பா – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பா 16
பா_மாலை 1
பாக்கியத்தால் 1
பாக்கியம் 1
பாகத்தான் 1
பாகத்து 2
பாகம் 2
பாகன் 9
பாகனாய் 1
பாகனும் 1
பாகனை 2
பாகனொடும் 1
பாகா 1
பாகின்ற 1
பாகீர் 1
பாகுடம் 1
பாங்கர் 1
பாங்காய 2
பாங்கினால் 2
பாங்கினில் 1
பாங்கு 5
பாசங்கள் 3
பாசடை 1
பாசடையா 1
பாசத்தால் 1
பாசத்தாலே 1
பாசத்து 1
பாசம் 10
பாசறவு 2
பாசறவே 1
பாசனம் 2
பாசி 1
பாசியின் 1
பாசிலை 1
பாஞ்சசன்னியத்தை 2
பாஞ்சசன்னியமும் 1
பாஞ்சசன்னியமே 3
பாஞ்சாலி 2
பாட்டாய 1
பாட்டினால் 1
பாட்டு 8
பாட்டுக்கள் 1
பாட்டும் 1
பாட்டை 1
பாட 32
பாடக 1
பாடகத்து 2
பாடகத்தும் 1
பாடகத்துள் 2
பாடகம் 2
பாடகமும் 1
பாடகமே 1
பாடல் 40
பாடல்கள் 1
பாடலான 1
பாடலும் 1
பாடலை 2
பாடலொடும் 1
பாடவும் 3
பாடா 1
பாடாதார் 1
பாடி 105
பாடிட 1
பாடிடும் 1
பாடிநின்று 1
பாடிப்பாடி 2
பாடிப்போய் 1
பாடிய 3
பாடியாய் 7
பாடியில் 2
பாடியும் 2
பாடியே 1
பாடியை 1
பாடிலும் 2
பாடின 1
பாடினர் 2
பாடினால் 1
பாடினான் 1
பாடினேன் 1
பாடீர் 1
பாடு 16
பாடு-மின் 4
பாடு-மினோ 2
பாடுதல் 1
பாடுதுமே 1
பாடும் 40
பாடுவன் 1
பாடுவார் 8
பாடுவார்களும் 1
பாடுவாள் 1
பாடுவாளே 9
பாடுவான் 1
பாடுவியாது 1
பாடேன் 2
பாடையில் 1
பாடோமே 2
பாண் 6
பாண்டவர்-தம்முடைய 1
பாண்டவர்க்கா 1
பாண்டவர்க்காய் 1
பாண்டவர்க்கு 1
பாண்டியர் 1
பாண்டிவடத்து 1
பாண்பெருமாள் 1
பாணனார் 1
பாணா 1
பாணிக்க 1
பாணியாது 1
பாணியால் 1
பாணியாலே 1
பாத 27
பாத_மலர் 2
பாதகத்தன் 1
பாதகர்காள் 1
பாதங்கள் 8
பாதங்களே 2
பாதத்தன் 1
பாதத்தால் 1
பாதத்தான் 2
பாதத்து 1
பாதம் 62
பாதமர் 1
பாதமும் 2
பாதமே 10
பாதன் 2
பாதனே 1
பாதனை 1
பாதாளம் 1
பாதியும் 1
பாதிரிப்பூ 1
பாதுகமும் 1
பாதுகாவல் 1
பாந்தள் 1
பாப்படுத்த 1
பாம்பார் 1
பாம்பால் 1
பாம்பில் 1
பாம்பின் 4
பாம்பின்_அணை 1
பாம்பின்_அணையாய் 1
பாம்பின்_அணையான் 1
பாம்பு 26
பாம்பு_அணை 11
பாம்பு_அணையாய் 1
பாம்பு_அணையார்க்கும் 1
பாம்பு_அணையான் 6
பாம்பு_அணையின் 1
பாம்பு_அணையினான் 1
பாம்பு_அணையோடும் 1
பாம்பும் 1
பாம்பை 2
பாம்போடு 1
பாய் 20
பாய்ச்சி 2
பாய்தரு 1
பாய்ந்த 5
பாய்ந்ததும் 1
பாய்ந்தவனே 1
பாய்ந்தனவே 1
பாய்ந்தனன் 1
பாய்ந்தனை 1
பாய்ந்தாய் 1
பாய்ந்தான் 3
பாய்ந்தானை 1
பாய்ந்திட்ட 1
பாய்ந்திட்டு 4
பாய்ந்திடுகின்ற 2
பாய்ந்திடும் 1
பாய்ந்து 21
பாய்வது 1
பாய்வதும் 1
பாய்வன 1
பாய 13
பாயல் 2
பாயலோடு 1
பாயும் 13
பார் 79
பார்க்கில் 3
பார்க்கும் 2
பார்த்த 1
பார்த்தர்க்கு 1
பார்த்தருளும் 1
பார்த்தற்காய் 1
பார்த்தற்கு 1
பார்த்தன் 4
பார்த்தன்-தன் 1
பார்த்தன்பள்ளி 10
பார்த்தனுக்கு 2
பார்த்தனும் 1
பார்த்தான் 1
பார்த்திடிலே 1
பார்த்திருக்கும் 1
பார்த்திருந்து 2
பார்த்திருப்ப 1
பார்த்து 11
பார்த்தே 1
பார்ப்பர் 1
பார்ப்பன் 1
பார்ப்பன 1
பார்வை 1
பார 2
பாரகத்து 1
பாரகம் 1
பாரங்கள் 1
பாரசி 1
பாரத 6
பாரதத்து 9
பாரதத்துள் 1
பாரதத்தை 1
பாரதம் 12
பாரம் 8
பாராது 1
பாராய் 1
பாரார் 2
பாராளன் 1
பாரித்த 2
பாரித்து 4
பாரித்தோம் 1
பாரிப்பு 1
பாரில் 2
பாரின் 3
பாரினாரொடும் 1
பாரினில் 1
பாரினை 2
பாரும் 3
பாருள் 1
பாரை 5
பாரோர் 4
பாரோர்கள் 1
பால் 50
பால்மதி 1
பால்மதிக்கு 1
பால்மதியை 1
பால 7
பாலகன் 6
பாலகனாய் 6
பாலது 1
பாலம் 1
பாலர் 3
பாலன் 4
பாலனாய் 1
பாலால் 1
பாலில் 3
பாலின் 3
பாலினை 1
பாலுக்கு 1
பாலுடன் 1
பாலும் 12
பாலுள் 3
பாலே 3
பாலை 9
பாலொடு 2
பாலோடு 2
பாவ 3
பாவகாரிகளை 1
பாவங்கள் 2
பாவங்களே 2
பாவம் 32
பாவமும் 1
பாவமே 14
பாவனை 1
பாவாய் 3
பாவி 4
பாவிகள் 1
பாவிகாள் 1
பாவித்து 4
பாவிப்பர் 1
பாவியர்க்கும் 1
பாவியாது 3
பாவியேம் 1
பாவியேற்கு 2
பாவியேன் 34
பாவியேனுக்கு 2
பாவியேனுக்கே 1
பாவியேனே 2
பாவியேனை 1
பாவின் 2
பாவினை 2
பாவீ 1
பாவு 4
பாவுவர் 1
பாவை 25
பாவை-தன் 2
பாவை-தன்னை 1
பாவைக்கு 5
பாவைகள் 1
பாவைமார் 2
பாவைமார்கள் 1
பாவைமாரொடு 1
பாவையர் 2
பாவையரை 1
பாவையும் 3
பாவையே 1
பாவையை 3
பாழ் 3
பாழ்த்த 1
பாழ்ப்பது 1
பாழ்பட 4
பாழ்படுத்து 1
பாழ்படுப்பதற்கு 1
பாழாய் 1
பாழாளாக 1
பாழி 9
பாழிமையான 1
பாழிமையில் 1
பாழியம் 1
பாழியால் 1
பாழியான் 1
பாழியானை 1
பாழியில் 1
பாழில் 1
பாழே 2
பாளை 6
பாளைகள் 2
பாற்கடல் 16
பாற்கடல்_வண்ணனுக்கே 1
பாற்கடல்_வண்ணா 1
பாற்கடலாய் 1
பாற்கடலான் 3
பாற்கடலும் 3
பாற்கடலுள் 4
பாற்கடலுளால் 1
பாற்கடலோடும் 1
பாற்பட்டு 1
பாற்றி 2
பாற 1
பாறி 3
பாறு 1
பாறுபாறு 1
பாறை 1
பான்மையன் 1
பான்மையும் 1
பான்மையே 4
பான்மையை 2
பானல் 1
பானு 1
பானையர் 1
பானையில் 1

பா (16)

பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:352/4
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் – நாலாயி:1287/3
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசர் ஆகி – நாலாயி:1307/3
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர – நாலாயி:1411/2
பா மரு தமிழ் இவை பாட வல்லார் – நாலாயி:1457/3
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்ஐந்தும் வல்லார் – நாலாயி:1657/3
பா இரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்கு – நாலாயி:2034/1
பா மன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பல் கலையோர் – நாலாயி:2791/2
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா
இன குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே – நாலாயி:2795/3,4
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர் – நாலாயி:2840/3
பா மருவி நிற்க தந்த பான்மையே வள்ளலே – நாலாயி:3066/4
பா இயல் வேத நல் மாலை பல கொண்டு – நாலாயி:3244/1
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே – நாலாயி:3605/2
தெளிவுற்ற சிந்தையர் பா மரு மூ_உலகத்துள்ளே – நாலாயி:3615/4
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ – நாலாயி:3616/1
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ – நாலாயி:3616/2

மேல்


பா_மாலை (1)

பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் – நாலாயி:1287/3

மேல்


பாக்கியத்தால் (1)

என் பாக்கியத்தால் இனி – நாலாயி:2215/4

மேல்


பாக்கியம் (1)

பாத தூளி படுதலால் இ உலகம் பாக்கியம் செய்ததே – நாலாயி:365/4

மேல்


பாகத்தான் (1)

பாகத்தான் பாற்கடல் உளான் – நாலாயி:2312/4

மேல்


பாகத்து (2)

தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண் – நாலாயி:1064/2
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே – நாலாயி:3929/4

மேல்


பாகம் (2)

பஞ்சிய மெல் அடி பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே – நாலாயி:1917/2
மல்கிய தோளும் மான் உரி அதளும் உடையவர் தமக்கும் ஓர் பாகம்
நல்கிய நலமோ நரகனை தொலைத்த கரதலத்து அமைதியின் கருத்தோ – நாலாயி:1935/1,2

மேல்


பாகன் (9)

பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர் – நாலாயி:803/2
போர் ஆனை கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான் – நாலாயி:1203/2
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய் – நாலாயி:1304/2
பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம் – நாலாயி:1751/2,3
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – நாலாயி:2057/1
கடாவிய வேக பறவையின் பாகன் மதன செங்கோல் – நாலாயி:2483/3
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன் வேங்கட_வாணனை வேண்டி சென்றே – நாலாயி:3682/4
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல் – நாலாயி:3704/2
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் பெரிய தனி மா புகழே – நாலாயி:3775/4

மேல்


பாகனாய் (1)

தேரில் பாகனாய் ஊர்ந்த தேவதேவன் ஊர் போலும் – நாலாயி:1589/2

மேல்


பாகனும் (1)

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ – நாலாயி:1068/1

மேல்


பாகனை (2)

பரும் கை யானையின் கொம்பினை பறித்து அதன் பாகனை சாடி புக்கு – நாலாயி:1261/1
அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1403/4

மேல்


பாகனொடும் (1)

கும்பம் மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ – நாலாயி:1256/1

மேல்


பாகா (1)

புக்க நல் தேர் தனி பாகா வாராய் இதுவோ பொருத்தமே – நாலாயி:3722/4

மேல்


பாகின்ற (1)

பாகின்ற தொல் புகழ் மூ_உலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடம் – நாலாயி:3073/3

மேல்


பாகீர் (1)

கருள கொடி ஒன்று உடையீர் தனி பாகீர்
உருள சகடம் அது உறுக்கி நிமிர்த்தீர் – நாலாயி:1924/1,2

மேல்


பாகுடம் (1)

பாடிப்பாடி ஓர் பாடையில் இட்டு நரி படைக்கு ஒரு பாகுடம் போலே – நாலாயி:378/2

மேல்


பாங்கர் (1)

தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:743/3

மேல்


பாங்காய (2)

பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:687/4
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:729/4

மேல்


பாங்கினால் (2)

பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அ பாங்கினால்
என் இளம் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான் – நாலாயி:241/1,2
பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே – நாலாயி:1376/2

மேல்


பாங்கினில் (1)

பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் – நாலாயி:3988/2

மேல்


பாங்கு (5)

பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் – நாலாயி:946/1
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட – நாலாயி:1081/3
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே – நாலாயி:3375/4
நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே நீள் இரவும் – நாலாயி:3376/1
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே – நாலாயி:3388/4

மேல்


பாசங்கள் (3)

பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அற கொண்டிட்டு நீ – நாலாயி:3642/1
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே – நாலாயி:3689/4
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு – நாலாயி:3692/1

மேல்


பாசடை (1)

மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த – நாலாயி:1374/3

மேல்


பாசடையா (1)

சாயல் சாம திருமேனி தண் பாசடையா தாமரை நீள் – நாலாயி:3715/3

மேல்


பாசத்தால் (1)

பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/4

மேல்


பாசத்தாலே (1)

பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு – நாலாயி:3692/1

மேல்


பாசத்து (1)

பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் பாசத்து அகப்பட்டிருந்தேன் – நாலாயி:553/1

