நெ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நெக்கு 3
நெக 1
நெகிழ்க்கவே 1
நெகிழ்க்கிலும் 1
நெகிழ்கின்ற 1
நெகிழ்ந்தாய் 1
நெகிழ்ந்து 1
நெகிழ்ப்பான் 1
நெகிழ 3
நெகு 1
நெஞ்ச 4
நெஞ்சகம் 5
நெஞ்சகம்-பால் 1
நெஞ்சத்து 17
நெஞ்சத்துள் 2
நெஞ்சத்தே 1
நெஞ்சம் 70
நெஞ்சமாய் 1
நெஞ்சமும் 5
நெஞ்சமே 60
நெஞ்சனாய் 1
நெஞ்சால் 7
நெஞ்சில் 16
நெஞ்சின் 8
நெஞ்சினர் 1
நெஞ்சினளாய் 2
நெஞ்சினார் 4
நெஞ்சினாரும் 1
நெஞ்சினாரை 1
நெஞ்சினால் 3
நெஞ்சினில் 2
நெஞ்சினூடே 1
நெஞ்சினை 1
நெஞ்சினையே 1
நெஞ்சு 45
நெஞ்சு-தன்னால் 1
நெஞ்சுக்கு 1
நெஞ்சும் 12
நெஞ்சுள் 2
நெஞ்சுள்ளும் 3
நெஞ்சுளாய் 1
நெஞ்சுளே 2
நெஞ்சே 144
நெஞ்சை 4
நெட்டு 1
நெடிது 3
நெடிய 6
நெடியராய் 1
நெடியவர் 1
நெடியவன் 1
நெடியவனே 1
நெடியன 1
நெடியாய் 5
நெடியான் 5
நெடியான்-தன் 1
நெடியானே 5
நெடியானை 5
நெடியோய் 1
நெடியோய்க்கு 1
நெடியோன் 1
நெடியோனே 1
நெடியோனை 1
நெடு 65
நெடுங்கால் 1
நெடுந்தகையை 1
நெடும் 97
நெடுமாயன் 1
நெடுமால் 19
நெடுமால்-தன் 1
நெடுமால்_அவன் 1
நெடுமாலார்க்கு 1
நெடுமாலுக்கு 1
நெடுமாலும் 1
நெடுமாலே 11
நெடுமாலை 10
நெடுமாலொடும் 1
நெடுமாற்கு 2
நெடுமாறன் 1
நெடுமுடி 1
நெடுமையால் 1
நெடுமையுமாய் 1
நெடுவேள் 1
நெய் 35
நெய்க்கு 1
நெய்த்த 1
நெய்த்தலை 1
நெய்தல் 3
நெய்தலோடு 1
நெய்யாடினார் 1
நெய்யிடை 1
நெய்யின் 1
நெய்யினை 1
நெய்யும் 3
நெய்யே 2
நெய்யை 1
நெய்யொடு 1
நெரித்த 1
நெரித்து 1
நெரிந்த 1
நெரிந்து 2
நெரிய 1
நெருக்க 1
நெருக்கா 1
நெருக்கி 3
நெருக்கிய 1
நெருக்கினாய் 1
நெருக்கும் 1
நெருக்குவார் 1
நெருங்க 2
நெருங்கவைத்தே 1
நெருங்கி 2
நெருங்கு 3
நெருடா 1
நெருடிக்கொண்டு 1
நெருடும் 1
நெருநல் 2
நெருப்பிடையே 1
நெருப்பில் 1
நெருப்பினால் 1
நெருப்பு 3
நெருப்பும் 1
நெல் 4
நெல்லி 2
நெல்லில் 1
நெல்லொடு 1
நெளிப்பதுவும் 1
நெற்றி 8
நெற்றியுள் 1
நெற்று 1
நெறி 23
நெறி-கண் 4
நெறிக்கு 1
நெறிக்கொண்ட 1
நெறித்த 1
நெறித்திட்ட 1
நெறிந்த 1
நெறிப்பட 1
நெறிபட 1
நெறிமையால் 3
நெறியா 1
நெறியாய் 1
நெறியார் 1
நெறியே 2
நெறியை 7
நெறிவாய் 1
நெறீஇ 1
நெறுநெறு 1
நென்மெலியில் 1
நென்னல் 1
நென்னலே 1
நென்னலை 2

நெக்கு (3)

நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக – நாலாயி:470/3
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே – நாலாயி:3447/3,4
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு ஒசிந்து கரையுமே – நாலாயி:3496/4

மேல்


நெக (1)

மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2

மேல்


நெகிழ்க்கவே (1)

வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே – நாலாயி:2971/4

மேல்


நெகிழ்க்கிலும் (1)

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் – நாலாயி:2972/1

மேல்


நெகிழ்கின்ற (1)

தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன் – நாலாயி:3013/2,3

மேல்


நெகிழ்ந்தாய் (1)

மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும் – நாலாயி:705/2,3

மேல்


நெகிழ்ந்து (1)

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் – நாலாயி:487/2

மேல்


நெகிழ்ப்பான் (1)

நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் – நாலாயி:3565/2

மேல்


நெகிழ (3)

படர் பங்கைய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல் – நாலாயி:92/1
உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரி கண் ஓட நின்றனரே – நாலாயி:276/4
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த – நாலாயி:2130/2

மேல்


நெகு (1)

நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின் – நாலாயி:1493/3

மேல்


நெஞ்ச (4)

மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னால் – நாலாயி:898/3
நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1564/4
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்ச பெரும் செய்யுள் – நாலாயி:3366/2
கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம் – நாலாயி:3685/1

மேல்


நெஞ்சகம் (5)

துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன் – நாலாயி:1788/2
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச – நாலாயி:1797/2
மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம்
மாலின் அம் துழாய் வந்து என் உள் புக – நாலாயி:1959/1,2
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம்
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் – நாலாயி:3730/2,3
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம்
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர் – நாலாயி:3735/2,3

மேல்


நெஞ்சகம்-பால் (1)

என்னுடைய நெஞ்சகம்-பால் சுவர் வழி எழுதிக்கொண்டேன் – நாலாயி:468/2

மேல்


நெஞ்சத்து (17)

அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட – நாலாயி:604/3
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை – நாலாயி:1746/3
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1917/4
நாம் பெற்ற நன்மையும் நா மங்கை நல் நெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின் – நாலாயி:2239/1,2
நெஞ்சமே பேசாய் நினைக்கும்-கால் நெஞ்சத்து
பேராது நிற்கும் பெருமானை என்-கொலோ – நாலாயி:2362/2,3
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து – நாலாயி:2375/3,4
சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை – நாலாயி:2446/1
வில்லாளன் நெஞ்சத்து உளன் – நாலாயி:2466/4
தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று – நாலாயி:2549/3
நிறை விளக்கு ஏற்றிய பூத திருவடி தாள்கள் நெஞ்சத்து
உறைய வைத்து ஆளும் இராமாநுசன் புகழ் ஓதும் நல்லோர் – நாலாயி:2799/2,3
மலர் அடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க – நாலாயி:3664/1
கருத்தே உன்னை காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம் – நாலாயி:3819/1,2
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் – நாலாயி:3865/3
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – நாலாயி:3949/1
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான் – நாலாயி:3949/2
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் – நாலாயி:3951/2
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே – நாலாயி:3954/4

மேல்


நெஞ்சத்துள் (2)

என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் – நாலாயி:1564/2
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால் – நாலாயி:1652/2

மேல்


நெஞ்சத்தே (1)

என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து – நாலாயி:2473/1

மேல்


நெஞ்சம் (70)

