செ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செ 35
செக்கம் 1
செக்கமலத்து 1
செக்கர் 7
செக்கரிடை 1
செக்கரில் 1
செக்கில் 1
செக 4
செகில் 1
செகுத்த 1
செகுத்தான் 1
செகுத்து 4
செங்கண் 1
செங்கண்-அவன் 1
செங்கண்கரியானை 1
செங்கண்நம்பி 1
செங்கண்மால் 26
செங்கண்மால்-தன்னுடைய 1
செங்கண்மாலினை 2
செங்கண்மாலுக்கு 2
செங்கண்மாலே 11
செங்கண்மாலை 6
செங்கண்மாலொடும் 1
செங்கண்மாலோடும் 1
செங்கண்மாற்கு 1
செங்கணான் 2
செங்கமல 13
செங்கமல_நாபனுக்கு 1
செங்கமலத்து 3
செங்கமலம் 8
செங்கல் 1
செங்கலுழி 1
செங்கழுநீர் 8
செங்கழுநீரின் 1
செங்கழுநீரொடு 1
செங்கற்பொடி 1
செங்கனி 2
செங்கீரை 11
செங்கையாளன் 1
செங்கோல் 12
செங்கோல 1
செங்கோலத்த 1
செங்கோன் 1
செஞ்சடையான் 1
செஞ்சாலி 1
செஞ்சுடரும் 1
செஞ்சொல் 1
செடி 7
செடியை 1
செண்டன் 1
செண்டு 2
செண்பக 3
செண்பகங்கள் 2
செண்பகத்தின் 1
செண்பகத்து 1
செண்பகப்பூ 2
செண்பகம் 3
செண்பகமாய் 1
செத்துப்போவது 1
செத்தும் 1
செந்தமிழ் 8
செந்தமிழால் 1
செந்தமிழில் 1
செந்தமிழும் 1
செந்தாமரை 28
செந்தாமரை_கண்ணற்கு 1
செந்தாமரை_கண்ணன் 1
செந்தாமரை_கண்ணா 1
செந்தாமரைகாள் 1
செந்துவர் 1
செந்தொழிலவர் 1
செந்நாள் 1
செந்நிறீஇ 2
செந்நிறுத்தியே 1
செந்நெல் 24
செந்நெலிடை 1
செந்நெலும் 4
செந்நெலூடு 2
செந்நெலை 1
செந்நெலொடு 1
செந்நெலொடும் 1
செந்நெற்கள் 1
செப்ப 3
செப்பம் 3
செப்பமே 1
செப்பன் 1
செப்பாடு 1
செப்பாய் 1
செப்பிய 1
செப்பில் 1
செப்பினை 1
செப்பு 7
செப்பு-மின்கள் 1
செப்பு-மினே 5
செப்புகேனே 1
செப்புதிரேல் 1
செப்பும் 2
செப்புவன் 1
செப்புவார் 1
செம் 181
செம்பட்டோடு 1
செம்பியன் 1
செம்பினால் 1
செம்பொடி 1
செம்பொருள் 1
செம்பொன் 28
செம்பொன்செய்கோயிலின் 10
செம்பொனே 1
செம்போத்தே 2
செம்மல் 1
செம்மாதை 1
செம்மாந்திரே 1
செம்மாய் 1
செம்மி 1
செம்மை 13
செம்மையால் 2
செம்மையை 1
செய் 58
செய்கள் 1
செய்கிறுதி 1
செய்கின்ற 4
செய்கின்றது 3
செய்கின்றவே 1
செய்கின்றன 1
செய்கின்றனவே 1
செய்கின்றாய் 4
செய்கின்றாயே 1
செய்கின்றார்கள் 1
செய்கேன் 39
செய்கேனே 2
செய்கேனோ 9
செய்கை 14
செய்கைகள் 1
செய்கையால் 1
செய்கையினாலும் 1
செய்கையும் 4
செய்கையே 1
செய்த்தலை 2
செய்த 47
செய்ததனை 1
செய்தது 2
செய்ததும் 1
செய்ததுமே 1
செய்ததே 1
செய்தருளி 1
செய்தவன் 1
செய்தவனே 1
செய்தவாறே 1
செய்தற்கு 1
செய்தறியான் 1
செய்தன 2
செய்தனகள் 9
செய்தனதாம்-கொலோ 1
செய்தனவே 1
செய்தனன் 1
செய்தனன்-கொல் 2
செய்தாய் 8
செய்தார் 5
செய்தார்-கொலோ 1
செய்தார்க்கும் 1
செய்தாரா 1
செய்தாரேல் 1
செய்தாரை 1
செய்தால் 2
செய்தாற்கு 1
செய்தான் 7
செய்தானே 1
செய்தி 2
செய்திட்டன-கொல் 1
செய்திட்டாயே 1
செய்திட்டு 2
செய்திடாய் 1
செய்திடினும் 3
செய்திடும் 1
செய்தில்லா 1
செய்திலன் 3
செய்திலை 1
செய்தீர் 3
செய்தீரோ 2
செய்து 118
செய்துகொண்டு 1
செய்துகொள்ள 1
செய்தும் 5
செய்துமிட்டேன் 1
செய்துவரும் 1
செய்துவைத்தாய் 1
செய்தே 3
செய்தேன் 3
செய்தேனா 1
செய்தேனுக்கு 1
செய்தேனும் 1
செய்ந்நன்றி 1
செய்ம்-மினே 1
செய்ய 90
செய்யகில்லேன் 1
செய்யது 1
செய்யப்பெற்றாய் 1
செய்யப்பெறாய் 1
செய்யவள் 2
செய்யா 3
செய்யாத 1
செய்யாதன 1
செய்யாது 3
செய்யாதே 5
செய்யாநிற்பர் 1
செய்யாமே 1
செய்யாமை 1
செய்யாமையும் 1
செய்யாய் 2
செய்யாயே 1
செய்யார் 3
செய்யாள் 1
செய்யில் 4
செய்யினும் 1
செய்யும் 59
செய்யும்-கொலோ 2
செய்யுமே 4
செய்யுள் 1
செய்யேல் 4
செய்யேலே 1
செய்யேன் 3
செய்யேனே 1
செய்யோம் 2
செய்வ 1
செய்வதா 1
செய்வது 16
செய்வதுதான் 1
செய்வதுவே 1
செய்வதே 3
செய்வதோ 1
செய்வர் 1
செய்வர்களோ 1
செய்வரோ 1
செய்வன் 4
செய்வன 5
செய்வனகள் 1
செய்வாய் 2
செய்வார் 2
செய்வார்கட்கு 1
செய்வார்கள் 1
செய்வார்களை 1
செய்வாரே 1
செய்வான் 12
செய்வானே 1
செய்வித்து 1
செய்வினை 3
செய்வினையாய் 1
செய்வினையோ 1
செய்வீர்களும் 1
செய்வு 1
செய்வேனும் 4
செய 1
செயல் 3
செயற்பால 1
செயற்பாலது 1
செயற்பாலதுவே 2
செயாத 1
செயிர் 2
செயினும் 1
செயும் 1
செயுமோ 1
செரு 18
செருக்களத்து 4
செருக்கு 1
செருக்குவார்கள் 1
செருக்குற்றான் 1
செருந்தி 12
செருந்தியொடு 1
செருநர் 1
செருப்பும் 2
செருவரை 1
செருவில் 9
செருவிலே 1
செல் 9
செல்-மின்கள் 2
செல்கின்ற 3
செல்கின்றது 1
செல்கைத்து 1
செல்ல 18
செல்லகிற்பீர் 1
செல்லா 2
செல்லாத 1
செல்லாதன 1
செல்லாநிற்கும் 1
செல்லார் 2
செல்லிய 1
செல்லில் 1
செல்லீரோ 1
செல்லுந்தனையும் 1
செல்லும் 8
செல்லும்-கொல் 1
செல்வ 21
செல்வத்தராய் 1
செல்வத்தினால் 1
செல்வத்து 17
செல்வத்துக்கு 1
செல்வத்தை 2
செல்வதன் 1
செல்வது 1
செல்வம் 23
செல்வமும் 7
செல்வர் 5
செல்வர்கள் 1
செல்வன் 13
செல்வன்-தன்னை 1
செல்வன 1
செல்வனார் 5
செல்வனும் 1
செல்வனை 4
செல்வனையே 1
செல்வா 3
செல்வார் 2
செல்வான் 1
செல்வி 1
செல்வீர்கள் 1
செல்வீரும் 2
செல்வும் 2
செல 14
செலவினர் 1
செலவு 2
செலீஇ 2
செலுத்தி 1
செவ்வனே 1
செவ்வாய் 2
செவ்வி 7
செவ்விய 1
செவ்வே 9
செவ்வை 1
செவி 16
செவிக்கு 4
செவிகள் 1
செவிகளால் 1
செவிகளே 1
செவிடர் 1
செவிடோ 1
செவியால் 1
செவியில் 2
செவியின் 2
செவியும் 2
செவியுள் 1
செவியை 1
செவியொடு 2
செழு 29
செழும் 46
செழுமை 1
செற்ற 23
செற்றதும் 2
செற்றதுவும் 3
செற்றம் 4
செற்றமே 1
செற்றல் 1
செற்றவன் 2
செற்றவன்-தன்னை 1
செற்றவனும் 1
செற்றவனே 2
செற்றனை 1
செற்றாய் 7
செற்றார் 2
செற்றார்க்கு 1
செற்றார்களும் 1
செற்றான் 5
செற்றான்-தன்னை 1
செற்றானை 1
செற்றீர் 1
செற்றீருக்கே 1
செற்று 17
செற்றேனும் 1
செற்றேனே 1
செற 1
செறி 16
செறித்திட்டு 1
செறித்து 1
செறிதும் 1
செறிந்த 4
செறிந்து 3
செறிந்தேன் 1
செறிந்தோர் 1
செறியப்பெறாது 1
செறிவு 1
செறு 1
செறுத்து 2
செறுத்தும் 1
செறுப்பனாகில் 1
செறும் 3
செறுவாரும் 1
செறுவான் 1
செறுவில் 5
சென்ற 20
சென்ற-கால் 1
சென்றது 3
சென்றதுவும் 1
சென்றாகிலும் 1
சென்றாய் 1
சென்றார் 2
சென்றார்க்கு 1
சென்றாரை 1
சென்றால் 3
சென்றான் 2
சென்று 182
சென்றுசென்று 5
சென்றும் 1
சென்றே 3
சென்றேன் 2
சென்னி 25
சென்னிக்கு 2
சென்னியரே 1
சென்னியாய் 2
சென்னியால் 1
சென்னியான் 1
சென்னியில் 2
சென்னியின் 1

