982/1
தாயாய் வந்த பேய் உயிரும் தயிரும் விழுதும் உடன் உண்ட – நாலாயி:993/1
வஞ்சனை செய்ய தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர – நாலாயி:1070/1
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம் – நாலாயி:1075/1
வஞ்சம் மேவி வந்த பேயின் உயிரை உண்ட மாயன் என்றும் – நாலாயி:1319/2
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் – நாலாயி:1441/1
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் – நாலாயி:1442/1
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை – நாலாயி:1444/1
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி – நாலாயி:1514/1
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து – நாலாயி:1525/2
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் – நாலாயி:1588/2
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின் – நாலாயி:1622/2
தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே – நாலாயி:1789/1
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே – நாலாயி:1863/3
அண்ணல் இலை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை – நாலாயி:1913/2
புள் உரு ஆகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை – நாலாயி:1932/1
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த
விதியினை கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே – நாலாயி:2032/3,4
அவையம் என நினைந்து வந்த சுரர்-பாலே – நாலாயி:2627/1
தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம் – நாலாயி:2791/3
அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருது அரிய – நாலாயி:2843/1,2
எனை ஆள வந்த இராமாநுசனை இரும் கவிகள் – நாலாயி:2880/2
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் – நாலாயி:3217/1
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர் – நாலாயி:3782/2

மேல்


வந்ததால் (1)

ஆலி வந்ததால் அரிது காவலே – நாலாயி:1959/4

மேல்


வந்தது (6)

இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
என் நீர் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1483/2
கோல வாடையும் கொண்டு வந்தது ஓர் – நாலாயி:1959/3
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2
யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் – நாலாயி:3877/4
மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த – நாலாயி:3878/1

மேல்


வந்ததை (1)

பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததை
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர் – நாலாயி:803/1,2

மேல்


வந்தமை (1)

புலி மிக்கது என்று இ புவனத்தில் வந்தமை போற்றுவனே – நாலாயி:2878/4

மேல்


வந்தருளி (1)

வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே உலகுக்கு ஓர் – நாலாயி:3413/1

மேல்


வந்தருளே (1)

வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே – நாலாயி:3412/4

மேல்


வந்தவரை (1)

ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெம் திறலோய் – நாலாயி:68/2

மேல்


வந்தவள் (2)

வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க – நாலாயி:1246/1
அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள்
கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை-கொலோ – நாலாயி:1955/2,3

மேல்


வந்தவளை (1)

பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளை பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு – நாலாயி:1233/1

மேல்


வந்தவா (1)

காலன் ஆகி வந்தவா கண்டு அஞ்சி கரு முகில் போல் – நாலாயி:1870/2

மேல்


வந்தனை (1)

வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் – நாலாயி:1139/3

மேல்


வந்தாய் (16)

பொய் மாய மருது ஆன அசுரரை பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் – நாலாயி:225/2,3
முத்து ஆர் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ_ஏழு சென்ற பின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர் உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன் – நாலாயி:232/2,3
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் – நாலாயி:248/4
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே – நாலாயி:525/1,2
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே – நாலாயி:702/4
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய்
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்தருளே – நாலாயி:703/3,4
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்தருளே – நாலாயி:703/4
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய்
எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத உன் குழலின் இசை போதராதே – நாலாயி:706/3,4
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் – நாலாயி:1046/1
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா – நாலாயி:1609/2
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை – நாலாயி:1732/1
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1919/4
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1920/4
வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ – நாலாயி:3136/1
மாலாய் மயக்கி அடியேன்-பால் வந்தாய் போலே வாராயே – நாலாயி:3557/4
வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே – நாலாயி:3558/1

மேல்


வந்தாயை (1)

வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1563/2

மேல்


வந்தார் (7)

ஆய் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – நாலாயி:139/4
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார்
நம் பரம் ஆயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா – நாலாயி:899/2,3
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை தன்னை – நாலாயி:1462/3
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார்
மூவா வானவர் தம் முதல்வா மதி கோள் விடுத்த – நாலாயி:1465/2,3
வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1563/2
அம் சிறை புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1765/4
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/2

மேல்


வந்தாரும் (1)

மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை – நாலாயி:1909/2

மேல்


வந்தால் (1)

கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ நம்பீ – நாலாயி:143/2

மேல்


வந்தாளை (1)

நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை
கூர் ஆர்ந்த வாளால் கொடி மூக்கும் காது இரண்டும் – நாலாயி:2689/1,2

மேல்


வந்தான் (2)

கொங்கு உண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் – நாலாயி:1771/1
நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் – நாலாயி:3267/3

மேல்


வந்தானை (1)

வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச – நாலாயி:2174/1

மேல்


வந்தானோ (1)

வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும் – நாலாயி:1396/2

மேல்


வந்தி (1)

வரி வளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்கு உளதே – நாலாயி:589/4

மேல்


வந்திக்கும் (2)

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன் – நாலாயி:1582/1
வந்திக்கும் ஆங்கே மழை கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3576/2

மேல்


வந்திட்டு (5)

எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் – நாலாயி:195/2
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன் – நாலாயி:538/2,3
வரி சிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி – நாலாயி:564/1,2
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று – நாலாயி:622/2
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே – நாலாயி:3990/3,4

மேல்


வந்திடகில்லாயே (1)

வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திடகில்லாயே – நாலாயி:3304/4

மேல்


வந்திடா (1)

மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன் – நாலாயி:1790/3

மேல்


வந்திடாய் (3)

இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே – நாலாயி:3301/4
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3575/3
வந்திக்கும் ஆங்கே மழை கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3576/2

மேல்


வந்தித்து (2)

வந்தித்து அவனை வழிநின்ற ஐம்பூதம் – நாலாயி:2207/1
வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து – நாலாயி:2376/4

மேல்


வந்திப்பார் (1)

வந்திப்பார் காண்பர் வழி – நாலாயி:2156/4

மேல்


வந்திருந்து (2)

வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து – நாலாயி:558/2
வந்திருந்து உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம் – நாலாயி:3537/1

மேல்


வந்திருந்தே (1)

வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே – நாலாயி:3536/4

மேல்


வந்திலன் (2)

மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர் – நாலாயி:1691/2
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் – நாலாயி:1693/2

மேல்


வந்தின்று (1)

பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ – நாலாயி:3917/2

மேல்


வந்து (362)

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்-மின் – நாலாயி:3/1
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து – நாலாயி:4/1
கூடு மனமுடையீர்கள் வரம் பொழி வந்து ஒல்லை கூடு-மினோ – நாலாயி:4/2
பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே – நாலாயி:4/4
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/3
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோண திருவிழவில் – நாலாயி:6/2
பாத கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே – நாலாயி:23/4
ஒத்திட்டு இருந்தவர் காணீரே ஒள் நுதலீர் வந்து காணீரே – நாலாயி:24/4
கணை கால் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே – நாலாயி:25/4
முழந்தாள் இருந்தவா காணீரே முகிழ் முலையீர் வந்து காணீரே – நாலாயி:26/4
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே – நாலாயி:27/4
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே – நாலாயி:27/4
முத்தம் இருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே – நாலாயி:28/4
மருங்கும் இருந்தவா காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே – நாலாயி:29/4
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே – நாலாயி:30/4
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே – நாலாயி:31/4
திருமார்வு இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:32/4
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே – நாலாயி:33/4
கைத்தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே – நாலாயி:34/4
கைத்தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே – நாலாயி:34/4
கண்டம் இருந்தவா காணீரே காரிகையீர் வந்து காணீரே – நாலாயி:35/4
செம் தொண்டை வாய் வந்து காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:36/4
செம் தொண்டை வாய் வந்து காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:36/4
மூக்கும் இருந்தவா காணீரே மொய் குழலீர் வந்து காணீரே – நாலாயி:37/4
மண் கொள் வசுதேவர்-தம் மகனாய் வந்து
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான் – நாலாயி:38/2,3
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே – நாலாயி:38/4
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே – நாலாயி:39/4
திண்ணம் இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:40/4
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே – நாலாயி:41/4
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே – நாலாயி:42/4
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆள – நாலாயி:80/2
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன் – நாலாயி:89/2
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன_வண்ணன்-தன்னை – நாலாயி:96/1
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப – நாலாயி:98/2
அங்கைகளாலே வந்து அச்சோஅச்சோ ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ – நாலாயி:98/4
அங்கைகளாலே வந்து அச்சோஅச்சோ ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ – நாலாயி:98/4
ஆர தழுவாய் வந்து அச்சோஅச்சோ ஆயர்கள் போர் ஏறே அச்சோஅச்சோ – நாலாயி:102/4
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:109/3,4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் – நாலாயி:110/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆழியான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:114/4
ஏத்த வந்து என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:115/4
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:119/4
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:120/4
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:121/4
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:123/4
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:124/4
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:126/4
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா – நாலாயி:130/2
ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே – நாலாயி:132/4
கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
திரு மலிந்து திகழு மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி – நாலாயி:135/2
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:162/4
தூய்தாக வந்து குழல்வாராய் அக்காக்காய் தூ மணி_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:163/4
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் கார் முகில்_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:164/4
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:165/4
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் ஆழியான்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:166/4
உரு உடையாய் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய் – நாலாயி:183/2
மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் – நாலாயி:192/2
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் – நாலாயி:200/1
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட – நாலாயி:222/2
சுருட்டு ஆர் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி – நாலாயி:229/2
வண்ண கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட – நாலாயி:237/1
வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து அலர் தூற்றிட – நாலாயி:240/1
காலி பின்னே வருகின்ற கடல்_வண்ணன் வேடத்தை வந்து காணீர் – நாலாயி:244/3
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய் – நாலாயி:257/3
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கு-மின் என்பவன் போல் – நாலாயி:268/1
காவலும் கடந்து கயிறு மாலை ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே – நாலாயி:275/4
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப – நாலாயி:282/3
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/3
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண்மகளை எள்கி – நாலாயி:289/1
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் – நாலாயி:338/3
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம் – நாலாயி:355/3
மடி வழி வந்து நீர் புலன் சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே – நாலாயி:375/1
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை – நாலாயி:394/1
தெழிப்பு உடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே – நாலாயி:408/4
செரு உடைய திசை கருமம் திருத்தி வந்து உலகு ஆண்ட திருமால் கோயில் – நாலாயி:412/2
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:423/3
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேத பிரானார் கிடந்தார் – நாலாயி:443/3
பீதக ஆடை பிரானார் பிரம குரு ஆகி வந்து
போது இல் கமலவன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னி திடரில் – நாலாயி:450/2,3
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து – நாலாயி:452/2
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:453/4
இன்று வந்து இங்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போகவிடுவதுண்டே – நாலாயி:461/2
மனம்-தன் உள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான் – நாலாயி:470/2
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவி தொழுது – நாலாயி:478/5
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய – நாலாயி:481/4
தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய் – நாலாயி:483/8
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் – நாலாயி:484/5
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி – நாலாயி:491/4
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:491/8
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே – நாலாயி:494/7
பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டில் கீழே – நாலாயி:495/2
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம் – நாலாயி:495/3
சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் – நாலாயி:502/1
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:514/4
தெண் திரை கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:516/4
செய்ய தாமரை கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:517/4
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:520/4
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும் – நாலாயி:535/3
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள – நாலாயி:560/2
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை – நாலாயி:561/3
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் – நாலாயி:569/2
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும்-கொலோ – நாலாயி:592/4
இன்று வந்து இத்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான் – நாலாயி:593/1
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே – நாலாயி:593/4
வந்து இழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:596/2
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடு-மின் – நாலாயி:601/2
ஆடும் கருள கொடி உடையார் வந்து அருள்செய்து – நாலாயி:601/3
வந்த பின்னை பழி காப்பு அரிது மாயவன் வந்து உரு காட்டுகின்றான் – நாலாயி:619/2
செம் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம் – நாலாயி:693/1
எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத உன் குழலின் இசை போதராதே – நாலாயி:706/4
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிட பெற்றிலேன் அந்தோ – நாலாயி:713/2
மல்லை மாநகர்க்கு இறையவன்-தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து – நாலாயி:718/1
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே – நாலாயி:728/2
வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ மலராள் கூந்தல் – நாலாயி:733/1
வந்து எதிர்ந்த தாடகை-தன் உரத்தை கீறி வரு குருதி பொழிதர வன் கணை ஒன்று ஏவி – நாலாயி:742/1
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் – நாலாயி:762/3
நிலை கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும் – நாலாயி:767/2
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும் – நாலாயி:771/2
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல் – நாலாயி:802/3
மலை தலை பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம் – நாலாயி:805/2
வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன் – நாலாயி:831/1
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய் – நாலாயி:832/2
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ – நாலாயி:846/2
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் – நாலாயி:847/3
ஐயில் ஆய ஆக்கை நோய் அறுத்து வந்து நின் அடைந்து – நாலாயி:848/3
செய்து நின்ன செற்ற தீயில் வெந்தவர்க்கும் வந்து உனை – நாலாயி:862/2
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே – நாலாயி:870/4
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
உயக்கொள் மேக_வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே – நாலாயி:871/1,2
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே – நாலாயி:903/4
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்றேன் – நாலாயி:904/2
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே – நாலாயி:904/4
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த – நாலாயி:915/3
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய் – நாலாயி:917/1
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல் – நாலாயி:923/2
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே – நாலாயி:927/4
அணி மலர் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் – நாலாயி:981/3
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:998/4
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1000/4
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1001/4
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1002/4
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1003/4
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1004/4
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1005/4
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1007/1
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை சிந்தையுள் வைத்து – நாலாயி:1007/2
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே – நாலாயி:1028/4
ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1029/4
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1030/4
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1031/4
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1032/4
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1033/4
அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1034/4
ஆற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1035/4
அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1036/4
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி – நாலாயி:1042/1
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி_வண்ணன் – நாலாயி:1066/2
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண் அளந்த – நாலாயி:1119/3
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் – நாலாயி:1188/1
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் – நாலாயி:1191/1
உலவு திரை கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அ – நாலாயி:1194/1
கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்தன் மட மானினை போத என்று – நாலாயி:1208/1,2
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி – நாலாயி:1246/3
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1248/2
ஒல்லை வந்து உற பாய்ந்து அரு நடம்செய்த உம்பர் கோன் உறை கோயில் – நாலாயி:1259/2
கங்கை போதர கால் நிமிர்த்தருளிய கண்ணன் வந்து உறை கோயில் – நாலாயி:1263/2
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் – நாலாயி:1264/2
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர் – நாலாயி:1278/2
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழை – நாலாயி:1291/3
தென்றல் வந்து உலவும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1294/4
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1296/4
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே – நாலாயி:1334/4
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் – நாலாயி:1336/2
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி – நாலாயி:1380/3
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல் – நாலாயி:1382/3
குலை எடுத்த கதலி பொழிலூடும் வந்து உந்தி முன் – நாலாயி:1383/3
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1396/4
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் – நாலாயி:1404/2
சேயனாய் அடியோர்க்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் – நாலாயி:1416/3
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட – நாலாயி:1418/3
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1420/4
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் – நாலாயி:1421/1
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1421/4
மாகம் மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலர் அடி கண்ட மா மறையாளன் – நாலாயி:1422/1
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1424/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1425/4
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து
செறிந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1461/3,4
கூறா ஐவர் வந்து குமைக்க குடிவிட்டவரை – நாலாயி:1464/3
கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால் – நாலாயி:1478/1
முனியாய் வந்து மூவெழுகால் முடி சேர் மன்னர் உடல் துணிய – நாலாயி:1509/1
தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம் – நாலாயி:1520/1
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா – நாலாயி:1559/2
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1
சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னை சேர்கொடான் இது சிக்கென பெற்றேன் – நாலாயி:1570/2
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்-போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற – நாலாயி:1572/1,2
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
கண் சோர வெம் குருதி வந்து இழிய வெம் தழல் போல் கூந்தலாளை – நாலாயி:1578/1
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானை – நாலாயி:1585/2
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1593/2
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி – நாலாயி:1615/3
முன் இ உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் – நாலாயி:1619/1,2
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய – நாலாயி:1620/3
வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டி – நாலாயி:1623/1
மருவி பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர் – நாலாயி:1629/2
வடவரை-நின்றும் வந்து இன்று கணபுரம் – நாலாயி:1663/1
வண்ண நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1678/4
வண்டு நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1680/4
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன் – நாலாயி:1688/1
ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவது ஓர் அந்தி வந்து அடைகின்றதே – நாலாயி:1692/4
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
மீனாய் வந்து வியந்து உய்ய கொண்ட தண் தாமரை கண்ணன் – நாலாயி:1718/2
தொழும் நீர் வடிவின் குறள் உருவாய் வந்து தோன்றி மாவலி-பால் – நாலாயி:1722/1
வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால் – நாலாயி:1723/1
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை – நாலாயி:1732/1
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை – நாலாயி:1735/2
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன் – நாலாயி:1749/2
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப – நாலாயி:1750/1
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என் – நாலாயி:1765/1
மஞ்சு உயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர் – நாலாயி:1765/3
புரவி என்ன புதம்செய்து வந்து உந்து புல்லாணியே – நாலாயி:1774/4
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் – நாலாயி:1795/1
துங்க ஆர் அரவ திரை வந்து உலவ தொடு கடலுள் – நாலாயி:1799/1
வாழ கண்டோம் வந்து காண்-மின் தொண்டீர்காள் – நாலாயி:1800/1
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1815/4
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து – நாலாயி:1818/3
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1818/4
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் – நாலாயி:1822/3
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரை கற்றை சந்தனம் உந்தி வந்து அசை – நாலாயி:1840/3
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என – நாலாயி:1843/3
தேவர் வந்து இறைஞ்சும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1843/4
தென்றல் வந்து உலவும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1844/4
கும்பனோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி – நாலாயி:1862/3
கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை – நாலாயி:1873/1
வந்து என் முலை தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து – நாலாயி:1878/2
வந்து புகுதரும் போது வானிடை தெய்வங்கள் காண – நாலாயி:1885/3
மாய வலவை பெண் வந்து முலை தர – நாலாயி:1895/2
மேலை அகத்து நங்காய் வந்து காண்-மின்கள் வெண்ணெயே அன்று இருந்த – நாலாயி:1909/3
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்-மின்கள் கை எல்லாம் நெய் வயிறு – நாலாயி:1910/3
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமல செவ்வாய் வெளுப்ப – நாலாயி:1913/3
மங்கை நல்லீர் வந்து கொள்-மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் – நாலாயி:1918/4
போது மறுத்து புறமே வந்து நின்றீர் – நாலாயி:1922/3
சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர் – நாலாயி:1923/3
மருளை கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் – நாலாயி:1924/3
காமன் என பாடி வந்து இல்லம் புகுந்தீர் – நாலாயி:1925/3
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1935/3
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட – நாலாயி:1938/1
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1938/3
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் – நாலாயி:1952/4
சோரும் மா முகில் துளியினூடு வந்து
ஈர வாடை தான் ஈரும் என்னையே – நாலாயி:1953/3,4
மாலின் அம் துழாய் வந்து என் உள் புக – நாலாயி:1959/2
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும் – நாலாயி:1964/3
முன்னே உரைத்த முனிவர் இவர் வந்து
பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து – நாலாயி:1974/2,3
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுளே தோன்றினாரே – நாலாயி:2043/4
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு – நாலாயி:2046/2
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் – நாலாயி:2060/1
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் – நாலாயி:2075/3
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து – நாலாயி:2206/4
மனம் தன் அணை கிடக்கும் வந்து – நாலாயி:2296/4
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம் – நாலாயி:2297/1
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லி கேணியான் – நாலாயி:2416/3
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை – நாலாயி:2420/3
பெரியன கெண்டை குலம் இவையோ வந்து பேர்கின்றவே – நாலாயி:2488/4
தாமம் புனைய அ வாடை ஈதோ வந்து தண்ணென்றதே – நாலாயி:2504/4
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் – நாலாயி:2533/2,3
தாயவனாய் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே – நாலாயி:2538/4
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை – நாலாயி:2547/3
வாழ்கின்ற ஆறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – நாலாயி:2549/4
அளைந்து உண் சிறு பசும் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – நாலாயி:2551/4
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – நாலாயி:2554/4
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – நாலாயி:2557/4
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் – நாலாயி:2625/1
வன் திரை-கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று – நாலாயி:2647/2
ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை – நாலாயி:2679/2
வாராய் மட நெஞ்சே வந்து மணி_வண்ணன் – நாலாயி:2699/3
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப – நாலாயி:2724/2
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் – நாலாயி:2757/4
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – நாலாயி:2762/2
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்-மின் அரங்கர் மௌலி – நாலாயி:2806/2
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே – நாலாயி:2807/4
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்த பின் உன் – நாலாயி:2815/3
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த – நாலாயி:2820/1
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த – நாலாயி:2822/3
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அ பொழுதே – நாலாயி:2831/3
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள் – நாலாயி:2832/2
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இ – நாலாயி:2841/3
நற்பொருள் தன்னை இ நானிலத்தே வந்து நாட்டினனே – நாலாயி:2843/4
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் – நாலாயி:2851/2
செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இ – நாலாயி:2853/3
மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே – நாலாயி:2854/4
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – நாலாயி:2859/4
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே – நாலாயி:2865/4
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து – நாலாயி:2896/2,3
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே – நாலாயி:2896/3,4
நடுவே வந்து உய்ய கொள்கின்ற நாதனை – நாலாயி:2969/2
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து – நாலாயி:2971/2
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே – நாலாயி:2996/4
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு – நாலாயி:3002/2
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ்_உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி – நாலாயி:3070/1,2
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி – நாலாயி:3102/2
பேராதே யான் வந்து அடையும்படி – நாலாயி:3105/2
எ நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே – நாலாயி:3132/4
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே – நாலாயி:3136/4
பரிவு இன்றி வாணனை காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த – நாலாயி:3223/1
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில் புக உய்க்கும் அம்மான் – நாலாயி:3225/2,3
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே – நாலாயி:3298/4
காண வந்து என் கண்முகப்பே தாமரை கண் பிறழ – நாலாயி:3300/1
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் – நாலாயி:3348/2
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து
தானே இன் அருள்செய்து என்னை முற்றவும் தான் ஆனான் – நாலாயி:3350/1,2
மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும் – நாலாயி:3381/2
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே – நாலாயி:3386/4
கன்னல் பால் அமுது ஆகி வந்து என் நெஞ்சம் கழியானே – நாலாயி:3393/4
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஈசன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3396/3
கற்கும் கல்வி சாரமும் யானே என்னும் கற்கும் கல்வி நாதன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3397/3
இன ஆயர் தலைவனும் யானே என்னும் இன தேவர் தலைவன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3401/3
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் உற்றார் இலி மாயன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3402/3
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே – நாலாயி:3442/4
ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து என் – நாலாயி:3446/1
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் – நாலாயி:3451/1
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள்வாய் – நாலாயி:3488/1
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3504/3
வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த – நாலாயி:3532/2
பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய் பரமீசனே வந்து என் – நாலாயி:3566/3
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த – நாலாயி:3587/3
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் – நாலாயி:3588/2
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த நான்மறையாளரும் வேள்வி ஓவா – நாலாயி:3588/3
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த – நாலாயி:3589/1
கார்_வண்ணன் கார் கடல் ஞாலம் உண்ட கண்ணபிரான் வந்து வீற்றிருந்த – நாலாயி:3591/3
வாய்த்த என் நான்முகனே வந்து என் ஆருயிர் நீ ஆனால் – நாலாயி:3618/3
என்னுடை ஆருயிரார் எங்ஙனே-கொல் வந்து எய்துவரே – நாலாயி:3620/4
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப – நாலாயி:3621/1
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – நாலாயி:3627/3
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே – நாலாயி:3629/4
விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரை – நாலாயி:3635/3
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி – நாலாயி:3651/2
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை – நாலாயி:3654/3
யாவரும் வந்து வணங்கும் பொழில் திருவாறன்விளை அதனை – நாலாயி:3668/3
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம் உன்னை நான் எங்கு வந்து உறுகோ – நாலாயி:3675/4
எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே ஏழ்_உலகங்களும் நீயே – நாலாயி:3676/1
தே நீர் கமல கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா – நாலாயி:3718/2
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே – நாலாயி:3720/4
வந்து தோன்றாய் அன்றேல் உன் வையம் தாய மலர் அடி கீழ் – நாலாயி:3721/1
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவி பணிக்கொள்ளாய் – நாலாயி:3721/2
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக்கடித்தான நகரே – நாலாயி:3732/3,4
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் – நாலாயி:3757/2
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் – நாலாயி:3790/1,2
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் – நாலாயி:3796/1
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான் – நாலாயி:3843/1
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான் – நாலாயி:3843/2
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழு-மின் – நாலாயி:3898/1
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று – நாலாயி:3948/2
வஞ்ச கள்வன் மா மாயன் மாய கவியாய் வந்து என் – நாலாயி:3957/2
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3968/2
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3969/1,2
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3973/2,3
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே – நாலாயி:3981/4
வந்து அவர் எதிர்கொள்ள மா மணி மண்டபத்து – நாலாயி:3989/1
கூசம் செய்யாது கொண்டாய் என்னை கூவி கொள்ளாய் வந்து அந்தோ – நாலாயி:3991/4
கூவி கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லா கருமாணிக்கமே – நாலாயி:3992/1
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் – நாலாயி:3998/2