மேல்


பாசம் (10)

கயிற்றும் அக்கு ஆணி கழித்து காலிடை பாசம் கழற்றி – நாலாயி:445/2
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா – நாலாயி:771/3
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு – நாலாயி:833/3
நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே – நாலாயி:858/4
நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கலுறில் – நாலாயி:975/3
இருந்தேன் இரு வினை பாசம் கழற்றி இன்று யான் இறையும் – நாலாயி:2852/1
கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே – நாலாயி:3113/1
தலைப்பெய் காலம் நமன்-தமர் பாசம் விட்டால் – நாலாயி:3141/1
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே – நாலாயி:3146/4
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை – நாலாயி:3240/3

மேல்


பாசறவு (2)

பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் – நாலாயி:3363/3
பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன் – நாலாயி:3535/1

மேல்


பாசறவே (1)

பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே – நாலாயி:3534/4

மேல்


பாசனம் (2)

பெறற்கு அரிய நின்ன பாத பத்தி ஆன பாசனம்
பெறற்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே – நாலாயி:851/3,4
பாசனம் நல்லன பண்டிகளால் புக பெய்த அதனை எல்லாம் – நாலாயி:1914/2

மேல்


பாசி (1)

பாசி தூர்த்த கிடந்த பார் மகட்கு பண்டு ஒரு நாள் – நாலாயி:614/1

மேல்


பாசியின் (1)

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் – நாலாயி:795/1

மேல்


பாசிலை (1)

பாசிலை நாணல் படுத்து பரிதி வைத்து – நாலாயி:562/2

மேல்


பாஞ்சசன்னியத்தை (2)

பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை வாய்வைத்த போர் ஏறே என் – நாலாயி:248/1
பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும் – நாலாயி:576/1

மேல்


பாஞ்சசன்னியமும் (1)

படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே – நாலாயி:2/4

மேல்


பாஞ்சசன்னியமே (3)

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே – நாலாயி:499/4,5
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே – நாலாயி:571/4
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே – நாலாயி:574/4

மேல்


பாஞ்சாலி (2)

பாண்டவர்-தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் – நாலாயி:354/1
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து – நாலாயி:1515/1

மேல்


பாட்டாய (1)

பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3956/3

மேல்


பாட்டினால் (1)

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை – நாலாயி:1746/3

மேல்


பாட்டு (8)

பாட்டு இவை பாட பத்திமை பெருகி சித்தமும் திருவொடு மிகுமே – நாலாயி:1941/4
பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே – நாலாயி:2015/4
பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே – நாலாயி:2015/4
செல்வனார் சேவடி மேல் பாட்டு – நாலாயி:2456/4
பாட்டு என்னும் வேத பசும் தமிழ்-தன்னை தன் பத்தி என்னும் – நாலாயி:2819/2
பாட்டு ஓர் ஆயிரத்து இ பத்தால் அடி – நாலாயி:3052/3
பண்ணில் பன்னிரு நாம பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே – நாலாயி:3087/4
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து – நாலாயி:3947/3

மேல்


பாட்டுக்கள் (1)

கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே – நாலாயி:601/4

மேல்


பாட்டும் (1)

பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும் – நாலாயி:2457/1

மேல்


பாட்டை (1)

பேதுறு முகம்செய்து நொந்துநொந்து பேதை நெஞ்சு அறவு அற பாடும் பாட்டை
யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் – நாலாயி:3877/3,4

மேல்


பாட (32)

கொண்டாடி பாட குறுகா வினை-தாமே – நாலாயி:171/4
கற்று இவை பாட வல்லார் கடல்_வண்ணன் கழல் இணை காண்பார்களே – நாலாயி:253/4
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே – நாலாயி:462/4
சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே – நாலாயி:473/4
முற்றம் புகுந்து முகில்_வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ – நாலாயி:484/6,7
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரை கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப – நாலாயி:491/6,7
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும் – நாலாயி:771/2
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று – நாலாயி:930/3
திண் திறல் பாட வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1170/4
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து – நாலாயி:1218/3
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1353/3,4
சொல் தான் ஈரைந்து இவை பாட சோர நில்லா துயர் தாமே – நாலாயி:1357/4
பாவை பாட பாவம் போமே – நாலாயி:1367/4
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/4
பா மரு தமிழ் இவை பாட வல்லார் – நாலாயி:1457/3
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1596/3,4
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே – நாலாயி:1677/4
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1687/4
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே – நாலாயி:1806/3,4
நிலை ஆர் பாடல் பாட பாவம் நில்லாவே – நாலாயி:1807/4
பாட்டு இவை பாட பத்திமை பெருகி சித்தமும் திருவொடு மிகுமே – நாலாயி:1941/4
பெற்று ஆரார் ஆயிரம் பேரானை பேர் பாட
பெற்றான் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:1981/1,2
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாட கேட்டு – நாலாயி:2065/3
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
செம் மா பாட பற்பு தலை சேர்த்து ஒல்லை – நாலாயி:3099/2
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் – நாலாயி:3217/1
தொழுது ஆடி பாட வல்லார் துக்க சீலம் இலர்களே – நாலாயி:3296/4
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா அமுதே – நாலாயி:3417/4
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே – நாலாயி:3571/4
உலகம் மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே – நாலாயி:3664/4

மேல்


பாடக (1)

பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி – நாலாயி:1759/3

மேல்


பாடகத்து (2)

நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணை கிடந்தது என் இலாத முன் எலாம் – நாலாயி:815/1,2
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் – நாலாயி:2779/4

மேல்


பாடகத்தும் (1)

குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும் – நாலாயி:814/3

மேல்


பாடகத்துள் (2)

கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள்
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன் – நாலாயி:1541/1,2
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள்
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு – நாலாயி:2275/3,4

மேல்


பாடகம் (2)

பாடகம் சேர் மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1324/4
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி – நாலாயி:2311/3

மேல்


பாடகமும் (1)

பட்டம் கட்டி பொன் தோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் – நாலாயி:291/1

மேல்


பாடகமே (1)

பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் – நாலாயி:500/5

மேல்


பாடல் (40)

பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:22/4
சொல் ஆர்ந்த அப்பூச்சி பாடல் இவை பத்தும் – நாலாயி:127/3
பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:138/3
பார் மலி தொல் புதுவை_கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே – நாலாயி:161/3,4
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல்
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/2,3
பாரார் தொல் புகழான் புதுவை_மன்னன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார் இருடீகேசன் அடியாரே – நாலாயி:233/3,4
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே – நாலாயி:278/4
பார் ஆரும் புகழ் புதுவை_பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:327/3
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:544/4
பாடும் குயில்காள் ஈது என்ன பாடல் நல் வேங்கட – நாலாயி:601/1
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1037/4
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1057/4
கடம் ஆரும் கரும் களிறு வல்லான் வெல் போர் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல்
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:1097/3,4
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் – நாலாயி:1192/3
பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இ பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:1267/3
ஊனம்_இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும் ஒழிவு இன்றி கற்று வல்லார்கள் – நாலாயி:1277/3
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/4
அம் மொழி வாய் கலிகன்றி இன்ப பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி – நாலாயி:1507/3
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் – நாலாயி:1537/3
பட்டனை பரவை துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே – நாலாயி:1573/4
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல்
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர் தாமே – நாலாயி:1627/3,4
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர் – நாலாயி:1667/3
நிலை ஆர் பாடல் பாட பாவம் நில்லாவே – நாலாயி:1807/4
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1837/4
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் – நாலாயி:1887/3
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே – நாலாயி:1991/4
இன் இசை யாழ் பாடல் கேட்டு இன்புற்று இரு விசும்பில் – நாலாயி:2725/6
பாடும் என் நா அவன் பாடல்
ஆடும் என் அங்கம் அணங்கே – நாலாயி:2956/3,4
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் – நாலாயி:3164/3
இழிய கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே – நாலாயி:3211/4
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு அவன் – நாலாயி:3230/2
செய் கோலத்து ஆயிரம் சீர் தொடை பாடல் இவை பத்தும் – நாலாயி:3241/3
பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3263/3
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் – நாலாயி:3274/2
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இ பத்தும் வல்லார் – நாலாயி:3340/3
இன் கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடையவர்க்கே – நாலாயி:3461/4
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3802/3
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய் தன்னை தான் பாடி – நாலாயி:3961/3

மேல்


பாடல்கள் (1)

துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3080/2

மேல்


பாடலான (1)

பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் – நாலாயி:3890/3

மேல்


பாடலும் (1)

புரவியொடு ஆடலும் பாடலும் தேரும் குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம் – நாலாயி:922/3

மேல்


பாடலை (2)

வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலை தாய் மொழிந்த மாற்றம் – நாலாயி:1327/2
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால் – நாலாயி:2878/2

மேல்


பாடலொடும் (1)

அன்னவர்-தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் – நாலாயி:682/2

மேல்


பாடவும் (3)

பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின் – நாலாயி:258/2
கேசவனை பாடவும் நீ கேட்டே கிடத்தியோ – நாலாயி:480/7
மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய் – நாலாயி:485/6

மேல்


பாடா (1)

பாடா வருவேன் வினை ஆயின-பாற்றே – நாலாயி:1312/4

மேல்


பாடாதார் (1)

பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே – நாலாயி:2015/4

மேல்


பாடி (105)

பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/3
கூத்து உவந்து ஆடி குழலால் இசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர் – நாலாயி:115/2,3
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அ ஆயர்-தம் பாடி
சுருட்டு ஆர் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி – நாலாயி:229/1,2
பண்ணி பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:237/2
படிறு பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:239/2
கோல செந்தாமரை கண் மிளிர குழல் ஊதி இசை பாடி குனித்து ஆயரோடு – நாலாயி:260/3
அடங்க சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டன்களை – நாலாயி:270/3
பாடி காவல் இடு-மின் என்றுஎன்று பார் தடுமாறினதே – நாலாயி:290/4
என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற – நாலாயி:307/4
என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற – நாலாயி:307/4
தன் வில்லின் வன்மையை பாடி பற தாசரதி தன்மையை பாடி பற – நாலாயி:308/4
தன் வில்லின் வன்மையை பாடி பற தாசரதி தன்மையை பாடி பற – நாலாயி:308/4
சிரைத்திட்டான் வன்மையை பாடி பற தேவகி சிங்கத்தை பாடி பற – நாலாயி:309/4
சிரைத்திட்டான் வன்மையை பாடி பற தேவகி சிங்கத்தை பாடி பற – நாலாயி:309/4
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற – நாலாயி:311/4
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற – நாலாயி:311/4
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற – நாலாயி:312/4
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற – நாலாயி:312/4
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4
ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற – நாலாயி:314/4
ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற – நாலாயி:314/4
ஆயர்கள் ஏற்றினை பாடி பற ஆநிரை மேய்த்தானை பாடி பற – நாலாயி:315/4
ஆயர்கள் ஏற்றினை பாடி பற ஆநிரை மேய்த்தானை பாடி பற – நாலாயி:315/4
ஆராவமுதனை பாடி பற அயோத்தியர்_வேந்தனை பாடி பற – நாலாயி:316/4
ஆராவமுதனை பாடி பற அயோத்தியர்_வேந்தனை பாடி பற – நாலாயி:316/4
பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:352/4
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக – நாலாயி:354/3
எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி
மல்லிகை வெண் சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே – நாலாயி:409/3,4
பையில் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி – நாலாயி:475/3,4
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் – நாலாயி:476/1,2
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – நாலாயி:478/6
பாவாய் எழுந்திராய் பாடி பறை கொண்டு – நாலாயி:481/5
கிள்ளி களைந்தானை கீர்த்திமை பாடி போய் – நாலாயி:486/2
திரு தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:498/7,8
பாடி பறைகொண்டு யாம் பெறு சம்மானம் – நாலாயி:500/2
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே – நாலாயி:579/3,4
தூராத மன காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி
ஆராத மன களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் – நாலாயி:655/1,2
ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி – நாலாயி:659/3
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர் – நாலாயி:660/2
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் – நாலாயி:666/2
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய் பாடி ஆடி – நாலாயி:876/3
பாவின் இன்னிசை பாடி திரிவனே – நாலாயி:938/4
நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் – நாலாயி:945/2
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
வலம் கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே – நாலாயி:976/4
கொண்டு தொண்டர் பாடி ஆட கூடிடில் நீள் விசும்பில் – நாலாயி:977/3
பாடி ஆடி பலரும் பணிந்து ஏத்தி காண்கிலார் – நாலாயி:1056/2
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி
தே மலர் தூவ வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1169/3,4
கொண்டு இவை பாடி ஆட கூடுவர் நீள் விசும்பே – நாலாயி:1437/4
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் – நாலாயி:1445/2
அம் மொழி வாய் கலிகன்றி இன்ப பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெரும் தக்கோரே – நாலாயி:1507/3,4
தொண்டீர் இவை பாடு-மின் பாடி நின்று ஆட – நாலாயி:1557/3
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடு-மினே – நாலாயி:1737/4
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
குணங்கள் பாடி ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1871/4
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்று ஆடு-மினே – நாலாயி:1877/4
மருளை கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் – நாலாயி:1924/3
காமன் என பாடி வந்து இல்லம் புகுந்தீர் – நாலாயி:1925/3
பெரும் தோள் நெடுமாலை பேர் பாடி ஆட – நாலாயி:1973/3
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே – நாலாயி:1991/4
கொண்டல் கை மணி_வண்ணன் தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே – நாலாயி:2010/4
ஐயொன்றும் ஐந்தும் இவை பாடி ஆடு-மினே – நாலாயி:2021/4
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி – நாலாயி:2057/2,3
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடி தண் கோவலூர் பாடி ஆட கேட்டு – நாலாயி:2068/3
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடி தண் கோவலூர் பாடி ஆட கேட்டு – நாலாயி:2068/3
பெற்றேன் வாய் சொல் இறையும் பேச கேளாள் பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி – நாலாயி:2070/3
பெற்றேன் வாய் சொல் இறையும் பேச கேளாள் பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி
பொற்றாமரை கயம் நீராட போனாள் பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே – நாலாயி:2070/3,4
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும் – நாலாயி:2213/3
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன் – நாலாயி:2316/3
கழல் பாடி யாம் தொழுதும் கை – நாலாயி:2316/4
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீர – நாலாயி:2469/2
பழியை கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா – நாலாயி:2797/3
பரிவது இல் ஈசனை பாடி
விரிவது மேவல் உறுவீர் – நாலாயி:2954/1,2
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் – நாலாயி:2974/3
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாங்களாய் அடியீர் உடன் கூடிநின்று ஆடு-மினே – நாலாயி:3041/3,4
பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும் – நாலாயி:3042/2
பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும் – நாலாயி:3042/2
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடி பாடி களித்து உகந்து உகந்து – நாலாயி:3067/3
உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என் – நாலாயி:3069/1
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என் – நாலாயி:3078/2
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3080/2
எம்மானை சொல்லி பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் – நாலாயி:3165/3
பண்கள் தலைக்கொள்ள பாடி பறந்தும் குனித்தும் உழலாதார் – நாலாயி:3166/3
செம் பவள திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடி கோகு உகட்டுண்டு உழலாதார் – நாலாயி:3168/2,3
வேத முதல்வனை பாடி வீதிகள்-தோறும் துள்ளாதார் – நாலாயி:3169/3
வளனா மதிக்கும் இ மானிடத்தை கவி பாடி என் – நாலாயி:3210/2
மன்னா மனிசரை பாடி படைக்கும் பெரும் பொருள் – நாலாயி:3212/2
தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே – நாலாயி:3304/3
தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே – நாலாயி:3307/4
பாடி ஆடி பரவி செல்-மின்கள் பல் உலகீர் பரந்தே – நாலாயி:3331/4
பாடி ஆடி பணிந்து பல்படிகால் வழி ஏறி கண்டீர் – நாலாயி:3336/2
மலிய புகுந்து இசை பாடி ஆடி உழிதர கண்டோம் – நாலாயி:3352/4
பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே – நாலாயி:3353/4
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே – நாலாயி:3355/3,4
மறு திருமார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார் மேவி தொழுது உய்ம்-மின் நீரே – நாலாயி:3359/3,4
அழுவன் தொழுவன் ஆடி காண்பான் பாடி அலற்றுவன் – நாலாயி:3422/1
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் – நாலாயி:3603/3
பாடி ஆடி பணி-மின் அவன் தாள்களே – நாலாயி:3890/4
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து – நாலாயி:3947/3
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய் தன்னை தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே – நாலாயி:3961/3,4