பேய்ச்சி முலை உண்ண கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் – நாலாயி:154/1,2
போது இல் கமலவன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னி திடரில் – நாலாயி:450/3
தார்க்கு ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ – நாலாயி:597/4
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய் போகாதே நிற்குமாறே – நாலாயி:733/4
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறைஇறை உருகும் வண்ணம் – நாலாயி:888/2
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே – நாலாயி:897/3
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி – நாலாயி:970/3
பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1049/2
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1050/2
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1052/2
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1053/2
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1054/2
தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே – நாலாயி:1055/2
கூடி ஆடி உரைத்ததே உரை தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள் – நாலாயி:1056/1
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளிய-கால் – நாலாயி:1558/3
வல் நெஞ்சம் புக்கு இருக்க ஒட்டேன் வளைத்து வைத்தேன் – நாலாயி:1564/3
தஞ்சை ஆளியை பொன்_பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை – நாலாயி:1576/2
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/2
வவ்வி துழாய் அதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள் – நாலாயி:1780/1,2
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும் – நாலாயி:1782/2
நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர் – நாலாயி:1969/2
என்பு எலாம் உருகி உக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும் – நாலாயி:2046/3
என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை – நாலாயி:2276/1
வல் நெஞ்சம் கீண்ட மணி_வண்ணன் முன்னம் சேய் – நாலாயி:2276/2
குடம் ஆடி கோவலனாய் மேவி என் நெஞ்சம்
இடமாக கொண்ட இறை – நாலாயி:2279/3,4
நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர் – நாலாயி:2397/1
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும் – நாலாயி:2408/1
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என் நெஞ்சம்
ஆனவர் தாம் அல்லாதது என் – நாலாயி:2438/3,4
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான் – நாலாயி:2439/1
மன் அஞ்ச முன் ஒரு நாள் மண் அளந்தான் என் நெஞ்சம்
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து – நாலாயி:2439/2,3
இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு – நாலாயி:2447/1
தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு – நாலாயி:2481/1
இனி நெஞ்சம் இங்கு கவர்வது யாம் இலம் நீ நடுவே – நாலாயி:2481/2
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி – நாலாயி:2523/1
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடி கீழ் விட போய் – நாலாயி:2523/3
பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – நாலாயி:2568/4
காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம்
நாணப்படும் அன்றே நாம் பேசில் மாணி – நாலாயி:2604/1,2
உதிப்பன உத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சம் அஞ்சி – நாலாயி:2840/1
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம்
தன்னை அகல்விக்க தானும் கில்லான் இனி – நாலாயி:2972/1,2
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே – நாலாயி:3009/4
தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம் – நாலாயி:3015/1
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல் – நாலாயி:3049/2
நிலை பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே – நாலாயி:3141/4
நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே – நாலாயி:3171/3
பாவியேன் நெஞ்சம் புலம்ப பல-காலும் – நாலாயி:3204/3
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய் – நாலாயி:3305/3
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே – நாலாயி:3367/3
வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு – நாலாயி:3369/1
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு – நாலாயி:3371/1
பின் நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால் – நாலாயி:3379/1
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே – நாலாயி:3390/4
கன்னல் பால் அமுது ஆகி வந்து என் நெஞ்சம் கழியானே – நாலாயி:3393/4
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு – நாலாயி:3447/3
நொடியுமாறு அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் – நாலாயி:3448/3
உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரை தடம் கண் விழிகளின் – நாலாயி:3470/1
வெம் கண் புள் ஊர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த – நாலாயி:3532/2
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் – நாலாயி:3584/2
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே – நாலாயி:3585/4
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் – நாலாயி:3589/2
ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நாலாயி:3589/3
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே – நாலாயி:3589/4
நிகர் இல் முகில்_வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – நாலாயி:3592/4
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் – நாலாயி:3665/3
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான் – நாலாயி:3729/2
கண்ணே உன்னை காண கருதி என் நெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும் – நாலாயி:3815/1,2
பெறுவது எது-கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும் – நாலாயி:3817/2,3
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி – நாலாயி:3836/1
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்து புகுந்து என்னை – நாலாயி:3838/1
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்த அ தனி நெஞ்சம் அவன் கணஃதே – நாலாயி:3875/2
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை – நாலாயி:3928/1

மேல்


நெஞ்சமாய் (1)

திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே – நாலாயி:2523/4

மேல்


நெஞ்சமும் (5)

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு – நாலாயி:1126/1
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன் – நாலாயி:1689/2
கார் ஆர் கடல்_வண்ணன் பின் போன நெஞ்சமும்
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் – நாலாயி:2700/6,7
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ – நாலாயி:3872/4
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ – நாலாயி:3873/1

மேல்


நெஞ்சமே (60)

ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே – நாலாயி:661/4
காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே – நாலாயி:663/4
வார நிற்பவர் தாள் இணைக்கு ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே – நாலாயி:664/4
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை உற்றது என் நெஞ்சமே – நாலாயி:665/4
பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே – நாலாயி:857/4
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஆளது ஆகும் நன்மை என்று நன்கு உணர்ந்து அது அன்றியும் – நாலாயி:863/2,3
நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே – நாலாயி:864/4
வானம் ஆள வல்லையேல் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி ஞால முற்றும் ஓர் எயிற்று – நாலாயி:865/2,3
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – நாலாயி:866/4
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1018/4
தெள்ளியார் வணங்கும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1019/4
சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1020/4
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1021/4
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1022/4
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1023/4
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1024/4
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1025/4
தேசமாய் திகழும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1026/4
வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே இனிது உவந்து மா தவ – நாலாயி:1048/1
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை – நாலாயி:1051/1
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1478/4
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1479/4
நம் கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1480/4
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1481/4
நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1482/4
நல் நீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1483/4
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1484/4
நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1485/4
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1486/4
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற – நாலாயி:1487/2
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே – நாலாயி:2055/4
விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் – நாலாயி:2152/3
நெறி நின்ற நெஞ்சமே நீ – நாலாயி:2166/4
திறம்பாது என் நெஞ்சமே செங்கண்மால் கண்டாய் – நாலாயி:2177/1
செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே
மெய்ம்மையே காண விரும்பு – நாலாயி:2303/3,4
கடந்தானை நெஞ்சமே காண் – நாலாயி:2315/4
நெஞ்சமே பேசாய் நினைக்கும்-கால் நெஞ்சத்து – நாலாயி:2362/2
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து – நாலாயி:2374/4
வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து – நாலாயி:2376/4
தழல் போல் சினத்த அ புள்ளின் பின் போன தனி நெஞ்சமே – நாலாயி:2480/4
மருங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே – நாலாயி:2522/4
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே – நாலாயி:2553/2
சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லை-கண் – நாலாயி:2603/1,2
இளைப்பாய் இளையாப்பாய் நெஞ்சமே சொன்னேன் – நாலாயி:2607/1
பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய் – நாலாயி:2623/1
அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன் – நாலாயி:2667/1
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன் – நாலாயி:2667/3
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே
தங்கத்தான் ஆமேலும் தங்கு – நாலாயி:2668/3,4
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே – நாலாயி:2817/4
எம்பிரானை தொழாய் மட நெஞ்சமே – நாலாயி:3000/4
நெஞ்சமே நல்லை நல்லை உன்னை பெற்றால் – நாலாயி:3001/1
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன் – நாலாயி:3003/2
நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே – நாலாயி:3198/4
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் – நாலாயி:3199/1
பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே – நாலாயி:3253/4
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய – நாலாயி:3254/1
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே – நாலாயி:3375/4
நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே நீள் இரவும் – நாலாயி:3376/1
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே – நாலாயி:3385/4
காண்டும்-கொலோ நெஞ்சமே கடிய வினையே முயலும் – நாலாயி:3624/1

மேல்


நெஞ்சனாய் (1)