மேல்


வந்தும் (1)

வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ – நாலாயி:3136/1

மேல்


வந்துவந்து (4)

வான் இளம்படியர் வந்துவந்து ஈண்டி மனமுருகி மலர் கண்கள் பனிப்ப – நாலாயி:277/3
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி – நாலாயி:917/2
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி – நாலாயி:922/2
வானே மாநிலமே வந்துவந்து என் மனத்து இருந்த – நாலாயி:1460/3

மேல்


வந்தே (4)

வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே – நாலாயி:3135/4
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே – நாலாயி:3299/4
வந்தே உறைகின்ற எம் மா மணி_வண்ணா – நாலாயி:3867/4
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே – நாலாயி:3988/4

மேல்


வந்தேன் (1)

உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி-தானும் – நாலாயி:205/3

மேல்


வந்தோம் (4)

தூயோமாய் வந்தோம் துயிலெழ பாடுவான் – நாலாயி:489/6
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:494/8
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:497/8
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் – நாலாயி:498/6

மேல்


வம்-மின் (10)

மாய குழவி-அதனை நாடுறில் வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:331/2
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:334/2
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்-மின் சூழ் புனல் குடந்தையே தொழு-மின் – நாலாயி:954/3
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் – நாலாயி:1086/1
மாண்டு அவத்தம் போகாதே வம்-மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும் – நாலாயி:1089/2
மாற்றம் ஆவது இத்தனையே வம்-மின் அரக்கர் உள்ளீர் – நாலாயி:1874/1
வண்டுகளோ வம்-மின் நீர் பூ நில பூ மரத்தில் ஒண் பூ – நாலாயி:2532/1
வம்-மின் புலவீர் நும் மெய் வருத்தி கைசெய்து உய்ம்-மினோ – நாலாயி:3214/1
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்-மின் யான் வளர்த்த கிளிகாள் – நாலாயி:3532/1
தொண்டீர் வம்-மின் நம் சுடர் ஒளி ஒரு தனிமுதல்வன் – நாலாயி:3895/1

மேல்


வம்-மினே (1)

இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்-மினே – நாலாயி:3894/4

மேல்


வம்-மினோ (1)

வள்ளல் மணி_வண்ணன்-தன்னை கவி சொல்ல வம்-மினோ – நாலாயி:3213/4

மேல்


வம்ப (1)

வம்ப களங்கனிகாள் வண்ண பூவை நறு மலர்காள் – நாலாயி:590/2

மேல்


வம்பரே (1)

அலை கொள் நரகத்து அழுந்தி கிடந்து உழைக்கின்ற வம்பரே – நாலாயி:3167/4

மேல்


வம்பு (23)

வம்பு அவிழ் வானவர் வாயுறை வழங்க மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா – நாலாயி:924/1
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணி கோயிலே வணங்கி – நாலாயி:953/3
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை – நாலாயி:1001/1
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன் – நாலாயி:1025/2
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் – நாலாயி:1160/2
வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள் – நாலாயி:1256/3
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர வண்புருடோத்தமமே – நாலாயி:1258/4
வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி_காதலன் வான் புக – நாலாயி:1382/1
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ் – நாலாயி:1440/3
வம்பு உண் குழலார் வாசல் அடைத்து இகழாத முன் – நாலாயி:1481/2
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் – நாலாயி:1498/3
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை – நாலாயி:1523/2
நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார் – நாலாயி:1527/2
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி – நாலாயி:1571/2
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய – நாலாயி:1579/3
வம்பு அவிழும் மலர் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்-மின் – நாலாயி:1625/2
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1761/1
வம்பு உலாம் கடி காவில் சிறையா வைத்ததே குற்றம் ஆயிற்று காணீர் – நாலாயி:1862/2
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1920/4
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் – நாலாயி:2063/2
வம்பு ஆர் வினா சொல்லவோ எம்மை வைத்தது இ வான் புனத்தே – நாலாயி:2499/4
வம்பு அவிழ் கோதை-பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த – நாலாயி:3168/1
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3249/3

மேல்


வயல் (97)

செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர் – நாலாயி:22/1
கரும்பு ஆர் நீள் வயல் காய் கதிர் செந்நெலை கற்று ஆநிரை மண்டி தின்ன – நாலாயி:228/1
நிரை கணம் பரந்து ஏறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர் – நாலாயி:363/2
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என் – நாலாயி:690/1
சாலி வேலி தண் வயல் தடம் கிடங்கு பூம் பொழில் – நாலாயி:810/1
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:991/4
தாரா ஆரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை – நாலாயி:997/1
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த – நாலாயி:1105/2
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்_தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த – நாலாயி:1137/2
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1155/4
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1156/4
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1179/4
செ வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1182/4
மருவி வலம்புரி கைதை கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி – நாலாயி:1184/3
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1186/4
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் – நாலாயி:1187/2
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே – நாலாயி:1191/4
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன் – நாலாயி:1199/3
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் – நாலாயி:1200/3
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என் – நாலாயி:1204/3
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே – நாலாயி:1205/4
மை இலங்கு கரும் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி – நாலாயி:1207/1
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1209/4
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1210/4
மற்று எல்லாம் கைதொழ போய் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1215/4
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1216/4
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1227/2
மாறாத மலர் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப – நாலாயி:1235/3
ஆடு ஏறு வயல் ஆலை புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1241/4
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/3
சேல் உகளும் வயல் நாங்கை திருத்தேவனார்தொகையே – நாலாயி:1253/4
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1314/3
சேல் உகளும் வயல் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1323/3
சேற்றிடை கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1343/4
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1346/4
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1378/4
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த – நாலாயி:1397/1
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர் – நாலாயி:1431/3
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே – நாலாயி:1433/4
சேல் உகள் வயல் திருப்பேர் செங்கண்மாலோடும் வாழ்வார் – நாலாயி:1436/3
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ் – நாலாயி:1440/3
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1467/2
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு – நாலாயி:1482/3
நாரை ஊரும் நல் வயல் சூழ்ந்த நறையூரே – நாலாயி:1496/4
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1513/4
கன்னி மதிள் சூழ் வயல் மங்கை கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:1517/2
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர் – நாலாயி:1528/2
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை_நகராளன் – நாலாயி:1537/2
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியை – நாலாயி:1567/1
பூ மாண் சேர் கரும் குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம் – நாலாயி:1587/1
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1589/4
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1591/4
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1596/4
அறையும் புனல் ஒரு-பால் வயல் ஒரு-பால் பொழில் ஒரு-பால் – நாலாயி:1630/2
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர் சலசயனம் – நாலாயி:1633/3
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை – நாலாயி:1637/3
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1643/4
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1653/4
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் – நாலாயி:1677/2
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் – நாலாயி:1685/1
வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன் – நாலாயி:1687/1
முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல்
கயல் துளு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1710/3,4
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர் – நாலாயி:1715/3
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர் – நாலாயி:1717/2
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று – நாலாயி:1730/3
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே – நாலாயி:1733/4
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானை – நாலாயி:1735/3
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானை – நாலாயி:1735/3
கூழை பார்வை கார் வயல் மேயும் குறுங்குடியே – நாலாயி:1800/4
தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும் – நாலாயி:1805/3
தொண்டரை பரவும் சுடர் ஒளி நெடு வேல் சூழ் வயல் ஆலி நல் நாடன் – நாலாயி:1827/2
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய் – நாலாயி:1853/2
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய்த தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1907/3
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல் – நாலாயி:1991/3
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா – நாலாயி:2027/2
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் – நாலாயி:2063/2
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி – நாலாயி:2773/1
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்து – நாலாயி:2839/3
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும் – நாலாயி:2898/1
வள வயல் சூழ் வண் குருகூர் சடகோபன் வாய்ந்து உரைத்த – நாலாயி:2942/2
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர் சடகோபன் – நாலாயி:3175/3
கலி வயல் தென் நன் குருகூர் காரிமாறன் சடகோபன் – நாலாயி:3362/3
மாடு உறு பூம் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் – நாலாயி:3436/3
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் வயல் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3663/2
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்-கண் வளர்கின்ற மாலே – நாலாயி:3687/4
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3759/3
கொடி கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3793/4
காய் சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப்புளிங்குடியாய் – நாலாயி:3797/3
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே கலி வயல் திருப்புளிங்குடியாய் – நாலாயி:3801/2
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன் – நாலாயி:3824/2
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை – நாலாயி:3881/2
தாள தாமரை தடம் அணி வயல் திருமோகூர் – நாலாயி:3891/1
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர் – நாலாயி:3896/3
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே – நாலாயி:3902/4
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம் – நாலாயி:3905/2
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம் – நாலாயி:3908/3
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல் – நாலாயி:3978/1

மேல்


வயல்-தொறும் (1)

திரை கொணர்ந்து உந்தி வயல்-தொறும் குவிக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1755/4

மேல்


வயல்கள்-தொறும் (1)

மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய – நாலாயி:1620/3

மேல்


வயலின் (1)

வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய – நாலாயி:996/3

மேல்


வயலும் (1)

மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் – நாலாயி:1294/3

மேல்


வயலுள் (9)

ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை – நாலாயி:920/2
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1138/4
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள – நாலாயி:1166/3
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3
கள்ள நாரை வயலுள் கயல் மீன் – நாலாயி:1360/3
நனி சேர் வயலுள் முத்து அலைக்கும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1509/4
வெள்ளத்தேற்கு என்-கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் – நாலாயி:1586/2
ஆனா உருவில் ஆன் ஆயன் அவனை அம் மா விளை வயலுள்
கான் ஆர் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1718/3,4
உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு-பால் முல்லை முகையோடும் – நாலாயி:1722/3

மேல்


வயலூடும் (1)

மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி – நாலாயி:1246/3

மேல்


வயிச்சிரவணன் (1)

வழு இல் கொடையான் வயிச்சிரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூ மணி_வண்ணனே தாலேலோ – நாலாயி:48/3,4

மேல்


வயிர (2)

வணம் நன்று உடைய வயிர கடிப்பு இட்டு வார் காது தாழ பெருக்கி – நாலாயி:142/1
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று – நாலாயி:2406/4

மேல்


வயிரம் (6)

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி – நாலாயி:44/1
உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் உலப்பு இல் வலியார் அவர்-பால் வயிரம்
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் – நாலாயி:1900/1,2
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லா – நாலாயி:2185/2
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும் – நாலாயி:2406/3
சாதி நல் வயிரம் என்கோ தவிவு இல் சீர் விளக்கம் என்கோ – நாலாயி:3157/2
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:3318/4

மேல்


வயிரமும் (2)

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் – நாலாயி:24/1
வரையின் மா மணியும் மரகத திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும் – நாலாயி:1755/3

மேல்


வயிரமேகன் (1)

மன்னவன் தொண்டையர்_கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன்
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை – நாலாயி:1127/1,2

மேல்


வயிற்ற (1)

பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ – நாலாயி:2075/2

மேல்


வயிற்றன் (1)

பேய் மாய முலை உண்டு இ உலகு உண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய் – நாலாயி:1391/3

மேல்


வயிற்றாளனை (1)

ஒருங்குற உண்ட பெரு வயிற்றாளனை மாவலி-மாட்டு – நாலாயி:2568/2

மேல்


வயிற்றான் (1)

பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு_அணையான் சீர் கலந்த – நாலாயி:2670/2

மேல்


வயிற்றானை (1)

ஆரா வயிற்றானை அடங்க பிடித்தேனே – நாலாயி:3969/4

மேல்


வயிற்றில் (13)

சித்தம் பிரியாத தேவகி-தன் வயிற்றில்
அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் – நாலாயி:28/2,3
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அ பாங்கினால் – நாலாயி:241/1
புது நாள்மலர் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் – நாலாயி:415/3
வயிற்றில் தொழுவை பிரித்து வன் புல சேவை அதக்கி – நாலாயி:445/1
மக்கள் அறுவரை கல்லிடைமோத இழந்தவள்-தன் வயிற்றில்
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:453/3,4
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் – நாலாயி:461/1
கருத்தை பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை – நாலாயி:498/4,5
எண் திசைகளும் ஏழ்_உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து – நாலாயி:1023/1
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே – நாலாயி:3744/4
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் எவரும் – நாலாயி:3745/1
வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூ_உலகும் தம் – நாலாயி:3745/2
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை – நாலாயி:3745/3
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே – நாலாயி:3745/4

மேல்


வயிற்றின் (2)

மன்னும் முழு ஏழ்_உலகும் வயிற்றின் உள – நாலாயி:3055/3
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழிஊழி தலையளிக்கும் – நாலாயி:3962/2

மேல்


வயிற்றினில் (1)

ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு – நாலாயி:1452/3

மேல்


வயிற்றினை (1)

பெற்ற தாயர் வயிற்றினை பெருநோய் செய்வான் பிறந்தார்களே – நாலாயி:361/4

மேல்


வயிற்றினோடு (2)

வயிற்றினோடு ஆற்றா மகன் – நாலாயி:2372/4
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும் – நாலாயி:2687/5

மேல்


வயிற்று (7)

பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னை கூவுகின்றான் – நாலாயி:62/2
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை – நாலாயி:1138/2
மான் ஏய் நோக்கியர் தம் வயிற்று குழியில் உழைக்கும் – நாலாயி:1460/1
தாய் இருக்கும் வண்ணமே உம்மை தன் வயிற்று இருத்தி உய்யக்கொண்டான் – நாலாயி:2007/2
பின்னும் திரை வயிற்று பேயே திரிந்து உலவா – நாலாயி:2740/3
சொல புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே – நாலாயி:2929/4
வள்ளல் வல் வயிற்று பெருமான் – நாலாயி:3026/2

மேல்


வயிற்றுக்கு (2)

கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு
நான் அவல் அப்பம் தருவன் கருவிளை – நாலாயி:1893/1,2
உறி ஆர் நறு வெண்ணெய் உண்டு உகந்த பொன் வயிற்றுக்கு
எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே – நாலாயி:1995/3,4

மேல்


வயிற்றுளே (1)

இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே – நாலாயி:776/3,4

மேல்


வயிற்றை (1)

நின்றார் முகப்பு சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறி பால் தயிர் நெய் – நாலாயி:1907/1

மேல்


வயிற்றோன் (1)

உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் – நாலாயி:986/2

மேல்


வயிறா (1)

உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஊழி-தொறு ஊழி பல ஆலின் இலை-அதன் மேல் – நாலாயி:64/1

மேல்


வயிறார (1)

தன் வயிறார விழுங்க கொழும் கயல் கண் – நாலாயி:2787/1

மேல்


வயிறு (16)

வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய – நாலாயி:128/3
என்ன நோன்பு நோற்றாள்-கொலோ இவனை பெற்ற வயிறு உடையாள் – நாலாயி:133/3
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதும் ஓர் அச்சம் இல்லை – நாலாயி:249/3
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்-போது ஈது என்று – நாலாயி:622/3
மன்னு புகழ் கௌசலை-தன் மணி வயிறு வாய்த்தவனே – நாலாயி:719/1
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர் – நாலாயி:1440/2
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் – நாலாயி:1441/2
கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு – நாலாயி:1893/1
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்-மின்கள் கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ – நாலாயி:1910/3,4
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – நாலாயி:1920/2
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் – நாலாயி:1921/1
தாழ் குழலார் வைத்த தயிர் உண்ட பொன் வயிறு இ – நாலாயி:1994/3
மண்ணை உமிழ்ந்த வயிறு – நாலாயி:2173/4
வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச – நாலாயி:2174/1
மது கைடவரும் வயிறு உருகி மாண்டார் – நாலாயி:2347/3
வாரா தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு – நாலாயி:2686/3