மேல்


பாடிட (1)

பாவு தண் தமிழ் பத்து இவை பாடிட பாவங்கள் பயிலாவே – நாலாயி:1157/4

மேல்


பாடிடும் (1)

வண்டு தான் இசை பாடிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1260/4

மேல்


பாடிநின்று (1)

பாடோமே எந்தை பெருமானை பாடிநின்று
ஆடோமே ஆயிரம் பேரானை பேர் நினைந்து – நாலாயி:1979/1,2

மேல்


பாடிப்பாடி (2)

பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/2
பாடிப்பாடி ஓர் பாடையில் இட்டு நரி படைக்கு ஒரு பாகுடம் போலே – நாலாயி:378/2

மேல்


பாடிப்போய் (1)

ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய்
காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன் – நாலாயி:3216/2,3

மேல்


பாடிய (3)

பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இ பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:1267/3
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய் – நாலாயி:3649/3
பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு – நாலாயி:3658/3

மேல்


பாடியாய் (7)

கண்ணனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1299/4
கருத்தனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1300/4
கனை கழல் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1301/4
கடவுளே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1302/4
கல் அரண் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1303/4
காத்தனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1304/4
கந்தம் ஆர் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1306/4

மேல்


பாடியில் (2)

பற்று மஞ்சள் பூசி பாவைமாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே – நாலாயி:235/1,2
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் – நாலாயி:1021/2

மேல்


பாடியும் (2)

நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – நாலாயி:3221/4
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார் – நாலாயி:3357/3

மேல்


பாடியே (1)

காமனை பயந்தாய் என்றுஎன்று உன் கழல் பாடியே பணிந்து – நாலாயி:3082/2

மேல்


பாடியை (1)

பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய் – நாலாயி:1003/3

மேல்


பாடிலும் (2)

பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும் – நாலாயி:2169/2
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆருயிர் – நாலாயி:3837/2

மேல்


பாடின (1)

பாடின ஆடின கேட்டு படு நரகம் – நாலாயி:2461/3

மேல்


பாடினர் (2)

கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் – நாலாயி:925/2
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் – நாலாயி:3983/3

மேல்


பாடினால் (1)

மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையை பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே – நாலாயி:3212/3,4

மேல்


பாடினான் (1)

அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இ உலகினில் மிக்கதே – நாலாயி:944/3,4

மேல்


பாடினேன் (1)

வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி – நாலாயி:2421/1

மேல்


பாடீர் (1)

பாடீர் அவன் நாமம் – நாலாயி:3939/3

மேல்


பாடு (16)

பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே – நாலாயி:4/4
கொம்பின் ஆர் பொழில்வாய் குயில் இனம் கோவிந்தன் குணம் பாடு சீர் – நாலாயி:368/1
பங்கய கண்ணானை பாடு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:487/8
வல்லானை மாயனை பாடு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:488/8
செ வாய் கிளி நான்மறை பாடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1163/4
பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழவினைகள் – நாலாயி:1517/3
புலவு கானல் களி வண்டு இனம் பாடு புல்லாணியே – நாலாயி:1775/4
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது பாடு இல் வைகுந்தமே – நாலாயி:1777/4
இரு பாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் – நாலாயி:2025/3
பொருள் நீர்மை ஆயினும் பொன் ஆழி பாடு என்று – நாலாயி:2239/3
பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இ – நாலாயி:2602/2
பாடு உடை அல்குல் இழந்தது பண்பே – நாலாயி:3509/4
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் – நாலாயி:3685/2
ஒரு பாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே – நாலாயி:3699/4
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே – நாலாயி:3889/4
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர் – நாலாயி:3890/1

மேல்


பாடு-மின் (4)

நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடு-மின்
ஆடும் கருள கொடி உடையார் வந்து அருள்செய்து – நாலாயி:601/2,3
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/4
தொண்டீர் இவை பாடு-மின் பாடி நின்று ஆட – நாலாயி:1557/3
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4

மேல்


பாடு-மினோ (2)

தொண்டீர் பாடு-மினோ
சுரும்பு ஆர் பொழில் மங்கையர்_கோன் – நாலாயி:1951/1,2
தொண்டீர் பாடு-மினோ – நாலாயி:1951/4

மேல்


பாடுதல் (1)

மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை-கொலோ – நாலாயி:594/2

மேல்


பாடுதுமே (1)

பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே – நாலாயி:6/4

மேல்


பாடும் (40)

பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:263/4
இரண்டு பாடும் துலங்கா புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே – நாலாயி:283/4
சிறு காலை பாடும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:345/4
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே – நாலாயி:546/3
பாடும் குயில்காள் ஈது என்ன பாடல் நல் வேங்கட – நாலாயி:601/1
பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து – நாலாயி:680/3
தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் – நாலாயி:682/3
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் கண்டவா தொண்டரை பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்-மின் சூழ் புனல் குடந்தையே தொழு-மின் – நாலாயி:954/2,3
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே – நாலாயி:967/4
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:969/4
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:970/4
வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:972/4
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து – நாலாயி:1049/3
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை – நாலாயி:1054/3
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன் – நாலாயி:1067/2
புலம் கெழு பொரு நீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும் – நாலாயி:1115/2
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1186/4
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
தேதென என்று இசை பாடும் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1248/4
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே – நாலாயி:1347/4
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1348/4
குறிஞ்சி பாடும் கூடலூரே – நாலாயி:1359/4
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி – நாலாயி:1380/3
நறு நாள்மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே – நாலாயி:1491/4
பண்டமாய் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் – நாலாயி:1747/3
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே – நாலாயி:1827/4
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2063/3
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் – நாலாயி:2350/1
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக வையம் – நாலாயி:2564/3
பதிக்கும் கலை கவி பாடும் பெரியவர் பாதங்களே – நாலாயி:2804/3
பாடும் என் நா அவன் பாடல் – நாலாயி:2956/3
பாடும் நல் வேத ஒலி பரவை திரை போல் முழங்க – நாலாயி:3431/2
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் – நாலாயி:3437/3
பார் பரவு இன் கவி பாடும் பரமரே – நாலாயி:3653/4
இன் கவி பாடும் பரம் கவிகளால் – நாலாயி:3654/1
வன் கவி பாடும் என் வைகுந்தநாதனே – நாலாயி:3654/4
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ் – நாலாயி:3662/3
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து பேதை நெஞ்சு அறவு அற பாடும் பாட்டை – நாலாயி:3877/3
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3882/3

மேல்


பாடுவன் (1)

பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும் – நாலாயி:2169/2

மேல்


பாடுவார் (8)

நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே – நாலாயி:107/4
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/3
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1117/4
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர்-கொல் தெரிக்கமாட்டேன் – நாலாயி:1119/2
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1417/4
அம் மொழி வாய் கலிகன்றி இன்ப பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி – நாலாயி:1507/3
பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழவினைகள் – நாலாயி:1517/3
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1

மேல்


பாடுவார்களும் (1)

பாடுவார்களும் பல் பறை கொட்ட நின்று – நாலாயி:14/3

மேல்


பாடுவாள் (1)

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே – நாலாயி:2068/4

மேல்


பாடுவாளே (9)

பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1318/4
பஞ்சி அன்ன மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1319/4
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1320/4
பல் வளையாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1321/4
பரக்கழிந்தாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1322/4
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1323/4
பாடகம் சேர் மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1324/4
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1325/4
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1326/4

மேல்


பாடுவான் (1)

தூயோமாய் வந்தோம் துயிலெழ பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ – நாலாயி:489/6,7

மேல்


பாடுவியாது (1)

தன் கவி தான் தன்னை பாடுவியாது இன்று – நாலாயி:3654/2

மேல்


பாடேன் (2)

பாடேன் தொண்டர் தம்மை கவிதை பனுவல் கொண்டு – நாலாயி:1559/3
நா கொண்டு மானிடம் பாடேன் நலம் ஆக – நாலாயி:2456/1

மேல்


பாடையில் (1)

பாடிப்பாடி ஓர் பாடையில் இட்டு நரி படைக்கு ஒரு பாகுடம் போலே – நாலாயி:378/2

மேல்


பாடோமே (2)

அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே – நாலாயி:1978/4
பாடோமே எந்தை பெருமானை பாடிநின்று – நாலாயி:1979/1

மேல்


பாண் (6)

பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக – நாலாயி:354/3
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப – நாலாயி:1462/1
பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண் கண் – நாலாயி:2316/2
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன் – நாலாயி:2336/3
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம் – நாலாயி:2485/2
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும் – நாலாயி:3434/2

மேல்


பாண்டவர்-தம்முடைய (1)

பாண்டவர்-தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் – நாலாயி:354/1

மேல்


பாண்டவர்க்கா (1)

மன் அஞ்ச பாரதத்து பாண்டவர்க்கா படை தொட்டான் – நாலாயி:3949/3

மேல்


பாண்டவர்க்காய் (1)

தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர் பொய் சுற்றம் பேசி சென்று – நாலாயி:456/3

மேல்


பாண்டவர்க்கு (1)

வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் – நாலாயி:1072/3

மேல்


பாண்டியர் (1)

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல் – நாலாயி:469/1

மேல்


பாண்டிவடத்து (1)

பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:623/4

மேல்


பாண்பெருமாள் (1)

பார் இயலும் புகழ பாண்பெருமாள் சரண் ஆம் பதும – நாலாயி:2801/2

மேல்


பாணனார் (1)

பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் – நாலாயி:1659/3

மேல்


பாணா (1)

பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் – நாலாயி:1540/3

மேல்


பாணிக்க (1)

பாணிக்க வேண்டா நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:447/4

மேல்


பாணியாது (1)

பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க உறுதிராகில் – நாலாயி:618/2

மேல்


பாணியால் (1)

பாணியால் நீர் ஏற்று பண்டு ஒருகால் மாவலியை – நாலாயி:2270/3

மேல்


பாணியாலே (1)

ஓடஓட கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசை பாணியாலே
பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/1,2

மேல்


பாத (27)