நெறிக்கொண்ட நெஞ்சனாய் பிறவி துயர் கடிந்தே – நாலாயி:3038/4

மேல்


நெஞ்சால் (7)

நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என் – நாலாயி:2362/1
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈன சொல்லே – நாலாயி:2575/4
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு – நாலாயி:2605/2
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால்
முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே – நாலாயி:2796/3,4
சீரை பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால்
வாரி பருகும் இராமாநுசன் என்தன் மா நிதியே – நாலாயி:2810/3,4
மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே – நாலாயி:3309/4
மட நெஞ்சால் குறைவு இல்லா மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி – நாலாயி:3310/1

மேல்


நெஞ்சில் (16)

தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா – நாலாயி:190/2
மெய் சிலை கரு மேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய் – நாலாயி:662/3
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே – நாலாயி:1043/4
நெஞ்சில் தொழுவாரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1104/4
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து – நாலாயி:1421/2
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும் – நாலாயி:1458/1
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் – நாலாயி:1473/2,3
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை – நாலாயி:1547/2
புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த – நாலாயி:1865/3
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட – நாலாயி:1897/2
கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமல பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடி கீழ் – நாலாயி:2792/1,2
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து – நாலாயி:2813/3
நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை காய்ந்த நிமலன் நங்கள் – நாலாயி:2818/1
திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில்
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே – நாலாயி:2868/3,4
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள் – நாலாயி:2895/2
எ நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே – நாலாயி:3953/4

மேல்


நெஞ்சின் (8)

சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பி – நாலாயி:472/2
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான் – நாலாயி:1561/2
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1562/3
வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1563/2
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1565/3
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே – நாலாயி:2059/4
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சின் உளானே – நாலாயி:2991/4
மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே – நாலாயி:2992/1

மேல்


நெஞ்சினர் (1)

சேரும் நெஞ்சினர் ஆகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ணீர்களால் – நாலாயி:664/3

மேல்


நெஞ்சினளாய் (2)

கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்ப செல்லும்-கொல் – நாலாயி:3524/2
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே – நாலாயி:3524/4

மேல்


நெஞ்சினார் (4)

சார்கின்ற நல் நெஞ்சினார் தந்து போன தனி வளமே – நாலாயி:2489/4
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – நாலாயி:2555/4
யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார்
தாமே அணுக்கராய் சார்ந்து ஒழிந்தார் பூ மேய – நாலாயி:2591/1,2
தம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்
யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது – நாலாயி:2616/3,4

மேல்


நெஞ்சினாரும் (1)

இழந்த எம் மாமை திறத்து போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் – நாலாயி:3586/1

மேல்


நெஞ்சினாரை (1)

என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவரிடை நீர் – நாலாயி:2507/3

மேல்


நெஞ்சினால் (3)

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதன செய்தும் – நாலாயி:1004/1
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல்_வண்ணனே – நாலாயி:3184/4
என் நெஞ்சினால் நோக்கி காணீர் என்னை முனியாதே – நாலாயி:3386/1

மேல்


நெஞ்சினில் (2)

கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே – நாலாயி:199/2
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க்கு என்றும் – நாலாயி:1004/3

மேல்


நெஞ்சினூடே (1)

வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி தாமரை_கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளை கடாகின்ற ஆற்றை காணீர் என் சொல்லி சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3583/1,2

மேல்


நெஞ்சினை (1)

நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் – நாலாயி:951/2

மேல்


நெஞ்சினையே (1)

நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே – நாலாயி:935/4

மேல்


நெஞ்சு (45)

நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை – நாலாயி:364/3
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே – நாலாயி:506/2
நெஞ்சு துக்கம் செய்ய போந்தாய் நின்ற இ கன்னியரோமை – நாலாயி:532/2
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை – நாலாயி:629/2
வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழ கரிந்து உக்க – நாலாயி:717/1
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர் – நாலாயி:827/3
மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னால் – நாலாயி:898/3
கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம் – நாலாயி:1009/2
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1084/4
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே – நாலாயி:1099/4
கொண்டாடும் நெஞ்சு உடையார் அவர் எங்கள் குலதெய்வமே – நாலாயி:1101/4
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலை – நாலாயி:1181/2
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே – நாலாயி:1217/4
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1
நெஞ்சு நிறைய கைகூப்பி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1595/2
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/2
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே – நாலாயி:2018/4
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே – நாலாயி:2018/4
நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் – நாலாயி:2063/1
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு – நாலாயி:2275/4
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு – நாலாயி:2361/4
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று – நாலாயி:2588/4
கட்கண்ணால் காணாத அ உருவை நெஞ்சு என்னும் – நாலாயி:2612/3
கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழி – நாலாயி:2618/2
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை – நாலாயி:2619/2
கார் உருவம் காண்-தோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார் – நாலாயி:2633/3
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி – நாலாயி:2769/2
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே – நாலாயி:2792/4
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீர் – நாலாயி:2890/1
நீ முற்ற கண்துயிலாய் நெஞ்சு உருகி ஏங்குதியால் – நாலாயி:3011/2
கூவிக்கூவி நெஞ்சு உருகி கண் பனி சோர நின்றால் – நாலாயி:3299/3
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே – நாலாயி:3382/4
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே உலகுக்கு ஓர் – நாலாயி:3413/1
எண்ணும்-தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே – நாலாயி:3444/4
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே – நாலாயி:3490/4
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே – நாலாயி:3491/4
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் – நாலாயி:3667/2
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை – நாலாயி:3691/1
இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் – நாலாயி:3738/1
நினை-தொறும் சொல்லும்-தொறும் நெஞ்சு இடிந்து உகும் – நாலாயி:3837/1
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து பேதை நெஞ்சு அறவு அற பாடும் பாட்டை – நாலாயி:3877/3
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3968/2
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3969/2
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3973/3

மேல்


நெஞ்சு-தன்னால் (1)

கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம் – நாலாயி:1474/3

மேல்


நெஞ்சுக்கு (1)

என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன் – நாலாயி:2757/8

மேல்


நெஞ்சும் (12)

கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால் – நாலாயி:1384/1
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் – நாலாயி:1574/2
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே – நாலாயி:1583/4
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையை – நாலாயி:2610/1
வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும் – நாலாயி:2628/1
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் – நாலாயி:2756/5
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை – நாலாயி:3591/2
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான் – நாலாயி:3689/2
ஆன இடத்தும் என் நெஞ்சும் திருக்கடி – நாலாயி:3733/3
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் – நாலாயி:3874/2
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் – நாலாயி:3957/3
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே – நாலாயி:3957/4

மேல்


நெஞ்சுள் (2)

நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் – நாலாயி:945/2
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே – நாலாயி:3394/4

மேல்


நெஞ்சுள்ளும் (3)

நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார்-கொல் நினைக்கமாட்டேன் – நாலாயி:1765/2
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இ காரணம் கட்டுரையே – நாலாயி:2882/4
நின்று தோன்றி கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே – நாலாயி:3387/4

மேல்


நெஞ்சுளாய் (1)

கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஒன்று சொல்லாயே – நாலாயி:3566/4

மேல்


நெஞ்சுளே (2)

நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே – நாலாயி:815/4
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/4

மேல்


நெஞ்சே (144)