மேல்


வயிறுபட (1)

குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது – நாலாயி:276/2

மேல்


வயிறும் (1)

சாய் உடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலை புகழ் தரக்கிற்றியே – நாலாயி:510/4

மேல்


வர (31)

மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர
காள நன் மேகம்-அவை கல்லொடு கால் பொழிய கருதி வரை குடையா காலிகள் காப்பவனே – நாலாயி:65/2,3
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும் பவள செம் துவர் வாயினிடை கோமள வெள்ளி முளை போல் சில பல் இலக – நாலாயி:72/1,2
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/2
பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:263/4
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வர கூவாய் – நாலாயி:545/4
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வர கூவாய் – நாலாயி:546/4
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் – நாலாயி:547/2
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வர கூவாய் – நாலாயி:547/4
பொன் புரை மேனி கருள கொடி உடை புண்ணியனை வர கூவாய் – நாலாயி:548/4
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகு_அளந்தான் வர கூவாய் – நாலாயி:549/4
தத்துவனை வர கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே – நாலாயி:550/4
தங்கிய கையவனை வர கூவில் நீ சால தருமம் பெறுதி – நாலாயி:551/4
சங்கொடு சக்கரத்தான் வர கூவுதல் பொன் வளை கொண்டு தருதல் – நாலாயி:553/3
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை – நாலாயி:1140/2
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து – நாலாயி:1149/3
தெண் திரைகள் வர திரட்டும் திகழ் மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1252/3
பைம் கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கி பரு வர தோள் இரணியனை பற்றி வாங்கி – நாலாயி:1501/1
தெண் திரைகள் வர திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1674/2
மரு தார் தொல் புகழ் மாதவனை வர
திருத்தாய் செம்போத்தே – நாலாயி:1942/3,4
உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர
கரையாய் காக்கை பிள்ளாய் – நாலாயி:1943/3,4
மா வாய் கீண்ட மணி_வண்ணனை வர
கூவாய் பூம் குயிலே – நாலாயி:1944/3,4
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர
கொட்டாய் பல்லி குட்டி – நாலாயி:1945/3,4
மல் ஆர் தோள் வடவேங்கடவனை வர
சொல்லாய் பைங்கிளியே – நாலாயி:1946/3,4
பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர
மேவி நின்று நான் கண்ட தண்டமோ – நாலாயி:1958/1,2
பேரே வர பிதற்றல் அல்லால் என் பெம்மானை – நாலாயி:2137/1
மருங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே – நாலாயி:2522/4
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே – நாலாயி:2639/2
மன்னு மணி குஞ்சி பற்றி வர ஈர்த்து – நாலாயி:2766/1
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் – நாலாயி:3589/2
என் உயிர் கண்ணபிரானை நீர் வர கூவுகிலீர் – நாலாயி:3825/3

மேல்


வரகுணமங்கை (1)

புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று – நாலாயி:3795/1

மேல்


வரங்கள் (2)

பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை – நாலாயி:406/1
பரு வரங்கள் அவை பற்றி படை ஆலித்து எழுந்தானை – நாலாயி:411/1

மேல்


வரண்டு (1)

வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழ கரிந்து உக்க – நாலாயி:717/1

மேல்


வரத்த (1)

ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி – நாலாயி:1241/1

மேல்


வரத்தனாய் (1)

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம் – நாலாயி:2386/1

மேல்


வரத்தால் (1)

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் – நாலாயி:2171/1

மேல்


வரத்தினாய் (1)

கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன் – நாலாயி:859/1

மேல்


வரத்தினில் (1)

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் – நாலாயி:776/1

மேல்


வரத்து (1)

கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன் – நாலாயி:859/1

மேல்


வரத்தை (1)

தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம் செய்த ஆழியாய் அன்றே உவந்து எம்மை – நாலாயி:2400/1,2

மேல்


வரந்தர (1)

பேணிலும் வரந்தர மிடுக்கு இலாத தேவரை – நாலாயி:820/2

மேல்


வரப்பெறுவராம் (1)

மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார் – நாலாயி:2643/1

மேல்


வரம் (13)

கூடு மனமுடையீர்கள் வரம் பொழி வந்து ஒல்லை கூடு-மினோ – நாலாயி:4/2
கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட – நாலாயி:320/1
வரம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:809/4
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும் – நாலாயி:824/3
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர் – நாலாயி:852/2
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் – நாலாயி:1213/3
சோத்து என நின்னை தொழுவன் வரம் தர – நாலாயி:1892/1
மா மேனி காட்டும் வரம் – நாலாயி:2170/4
தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால் – நாலாயி:2204/1
மாயன்-கண் சென்ற வரம் – நாலாயி:2264/4
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை – நாலாயி:2265/1
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே – நாலாயி:3479/4

மேல்


வரம்செய் (1)

பொருந்துமா திருந்த நீ வரம்செய் புண்டரீகனே – நாலாயி:847/4

மேல்


வரம்செய்த (1)

வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகு உடன் மருவி – நாலாயி:987/3

மேல்


வரம்பு (10)

வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ் – நாலாயி:790/2
வரம்பு_இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே – நாலாயி:847/1
வரம்பு_இல் ஊழி ஏத்திலும் வரம்பு_இலாத கீர்த்தியாய் – நாலாயி:847/2
வரம்பு_இல் ஊழி ஏத்திலும் வரம்பு_இலாத கீர்த்தியாய் – நாலாயி:847/2
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் – நாலாயி:847/3
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஒன்று சொல்லிடே – நாலாயி:853/4
மாலும் கடல் ஆர மலை குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர் – நாலாயி:1082/1
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு – நாலாயி:1190/3
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் – நாலாயி:2922/1
வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய் – நாலாயி:3125/2

மேல்


வரம்பு_இல் (1)

வரம்பு_இல் ஊழி ஏத்திலும் வரம்பு_இலாத கீர்த்தியாய் – நாலாயி:847/2

மேல்


வரம்பு_இலாத (3)

வரம்பு_இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே – நாலாயி:847/1
வரம்பு_இல் ஊழி ஏத்திலும் வரம்பு_இலாத கீர்த்தியாய் – நாலாயி:847/2
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் – நாலாயி:847/3

மேல்


வரம்புற்ற (1)

வரம்புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலைவணக்கும் தண் அரங்கமே – நாலாயி:419/4

மேல்


வரமே (1)

வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் – நாலாயி:3569/2

மேல்


வரவு (6)

மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை-கொலோ – நாலாயி:594/2
வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே – நாலாயி:698/4
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ – நாலாயி:704/2
கலந்தார் வரவு எதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – நாலாயி:2545/4
மன கவலை தீர்ப்பார் வரவு – நாலாயி:2639/4
வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே – நாலாயி:2640/1

மேல்


வரவும் (2)

வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய – நாலாயி:128/3
ஆழிவலவனை ஆதரிப்பும் ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம் – நாலாயி:3686/1

மேல்


வரன் (2)

வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் – நாலாயி:2906/2
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற – நாலாயி:2909/2

மேல்


வரன்முறையால் (1)

வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம் – நாலாயி:2190/3

மேல்


வரன்ற (1)

பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும் – நாலாயி:1288/3

மேல்


வரன்றி (1)

அருவி மணி வரன்றி வந்து இழிய யானை – நாலாயி:2420/3

மேல்


வரனே (1)

வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2

மேல்


வராகத்து (2)

உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து
எயிற்று அளவு போதா ஆறு என்-கொலோ எந்தை – நாலாயி:2165/2,3
குரா நல் செழும் போது கொண்டு வராகத்து
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர் – நாலாயி:2212/2,3

மேல்


வராகம் (2)

வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் – நாலாயி:3996/3

மேல்


வராகற்கு (1)

மண் புரை வையம் இடந்த வராகற்கு
தெண் புனல் பள்ளி எம் தேவபிரானுக்கு என் – நாலாயி:3510/2,3

மேல்


வரால் (1)

மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் – நாலாயி:1370/3

மேல்


வராலும் (1)

மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு – நாலாயி:1482/3

மேல்


வரி (54)

அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:345/3
வரி சிலை வாயில் பெய்து வாய் கோட்டம் தவிர்த்து உகந்த – நாலாயி:356/2
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத – நாலாயி:561/1
வரி சிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு – நாலாயி:564/1
வரி வளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்கு உளதே – நாலாயி:589/4
மாரனார் வரி வெம் சிலைக்கு ஆட்செய்யும் – நாலாயி:670/1
ஏ வரி வெம் சிலை வலவா இராகவனே தாலேலோ – நாலாயி:728/4
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை-தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் – நாலாயி:732/1
வெவ் வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன்-தன்னை – நாலாயி:743/2
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி – நாலாயி:745/1
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே மா முனி வேள்வியை காத்து அவபிரதம் – நாலாயி:920/3
கரிய ஆகி புடை பரந்து மிளிர்ந்து செம் வரி ஓடி நீண்ட அ – நாலாயி:934/3
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று – நாலாயி:958/1
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை – நாலாயி:967/3
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன் – நாலாயி:985/1
வாயான் தூய வரி உருவின் குறளாய் சென்று மாவலியை – நாலாயி:993/2
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே – நாலாயி:1198/4
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும் – நாலாயி:1201/3
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/3
பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி – நாலாயி:1339/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/3
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் – நாலாயி:1404/2
வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் – நாலாயி:1414/3
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி – நாலாயி:1437/1
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன் மேல் – நாலாயி:1439/3
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான் – நாலாயி:1442/3
வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த – நாலாயி:1522/2
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் – நாலாயி:1579/1
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் – நாலாயி:1584/1
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1596/3
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் – நாலாயி:1618/2
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
மை ஆர் வரி நீல மலர் கண்ணார் மனம் விட்டிட்டு – நாலாயி:1635/1
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1668/4
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண் – நாலாயி:1669/3
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1672/4
வண்டு அமரும் மலர் புன்னை வரி நீழல் அணி முத்தம் – நாலாயி:1674/1
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற – நாலாயி:1675/3
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் – நாலாயி:1693/2
மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து – நாலாயி:1701/1
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி – நாலாயி:1748/1
மீது கொண்டு உகளும் மீன் உரு ஆகி விரி புனல் வரி அகட்டு ஒளித்தோன் – நாலாயி:1750/2
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1754/4
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/3
புணர்ந்த சிந்தை புன்மையாளன் பொன்ற வரி சிலையால் – நாலாயி:1871/2
ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை – நாலாயி:2119/1
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே – நாலாயி:2937/4
வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவு இலமே – நாலாயி:3314/4
வரி வளையால் குறைவு இல்லா பெரு முழக்கால் அடங்காரை – நாலாயி:3315/1
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் – நாலாயி:3437/3
நங்கள் வரி வளை ஆயங்காளோ நம்முடை ஏதலர் முன்பு நாணி – நாலாயி:3682/1
வரி வாள் அரவின்_அணை பள்ளிகொள்கின்ற – நாலாயி:3818/3
வரி வாள் வாய் அரவு_அணை மேல் வாட்டாற்றான் காட்டினனே – நாலாயி:3955/4

மேல்


வரிந்திட்ட (1)

வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு – நாலாயி:1906/3

மேல்


வரிந்து (1)

புண்ணை மறைய வரிந்து என்னை போர வைத்தாய் புறமே – நாலாயி:3345/4

மேல்


வரிய (1)

பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே – நாலாயி:1198/2

மேல்


வரில் (8)

கோமகன் வரில் கூடிடு கூடலே – நாலாயி:536/4
கூத்தனார் வரில் கூடிடு கூடலே – நாலாயி:537/4
கொற்றவன் வரில் கூடிடு கூடலே – நாலாயி:539/4
கொன்றவன் வரில் கூடிடு கூடலே – நாலாயி:540/4
கோவலன் வரில் கூடிடு கூடலே – நாலாயி:541/4
கொண்டவன் வரில் கூடிடு கூடலே – நாலாயி:542/4
குழகனார் வரில் கூடிடு கூடலே – நாலாயி:543/4
துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/3

மேல்


வரு (17)

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரி தென் அரங்கன் – நாலாயி:212/1
மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே – நாலாயி:296/4
வந்து எதிர்ந்த தாடகை-தன் உரத்தை கீறி வரு குருதி பொழிதர வன் கணை ஒன்று ஏவி – நாலாயி:742/1
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் – நாலாயி:991/2
எய்ய சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் – நாலாயி:1173/1
தென்றல் மா மணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1368/4
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ் – நாலாயி:1440/3
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே – நாலாயி:1470/4
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/3
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் – நாலாயி:1510/2
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1668/2
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் – நாலாயி:1739/3
வரு நரகம் தீர்க்கும் மருந்து – நாலாயி:2284/4
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய் – நாலாயி:2422/3
தளர்ந்தும் முறிந்தும் வரு திரை பாயல் திரு நெடும் கண் – நாலாயி:2551/1
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும் – நாலாயி:2672/39
வரு மழை தவழும் மாலிருஞ்சோலை – நாலாயி:3113/3

மேல்


வருக (9)

அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/2
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே – நாலாயி:203/1
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் காகுத்த நம்பீ வருக இங்கே – நாலாயி:203/2
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல் – நாலாயி:705/1
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மட கிளியை கைகூப்பி வணங்கினாளே – நாலாயி:2065/4

மேல்


வருகின்ற (7)

பொருது வருகின்ற பொன்னே புன்னைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:187/4
காலி பின்னே வருகின்ற கடல்_வண்ணன் வேடத்தை வந்து காணீர் – நாலாயி:244/3
சூடி வருகின்ற தாமோதரா கற்று தூளி காண் உன் உடம்பு – நாலாயி:246/2
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே – நாலாயி:260/4
தழையின் பொழில்வாய் நிரை பின்னே நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர் கொண்டு குளிர முகத்து தடவீரே – நாலாயி:631/3,4
அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் – நாலாயி:3793/2

மேல்


வருகின்றது (1)

மழை-கொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி – நாலாயி:254/3

மேல்


வருகின்றாயை (1)

பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/2

மேல்


வருகின்றான் (2)

கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான்
சேடு உயர் பூம் பொழில் தில்லை சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1168/3,4
கொற்ற புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் – நாலாயி:1655/1

மேல்


வருகையில் (1)

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் – நாலாயி:256/3

மேல்


வருங்கால் (1)

வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும் – நாலாயி:2305/1

மேல்


வருட (4)

திருவரங்க பெரு நகருள் தெண் நீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளிகொள்ளும் – நாலாயி:647/3
தெண் திரை வருட பாற்கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை – நாலாயி:1347/2
செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த – நாலாயி:1618/1
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை – நாலாயி:2672/28

மேல்


வருடும் (1)

சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை – நாலாயி:1139/2

மேல்


வருணமும் (1)

நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை – நாலாயி:2672/29

மேல்


வருணன் (1)

மா தக்க என்று வருணன் விடுதந்தான் – நாலாயி:49/3

மேல்


வருணித்து (1)

வருணித்து என்னே வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3784/3

மேல்


வருத்தத்தினால் (1)

வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே – நாலாயி:2868/2

மேல்


வருத்தம் (2)

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக – நாலாயி:627/3
வழியை கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே – நாலாயி:2797/4

மேல்


வருத்தமும் (2)

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:498/8
உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது – நாலாயி:738/2

மேல்


வருத்தமோ (1)

கடைந்த வருத்தமோ கச்சி வெஃகாவில் – நாலாயி:2345/3

மேல்


வருத்தி (2)

வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி
கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும் – நாலாயி:2394/1,2
வம்-மின் புலவீர் நும் மெய் வருத்தி கைசெய்து உய்ம்-மினோ – நாலாயி:3214/1

மேல்


வருத்தித்த (1)

வருத்தித்த மாய பிரான் அன்றி யாரே – நாலாயி:3027/2

மேல்


வருத்தும் (2)

ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே – நாலாயி:2509/4
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின் – நாலாயி:2798/1

மேல்


வருதல் (2)

கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே – நாலாயி:3801/4
கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன்-தன்னை – நாலாயி:3802/1

மேல்


வருதியேல் (1)

இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே – நாலாயி:705/4

மேல்


வருந்த (1)

வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – நாலாயி:1965/4

மேல்


வருந்தாத (2)

வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய் – நாலாயி:3125/1
வருந்தாத ஞானமாய் வரம்பு இன்றி முழுது இயன்றாய் – நாலாயி:3125/2

மேல்


வருந்தாது (3)

வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் – நாலாயி:1703/1
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க – நாலாயி:1705/1
வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே – நாலாயி:1973/4

மேல்


வருந்தாதே (1)

மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே – நாலாயி:3124/4

மேல்


வருந்தி (3)

என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி
துன்னும் இலை குரம்பை துஞ்சியும் வெம் சுடரோன் – நாலாயி:2717/3,4
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே – நாலாயி:3207/3
மாயோன் உன்னை காண்பான் வருந்தி எனை நாளும் – நாலாயி:3544/3

மேல்


வருந்திய (1)

வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த – நாலாயி:2822/3

மேல்


வருந்தினேன் (1)

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து – நாலாயி:948/1

மேல்


வருந்துவர் (1)

வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – நாலாயி:2880/4

மேல்


வருந்தேல் (1)

வார் ஏற்று இள முலையாய் வருந்தேல் உன் வளை திறமே – நாலாயி:2546/4

மேல்


வருந்தேன் (1)

வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2852/2

மேல்


வருபவனே (1)

விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலை-தனுள் வென்று வருபவனே
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:66/3,4

மேல்


வரும் (42)

எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே – நாலாயி:255/4
அந்தரம் முழவ தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் வளை கோல் வீச – நாலாயி:259/2
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன – நாலாயி:261/3
அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு – நாலாயி:262/3
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் – நாலாயி:660/3
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானை – நாலாயி:987/1
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை – நாலாயி:1144/2
நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது – நாலாயி:1190/1
சந்தி வேள்வி சடங்கு நான்மறை ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே – நாலாயி:1193/3,4
மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை – நாலாயி:1249/3
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1253/3
வரும் அவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை – நாலாயி:1292/2
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்
பெண் அமுது உண்ட எம் பெருமானே – நாலாயி:1449/3,4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
நென்னலை பகலை இற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை ஆண்டினை – நாலாயி:1639/3
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின் – நாலாயி:1729/2
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடு-மினே – நாலாயி:1737/4
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும் – நாலாயி:1782/2
தெய்வம் நாற வரும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1839/4
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை – நாலாயி:1848/2
ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று – நாலாயி:1947/3
மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம் – நாலாயி:1959/1
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – நாலாயி:1965/4
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே – நாலாயி:1982/4
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து – நாலாயி:2036/3
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி – நாலாயி:2057/3
வரும் ஆறு என் என் மேல் வினை – நாலாயி:2145/4
மனம் துழாய் மாலாய் வரும் – நாலாயி:2304/4
மார்க்கண்டன் கண்ட வகையே வரும் கண்டீர் – நாலாயி:2396/3
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே – நாலாயி:2471/3
வரும் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு – நாலாயி:2522/3
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினையே – நாலாயி:2565/4
மேல் வரும் பெரும்பாழ் காலத்து இரும் பொருட்கு – நாலாயி:2581/4
வரும் இடர் அகல மாற்றோ வினையே – நாலாயி:2672/47
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை சிந்தையுள்ளே – நாலாயி:2808/2
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் – நாலாயி:2999/2
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை – நாலாயி:3125/3
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர் – நாலாயி:3185/3
கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு – நாலாயி:3319/3
வள்ளலே மணி_வண்ணா உன கழற்கே வரும் பரிசு – நாலாயி:3322/3
வாரா அருவாய் வரும் என் மாயா மாயா மூர்த்தியாய் – நாலாயி:3427/1
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி – நாலாயி:3794/2

மேல்


வரும்-கொல் (1)

கண்களால் காண வரும்-கொல் என்று ஆசையால் – நாலாயி:3202/1

மேல்


வருமளவு (1)