செ (35)

இடம் கொண்ட செ வாய் ஊறிஊறி இற்று இற்று வீழ நின்று – நாலாயி:92/2
கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வை செ வாய் திருத்தும் – நாலாயி:293/2
செம்மாந்திரே என்று சொல்லி செழும் கயல் கண்ணும் செ வாயும் – நாலாயி:301/2
செப்பு அன்ன மென் முலை செ வாய் சிறு மருங்குல் – நாலாயி:493/5
திரு பவள செ வாய்தான் தித்தித்திருக்குமோ – நாலாயி:567/2
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப – நாலாயி:699/3
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி – நாலாயி:743/1
கனி இருந்து அனைய செ வாய் கண்ணனை கண்ட கண்கள் – நாலாயி:889/3
துவர்த்த செ வாயினார்க்கே துவக்கு அற துரிசன் ஆனேன் – நாலாயி:902/3
செ வாய் கிளி நான்மறை பாடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1163/4
செ வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1182/4
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
ஏடு இலங்கு தாமரை போல் செ வாய் முறுவல் செய்தருளி – நாலாயி:1593/1
செ வாய் மொழி பயிலும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1635/3
செ அரத்த உடை ஆடை-அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாளால் – நாலாயி:1654/1
இருள் ஆர் திருமேனி இன் பவள செ வாய் – நாலாயி:2310/3
பல சுடர் புனைந்த பவள செ வாய் – நாலாயி:2578/3
பின்னும் கரு நெடும் கண் செ வாய் பிணை நோக்கின் – நாலாயி:2742/1
மின்னும் அணி முறுவல் செ வாய் உமை என்னும் – நாலாயி:2751/1
பங்கய கண்ணன் என்கோ பவள செ வாயன் என்கோ – நாலாயி:3156/1
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/2
சார்ந்து சுவைத்த செ வாயன் என்னை நிறை கொண்டான் – நாலாயி:3365/2
கண் பெரிய செ வாய் எம் கார் ஏறு வாரானால் – நாலாயி:3377/3
போகு நம்பீ உன் தாமரை புரை கண் இணையும் செ வாய் முறுவலும் – நாலாயி:3463/1
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செ வாயும் கண்டு – நாலாயி:3522/3
திரு செய்ய கமல கண்ணும் செ வாயும் செ அடியும் செய்ய கையும் – நாலாயி:3710/2
திரு செய்ய கமல கண்ணும் செ வாயும் செ அடியும் செய்ய கையும் – நாலாயி:3710/2
தூய செய்ய மலர்களா சோதி செ வாய் முகிழதா – நாலாயி:3715/2
செ வாய் உந்தி வெண் பல் சுடர் குழை தம்மோடு – நாலாயி:3743/1
செ வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த – நாலாயி:3743/3
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல் இயல் செ இதழே – நாலாயி:3764/4
கூட்டுண்டு நீங்கிய கோல தாமரை கண் செ வாய் – நாலாயி:3831/1
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரை கண்ணும் செ வாயும் நீல – நாலாயி:3871/3
மணி தடத்து அடி மலர் கண்கள் பவள செ வாய் – நாலாயி:3899/1

மேல்


செக்கம் (1)

செக்கம் செக அன்று அவள்-பால் உயிர் செக உண்ட பெருமான் – நாலாயி:2991/2

மேல்


செக்கமலத்து (1)

செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செம் கனி வாய் – நாலாயி:3849/3

மேல்


செக்கர் (7)

செக்கர் நிறத்து சிவப்பு உடையாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:459/4
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன் சடை – நாலாயி:793/1
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் – நாலாயி:1881/3
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர் – நாலாயி:2578/1
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலை திருவண்வண்டூர் – நாலாயி:3457/2
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ – நாலாயி:3869/2
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ – நாலாயி:3876/1

மேல்


செக்கரிடை (1)

செக்கரிடை நுனி கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல – நாலாயி:87/1

மேல்


செக்கரில் (1)

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை – நாலாயி:3599/1

மேல்


செக்கில் (1)

தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு திரிக்கும் ஐவரை – நாலாயி:3565/1

மேல்


செக (4)

நஞ்சு அமர் முலையூடு உயிர் செக உண்ட நாதனை தானவர் கூற்றை – நாலாயி:1070/2
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த – நாலாயி:1371/1
செக்கம் செக அன்று அவள்-பால் உயிர் செக உண்ட பெருமான் – நாலாயி:2991/2
செக்கம் செக அன்று அவள்-பால் உயிர் செக உண்ட பெருமான் – நாலாயி:2991/2

மேல்


செகில் (1)

கார் ஏற்று இருள் செகில் ஏற்றின் சுடருக்கு உளைந்து வெல்வான் – நாலாயி:2546/1

மேல்


செகுத்த (1)

அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் – நாலாயி:953/2

மேல்


செகுத்தான் (1)

தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான்
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி – நாலாயி:1244/1,2

மேல்


செகுத்து (4)

தேனுகன் ஆவி செகுத்து பனம் கனி – நாலாயி:216/1
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து அடியேனை ஆள் உகந்து – நாலாயி:1845/1
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து
ஆங்கு வேழத்தின் கொம்பு கொண்டு வன் பேய் முலை – நாலாயி:1963/1,2
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல் – நாலாயி:3704/2

மேல்


செங்கண் (1)

செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்த-கால் – நாலாயி:382/3

மேல்


செங்கண்-அவன் (1)

அட்டு எடுத்த செங்கண்-அவன் – நாலாயி:2135/4

மேல்


செங்கண்கரியானை (1)

அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்கரியானை
கைதொழுத-கால் – நாலாயி:2146/3,4

மேல்


செங்கண்நம்பி (1)

ஆத்தன் நம்பி செங்கண்நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம் – நாலாயி:1063/2

மேல்


செங்கண்மால் (26)

திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன் – நாலாயி:95/1
சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே – நாலாயி:138/4
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டுபோனான் – நாலாயி:300/2
தெளிந்த செல்வனை சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர் – நாலாயி:367/2
செங்கண்மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் – நாலாயி:583/2
சித்தம்-தன்னை தவிர்த்தனன் செங்கண்மால்
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் – நாலாயி:674/2,3
தேரினை ஊர்ந்து தேரினை துரந்த செங்கண்மால் சென்று உறை கோயில் – நாலாயி:1342/2
செங்கண்மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1670/4
கரு மேனி செங்கண்மால் கண்படையுள் என்றும் – நாலாயி:2100/3
செற்றார் படி கடந்த செங்கண்மால் நல் தா – நாலாயி:2101/2
செங்கண்மால் கண்டாய் தெளி – நாலாயி:2110/4
திறம்பாது என் நெஞ்சமே செங்கண்மால் கண்டாய் – நாலாயி:2177/1
சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண்மால் நாமம் – நாலாயி:2225/1
திருந்திய செங்கண்மால் ஆங்கே பொருந்தியும் – நாலாயி:2285/2
சென்ற நாள் செல்லாத செங்கண்மால் எங்கள் மால் – நாலாயி:2298/1
திரு மா மணி_வண்ணன் செங்கண்மால் எங்கள் – நாலாயி:2340/3
சிலை கொண்ட செங்கண்மால் சேரா குலை கொண்ட – நாலாயி:2389/2
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம் – நாலாயி:2450/1
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம் – நாலாயி:2586/3
செங்கண்மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே – நாலாயி:2614/2
தேங்கு ஓத நீர் உருவன் செங்கண்மால் நீங்காத – நாலாயி:2630/2
ஒன்று உண்டு செங்கண்மால் யான் உரைப்பது உன் அடியார்க்கு – நாலாயி:2637/1
நீர் ஆர் கமலம் போல் செங்கண்மால் என்று ஒருவன் – நாலாயி:2677/5
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண்மால் – நாலாயி:2690/4
சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர் – நாலாயி:3181/2,3
திரு மெய் உறைகின்ற செங்கண்மால் நாளும் – நாலாயி:3925/3

மேல்


செங்கண்மால்-தன்னுடைய (1)

சேய் தீர்த்தமாய் நின்ற செங்கண்மால்-தன்னுடைய
வாய் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே – நாலாயி:572/3,4

மேல்


செங்கண்மாலினை (2)

சென்ற மாயனை செங்கண்மாலினை
மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி – நாலாயி:1961/2,3
திரு மணி_வண்ணனை செங்கண்மாலினை தேவபிரானை – நாலாயி:3174/2

மேல்


செங்கண்மாலுக்கு (2)

சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திருச்சித்ரகூடத்து உறை செங்கண்மாலுக்கு
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் – நாலாயி:1167/1,2
செம் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/1,2

மேல்


செங்கண்மாலே (11)

சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்து போய் – நாலாயி:248/2,3
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே
ஆவியே அமுதே என்தன் ஆருயிர் அனைய எந்தாய் – நாலாயி:906/2,3
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1278/4
சிற்றடி மேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1279/4
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1280/4
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1281/4
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/4
தேன் போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1283/4
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1284/4
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1285/4
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1286/4

மேல்


செங்கண்மாலை (6)