துணிவினால் வாழ மாட்டா தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் – நாலாயி:892/2
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய் – நாலாயி:893/4
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:958/4
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:959/4
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/4
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:961/4
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:962/4
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:964/4
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:965/4
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:966/4
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:988/4
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:989/4
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:990/4
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:991/4
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:992/4
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:993/4
தானாய் தானும் ஆனான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:994/4
தந்தான் சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:995/4
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:996/4
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் – நாலாயி:1016/1
நச்சி தொழுவாரை நச்சு என்தன் நல் நெஞ்சே – நாலாயி:1102/4
வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே – நாலாயி:1103/4
நெஞ்சில் தொழுவாரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1104/4
தொழும் நீர் மனத்தவரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1105/4
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே – நாலாயி:1106/4
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1228/4
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1229/4
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1231/4
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/4
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/4
வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1234/4
மாறாத பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1235/4
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1236/4
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1238/4
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1239/4
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/4
ஆடு ஏறு வயல் ஆலை புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1241/4
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1242/4
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1243/4
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1245/4
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1246/4
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1528/4
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1529/4
அளை வெண்ணெய் உண்டான்-தன் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1530/4
குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே – நாலாயி:1531/4
புக கரந்த திருவயிற்றன் பொன் அடியே அடை நெஞ்சே – நாலாயி:1532/4
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே – நாலாயி:1533/4
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே – நாலாயி:1534/4
நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே – நாலாயி:1535/4
இறை ஆகி நின்றான்-தன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1536/4
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் – நாலாயி:1703/1
நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்தி கண்டாய் – நாலாயி:1733/3
எத்தால் யான் மறக்கேன் இது சொல் என் ஏழை நெஞ்சே – நாலாயி:1734/4
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1769/1
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1773/1
பரவி நெஞ்சே தொழுதும் எழு போய் அவன் பாலம் ஆய் – நாலாயி:1774/1
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1808/4
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1809/4
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1810/4
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1811/4
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1812/4
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1813/4
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1814/4
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1815/4
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1816/4
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1818/4
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1819/4
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1820/4
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1821/4
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1822/4
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1823/4
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1824/4
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1825/4
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1826/4
கூடோமே கூட குறிப்பு ஆகில் நல் நெஞ்சே – நாலாயி:1979/4
நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும் – நாலாயி:1980/1
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2057/4
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2058/4
அடை ஆழி நெஞ்சே அறி – நாலாயி:2102/4
இன்று முதலாக என் நெஞ்சே என்றும் – நாலாயி:2122/2
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய – நாலாயி:2126/2
மருவு ஆழி நெஞ்சே மகிழ் – நாலாயி:2129/4
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி – நாலாயி:2139/2
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே திகழ் நீர் – நாலாயி:2154/2
இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம் – நாலாயி:2159/1
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் – நாலாயி:2180/1
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ஓர் அடியில் – நாலாயி:2181/2
ஓர் ஆழி நெஞ்சே உகந்து – நாலாயி:2188/4
அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும் – நாலாயி:2205/1
எண் கொண்டு என் நெஞ்சே இரு – நாலாயி:2217/4
நீ மறவேல் நெஞ்சே நினை – நாலாயி:2222/4
அஞ்சாது என் நெஞ்சே அழை – நாலாயி:2230/4
மதி கண்டாய் நெஞ்சே மணி_வண்ணன் பாதம் – நாலாயி:2232/1
இது கண்டாய் நல் நெஞ்சே இ பிறவி ஆவது – நாலாயி:2247/1
உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம் – நாலாயி:2258/1
கழல் தொழுதும் வா நெஞ்சே கார் கடல் நீர் வேலை – நாலாயி:2288/1
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி – நாலாயி:2289/2
தொடர் ஆழி நெஞ்சே தொழுது – நாலாயி:2305/4
சேயானை நெஞ்சே சிறந்து – நாலாயி:2306/4
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் – நாலாயி:2321/1
பூரித்து என் நெஞ்சே புரி – நாலாயி:2325/4
முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை – நாலாயி:2334/1
நிறைசெய்து என் நெஞ்சே நினை – நாலாயி:2373/4
இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற – நாலாயி:2389/1
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும் – நாலாயி:2467/1
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே
இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய – நாலாயி:2585/1,2
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே – நாலாயி:2593/3
யாம் ஆர் வணக்கம் ஆர் ஏ பாவம் நல் நெஞ்சே
நாமா மிக உடையோம் நாழ் – நாலாயி:2594/3,4
போய் ஒன்று சொல்லி என் போ நெஞ்சே நீ என்றும் – நாலாயி:2596/2
சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே
பேயார் முலை கொடுத்தார் பேயராய் நீ யார் போய் – நாலாயி:2598/1,2
பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம் – நாலாயி:2599/1
நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய் – நாலாயி:2621/2
அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே
இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத்திறங்கள் – நாலாயி:2622/1,2
வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே
போய் போஒய் வெம் நரகில் பூவியேல் தீ பால – நாலாயி:2624/1,2
நீ கதி ஆம் நெஞ்சே நினை – நாலாயி:2630/4
வழி தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே
தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும் – நாலாயி:2641/1,2
ஈர்ம் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும் – நாலாயி:2644/2
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல் – நாலாயி:2649/1,2
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே
அறி கண்டாய் சொன்னேன் அது – நாலாயி:2650/3,4
மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் – நாலாயி:2651/3,4
குடை ஆக ஆ காத்த கோவலனார் நெஞ்சே
புடை தான் பெரிதே புவி – நாலாயி:2658/3,4
ஓவா தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே
ஓவாத ஊணாக உண் – நாலாயி:2662/3,4
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும் – நாலாயி:2671/2
வாராய் மட நெஞ்சே வந்து மணி_வண்ணன் – நாலாயி:2699/3
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் – நாலாயி:2758/1
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே – நாலாயி:2791/4
பேர் இயல் நெஞ்சே அடிபணிந்தேன் உன்னை பேய் பிறவி – நாலாயி:2793/1
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ – நாலாயி:2829/2
தங்கியது என்ன தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே – நாலாயி:2898/3
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே – நாலாயி:2941/4
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர் – நாலாயி:3002/1
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து – நாலாயி:3084/3
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே
புயல்_மழை_வண்ணர் புரிந்து உறை கோயில் – நாலாயி:3112/1,2
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி – நாலாயி:3138/1,2
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை – நாலாயி:3930/1
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் – நாலாயி:3931/4
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே – நாலாயி:3946/4
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
எண்ணினவாறு ஆகா இ கருமங்கள் என் நெஞ்சே – நாலாயி:3948/4
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே – நாலாயி:3949/4
நான் ஏற பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர் துளவம் திகழ் பாதன் செழும் பறவை – நாலாயி:3950/2,3

மேல்


நெஞ்சை (4)

இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் – நாலாயி:188/3
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அ பொன்_பெயரோன் – நாலாயி:2523/2
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து – நாலாயி:2971/2
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே – நாலாயி:3442/4

மேல்


நெட்டு (1)

நெட்டு இலைய கரும் கமுகின் செம் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீன – நாலாயி:1185/3

மேல்


நெடிது (3)

நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் – நாலாயி:2063/1
கொல் நவிலும் எஃகில் கொடிதாய் நெடிது ஆகும் – நாலாயி:2762/3
நெஞ்சம் வேவ நெடிது உயிர்க்கும் விறல் – நாலாயி:3049/2

மேல்


நெடிய (6)

சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் – நாலாயி:1237/1
செம் கண் நெடிய கரிய மேனி தேவர் ஒருவர் இங்கே புகுந்து என் – நாலாயி:1794/1
செம் கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா – நாலாயி:1879/2
பட நாக_அணை நெடிய மாற்கு திடமாக – நாலாயி:2447/2
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே – நாலாயி:2546/3
கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட – நாலாயி:3367/1

மேல்


நெடியராய் (1)

காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என் – நாலாயி:1125/3

மேல்


நெடியவர் (1)

மயலுற வரை குடை எடுவிய நெடியவர்
முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல் – நாலாயி:1710/2,3

மேல்


நெடியவன் (1)