பொன் போல் மஞ்சனமாட்டி அமுது ஊட்டி போனேன் வருமளவு இப்பால் – நாலாயி:224/1

மேல்


வருமே (1)

பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே – நாலாயி:286/4

மேல்


வருமையும் (1)

வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே – நாலாயி:3191/4

மேல்


வருவதன் (1)

முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்ன முகத்து அணி ஆர் மொய் குழல்கள் அலைய – நாலாயி:68/3

மேல்


வருவது (2)

வகையால் வருவது ஒன்று உண்டே வகையால் – நாலாயி:2406/2
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் நாள்மலர் பாதம் அடைந்ததுவே – நாலாயி:3691/4

மேல்


வருவார் (1)

வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என் – நாலாயி:3699/1

மேல்


வருவாரே (1)

ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே – நாலாயி:3698/4

மேல்


வருவாளை (1)

தள்ளி உதைத்திட்டு தாயாய் வருவாளை
மெள்ள தொடர்ந்து பிடித்து ஆருயிர் உண்ட – நாலாயி:1896/2,3

மேல்


வருவான் (9)

தன் நேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் – நாலாயி:223/1,2
தே மலர் தூவ வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1169/4
திண் திறல் பாட வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1170/4
திளைத்து அமர் செய்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1171/4
தெருவில் திளைத்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1172/4
தெய்வ புள் ஏறி வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1173/4
காவி மலர் நெடும் கண்ணார் கைதொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லை சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1174/3,4
சிங்க உருவின் வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1175/4
திருமகளோடும் வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1176/4

மேல்


வருவானே (2)

வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே
செந்தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே – நாலாயி:3558/1,2
வாச தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே – நாலாயி:3715/4

மேல்


வருவானை (6)

கள்ள அசுரன் வருவானை தான் கண்டு – நாலாயி:165/2
கன்றுகள் மேய்த்து தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு – நாலாயி:257/2
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:639/4
வீதி ஆர வருவானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:641/4
விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:643/4
வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:645/4

மேல்


வருவிப்பரேல் (1)

வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே – நாலாயி:606/4

மேல்


வருவிருந்தை (1)

மறை பெரும் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் – நாலாயி:403/3

மேல்


வருவேன் (1)

பாடா வருவேன் வினை ஆயின-பாற்றே – நாலாயி:1312/4

மேல்


வரை (121)

காள நன் மேகம்-அவை கல்லொடு கால் பொழிய கருதி வரை குடையா காலிகள் காப்பவனே – நாலாயி:65/3
தலையால் குரக்கு இனம் தாங்கி சென்று தட வரை கொண்டு அடைப்ப – நாலாயி:330/3
தட வரை அதிர தரணி விண்டு இடிய தலைப்பற்றி கரை மரம் சாடி – நாலாயி:399/3
எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய் – நாலாயி:418/3
கொங்கை சிறு வரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி – நாலாயி:449/1
தட வரை தோள் சக்கரபாணீ சார்ங்க வில் சேவகனே – நாலாயி:466/4
இங்கு இ பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் – நாலாயி:503/6
மாலை உற்ற வரை பெரும் திருமார்வனை மலர் கண்ணனை – நாலாயி:665/2
சீர் ஆளும் வரை மார்பா திருக்கண்ணபுரத்து அரசே – நாலாயி:723/3
மல் அணைந்த வரை தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் – நாலாயி:732/2
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் தான் புலம்பிய அ புலம்பல்-தன்னை – நாலாயி:740/2
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி – நாலாயி:745/1
இடந்த மெய் குலுங்கவோ இலங்கு மால் வரை சுரம் – நாலாயி:812/2
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில் – நாலாயி:892/3
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர ஆறே – நாலாயி:907/1
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:922/4
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழு மால் வரை முற்றும் – நாலாயி:932/3
கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல் – நாலாயி:933/1
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகடு உற முகடு ஏறி – நாலாயி:958/3
கலங்க மா கடல் அரி குலம் பணிசெய அரு வரை அணை கட்டி – நாலாயி:959/1
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து – நாலாயி:962/3
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி – நாலாயி:964/1
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள் – நாலாயி:964/2
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி அது கூர – நாலாயி:965/1
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய அரு வரை இமயத்து – நாலாயி:965/2
பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை – நாலாயி:967/2
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழ குத்தி – நாலாயி:983/3
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர் குரை கடல் உலகு உடன் அனைத்தும் – நாலாயி:986/1
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1032/3
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரை தோளா – நாலாயி:1044/2
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில் – நாலாயி:1090/2
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை – நாலாயி:1092/2
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி – நாலாயி:1095/2
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் – நாலாயி:1138/1
பன்னு நான்மறை பல் பொருள் ஆகிய பரன் இடம் வரை சாரல் – நாலாயி:1149/2
மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம் மெய்தகு வரை சாரல் – நாலாயி:1150/2
வான் உலாவிய மதி தவழ் மால் வரை மா மதிள் புடை சூழ – நாலாயி:1153/3
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம் மணி வரை நீழல் – நாலாயி:1154/2
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர் – நாலாயி:1155/2
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி – நாலாயி:1155/3
கோல் கொள் கை தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரை சாரல் – நாலாயி:1156/2
உய்ய பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி – நாலாயி:1173/2
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை – நாலாயி:1189/1
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த – நாலாயி:1202/3
தார் ஆய தன் துளவம் வண்டு உழுத வரை மார்பன் – நாலாயி:1203/1
முலை இலங்கும் ஒளி மணி பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1282/2
தட வரை தங்கு மாட தகு புகழ் நாங்கை மேய – நாலாயி:1302/3
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் – நாலாயி:1430/3
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் கூர் ஆழி – நாலாயி:1514/2
மாறு ஒன்று இல்லா வாச நீர் வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான் – நாலாயி:1516/3
மன்று ஆர குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த – நாலாயி:1531/3
வற்றா முதுநீரொடு மால் வரை ஏழும் – நாலாயி:1549/1
கல் நீர மால் வரை தோள் கலிகன்றி மங்கையர்_கோன் – நாலாயி:1567/2
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் – நாலாயி:1579/1
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும் – நாலாயி:1581/3
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்றென்றும் வண்டு ஆர் நீலம் – நாலாயி:1584/2
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே – நாலாயி:1612/2
பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா – நாலாயி:1636/2
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால் – நாலாயி:1649/2
கரு வரை போல் நின்றானை கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1649/4
தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் – நாலாயி:1651/1
வடி தடம் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால் – நாலாயி:1652/3
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர – நாலாயி:1668/3
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1668/4
சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1676/2
மாரி மா கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்வில் – நாலாயி:1689/1
கலங்க மா கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை ஆகம் – நாலாயி:1694/1
குயம் மிடை தட வரை அகலம் அது உடையவர் – நாலாயி:1708/2
புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை – நாலாயி:1710/1
மயலுற வரை குடை எடுவிய நெடியவர் – நாலாயி:1710/2
பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம் – நாலாயி:1714/1
கொடி புல்கு தட வரை அகலம் அது உடையவர் – நாலாயி:1715/2
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு – நாலாயி:1719/1
தடம் கடல் முகந்து விசும்பிடை பிளிற தட வரை களிறு என்று முனிந்து – நாலாயி:1823/3
வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை – நாலாயி:1836/1
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் – நாலாயி:1921/1
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து சுழல கிடந்து துயிலும் – நாலாயி:1983/3
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1983/4
நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலை – நாலாயி:2012/1
பா இரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்கு – நாலாயி:2034/1
தாய் அ மா பரவை பொங்க தட வரை திரித்து வானோர்க்கு – நாலாயி:2047/2
வற்பு உடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு – நாலாயி:2058/1
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை தோழீ என்தன் – நாலாயி:2079/2
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர் – நாலாயி:2086/2
வரை மேல் மரகதமே போல திரை மேல் – நாலாயி:2106/2
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவை – நாலாயி:2162/2
மான் மாய எய்தான் வரை – நாலாயி:2163/4
வரை குடை தோள் காம்பு ஆக ஆநிரை காத்து ஆயர் – நாலாயி:2164/1
காற்று தீ நீர் வான் கரு வரை மண் கார் ஓத – நாலாயி:2205/3
வலி மிக்க வாள் வரை மத்து ஆக வலி மிக்க – நாலாயி:2249/2
வான் கலந்த வண்ணன் வரை – நாலாயி:2256/4
வரை சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும் – நாலாயி:2257/1
பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று – நாலாயி:2283/2
பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு – நாலாயி:2336/1
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த – நாலாயி:2381/2
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் – நாலாயி:2516/1
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால் – நாலாயி:2520/2
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல் – நாலாயி:2555/2
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர – நாலாயி:2580/5
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர – நாலாயி:2580/5
அரசு உடல் தட வரை சுழற்றிய தனி மா – நாலாயி:2580/7
தாள் வரை வில் ஏந்தினார் தாம் – நாலாயி:2601/4
கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூர் இருள் தான் – நாலாயி:2633/1
கார் ஆர் வரை கொங்கை கண் ஆர் கடல் உடுக்கை – நாலாயி:2673/1
கார் ஆர் வரை நட்டு நாகம் கயிறு ஆக – நாலாயி:2693/5
தார் ஆர்ந்த மார்வன் தட மால் வரை போலும் – நாலாயி:2694/1
பொன் வரை ஆகம் தழீஇ கொண்டு போய் தனது – நாலாயி:2746/1
மன்னு மணி வரை தோள் மாயவன் பாவியேன் – நாலாயி:2748/2
என்னை இது விளைத்த ஈரிரண்டு மால் வரை தோள் – நாலாயி:2749/1
பொன் இயல் காடு ஓர் மணி வரை மேல் பூத்தது போல் – நாலாயி:2755/1
வைத்த நாள் வரை எல்லை குறுகி சென்று – நாலாயி:3152/1
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று – நாலாயி:3215/3
அணி மான தட வரை தோள் அடல் ஆழி தட கையன் – நாலாயி:3309/2
பட நாகத்து_அணை கிடந்த பரு வரை தோள் பரம்புருடன் – நாலாயி:3310/3
வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன் – நாலாயி:3703/2
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் – நாலாயி:3931/3
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல் – நாலாயி:3952/3
மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு – நாலாயி:3953/3
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரை
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே – நாலாயி:3980/3,4
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப – நாலாயி:3996/2

மேல்


வரைக்கு (1)

அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய் – நாலாயி:839/2

மேல்


வரைகள் (1)

வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய – நாலாயி:2601/3

மேல்


வரைகளாய் (1)

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானும் ஆனான் – நாலாயி:416/1,2

மேல்


வரைதான் (2)

தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான்
அடங்க சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டன்களை – நாலாயி:270/2,3
தன் பேரிட்டுக்கொண்டு தரணி-தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான்
முன்பே வழி காட்ட முசு கணங்கள் முதுகில் பெய்து தம்முடை குட்டன்களை – நாலாயி:272/2,3

மேல்


வரைப்பின் (1)

வெள் நிற தோய் தயிர்-தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து – நாலாயி:305/1

மேல்


வரையால் (3)

அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1071/4
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத – நாலாயி:1542/1
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான் – நாலாயி:2332/1

மேல்


வரையிடை (1)

வானிடை புயலை மாலை வரையிடை பிரசம் ஈன்ற – நாலாயி:2039/1

மேல்


வரையின் (5)

தட வரையின் மீதே சரற்கால சந்திரன் – நாலாயி:569/1
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால் – நாலாயி:1499/1
வரையின் மா மணியும் மரகத திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும் – நாலாயி:1755/3
நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலா திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி – நாலாயி:2059/1
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள_வண்ணா – நாலாயி:2060/3

மேல்


வரையும் (11)

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும் – நாலாயி:990/1
பார் ஆர் உலகும் பனி மால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு – நாலாயி:1083/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும்
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் – நாலாயி:1252/1,2
ஏழ்_உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் – நாலாயி:1286/1
மை ஒண் கரும் கடலும் நிலனும் மணி வரையும்
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில் – நாலாயி:1473/1,2
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் – நாலாயி:1498/1
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் – நாலாயி:1544/1
மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும் – நாலாயி:2016/1
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2319/3
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2401/3
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும் – நாலாயி:2752/4

மேல்


வரையே (2)

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா – நாலாயி:440/1
நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் – நாலாயி:1653/3

மேல்


வரையை (3)

பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – நாலாயி:1576/4
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய் – நாலாயி:2551/2,3
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும் – நாலாயி:3444/2

மேல்


வரையோடும் (1)

அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாட திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1669/1,2

மேல்


வரைவாய் (4)

தழுப்பு அரிய சந்தனங்கள் தட வரைவாய் ஈர்த்துக்கொண்டு – நாலாயி:408/3
தட வரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போல் – நாலாயி:472/1
தாழ்ந்த அருவி தட வரைவாய் ஆழ்ந்த – நாலாயி:2331/2
வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய்
தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும் – நாலாயி:2340/1,2

மேல்


வல் (41)

கானக வல் விளவின் காய் உதிர கருதி கன்று-அது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே – நாலாயி:67/2
இருட்டில் பிறந்து போய் ஏழை வல் ஆயர் – நாலாயி:121/1
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் – நாலாயி:409/1
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க – நாலாயி:488/7
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்-மின் – நாலாயி:742/2
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் மார்பு அகம் இரு பிளவா – நாலாயி:1151/1
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் – நாலாயி:1351/2
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால் – நாலாயி:1381/2
வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த – நாலாயி:1522/2
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு – நாலாயி:1541/3
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் – நாலாயி:1564/3
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன் – நாலாயி:1582/1
வல் ஆள் அரக்கர் குல பாவை வாட முனி-தன் வேள்வியை – நாலாயி:1700/3
குரக்கு நாயகர்காள் இளங்கோவே கோல வல் வில் இராமபிரானே – நாலாயி:1858/3
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் – நாலாயி:1900/3
நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை – நாலாயி:1905/1
கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே – நாலாயி:1964/4
வல் நெஞ்சம் கீண்ட மணி_வண்ணன் முன்னம் சேய் – நாலாயி:2276/2
வாய் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து – நாலாயி:2414/3
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை – நாலாயி:2455/3
நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது திருமால் – நாலாயி:2484/2
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால் – நாலாயி:2566/3
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை – நாலாயி:2595/1
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு_அணையான் சீர் கலந்த – நாலாயி:2670/2
தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல் ஆன் ஆயர் தலைவனாய் – நாலாயி:2943/3
வள்ளல் வல் வயிற்று பெருமான் – நாலாயி:3026/2
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய் – நாலாயி:3305/3
மறுக்கி வல் வலைப்படுத்தி குமைத்திட்டு கொன்று உண்பர் – நாலாயி:3324/1
பொலிக பொலிக பொலிக போயிற்று வல் உயிர் சாபம் – நாலாயி:3352/1
மா விகாரமாய் ஓர் வல் இரவாய் நீண்டதால் – நாலாயி:3375/2
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன் – நாலாயி:3414/1
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/3
கூறாய் நீறாய் நிலன் ஆகி கொடு வல் அசுரர் குலம் எல்லாம் – நாலாயி:3551/1
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே – நாலாயி:3628/4
மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த – நாலாயி:3878/1
கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம் – நாலாயி:3896/1
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த – நாலாயி:3898/3
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர் – நாலாயி:3899/3
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால் – நாலாயி:3900/2
வினை வல் இருள் என்னும் – நாலாயி:3944/1
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் – நாலாயி:3949/2

மேல்


வல்ல (23)

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல
பை உடை நாக பகை கொடியானுக்கு பல்லாண்டு கூறுவனே – நாலாயி:8/3,4
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா – நாலாயி:130/2
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:188/1
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/2
வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை – நாலாயி:201/3
பாத பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே – நாலாயி:201/4
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல
அண்ணல் கண்ணான் ஓர் மகனை பெற்ற அசோதை நங்காய் உன் மகனை கூவாய் – நாலாயி:202/3,4
இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் – நாலாயி:225/3
மன கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ – நாலாயி:471/2
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:529/3
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே – நாலாயி:606/4
நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான் – நாலாயி:1058/2
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1259/4
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும் – நாலாயி:1447/3
நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1514/4
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா – நாலாயி:1559/2
கறை உலாம் வேல் வல்ல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார் – நாலாயி:1817/3
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் – நாலாயி:1903/2
ஏ வல்ல எந்தைக்கு இடம் – நாலாயி:2251/4
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/3
உய்ய கொள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே – நாலாயி:2869/3
தீர்ந்த அடியவர்-தம்மை திருத்தி பணிகொள்ள வல்ல
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/1,2
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே – நாலாயி:3791/4

மேல்


வல்லது (1)

வல்லது ஓர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்கு ஆம் வண்ணமே – நாலாயி:3647/4

மேல்


வல்லம் (1)

நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும் – நாலாயி:765/3

மேல்


வல்லமே (1)

வல்லமே அல்லமே மா மலரான் வார் சடையான் – நாலாயி:2391/3

மேல்


வல்லர் (6)

நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே – நாலாயி:764/4
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே – நாலாயி:776/4
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் – நாலாயி:792/2
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே – நாலாயி:828/4
வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே – நாலாயி:829/4
வல்லர் என வல்லவர் வானவர் தாமே – நாலாயி:1317/4

மேல்


வல்லராய் (2)

வல்லராய் உரைப்பார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1197/4
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை வல்லராய் உரைப்பார் மதியம் தவழ் – நாலாயி:1647/2

மேல்


வல்லரே (10)

நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே – நாலாயி:752/4
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – நாலாயி:754/4
ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே – நாலாயி:759/4
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே – நாலாயி:762/4
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே – நாலாயி:763/4
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே – நாலாயி:778/4
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே – நாலாயி:780/4
அன்றி எங்கள் செங்கண்மாலை யாவர் காண வல்லரே – நாலாயி:826/4
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே – நாலாயி:827/4
வல்லரே அல்லரே வாழ்த்து – நாலாயி:2391/4

மேல்


வல்லவர் (17)

ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்த நல் மக்களை பெற்று மகிழ்வரே – நாலாயி:117/3,4
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களை பெற்று மகிழ்வர் இ வையத்தே – நாலாயி:181/3,4
ஓர் அணி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்
பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே – நாலாயி:390/3,4
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/4
இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய் – நாலாயி:533/3
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே – நாலாயி:566/3,4
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே – நாலாயி:667/4
செங்கையாளன் செம் சொல் மாலை வல்லவர் தீது இலரே – நாலாயி:1017/4
வல்லர் என வல்லவர் வானவர் தாமே – நாலாயி:1317/4
வல்லவர் தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே – நாலாயி:1387/4
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர்
நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே – நாலாயி:1667/3,4
மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் – நாலாயி:1846/3
ஒன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம்மேல் – நாலாயி:2031/3
கேழ்_இல் ஆயிரத்து இ பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே – நாலாயி:3153/3,4
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்தும் வல்லவர்
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே – நாலாயி:3252/3,4
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு – நாலாயி:3409/3
கட்டு எழில் ஆயிரத்து இ பத்தும் வல்லவர்
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே – நாலாயி:3516/3,4

மேல்


வல்லவர்க்கு (8)

எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்-தானே – நாலாயி:53/4
எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:63/4
இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே – நாலாயி:222/4
இன் தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:243/4
இங்கு வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே – நாலாயி:676/4
உலவு சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே – நாலாயி:1757/4
இன் இசை மாலைகள் ஈரேழும் வல்லவர்க்கு ஏதும் இடர் இல்லையே – நாலாயி:1921/4
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே – நாலாயி:3030/4

மேல்


வல்லவர்கட்கு (1)

மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே – நாலாயி:296/4

மேல்


வல்லவன் (1)

ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே – நாலாயி:3335/4

மேல்


வல்லவா (2)

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறு_இல் போர் – நாலாயி:862/1
வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்து – நாலாயி:2446/3

மேல்


வல்லவாழ் (11)

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1808/4
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1809/4
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1810/4
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1811/4
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1812/4
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1813/4
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1814/4
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1815/4
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1816/4
மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள் தம்மை – நாலாயி:1817/1
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ் – நாலாயி:2773/6

மேல்


வல்லவாறு (1)

வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்த – நாலாயி:2456/3

மேல்


வல்லள் (1)

செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் – நாலாயி:286/2

மேல்


வல்லள்-கொலோ (3)