அன்றி எங்கள் செங்கண்மாலை யாவர் காண வல்லரே – நாலாயி:826/4
செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் – நாலாயி:1187/1,2
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்_கோன் குறையல் ஆளி – நாலாயி:1287/1,2
பாருள் நல்ல மறையோர் நாங்கை பார்த்தன்பள்ளி செங்கண்மாலை
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலை தாய் மொழிந்த மாற்றம் – நாலாயி:1327/1,2
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாட செங்கண்மாலை
பொய் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் புல மங்கை குல வேந்தன் புலமை ஆர்ந்த – நாலாயி:1507/1,2
தே மலர் தூவி ஏத்தும் சேவடி செங்கண்மாலை
மான வேல் கலியன் சொன்ன வண் தமிழ் மாலை நாலைந்து – நாலாயி:2051/2,3

மேல்


செங்கண்மாலொடும் (1)

தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண்மாலொடும் சிக்கென சுற்ற – நாலாயி:379/3

மேல்


செங்கண்மாலோடும் (1)

சேல் உகள் வயல் திருப்பேர் செங்கண்மாலோடும் வாழ்வார் – நாலாயி:1436/3

மேல்


செங்கண்மாற்கு (1)

சென்று திசை அளந்த செங்கண்மாற்கு என்றும் – நாலாயி:2102/2

மேல்


செங்கணான் (2)

செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1498/4
செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1501/4

மேல்


செங்கமல (13)

செங்கமல கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில் – நாலாயி:73/1
செங்கமல பூவில் தேன் உண்ணும் வண்டேபோல் – நாலாயி:98/1
செங்கமல முகம் வியர்ப்ப தீமை செய்து இ முற்றத்தூடே – நாலாயி:136/2
கடிய வெம் கானிடை கன்றின் பின் போன சிறுக்குட்ட செங்கமல
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் – நாலாயி:247/3,4
திரண்டு எழு தழை மழை முகில்_வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டு இனம் போலே – நாலாயி:283/1
நிரை கணம் பரந்து ஏறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர் – நாலாயி:363/2
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசலாடி – நாலாயி:420/3
செங்கமல நாள்மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் – நாலாயி:573/1
செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த – நாலாயி:1618/1
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் அவை முரல செங்கமல மலரை ஏறி – நாலாயி:1619/3
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும் – நாலாயி:2250/3
மா மணி_வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய் – நாலாயி:3919/3

மேல்


செங்கமல_நாபனுக்கு (1)

செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4

மேல்


செங்கமலத்து (3)

செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை – நாலாயி:1187/1
சீர் தழைத்த கதிர் செந்நெல் செங்கமலத்து இடையிடையில் – நாலாயி:1534/1
செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1598/3

மேல்


செங்கமலம் (8)

திருமுகமாய் செங்கமலம் திரு நிறமாய் கருங்குவளை – நாலாயி:404/3
செம் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம்
அந்தரம் சேர் வெம் கதிரோற்கு அல்லால் அலராவால் – நாலாயி:693/1,2
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் – நாலாயி:1232/3
செங்கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1675/2
செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1838/4
செம் கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா – நாலாயி:1879/2
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் செங்கமலம்
செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே – நாலாயி:3053/3,4
என்னுள் கலந்தவன் செம் கனி வாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் – நாலாயி:3055/1,2

மேல்


செங்கல் (1)

சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திருவுருவம் பன்றி ஆகி – நாலாயி:1621/1

மேல்


செங்கலுழி (1)

சீர் ஆர் சுடர் சுட்டி செங்கலுழி பேர் ஆற்று – நாலாயி:2673/2

மேல்


செங்கழுநீர் (8)

தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் – நாலாயி:186/4
செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி – நாலாயி:191/1
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் – நாலாயி:487/2
பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர்
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1226/3,4
மாறாத மலர் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப – நாலாயி:1235/3
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர்
சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே – நாலாயி:1241/2,3
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ் – நாலாயி:3435/2,3

மேல்


செங்கழுநீரின் (1)

மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தும் – நாலாயி:155/3

மேல்


செங்கழுநீரொடு (1)

செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் – நாலாயி:1232/3

மேல்


செங்கற்பொடி (1)

செங்கற்பொடி கூறை வெண் பல் தவத்தவர் – நாலாயி:487/3

மேல்


செங்கனி (2)

செய்ய உடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு – நாலாயி:704/3
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே – நாலாயி:3385/4

மேல்


செங்கீரை (11)

ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:64/4
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:65/4
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:66/4
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:67/4
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:68/4
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:69/4
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:70/4
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:71/4
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:72/4
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:73/4
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று – நாலாயி:74/2

மேல்


செங்கையாளன் (1)

செங்கையாளன் செம் சொல் மாலை வல்லவர் தீது இலரே – நாலாயி:1017/4

மேல்


செங்கோல் (12)

செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் – நாலாயி:609/3
வெண்குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேல் படை முன் உயர்த்த – நாலாயி:1133/3
கோதா கோது_இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த – நாலாயி:1466/2
செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தி திகழும் ஊர் – நாலாயி:1480/3
பனி புயல்_வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே – நாலாயி:2482/4
கடாவிய வேக பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் கா-மின்கள் ஞாலத்துள்ளே – நாலாயி:2483/3,4
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய – நாலாயி:2490/1
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும் – நாலாயி:2490/2
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர் – நாலாயி:2502/2
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்-பால் – நாலாயி:2510/2
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட – நாலாயி:2554/1
சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇ கழிந்த – நாலாயி:2557/1

மேல்


செங்கோல (1)

ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோல கண்ணன் விண்ணோர் – நாலாயி:3075/3

மேல்


செங்கோலத்த (1)

செங்கோலத்த பவள வாய் செந்தாமரை கண் என் அம்மான் – நாலாயி:3773/2

மேல்


செங்கோன் (1)

சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று – நாலாயி:2504/1

மேல்


செஞ்சடையான் (1)

தீ கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூ கொண்டு – நாலாயி:2456/2

மேல்


செஞ்சாலி (1)

செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1138/4

மேல்


செஞ்சுடரும் (1)

சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் – நாலாயி:1898/2

மேல்


செஞ்சொல் (1)

செஞ்சொல் மறைப்பொருள் ஆகிநின்ற தேவர்கள் நாயகனே எம்மானே – நாலாயி:429/1

மேல்


செடி (7)

செடி ஆய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே – நாலாயி:685/1
செடி நரகை நீக்கி தாம் செல்வதன் முன் வானோர் – நாலாயி:2269/3
செடி ஆர் ஆக்கை அடியாரை சேர்தல் தீர்க்கும் திருமாலை – நாலாயி:2949/3
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி – நாலாயி:3039/3
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் – நாலாயி:3070/3
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3239/2
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3556/3

மேல்


செடியை (1)

செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இ – நாலாயி:2853/3

மேல்


செண்டன் (1)

செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும் – நாலாயி:1320/2

மேல்


செண்டு (2)

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட – நாலாயி:256/1
துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி – நாலாயி:1923/1

மேல்


செண்பக (3)

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி – நாலாயி:191/1
கோங்கு செண்பக கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்து ஓடி – நாலாயி:1152/3
துன்னு மாதவியும் சுரபுனை பொழிலும் சூழ்ந்து எழு செண்பக மலர்வாய் – நாலாயி:1756/3

மேல்


செண்பகங்கள் (2)

சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே – நாலாயி:1228/3
சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே – நாலாயி:1241/3

மேல்


செண்பகத்தின் (1)

வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் – நாலாயி:1498/3

மேல்


செண்பகத்து (1)

வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள் – நாலாயி:1256/3

மேல்


செண்பகப்பூ (2)

தேனில் இனிய பிரானே செண்பகப்பூ சூட்ட வாராய் – நாலாயி:182/4
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே – நாலாயி:546/3

மேல்


செண்பகம் (3)

கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் – நாலாயி:1195/3
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் – நாலாயி:1258/3
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் – நாலாயி:1841/3

மேல்


செண்பகமாய் (1)

செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே – நாலாயி:680/4

மேல்


செத்துப்போவது (1)

செத்துப்போவது ஓர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் – நாலாயி:380/1

மேல்


செத்தும் (1)

பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் – நாலாயி:3303/3

மேல்


செந்தமிழ் (8)

சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே – நாலாயி:161/4
செந்தமிழ் தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:317/3
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே – நாலாயி:596/4
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர்-கொல் தெரிக்கமாட்டேன் – நாலாயி:1119/2
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில் – நாலாயி:1137/3
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற – நாலாயி:2798/2
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இ நீள் நிலத்தோர் – நாலாயி:2809/3
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமைசெய்வார் திருமாலுக்கே – நாலாயி:3505/4

மேல்


செந்தமிழால் (1)

சீரிய நான்மறை செம்பொருள் செந்தமிழால் அளித்த – நாலாயி:2801/1

மேல்


செந்தமிழில் (1)

செய்யும் பசும் துளப தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறை தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து – நாலாயி:2803/1,2

மேல்


செந்தமிழும் (1)

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க – நாலாயி:1624/3

மேல்


செந்தாமரை (28)