செம்மை பனுவல் நூல் கொண்டு செம் கண் நெடியவன் தன்னை – நாலாயி:1887/2

மேல்


நெடியவனே (1)

நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே – நாலாயி:470/4

மேல்


நெடியன (1)

நிரைநிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு – நாலாயி:398/3

மேல்


நெடியாய் (5)

நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை – நாலாயி:436/1
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே – நாலாயி:1310/4
முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய்
செறி கழல் கொள் தாள் நிமிர்த்து சென்று உலகம் எல்லாம் – நாலாயி:2611/2,3
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே – நாலாயி:3468/2
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே – நாலாயி:3550/2

மேல்


நெடியான் (5)

தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான் – நாலாயி:1842/2
சேவடியான் செம் கண் நெடியான் குறள் உருவாய் – நாலாயி:2280/3
நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான் – நாலாயி:2652/3
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3859/3
நெடியான் அருள் சூடும் – நாலாயி:3945/1

மேல்


நெடியான்-தன் (1)

படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான்-தன்
நாமமே ஏத்து-மின்கள் ஏத்தினால் தாம் வேண்டும் – நாலாயி:2273/2,3

மேல்


நெடியானே (5)

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் – நாலாயி:685/2
நெடியானே கடி ஆர்கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை – நாலாயி:1615/1
திருமாலே செம் கண் நெடியானே எங்கள் – நாலாயி:2301/3
நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே – நாலாயி:3198/4
நினை-மின் நெடியானே – நாலாயி:3944/4

மேல்


நெடியானை (5)

சிறியானை செம் கண் நெடியானை சிந்தித்து – நாலாயி:2019/3
நின்றானை தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே – நாலாயி:2080/4
திருமாலை செம் கண் நெடியானை எங்கள் – நாலாயி:2271/3
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய் – நாலாயி:2708/4
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் – நாலாயி:3823/2

மேல்


நெடியோய் (1)

நெடியோய் அடி அடைதற்கு அன்றே ஈரைந்து – நாலாயி:2116/3

மேல்


நெடியோய்க்கு (1)

நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே – நாலாயி:2582/10

மேல்


நெடியோன் (1)

நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின் – நாலாயி:1626/2

மேல்


நெடியோனே (1)

மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு – நாலாயி:2281/1

மேல்


நெடியோனை (1)

நெடியோனை தென் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் – நாலாயி:3197/2

மேல்


நெடு (65)

பார்த்திருந்து நெடு நோக்கு கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடு-மின் – நாலாயி:622/4
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி – நாலாயி:741/1
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து – நாலாயி:747/2
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் – நாலாயி:951/2
கடி கமழும் நெடு மறுகின் கடல்மல்லை தலசயனத்து – நாலாயி:1107/1
வடி கொள் நெடு வேல் வலவன் கலிகன்றி ஒலி வல்லார் – நாலாயி:1107/3
முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் ஆவாரே – நாலாயி:1107/4
குலம் கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழை கண்ணி – நாலாயி:1115/3
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் நெடு வாயில் உக செருவில் முன நாள் – நாலாயி:1130/3
தேர் ஆரும் நெடு வீதி திருவாலி நகர் ஆளும் – நாலாயி:1203/3
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் – நாலாயி:1221/2
விண் தோய் நெடு வெண்குடை நீழலின் கீழ் விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே – நாலாயி:1227/4
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம்_கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் – நாலாயி:1247/3
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி – நாலாயி:1355/1
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம் – நாலாயி:1374/1
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் – நாலாயி:1402/1
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா – நாலாயி:1441/3
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானை – நாலாயி:1477/2
கறை ஆர் நெடு வேல் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1487/3
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால் – நாலாயி:1499/1
நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சி போன குருகு இனங்கள் – நாலாயி:1589/3
வேலை கடல் போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து – நாலாயி:1594/3
கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐயிரண்டும் – நாலாயி:1607/3
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1627/3
நந்தா நெடு நரகத்திடை நணுகாவகை நாளும் – நாலாயி:1632/1
சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1637/1
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் – நாலாயி:1670/1
கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின் – நாலாயி:1671/1
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் – நாலாயி:1685/1
கரு மா முகில் தோய் நெடு மாட கண்ணபுரத்து எம் அடிகளை – நாலாயி:1707/1
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர் – நாலாயி:1715/3
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு – நாலாயி:1719/1
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை – நாலாயி:1774/3
கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடை துரந்த – நாலாயி:1820/3
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் – நாலாயி:1822/3
தொண்டரை பரவும் சுடர் ஒளி நெடு வேல் சூழ் வயல் ஆலி நல் நாடன் – நாலாயி:1827/2
நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1902/1
நீர் அழல் வானாய் நெடு நிலம் காலாய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ – நாலாயி:1940/1
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர் – நாலாயி:1982/1
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது ஓடி நிமிர்ந்த காலம் – நாலாயி:2003/1
பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீது ஓடி பெருகு காலம் – நாலாயி:2007/1
நீள் நாகம் சுற்றி நெடு வரை நட்டு ஆழ் கடலை – நாலாயி:2012/1
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி – நாலாயி:2057/3
கற்பு உடைய மட கன்னி காவல் பூண்ட கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி – நாலாயி:2058/3
நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலா திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி – நாலாயி:2059/1
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் – நாலாயி:2066/1
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு – நாலாயி:2066/3
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம் – நாலாயி:2130/3
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன் – நாலாயி:2233/1
வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் – நாலாயி:2340/1
எழா நெடு ஊழி எழுந்த இ காலத்தும் ஈங்கு இவளோ – நாலாயி:2513/2
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே – நாலாயி:2513/4
போர் ஆர் நெடு வேலோன் பொன்_பெயரோன் ஆகத்தை – நாலாயி:2691/1
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணை மேல் – நாலாயி:2737/2
உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என் – நாலாயி:3069/1
பூ தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே – நாலாயி:3256/4
நின்று உருகுகின்றேனே போல நெடு வானம் – நாலாயி:3383/1
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய் – நாலாயி:3539/1
சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3592/2
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் – நாலாயி:3629/3
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – நாலாயி:3664/3
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளமே – நாலாயி:3761/4
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரை – நாலாயி:3980/3
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் – நாலாயி:3986/3

மேல்


நெடுங்கால் (1)

நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி நிரையை சிரமத்தால் – நாலாயி:1545/3

மேல்


நெடுந்தகையை (1)

நிறம் கிளர்ந்த கரும் சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர் தாமே – நாலாயி:2009/4

மேல்


நெடும் (97)