கண் உறங்காதே இருந்து கடையவும்தான் வல்லள்-கொலோ
ஒள் நிற தாமரை செம் கண் உலகளந்தான் என் மகளை – நாலாயி:305/2,3
வானவர் கோனை இன்று வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1832/4
வள்ளலை வாள் நுதலாள் வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1834/4

மேல்


வல்லளே (1)

நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு – நாலாயி:2337/3,4

மேல்


வல்லன் (3)

மயக்கு உடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல் அடி போது – நாலாயி:2930/2,3
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4
மெச்சப்படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப்படும் நமக்கு நாகத்து_அணையானே – நாலாயி:3928/3,4

மேல்


வல்லன (1)

வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி_வண்ணரை நாம் மறவோம் – நாலாயி:1793/3

மேல்


வல்லனே (2)

ஒன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே – நாலாயி:758/4
கூறுசெய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே – நாலாயி:867/4

மேல்


வல்லா (1)

முகில்_வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இ பத்தும் வல்லா
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே – நாலாயி:3582/3,4

மேல்


வல்லாய் (4)

சீமாலிகன்-அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் – நாலாயி:189/1,2
வாய் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே – நாலாயி:572/4
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே – நாலாயி:3206/4
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே – நாலாயி:3465/4

மேல்


வல்லார் (108)

இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார்
மாயன் மணி_வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவார்களே – நாலாயி:96/3,4
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே – நாலாயி:127/4
பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார்
சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே – நாலாயி:138/3,4
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – நாலாயி:151/4
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே – நாலாயி:161/4
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே – நாலாயி:233/4
கற்று இவை பாட வல்லார் கடல்_வண்ணன் கழல் இணை காண்பார்களே – நாலாயி:253/4
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினர் ஆகி சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே – நாலாயி:285/3,4
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளரே – நாலாயி:306/4
பார் ஆரும் புகழ் புதுவை_பட்டர்பிரான் பாடல் வல்லார்
ஏர் ஆரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே – நாலாயி:327/3,4
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார்
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே – நாலாயி:380/3,4
இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே – நாலாயி:411/4
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/3,4
தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே – நாலாயி:432/4
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே – நாலாயி:462/4
சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே – நாலாயி:473/4
விருப்பு உடை இன் தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே – நாலாயி:513/4
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே – நாலாயி:576/4
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே – நாலாயி:596/4
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:657/4
பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:687/4
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே – நாலாயி:697/4
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:729/4
சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி-கண் செல்லார் தாமே – நாலாயி:740/4
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:751/4
வல்லார் அவர் வானவர் ஆகுவர் தாமே – நாலாயி:1047/4
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே – நாலாயி:1067/3,4
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் சுகம் இனிது ஆள்வர் வான் உலகே – நாலாயி:1077/4
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:1097/4
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:1097/4
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார்
முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் ஆவாரே – நாலாயி:1107/3,4
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில் – நாலாயி:1137/3
கார் ஆர் புயல் கை கலிகன்றி குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்
பார் ஆர் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே – நாலாயி:1167/3,4
தான் இவை கற்று வல்லார் மேல் சாரா தீவினை தானே – நாலாயி:1177/4
சங்க முக தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலகுக்கு தலைவர் தாமே – நாலாயி:1187/4
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்
கண்டார் வணங்க களி யானை மீதே கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய் – நாலாயி:1227/2,3
ஒன்றினொடும் ஒன்றும் இவை கற்று வல்லார் உலகத்து உத்தமர்கட்கு உத்தமராய் உம்பரும் ஆவர்களே – நாலாயி:1247/4
கூர் ஆர்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே – நாலாயி:1257/3,4
பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இ பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:1267/3
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவராய் திகழ்வர் தாமே – நாலாயி:1287/3,4
மங்கையர்_தலைவன் வண் தார் கலியன் வாய் ஒலிகள் வல்லார்
பொங்கு நீர் உலகம் ஆண்டு பொன் உலகு ஆண்டு பின்னும் – நாலாயி:1297/2,3
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசர் ஆகி – நாலாயி:1307/3
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார்
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே – நாலாயி:1327/3,4
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே – நாலாயி:1377/4
கால வேல் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்
மாலை சேர் வெண்குடை கீழ் மன்னவராய் பொன் உலகில் வாழ்வர் தாமே – நாலாயி:1397/3,4
தாம் மருவி வல்லார் மேல் சாரா தீவினை தாமே – நாலாயி:1407/4
நால் வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம் – நாலாயி:1436/1,2
பா மரு தமிழ் இவை பாட வல்லார்
வாமனன் அடி இணை மருவுவரே – நாலாயி:1457/3,4
ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்
கோனாய் வானவர்-தம் கொடி மாநகர் கூடுவரே – நாலாயி:1467/3,4
ஆர்ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே – நாலாயி:1477/4
கல் நவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன் உலகில் வானவர்க்கு புத்தேளிர் ஆகுவரே – நாலாயி:1527/3,4
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார்
விண்கள் அகத்து இமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே – நாலாயி:1537/3,4
மேவி சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே – நாலாயி:1547/4
முறை வழுவாமை வல்லார் முழுது ஆள்வர் வான் உலகே – நாலாயி:1607/4
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகு ஆண்டு மான வெண்குடை கீழ் மகிழ்வாரே – நாலாயி:1617/3,4
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர் தாமே – நாலாயி:1627/4
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்ஐந்தும் வல்லார்
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவராய் புகழ் தக்கோரே – நாலாயி:1657/3,4
கார் கொள் பைம் பொழில் மங்கையர்_காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மாநகர் புக்கு இமையவரொடும் கூடுவரே – நாலாயி:1697/3,4
மருவு ஆர் புயல் கை கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மாநிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே – நாலாயி:1707/3,4
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே – நாலாயி:1767/3,4
கறை உலாம் வேல் வல்ல கலியன் வாய் ஒலி இவை கற்று வல்லார்
இறைவராய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே – நாலாயி:1817/3,4
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1903/1
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1904/1
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய்த தமிழ் மாலை வல்லார்
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/3,4
கா வளரும் பொழில் மங்கை கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்
பூ வளரும் திருமகளால் அருள்பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே – நாலாயி:2011/3,4
நிதியினை பவள தூணை நெறிமையால் நினைய வல்லார்
கதியினை கஞ்சன் மாள கண்டு முன் அண்டம் ஆளும் – நாலாயி:2032/1,2
ஊனம் அது இன்றி வல்லார் ஒளி விசும்பு ஆள்வர் தாமே – நாலாயி:2051/4
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை பழவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:2081/4
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை பழவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:2081/4
யார் ஓத வல்லார் அறிந்து – நாலாயி:2186/4
ஆர் ஓத வல்லார் அவர் – நாலாயி:2192/4
யார் ஓத வல்லார் அவர் – நாலாயி:2436/4
வல்லார் அடி கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த – நாலாயி:2577/2
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் – நாலாயி:2577/3
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே – நாலாயி:2870/2
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே – நாலாயி:2931/3,4
ஓத வல்லார் பிறவாரே – நாலாயி:2964/4
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே – நாலாயி:3063/4
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே – நாலாயி:3164/3,4
தொழுது ஆடி பாட வல்லார் துக்க சீலம் இலர்களே – நாலாயி:3296/4
தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே – நாலாயி:3307/4
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இ பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே – நாலாயி:3340/3,4
அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே – நாலாயி:3395/4
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:3406/3
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கையுள் – நாலாயி:3415/3
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா அமுதே – நாலாயி:3417/4
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே – நாலாயி:3428/4
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே – நாலாயி:3450/3,4
இன் கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடையவர்க்கே – நாலாயி:3461/4
ஆணை ஆயிரத்து திருவிண்ணகர் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே – நாலாயி:3483/3,4
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமைசெய்வார் திருமாலுக்கே – நாலாயி:3505/4
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின்-கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே – நாலாயி:3538/3,4
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே – நாலாயி:3571/4
ஆழி அங்கையனை ஏத்த வல்லார் அவர் அடிமை திறத்து ஆழியாரே – நாலாயி:3593/4
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர் – நாலாயி:3615/3
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரை – நாலாயி:3626/3
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே – நாலாயி:3637/3,4
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார்
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே – நாலாயி:3692/3,4
நிரையே வல்லார் நீடு உலகத்து பிறவாரே – நாலாயி:3703/4
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இ பத்தும் வல்லார்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே – நாலாயி:3868/3,4
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தம்_இல் புகழினாரே – நாலாயி:3911/4
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில் – நாலாயி:3912/3
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே – நாலாயி:3978/4
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே – நாலாயி:3989/4

மேல்


வல்லார்க்கு (17)

பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:22/4
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:317/4
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:373/4
மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:379/4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:544/4
இன்னிசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:626/4
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே – நாலாயி:707/4
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1057/4
கட மா களி யானை வல்லான் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே – நாலாயி:1087/2
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:1127/4
ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே – நாலாயி:1207/4
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1847/4
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:1961/4
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே – நாலாயி:2953/4
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே – நாலாயி:3219/4
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் – நாலாயி:3373/4
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே – நாலாயி:3901/4

மேல்


வல்லார்கட்கு (1)

பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு அவன் – நாலாயி:3230/2

மேல்


வல்லார்கள் (16)

நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கம்-அது ஆனாய் – நாலாயி:441/1
சொல்லை துதிக்க வல்லார்கள் துன்ப கடலுள் துவளாரே – நாலாயி:636/4
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே – நாலாயி:718/4
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகு உடன் மருவி – நாலாயி:987/3
காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய் மாலை தான் கற்று வல்லார்கள்
ஓத நீர் வையம் ஆண்டு வெண்குடை கீழ் உம்பரும் ஆகுவர் தாமே – நாலாயி:1007/3,4
சங்கை இன்றி தரித்து உரைக்க வல்லார்கள் தஞ்சமதாகவே – நாலாயி:1027/3
சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே – நாலாயி:1237/4
ஊனம்_இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவு இன்றி கற்று வல்லார்கள்
மான வெண்குடை கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே – நாலாயி:1277/3,4
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை – நாலாயி:1290/3
நலம் கொள் நான்மறை வல்லார்கள் ஓத்து ஒலி ஏத்த கேட்டு – நாலாயி:1433/3
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம் – நாலாயி:2460/2
அமர துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம் – நாலாயி:3173/3
பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே – நாலாயி:3263/3,4
செம் கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண இ பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே – நாலாயி:3725/3,4
சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டீர் மக்களே – நாலாயி:3780/3,4
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே – நாலாயி:3802/3,4

மேல்


வல்லார்களை (3)

உருவு உடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களை கொண்டு வைகல் – நாலாயி:509/1
வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் – நாலாயி:3293/1
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல் – நாலாயி:3670/3

மேல்


வல்லார (1)

வார் அணங்கு முலை மடவார் மங்கை_வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த கரந்து எங்கும் பரந்தானை காண்பர் தாமே – நாலாயி:1147/3,4

மேல்


வல்லாரும் (1)

ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நாலாயி:3589/3

மேல்


வல்லாரை (3)

பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3189/3
பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3191/3
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3193/3

மேல்


வல்லாரையே (1)

வணங்கீர்கள் மாய பிரான் தமர் வேதம் வல்லாரையே – நாலாயி:3292/4

மேல்


வல்லாள் (1)

வல்லாள் இலங்கை மலங்க சரம் துரந்த – நாலாயி:127/1

மேல்


வல்லாளன் (5)

வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை – நாலாயி:339/1
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும் – நாலாயி:1782/2
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு – நாலாயி:2161/3
வல்லாளன் வானர_கோன் வாலி மதன் அழித்த – நாலாயி:2466/3
கொல் நவிலும் வெம் சமத்து கொல்லாதே வல்லாளன் – நாலாயி:2765/4

மேல்


வல்லான் (6)

கட மா களி யானை வல்லான் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே – நாலாயி:1087/2
கடம் ஆரும் கரும் களிறு வல்லான் வெல் போர் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1097/3
காம கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை – நாலாயி:1497/3
கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை – நாலாயி:1807/3
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் – நாலாயி:1839/2
சூழல் பலபல வல்லான் தொல்லை அம் காலத்து உலகை – நாலாயி:2988/1

மேல்


வல்லானுக்கு (1)

பாய சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:7/4

மேல்


வல்லானே (2)

உருவ செம் சுடர் ஆழி வல்லானே உலகு உண்ட ஒருவா திருமார்பா – நாலாயி:1608/2
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடு வினை படைகள் வல்லானே – நாலாயி:3800/4

மேல்


வல்லானை (6)

வல்லானை மா மணி_வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் – நாலாயி:333/2
வல்லானை மாயனை பாடு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:488/8
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில் – நாலாயி:1090/2
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த – நாலாயி:1427/3
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்தி கண்டாய் – நாலாயி:1733/2,3
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானை பெற்று ஒன்றும் தளர்வு இலனே – நாலாயி:3228/4

மேல்


வல்லி (12)

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து – நாலாயி:255/1
குழை ஆட வல்லி குலம் ஆட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு – நாலாயி:1222/3
வல்லி பொதும்பில் குயில் கூவும் மங்கை_வேந்தன் பரகாலன் – நாலாயி:1597/3
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை – நாலாயி:1700/1
வல்லி சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற – நாலாயி:1804/1
கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் அசுரர் மங்க – நாலாயி:2483/2
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ – நாலாயி:2486/2
மாயோன் வடதிருவேங்கட நாட வல்லி_கொடிகாள் – நாலாயி:2487/1
புல குண்டல புண்டரீகத்த போர் கெண்டை வல்லி ஒன்றால் – நாலாயி:2534/1
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லி கடி மலரின் – நாலாயி:2759/1
வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர்-தம்மொடும் – நாலாயி:3243/1
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்-கண் வளர்கின்ற மாலே – நாலாயி:3687/4

மேல்


வல்லி_கொடிகாள் (1)

மாயோன் வடதிருவேங்கட நாட வல்லி_கொடிகாள்
நோயோ உரைக்கிலும் கேட்கின்றிலீர் உறையீர் நுமது – நாலாயி:2487/1,2

மேல்


வல்லியில் (1)

மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கி – நாலாயி:2891/1

மேல்


வல்லியும் (2)

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை – நாலாயி:1481/1
மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும் – நாலாயி:1809/1

மேல்


வல்லியே (1)

மாலுமால் வல்வினையேன் மட வல்லியே – நாலாயி:3242/4

மேல்


வல்லியை (1)

கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே – நாலாயி:3268/4

மேல்


வல்லியோ (1)

மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் – நாலாயி:3628/2

மேல்


வல்லீர் (2)

மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர்
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக – நாலாயி:1163/2,3
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே – நாலாயி:1331/4

மேல்


வல்லீர்கள் (1)

வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக – நாலாயி:488/4

மேல்


வல்லீரால் (1)

வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி – நாலாயி:1336/2,3

மேல்


வல்லீரே (1)

இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4

மேல்


வல்லீரேல் (2)

வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர் – நாலாயி:2220/3
ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா – நாலாயி:3941/2,3

மேல்


வல்லேற்கு (3)

யான் காண வல்லேற்கு இது – நாலாயி:2408/4
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே – நாலாயி:3282/4
வான கோனை கவி சொல்ல வல்லேற்கு இனி மாறு உண்டே – நாலாயி:3283/4

மேல்


வல்லேன் (3)

தார்க்கு ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ – நாலாயி:597/4
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே – நாலாயி:3216/4
உரைக்க வல்லேன் அல்லேன் உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் – நாலாயி:3261/1

மேல்


வல்லேனாய் (1)

பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக்கொண்டு போகாமை வல்லேனாய் புலவி எய்தி – நாலாயி:2079/3

மேல்


வல்லேனே (1)

இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லேனே – நாலாயி:3260/4

மேல்


வல்லை (4)

போம் இடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பது ஓர் மாயை வல்லை
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:424/3,4
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் – நாலாயி:488/3
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே – நாலாயி:836/3
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4

மேல்


வல்லையாய் (10)

மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1808/4
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1809/4
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1810/4
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1811/4
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1812/4
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1813/4
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1814/4
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1815/4
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1816/4
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் – நாலாயி:3801/1

மேல்


வல்லையே (1)

தழுவ நின்று என்னை ததைத்துக்கொண்டு ஊற்றவும் வல்லையே – நாலாயி:604/4

மேல்


வல்லையேல் (2)

வானம் ஆள வல்லையேல் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே – நாலாயி:865/2
காரணமும் வல்லையேல் காண் – நாலாயி:2247/4

மேல்


வல்லோனை (1)

பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – நாலாயி:1094/2

மேல்


வல்வினை (14)

மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் – நாலாயி:446/1
மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் – நாலாயி:446/1
வங்க கடல்_வண்ணன் அம்மான் வல்வினை ஆயின மாற்றி – நாலாயி:449/3
காட்டி நான் செய் வல்வினை பயன்-தனால் மனம்-தனை – நாலாயி:850/1
பண்டை வல்வினை பாற்றி அருளினான் – நாலாயி:943/2
மாலே என வல்வினை தீர்த்தருளாயே – நாலாயி:1314/4
வழிநின்ற வல்வினை மாள்வித்து – நாலாயி:2961/3
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினை
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் – நாலாயி:2966/1,2
வழக்கு என நினை-மின் வல்வினை மூழ்காது – நாலாயி:3118/1
தொல் மா வல்வினை தொடர்களை முதல் அரிந்து – நாலாயி:3133/3
மண் கொள் உலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே – நாலாயி:3166/4
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3274/1
வைகுந்தநாதன் என வல்வினை மாய்ந்து அற – நாலாயி:3655/1
மாய பிரான் என வல்வினை மாய்ந்து அற – நாலாயி:3729/1

மேல்


வல்வினை-கொல் (1)

வாலியது ஓர் கனி-கொல் வினையாட்டியேன் வல்வினை-கொல்
கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் – நாலாயி:3629/1,2

மேல்


வல்வினைகள் (3)

செடி ஆய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே – நாலாயி:685/1
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில்_வண்ணன் – நாலாயி:1980/3
முன்னை வல்வினைகள் முழுது உடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான் – நாலாயி:3706/2

மேல்


வல்வினைகளும் (1)

சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாய பற்று அறுத்து – நாலாயி:2952/1

மேல்


வல்வினையர் (1)

அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையர் ஆவார் – நாலாயி:2653/1

மேல்


வல்வினையார் (5)

தீ வாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல் – நாலாயி:1465/1
தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று – நாலாயி:2606/3
மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு – நாலாயி:2614/3
மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார்
காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ஊடே போய் – நாலாயி:2643/1,2
புறம் அற கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும் – நாலாயி:3346/1

மேல்


வல்வினையால் (3)

வாராயோ என்றார்க்கு சென்றேன் என் வல்வினையால்
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் – நாலாயி:2678/3,4
வளரும் பிணிகொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில் – நாலாயி:2886/1
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணி கவிழ்ந்திருப்பன் – நாலாயி:3422/2

மேல்


வல்வினையினுள் (1)

என்னது ஆவி என்னும் வல்வினையினுள் கொழுந்து எழுந்து – நாலாயி:870/2

மேல்


வல்வினையுள் (1)

மொய்த்த வல்வினையுள் நின்று மூன்றெழுத்து உடைய பேரால் – நாலாயி:875/1

மேல்


வல்வினையே (1)

மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி – நாலாயி:2934/3

மேல்


வல்வினையேன் (19)

மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி வல்வினையேன் என்று-கொலோ வாழும் நாளே – நாலாயி:654/4
மல் பொரு தோள் உடை வாசுதேவா வல்வினையேன் துயில் கொண்டவாறே – நாலாயி:703/1
மல் அணைந்த வரை தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் – நாலாயி:732/2
மா போகு நெடும் கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று – நாலாயி:733/3
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும் – நாலாயி:1745/3
தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு – நாலாயி:1768/1
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன்
தள பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே – நாலாயி:2536/3,4
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் – நாலாயி:2700/7
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் – நாலாயி:2817/2
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில் – நாலாயி:2856/2
மாலுமால் வல்வினையேன் மட வல்லியே – நாலாயி:3242/4
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய் – நாலாயி:3305/3
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே – நாலாயி:3374/4
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே – நாலாயி:3376/4
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே – நாலாயி:3378/4
தீ பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ – நாலாயி:3380/4
கொடிய வல்வினையேன் உன்னை என்று-கொல் கூடுவதே – நாலாயி:3448/4
கொடிய வல்வினையேன் திறம் கூறு-மின் வேறுகொண்டே – நாலாயி:3459/4
மனமே உன்னை வல்வினையேன் இரந்து – நாலாயி:3807/1