கோல செந்தாமரை கண் மிளிர குழல் ஊதி இசை பாடி குனித்து ஆயரோடு – நாலாயி:260/3
செப்பாடு உடைய திருமால் அவன்-தன் செந்தாமரை கைவிரல் ஐந்தினையும் – நாலாயி:269/1
கொடி ஏறு செந்தாமரை கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில – நாலாயி:273/1
செந்தாமரை கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப – நாலாயி:491/7
செந்தாமரை நீர் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1309/3
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் – நாலாயி:1515/3
செந்தாமரை மலரும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1632/3
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய் – நாலாயி:1897/3
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே – நாலாயி:2520/1
மை படி மேனியும் செந்தாமரை கண்ணும் வைதிகரே – நாலாயி:2571/1
கருகிய நீல நன் மேனி வண்ணன் செந்தாமரை_கண்ணன் – நாலாயி:2989/2
மறக்கும் என்று செந்தாமரை கண்ணொடு – நாலாயி:3007/2
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் எம் பெருமான் – நாலாயி:3017/3
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் செங்கமலம் – நாலாயி:3053/3
செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே – நாலாயி:3053/4
திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம் – நாலாயி:3054/1
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கண் குன்றம் – நாலாயி:3077/3
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரை
கண்ணன் செம் கனி வாய் கருமாணிக்கம் – நாலாயி:3145/1,2
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி தன் கோல செந்தாமரை கண் – நாலாயி:3221/1
செழு ஒண் பழன குடந்தை கிடந்தாய் செந்தாமரை_கண்ணா – நாலாயி:3422/3
திருவுருவு கிடந்த ஆறும் கொப்பூழ் செந்தாமரை மேல் திசைமுகன் – நாலாயி:3447/1
இழை கொள் சோதி செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் – நாலாயி:3499/2
நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3500/1,2
கோல செந்தாமரை_கண்ணற்கு என் கொங்கு அலர் – நாலாயி:3506/3
செந்தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே – நாலாயி:3558/2
சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரை கண் திருக்குறளன் – நாலாயி:3772/2
செங்கோலத்த பவள வாய் செந்தாமரை கண் என் அம்மான் – நாலாயி:3773/2

மேல்


செந்தாமரை_கண்ணற்கு (1)

கோல செந்தாமரை_கண்ணற்கு என் கொங்கு அலர் – நாலாயி:3506/3

மேல்


செந்தாமரை_கண்ணன் (1)

கருகிய நீல நன் மேனி வண்ணன் செந்தாமரை_கண்ணன்
பொரு சிறை புள் உவந்து ஏறும் பூ_மகளார் தனி கேள்வன் – நாலாயி:2989/2,3

மேல்


செந்தாமரை_கண்ணா (1)

செழு ஒண் பழன குடந்தை கிடந்தாய் செந்தாமரை_கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய் – நாலாயி:3422/3,4

மேல்


செந்தாமரைகாள் (1)

தங்கு செந்தாமரைகாள் எனக்கு ஓர் சரண் சாற்று-மினே – நாலாயி:591/4

மேல்


செந்துவர் (1)

சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய் – நாலாயி:2690/1

மேல்


செந்தொழிலவர் (1)

செந்தொழிலவர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3413/3

மேல்


செந்நாள் (1)

செந்நாள் தோற்றி திரு மதுரையில் சிலை குனித்து ஐந்தலைய – நாலாயி:10/3

மேல்


செந்நிறீஇ (2)

தெளிது ஆக உள்ளத்தை செந்நிறீஇ ஞானத்து – நாலாயி:2111/1
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய – நாலாயி:2128/2

மேல்


செந்நிறுத்தியே (1)

சென்று தொழுது உய்ம்-மின் தொண்டீர் சிந்தையை செந்நிறுத்தியே – நாலாயி:3357/4

மேல்


செந்நெல் (24)

செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர் – நாலாயி:22/1
செந்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால் – நாலாயி:208/1
புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை – நாலாயி:337/2
வரம்புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலைவணக்கும் தண் அரங்கமே – நாலாயி:419/4
செந்நெல் ஆர் கவரி குலை வீசு தண் திருவயிந்திரபுரமே – நாலாயி:1154/4
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு – நாலாயி:1190/3
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/3
இளம்படி நல் கமுகு குலை தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளர கால் தடவும் புனலால் – நாலாயி:1234/3
கடி உடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெரும் செந்நெல் அசைய – நாலாயி:1346/3
சீர் தழைத்த கதிர் செந்நெல் செங்கமலத்து இடையிடையில் – நாலாயி:1534/1
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் அவை முரல செங்கமல மலரை ஏறி – நாலாயி:1619/3
பிளந்து வளைந்த உகிரானை பெரும் தண் செந்நெல் குலை தடிந்து – நாலாயி:1721/3
உவரி ஓதம் முத்து உந்த ஒரு-பால் ஒரு-பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1726/3,4
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1752/4
செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த – நாலாயி:2672/40
கலி மிக்க செந்நெல் கழனி குறையல் கலை பெருமான் – நாலாயி:2878/1
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3334/3
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3335/3
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3339/3
சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர் – நாலாயி:3407/3
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர் திருக்குடந்தை – நாலாயி:3418/3
செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3451/2
நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை – நாலாயி:3500/1
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய – நாலாயி:3895/3

மேல்


செந்நெலிடை (1)

செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து – நாலாயி:1236/3

மேல்


செந்நெலும் (4)

சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை – நாலாயி:3416/3
ஆடு உறு தீம் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும் – நாலாயி:3436/2
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் வயல் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3663/2
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து – நாலாயி:3762/1

மேல்


செந்நெலூடு (2)

ஓங்கு பெரும் செந்நெலூடு கயல் உகள – நாலாயி:476/4
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனை திருப்புளிங்குடியாய் – நாலாயி:3800/3

மேல்


செந்நெலை (1)

கரும்பு ஆர் நீள் வயல் காய் கதிர் செந்நெலை கற்று ஆநிரை மண்டி தின்ன – நாலாயி:228/1

மேல்


செந்நெலொடு (1)

செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் – நாலாயி:1232/3

மேல்


செந்நெலொடும் (1)

சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் – நாலாயி:1243/3

மேல்


செந்நெற்கள் (1)

கோல செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப்பேரெயிற்கே – நாலாயி:3588/4

மேல்


செப்ப (3)

தீது இலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன் – நாலாயி:897/2
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை செப்ப பாவம் நில்லாவே – நாலாயி:1727/4
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் – நாலாயி:2721/3

மேல்


செப்பம் (3)

தென்னவன் தமர் செப்பம் இலாதார் சே அதக்குவார் போல புகுந்து – நாலாயி:377/1
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு – நாலாயி:493/3
எம் மா வீட்டு திறமும் செப்பம் நின் – நாலாயி:3099/1

மேல்


செப்பமே (1)

செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே – நாலாயி:3652/4

மேல்


செப்பன் (1)

செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் – நாலாயி:286/2

மேல்


செப்பாடு (1)

செப்பாடு உடைய திருமால் அவன்-தன் செந்தாமரை கைவிரல் ஐந்தினையும் – நாலாயி:269/1

மேல்


செப்பாய் (1)

மின்னாய் இள வேய் இரண்டாய் இணை செப்பாய்
முன் ஆய தொண்டையாய் கெண்டை குலம் இரண்டாய் – நாலாயி:2756/2,3

மேல்


செப்பிய (1)

தேரினில் செப்பிய கீதையின் செம்மை பொருள் தெரிய – நாலாயி:2858/2

மேல்


செப்பில் (1)

சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய – நாலாயி:2387/2

மேல்


செப்பினை (1)

செப்பினை திருமங்கை_மணாளனை தேவனை திகழும் பவளத்து ஒளி – நாலாயி:1643/2

மேல்


செப்பு (7)

செப்பு இள மென் முலை தேவகி நங்கைக்கு – நாலாயி:123/1
செப்பு இள மென் முலையார்கள் சிறுபுறம் பேசி சிரிப்பர் – நாலாயி:156/3
செப்பு ஓது மென் முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு – நாலாயி:194/1
தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:478/8
செப்பு அன்ன மென் முலை செ வாய் சிறு மருங்குல் – நாலாயி:493/5
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம் – நாலாயி:974/3
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1032/3

மேல்


செப்பு-மின்கள் (1)

தூது உரைத்தல் செப்பு-மின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள் – நாலாயி:3852/1

மேல்


செப்பு-மினே (5)

பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்பு-மினே – நாலாயி:580/4
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்பு-மினே – நாலாயி:582/4
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே – நாலாயி:1779/4
தெய்வ சிலையாற்கு என் சிந்தை நோய் செப்பு-மினே – நாலாயி:1780/4
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்பு-மினே – நாலாயி:3851/4

மேல்


செப்புகேனே (1)

தேராளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேனே – நாலாயி:1394/4

மேல்


செப்புதிரேல் (1)

தூது உரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே – நாலாயி:3852/4

மேல்


செப்பும் (2)

சேம துணை ஆம் செப்பும் அவர்க்கு திருமாலே – நாலாயி:1497/4
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின் – நாலாயி:2837/2

மேல்


செப்புவன் (1)

சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள் – நாலாயி:2023/1

மேல்


செப்புவார் (1)

சேமம் கொள் தென் நகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே – நாலாயி:3439/4

மேல்


செம் (181)