பாத கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே – நாலாயி:23/4
வண்ண பவளம் மருங்கினில் சாத்தி மலர் பாத கிண்கிணி ஆர்ப்ப – நாலாயி:140/1
பாத பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே – நாலாயி:201/4
பாத தூளி படுதலால் இ உலகம் பாக்கியம் செய்ததே – நாலாயி:365/4
நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாரணன் பாத துழாயும் – நாலாயி:392/3
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:450/4
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் – நாலாயி:456/2
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட – நாலாயி:663/2
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர் – நாலாயி:760/2
கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே – நாலாயி:775/1
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர் – நாலாயி:809/3
அன்று பார் அளந்த பாத போதை உன்னி வானின் மேல் – நாலாயி:817/3
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து – நாலாயி:818/3
நச்சு அரா_அணை கிடந்த நாத பாத போதினில் – நாலாயி:836/1
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின் – நாலாயி:838/3
பெறற்கு அரிய நின்ன பாத பத்தி ஆன பாசனம் – நாலாயி:851/3
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் – நாலாயி:852/3
விள்வு இலாத காதலால் விளங்கு பாத போதில் வைத்து – நாலாயி:853/1
அல்லி நாள்மலர் கிழத்தி நாத பாத போதினை – நாலாயி:869/3
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி – நாலாயி:900/2
மாலை அரி உருவன் பாத_மலர் அணிந்து – நாலாயி:2228/1
பரவி பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே – நாலாயி:3081/3
மாசூணா உன பாத_மலர் சோதி மழுங்காதே – நாலாயி:3128/4
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தி திரிவரே – நாலாயி:3179/4
சுமக்கும் பாத பெருமானை சொல் மாலைகள் சொல்லுமாறு – நாலாயி:3282/3
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம் – நாலாயி:3561/1
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் – நாலாயி:3793/3

மேல்


பாத_மலர் (2)

மாலை அரி உருவன் பாத_மலர் அணிந்து – நாலாயி:2228/1
மாசூணா உன பாத_மலர் சோதி மழுங்காதே – நாலாயி:3128/4

மேல்


பாதகத்தன் (1)

புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட – நாலாயி:864/2

மேல்


பாதகர்காள் (1)

ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:590/3

மேல்


பாதங்கள் (8)

பத்து விரலும் மணி_வண்ணன் பாதங்கள்
ஒத்திட்டு இருந்தவர் காணீரே ஒள் நுதலீர் வந்து காணீரே – நாலாயி:24/3,4
பாதங்கள் ஏத்தி பணியாவேல் பல் பிறப்பும் – நாலாயி:2218/3
நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி – நாலாயி:2996/1
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே – நாலாயி:3245/3
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே – நாலாயி:3247/3
பாதங்கள் மேல் அணி பூம் தொழ கூடும்-கொல் பாவை நல்லீர் – நாலாயி:3435/1
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் – நாலாயி:3931/3,4
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் – நாலாயி:3988/2

மேல்


பாதங்களே (2)

பதிக்கும் கலை கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னை சோர்விலனே – நாலாயி:2804/3,4
மாண் குறள் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே – நாலாயி:3434/4

மேல்


பாதத்தன் (1)

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை – நாலாயி:3365/1

மேல்


பாதத்தால் (1)

என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூ அடி மண் – நாலாயி:2769/3

மேல்


பாதத்தான் (2)

பாதத்தான் பாதம் பயின்று – நாலாயி:2226/4
பாதத்தான் பாதம் பணிந்து – நாலாயி:2295/4

மேல்


பாதத்து (1)

அம்மா நின் பாதத்து அருகு – நாலாயி:2591/4

மேல்


பாதம் (62)

எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – நாலாயி:438/3,4
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் – நாலாயி:806/3
கோடு நீடு கைய செய்ய பாதம் நாளும் உள்ளினால் – நாலாயி:837/3
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – நாலாயி:841/4
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே – நாலாயி:865/4
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர் கொழு மலர் – நாலாயி:870/3
குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி – நாலாயி:890/1
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே – நாலாயி:927/4
பாதம் பரவி பலரும் பணிந்து ஏத்தி – நாலாயி:1679/2
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின் – நாலாயி:1776/2
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1986/4
படை ஆழி புள் ஊர்தி பாம்பு_அணையான் பாதம்
அடை ஆழி நெஞ்சே அறி – நாலாயி:2102/3,4
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு – நாலாயி:2126/4
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால் – நாலாயி:2171/1,2
உருவாய் உலகு இடந்த ஊழியான் பாதம்
மருவாதார்க்கு உண்டாமோ வான் – நாலாயி:2172/3,4
பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம்
புரிவார் புகப்பெறுவர் போலாம் புரிவார்கள் – நாலாயி:2184/1,2
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம்
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும் – நாலாயி:2193/1,2
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன் – நாலாயி:2194/3
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர் – நாலாயி:2212/3
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த – நாலாயி:2215/1,2
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத – நாலாயி:2221/3
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என் – நாலாயி:2224/3
பாதத்தான் பாதம் பயின்று – நாலாயி:2226/4
மதி கண்டாய் நெஞ்சே மணி_வண்ணன் பாதம்
மதி கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை மதி கண்டாய் – நாலாயி:2232/1,2
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர் – நாலாயி:2238/3
நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் – நாலாயி:2242/1
உறும் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் நல் பாதம்
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் உறும் கண்டாய் – நாலாயி:2258/1,2
நிவந்து அளப்ப நீட்டிய பொன் பாதம் சிவந்த தன் – நாலாயி:2259/2
பாதத்தான் பாதம் பணிந்து – நாலாயி:2295/4
பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம்
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் – நாலாயி:2396/1,2
புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம்
பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும் – நாலாயி:2426/1,2
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம்
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை – நாலாயி:2470/1,2
நெடும் காலமும் கண்ணன் நீள் மலர் பாதம் பரவி பெற்ற – நாலாயி:2514/3
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும் – நாலாயி:2802/2
பஞ்சி திருவடி பின்னை தன் காதலன் பாதம் நண்ணா – நாலாயி:2818/2
பாதம் அல்லால் என்தன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – நாலாயி:2875/4
நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே – நாலாயி:3035/4
மின்னும் சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் – நாலாயி:3055/2
அப்பொழுதை தாமரைப்பூ கண் பாதம் கை கமலம் – நாலாயி:3056/2
நேரா வாய் செம் பவளம் கண் பாதம் கை கமலம் – நாலாயி:3057/3
விட்டு இலங்கு செம் சோதி தாமரை பாதம் கைகள் கண்கள் – நாலாயி:3079/1
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா – நாலாயி:3122/1
பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3189/3
பனை தாள் மத களிறு அட்டவன் பாதம் பணி-மினோ – நாலாயி:3234/4
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறு சேவகமும் – நாலாயி:3442/2
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே – நாலாயி:3452/4
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே – நாலாயி:3479/4
குல தொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே – நாலாயி:3550/4
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே – நாலாயி:3554/4
நொடி ஆர் பொழுதும் உன பாதம் காண நோலாது ஆற்றேனே – நாலாயி:3556/4
நோலாது ஆற்றேன் உன பாதம் காண என்று நுண் உணர்வின் – நாலாயி:3557/1
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே – நாலாயி:3558/4
மோழை எழ முடி பாதம் எழ அப்பன் – நாலாயி:3594/3
நல் நெடும் குன்றம் வருவது ஒப்பான் நாள்மலர் பாதம் அடைந்ததுவே – நாலாயி:3691/4
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு – நாலாயி:3692/1
பாதம் நாளும் பணிய தணியும் பிணி – நாலாயி:3888/1
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் – நாலாயி:3906/4
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண – நாலாயி:3909/3
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோல பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் – நாலாயி:3918/1,2
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே – நாலாயி:3929/4
கண்டேன் கமல மலர் பாதம் காண்டலுமே – நாலாயி:3932/1
உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் – நாலாயி:3977/1,2

மேல்


பாதமர் (1)

பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு-பால் ஒடுங்க வளர் சேர் – நாலாயி:1984/3

மேல்


பாதமும் (2)

மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் – நாலாயி:2290/2
பன்ன பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என் – நாலாயி:2794/3

மேல்


பாதமே (10)

அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்-மினோ – நாலாயி:832/4
சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே – நாலாயி:844/1,2
மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே – நாலாயி:863/4
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் – நாலாயி:1005/3
பை நாக_பள்ளியான் பாதமே கைதொழுதும் – நாலாயி:2159/3
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது – நாலாயி:2213/2
மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே
நீ மறவேல் நெஞ்சே நினை – நாலாயி:2222/3,4
பாதமே ஏத்தா பகல் – நாலாயி:2664/4
ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆக தந்து ஒழிந்தாய் உனக்கு ஓர் கைம்மாறு – நாலாயி:3416/1
பணி-மின் நாளும் பரமேட்டி-தன் பாதமே – நாலாயி:3887/4

மேல்


பாதன் (2)

பாதன் என் அம்மான் – நாலாயி:2985/2
தேன் ஏறு மலர் துளவம் திகழ் பாதன் செழும் பறவை – நாலாயி:3950/3

மேல்


பாதனே (1)

சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் – நாலாயி:837/1

மேல்


பாதனை (1)

பாதனை பாற்கடல் பாம்பு_அணை மேல் பள்ளிகொண்டருளும் – நாலாயி:2556/3

மேல்


பாதாளம் (1)

இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில் – நாலாயி:418/2

மேல்


பாதியும் (1)

பாதியும் உறங்கி போகும் நின்றதில் பதினையாண்டு – நாலாயி:874/2

மேல்


பாதிரிப்பூ (1)

பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய் – நாலாயி:184/4

மேல்


பாதுகமும் (1)

பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து – நாலாயி:744/2

மேல்


பாதுகாவல் (1)

பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்கும்-கொலோ – நாலாயி:303/4

மேல்


பாந்தள் (1)

பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய – நாலாயி:1854/3

மேல்


பாப்படுத்த (1)

பன்னு விசித்திரமா பாப்படுத்த பள்ளி மேல் – நாலாயி:2727/1

மேல்


பாம்பார் (1)

பாம்பார் வாய் கைம் நீட்டல் பார்த்து – நாலாயி:2598/4

மேல்


பாம்பால் (1)

பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் சோம்பாது இ – நாலாயி:2602/2

மேல்


பாம்பில் (1)

கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை – நாலாயி:1139/1,2

மேல்


பாம்பின் (4)

விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே – நாலாயி:789/2
பாம்பின்_அணையான் அருள்தந்தவா நமக்கு – நாலாயி:1785/2
பாம்பின்_அணை பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ – நாலாயி:2028/4
பாம்பின்_அணையாய் அருளாய் அடியேற்கு – நாலாயி:2475/3

மேல்


பாம்பின்_அணை (1)

பாம்பின்_அணை பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ – நாலாயி:2028/4

மேல்


பாம்பின்_அணையாய் (1)

பாம்பின்_அணையாய் அருளாய் அடியேற்கு – நாலாயி:2475/3

மேல்


பாம்பின்_அணையான் (1)

பாம்பின்_அணையான் அருள்தந்தவா நமக்கு – நாலாயி:1785/2

மேல்


பாம்பு (26)

படங்கள் பலவும் உடை பாம்பு அரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல் – நாலாயி:270/1
பை கொண்ட பாம்பு_அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:443/4
பதியாக வாழ்வீர்காள் பாம்பு_அணையான் வார்த்தை என்னே – நாலாயி:585/2
பாவியேன் தோன்றி பாம்பு_அணையார்க்கும் தம் பாம்பு போல் – நாலாயி:599/3
பாவியேன் தோன்றி பாம்பு_அணையார்க்கும் தம் பாம்பு போல் – நாலாயி:599/3
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பு_அணை பள்ளிகொண்ட – நாலாயி:891/1
பாம்பு உடை பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1132/4
படை ஆழி புள் ஊர்தி பாம்பு_அணையான் பாதம் – நாலாயி:2102/3
படி கண்டு அறிதியே பாம்பு_அணையினான் புள் – நாலாயி:2166/1
பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு_அணை மேல் சேர்ந்தாய் – நாலாயி:2278/3
பாற்கடலான் பாம்பு_அணையின் மேலான் பயின்று உரைப்பார் – நாலாயி:2292/3
பாதனை பாற்கடல் பாம்பு_அணை மேல் பள்ளிகொண்டருளும் – நாலாயி:2556/3
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு_அணையான் சீர் கலந்த – நாலாயி:2670/2
பலபலவே ஞானமும் பாம்பு_அணை மேலாற்கேயோ – நாலாயி:3058/4
பாம்பு_அணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் – நாலாயி:3059/1
பைத்த பாம்பு_அணையான் திருவேங்கடம் – நாலாயி:3152/3
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை – நாலாயி:3201/3
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு_அணையான் வாரானால் – நாலாயி:3374/3
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/4
பை விட பாம்பு_அணையான் திரு குண்டல காதுகளே – நாலாயி:3632/3
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3664/2
பைத்து ஏய் சுடர் பாம்பு_அணை நம் பரனையே – நாலாயி:3746/4
சுடர் பாம்பு_அணை நம் பரனை திருமாலை – நாலாயி:3747/1
பழுது இல் தொல் புகழ் பாம்பு_அணை பள்ளியாய் – நாலாயி:3811/3
படர் கொள் பாம்பு_அணை பள்ளிகொள்வான் திருமோகூர் – நாலாயி:3894/3
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான் – நாலாயி:3908/2

மேல்


பாம்பு_அணை (11)

பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பு_அணை பள்ளிகொண்ட – நாலாயி:891/1
பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு_அணை மேல் சேர்ந்தாய் – நாலாயி:2278/3
பாதனை பாற்கடல் பாம்பு_அணை மேல் பள்ளிகொண்டருளும் – நாலாயி:2556/3
பலபலவே ஞானமும் பாம்பு_அணை மேலாற்கேயோ – நாலாயி:3058/4
பாம்பு_அணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் – நாலாயி:3059/1
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3664/2
பைத்து ஏய் சுடர் பாம்பு_அணை நம் பரனையே – நாலாயி:3746/4
சுடர் பாம்பு_அணை நம் பரனை திருமாலை – நாலாயி:3747/1
பழுது இல் தொல் புகழ் பாம்பு_அணை பள்ளியாய் – நாலாயி:3811/3
படர் கொள் பாம்பு_அணை பள்ளிகொள்வான் திருமோகூர் – நாலாயி:3894/3
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான் – நாலாயி:3908/2

மேல்


பாம்பு_அணையாய் (1)

பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/4

மேல்


பாம்பு_அணையார்க்கும் (1)

பாவியேன் தோன்றி பாம்பு_அணையார்க்கும் தம் பாம்பு போல் – நாலாயி:599/3

மேல்


பாம்பு_அணையான் (6)

பதியாக வாழ்வீர்காள் பாம்பு_அணையான் வார்த்தை என்னே – நாலாயி:585/2
படை ஆழி புள் ஊர்தி பாம்பு_அணையான் பாதம் – நாலாயி:2102/3
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு_அணையான் சீர் கலந்த – நாலாயி:2670/2
பைத்த பாம்பு_அணையான் திருவேங்கடம் – நாலாயி:3152/3
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு_அணையான் வாரானால் – நாலாயி:3374/3
பை விட பாம்பு_அணையான் திரு குண்டல காதுகளே – நாலாயி:3632/3

மேல்


பாம்பு_அணையின் (1)

பாற்கடலான் பாம்பு_அணையின் மேலான் பயின்று உரைப்பார் – நாலாயி:2292/3

மேல்


பாம்பு_அணையினான் (1)

படி கண்டு அறிதியே பாம்பு_அணையினான் புள் – நாலாயி:2166/1

மேல்


பாம்பு_அணையோடும் (1)

பை கொண்ட பாம்பு_அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:443/4

மேல்


பாம்பும் (1)

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும் – நாலாயி:2313/1

மேல்


பாம்பை (2)

பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பை பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் – நாலாயி:159/2
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே – நாலாயி:439/1

மேல்


பாம்போடு (1)

பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் – நாலாயி:2024/3

மேல்


பாய் (20)

தெண் நீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே – நாலாயி:577/2
புரண்டு வீழ வாளை பாய் குறும் கொடி நெடும் தகாய் – நாலாயி:813/2
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் – நாலாயி:919/2
மந்தி பாய் வடவேங்கட மா மலை வானவர்கள் – நாலாயி:929/1
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1179/4
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் – நாலாயி:1181/1
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1265/4
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே – நாலாயி:1433/4
மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு – நாலாயி:1482/3
சேல்கள் பாய் கழனி திருக்கோட்டியூரானை – நாலாயி:1847/2
கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம் – நாலாயி:1875/1
பதி பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர் பாழி – நாலாயி:2455/1
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இ பாய் இருளே – நாலாயி:2493/4
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இ பாய் இருள் போல் – நாலாயி:2526/1
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்து – நாலாயி:2839/3
பண் தரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் – நாலாயி:2854/1
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும் – நாலாயி:2898/1
பாறி பாறி அசுரர்-தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று – நாலாயி:3071/3
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ் பரவை நிலம் எல்லாம் – நாலாயி:3544/1
செம் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே – நாலாயி:3572/4

மேல்


பாய்ச்சி (2)

ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி – நாலாயி:289/3
மிடைத்திட்டு எழுந்த குரங்கை படையா விலங்கல் புக பாய்ச்சி விம்ம கடலை – நாலாயி:1904/3

மேல்


பாய்தரு (1)

சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1156/4

மேல்


பாய்ந்த (5)

பணை தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை – நாலாயி:25/1
பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று – நாலாயி:131/2
சாடு இற பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றும்-கொலோ – நாலாயி:302/4
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று – நாலாயி:386/3
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த
புனல் கங்கை என்னும் பேர் பொன் – நாலாயி:2178/3,4

மேல்


பாய்ந்ததும் (1)

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும் – நாலாயி:3441/1

மேல்


பாய்ந்தவனே (1)

பை நாக தலை பாய்ந்தவனே உன்னை பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:10/4

மேல்


பாய்ந்தனவே (1)

சும்மெனாதே கைவிட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே – நாலாயி:465/4

மேல்


பாய்ந்தனன் (1)

பாய்ந்தனன் அ மறை பல் பொருளால் இப்படி அனைத்தும் – நாலாயி:2867/2

மேல்


பாய்ந்தனை (1)

கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்றுஎன்று – நாலாயி:195/1

மேல்


பாய்ந்தாய் (1)

கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்-கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு – நாலாயி:187/2,3

மேல்


பாய்ந்தான் (3)

கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல் – நாலாயி:1512/2
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1705/4
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு – நாலாயி:2688/4

மேல்


பாய்ந்தானை (1)

பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ பாலகனாய் ஆலிலையில் பள்ளி இன்பம் – நாலாயி:1092/1

மேல்


பாய்ந்திட்ட (1)

சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4

மேல்


பாய்ந்திட்டு (4)

அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த – நாலாயி:99/3
படம் படு பைம் தலை மேல் எழ பாய்ந்திட்டு
உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும் – நாலாயி:215/3,4
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த – நாலாயி:311/3
காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டு அவன் – நாலாயி:313/1

மேல்


பாய்ந்திடுகின்ற (2)

உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
மருவி குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் – நாலாயி:1880/3,4
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற
பள்ளி குறிப்பு செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய் – நாலாயி:1883/3,4

மேல்


பாய்ந்திடும் (1)

ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் – நாலாயி:21/3,4

மேல்


பாய்ந்து (21)

மேல் எழ பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் – நாலாயி:60/3
தீய பணத்தில் சிலம்பு ஆர்க்க பாய்ந்து ஆடி – நாலாயி:120/2
மல் பொருது எழ பாய்ந்து அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:397/2
உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டம் இன்றி துரந்தால் ஒக்குமே – நாலாயி:512/4
பூத்த நீள் கடம்பு ஏறி புக பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய – நாலாயி:537/2,3
வாய் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே – நாலாயி:572/4
நீர் கரை நின்ற கடம்பை ஏறி காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:621/3,4
காவலில் புலனை வைத்து கலி-தன்னை கடக்க பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம் நமன் தமர் தலைகள் மீதே – நாலாயி:872/1,2
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடு-மின் நீரே – நாலாயி:885/4
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா – நாலாயி:1035/3
கல் தேன் பாய்ந்து ஒழுகும் கமல சுனை வேங்கடவா – நாலாயி:1036/3
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள – நாலாயி:1166/3
ஒல்லை வந்து உற பாய்ந்து அரு நடம்செய்த உம்பர் கோன் உறை கோயில் – நாலாயி:1259/2
பட அரவு உச்சி-தன் மேல் பாய்ந்து பல் நடங்கள் செய்து – நாலாயி:1302/1
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் – நாலாயி:1340/2
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் – நாலாயி:1502/2,3
பச்சிலை பூம் கடம்பு ஏறி விசைகொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய் – நாலாயி:1919/3
புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின் – நாலாயி:2564/1,2
தங்கா முயற்றியவாய் தாழ் விசும்பின் மீது பாய்ந்து
எங்கே புக்கு எ தவம் செய்திட்டன-கொல் பொங்கு ஓத – நாலாயி:2669/1,2
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அற பாய்ந்து
எ நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே – நாலாயி:3132/3,4
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை – நாலாயி:3370/1

மேல்


பாய்வது (1)

ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் – நாலாயி:389/1

மேல்


பாய்வதும் (1)

தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார் – நாலாயி:375/3

மேல்


பாய்வன (1)

கயல் பாய்வன பெரு நீர் கண்கள் தம்மொடும் குன்றம் ஒன்றால் – நாலாயி:2501/2

மேல்


பாய (13)

பாய சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:7/4
பாய சீர் உடை பண்பு உடை பாலகன் – நாலாயி:19/3
வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே – நாலாயி:128/3,4
பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல் அடிகள் குருதி சோர – நாலாயி:734/1
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே – நாலாயி:800/3
வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய
தண் தாமரைகள் முகம் அலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:996/3,4
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய
செம் கயல் உகளும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1295/3,4
சுனைகளில் கயல்கள் பாய சுரும்பு தேன் நுகரும் நாங்கை – நாலாயி:1301/3
கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும் – நாலாயி:1350/3
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் – நாலாயி:1370/3
சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாய கதலிகளின் – நாலாயி:1530/1
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/3,4
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும் – நாலாயி:1720/3

மேல்


பாயல் (2)

படுத்த பாயல் பள்ளிகொள்வது என்-கொல் வேலை_வண்ணனே – நாலாயி:769/4
தளர்ந்தும் முறிந்தும் வரு திரை பாயல் திரு நெடும் கண் – நாலாயி:2551/1

மேல்


பாயலோடு (1)

பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை_வண்ணனே – நாலாயி:861/4

மேல்


பாயும் (13)

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் – நாலாயி:284/3
சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:338/4
தேனாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:341/4
கான் ஆறாய் பாயும் கருத்து உடையேன் ஆவேனே – நாலாயி:683/4
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:728/3
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பு_அணை பள்ளிகொண்ட – நாலாயி:891/1
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள் – நாலாயி:894/2
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள் – நாலாயி:895/1
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே – நாலாயி:971/4
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்-பால் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1338/4
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல் – நாலாயி:2167/2
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு – நாலாயி:2344/3
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம் – நாலாயி:3908/3

மேல்


பார் (79)

பருவம் நிரம்பாமே பார் எல்லாம் உய்ய – நாலாயி:39/1
பத்திரகாரன் புறம்புல்குவான் பார் அளந்தான் என் புறம்புல்குவான் – நாலாயி:113/4
பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:138/3
பார் ஆர் தொல் புகழான் புதுவை_மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன – நாலாயி:151/3
பார் மலி தொல் புதுவை_கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:161/3
பார் ஒன்றி பாரதம் கைசெய்து பார்த்தற்கு – நாலாயி:176/3
பாடி காவல் இடு-மின் என்றுஎன்று பார் தடுமாறினதே – நாலாயி:290/4
பார் ஆரும் புகழ் புதுவை_பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:327/3
பாசி தூர்த்த கிடந்த பார் மகட்கு பண்டு ஒரு நாள் – நாலாயி:614/1
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி – நாலாயி:723/1
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர் – நாலாயி:779/1
அன்று பார் அளந்த பாத போதை உன்னி வானின் மேல் – நாலாயி:817/3
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் – நாலாயி:840/1
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான் – நாலாயி:983/2
பார் ஆர் உலகும் பனி மால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு – நாலாயி:1083/1
பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவள தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட – நாலாயி:1088/1
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற – நாலாயி:1093/2
பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர் கிழத்தி – நாலாயி:1099/1
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1129/4
பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல் – நாலாயி:1137/1
பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ – நாலாயி:1145/1
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு-பால் பொலிந்து தோன்ற – நாலாயி:1146/1
பார் ஆர் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே – நாலாயி:1167/4
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா – நாலாயி:1204/2
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் – நாலாயி:1287/3
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசர் ஆகி – நாலாயி:1307/3
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு – நாலாயி:1347/1
பார் எழு கடல் எழு மலை எழுமாய் – நாலாயி:1452/1
பவ்வ நீர் உடை ஆடையாக சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா – நாலாயி:1500/1
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த – நாலாயி:1506/3
பார் தழைத்து கரும்பு ஓங்கி பயன் விளைக்கும் திருநறையூர் – நாலாயி:1534/2
பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர்மன்னர் தாம் பணிந்து ஏத்தும் – நாலாயி:1611/1
பார் மலி மங்கையர்_கோன் பரகாலன் சொல் – நாலாயி:1667/2
பார் ஆர் உலகம் பரவ பெரும் கடலுள் – நாலாயி:1682/2
பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின் – நாலாயி:1720/1
பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் – நாலாயி:1751/2
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில் – நாலாயி:1756/1
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு – நாலாயி:1940/3
பார் மன்னர் மங்க படைதொட்டு வெம் சமத்து – நாலாயி:1999/1
பனி பரவை திரை ததும்ப பார் எல்லாம் நெடும் கடலே ஆன காலம் – நாலாயி:2005/1
பார் ஆரும் காணாமே பரவை மா நெடும் கடலே ஆன காலம் – நாலாயி:2006/1
பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற – நாலாயி:2053/1
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட – நாலாயி:2071/3
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட – நாலாயி:2071/3
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட – நாலாயி:2071/3
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் – நாலாயி:2083/4
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த – நாலாயி:2084/1
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த – நாலாயி:2084/1
பார் விளங்க செய்தாய் பழி – நாலாயி:2200/4
படி வண்ணம் பார் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம் – நாலாயி:2286/2
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும் – நாலாயி:2490/2
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பார் அளந்த – நாலாயி:2557/2
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பார் அளந்த – நாலாயி:2557/2
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த – நாலாயி:2591/3
பண்புடையீர் பார் அளந்தீர் பாவியேம் கண் காண்பு அரிய – நாலாயி:2592/3
பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதைய – நாலாயி:2605/3
பார் உருவும் பார் வளைத்த நீர் உருவும் கண் புதைய – நாலாயி:2605/3
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் – நாலாயி:2608/3
பல் நாளும் நிற்கும் இ பார் – நாலாயி:2625/4
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் – நாலாயி:2626/1
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் – நாலாயி:2626/1
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் – நாலாயி:2626/1
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான் – நாலாயி:2626/1
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம் – நாலாயி:2626/2
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம் – நாலாயி:2626/2
பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு_அணையான் சீர் கலந்த – நாலாயி:2670/2
பார் இயலும் புகழ பாண்பெருமாள் சரண் ஆம் பதும – நாலாயி:2801/2
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இ பார் முழுதும் – நாலாயி:2842/1
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும் – நாலாயி:2845/3
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம் – நாலாயி:2873/2
தடம் பெரும் தோள் ஆர தழுவும் பார் என்னும் – நாலாயி:3094/3
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி – நாலாயி:3171/2
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு_அணையான் வாரானால் – நாலாயி:3374/3
பார் பரவு இன் கவி பாடும் பரமரே – நாலாயி:3653/4
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும் – நாலாயி:3656/2
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும் – நாலாயி:3700/3
பார் அணங்கு ஆளன் – நாலாயி:3936/2