மேல்


வல்வினையேனும் (1)

வாயோ அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும் – நாலாயி:2487/3

மேல்


வல்வினையேனே (1)

மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே – நாலாயி:3273/4

மேல்


வல்வினையேனை (1)

மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற – நாலாயி:3678/1

மேல்


வல்வினையை (6)

மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை – நாலாயி:1746/2,3
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி – நாலாயி:2138/1
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையை
கானும் மலையும் புக கடிவான் தான் ஓர் – நாலாயி:2610/1,2
அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் – நாலாயி:2615/1
வழி தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே – நாலாயி:2641/1
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சது மூர்த்தி – நாலாயி:3778/1

மேல்


வல (3)

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு – நாலாயி:2/2
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான் – நாலாயி:1439/2
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே – நாலாயி:1447/4

மேல்


வலக்கை (1)

வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடை மால்_வண்ணனை – நாலாயி:3492/3

மேல்


வலங்கை (3)

மன் அடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பீ – நாலாயி:468/3
செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் – நாலாயி:1120/1
வலங்கை ஆழி இடங்கை சங்கம் உடையான் ஊர் – நாலாயி:1488/3

மேல்


வலங்கையா (1)

வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3575/3

மேல்


வலங்கொள் (2)

வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே – நாலாயி:1103/4
வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே – நாலாயி:1103/4

மேல்


வலஞ்செய்து (7)

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் – நாலாயி:556/1,2
வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே – நாலாயி:3117/1
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே – நாலாயி:3117/4
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்-கொலோ – நாலாயி:3660/4
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொலோ – நாலாயி:3661/4
மேவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொல் என்னும் என் சிந்தனையே – நாலாயி:3668/4
கொண்ட கோயிலை வலஞ்செய்து இங்கு ஆடுதும் கூத்தே – நாலாயி:3895/4

மேல்


வலஞ்செய்ய (1)

ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே – நாலாயி:3667/4

மேல்


வலஞ்செய்யும் (3)

தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடை திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:454/4
வலஞ்செய்யும் ஆய மாயவன் கோயில் – நாலாயி:3117/2
வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை – நாலாயி:3117/3

மேல்


வலத்தனன் (1)

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற துந்தி – நாலாயி:2929/1

மேல்


வலத்தால் (2)

திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது – நாலாயி:3114/1
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலைத்தலை சிறந்து பூசிப்ப – நாலாயி:3799/2

மேல்


வலத்தானை (1)

சங்கம் இடத்தானை தழல் ஆழி வலத்தானை
செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1598/2,3

மேல்


வலத்தினான் (1)

மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/2,3

மேல்


வலத்து (2)

வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு – நாலாயி:2/3
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று – நாலாயி:958/1

மேல்


வலத்தே (1)

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து – நாலாயி:1186/1

மேல்


வலத்தையாய் (1)

மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே – நாலாயி:3129/1,2

மேல்


வலம் (35)

வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை – நாலாயி:262/1
தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:562/4
மங்கல வீதி வலம் செய்து மா மண நீர் – நாலாயி:565/2
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையில் – நாலாயி:598/2
வலம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:807/4
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் – நாலாயி:956/3
வலம் கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே – நாலாயி:976/4
வலம் தரு மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:980/4
விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலம் கைவாய் சரங்கள் ஆண்டு – நாலாயி:1096/2
வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள – நாலாயி:1100/2
விடை திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலம் கை பிடித்த – நாலாயி:1135/3
கௌவை களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் – நாலாயி:1164/3
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த – நாலாயி:1184/1
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/2
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1228/4
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1500/4
வலம் மனு படை உடை மணி வணர் நிதி குவை – நாலாயி:1716/3
ஏ வலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன் – நாலாயி:1795/3
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என – நாலாயி:1843/3
செரு அழியாத மன்னர்கள் மாள தேர் வலம் கொண்டு அவர் செல்லும் – நாலாயி:1936/1
அங்கம் வலம் கொண்டான் அடி – நாலாயி:2185/4
வலம் புரிந்த வான் சங்கம் கொண்டான் பேர் ஓத – நாலாயி:2291/3
இடம் வலம் ஏழ் பூண்ட இரவி தேர் ஓட்டி – நாலாயி:2354/1
முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல் – நாலாயி:2359/2
வையேன் ஆட்செய்யேன் வலம் – நாலாயி:2447/4
வலம் ஆக மாட்டாமை தான் ஆக வைகல் – நாலாயி:2448/1
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக வையம் – நாலாயி:2564/3
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம் – நாலாயி:3045/2
வலம் முறை எய்தி மருவுதல் வலமே – நாலாயி:3116/4
வலஞ்செய்து வைகல் வலம் கழியாதே – நாலாயி:3117/1
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள் – நாலாயி:3195/3
வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து – நாலாயி:3208/3
மண்ணும் விண்ணும் மகிழ குறளாய் வலம் காட்டி – நாலாயி:3540/1
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் – நாலாயி:3569/2
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே – நாலாயி:3897/4

மேல்


வலம்கொண்டு (1)

பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு
மன்னும் வள நாடு கைவிட்டு மாதிரங்கள் – நாலாயி:2739/2,3

மேல்


வலம்கொள் (1)

வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது பாடு இல் வைகுந்தமே – நாலாயி:1777/4

மேல்


வலம்புரி (9)

தூ வலம்புரி உடைய திருமால் தூய வாயில் குழல் ஓசை வழியே – நாலாயி:275/2
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு – நாலாயி:393/1
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து – நாலாயி:477/5
மருவி வலம்புரி கைதை கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி – நாலாயி:1184/3
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1184/4
வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை – நாலாயி:1836/1
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து – நாலாயி:2089/1
இடம் கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று – நாலாயி:2252/1
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் – நாலாயி:3984/2

மேல்


வலம்புரியன் (1)

வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியன் மணி நீல – நாலாயி:3314/3

மேல்


வலம்புரியும் (2)

சங்கின் வலம்புரியும் சேவடி கிண்கிணியும் – நாலாயி:47/1
கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து – நாலாயி:2109/1

மேல்


வலம்புரியே (3)

மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே – நாலாயி:570/3,4
வாய் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே – நாலாயி:572/4
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திரு துழாய – நாலாயி:2683/2

மேல்


வலமே (2)

மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே – நாலாயி:2928/4
வலம் முறை எய்தி மருவுதல் வலமே – நாலாயி:3116/4

மேல்


வலயத்து (1)

பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர் – நாலாயி:2715/3

மேல்


வலர் (1)

மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் – நாலாயி:2396/2

மேல்


வலவ (1)

நண்ணுதல் வேண்டும் வலவ கடாகின்று தேன் நவின்ற – நாலாயி:2527/2

மேல்


வலவர் (1)

கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:726/3

மேல்


வலவன் (17)

கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை-தன்னில் – நாலாயி:321/3
கொல் நவிலும் வேல் வலவன் குடை குலசேகரன் சொன்ன – நாலாயி:729/3
கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:740/3
வலவன் வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் – நாலாயி:990/3
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார் – நாலாயி:1107/3
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்து உரைத்த – நாலாயி:1157/3
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம்_கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் – நாலாயி:1247/3
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்_கோன் குறையல் ஆளி – நாலாயி:1287/2
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐயிரண்டும் – நாலாயி:1377/3
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் திருவரங்கத்து அம்மானை – நாலாயி:1427/2
செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தி திகழும் ஊர் – நாலாயி:1480/3
கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐயிரண்டும் – நாலாயி:1607/3
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1627/3
செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் – நாலாயி:1737/1
ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர்_தலைவன் அணி பொழில் – நாலாயி:1847/1
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இ உலகினில் – நாலாயி:1867/2
அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன்
முரன் நாள் வலம் சுழிந்த மொய்ம்பன் சரண் ஆமேல் – நாலாயி:2359/1,2

மேல்


வலவா (7)

ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ – நாலாயி:722/4
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ – நாலாயி:726/4
ஏ வரி வெம் சிலை வலவா இராகவனே தாலேலோ – நாலாயி:728/4
ஆற்ற துளங்கா நிற்பன் ஆழி வலவா – நாலாயி:2023/4
சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வ கோமானே – நாலாயி:3551/2
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ – நாலாயி:3554/1
சித்திர தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய் – நாலாயி:3640/1

மேல்


வலவை (2)

மாய வலவை பெண் வந்து முலை தர – நாலாயி:1895/2
மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர் – நாலாயி:3289/1

மேல்


வலன் (2)

மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன் – நாலாயி:1683/1
சுடர் ஆழி வலன் உயர்த்த – நாலாயி:1946/2

மேல்


வலனாய் (1)

மா வலனாய் கீண்ட மணி_வண்ணன் மேவி – நாலாயி:2323/2

மேல்


வலார் (1)

பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இ பத்தும் வலார்
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே – நாலாயி:3098/3,4

மேல்


வலி (30)

என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான் – நாலாயி:308/1
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4
நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை – நாலாயி:364/3
மாணிக்க பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்கள் உள்ளீர் – நாலாயி:447/3
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல்-கண் – நாலாயி:494/6
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய – நாலாயி:554/1
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி – நாலாயி:745/1
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை – நாலாயி:1127/2
மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய மெலிவேனோ – நாலாயி:1201/2
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க – நாலாயி:1246/1
மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான் – நாலாயி:1299/1
வளர்ந்தவனை தடம் கடலுள் வலி உருவில் திரி சகடம் – நாலாயி:1401/1
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப – நாலாயி:1420/2
நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின் – நாலாயி:1626/2
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க – நாலாயி:1705/1
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர் – நாலாயி:1717/2
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின் – நாலாயி:1718/1
குன்றாத வலி அரக்கர்_கோனை மாள கொடும் சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து – நாலாயி:2080/2
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம் – நாலாயி:2117/1
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் – நாலாயி:2171/1
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் – நாலாயி:2200/1
மறு நோய் செறுவான் வலி – நாலாயி:2248/4
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள – நாலாயி:2249/1
வலி மிக்க வாள் வரை மத்து ஆக வலி மிக்க – நாலாயி:2249/2
வலி மிக்க வாள் வரை மத்து ஆக வலி மிக்க – நாலாயி:2249/2
மாய்த்தானை வாழ்த்தே வலி – நாலாயி:2624/4
வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம் – நாலாயி:2878/3
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற – நாலாயி:2909/2

மேல்


வலிக்கும் (1)

சார்ங்கம் வளைய வலிக்கும் தட கை சதுரன் பொருத்தம் உடையன் – நாலாயி:552/1

மேல்


வலிசெய்து (1)

வந்த மதலை குழாத்தை வலிசெய்து
தந்த களிறு போல் தானே விளையாடும் – நாலாயி:30/1,2

மேல்


வலிசெய்வது (1)

மந்தமாருதம் வன முலை தடவந்து வலிசெய்வது ஒழியாதே – நாலாயி:1688/4

மேல்


வலித்த (1)

சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே – நாலாயி:3576/4

மேல்


வலித்து (3)

முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான் – நாலாயி:308/3
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து – நாலாயி:3344/2
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசைதிசை வலித்து எற்றுகின்றனர் – நாலாயி:3570/3

மேல்


வலிதல் (1)

வாழா வகை வலிதல் நின் வலியே ஆழாத – நாலாயி:2595/2

மேல்


வலிது-கொல் (1)

நலமே வலிது-கொல் நஞ்சு ஊட்டு வன் பேய் – நாலாயி:2355/1

மேல்


வலிதே-கொல் (1)

ஆஆ என இரங்கார் அந்தோ வலிதே-கொல்
மா வாய் பிளந்தார் மனம் – நாலாயி:2634/3,4

மேல்


வலிந்து (3)

வஞ்ச உருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னை பற்றும்-போது – நாலாயி:429/3
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது – நாலாயி:431/3
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் – நாலாயி:3334/2

மேல்


வலிப்ப (1)

வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர் குழி கண்கள் மிழற்ற – நாலாயி:379/1

மேல்


வலிப்பட்டு (1)

வழு ஒன்றும் இலா செய்கை வானவர்_கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட – நாலாயி:265/1

மேல்


வலிமையால் (1)

வான் உளார் அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்_கோனை – நாலாயி:1754/1

மேல்


வலிய (6)

வன் நாத புள்ளால் வலிய பறித்திட்ட – நாலாயி:307/3
வார் ஏறு கொங்கை உருப்பிணியை வலிய பிடித்துக்கொண்டு – நாலாயி:332/3
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறைஇறை உருகும் வண்ணம் – நாலாயி:888/2
மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னால் – நாலாயி:898/3
வலிய முடி இடிய வாங்கி வலிய நின் – நாலாயி:2625/2
வலிய முடி இடிய வாங்கி வலிய நின் – நாலாயி:2625/2

மேல்


வலியம் (1)

வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் – நாலாயி:2625/1

மேல்


வலியவே (1)

வா என்று சொல்லி என் கையை பிடித்து வலியவே காதில் கடிப்பை – நாலாயி:150/1

மேல்


வலியன் (1)

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் – நாலாயி:491/1,2

மேல்


வலியார் (1)

உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் உலப்பு இல் வலியார் அவர்-பால் வயிரம் – நாலாயி:1900/1

மேல்


வலியால் (1)

தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை – நாலாயி:2765/2

மேல்


வலியாள் (1)

என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – நாலாயி:245/4

மேல்


வலியீர் (1)

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கு-மின் என்பவன் போல் – நாலாயி:268/1

மேல்


வலியும் (2)

ஈடும் வலியும் உடைய இ நம்பி பிறந்த எழு திங்களில் – நாலாயி:1916/1
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல் – நாலாயி:2555/2

மேல்


வலியே (1)

வாழா வகை வலிதல் நின் வலியே ஆழாத – நாலாயி:2595/2

மேல்


வலியை (4)

உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய் – நாலாயி:895/3
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை
கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி – நாலாயி:1883/1,2
சென்னி மணி சுடரை தண்கால் திறல் வலியை
தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை – நாலாயி:2775/1,2
கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய் – நாலாயி:3864/1

மேல்


வலியோ (1)

பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1938/2,3

மேல்


வலியோன் (1)

ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை – நாலாயி:2171/3

மேல்


வலை (2)

சுரும்பு ஆர் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும் – நாலாயி:228/3
அக வலை படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் – நாலாயி:3470/2

மேல்


வலைப்பட்டு (2)

வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண் – நாலாயி:220/2
பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை – நாலாயி:628/1

மேல்


வலைப்படுக்கில் (1)

மாயம்-தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா – நாலாயி:132/2

மேல்


வலைப்படுத்தாய் (1)

கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை உணாயே – நாலாயி:131/4

மேல்


வலைப்படுத்தி (1)

மறுக்கி வல் வலைப்படுத்தி குமைத்திட்டு கொன்று உண்பர் – நாலாயி:3324/1

மேல்


வலைப்படுத்தேன் (1)

வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே – நாலாயி:2375/2

மேல்


வலையால் (1)

அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு – நாலாயி:280/3

மேல்


வலையில் (3)

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் – நாலாயி:2421/3
கால் வலையில் பட்டிருந்தேன் காண் – நாலாயி:2421/4

மேல்


வலையுள் (3)

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை – நாலாயி:887/2
உழை கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு – நாலாயி:907/2
வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு – நாலாயி:3369/1

மேல்


வலையுளே (1)

மன்னன் மணி_வண்ணன் வாசுதேவன் வலையுளே – நாலாயி:3368/4

மேல்


வலையை (1)

துக்க சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அற பறித்து – நாலாயி:453/1

மேல்


வலைவாய் (1)

வட்ட தடம் கண் மட மான் கன்றினை வலைவாய் பற்றிக்கொண்டு குறமகளிர் – நாலாயி:264/3

மேல்


வலைவைத்த (1)

கஞ்சன் வலைவைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து – நாலாயி:532/1

மேல்


வவ்வி (2)

வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் – நாலாயி:1011/2
வவ்வி துழாய் அதன் மேல் சென்ற தனி நெஞ்சம் – நாலாயி:1780/1

மேல்


வவ்விய (4)

வவ்விய இடும்பை தீர கடும் கணை துரந்த எந்தை – நாலாயி:1289/2
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின் – நாலாயி:1622/2
மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால் – நாலாயி:1695/2
மன்னு கரும் களிற்று ஆருயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ் – நாலாயி:1921/2

மேல்


வவ்வினனை (1)

மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து – நாலாயி:2667/4

மேல்


வவ்வினான் (1)

வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவா காணீரே சுரி குழலீர் வந்து காணீரே – நாலாயி:33/3,4

மேல்


வழக்கு (9)

தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே – நாலாயி:545/2
உரு ஒளி காட்டுகின்றீர் எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர் – நாலாயி:589/2
வரி வளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்கு உளதே – நாலாயி:589/4
வான் கடந்தான் செய்த வழக்கு – நாலாயி:2199/4
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் – நாலாயி:2200/1
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா குழ கன்று – நாலாயி:2200/2
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று – நாலாயி:2406/4
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு – நாலாயி:2596/4
வழக்கு என நினை-மின் வல்வினை மூழ்காது – நாலாயி:3118/1

மேல்


வழக்கே (1)

வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே – நாலாயி:3117/4

மேல்


வழக்கொடு (1)

வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட – நாலாயி:2597/1

மேல்


வழக்கோ (1)

அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ அசோதாய் – நாலாயி:204/3

மேல்


வழங்க (2)

அழுதுஅழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் – நாலாயி:512/3
வம்பு அவிழ் வானவர் வாயுறை வழங்க மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா – நாலாயி:924/1

மேல்


வழங்கும் (3)

விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:349/4
கண்டவர்-தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:720/3
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1656/4

மேல்


வழா (2)

வழா வண் கை கூப்பி மதித்து – நாலாயி:2392/4
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை – நாலாயி:2513/3

மேல்


வழி (26)

முன்பே வழி காட்ட முசு கணங்கள் முதுகில் பெய்து தம்முடை குட்டன்களை – நாலாயி:272/3
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர – நாலாயி:283/3
மடி வழி வந்து நீர் புலன் சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே – நாலாயி:375/1
என்னுடைய நெஞ்சகம்-பால் சுவர் வழி எழுதிக்கொண்டேன் – நாலாயி:468/2
புன் புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து – நாலாயி:827/1
நன் புல வழி திறந்து ஞான நல் சுடர் கொளீஇ – நாலாயி:827/2
வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர் – நாலாயி:1529/2
கதம் மிகு சினத்த கட தட களிற்றின் கவுள் வழி களி வண்டு பருக – நாலாயி:1825/3
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1936/2
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என பேசுகின்றாயே – நாலாயி:1936/4
வந்திப்பார் காண்பர் வழி – நாலாயி:2156/4
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் திறம்பா – நாலாயி:2269/2
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் – நாலாயி:2494/2
மாயவர் தாம் காட்டும் வழி – நாலாயி:2640/4
வழி தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே – நாலாயி:2641/1
செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி – நாலாயி:2659/2
முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற – நாலாயி:2721/1
அவரவர் விதி வழி அடைய நின்றனரே – நாலாயி:2903/4
அ நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் – நாலாயி:3132/2
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன் – நாலாயி:3140/2
பாடி ஆடி பணிந்து பல்படிகால் வழி ஏறி கண்டீர் – நாலாயி:3336/2
அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் – நாலாயி:3793/2
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி – நாலாயி:3794/2
சுற்றும் நீர் படைத்து அதன் வழி தொல் முனி முதலா – நாலாயி:3897/2
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே – நாலாயி:3950/1
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே – நாலாயி:3981/4

மேல்


வழிக்கொண்ட (1)

மிசை மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே – நாலாயி:2508/4

மேல்


வழித்தது (1)

அங்கம் உடையது ஓர் கோல் கொண்டுவா அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:173/4

மேல்


வழித்தாளுக்கு (1)

ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட – நாலாயி:18/3

மேல்


வழித்து (1)

நாக்கு வழித்து நீராட்டும் இ நம்பிக்கு – நாலாயி:37/2

மேல்


வழிநின்ற (2)