தீயில் பொலிகின்ற செம் சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் – நாலாயி:7/1
செம் தொண்டை வாய் வந்து காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:36/4
செம் கண் கரு முகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ – நாலாயி:47/4
செம் சொல் மறையவர் சேர் புதுவை_பட்டன் சொல் – நாலாயி:53/3
கோல நறும் பவள செம் துவர் வாயினிடை கோமள வெள்ளி முளை போல் சில பல் இலக – நாலாயி:72/2
நக்க செம் துவர் வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக – நாலாயி:87/2
சிலை வளைய திண் தேர் மேல் முன் நின்ற செம் கண் – நாலாயி:119/3
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம் மயிர் பேயை – நாலாயி:197/1
சீலை குதம்பை ஒரு காது ஒரு காது செம் நிற மேல் தோன்றிப்பூ – நாலாயி:244/1
செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் – நாலாயி:280/1
சிறு விரல்கள் தடவி பரிமாற செம் கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க – நாலாயி:282/1
ஒள் நிற தாமரை செம் கண் உலகளந்தான் என் மகளை – நாலாயி:305/3
நீர் ஏறு செம் சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால் – நாலாயி:332/1
சிந்த புடைத்து செம் குருதி கொண்டு பூதங்கள் – நாலாயி:346/1
செம் சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:350/4
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால் – நாலாயி:388/3
கார் மேனி செம் கண் கதிர் மதியம் போல் முகத்தான் – நாலாயி:474/6
செம் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவோ – நாலாயி:495/5
செம் கண் திருமுகத்து செல்வ திருமாலால் – நாலாயி:503/7
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை – நாலாயி:552/3
செம் கண் கரு மேனி வாசுதேவனுடைய – நாலாயி:573/2
சிந்துர செம் பொடி போல் திருமாலிருஞ்சோலை எங்கும் – நாலாயி:587/1
செம் கண் கரு முகிலின் திருவுரு போல் மலர் மேல் – நாலாயி:591/2
செம் கச்சு கொண்டு கண் ஆடை ஆர்த்து சிறு மானிடவரை காணில் நாணும் – நாலாயி:620/2
இன்னிசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:626/4
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செம் தீ – நாலாயி:648/1
செம் பவள வாயான் திருவேங்கடம் என்னும் – நாலாயி:686/3
செம் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம் – நாலாயி:693/1
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி – நாலாயி:709/1
அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த – நாலாயி:709/3
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செம் கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட – நாலாயி:710/3
விரலை செம் சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும் – நாலாயி:712/3
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிட பெற்றிலேன் அந்தோ – நாலாயி:713/2
வண்ண செம் சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் – நாலாயி:713/3
அழுகையும் அஞ்சி நோக்கும் அ நோக்கும் அணி கொள் செம் சிறுவாய் நெளிப்பதுவும் – நாலாயி:715/3
செம் கண் நெடும் கரு முகிலை இராமன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:741/3
செம் தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:742/3
செம் பவள திரள் வாய் தன் சரிதை கேட்டான் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:748/3
தாது உலாவு கொன்றை மாலை துன்னு செம் சடை சிவன் – நாலாயி:760/1
செம் கண் நாக_அணை கிடந்த செல்வம் மல்கு சீரினாய் – நாலாயி:766/3
ஊறு செம் குருதியால் நிறைத்த காரணம்-தனை – நாலாயி:793/3
சலம் கலந்த செம் சடை கறுத்த கண்டன் வெண் தலை – நாலாயி:864/1
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செம் கண் – நாலாயி:873/1
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார் – நாலாயி:899/2
கரிய ஆகி புடை பரந்து மிளிர்ந்து செம் வரி ஓடி நீண்ட அ – நாலாயி:934/3
செம் சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர் – நாலாயி:957/2
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1008/4
நின்ற செம் தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய – நாலாயி:1012/3
செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்று உடைய – நாலாயி:1017/1
செங்கையாளன் செம் சொல் மாலை வல்லவர் தீது இலரே – நாலாயி:1017/4
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1018/4
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1025/4
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடத்து உறை செல்வனை – நாலாயி:1027/1
மங்கையர் தலைவன் கலிகன்றி வண் தமிழ் செம் சொல் மாலைகள் – நாலாயி:1027/2
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செம் சரத்தால் உருள – நாலாயி:1059/3
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே – நாலாயி:1127/4
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1181/4
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்து கவந்தனொடும் படை ஆர் திண் கை – நாலாயி:1183/1
நெட்டு இலைய கரும் கமுகின் செம் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீன – நாலாயி:1185/3
செம் தழல் புரையும் திருவாலி அம்மானே – நாலாயி:1188/4
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் – நாலாயி:1209/2
முதலை தனி மா முரண் தீர அன்று முது நீர் தட செம் கண் வேழம் உய்ய – நாலாயி:1219/1
பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர் – நாலாயி:1226/3
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து – நாலாயி:1236/3
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் – நாலாயி:1258/3
செம் சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1274/3
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1284/4
செம் கயல் உகளும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1295/4
செம் சொலாளர் நீடு நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1319/3
செய் ஆர் ஆரல் இரை கருதி செம் கால் நாரை சென்று அணையும் – நாலாயி:1352/3
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறி – நாலாயி:1376/3
செம் சொல் வேள்வி புகையும் கமழும் தென் அரங்கமே – நாலாயி:1384/4
திண் திறல் தோள் கலியன் செம் சொலால் மொழிந்த மாலை – நாலாயி:1437/3
திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன் தேசு உடை – நாலாயி:1479/3
சினை ஆர் தேமாம் செம் தளிர் கோதி குயில் கூவும் – நாலாயி:1489/3
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாட செங்கண்மாலை – நாலாயி:1507/1
தேவாதிதேவனை செம் கமல_கண்ணானை – நாலாயி:1520/3
சின வில் செம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் – நாலாயி:1568/1
செம் சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1602/3
உருவ செம் சுடர் ஆழி வல்லானே உலகு உண்ட ஒருவா திருமார்பா – நாலாயி:1608/2
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் – நாலாயி:1625/3
தெருவில் திரி சிறு நோன்பியர் செம் சோற்றொடு கஞ்சி – நாலாயி:1629/1
திருந்தா அரக்கர் தென் இலங்கை செம் தீ உண்ண சிவந்து ஒரு நாள் – நாலாயி:1703/2
செற்ற கொற்ற தொழிலானை செம் தீ மூன்றும் இல் இருப்ப – நாலாயி:1725/3
செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1748/4
சேடர்-கொல் என்று தெரிக்கமாட்டேன் செம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1759/2
செம் பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில் – நாலாயி:1761/3
இன் இசையால் சொன்ன செம் சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் – நாலாயி:1767/3
செம் கண் நெடிய கரிய மேனி தேவர் ஒருவர் இங்கே புகுந்து என் – நாலாயி:1794/1
செம் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும் – நாலாயி:1799/3
கேழல் செம் கண் மா முகில்_வண்ணர் மருவும் ஊர் – நாலாயி:1800/2
ஏழை செம் கால் இன் துணை நாரைக்கு இரை தேடி – நாலாயி:1800/3
செம் கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா – நாலாயி:1879/2
செம்மை பனுவல் நூல் கொண்டு செம் கண் நெடியவன் தன்னை – நாலாயி:1887/2
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது – நாலாயி:1906/1
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை – நாலாயி:1920/3
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த செம் கண் – நாலாயி:1973/2
செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் – நாலாயி:1986/2
சிலை மலி செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1988/4
கொலை கெழு செம் முகத்த களிறு ஒன்று கொன்று கொடியோன் இலங்கை பொடியா – நாலாயி:1991/1
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ் – நாலாயி:1991/2
சிறியானை செம் கண் நெடியானை சிந்தித்து – நாலாயி:2019/3
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செம் தீ ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற – நாலாயி:2053/3
கரு வடிவில் செம் கண்ண வண்ணன் தன்னை கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே – நாலாயி:2054/4
செம் திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய் திங்கள் ஞாயிறு ஆகி – நாலாயி:2055/2
செம் கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே – நாலாயி:2068/2
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள தென் இலங்கை முன் மலங்க செம் தீ ஒல்கி – நாலாயி:2071/1
செம் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு – நாலாயி:2078/1
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செம் தீ – நாலாயி:2093/1
கடல் ஓதம் கால் அலைப்ப கண்வளரும் செம் கண் – நாலாயி:2097/3
அறை புனலும் செம் தீயும் ஆவான் பிறை மருப்பின் – நாலாயி:2110/2
பெரு வில் பகழி குறவர் கை செம் தீ – நாலாயி:2121/1
செம் தீயும் மாருதமும் வானும் திருமால்-தன் – நாலாயி:2142/3
பிறை இருந்த செம் சடையான் பின் சென்று மாலை – நாலாயி:2198/3
பிறை கோட்டு செம் கண் கரி விடுத்த பெம்மான் – நாலாயி:2254/3
திருமாலை செம் கண் நெடியானை எங்கள் – நாலாயி:2271/3
செம் கண் நெடுமால் திருமார்பா பொங்கு – நாலாயி:2278/2
சேவடியான் செம் கண் நெடியான் குறள் உருவாய் – நாலாயி:2280/3
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம் – நாலாயி:2297/1
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது – நாலாயி:2300/3
திருமாலே செம் கண் நெடியானே எங்கள் – நாலாயி:2301/3
சிறந்த என் சிந்தையும் செம் கண் அரவும் – நாலாயி:2307/1
அலர் கதிரும் செம் தீயும் ஆவான் பல கதிர்கள் – நாலாயி:2325/2
சென்ற பெருமானே செம் கண்ணா அன்று – நாலாயி:2328/2
செம் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்-பால் இலங்கை – நாலாயி:2554/2
எரி கொள் செம் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய் – நாலாயி:2559/1
எரி கொள் செம் தீ வீழ் அசுரரை போல எம் போலியர்க்கும் – நாலாயி:2559/3
திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செம் சுடரோன் – நாலாயி:2565/1
செக்கர் மா முகில் உடுத்து மிக்க செம் சுடர் – நாலாயி:2578/1
செம் மேனி கண்வளர்வார் சீர் – நாலாயி:2599/4
அகத்து உலவு செம் சடையான் ஆகத்தான் நான்கு – நாலாயி:2655/3
சீர் ஆர் செழும் புழுதி காப்பிட்டு செம் குறிஞ்சி – நாலாயி:2679/3
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம் துவர் வாய் – நாலாயி:2685/3
சீர் ஆர் திருமார்பின் மேல் கட்டி செம் குருதி – நாலாயி:2692/1
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய் – நாலாயி:2708/4
தென்னன் குறுங்குடியுள் செம் பவள குன்றினை – நாலாயி:2772/3
செம் மா கண்ணனே – நாலாயி:2977/4
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் எம் பெருமான் – நாலாயி:3017/3
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் செங்கமலம் – நாலாயி:3053/3
என்னுள் கலந்தவன் செம் கனி வாய் செங்கமலம் – நாலாயி:3055/1
நேரா வாய் செம் பவளம் கண் பாதம் கை கமலம் – நாலாயி:3057/3
விட்டு இலங்கு செம் சோதி தாமரை பாதம் கைகள் கண்கள் – நாலாயி:3079/1
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
செம் மா பாட பற்பு தலை சேர்த்து ஒல்லை – நாலாயி:3099/2
கண்ணன் செம் கனி வாய் கருமாணிக்கம் – நாலாயி:3145/2
செம் கதிர் முடியன் என்கோ திரு மறு மார்பன் என்கோ – நாலாயி:3156/3
செம் பவள திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி – நாலாயி:3168/2
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்கு சேருமே – நாலாயி:3214/4
செம் மின் முடி திருமாலை விரைந்து அடி சேர்-மினோ – நாலாயி:3232/4
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1
கரும் சோறும் மற்றை செம் சோறும் களன் இழைத்து என் பயன் – நாலாயி:3289/2
செம் சுடர் தாமரை கண் செல்வனும் வாரானால் – நாலாயி:3382/3
செம் மா கமலம் செழு நீர்மிசை-கண் மலரும் திருக்குடந்தை – நாலாயி:3419/3
அரி ஏறே என் அம் பொன் சுடரே செம் கண் கரு முகிலே – நாலாயி:3424/1
செம் கனி வாய் செய்ய தாமரை_கண்ணற்கு – நாலாயி:3507/2
சேண் சுடர் குன்று அன்ன செம் சுடர் மூர்த்திக்கு – நாலாயி:3514/2
செம் கண் கரு முகிலை செய்ய வாய் செழும் கற்பகத்தை – நாலாயி:3532/3
சேறு ஆர் சுனை தாமரை செம் தீ மலரும் திருவேங்கடத்தானே – நாலாயி:3551/3
செந்தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே – நாலாயி:3558/2
செம் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே – நாலாயி:3572/4
வான பிரான் மணி_வண்ணன் கண்ணன் செம் கனி வாயின் திறத்ததுவே – நாலாயி:3584/4
செம் கனி வாயின் திறத்ததாயும் செம் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் – நாலாயி:3585/1
செம் கனி வாயின் திறத்ததாயும் செம் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் – நாலாயி:3585/1
பூ தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் – நாலாயி:3618/2
செம் சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் – நாலாயி:3621/2
செம் சுடர் சோதி விட உறை என் திருமார்பனையே – நாலாயி:3621/4
திருமால் நான்முகன் செம் சடையான் என்று இவர்கள் எம் – நாலாயி:3701/1
செம் கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு – நாலாயி:3705/3
செம் தண் கமல கண் கை கால் சிவந்த வாய் ஓர் கரு நாயிறு – நாலாயி:3721/3
செம் கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3725/3
புகர் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான் – நாலாயி:3775/2
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் – நாலாயி:3775/3
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3798/2
செம் கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும் – நாலாயி:3847/2
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செம் கனி வாய் – நாலாயி:3849/3
அழுத்த நின் செம் கனி வாயின் கள்வ பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் – நாலாயி:3916/4
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே – நாலாயி:3922/4
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவு அ திருவடி திருவடி மேல் பொருநல் – நாலாயி:3923/1
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே – நாலாயி:3956/4
செம் சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்-மின் திருமாலிருஞ்சோலை – நாலாயி:3957/1
புன காயா நிறத்த புண்டரீக கண் செம் கனி வாய் – நாலாயி:3995/3