மேல்


பார்க்கில் (3)

நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில்
மறை பொருளும் அத்தனையேதான் – நாலாயி:2450/3,4
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் அன்றி என்-பால் – நாலாயி:2860/2
பின்னையும் பார்க்கில் நலம் உளதே உன் பெரும் கருணை – நாலாயி:2860/3

மேல்


பார்க்கும் (2)

திரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1013/4
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன் – நாலாயி:2356/3

மேல்


பார்த்த (1)

பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு – நாலாயி:2349/1

மேல்


பார்த்தர்க்கு (1)

பால பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த – நாலாயி:177/3

மேல்


பார்த்தருளும் (1)

பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும்
கொண்டலை மேவி தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே – நாலாயி:2845/3,4

மேல்


பார்த்தற்காய் (1)

பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர் – நாலாயி:1021/1

மேல்


பார்த்தற்கு (1)

பார் ஒன்றி பாரதம் கைசெய்து பார்த்தற்கு
தேர் ஒன்றை ஊர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டுவா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:176/3,4

மேல்


பார்த்தன் (4)

பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன்
சிலை வளைய திண் தேர் மேல் முன் நின்ற செம் கண் – நாலாயி:119/2,3
பற்றலர் வீய கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை – நாலாயி:1068/3
பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ – நாலாயி:1145/1
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைம் துழாயான் பெருமை – நாலாயி:3093/3

மேல்


பார்த்தன்-தன் (1)

பாரை ஊரும் பாரம் தீர பார்த்தன்-தன்
தேரை ஊரும் தேவதேவன் சேறும் ஊர் – நாலாயி:1496/1,2

மேல்


பார்த்தன்பள்ளி (10)

பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1318/4
பஞ்சி அன்ன மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1319/4
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1320/4
பல் வளையாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1321/4
பரக்கழிந்தாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1322/4
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1323/4
பாடகம் சேர் மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1324/4
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1325/4
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1326/4
பாருள் நல்ல மறையோர் நாங்கை பார்த்தன்பள்ளி செங்கண்மாலை – நாலாயி:1327/1

மேல்


பார்த்தனுக்கு (2)

பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே – நாலாயி:1415/3
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று – நாலாயி:1835/1

மேல்


பார்த்தனும் (1)

படர் புகழ் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவி – நாலாயி:3224/2

மேல்


பார்த்தான் (1)

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இ பார் முழுதும் – நாலாயி:2842/1

மேல்


பார்த்திடிலே (1)

படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே – நாலாயி:2841/4

மேல்


பார்த்திருக்கும் (1)

மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் – நாலாயி:694/2

மேல்


பார்த்திருந்து (2)

பார்த்திருந்து நெடு நோக்கு கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடு-மின் – நாலாயி:622/4
பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாது – நாலாயி:1743/2

மேல்


பார்த்திருப்ப (1)

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம் – நாலாயி:575/1,2

மேல்


பார்த்து (11)

தீய புந்தி கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து
மாயம்-தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா – நாலாயி:132/1,2
சேட்டை-தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே – நாலாயி:881/4
போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர் – நாலாயி:1927/3
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே – நாலாயி:2246/3
பகரும் மதி என்றும் பார்த்து – நாலாயி:2348/4
ஆள் பார்த்து உழிதருவாய் கண்டுகொள் என்றும் நின் – நாலாயி:2441/1
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே – நாலாயி:2471/3
பாம்பார் வாய் கைம் நீட்டல் பார்த்து – நாலாயி:2598/4
பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம் – நாலாயி:2599/1
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1

மேல்


பார்த்தே (1)

வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே – நாலாயி:698/4

மேல்


பார்ப்பர் (1)

தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னை சார்ந்தவரே – நாலாயி:2860/4

மேல்


பார்ப்பன் (1)

ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே – நாலாயி:691/4

மேல்


பார்ப்பன (1)

பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி – நாலாயி:559/2

மேல்


பார்வை (1)

கூழை பார்வை கார் வயல் மேயும் குறுங்குடியே – நாலாயி:1800/4

மேல்


பார (2)

வன் பார சகடம் இற சாடி வடக்கில் அகம் புக்கு இருந்து – நாலாயி:224/2
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1

மேல்


பாரகத்து (1)

தம் பாரகத்து என்றும் ஆடாதன தம்மில் கூடாதன – நாலாயி:2499/3

மேல்


பாரகம் (1)

பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே – நாலாயி:951/3

மேல்


பாரங்கள் (1)

பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லைத் திணி-மினே – நாலாயி:364/4

மேல்


பாரசி (1)

படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம் – நாலாயி:2163/1

மேல்


பாரத (6)

பல் அரசு அவிந்து வீழ பாரத போர் முடித்தாய் – நாலாயி:1303/2
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில் – நாலாயி:1756/1
மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும் – நாலாயி:2309/2
அடியை தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரத போர் – நாலாயி:2841/1
கொல்லா மாக்கோல் கொலைசெய்து பாரத போர் – நாலாயி:3134/1
மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் – நாலாயி:3493/1

மேல்


பாரதத்து (9)

பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ – நாலாயி:1145/1
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து
கந்து ஆர் களிற்று கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் – நாலாயி:1515/1,2
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து
விண்ணின் மீது ஏற விசயன் தேர் ஊர்ந்தானை – நாலாயி:1525/2,3
உரங்களால் இயன்ற மன்னர் மாள பாரதத்து ஒரு தேர் ஐவர்க்காய் சென்று – நாலாயி:1571/1
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்து
தேரில் பாகனாய் ஊர்ந்த தேவதேவன் ஊர் போலும் – நாலாயி:1589/1,2
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று – நாலாயி:1835/1
அன்று பாரதத்து ஐவர் தூதனாய் – நாலாயி:1961/1
மன் இலங்கு பாரதத்து தேர் ஊர்ந்து மாவலியை – நாலாயி:1972/1
மன் அஞ்ச பாரதத்து பாண்டவர்க்கா படை தொட்டான் – நாலாயி:3949/3

மேல்


பாரதத்துள் (1)

துவரி கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை – நாலாயி:1726/1,2

மேல்


பாரதத்தை (1)

மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை தோழீ என்தன் – நாலாயி:2079/2

மேல்


பாரதம் (12)

பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து – நாலாயி:99/1
பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த – நாலாயி:118/3
சென்று அங்கு பாரதம் கையெறிந்தானுக்கு – நாலாயி:175/3
பார் ஒன்றி பாரதம் கைசெய்து பார்த்தற்கு – நாலாயி:176/3
பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து – நாலாயி:311/1
கள்ள படை துணை ஆகி பாரதம் கைசெய்ய கண்டார் உளர் – நாலாயி:334/4
பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர் – நாலாயி:1021/1
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால் – நாலாயி:1342/1
பன்னி உரைக்கும்-கால் பாரதம் ஆம் பாவியேற்கு – நாலாயி:2752/8
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு – நாலாயி:3440/1
காணுடை பாரதம் கை அறை போழ்தே – நாலாயி:3598/4
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ இன்னே – நாலாயி:3724/1

மேல்


பாரம் (8)

பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன் – நாலாயி:840/1
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னை தன் – நாலாயி:931/1
பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ – நாலாயி:1145/1
பாரை ஊரும் பாரம் தீர பார்த்தன்-தன் – நாலாயி:1496/1
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் – நாலாயி:1525/1
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில் – நாலாயி:1756/1
மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் – நாலாயி:3493/1
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் – நாலாயி:3790/2

மேல்


பாராது (1)

பாராது அவனை பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் – நாலாயி:2805/2

மேல்


பாராய் (1)

அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே – நாலாயி:527/2,3

மேல்


பாரார் (2)

பாரார் தொல் புகழான் புதுவை_மன்னன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:233/3
பாரார் இவை பரவி தொழ பாவம் பயிலாவே – நாலாயி:1637/4

மேல்


பாராளன் (1)

பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட – நாலாயி:2071/3

மேல்


பாரித்த (2)

பாரித்த மன்னர் பட பஞ்சவர்க்கு அன்று – நாலாயி:80/3
பாரித்த பைம்பொன் முடியான் அடி இணைக்கே – நாலாயி:2325/3

மேல்


பாரித்து (4)

கனம் குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர்-தங்கள் – நாலாயி:355/1
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி – நாலாயி:564/2
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்து – நாலாயி:1589/1
பாரித்து தான் என்னை முற்ற பருகினான் – நாலாயி:3845/3

மேல்


பாரித்தோம் (1)

காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:514/3,4

மேல்


பாரிப்பு (1)

ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரரை செற்ற – நாலாயி:2544/2

மேல்


பாரில் (2)

பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி – நாலாயி:900/2
பாரில் ஓர் பற்றையை பச்சை பசும் பொய்கள் பேசவே – நாலாயி:3215/4

மேல்


பாரின் (3)

பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல் – நாலாயி:646/1
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள_வண்ணா – நாலாயி:2060/3
அளக்கிற்பார் பாரின் மேல் ஆர் – நாலாயி:2608/4

மேல்


பாரினாரொடும் (1)

பாரினாரொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:670/2

மேல்


பாரினில் (1)

பாரினில் சொன்ன இராமாநுசனை பணியும் நல்லோர் – நாலாயி:2858/3

மேல்


பாரினை (2)

பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால் – நாலாயி:1342/1
பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால் – நாலாயி:1342/1

மேல்


பாரும் (3)

பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான் – நாலாயி:1024/1
பகலும் இரவும் தானேயாய் பாரும் விண்ணும் தானேயாய் – நாலாயி:1592/1
பாரும் நீ வானும் நீ காலும் நீ தீயும் நீ – நாலாயி:2595/3

மேல்


பாருள் (1)

பாருள் நல்ல மறையோர் நாங்கை பார்த்தன்பள்ளி செங்கண்மாலை – நாலாயி:1327/1

மேல்


பாரை (5)

பாரை ஊரும் பாரம் தீர பார்த்தன்-தன் – நாலாயி:1496/1
பன்றியாய் மீன் ஆகி அரியாய் பாரை படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை – நாலாயி:1627/1
பாரை பிளந்த பரமன் பரஞ்சோதி – நாலாயி:1683/2
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட – நாலாயி:2071/3
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட – நாலாயி:2071/3

மேல்


பாரோர் (4)

பாரோர் புகழ படிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:474/8
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அ மூன்றும் – நாலாயி:2673/5
பாரோர் சொலப்படும் கட்டுப்படுத்திரேல் – நாலாயி:2681/4
பாரோர் புகழும் வதரி வடமதுரை – நாலாயி:2708/1

மேல்


பாரோர்கள் (1)

பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க – நாலாயி:2677/6

மேல்


பால் (50)

நறு நெய் பால் தயிர் நன்றாக தூவுவார் – நாலாயி:16/2
பணை தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை – நாலாயி:25/1
உண்ட முலை பால் அறா கண்டாய் உறங்காவிடில் – நாலாயி:59/3
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/4
ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு – நாலாயி:217/1
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் – நாலாயி:223/2
கொட்டை தலை பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:264/4
பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:322/4
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி – நாலாயி:475/4
நினைத்து முலை வழியே நின்று பால் சோர – நாலாயி:485/2
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் – நாலாயி:494/2
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே – நாலாயி:499/4
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு – நாலாயி:500/6
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை – நாலாயி:549/3
பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை – நாலாயி:628/1
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன் – நாலாயி:690/2
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து – நாலாயி:787/3
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள் – நாலாயி:1396/1
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற – நாலாயி:1880/3
பள்ளி குறிப்பு செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய் – நாலாயி:1883/4
நின்றார் முகப்பு சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறி பால் தயிர் நெய் – நாலாயி:1907/1
பால் ஓதம் சிந்த பட நாக_அணை கிடந்த – நாலாயி:2123/3
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் – நாலாயி:2149/4
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி – நாலாயி:2173/2
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்று – நாலாயி:2309/3
பேய்ச்சி பால் உண்ட பிரான் – நாலாயி:2309/4
பேய்ச்சி பால் உண்ட பெருமானை பேர்ந்து எடுத்து – நாலாயி:2310/1
நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்பு கார் வண்ணம் நான்கும் – நாலாயி:2405/1
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி – நாலாயி:2471/2
பால் வாய் பிறை பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த – நாலாயி:2512/1
பால் விண் சுரவி சுர முதிர் மாலை பரிதி வட்டம் – நாலாயி:2550/2
பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் – நாலாயி:2618/1
பேய் தாய் உயிர் கலாய் பால் உண்டு அவள் உயிரை – நாலாயி:2624/3
தண் அம் பால் வேலைவாய் கண்வளரும் என்னுடைய – நாலாயி:2669/3
தூய குழவியாய் விட பால் அமுதா அமுதுசெய்திட்ட – நாலாயி:2951/2
பால் ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் – நாலாயி:2953/3
ஒக்கலை வைத்து முலை பால் உண் என்று தந்திட வாங்கி – நாலாயி:2991/1
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின் – நாலாயி:3038/3
நெய் சுவை தேறல் என்கோ கனி என்கோ பால் என்கேனோ – நாலாயி:3158/4
பால் என்கோ நான்கு வேத பயன் என்கோ சமய நீதி – நாலாயி:3159/1
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர் – நாலாயி:3200/3
கன்னல் பால் அமுது ஆகி வந்து என் நெஞ்சம் கழியானே – நாலாயி:3393/4
சாவ பால் உண்டதும் ஊர் சகடம் இற சாடியதும் – நாலாயி:3487/2
பேயை பிணம்பட பால் உண் பிரானுக்கு என் – நாலாயி:3513/3
நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் – நாலாயி:3605/3
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் – நாலாயி:3677/3
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல – நாலாயி:3691/3
தயிர் பழம் சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல் – நாலாயி:3832/3