வந்தித்து அவனை வழிநின்ற ஐம்பூதம் – நாலாயி:2207/1
வழிநின்ற வல்வினை மாள்வித்து – நாலாயி:2961/3

மேல்


வழிநின்று (3)

நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக – நாலாயி:324/3
வழிநின்று நின்னை தொழுவார் வழுவா – நாலாயி:2157/1
வணக்கு உடை தவ நெறி வழிநின்று புறநெறி களைகட்டு – நாலாயி:2925/3

மேல்


வழிப்பட்டால் (1)

மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா உன பாத_மலர் சோதி மழுங்காதே – நாலாயி:3128/3,4

மேல்


வழிபட்டு (3)

அமரர் பதி உடை தேவி அரசாணியை வழிபட்டு
துமிலம் எழ பறை கொட்டி தோரணம் நாட்டிடும்-கொலோ – நாலாயி:299/3,4
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே – நாலாயி:3773/4
வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் – நாலாயி:3774/1

மேல்


வழிபட்டும் (1)

வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும்
பூசித்தும் போக்கினேன் போது – நாலாயி:2444/3,4

மேல்


வழிபட (2)

வழிபட அருளினாய் போல் மதில் திருவரங்கத்தானே – நாலாயி:913/4
வழிபட நெறீஇ தாமரை காடு – நாலாயி:2582/5

மேல்


வழிபடும் (1)

வணங்கி வழிபடும் ஈசன் – நாலாயி:2957/2

மேல்


வழிபாடு (2)

இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/4
மெய்ம் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே – நாலாயி:3555/3

மேல்


வழிபோகும் (1)

புனமோ புனத்து அயலே வழிபோகும் அருவினையேன் – நாலாயி:2500/1

மேல்


வழிமுறையே (1)

மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின் – நாலாயி:2732/1

மேல்


வழியிடை (1)

மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு – நாலாயி:306/1

மேல்


வழியே (3)

தூ வலம்புரி உடைய திருமால் தூய வாயில் குழல் ஓசை வழியே
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும் – நாலாயி:275/2,3
சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான் ஊதுகின்ற குழல் ஓசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர – நாலாயி:283/2,3
நினைத்து முலை வழியே நின்று பால் சோர – நாலாயி:485/2

மேல்


வழியை (2)

வழியை கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே – நாலாயி:2797/4
வழியை தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய் – நாலாயி:3211/2

மேல்


வழியொழுக (1)

தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே – நாலாயி:3932/3,4

மேல்


வழிவந்து (1)

கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் – நாலாயி:3792/2

மேல்


வழிவழி (1)

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோண திருவிழவில் – நாலாயி:6/2

மேல்


வழிவார (1)

மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:500/7,8

மேல்


வழிவாழ்வார் (1)

வழிவாழ்வார் வாழ்வராம்-மாதோ வழு இன்றி – நாலாயி:2201/2

மேல்


வழு (6)

வழு இல் கொடையான் வயிச்சிரவணன் – நாலாயி:48/3
வழு ஒன்றும் இலா செய்கை வானவர்_கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட – நாலாயி:265/1
வழிவாழ்வார் வாழ்வராம்-மாதோ வழு இன்றி – நாலாயி:2201/2
வழு இலா அடிமைசெய்யவேண்டும் நாம் – நாலாயி:3143/2
வழு_இல் கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3394/2
வழு இல்லா வண் குருகூர் சடகோபன் வாய்ந்து உரைத்த – நாலாயி:3857/3

மேல்


வழு_இல் (1)

வழு_இல் கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3394/2

மேல்


வழுக்கதே (1)

கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்கதே
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று – நாலாயி:386/2,3

மேல்


வழுக்கி (1)

கொங்கை சிறு வரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை – நாலாயி:449/1,2

மேல்


வழுத்தி (1)

கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4

மேல்


வழுதி (5)

வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன் – நாலாயி:3098/2
பண் கொள் சோலை வழுதி நாடன் குருகை_கோன் சடகோபன் சொல் – நாலாயி:3186/3
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர் சடகோபன் குற்றேவல் செய்து – நாலாயி:3406/2
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் – நாலாயி:3802/2
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன் – நாலாயி:3934/2

மேல்


வழுவா (3)

வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் – நாலாயி:2107/2
வழிநின்று நின்னை தொழுவார் வழுவா
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும் – நாலாயி:2157/1,2
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை – நாலாயி:2470/2

மேல்


வழுவாத (3)

போகத்தில் வழுவாத புதுவையர்_கோன் கோதை தமிழ் – நாலாயி:586/3
வழுவாத தொல் புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3296/2
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் – நாலாயி:3296/3

மேல்


வழுவாது (2)

துப்பு உடை ஆயர்கள்-தம் சொல் வழுவாது ஒருகால் தூய கரும் குழல் நல் தோகை மயில் அனைய – நாலாயி:70/1
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு – நாலாயி:1331/1

மேல்


வழுவாமை (1)

முறை வழுவாமை வல்லார் முழுது ஆள்வர் வான் உலகே – நாலாயி:1607/4

மேல்


வழுவு (1)

வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3307/3

மேல்


வள் (15)

ஊன் கொண்ட வள் உகிரால் இரணியனை உடல் இடந்தான் – நாலாயி:581/3
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம் – நாலாயி:1008/2
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் – நாலாயி:1010/2
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் – நாலாயி:1011/2
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம் – நாலாயி:1012/2
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் – நாலாயி:1241/2
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம் – நாலாயி:1254/2
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் – நாலாயி:1900/3
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற வள் உகிரால் பிளந்து அன்று – நாலாயி:1939/1
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழி கையால் நீ – நாலாயி:2117/3
மாறு ஆய தானவனை வள் உகிரால் மார்வு இரண்டு – நாலாயி:2399/1
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால் – நாலாயி:2505/2
கூர் ஆர்ந்த வள் உகிரால் கீண்டு குடல் மாலை – நாலாயி:2691/2
பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ்படைத்த – நாலாயி:2767/1
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை – நாலாயி:3809/2

மேல்


வள்ளல் (13)

வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் – நாலாயி:476/7
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் – நாலாயி:494/2
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார் – நாலாயி:534/2
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம் – நாலாயி:1773/2
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே – நாலாயி:2806/4
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் – நாலாயி:2817/2
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் – நாலாயி:2844/2,3
வள்ளல் வல் வயிற்று பெருமான் – நாலாயி:3026/2
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் – நாலாயி:3213/2
வள்ளல் மணி_வண்ணன்-தன்னை கவி சொல்ல வம்-மினோ – நாலாயி:3213/4
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே உளன் – நாலாயி:3217/2
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே – நாலாயி:3322/4
வள்ளல் மணி_வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் – நாலாயி:3343/2

மேல்


வள்ளலார் (1)

வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1816/4

மேல்


வள்ளலாரை (1)

வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:839/4

மேல்


வள்ளலே (7)

வண்ணமே வேலை-அது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் – நாலாயி:195/4
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் – நாலாயி:1744/3
வள்ளலே கொட்டாய் சப்பாணி மால்_வண்ணனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:1896/4
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும் – நாலாயி:3048/2
பா மருவி நிற்க தந்த பான்மையே வள்ளலே – நாலாயி:3066/4
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1
வள்ளலே மணி_வண்ணா உன கழற்கே வரும் பரிசு – நாலாயி:3322/3

மேல்


வள்ளலேயோ (1)

வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று – நாலாயி:3298/2

மேல்


வள்ளலை (4)

வள்ளலை வாள் நுதலாள் வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1834/4
வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை
தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய் – நாலாயி:1853/1,2
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் – நாலாயி:2767/10
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல் – நாலாயி:2772/4

மேல்


வள்ளால் (1)

வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே – நாலாயி:1551/4

மேல்


வள்ளி (4)

வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து அலர் தூற்றிட – நாலாயி:240/1
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் – நாலாயி:1112/3
வள்ளி மருங்குல் என்தன் மட மானினை போத என்று – நாலாயி:1208/2
வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் – நாலாயி:1513/1

மேல்


வள (21)

வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் – நாலாயி:730/1
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் – நாலாயி:739/3
வள எழும் தவள மாட மதுரை மாநகரம் தன்னுள் – நாலாயி:916/1
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/4
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் – நாலாயி:1677/2
திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன் – நாலாயி:1707/2
முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல் – நாலாயி:1710/3
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர் – நாலாயி:1982/1
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன் – நாலாயி:2536/3
மன்னும் வள நாடு கைவிட்டு மாதிரங்கள் – நாலாயி:2739/3
வள வயல் சூழ் வண் குருகூர் சடகோபன் வாய்ந்து உரைத்த – நாலாயி:2942/2
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே – நாலாயி:2942/4
வள ஏழ்_உலகில் முதலாய வானோர் இறையை அருவினையேன் – நாலாயி:2943/1
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன் – நாலாயி:3098/2
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர் சடகோபன் – நாலாயி:3175/3
ஏர் வள ஒண் கழனி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3351/2
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர் சடகோபன் குற்றேவல் செய்து – நாலாயி:3406/2
ஏர் வள ஒண் கழனி பழன தென் திருப்பேரெயில் மாநகரே – நாலாயி:3591/4
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்-கண் வளர்கின்ற மாலே – நாலாயி:3687/4
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர் – நாலாயி:3896/3
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன் – நாலாயி:3934/2

மேல்


வளம் (40)

வானினோடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ – நாலாயி:845/3
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள் – நாலாயி:1109/3
வளம் கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே என்று வாய் வெருவும் – நாலாயி:1114/2
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய – நாலாயி:1138/3
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி – நாலாயி:1155/3
இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில் – நாலாயி:1190/2
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/3
வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1234/4
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி – நாலாயி:1246/3
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1253/3
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1276/4
நா வளம் நவின்று அங்கு ஏத்த நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் – நாலாயி:1298/2
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை – நாலாயி:1298/3
கா வளம் கடிது இறுத்து கற்பகம் கொண்டு போந்தாய் – நாலாயி:1305/2
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை – நாலாயி:1305/3
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை – நாலாயி:1307/1
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசர் ஆகி – நாலாயி:1307/3
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – நாலாயி:1426/3
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1499/4
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/3
வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர் – நாலாயி:1529/2
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் – நாலாயி:1625/3
விண் உளார் விண்ணின் மீது இயன்ற வேங்கடத்து உளார் வளம் கொள் முந்நீர் – நாலாயி:1811/3
கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான் – நாலாயி:2060/2
வளம் கிளரும் நீள் சோலை வண் பூம் கடிகை – நாலாயி:2342/3
அமர் பொழில் வளம் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் – நாலாயி:2931/2
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர் சடகோபன் – நாலாயி:3175/3
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3338/3
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி – நாலாயி:3517/3
சேரும் நல் வளம் சேர் பழன திருக்கோளூர்க்கே – நாலாயி:3518/3
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து – நாலாயி:3762/1
ஏர் வளம் கிளர் தண் பணை குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3762/2
சீர் வளம் கிளர் மூ_உலகு உண்டு உமிழ் தேவபிரான் – நாலாயி:3762/3
பேர் வளம் கிளர்ந்தன்றி பேச்சு இலள் இன்று இ புனை இழையே – நாலாயி:3762/4
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே – நாலாயி:3832/4
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று – நாலாயி:3948/2
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர் சடகோபன் – நாலாயி:3956/2
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் – நாலாயி:3979/3

மேல்


வளமும் (1)

தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1178/4

மேல்


வளமே (3)

சார்கின்ற நல் நெஞ்சினார் தந்து போன தனி வளமே – நாலாயி:2489/4
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே – நாலாயி:2942/4
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளமே – நாலாயி:3761/4

மேல்


வளர் (34)

செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் – நாலாயி:199/3
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் – நாலாயி:284/3
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து – நாலாயி:962/3
கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி – நாலாயி:964/1
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் – நாலாயி:1139/3
கறை வளர் வேல் கரன் முதலா கவந்தன் வாலி கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள் – நாலாயி:1142/1
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி – நாலாயி:1155/3
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் – நாலாயி:1200/3
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என் – நாலாயி:1204/3
குயில் ஆலும் வளர் பொழில் சூழ் தண் குடந்தை குடம் ஆடி – நாலாயி:1205/1
மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் – நாலாயி:1673/1
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம் – நாலாயி:1751/3
கொல்லை வளர் இள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1793/4
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1819/3
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி – நாலாயி:1820/1
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1820/2
கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடை துரந்த – நாலாயி:1820/3
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1820/4
பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த – நாலாயி:1828/2
புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள் – நாலாயி:1829/1
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான் – நாலாயி:1829/3
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு-பால் ஒடுங்க வளர் சேர் – நாலாயி:1984/3
மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் – நாலாயி:1986/3
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய – நாலாயி:2490/1
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும் – நாலாயி:2490/2
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து – நாலாயி:2490/3
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் – நாலாயி:3110/2
வளர் இளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3110/3
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள் ஐந்தை இரு சுடரை – நாலாயி:3229/3
வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியன் மணி நீல – நாலாயி:3314/3
வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவு இலமே – நாலாயி:3314/4
திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன் – நாலாயி:3840/3
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே – நாலாயி:3840/4
வால் ஒளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ – நாலாயி:3878/3

மேல்


வளர்க்க (1)

கொண்டு வளர்க்க குழவியாய் தான் வளர்ந்தது – நாலாயி:2279/1

மேல்


வளர்க்கின்ற (3)

மை தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்து சிறு பிள்ளை – நாலாயி:34/1,2
கொண்டு வளர்க்கின்ற கோவல குட்டற்கு – நாலாயி:35/2
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால் வேதர் ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர் – நாலாயி:1221/3

மேல்


வளர்க்கும் (8)

கொட்டை தலை பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:264/4
செரு நீல வேல் கண் மடவார் திறத்து சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் – நாலாயி:1166/1,2
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி – நாலாயி:1198/3
மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் – நாலாயி:1355/3
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால் – நாலாயி:1654/3
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1654/4
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1672/2
செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1748/4

மேல்


வளர்கின்ற (3)

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க – நாலாயி:108/1
திருவாளன் இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே – நாலாயி:421/4
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்-கண் வளர்கின்ற மாலே – நாலாயி:3687/4

மேல்


வளர்கின்றதால் (1)

மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயைதானே – நாலாயி:700/4

மேல்


வளர்கின்றவே (1)

மா மணி_வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே – நாலாயி:1968/4

மேல்


வளர்கின்றான் (1)

திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே – நாலாயி:38/3,4

மேல்


வளர்கின்றானே (1)

அம் மா மலர்-கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே – நாலாயி:3419/4

மேல்


வளர்த்த (7)

வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1159/3,4
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் – நாலாயி:2725/5,6
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ அலையே – நாலாயி:2938/4
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்-மின் யான் வளர்த்த கிளிகாள் – நாலாயி:3532/1
செல்-மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே – நாலாயி:3533/4
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள் – நாலாயி:3689/1
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளி பைதலே – நாலாயி:3830/1

மேல்


வளர்த்ததனால் (1)

வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மட கிளியை கைகூப்பி வணங்கினாளே – நாலாயி:2065/4

மேல்


வளர்த்தனனே (1)

மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே – நாலாயி:2885/4

மேல்


வளர்த்தாளே (1)

வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே
குற்றம் அற்ற முலை-தன்னை குமரன் கோல பணை தோளோடு – நாலாயி:633/2,3

மேல்


வளர்த்தி (1)

ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராட போனேன் – நாலாயி:1916/2

மேல்


வளர்த்தியூடே (1)

மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயைதானே – நாலாயி:700/4

மேல்


வளர்த்திருப்பார் (1)

மறை பெரும் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் – நாலாயி:403/3

மேல்


வளர்த்து (3)

இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் – நாலாயி:291/2
உற்றானாய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை – நாலாயி:1734/2
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய் – நாலாயி:1919/2

மேல்


வளர்த்தேன் (1)

திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டுபோனான் – நாலாயி:300/2

மேல்


வளர்ந்த (11)

ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் – நாலாயி:60/2
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை – நாலாயி:350/2
பெற்றிருந்தாளை ஒழியவே போய் பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி – நாலாயி:617/3
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் – நாலாயி:982/2
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம் பெருமான் – நாலாயி:1338/1
நாள்மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி – நாலாயி:1392/3
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின் – நாலாயி:1718/1
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று – நாலாயி:2150/2
மணி நீர் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான் – நாலாயி:2331/3
வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன் – நாலாயி:2893/1
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு – நாலாயி:3440/1

மேல்


வளர்ந்தது (2)

தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான் – நாலாயி:1911/2
கொண்டு வளர்க்க குழவியாய் தான் வளர்ந்தது
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க கொண்டு – நாலாயி:2279/1,2

மேல்


வளர்ந்ததுவே (1)

வையம் இதனில் உன் வண்மை என்-பால் என் வளர்ந்ததுவே – நாலாயி:2892/4

மேல்


வளர்ந்தவன் (1)

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்கு உற வளர்ந்தவன் கோயில் – நாலாயி:1344/2

மேல்


வளர்ந்தவனே (2)

விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலை-தனுள் வென்று வருபவனே – நாலாயி:66/3
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1451/4,5

மேல்


வளர்ந்தவனை (1)

வளர்ந்தவனை தடம் கடலுள் வலி உருவில் திரி சகடம் – நாலாயி:1401/1

மேல்


வளர்ந்தாய் (1)

நஞ்சம் ஆர்தரு சுழி முலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய்
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து – நாலாயி:717/2,3

மேல்


வளர்ந்தான் (2)

நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காண் ஏடீ – நாலாயி:1993/2
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்கு – நாலாயி:1993/3

மேல்


வளர்ந்தானை (1)

வளர்ந்தானை தான் வணங்குமாறு – நாலாயி:2398/4

மேல்


வளர்ந்திட்ட (1)

வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய் – நாலாயி:1901/3

மேல்


வளர்ந்திட்டு (1)

வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய் – நாலாயி:83/2

மேல்


வளர்ந்து (4)

வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்கு – நாலாயி:1416/2
மறை ஆரும் பெரு வேள்வி கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் – நாலாயி:1536/1
அங்கு ஓர் ஆய் குலத்துள் வளர்ந்து சென்று – நாலாயி:1955/1
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனை துஞ்ச வஞ்சம் செய்ததும் – நாலாயி:3488/3

மேல்


வளர்ந்துபோய் (1)

உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தல – நாலாயி:568/2

மேல்


வளர்ந்தும் (1)

வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை – நாலாயி:2551/2

மேல்


வளர (6)

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகி தான் தீங்கு நினைந்த – நாலாயி:498/2,3
தூ மலர் கண்கள் வளர தொல்லை இரா துயில்வானே – நாலாயி:531/2
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ – நாலாயி:656/2
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3
மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல்வைகல் – நாலாயி:3083/3

மேல்


வளரவிடு-மின்களே (1)

மை தட முகில்_வண்ணன் பக்கல் வளரவிடு-மின்களே – நாலாயி:294/4

மேல்


வளராது (1)

சீரால் பிறந்து சிறப்பால் வளராது
பேர் வாமன் ஆகா-கால் பேராளா மார்பு ஆர – நாலாயி:2600/1,2

மேல்


வளரும் (12)

வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1234/4
மாறாத பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1235/4
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும் – நாலாயி:1447/3
மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனை கண்டாள் என்று – நாலாயி:1657/1
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானை கலியன் சொன்ன – நாலாயி:1657/2
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்ஐந்தும் வல்லார் – நாலாயி:1657/3
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவராய் புகழ் தக்கோரே – நாலாயி:1657/4
கா வளரும் பொழில் மங்கை கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார் – நாலாயி:2011/3
பூ வளரும் திருமகளால் அருள்பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே – நாலாயி:2011/4
வளரும் பிணிகொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில் – நாலாயி:2886/1
வளரும் பிறையும் தேய் பிறையும் போல அசைவும் ஆக்கமும் – நாலாயி:3757/3
வளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே – நாலாயி:3757/4

மேல்


வளனா (1)

வளனா மதிக்கும் இ மானிடத்தை கவி பாடி என் – நாலாயி:3210/2

மேல்


வளாய் (1)

எவ்வாய் சுடரும் தம்மில் முன் வளாய் கொள்ள – நாலாயி:3743/2

மேல்


வளி (3)

எண்ணாய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான் – நாலாயி:2543/2
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2905/1
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2909/1