மேல்


செம்பட்டோடு (1)

அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் – நாலாயி:3621/3

மேல்


செம்பியன் (1)

செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1498/4

மேல்


செம்பினால் (1)

செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி – நாலாயி:1001/3

மேல்


செம்பொடி (1)

பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே – நாலாயி:420/4

மேல்


செம்பொருள் (1)

சீரிய நான்மறை செம்பொருள் செந்தமிழால் அளித்த – நாலாயி:2801/1

மேல்


செம்பொன் (28)

செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் – நாலாயி:199/3
செம்பொன் ஆர் மதில் சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர் – நாலாயி:368/2
செம்பொன் கழல் அடி செல்வா பலதேவா – நாலாயி:490/7
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:649/2,3
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர் – நாலாயி:719/2
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் – நாலாயி:795/1
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில் – நாலாயி:892/3
செம்பொன் மாட திருக்குருகூர் நம்பிக்கு – நாலாயி:941/3
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு – நாலாயி:982/3
செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் – நாலாயி:1120/1
எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட – நாலாயி:1140/3
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை – நாலாயி:1146/3
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/4
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1256/4
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1382/4
செம்பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் – நாலாயி:1435/3
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ் – நாலாயி:1481/3
செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் – நாலாயி:1590/1
செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த – நாலாயி:1618/1
செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து – நாலாயி:1862/1
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன்
கழல் பாடி யாம் தொழுதும் கை – நாலாயி:2316/3,4
மன்னும் பவள கால் செம்பொன் செய் மண்டபத்துள் – நாலாயி:2725/4
செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே – நாலாயி:3053/4
சேவடி மேல் அணி செம்பொன் துழாய் என்றே – நாலாயி:3244/3
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று – நாலாயி:3300/2
தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடி கீழ் – நாலாயி:3758/1
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் – நாலாயி:3885/2
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே – நாலாயி:3930/4

மேல்


செம்பொன்செய்கோயிலின் (10)

சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1268/3
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1269/3
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1270/3
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1271/3
தே மலர் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1272/3
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1273/3
செம் சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1274/3
தென் திசை திலதம் அனையவர் நாங்கை செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1275/3
தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1276/3
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1277/1

மேல்


செம்பொனே (1)

செம்பொனே திகழும் திருமூர்த்தியை – நாலாயி:3006/2

மேல்


செம்போத்தே (2)

திருத்தாய் செம்போத்தே
திரு மா மகள்-தன் கணவன் – நாலாயி:1942/1,2
திருத்தாய் செம்போத்தே – நாலாயி:1942/4

மேல்


செம்மல் (1)

போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1211/4

மேல்


செம்மாதை (1)

செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த – நாலாயி:2591/3

மேல்


செம்மாந்திரே (1)

செம்மாந்திரே என்று சொல்லி செழும் கயல் கண்ணும் செ வாயும் – நாலாயி:301/2

மேல்


செம்மாய் (1)

என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும் – நாலாயி:3841/1

மேல்


செம்மி (1)

செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும் – நாலாயி:2293/2

மேல்


செம்மை (13)

தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/3
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி – நாலாயி:563/3
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த – நாலாயி:616/1
செம்மை உடைய திருமார்வில் சேர்த்தானேனும் ஒரு ஞான்று – நாலாயி:635/3
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க – நாலாயி:1624/3
செம்மை பனுவல் நூல் கொண்டு செம் கண் நெடியவன் தன்னை – நாலாயி:1887/2
ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும் – நாலாயி:2793/3
தேறும் அவர்க்கும் எனக்கும் உனை தந்த செம்மை சொல்லால் – நாலாயி:2835/3
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம் – நாலாயி:2839/1
அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த – நாலாயி:2843/1
தேரினில் செப்பிய கீதையின் செம்மை பொருள் தெரிய – நாலாயி:2858/2
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு – நாலாயி:2882/2
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய் – நாலாயி:3477/1

மேல்


செம்மையால் (2)

செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே – நாலாயி:2303/3
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தி திரிவரே – நாலாயி:3179/4

மேல்


செம்மையை (1)

செம்மையை கருமை-தன்னை திருமலை ஒருமையானை – நாலாயி:2038/3

மேல்


செய் (58)

செய் தலை எழு நாற்று போல் அவன் செய்வன செய்துகொள்ள – நாலாயி:294/3
அந்தி பலிகொடுத்து ஆவத்தனம் செய் அப்பன் மலை – நாலாயி:346/2
தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா உடையார்க்கு – நாலாயி:401/3
அன்று இன்னாதன செய் சிசுபாலனும் – நாலாயி:540/1
நாகத்தின்_அணையானை நல் நுதலாள் நயந்து உரை செய்
மேகத்தை வேங்கட_கோன் விடு தூதில் விண்ணப்பம் – நாலாயி:586/1,2
செய் புரள ஓடும் திருவரங்க செல்வனார் – நாலாயி:612/2
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – நாலாயி:660/4
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதில் தென் அரங்கனாம் – நாலாயி:662/2
தீது இல் நல் நெறி நிற்க அல்லாது செய்
நீதியாரொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:672/1,2
காட்டி நான் செய் வல்வினை பயன்-தனால் மனம்-தனை – நாலாயி:850/1
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/4
கரை செய் மா கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த – நாலாயி:962/1
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து – நாலாயி:962/2
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து – நாலாயி:962/3
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு – நாலாயி:982/3
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை ஈரைந்தும் வல்லார் – நாலாயி:1067/3
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1073/2
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை – நாலாயி:1144/2
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை – நாலாயி:1146/3
செய் அணைந்து களை களையாது ஏறும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1180/4
செய் ஆர் ஆரல் இரை கருதி செம் கால் நாரை சென்று அணையும் – நாலாயி:1352/3
காதல் ஆதரம் கடலினும் பெருக செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று – நாலாயி:1419/2
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர் – நாலாயி:1428/3
நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும் – நாலாயி:1447/1
ஓதல் செய் நான்மறை ஆகி உம்பர் – நாலாயி:1456/3
ஆதல் செய் மூவுரு ஆனவனே – நாலாயி:1456/4
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் – நாலாயி:1576/3
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – நாலாயி:1576/4
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடிவை சிந்தித்தேற்கு என் – நாலாயி:1584/3
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர்-தம் செய் தொழில்கள் – நாலாயி:1672/1
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும் கனவினில் அவன் தந்த – நாலாயி:1696/1
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும் – நாலாயி:1696/3
களம் செய் புறவின் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1721/4
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலை கண்ணார கண்டு – நாலாயி:2574/3
மன்னும் பவள கால் செம்பொன் செய் மண்டபத்துள் – நாலாயி:2725/4
திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம் – நாலாயி:2816/1
நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே – நாலாயி:2889/3
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே – நாலாயி:2944/4
குறிக்கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும் – நாலாயி:3038/1
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்கு தீர்த்து அசுரர்க்கு தீமைகள் – நாலாயி:3064/3
செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே – நாலாயி:3064/4
எல்லை_இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லா கருமங்களும் செய்
எல்லை_இல் மாயனை கண்ணனை தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே – நாலாயி:3227/3,4
செய் கோலத்து ஆயிரம் சீர் தொடை பாடல் இவை பத்தும் – நாலாயி:3241/3
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் – நாலாயி:3251/3
பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே – நாலாயி:3251/4
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே – நாலாயி:3254/2
செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3451/2
சிந்தாமணிகள் பகர் அல்லை பகல் செய் திருவேங்கடத்தானே – நாலாயி:3558/3
எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை – நாலாயி:3612/2
துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய் – நாலாயி:3644/2
துயரம் செய் காமங்களாய் துலையாய் நிலையாய் நடையாய் – நாலாயி:3644/3
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை – நாலாயி:3655/2
செய் குந்தன் தன்னை எ நாள் சிந்தித்து ஆர்வனோ – நாலாயி:3655/4
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே கலி வயல் திருப்புளிங்குடியாய் – நாலாயி:3801/1,2
ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் அது மொழிந்து இடையிடை தன் செய் கோல – நாலாயி:3877/1
தூது செய் கண்கள் கொண்டு ஒன்று பேசி தூ மொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி – நாலாயி:3877/2
வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய் – நாலாயி:3991/2