நீல கடலுள் நெடும் காலம் கண்வளர்ந்தான் – நாலாயி:177/2
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்து கவித்த மலை – நாலாயி:269/2
தட வரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போல் – நாலாயி:472/1
என்பு உருகி இன வேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும் – நாலாயி:548/1
கார் தண் கமல கண் என்னும் நெடும் கயிறு படுத்தி என்னை – நாலாயி:640/1
கோல் ஆர்ந்த நெடும் சார்ங்கம் கூனல் சங்கம் கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள் – நாலாயி:654/1
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:654/3
நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு – நாலாயி:730/2
நெய் வாய வேல் நெடும் கண் நேர்_இழையும் இளங்கோவும் பின்பு போக – நாலாயி:731/3
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை-தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் – நாலாயி:732/1
மா போகு நெடும் கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று – நாலாயி:733/3
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே – நாலாயி:738/4
செம் கண் நெடும் கரு முகிலை இராமன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:741/3
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி – நாலாயி:743/1
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:743/3
வலி வணக்கு வரை நெடும் தோள் விராதை கொன்று வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி – நாலாயி:745/1
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி – நாலாயி:750/2
புரண்டு வீழ வாளை பாய் குறும் கொடி நெடும் தகாய் – நாலாயி:813/2
இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ – நாலாயி:922/1
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி – நாலாயி:963/3
சிலம்பு அடி உருவின் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து – நாலாயி:999/1
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினை பயன்-தன்னை – நாலாயி:1002/2
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2
தேன் உடை கமல திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் – நாலாயி:1006/3
காதன்மை பெரிது கையறவு உடையள் கயல் நெடும் கண் துயில் மறந்தாள் – நாலாயி:1112/2
காயோடு நீடு கனி உண்டு வீசு கடும் கால் நுகர்ந்து நெடும் காலம் ஐந்து – நாலாயி:1159/1
வளை கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப – நாலாயி:1171/1
காவி மலர் நெடும் கண்ணார் கைதொழ வீதி வருவான் – நாலாயி:1174/3
அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் – நாலாயி:1182/3
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண் – நாலாயி:1225/2
விளங்கனியை இளம் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் – நாலாயி:1234/1
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை_மன்னன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1243/1
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1243/4
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம் – நாலாயி:1279/3
மடல் எடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர் பொன்னி – நாலாயி:1280/3
முலை இலங்கும் ஒளி மணி பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1282/2
மருவாளால் என் குடங்கால் வாள் நெடும் கண் துயில் மறந்தாள் வண்டு ஆர் கொண்டல் – நாலாயி:1388/2
மான் ஆய மென் நோக்கி வாள் நெடும் கண் நீர் மல்கும் வளையும் சோரும் – நாலாயி:1390/1
வில் ஏர் நுதல் நெடும் கண்ணியும் நீயும் – நாலாயி:1552/1
நல் நீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே – நாலாயி:1567/4
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் – நாலாயி:1579/1
மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் – நாலாயி:1673/1
வார் ஆளும் இளம் கொங்கை நெடும் பணை தோள் மட பாவை – நாலாயி:1676/1
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடும் கண் துயிலா – நாலாயி:1693/3
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி – நாலாயி:1702/2
மண் ஆளா வாள் நெடும் கண்ணி மது மலராள் – நாலாயி:1741/3
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன் – நாலாயி:1756/2
நேர் இழை மாதை நித்தில தொத்தை நெடும் கடல் அமுது அனையாளை – நாலாயி:1934/3
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1938/4
இன வேல் நெடும் கண் களிப்ப – நாலாயி:1949/2
நெய் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது ஓரீர் – நாலாயி:2002/2
பனி பரவை திரை ததும்ப பார் எல்லாம் நெடும் கடலே ஆன காலம் – நாலாயி:2005/1
பார் ஆரும் காணாமே பரவை மா நெடும் கடலே ஆன காலம் – நாலாயி:2006/1
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து – நாலாயி:2006/2
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – நாலாயி:2057/1
வற்பு உடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு – நாலாயி:2058/1
வெற்பு உடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றான் ஊர் விந்தம் மேய – நாலாயி:2058/2
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் – நாலாயி:2062/1
வடி கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்வி – நாலாயி:2263/1
நீள் நெடும் கண் காட்டும் நிறம் – நாலாயி:2336/4
வண் தாமரை நெடும் கண் மாயவனை யாவரே – நாலாயி:2365/3
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண் – நாலாயி:2381/3
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா – நாலாயி:2513/1
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை – நாலாயி:2513/3
நெடும் காலமும் கண்ணன் நீள் மலர் பாதம் பரவி பெற்ற – நாலாயி:2514/3
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் – நாலாயி:2516/1
தளர்ந்தும் முறிந்தும் வரு திரை பாயல் திரு நெடும் கண் – நாலாயி:2551/1
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால் – நாலாயி:2687/2
நீர் ஆர் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி – நாலாயி:2688/1
நீர் ஆர் மலர் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால் – நாலாயி:2694/3
நீராய் உருகும் என் ஆவி நெடும் கண்கள் – நாலாயி:2702/2
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாள் நெடும் கண் – நாலாயி:2722/2
பின்னும் கரு நெடும் கண் செ வாய் பிணை நோக்கின் – நாலாயி:2742/1
முடிய பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த – நாலாயி:2841/2
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை – நாலாயி:2972/3
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே – நாலாயி:2988/4
நீறே செய்த நெடும் சுடர் சோதி – நாலாயி:3108/2
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்-தன்னை – நாலாயி:3189/2
புவியின் மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே – நாலாயி:3203/3
நிறையினால் குறைவு இல்லா நெடும் பணை தோள் மட பின்னை – நாலாயி:3311/1
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் – நாலாயி:3382/2
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் – நாலாயி:3435/2
நிகர்_இல் மல்லரை செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கை – நாலாயி:3486/1
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே – நாலாயி:3497/4
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே – நாலாயி:3522/4
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இள_மான் இனி போய் – நாலாயி:3526/1
மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து – நாலாயி:3529/1
ஆடிய மா நெடும் தேர் படை நீறு எழ செற்ற பிரான் – நாலாயி:3530/3
மகர நெடும் குழை காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற – நாலாயி:3592/3
பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து – நாலாயி:3608/2
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் – நாலாயி:3665/2
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த நீண்ட முகில்_வண்ணன் கண்ணன் கொண்ட – நாலாயி:3684/3
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல – நாலாயி:3691/3
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் நாள்மலர் பாதம் அடைந்ததுவே – நாலாயி:3691/4

மேல்


நெடுமாயன் (1)

நெடுமாயன் கவராத நிறையினால் குறைவு இலமே – நாலாயி:3310/4

மேல்


நெடுமால் (19)

நிறை_மதீ நெடுமால் விரைந்து உன்னை கூவுகின்றான் – நாலாயி:61/4
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்த-கால் – நாலாயி:382/3
நின்று ஆடு கண மயில் போல் நிறம் உடைய நெடுமால் ஊர் – நாலாயி:410/2
தழையின் பொழில்வாய் நிரை பின்னே நெடுமால் ஊதி வருகின்ற – நாலாயி:631/3
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் வனம் புக்க அதனுக்கு ஆற்றா – நாலாயி:740/1
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1083/4
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில் – நாலாயி:1087/1
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா – நாலாயி:1217/1
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதை-கண் வளை உருவாய் திகழ்ந்தான் என்றும் – நாலாயி:2054/1
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த கார் ஓத – நாலாயி:2088/3
செம் கண் நெடுமால் திருமார்பா பொங்கு – நாலாயி:2278/2
நீர் மேகம் அன்ன நெடுமால் நிறம் போல – நாலாயி:2367/3
அணை பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தன் ஆவான் – நாலாயி:2417/3,4
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார் – நாலாயி:2435/3
நிமிர் சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் – நாலாயி:2959/2,3
நீறு செவ்வே இட காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் – நாலாயி:3270/2
என்ன மாயம்-கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் – நாலாயி:3504/2
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் – நாலாயி:3523/2
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் – நாலாயி:3666/2

மேல்


நெடுமால்-தன் (1)

நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால்-தன்
தார் ஆய நறும் துளவம் பெறும் தகையேற்கு அருளானே – நாலாயி:1200/1,2

மேல்


நெடுமால்_அவன் (1)

நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில் – நாலாயி:1087/1

மேல்


நெடுமாலார்க்கு (1)

நீ அலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய் – நாலாயி:2939/1

மேல்


நெடுமாலுக்கு (1)

வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும் – நாலாயி:1227/1

மேல்


நெடுமாலும் (1)

நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும் – நாலாயி:2179/2

மேல்


நெடுமாலே (11)

நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை – நாலாயி:498/5
சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடுமாலே
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/3,4
போகார் நான் அவரை பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே
தீ வாய் நாக_அணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன் – நாலாயி:1616/2,3
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2186/3
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2192/3
நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின் – நாலாயி:2299/2
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2436/3
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே – நாலாயி:2952/4
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா என்று கூவும் – நாலாயி:3267/2
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர் திருக்குடந்தை – நாலாயி:3418/2,3
வெறி கொள் சோதி மூர்த்தி அடியேன் நெடுமாலே
கிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ – நாலாயி:3546/2,3

மேல்


நெடுமாலை (10)

வண்டு தண் தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை – நாலாயி:977/1,2
நெய் இலங்கு சுடர் ஆழி படையானை நெடுமாலை
கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ் மாலை – நாலாயி:1207/2,3
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த – நாலாயி:1427/3
வாவி தடம் சூழ் மணி முத்து ஆற்று நறையூர் நெடுமாலை
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை – நாலாயி:1547/1,2
நீல மா முகில்_வண்ணனை நெடுமாலை இன் தமிழால் நினைந்த இ – நாலாயி:1847/3
பெரும் தோள் நெடுமாலை பேர் பாடி ஆட – நாலாயி:1973/3
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் – நாலாயி:2473/2
கண்ணனை நெடுமாலை தென் குருகூர் சடகோபன் – நாலாயி:3087/2
கடலின் மேனி பிரான் கண்ணனை நெடுமாலை கண்டு – நாலாயி:3454/3
கடிய மாயன்-தன்னை கண்ணனை நெடுமாலை கண்டு – நாலாயி:3459/3

மேல்


நெடுமாலொடும் (1)

தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் – நாலாயி:1216/3

மேல்


நெடுமாற்கு (2)

நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமைசெய்யவே – நாலாயி:3769/4
நெடுமாற்கு அடிமைசெய்வேன் போல் அவனை கருத வஞ்சித்து – நாலாயி:3770/1

மேல்


நெடுமாறன் (1)

கொல் நவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென்கூடல் கோன் – நாலாயி:344/3

மேல்


நெடுமுடி (1)

போது அலர் நெடுமுடி புண்ணியனே – நாலாயி:1455/4

மேல்


நெடுமையால் (1)

நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை – நாலாயி:436/1

மேல்


நெடுமையுமாய் (1)

நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் – நாலாயி:3482/1,2

மேல்


நெடுவேள் (1)

மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய மெலிவேனோ – நாலாயி:1201/2

மேல்


நெய் (35)

நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார் – நாலாயி:16/2
உழந்தாள் நறு நெய் ஓரோர் தடா உண்ண – நாலாயி:26/1
மத்து அளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு – நாலாயி:68/1
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர – நாலாயி:72/1
செந்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால் – நாலாயி:208/1
அட்டு குவி சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்க – நாலாயி:264/1
நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் – நாலாயி:443/1
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி – நாலாயி:475/4
மூட நெய் பெய்து முழங்கை வழிவார – நாலாயி:500/7
நெய் வாய வேல் நெடும் கண் நேர்_இழையும் இளங்கோவும் பின்பு போக – நாலாயி:731/3
ஆனை மேய்த்தி ஆன் நெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால் – நாலாயி:791/2
உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக – நாலாயி:1041/1
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு – நாலாயி:1163/1
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு – நாலாயி:1180/2
நெய் இலங்கு சுடர் ஆழி படையானை நெடுமாலை – நாலாயி:1207/2
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம் – நாலாயி:1352/2
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற – நாலாயி:1390/3
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில் – நாலாயி:1454/1
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர் – நாலாயி:1601/3
நெய் ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட தோள் உடையாய் அடியேனை – நாலாயி:1610/1
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற – நாலாயி:1613/1
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை கலியன் ஒலி மாலை – நாலாயி:1877/3
தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு – நாலாயி:1889/1
தாம் மோர் உருட்டி தயிர் நெய் விழுங்கிட்டு – நாலாயி:1890/1
நின்றார் முகப்பு சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறி பால் தயிர் நெய்
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல் – நாலாயி:1907/1,2
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்-மின்கள் கை எல்லாம் நெய் வயிறு – நாலாயி:1910/3
நெய் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது ஓரீர் – நாலாயி:2002/2
வையம் தகளியா வார் கடலே நெய் ஆக – நாலாயி:2082/1
அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக – நாலாயி:2182/1
பேசும் படி அன்ன பேசியும் போவது நெய் தொடு உண்டு – நாலாயி:2531/2
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே – நாலாயி:2950/4
நெய் சுவை தேறல் என்கோ கனி என்கோ பால் என்கேனோ – நாலாயி:3158/4
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க – நாலாயி:3442/3
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ – நாலாயி:3529/2
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய் – நாலாயி:3766/2

மேல்


நெய்க்கு (1)

சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு
ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் – நாலாயி:122/1,2

மேல்


நெய்த்த (1)

நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே – நாலாயி:2862/3

மேல்


நெய்த்தலை (1)

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய – நாலாயி:34/3

மேல்


நெய்தல் (3)

நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி – நாலாயி:1062/3
நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின் – நாலாயி:1493/3
குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி – நாலாயி:1749/3

மேல்


நெய்தலோடு (1)

நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் – நாலாயி:1180/2,3

மேல்


நெய்யாடினார் (1)

அண்டர் மிண்டி புகுந்து நெய்யாடினார் – நாலாயி:17/4

மேல்


நெய்யிடை (1)

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும் – நாலாயி:8/1

மேல்


நெய்யின் (1)

கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் – நாலாயி:3677/3

மேல்


நெய்யினை (1)

பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற – நாலாயி:1646/1

மேல்


நெய்யும் (3)

வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் – நாலாயி:129/1
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று – நாலாயி:1915/1
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே – நாலாயி:3031/4

மேல்


நெய்யே (2)

கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் – நாலாயி:3677/3
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் – நாலாயி:3724/3

மேல்


நெய்யை (1)

அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிரம் நாழி நெய்யை
பஞ்சிய மெல் அடி பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே – நாலாயி:1917/1,2

மேல்


நெய்யொடு (1)

பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் – நாலாயி:223/2

மேல்


நெரித்த (1)

நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையராய் என்னை நீர் – நாலாயி:3636/1

மேல்


நெரித்து (1)

பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1

மேல்


நெரிந்த (1)

நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுவை – நாலாயி:1013/3

மேல்


நெரிந்து (2)

இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற – நாலாயி:276/1
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீல – நாலாயி:2727/3

மேல்


நெரிய (1)

தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன்-தன் – நாலாயி:2745/2

மேல்


நெருக்க (1)

சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:923/3

மேல்


நெருக்கா (1)

நெருக்கா முன் நீர் நினை-மின் கண்டீர் திரு பொலிந்த – நாலாயி:2221/2

மேல்


நெருக்கி (3)

நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை – நாலாயி:82/2
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் – நாலாயி:953/2
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கி புக பொன் மிடறு அத்தனை-போது – நாலாயி:1898/3

மேல்


நெருக்கிய (1)

நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி அம் கையனே சப்பாணி – நாலாயி:82/4

மேல்


நெருக்கினாய் (1)

எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன் – நாலாயி:842/2,3

மேல்


நெருக்கும் (1)

நெருக்கும் மாடம் நீடு நாங்கை நின்மலன் தான் என்றுஎன்று ஓதி – நாலாயி:1322/3

மேல்


நெருக்குவார் (1)

நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1054/2

மேல்


நெருங்க (2)

நெருங்க நீ கடைந்த-போது நின்ற சூரர் என் செய்தார் – நாலாயி:772/3
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு – நாலாயி:1126/2

மேல்


நெருங்கவைத்தே (1)

நின்-கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன் – நாலாயி:3344/3

மேல்


நெருங்கி (2)

மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த – நாலாயி:1113/3
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு – நாலாயி:1116/3