மேல்


வளை (61)

வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் – நாலாயி:33/3
கச்சொடு பொன் சுரிகை காம்பு கனக வளை
உச்சி மணிச்சுட்டி ஒண் தாள் நிரை பொன் பூ – நாலாயி:51/1,2
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அ வளை கொடுத்து – நாலாயி:211/3
சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு – நாலாயி:213/2
மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளை திறம் பேசானால் இன்று முற்றும் – நாலாயி:213/4
எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே – நாலாயி:255/4
ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே – நாலாயி:257/4
அந்தரம் முழவ தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் வளை கோல் வீச – நாலாயி:259/2
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன – நாலாயி:261/3
சந்தியில் நின்று கண்டீர் நங்கை-தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே – நாலாயி:261/4
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – நாலாயி:262/4
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் – நாலாயி:293/1
செந்தாமரை கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப – நாலாயி:491/7
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளை கைகளால் சிரமப்பட்டோம் – நாலாயி:516/3
சங்கொடு சக்கரத்தான் வர கூவுதல் பொன் வளை கொண்டு தருதல் – நாலாயி:553/3
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம் – நாலாயி:579/1
வரி வளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்கு உளதே – நாலாயி:589/4
பிச்சை குறையாகி என்னுடைய பெய் வளை மேல் – நாலாயி:610/3
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செம் தீ – நாலாயி:648/1
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/3
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/3
இரும் தண் மாநிலம் ஏனம் அதுவாய் வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி – நாலாயி:1148/1
வளை கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப – நாலாயி:1171/1
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் – நாலாயி:1179/3
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே – நாலாயி:1205/3
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே – நாலாயி:1206/4
வெள்ளி வளை கை பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று – நாலாயி:1208/3
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளை ஊதி மன்னர் – நாலாயி:1211/1
வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1224/4
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடும் சினத்து வன் தாள் ஆர்ந்த – நாலாயி:1281/1
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான் – நாலாயி:1442/3
இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர் – நாலாயி:1504/2
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூ_உலகோடு – நாலாயி:1530/3
பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பை – நாலாயி:1540/1
பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே – நாலாயி:1609/1
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே – நாலாயி:1658/4
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின் – நாலாயி:1720/1
அங்கம் மெலிய வளை கழல ஆது-கொலோ என்று சொன்ன பின்னை – நாலாயி:1794/2
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நல் மா மேனி – நாலாயி:1911/1
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே – நாலாயி:1933/4
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும் – நாலாயி:1966/2
பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து – நாலாயி:1974/3
வளை உகிர் ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால் – நாலாயி:1985/3
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதை-கண் வளை உருவாய் திகழ்ந்தான் என்றும் – நாலாயி:2054/1
குன்று ஒன்றின் ஆய குறமகளிர் கோல் வளை கை – நாலாயி:2353/1
வகிர்த்த வளை உகிர் தோள் மாலே உகத்தில் – நாலாயி:2386/2
இனி வளை காப்பவர் ஆர் எனை ஊழிகள் ஈர்வனவே – நாலாயி:2490/4
எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் – நாலாயி:2502/1
தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே – நாலாயி:2505/1
வார் ஏற்று இள முலையாய் வருந்தேல் உன் வளை திறமே – நாலாயி:2546/4
பின்னும் ஓர் ஏனமாய் புக்கு வளை மருப்பில் – நாலாயி:2767/4
பெய் வளை கைகளை கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்னும் – நாலாயி:3265/1
செறி வளை முன் கை சிறு_மான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே – நாலாயி:3266/4
வளை வாய் நேமி படையாய் குடந்தை கிடந்த மா மாயா – நாலாயி:3425/2
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழ கூடும்-கொலோ – நாலாயி:3437/1
நங்கள் வரி வளை ஆயங்காளோ நம்முடை ஏதலர் முன்பு நாணி – நாலாயி:3682/1
கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம் – நாலாயி:3685/1
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ – நாலாயி:3919/1

மேல்


வளைக்க (1)

வேடு வளைக்க குறவர் வில் எடுக்கும் வேங்கடமே – நாலாயி:2427/3

மேல்


வளைக்கும் (1)

செம் சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:350/4

மேல்


வளைக்கே (2)

கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின் – நாலாயி:2553/2,3

மேல்


வளைகள் (2)

தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்று-மினே – நாலாயி:581/4
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
என்னோ கழன்ற இவை என்ன மாயங்கள் – நாலாயி:1978/1,2

மேல்


வளைகளும் (2)

மாம் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்தன் – நாலாயி:1110/3
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா – நாலாயி:1690/1

மேல்


வளைத்த (5)

வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின் – நாலாயி:782/3
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன் – நாலாயி:985/1
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால் – நாலாயி:1381/2
பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதைய – நாலாயி:2605/3

மேல்


வளைத்தவனே (1)

வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1374/2

மேல்


வளைத்தாய் (1)

திண் திறலாள் தாடகை-தன் உரம் உருவ சிலை வளைத்தாய்
கண்டவர்-தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:720/2,3

மேல்


வளைத்தால் (1)

உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதவரே – நாலாயி:3469/4

மேல்


வளைத்தான் (1)

பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1131/4

மேல்


வளைத்து (11)

தன் நிகர் ஒன்று இல்லா சிலை கால் வளைத்து இட்ட – நாலாயி:179/3
மன்னு நரகன்-தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து – நாலாயி:351/1
வளைத்து வைத்தேன் இனி போகல் ஒட்டேன் உந்தன் இந்திரஞாலங்களால் – நாலாயி:454/1
சரங்களை துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் – நாலாயி:802/1
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் – நாலாயி:1564/3
ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த – நாலாயி:1692/1
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி வளைத்து உண்டு இருந்தான் போலும் – நாலாயி:1914/4
சென்று வார் சிலை வளைத்து இலங்கையை – நாலாயி:1957/1
நாடு வளைத்து ஆடுதுமேல் நன்று – நாலாயி:2427/4
தெளி விசும்பு கடிது ஓடி தீ வளைத்து மின் இலகும் – நாலாயி:3851/1

மேல்


வளைத்துவைத்து (1)

பந்து கொண்டான் என்று வளைத்துவைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ – நாலாயி:259/4

மேல்


வளைத்தோன் (1)

பானு நேர் சரத்தால் பனங்கனி போல பரு முடி உதிர வில் வளைத்தோன்
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட கண முகில் முரசம் நின்று அதிர – நாலாயி:1754/2,3

மேல்


வளைந்த (2)

வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன் – நாலாயி:774/1
பிளந்து வளைந்த உகிரானை பெரும் தண் செந்நெல் குலை தடிந்து – நாலாயி:1721/3

மேல்


வளைந்திட்ட (1)

வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் – நாலாயி:1900/3

மேல்


வளைந்து (1)

முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து
இற்ற கால் போல் தள்ளி மெள்ள இருந்து அங்கு இளையா முன் – நாலாயி:968/1,2

மேல்


வளைப்பகம் (1)

வாட்டம் இன்றி உன் பொன் அடி கீழே வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் – நாலாயி:437/2

மேல்


வளைய (8)

சிலை வளைய திண் தேர் மேல் முன் நின்ற செம் கண் – நாலாயி:119/3
சார்ங்கம் வளைய வலிக்கும் தட கை சதுரன் பொருத்தம் உடையன் – நாலாயி:552/1
வளைய ஒரு சிலை-அதனால் மதில் இலங்கை அழித்தவனே – நாலாயி:727/2
ஊரான் குடந்தை உத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் – நாலாயி:991/1,2
வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் – நாலாயி:1414/3
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன் – நாலாயி:1698/2
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை – நாலாயி:2672/4
கல் நவில் தோள் காமன் கருப்பு சிலை வளைய
கொல் நவிலும் பூம் கணைகள் கோத்து பொத அணைந்து – நாலாயி:2757/9,10

மேல்


வளையார் (4)

கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே – நாலாயி:1321/1
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று – நாலாயி:1492/3
பேதையர் பேதைமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்வன் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1789/3,4
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் – நாலாயி:3685/2

மேல்


வளையால் (3)

எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே – நாலாயி:609/4
வளர் ஒளியான் கவராத வரி வளையால் குறைவு இலமே – நாலாயி:3314/4
வரி வளையால் குறைவு இல்லா பெரு முழக்கால் அடங்காரை – நாலாயி:3315/1

மேல்


வளையாள் (2)

பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப – நாலாயி:206/1
பல் வளையாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1321/4

மேல்


வளையின் (1)

வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1264/4

மேல்


வளையீர் (2)

உதரம் இருந்தவா காணீரே ஒளி வளையீர் வந்து காணீரே – நாலாயி:31/4
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே – நாலாயி:38/4

மேல்


வளையீரே (1)

பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே – நாலாயி:3264/4

மேல்


வளையும் (19)

அம் கை சரி வளையும் நாணும் அரை தொடரும் – நாலாயி:47/2
சாதி பவளமும் சந்த சரி வளையும்
மா தக்க என்று வருணன் விடுதந்தான் – நாலாயி:49/2,3
மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக – நாலாயி:73/3
உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து – நாலாயி:383/1
தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு – நாலாயி:1126/1
கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ – நாலாயி:1203/4
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ – நாலாயி:1204/4
கலை ஆளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான் – நாலாயி:1389/1
மான் ஆய மென் நோக்கி வாள் நெடும் கண் நீர் மல்கும் வளையும் சோரும் – நாலாயி:1390/1
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும் – நாலாயி:1396/2
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும் – நாலாயி:2073/3
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே – நாலாயி:2074/1
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு – நாலாயி:2076/3
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் – நாலாயி:2678/4
மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும்
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் – நாலாயி:2755/2,3
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும்
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழிய போந்தேற்கு – நாலாயி:2756/5,6
இன் உயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில்-கொல் – நாலாயி:3630/1
தூது உரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே – நாலாயி:3852/4
சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த – நாலாயி:3853/1

மேல்


வளையே (11)

சூடகமே தோள் வளையே தோடே செவி பூவே – நாலாயி:500/4
கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே – நாலாயி:608/4
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1668/4
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன் என் கன வளையே – நாலாயி:1669/4
செங்கண்மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1670/4
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே – நாலாயி:1671/4
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1672/4
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே – நாலாயி:1673/4
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே – நாலாயி:1674/4
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே – நாலாயி:1676/4

மேல்


வளையை (2)

இல்லம் புகுந்து என் மகளை கூவி கையில் வளையை கழற்றிக்கொண்டு – நாலாயி:211/2
கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே – நாலாயி:608/4

மேல்


வளையொடும் (1)

கோல வளையொடும் மாமை கொள்வான் எத்தனை காலமும் கூட சென்றே – நாலாயி:3684/4

மேல்


வளைவணற்கு (1)

மாரி மா கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்வில் – நாலாயி:1689/1

மேல்


வளைவித்த (1)

வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் – நாலாயி:1693/2

மேல்


வளைவித்து (2)

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று – நாலாயி:958/1
மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து
கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகலுற்று – நாலாயி:1701/1,2

மேல்


வளைவு (2)

விழ நனி மலை சிலை வளைவு செய்து – நாலாயி:1450/3
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர் – நாலாயி:2502/2

மேல்


வற்பு (2)

வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் – நாலாயி:1351/2
வற்பு உடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு – நாலாயி:2058/1

மேல்


வற்ற (1)

வற்ற வாங்கி உண்ட வாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:968/4

மேல்


வற்றா (4)

தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் – நாலாயி:991/2
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனை – நாலாயி:1472/3
வற்றா முதுநீரொடு மால் வரை ஏழும் – நாலாயி:1549/1
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானை – நாலாயி:1735/3

மேல்


வற்றி (1)

பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதம் ஆகின்றதால் – நாலாயி:464/2

மேல்


வறிதே (1)

கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து – நாலாயி:717/3

மேல்


வறு (1)

மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் – நாலாயி:2759/3

மேல்


வறுத்த (1)

துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சு அடியால் – நாலாயி:2741/1

மேல்


வன் (82)

வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலை பேயின் நஞ்சம்-அது உண்டவனே – நாலாயி:67/1
வடம் சுற்றி வாசுகி வன் கயிறு ஆக – நாலாயி:84/3
மருட்டை தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாள – நாலாயி:121/2
கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலய – நாலாயி:125/1
எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை – நாலாயி:125/3
வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் – நாலாயி:146/3
வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து – நாலாயி:224/2
வன் பேய் முலை உண்டது ஓர் வாய் உடையன் வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை – நாலாயி:272/1
வன் பேய் முலை உண்டது ஓர் வாய் உடையன் வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை – நாலாயி:272/1
வன் பேய் முலை உண்டது ஓர் வாய் உடையன் வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை – நாலாயி:272/1
வன் நாத புள்ளால் வலிய பறித்திட்ட – நாலாயி:307/3
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம் – நாலாயி:377/2
வயிற்றில் தொழுவை பிரித்து வன் புல சேவை அதக்கி – நாலாயி:445/1
மாணிக்க பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்கள் உள்ளீர் – நாலாயி:447/3
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி – நாலாயி:650/1
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய – நாலாயி:656/1
அண்டவாணன் அரங்கன் வன் பேய் முலை – நாலாயி:671/3
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் – நாலாயி:730/1
வந்து எதிர்ந்த தாடகை-தன் உரத்தை கீறி வரு குருதி பொழிதர வன் கணை ஒன்று ஏவி – நாலாயி:742/1
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய் – நாலாயி:789/1
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால் மிசை – நாலாயி:793/2
ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே – நாலாயி:837/2
புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட – நாலாயி:864/2
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப – நாலாயி:1009/3
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை – நாலாயி:1019/1
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் – நாலாயி:1072/3
செழு நீர் மலர் கமலம் திரை உந்து வன் பகட்டால் – நாலாயி:1105/1
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் – நாலாயி:1113/2
சொல்லு வன் சொல் பொருள் தான் அவையாய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய் – நாலாயி:1128/1
தூம்பு உடை திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் – நாலாயி:1132/1
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் – நாலாயி:1213/3
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் – நாலாயி:1222/2
வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க – நாலாயி:1265/1
பொன் தொடி தோள் மட_மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி – நாலாயி:1279/1
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடும் சினத்து வன் தாள் ஆர்ந்த – நாலாயி:1281/1
கவ்வை வாள் எயிற்று வன் பேய் கதிர் முலை சுவைத்து இலங்கை – நாலாயி:1289/1
மா தொழில் மடங்க செற்று மருது இற நடந்து வன் தாள் – நாலாயி:1290/1
தாங்கு_அரும் சினத்து வன் தாள் தட கை மா மருப்பு வாங்கி – நாலாயி:1291/1
கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய்_மகள் தாய் என – நாலாயி:1383/1
பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிர் உண்டு – நாலாயி:1493/1
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் – நாலாயி:1706/2
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன் – நாலாயி:1749/2
தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ண கொடுக்க – நாலாயி:1884/1
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ – நாலாயி:1884/2
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் – நாலாயி:1899/2
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை – நாலாயி:1963/2
நலமே வலிது-கொல் நஞ்சு ஊட்டு வன் பேய் – நாலாயி:2355/1
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து இமில் ஏற்று வன் கூன் – நாலாயி:2498/3
திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம் – நாலாயி:2508/3
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே – நாலாயி:2518/4
வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த – நாலாயி:2519/1
கலந்தார் வரவு எதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – நாலாயி:2545/4
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் – நாலாயி:2563/3
பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே – நாலாயி:2577/4
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய – நாலாயி:2601/3
மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் – நாலாயி:2609/3
வன் புடையால் பொன்_பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான் – நாலாயி:2619/3
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர்-தம்மை – நாலாயி:2635/1
வன் துயரை ஆஆ மருங்கு – நாலாயி:2638/4
வன் திரை-கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று – நாலாயி:2647/2
துன்னு பிடர் எருத்து தூக்குண்டு வன் தொடரால் – நாலாயி:2761/1
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம் – நாலாயி:2840/2
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ – நாலாயி:2932/4
கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே – நாலாயி:3113/1
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து – நாலாயி:3344/2
திண்ணம் அழுந்த கட்டி பல செய்வினை வன் கயிற்றால் – நாலாயி:3345/3
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3390/1
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3391/1
வன் கள்வன் அடி மேல் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3461/2
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே – நாலாயி:3479/4
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமுமாய் – நாலாயி:3480/1
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு – நாலாயி:3562/1
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் – நாலாயி:3565/3
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை – நாலாயி:3567/1
குலம் முதல் அடும் தீவினை கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை – நாலாயி:3569/1
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசைதிசை வலித்து எற்றுகின்றனர் – நாலாயி:3570/3
வன் கவி பாடும் என் வைகுந்தநாதனே – நாலாயி:3654/4
குணங்களை உடையாய் அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள் உயர்த்தாய் – நாலாயி:3678/2
புகர் கொள் வானவர்கள் புகலிடம்-தன்னை அசுரர் வன் கையர் வெம் கூற்றை – நாலாயி:3711/3
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ – நாலாயி:3922/1

மேல்


வன்கையர் (1)

மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க – நாலாயி:3967/1

மேல்


வன்மமே (1)

வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார் – நாலாயி:3468/3

மேல்


வன்மை (5)

வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே – நாலாயி:435/4
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே – நாலாயி:435/4
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரம் கருதி மூர்க்கத்தவனை நரம் கலந்த – நாலாயி:2265/1,2
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த – நாலாயி:3206/3
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாள படை பொருத – நாலாயி:3220/3

மேல்


வன்மையால் (1)

கடம் ஆயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள் – நாலாயி:2515/1

மேல்


வன்மையை (4)

என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற – நாலாயி:307/4
என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற – நாலாயி:307/4
தன் வில்லின் வன்மையை பாடி பற தாசரதி தன்மையை பாடி பற – நாலாயி:308/4
சிரைத்திட்டான் வன்மையை பாடி பற தேவகி சிங்கத்தை பாடி பற – நாலாயி:309/4

மேல்


வன (18)

வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய – நாலாயி:128/3
வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை – நாலாயி:262/1
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வன மாலை – நாலாயி:629/3
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல வன மாலை – நாலாயி:638/3
வாட்டம் இல் வன மாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் – நாலாயி:658/2
மங்கல நல் வன மாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி – நாலாயி:706/1
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலை பயனே – நாலாயி:998/1
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு – நாலாயி:1116/3
தாது ஆடு வன மாலை தாரானோ என்று என்றே தளர்ந்தாள் காண்-மின் – நாலாயி:1393/1
வார் ஆர் வன முலையாள் மலர் மங்கை நாயகனை – நாலாயி:1606/2
வண்டு அமரும் வன மாலை மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால் – நாலாயி:1656/1
மந்தமாருதம் வன முலை தடவந்து வலிசெய்வது ஒழியாதே – நாலாயி:1688/4
முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் – நாலாயி:2070/1
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – நாலாயி:2197/2
வார் ஆர் வன முலையாள் மத்து ஆர பற்றிக்கொண்டு – நாலாயி:2685/4
வார் ஆர் வன முலையால் வைதேவி காரணமா – நாலாயி:2690/2
வார் ஆர் வன முலை வாசவதத்தை என்று – நாலாயி:2704/4
மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து – நாலாயி:3917/3

மேல்


வனத்திடை (1)

மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் – நாலாயி:1375/3

மேல்


வனத்தில் (1)

மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல் என் மருகியையும் வனத்தில் போக்கி – நாலாயி:737/2

மேல்


வனத்து (1)

பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்து கவந்தனொடும் படை ஆர் திண் கை – நாலாயி:1183/1

மேல்


வனத்தை (1)

வெள்கி ஓட விறல் வாணன் வியன் தோள் வனத்தை துணித்து உகந்தான் – நாலாயி:1513/2

மேல்


வனம் (9)

மாற்றுத்தாய் சென்று வனம் போகே என்றிட – நாலாயி:310/1
கூற்று தாய் சொல்ல கொடிய வனம் போன – நாலாயி:310/3
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்தல் – நாலாயி:736/3
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய் – நாலாயி:738/3
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றா – நாலாயி:740/1
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து – நாலாயி:744/2
வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான் – நாலாயி:746/2
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் தெய்வத்து – நாலாயி:2500/3
செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த – நாலாயி:2672/40

மேல்


வனமே (1)

மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவி – நாலாயி:731/2

மேல்


வனையார் (1)

வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – நாலாயி:2880/4

மேல்