மேல்


செய்கள் (1)

திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள் – நாலாயி:3453/1

மேல்


செய்கிறுதி (1)

அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன் – நாலாயி:2667/3

மேல்


செய்கின்ற (4)

தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு – நாலாயி:1880/2
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே – நாலாயி:3094/4
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே – நாலாயி:3268/4
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும் – நாலாயி:3399/1

மேல்


செய்கின்றது (3)

தெய்வ உருவில் சிறு_மான் செய்கின்றது ஒன்று அறியேனே – நாலாயி:3265/4
செறி வளை முன் கை சிறு_மான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே – நாலாயி:3266/4
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது இ உலகத்து – நாலாயி:3356/1

மேல்


செய்கின்றவே (1)

காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் காண்கின்ற என் காரிகை செய்கின்றவே – நாலாயி:3398/4

மேல்


செய்கின்றன (1)

கண் கொளா வகை நீ கரந்து என்னை செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என் கண்கட்கு – நாலாயி:3446/2,3

மேல்


செய்கின்றனவே (1)

நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே – நாலாயி:3355/4

மேல்


செய்கின்றாய் (4)

பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே – நாலாயி:574/4
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம் – நாலாயி:1738/3
என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் – நாலாயி:3420/1,2
என் செய்கின்றாய் என் தாமரை_கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும் – நாலாயி:3573/1

மேல்


செய்கின்றாயே (1)

செம் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே – நாலாயி:3572/4

மேல்


செய்கின்றார்கள் (1)

பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே – நாலாயி:3905/4

மேல்


செய்கேன் (39)

அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே – நாலாயி:734/4
பனி அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே – நாலாயி:889/4
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே – நாலாயி:890/4
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் – நாலாயி:951/2
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும் – நாலாயி:1111/3
கலை ஆளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான் – நாலாயி:1389/1
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான் – நாலாயி:1394/2
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் – நாலாயி:1576/1
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன்
கள் அவிழ் சோலை கணபுரம் கைதொழும் – நாலாயி:1666/2,3
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடும் கண் துயிலா – நாலாயி:1693/2,3
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன்
தானும் ஓர் கன்னியும் கீழை அகத்து தயிர் கடைகின்றான் போலும் – நாலாயி:1908/3,4
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1909/4
இ நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1911/4
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1912/4
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1913/4
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1917/4
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன்
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை – நாலாயி:1920/2,3
தோழி நான் என் செய்கேன்
ஆழி வண்ணர் வரும் பொழுது ஆயிற்று – நாலாயி:1947/2,3
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் – நாலாயி:1952/4
திங்கள் வெம் கதிர் சீறும் என் செய்கேன்
பொங்கு வெண் திரை புணரி வண்ணனார் – நாலாயி:1954/2,3
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – நாலாயி:1965/4
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீவினையேன் – நாலாயி:2041/1
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்
கல் நவில் தோள் காமன் கருப்பு சிலை வளைய – நாலாயி:2757/8,9
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே – நாலாயி:3044/3,4
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே – நாலாயி:3082/4
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர் – நாலாயி:3249/4
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன் – நாலாயி:3250/4
என் செய்கேன் என்னுடை பேதை என் கோமளம் – நாலாயி:3251/1
பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே – நாலாயி:3264/4
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே – நாலாயி:3273/4
தெய்வங்காள் என் செய்கேன் ஓர் இரவு ஏழ் ஊழியாய் – நாலாயி:3381/1
என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் – நாலாயி:3420/1
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே – நாலாயி:3447/4
என் செய்கேன் எறி நீர் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் – நாலாயி:3573/2
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/4
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே – நாலாயி:3627/4
ஏல மலர் குழல் அன்னைமீர்காள் என்னுடை தோழியர்காள் என் செய்கேன்
காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே – நாலாயி:3688/3,4
அன்னைமீர் இதற்கு என் செய்கேன் அணி மேருவின் மீது உலவும் – நாலாயி:3760/1
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் – நாலாயி:3836/2

மேல்


செய்கேனே (2)

எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ எம்பெருமான் என் செய்கேனே – நாலாயி:731/4
அம் மா மலர்-கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே – நாலாயி:3419/4

மேல்


செய்கேனோ (9)

பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1909/4
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ – நாலாயி:1910/4
இ நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1911/4
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1912/4
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1913/4
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1917/4
தீ பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ – நாலாயி:3380/4
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ – நாலாயி:3759/4
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3874/4

மேல்


செய்கை (14)

வழு ஒன்றும் இலா செய்கை வானவர்_கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட – நாலாயி:265/1
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் – நாலாயி:1085/2
கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
கொடிது என்று அது கூடா முன்னம் வடி சங்கம் – நாலாயி:2274/1,2
இனைய செய்கை இன்பு துன்பு அளி – நாலாயி:2583/8
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால் – நாலாயி:2861/3
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் – நாலாயி:3104/3
செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கை பயன் உண்பேனும் யானே என்னும் – நாலாயி:3399/2
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் – நாலாயி:3441/3
மாய கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3485/3
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் – நாலாயி:3486/3
தேவ கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3487/3
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – நாலாயி:3674/2
மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு – நாலாயி:3783/3
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு – நாலாயி:3785/3

மேல்


செய்கைகள் (1)

செத்துப்போவது ஓர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் – நாலாயி:380/1

மேல்


செய்கையால் (1)

சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் – நாலாயி:3669/3

மேல்


செய்கையினாலும் (1)

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே – நாலாயி:3505/1

மேல்


செய்கையும் (4)

பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை – நாலாயி:517/1
எ தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும்
அப்போது ஒழியும் அழைப்பு – நாலாயி:2419/3,4
ஊழி-தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் – நாலாயி:3593/1
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே – நாலாயி:3678/4

மேல்


செய்கையே (1)

தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்பு செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே – நாலாயி:3254/3,4

மேல்


செய்த்தலை (2)

செய்த்தலை நீல நிறத்து சிறு பிள்ளை – நாலாயி:34/2
செய்த்தலை சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர் – நாலாயி:2865/1

மேல்


செய்த (47)

ஆணிப்பொன்னால் செய்த வண்ண சிறு தொட்டில் – நாலாயி:44/2
ஆணிப்பொன்னால் செய்த ஆய் பொன் உடை மணி – நாலாயி:75/2
கண் பல செய்த கரும் தழை காவின் கீழ் – நாலாயி:112/2
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இ மாலை – நாலாயி:191/3
செந்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால் – நாலாயி:208/1
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
தோழிமார் பலர் கொண்டுபோய் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் – நாலாயி:289/2
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:380/3
தாயை குடல்_விளக்கம் செய்த தாமோதரனை – நாலாயி:478/4
கிங்கிணிவாய் செய்த தாமரை பூ போலே – நாலாயி:495/4
ஆர்க்கு இடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே – நாலாயி:588/4
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:621/4
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர்_கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:657/3,4
கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த
சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி-கண் செல்லார் தாமே – நாலாயி:740/3,4
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:751/3,4
துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஒன்று சொல்லிடே – நாலாயி:853/4
இடந்து கூறு செய்த பல் படை தட கை மாயனே – நாலாயி:855/2
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே – நாலாயி:862/4
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை – நாலாயி:867/1
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே – நாலாயி:912/4
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செம் சரத்தால் உருள – நாலாயி:1059/3
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை – நாலாயி:1068/2
தென்னன் தொண்டையர்_கோன் செய்த நல் மயிலை திருவல்லிக்கேணி நின்றானை – நாலாயி:1077/2
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை – நாலாயி:1305/3
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அ காவலை பிழைத்து – நாலாயி:1615/2
செய்த வெம் போர் நம்பரனை செழும் தண் கானல் மணம் நாறும் – நாலாயி:1724/3
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் – நாலாயி:1906/2
வான் கடந்தான் செய்த வழக்கு – நாலாயி:2199/4
அவம் செய்த ஆழியாய் அன்றே உவந்து எம்மை – நாலாயி:2400/2
வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா – நாலாயி:2554/3
வல்லார் அடி கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் – நாலாயி:2577/2,3
தனி ஆனையை தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் – நாலாயி:2807/3
முன் செய்த முழுவினையால் திருவடி கீழ் குற்றேவல் – நாலாயி:2933/3
நீறே செய்த நெடும் சுடர் சோதி – நாலாயி:3108/2
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின் – நாலாயி:3137/3
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே – நாலாயி:3278/4
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே – நாலாயி:3410/2
செய்த வேள்வியர் வையத்தேவர் அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3411/3
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன் – நாலாயி:3417/3
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறு சேவகமும் – நாலாயி:3442/2
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3477/3
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்_வண்ணா தகுவதோ என்னும் – நாலாயி:3573/3
கோட்டு அங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் கண்டுமே – நாலாயி:3610/4
மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே – நாலாயி:3612/4