மேல்


பால்மதி (1)

பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம் – நாலாயி:1486/3

மேல்


பால்மதிக்கு (1)

பண்டு ஓர் ஆலிலை பள்ளி கொண்டவன் பால்மதிக்கு இடர் தீர்த்தவன் – நாலாயி:1023/2

மேல்


பால்மதியை (1)

பத்தர் ஆவியை பால்மதியை அணி – நாலாயி:1855/1

மேல்


பால (7)

பால பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த – நாலாயி:177/3
நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் – நாலாயி:2295/2,3
போய் போஒய் வெம் நரகில் பூவியேல் தீ பால
பேய் தாய் உயிர் கலாய் பால் உண்டு அவள் உயிரை – நாலாயி:2624/2,3
சேண் பால வீடோ உயிரோ மற்று எ பொருட்கும் – நாலாயி:3095/3
தூ பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால் – நாலாயி:3380/3
தீ பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ – நாலாயி:3380/4
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே – நாலாயி:3578/1

மேல்


பாலகன் (6)

பாய சீர் உடை பண்பு உடை பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே – நாலாயி:19/3,4
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் – நாலாயி:60/1
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண்மகளை எள்கி – நாலாயி:289/1
அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் – நாலாயி:515/3
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம் – நாலாயி:874/3
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆலிலை மேல் – நாலாயி:1830/1

மேல்


பாலகனாய் (6)

ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே – நாலாயி:725/1
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின்_அணையான் – நாலாயி:935/1,2
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன் – நாலாயி:1034/1
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ பாலகனாய் ஆலிலையில் பள்ளி இன்பம் – நாலாயி:1092/1
பாலகனாய் ஆலிலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம் – நாலாயி:1253/2
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகு எல்லாம் – நாலாயி:2314/1

மேல்


பாலது (1)

சேண் பாலது ஊழியாய் செல்கின்ற கங்குல்வாய் – நாலாயி:3380/2

மேல்


பாலம் (1)

பரவி நெஞ்சே தொழுதும் எழு போய் அவன் பாலம் ஆய் – நாலாயி:1774/1

மேல்


பாலர் (3)

ஆய் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – நாலாயி:139/4
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே – நாலாயி:782/4
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே – நாலாயி:3813/4

மேல்


பாலன் (4)

பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலன் ஆகி ஞாலம் ஏழ் – நாலாயி:773/1
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே – நாலாயி:782/2
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆலிலை மேல் – நாலாயி:1062/1
பாலன் தனது உருவாய் ஏழ்_உலகு உண்டு ஆலிலையின் – நாலாயி:2150/1

மேல்


பாலனாய் (1)

பாலனாய் ஏழ்_உலகு உண்டு பரிவு இன்றி – நாலாயி:3242/1

மேல்


பாலால் (1)

செந்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன் – நாலாயி:208/1,2

மேல்


பாலில் (3)

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து – நாலாயி:156/1
தாய் முலை பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடையிட்டு சென்று – நாலாயி:701/1
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் – நாலாயி:2384/1

மேல்


பாலின் (3)

பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் – நாலாயி:795/1
பாலின் நல்ல மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1323/4
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற – நாலாயி:1335/1

மேல்


பாலினை (1)

தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே – நாலாயி:1572/4

மேல்


பாலுக்கு (1)

நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே – நாலாயி:3605/4

மேல்


பாலுடன் (1)

தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும் உடன்று ஆய்ச்சி கண்டு – நாலாயி:661/1

மேல்


பாலும் (12)

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் – நாலாயி:114/2
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய – நாலாயி:123/3
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும் – நாலாயி:129/1
கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் – நாலாயி:158/1
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென் அரங்கமே – நாலாயி:1385/4
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம் – நாலாயி:1543/3
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1909/4
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று – நாலாயி:1915/1
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே – நாலாயி:3031/4
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே – நாலாயி:3095/4
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப – நாலாயி:3262/3
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து என் – நாலாயி:3751/3

மேல்


பாலுள் (3)

வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய் – நாலாயி:794/3
பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற – நாலாயி:1646/1
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் – நாலாயி:3724/3

மேல்


பாலே (3)

பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் மேலால் – நாலாயி:2642/2
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே – நாலாயி:2953/4
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை – நாலாயி:3958/3

மேல்


பாலை (9)

பானையில் பாலை பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்ப – நாலாயி:182/3
பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப – நாலாயி:206/1
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின் – நாலாயி:788/3
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா – நாலாயி:788/4
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் – நாலாயி:1574/1
பாலை ஆர் அமுதத்தினை பைம் துழாய் – நாலாயி:1850/2
வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே – நாலாயி:2503/2
கட்டியை தேனை அமுதை நன் பாலை கனியை கரும்பு-தன்னை – நாலாயி:3222/2
தேனை நன் பாலை கன்னலை அமுதை திருந்து உலகு உண்ட அம்மானை – நாலாயி:3714/1

மேல்


பாலொடு (2)

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர – நாலாயி:72/1
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ – நாலாயி:3529/2

மேல்


பாலோடு (2)

நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம் – நாலாயி:1352/2
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3736/3

மேல்


பாவ (3)

இறவு செய்யும் பாவ காடு தீ கொளீஇ வேகின்றதால் – நாலாயி:464/3
பண் கடந்த தேசம் மேவு பாவ நாச நாதனே – நாலாயி:778/2
பாவ நாசனை பங்கய தடம் கண்ணனை பரவு-மினோ – நாலாயி:3177/4

மேல்


பாவகாரிகளை (1)

பாவகாரிகளை படைத்தவன் எங்ஙனம் படைத்தான்-கொலோ – நாலாயி:360/4

மேல்


பாவங்கள் (2)

பாவு தண் தமிழ் பத்து இவை பாடிட பாவங்கள் பயிலாவே – நாலாயி:1157/4
உண்ணாது வெம் கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை – நாலாயி:1585/1

மேல்


பாவங்களே (2)

பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1037/4
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1837/4

மேல்


பாவம் (32)

பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம்-கொலோ – நாலாயி:363/4
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம் – நாலாயி:395/3
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் – நாலாயி:465/3
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன் – நாலாயி:1029/2
எ பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன் – நாலாயி:1032/1
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் – நாலாயி:1166/2
பாவை பாட பாவம் போமே – நாலாயி:1367/4
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/4
மேவி சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே – நாலாயி:1547/4
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4
சொல்லில் பொலிந்த தமிழ் மாலை சொல்ல பாவம் நில்லாவே – நாலாயி:1597/4
பாரார் இவை பரவி தொழ பாவம் பயிலாவே – நாலாயி:1637/4
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை செப்ப பாவம் நில்லாவே – நாலாயி:1727/4
நிலை ஆர் பாடல் பாட பாவம் நில்லாவே – நாலாயி:1807/4
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு – நாலாயி:1940/3
மெய் நின்ற பாவம் அகல திருமாலை – நாலாயி:2021/1
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு – நாலாயி:2044/2
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட – நாலாயி:2075/1
அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம்
மிடைந்தவை மீண்டு ஒழிய வேண்டில் நுடங்கு இடையை – நாலாயி:2140/1,2
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இ – நாலாயி:2177/2
பண்டி பெரும் பதியை ஆக்கி பழி பாவம்
கொண்டு இங்கு வாழ்வாரை கூறாதே எண் திசையும் – நாலாயி:2195/1,2
பழி பாவம் கையகற்றி பல்காலும் நின்னை – நாலாயி:2201/1
யாம் ஆர் வணக்கம் ஆர் ஏ பாவம் நல் நெஞ்சே – நாலாயி:2594/3
புல் என்று ஒழிந்தன-கொல் ஏ பாவம் வெல்ல – நாலாயி:2652/2
ஏ பாவம் பரமே ஏழ்_உலகும் – நாலாயி:3021/1
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் – நாலாயி:3021/2
மா பாவம் விட அரற்கு பிச்சை பெய் – நாலாயி:3021/3
பாவம் தன்னையும் பாற கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3078/3
தன்ம பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே – நாலாயி:3468/4
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் – நாலாயி:3476/1

மேல்


பாவமும் (1)

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும் – நாலாயி:1296/1

மேல்


பாவமே (14)

பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:22/4
என் செய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:234/4
எற்றுக்கு என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:235/4
என் மணி_வண்ணனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:236/4
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:237/4
தெய்வ தலைவனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:238/4
இடற என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:239/4
புள்ளின் தலைவனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:240/4
என் இளம் சிங்கத்தை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:241/4
கொடியேன் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:242/4
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:544/4
பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன் – நாலாயி:1036/1
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/4

மேல்


பாவனை (1)

பாவனை அதனை கூடில் அவனையும் கூடலாமே – நாலாயி:3163/4

மேல்


பாவாய் (3)

பாவாய் எழுந்திராய் பாடி பறை கொண்டு – நாலாயி:481/5
பள்ளி கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் – நாலாயி:486/7
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே – நாலாயி:1778/4

மேல்


பாவி (4)

அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே – நாலாயி:734/4
பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன் – நாலாயி:1036/1
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால் – நாலாயி:2796/3
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே – நாலாயி:3299/4

மேல்


பாவிகள் (1)

பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட – நாலாயி:663/2

மேல்


பாவிகாள் (1)

பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சு-கொலோ – நாலாயி:624/2

மேல்


பாவித்து (4)

பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – நாலாயி:415/4
மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு – நாலாயி:2636/1
ஊண் பாவித்து உண்டானது ஓர் உருவம் காண்பான் நம் – நாலாயி:2636/2
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே – நாலாயி:3202/3,4

மேல்


பாவிப்பர் (1)

பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில் – நாலாயி:2648/1

மேல்


பாவியர்க்கும் (1)

எ மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் – நாலாயி:3347/2

மேல்


பாவியாது (3)

பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை – நாலாயி:1051/1
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே – நாலாயி:2045/4
பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை – நாலாயி:2665/1

மேல்


பாவியேம் (1)

பண்புடையீர் பார் அளந்தீர் பாவியேம் கண் காண்பு அரிய – நாலாயி:2592/3

மேல்


பாவியேற்கு (2)

பன்னி உரைக்கும்-கால் பாரதம் ஆம் பாவியேற்கு – நாலாயி:2752/8
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன் பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் உலகம் உண்ட ஒண் சுடரே – நாலாயி:3445/3,4

மேல்


பாவியேன் (34)

மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
பாவியேன் தோன்றி பாம்பு_அணையார்க்கும் தம் பாம்பு போல் – நாலாயி:599/3
நடம் ஆட்டம் காண பாவியேன் நான் ஓர் முதல் இலேன் – நாலாயி:603/2
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே – நாலாயி:711/4
பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர்_கோன் மகளாய் பெற்ற – நாலாயி:734/3
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே – நாலாயி:906/4
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே – நாலாயி:906/4
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் – நாலாயி:949/2
பாவியேன் பெற்றமையால் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1216/2
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடும் கண் துயிலா – நாலாயி:1693/3
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே – நாலாயி:1696/4
பண்டைய அல்ல இவை நமக்கு பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் – நாலாயி:1792/3
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1909/4
பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று – நாலாயி:2043/3
பாவியேன் ஆக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் – நாலாயி:2045/2
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே – நாலாயி:2045/4
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே – நாலாயி:2045/4
காவி மலர் என்றும் காண்-தோறும் பாவியேன்
மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை – நாலாயி:2657/2,3
மன்னு மணி வரை தோள் மாயவன் பாவியேன் – நாலாயி:2748/2
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம் பெருமான் என்று வானவர் – நாலாயி:3004/2,3
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன் – நாலாயி:3140/2
பாவியேன் நெஞ்சம் புலம்ப பல-காலும் – நாலாயி:3204/3
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே – நாலாயி:3299/4
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் – நாலாயி:3306/2
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே – நாலாயி:3375/4
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே – நாலாயி:3388/4
தக்க தாமரை கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே – நாலாயி:3389/4
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே – நாலாயி:3392/4
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே – நாலாயி:3478/4
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/4
பாவியேன் தன்னை அடுகின்ற கமல கண்ணது ஓர் பவள வாய் மணியே – நாலாயி:3671/3
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ – நாலாயி:3871/4
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ – நாலாயி:3872/1
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு – நாலாயி:3916/3

