யசோதாய் (1)
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் – நாலாயி:490/4
யசோதை (9)
மை தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற – நாலாயி:34/1
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால் – நாலாயி:37/1
சுருப்பு ஆர் குழலி யசோதை முன் சொன்ன – நாலாயி:43/1
வார் மலி கொங்கை யசோதை மஞ்சனமாட்டிய ஆற்றை – நாலாயி:161/2
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:208/4
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:210/4
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் – நாலாயி:474/5
திரு இலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே – நாலாயி:712/4
ஆடகத்த பூண் முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய் – நாலாயி:787/1
யசோதை-தன் (1)
மை தடம் கண்ணி யசோதை-தன் மகனுக்கு இவை – நாலாயி:63/1
யமுனை (5)
தூய பெரு நீர் யமுனை துறைவனை – நாலாயி:478/2
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:620/4
கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை யாற்றில் – நாலாயி:698/3
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராட போனேன் – நாலாயி:1916/2
எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம் – நாலாயி:2811/3
யமுனை_துறைவன் (1)
எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம் – நாலாயி:2811/3