மேல்


நெருங்கு (3)

நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் – நாலாயி:29/3
நெட்டு இலைய கரும் கமுகின் செம் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீன – நாலாயி:1185/3
நெருங்கு தீ நீர் உருவும் ஆனான் பொருந்தும் – நாலாயி:2305/2

மேல்


நெருடா (1)

ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா
மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே – நாலாயி:714/2,3

மேல்


நெருடிக்கொண்டு (1)

ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு
இரு முலையும் முறைமுறையாய் ஏங்கிஏங்கி இருந்து உணாயே – நாலாயி:135/3,4

மேல்


நெருடும் (1)

அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும்
பிள்ளை பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி – நாலாயி:1894/3,4

மேல்


நெருநல் (2)

என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி – நாலாயி:1596/1
நெருநல் கண்டது நீர்மலை இன்று போய் – நாலாயி:1848/3

மேல்


நெருப்பிடையே (1)

நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய – நாலாயி:2357/2

மேல்


நெருப்பில் (1)

துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில்
தம் உடலம் வேவ தளராதார் காமவேள் – நாலாயி:2736/1,2

மேல்


நெருப்பினால் (1)

எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் – நாலாயி:842/2

மேல்


நெருப்பு (3)

மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் – நாலாயி:206/2
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை – நாலாயி:498/5
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக – நாலாயி:3322/1

மேல்


நெருப்பும் (1)

பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கி புக பொன் மிடறு அத்தனை-போது – நாலாயி:1898/3

மேல்


நெல் (4)

நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம் – நாலாயி:1279/3
கரு நெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே – நாலாயி:1848/4
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா – நாலாயி:2682/2
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்ச பெரும் செய்யுள் – நாலாயி:3366/2

மேல்


நெல்லி (2)

காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன் – நாலாயி:154/3
நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய் – நாலாயி:1016/3

மேல்


நெல்லில் (1)

நெல்லில் குவளை கண் காட்ட நீரில் குமுதம் வாய் காட்ட – நாலாயி:1597/1

மேல்


நெல்லொடு (1)

காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து – நாலாயி:510/1

மேல்


நெளிப்பதுவும் (1)

அழுகையும் அஞ்சி நோக்கும் அ நோக்கும் அணி கொள் செம் சிறுவாய் நெளிப்பதுவும்
தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே – நாலாயி:715/3,4

மேல்


நெற்றி (8)

நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே – நாலாயி:41/4
புருவம் கரும் குழல் நெற்றி பொலிந்த முகில் கன்று போலே – நாலாயி:185/3
முடி ஏறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போல எங்கும் – நாலாயி:273/3
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – நாலாயி:647/1
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல் – நாலாயி:838/1
பதலை கபோதத்து ஒளி மாட நெற்றி பவள கொழும் கால பைம் கால் புறவம் – நாலாயி:1219/3
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய் – நாலாயி:2004/1
அமல தெய்வத்தொடு உலகம் ஆக்கி என் நெற்றி உளானே – நாலாயி:2995/4

மேல்


நெற்றியுள் (1)

நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி – நாலாயி:2996/1

மேல்


நெற்று (1)

காய்த்த வாகை நெற்று ஒலிப்ப கல் அதர் வேய் கழை போய் – நாலாயி:1015/3

மேல்


நெறி (23)

அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:261/2
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தான் ஊர் – நாலாயி:405/3
நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே – நாலாயி:628/4
தீது இல் நல் நெறி நிற்க அல்லாது செய் – நாலாயி:672/1
நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கலுறில் – நாலாயி:975/3
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் – நாலாயி:1004/2
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா – நாலாயி:1031/3
நீ அளவு கண்ட நெறி – நாலாயி:2084/4
நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து – நாலாயி:2085/1
நெறி நின்ற நெஞ்சமே நீ – நாலாயி:2166/4
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி – நாலாயி:2233/4
இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த – நாலாயி:2541/1
நீ அம்மா காட்டும் நெறி – நாலாயி:2589/4
நெறி காட்டி நீக்குதியோ நின்-பால் கரு மா – நாலாயி:2590/1
உயப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால – நாலாயி:2667/2
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை – நாலாயி:2672/29
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே நான்கினிலும் – நாலாயி:2716/2
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இ நீள் நிலத்தோர் – நாலாயி:2809/3
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர் – நாலாயி:2811/2
பிணக்கு அற அறு வகை சமயமும் நெறி உள்ளி உரைத்த – நாலாயி:2925/1
வணக்கு உடை தவ நெறி வழிநின்று புறநெறி களைகட்டு – நாலாயி:2925/3
நெறி பட அதுவே நினைவது நலமே – நாலாயி:3115/4
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – நாலாயி:3313/2

மேல்


நெறி-கண் (4)

துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான – நாலாயி:653/2
சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி-கண் செல்லார் தாமே – நாலாயி:740/4
தொல் நெறி-கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் – நாலாயி:2718/3
தொல் நெறி-கண் சென்றாரை சொல்லு-மின்கள் சொல்லாதே – நாலாயி:2720/1

மேல்


நெறிக்கு (1)

தடம் பருகு கரு முகிலை தஞ்சை கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் – நாலாயி:1090/3

மேல்


நெறிக்கொண்ட (1)

நெறிக்கொண்ட நெஞ்சனாய் பிறவி துயர் கடிந்தே – நாலாயி:3038/4

மேல்


நெறித்த (1)

நெறித்த குழல்களை நீங்க முன் ஓடி – நாலாயி:174/3

மேல்


நெறித்திட்ட (1)

நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை – நாலாயி:1905/1

மேல்


நெறிந்த (1)

நெறிந்த கரும் குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம் – நாலாயி:318/1

மேல்


நெறிப்பட (1)

குறிப்பில் கொண்டு நெறிப்பட உலகம் – நாலாயி:2580/1

மேல்


நெறிபட (1)

வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் – நாலாயி:1414/3

மேல்


நெறிமையால் (3)

நிதியினை பவள தூணை நெறிமையால் நினைய வல்லார் – நாலாயி:2032/1
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் – நாலாயி:3839/2
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி – நாலாயி:3905/3

மேல்


நெறியா (1)

நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே – நாலாயி:3744/4

மேல்


நெறியாய் (1)

நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே – நாலாயி:684/4

மேல்


நெறியார் (1)

நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து – நாலாயி:2234/1

மேல்


நெறியே (2)

தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை – நாலாயி:340/2
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை – நாலாயி:345/2

மேல்


நெறியை (7)

அ கான் நெறியை மாற்றும் தண் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:340/4
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்கா முன் – நாலாயி:970/2
தடம் பருகு கரு முகிலை தஞ்சை கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் – நாலாயி:1090/3
தம் சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது – நாலாயி:1403/1
சிந்தனையை தவ நெறியை திருமாலை பிரியாது – நாலாயி:1404/1
துனியை தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்ற தொல் நெறியை வையம் தொழப்படும் – நாலாயி:1575/2
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் – நாலாயி:2717/2

மேல்


நெறிவாய் (1)

நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுவை – நாலாயி:1013/3

மேல்


நெறீஇ (1)

வழிபட நெறீஇ தாமரை காடு – நாலாயி:2582/5

மேல்


நெறுநெறு (1)

இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் – நாலாயி:1441/2

மேல்


நென்மெலியில் (1)

விடை திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலம் கை பிடித்த – நாலாயி:1135/3

மேல்


நென்னல் (1)

நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது – நாலாயி:1190/1

மேல்


நென்னலே (1)

மாயன் மணி_வண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் – நாலாயி:489/5

மேல்


நென்னலை (2)

நென்னலை பகலை இற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை ஆண்டினை – நாலாயி:1639/3
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் – நாலாயி:2781/3

மேல்