மேல்


பாவியேனுக்கு (2)

பரிபவம் பேச தரிக்ககில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே – நாலாயி:203/4
உறுமோ பாவியேனுக்கு இ உலகம் மூன்றும் உடன் நிறைய – நாலாயி:3772/1

மேல்


பாவியேனுக்கே (1)

பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே – நாலாயி:3771/4

மேல்


பாவியேனே (2)

பனி அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே – நாலாயி:889/4
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே – நாலாயி:906/4

மேல்


பாவியேனை (1)

பாவியேனை பல நீ காட்டி படுப்பாயோ – நாலாயி:3547/2

மேல்


பாவின் (2)

பாவின் இன்னிசை பாடி திரிவனே – நாலாயி:938/4
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் – நாலாயி:1005/3

மேல்


பாவினை (2)

பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:650/3
பாவினை பச்சை தேனை பைம்பொன்னை அமரர் சென்னி – நாலாயி:2037/3

மேல்


பாவீ (1)

செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி – நாலாயி:1001/3

மேல்


பாவு (4)

பாவு தண் தமிழ் பத்து இவை பாடிட பாவங்கள் பயிலாவே – நாலாயி:1157/4
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர் – நாலாயி:2840/3
பாவு தொல் சீர் கண்ணா என் பரஞ்சுடரே – நாலாயி:3139/3
பாவு சீர் கண்ணன் எம்மான் பங்கய கண்ணனையே – நாலாயி:3155/4

மேல்


பாவுவர் (1)

மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும் – நாலாயி:2570/2

மேல்


பாவை (25)

பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் புக்கார் – நாலாயி:486/3
புண்டரீக பாவை சேரும் மார்ப பூமிநாதனே – நாலாயி:773/4
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் – நாலாயி:1066/1
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் – நாலாயி:1072/2
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த – நாலாயி:1108/3
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர் பாவை ஒப்பாள் – நாலாயி:1216/1
கலை இலங்கும் அகல் அல்குல் கமல பாவை கதிர் முத்த வெண் நகையாள் கரும் கண் ஆய்ச்சி – நாலாயி:1282/1
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் – நாலாயி:1340/3
பாவை பாட பாவம் போமே – நாலாயி:1367/4
பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள் – நாலாயி:1396/1
பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே – நாலாயி:1609/1
வார் ஆளும் இளம் கொங்கை நெடும் பணை தோள் மட பாவை
சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1676/1,2
வல் ஆள் அரக்கர் குல பாவை வாட முனி-தன் வேள்வியை – நாலாயி:1700/3
கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான் – நாலாயி:2060/2
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் – நாலாயி:2062/1
முற்று ஆரா வன முலையாள் பாவை மாயன் மொய் அகலத்துள் இருப்பாள் அஃதும் கண்டும் – நாலாயி:2070/1
இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன் பாவை
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/2,3
பன்னாகராயன் மட பாவை பாவை-தன் – நாலாயி:2744/4
தன்னுடைய பாவை உலகத்து தன் ஒக்கும் – நாலாயி:2747/3
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா – நாலாயி:2750/2
தென் இலங்கையாட்டி அரக்கர் குல பாவை
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்று – நாலாயி:2787/12,13
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம் – நாலாயி:3088/1
பாதங்கள் மேல் அணி பூம் தொழ கூடும்-கொல் பாவை நல்லீர் – நாலாயி:3435/1
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட – நாலாயி:3468/1
பாவை போய் இனி தண் பழன திருக்கோளூர்க்கே – நாலாயி:3519/3

மேல்


பாவை-தன் (2)

பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால் – நாலாயி:1061/1
பன்னாகராயன் மட பாவை பாவை-தன் – நாலாயி:2744/4

மேல்


பாவை-தன்னை (1)

அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குல பாவை-தன்னை
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே – நாலாயி:1210/1,2

மேல்


பாவைக்கு (5)

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் – நாலாயி:475/1,2
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் – நாலாயி:476/2
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
உனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பா என் அன்பேயோ – நாலாயி:3995/4
கோல மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ – நாலாயி:3996/1

மேல்


பாவைகள் (1)

பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே – நாலாயி:3534/4

மேல்


பாவைமார் (2)

பூண் உலாம் மென் முலை பாவைமார் பொய்யினை மெய் இது என்று – நாலாயி:1810/1
பண் உலாம் மென் மொழி பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று – நாலாயி:1811/1

மேல்


பாவைமார்கள் (1)

பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின் – நாலாயி:1595/3

மேல்


பாவைமாரொடு (1)

பற்று மஞ்சள் பூசி பாவைமாரொடு பாடியில் – நாலாயி:235/1

மேல்


பாவையர் (2)

பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம் – நாலாயி:972/1
வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1224/4

மேல்


பாவையரை (1)

தம்மை சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்-மின் என்று – நாலாயி:266/3

மேல்


பாவையும் (3)

அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து – நாலாயி:452/2
சந்து சேர் மென் முலை பொன் மலர் பாவையும் தாமும் நாளும் – நாலாயி:1815/3
குழல் கோவலர் மட பாவையும் மண்_மகளும் திருவும் – நாலாயி:2480/1

மேல்


பாவையே (1)

சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே – நாலாயி:3243/4

மேல்


பாவையை (3)

செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி – நாலாயி:1001/3
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு – நாலாயி:1940/3
பங்கய மா மலர் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம் – நாலாயி:2898/2

மேல்


பாழ் (3)

பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து – நாலாயி:3608/2
ஒன்றாய் கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பு இல் அதனை உணர்ந்துஉணர்ந்து – நாலாயி:3753/2
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனிமுதலா – நாலாயி:3897/1

மேல்


பாழ்த்த (1)

தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி – நாலாயி:2668/2

மேல்


பாழ்ப்பது (1)

பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீ திரளை – நாலாயி:974/1

மேல்


பாழ்பட (4)

நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன் – நாலாயி:1084/2
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால் – நாலாயி:1381/1,2
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் – நாலாயி:1576/3
பண்ணி மாயங்கள் செய்து சேனையை பாழ்பட நூற்றிட்டு போய் – நாலாயி:3493/2

மேல்


பாழ்படுத்து (1)

குலம் பாழ்படுத்து குலவிளக்காய் நின்ற கோன் மலை – நாலாயி:338/2

மேல்


பாழ்படுப்பதற்கு (1)

எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி – நாலாயி:1414/2

மேல்


பாழாய் (1)

முதல் தனி அங்கும் இங்கும் முழுமுற்றுறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவிலீ ஓ – நாலாயி:3998/3,4

மேல்


பாழாளாக (1)

பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:3/4

மேல்


பாழி (9)

பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1762/2
பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம் – நாலாயி:1859/1
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ – நாலாயி:1938/2
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை – நாலாயி:2161/2
பாழி தான் எய்திற்று பண்டு – நாலாயி:2194/4
படை பரவை பாழி பனி நீர் உலகம் – நாலாயி:2317/3
பதி பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர் பாழி
மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன் – நாலாயி:2455/1,2
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் – நாலாயி:3931/3

மேல்


பாழிமையான (1)

பாழிமையான கனவில் நம்மை பகர்வித்தார் – நாலாயி:1967/2

மேல்


பாழிமையில் (1)

பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/4

மேல்


பாழியம் (1)

பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில் – நாலாயி:477/4

மேல்


பாழியால் (1)

பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே – நாலாயி:1415/3

மேல்


பாழியான் (1)

பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே – நாலாயி:951/3

மேல்


பாழியானை (1)

படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை – நாலாயி:1723/2

மேல்


பாழியில் (1)

பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய – நாலாயி:1854/3

மேல்


பாழில் (1)

பாழில் உருள படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – நாலாயி:335/4

மேல்


பாழே (2)

உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள் மிசை நீயே ஓ – நாலாயி:3993/1
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ – நாலாயி:3999/1

மேல்


பாளை (6)

பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ் – நாலாயி:557/2
கரும் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட – நாலாயி:1144/3
சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே – நாலாயி:1241/3
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண் பழம் விழ வெருவி போய் – நாலாயி:1265/3
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் – நாலாயி:1278/3
குலை ஆர்ந்த பழு காயும் பசும் காயும் பாளை முத்தும் – நாலாயி:1535/1

மேல்


பாளைகள் (2)

மடலிடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ – நாலாயி:919/3
கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல் – நாலாயி:1156/3

மேல்


பாற்கடல் (16)

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல்_வண்ணா உன் மேல் – நாலாயி:250/1
பழுது இன்றி பாற்கடல்_வண்ணனுக்கே பணி செய்து வாழ பெறாவிடில் நான் – நாலாயி:512/2
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை புணர்வது ஓர் ஆசையினால் என் – நாலாயி:551/1
கடைந்த பாற்கடல் கிடந்து கால நேமியை கடிந்து – நாலாயி:832/1
பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய் – நாலாயி:1003/3
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை – நாலாயி:1019/1
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில் – நாலாயி:1341/2
தெண் திரை வருட பாற்கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை – நாலாயி:1347/2
பாகத்தான் பாற்கடல் உளான் – நாலாயி:2312/4
பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் – நாலாயி:2342/1
அணை பாற்கடல் கிடக்கும் ஆதி நெடுமால் – நாலாயி:2417/3
பாதனை பாற்கடல் பாம்பு_அணை மேல் பள்ளிகொண்டருளும் – நாலாயி:2556/3
செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன் திருவடி கீழ் – நாலாயி:2895/1
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை – நாலாயி:3068/3
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை – நாலாயி:3187/2
பணங்கள் ஆயிரமும் உடைய பைம் நாக_பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா – நாலாயி:3678/3

மேல்


பாற்கடல்_வண்ணனுக்கே (1)

பழுது இன்றி பாற்கடல்_வண்ணனுக்கே பணி செய்து வாழ பெறாவிடில் நான் – நாலாயி:512/2

மேல்


பாற்கடல்_வண்ணா (1)

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல்_வண்ணா உன் மேல் – நாலாயி:250/1

மேல்


பாற்கடலாய் (1)

பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள_வண்ணா – நாலாயி:2060/3

மேல்


பாற்கடலான் (3)

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம் – நாலாயி:2184/1
பாற்கடலான் பாம்பு_அணையின் மேலான் பயின்று உரைப்பார் – நாலாயி:2292/3
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் – நாலாயி:2470/1

மேல்


பாற்கடலும் (3)

பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும் – நாலாயி:2313/1
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள் – நாலாயி:2866/2,3
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய – நாலாயி:3689/3

மேல்


பாற்கடலுள் (4)

பை அரவின்_அணை பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி – நாலாயி:427/1
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையில் துயின்ற பரமன் அடி பாடி – நாலாயி:475/2,3
ஒண் பவள வேலை உலவு தன் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு – நாலாயி:680/1,2
பாம்பு_அணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் – நாலாயி:3059/1

மேல்


பாற்கடலுளால் (1)

மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால்
பைத்து ஏய் சுடர் பாம்பு_அணை நம் பரனையே – நாலாயி:3746/3,4

மேல்


பாற்கடலோடும் (1)

அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும்
அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து – நாலாயி:452/1,2

மேல்


பாற்பட்டு (1)

நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு
இருந்தார் மனமும் இடமாக கொண்டான் – நாலாயி:2313/2,3

மேல்


பாற்றி (2)

பண்டை வல்வினை பாற்றி அருளினான் – நாலாயி:943/2
பவம் தரும் தீவினை பாற்றி தரும் பரந்தாமம் என்னும் – நாலாயி:2884/2

மேல்


பாற (1)

பாவம் தன்னையும் பாற கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3078/3

மேல்


பாறி (3)

பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ பாலகனாய் ஆலிலையில் பள்ளி இன்பம் – நாலாயி:1092/1
பாறி பாறி அசுரர்-தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று – நாலாயி:3071/3
பாறி பாறி அசுரர்-தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று – நாலாயி:3071/3

மேல்


பாறு (1)

ஏறு ஏறி பட்ட இடு சாபம் பாறு ஏறி – நாலாயி:2244/2

மேல்


பாறுபாறு (1)

பாறுபாறு ஆக்கினான்-பால் – நாலாயி:2617/4

மேல்


பாறை (1)

பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய – நாலாயி:93/1

மேல்


பான்மையன் (1)

பாராது அவனை பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் – நாலாயி:2805/2

மேல்


பான்மையும் (1)

பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் – நாலாயி:1409/3

மேல்


பான்மையே (4)

பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே – நாலாயி:825/4
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே – நாலாயி:1778/4
பா மருவி நிற்க தந்த பான்மையே வள்ளலே – நாலாயி:3066/4
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே – நாலாயி:3813/4

மேல்


பான்மையை (2)

பங்கனை பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் – நாலாயி:1640/2
பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற – நாலாயி:1646/1

மேல்


பானல் (1)

பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒரு-பால் கண் காட்ட – நாலாயி:1509/3

மேல்


பானு (1)

பானு நேர் சரத்தால் பனங்கனி போல பரு முடி உதிர வில் வளைத்தோன் – நாலாயி:1754/2

மேல்


பானையர் (1)

கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் – நாலாயி:3231/2,3

மேல்


பானையில் (1)

பானையில் பாலை பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்ப – நாலாயி:182/3

மேல்