மேல்


செய்ததனை (1)

மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாய் உரை செய்ததனை
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன – நாலாயி:296/2,3

மேல்


செய்தது (2)

செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று – நாலாயி:1937/2
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை-கொலோ செய்தது இன்று – நாலாயி:1939/2

மேல்


செய்ததும் (1)

காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனை துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே – நாலாயி:3488/3,4

மேல்


செய்ததுமே (1)

அன்று முதல் உலகம் செய்ததுமே – நாலாயி:3602/4

மேல்


செய்ததே (1)

பாத தூளி படுதலால் இ உலகம் பாக்கியம் செய்ததே – நாலாயி:365/4

மேல்


செய்தருளி (1)

ஏடு இலங்கு தாமரை போல் செ வாய் முறுவல் செய்தருளி
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1593/1,2

மேல்


செய்தவன் (1)

பங்கமா இரு கூறு செய்தவன்
மங்குல் மா மதி வாங்கவே-கொலோ – நாலாயி:1956/2,3

மேல்


செய்தவனே (1)

அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:726/2,3

மேல்


செய்தவாறே (1)

பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே – நாலாயி:3905/4

மேல்


செய்தற்கு (1)

செய்தற்கு உலகில் வரும் சடகோபனை சிந்தையுள்ளே – நாலாயி:2808/2

மேல்


செய்தறியான் (1)

தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான்
பொய் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை போகின்றவா தவழ்ந்திட்டு – நாலாயி:1911/2,3

மேல்


செய்தன (2)

செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும் – நாலாயி:147/3
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே – நாலாயி:3032/4

மேல்


செய்தனகள் (9)

திருவாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1388/4
சிலையாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1389/4
ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1390/4
மா மாயன் என் மகளை செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே – நாலாயி:1391/4
ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அ மனைமீர் – நாலாயி:1392/4
தூதாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சொல்லுகேனே – நாலாயி:1393/4
தேராளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேனே – நாலாயி:1394/4
அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1395/4
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1396/4

மேல்


செய்தனதாம்-கொலோ (1)

பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம்-கொலோ – நாலாயி:363/4

மேல்


செய்தனவே (1)

பெரிய ஆய கண்கள் என்னை பேதைமை செய்தனவே – நாலாயி:934/4

மேல்


செய்தனன் (1)

தோள்களை ஆர தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதீ – நாலாயி:3680/2

மேல்


செய்தனன்-கொல் (2)

கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3
ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்-கொல்
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/1,2

மேல்


செய்தாய் (8)

கொய் ஆர் பூம் துகில் பற்றி தனி நின்று குற்றம் பலபல செய்தாய்
பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்துக்கு உள கேட்டேன் – நாலாயி:226/2,3
தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இ பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன் – நாலாயி:230/2,3
கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் – நாலாயி:249/4
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே – நாலாயி:530/1,2
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை – நாலாயி:1051/1
செய்யாத உலகத்திடை செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து – நாலாயி:1610/2
அண்டவாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1860/4
பார் விளங்க செய்தாய் பழி – நாலாயி:2200/4

மேல்


செய்தார் (5)

என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் – நாலாயி:413/2
நெருங்க நீ கடைந்த-போது நின்ற சூரர் என் செய்தார்
குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே – நாலாயி:772/3,4
எண் இலா ஊழிஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப – நாலாயி:915/2
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே – நாலாயி:2062/3
கட்டுவிச்சி சொல் என்ன சொன்னாள் நங்காய் கடல்_வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே – நாலாயி:2062/4

மேல்


செய்தார்-கொலோ (1)

இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எ தவங்கள் செய்தார்-கொலோ – நாலாயி:366/4

மேல்


செய்தார்க்கும் (1)

பொருள் முடிவும் இத்தனையே எ தவம் செய்தார்க்கும்
அருள் முடிவது ஆழியான்-பால் – நாலாயி:2383/3,4

மேல்


செய்தாரா (1)

எ நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர் – நாலாயி:2002/3

மேல்


செய்தாரேல் (1)

என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் – நாலாயி:413/2

மேல்


செய்தாரை (1)

பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை – நாலாயி:1051/1

மேல்


செய்தால் (2)

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு – நாலாயி:1770/1
என் செய்தால் என் படோம் யாம் – நாலாயி:2590/4

மேல்


செய்தாற்கு (1)

பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே – நாலாயி:3264/4

மேல்


செய்தான் (7)

கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்து செய்தான் மலை – நாலாயி:341/2
பங்கப்படா வண்ணம் செய்தான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:449/4
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே – நாலாயி:585/4
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து – நாலாயி:1873/2
நீர் ஏதும் அஞ்சேல்-மின் நும் மகளை நோய் செய்தான்
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் – நாலாயி:2684/2,3
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று – நாலாயி:2695/4
என்று இன மையல்கள் செய்தான் என்னுடை கோமளத்தையே – நாலாயி:3267/4

மேல்


செய்தானே (1)

சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே – நாலாயி:3576/4

மேல்


செய்தி (2)

கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற – நாலாயி:1883/2,3
உள்ள பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே – நாலாயி:3641/4

மேல்


செய்திட்டன-கொல் (1)

எங்கே புக்கு எ தவம் செய்திட்டன-கொல் பொங்கு ஓத – நாலாயி:2669/2

மேல்


செய்திட்டாயே (1)

திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே – நாலாயி:3574/4

மேல்


செய்திட்டு (2)

உள்ளம் பேதம் செய்திட்டு உயிர் உண்ட உபாயங்களும் – நாலாயி:3443/2
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே – நாலாயி:3613/4

மேல்


செய்திடாய் (1)

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன்-தன்னை – நாலாயி:3802/1

மேல்


செய்திடினும் (3)

கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் – நாலாயி:689/1,2
தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன் – நாலாயி:690/3
செம் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம் – நாலாயி:693/1

மேல்


செய்திடும் (1)

நாசம் அது செய்திடும் ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர் மேல் – நாலாயி:1086/2

மேல்


செய்தில்லா (1)

தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ – நாலாயி:3827/3

மேல்


செய்திலன் (3)

குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ – நாலாயி:304/1
நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் – நாலாயி:304/2
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும் எழு போய் அவன் மன்னும் ஊர் – நாலாயி:1771/2,3

மேல்


செய்திலை (1)

தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் – நாலாயி:3470/3

மேல்


செய்தீர் (3)

நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால் – நாலாயி:2687/2
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மை – நாலாயி:3049/3
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த – நாலாயி:3587/3

மேல்


செய்தீரோ (2)

என்று-கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி – நாலாயி:3430/1,2
நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் – நாலாயி:3432/1,2

மேல்


செய்து (118)

உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே – நாலாயி:20/4
நிற்பன செய்து நிலா திகழ் முற்றத்துள் – நாலாயி:116/3
முத்து அனைய முறுவல் செய்து மூக்கு உறுஞ்சி முலை உணாயே – நாலாயி:129/4
செங்கமல முகம் வியர்ப்ப தீமை செய்து இ முற்றத்தூடே – நாலாயி:136/2
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய் – நாலாயி:141/4
கருதிய தீமைகள் செய்து கஞ்சனை கால்கொடு பாய்ந்தாய் – நாலாயி:187/2
தெருவின்-கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு – நாலாயி:187/3
மின் போல் நுண் இடையாள் ஒரு கன்னியை வேற்று உருவம் செய்து வைத்த – நாலாயி:224/3
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் – நாலாயி:226/1
வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய் – நாலாயி:230/1,2
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழற திரியும் – நாலாயி:231/3
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே – நாலாயி:235/2
பண்ணி பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:237/2
படிறு பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:239/2
கண்ணா நீ நாளை-தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கு இரு – நாலாயி:252/4
கைத்தலத்து உள்ள மாடு அழிய கண்ணாலங்கள் செய்து இவளை – நாலாயி:294/1
பெரு பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே – நாலாயி:295/1
நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை – நாலாயி:298/3
குமரி மணம் செய்துகொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி – நாலாயி:299/1
வேடர் மற குலம் போலே வேண்டிற்று செய்து என் மகளை – நாலாயி:302/1
நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து
சாடு இற பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றும்-கொலோ – நாலாயி:302/3,4
தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:360/2
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர் திருக்கோட்டியூர் – நாலாயி:364/2
பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:456/4
பழுது இன்றி பாற்கடல்_வண்ணனுக்கே பணி செய்து வாழ பெறாவிடில் நான் – நாலாயி:512/2
முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டி புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா – நாலாயி:522/1,2
மங்கல வீதி வலம் செய்து மா மண நீர் – நாலாயி:565/2
போர் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான் – நாலாயி:597/2
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை – நாலாயி:603/3
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க உறுதிராகில் – நாலாயி:618/2
அனுங்க என்னை பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் – நாலாயி:638/1
போனகம் செய்து ஆலிலை துயின்ற புண்டரீகனே – நாலாயி:781/2
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே – நாலாயி:813/4
ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழி ஊழி-தோறு எலாம் – நாலாயி:826/1
புன் புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நல் சுடர் கொளீஇ – நாலாயி:827/1,2
செய்து நின்ன செற்ற தீயில் வெந்தவர்க்கும் வந்து உனை – நாலாயி:862/2
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் – நாலாயி:867/2
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன் – நாலாயி:867/3
புறம் சுவர் கோலம் செய்து புள் கௌவ கிடக்கின்றீரே – நாலாயி:877/4
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும் – நாலாயி:952/1
எ பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன் – நாலாயி:1032/1
பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன் – நாலாயி:1036/1
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை – நாலாயி:1054/1
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1074/4
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நான்மறைகள் மூன்று தீயும் – நாலாயி:1139/3
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1139/4
திளைத்து அமர் செய்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1171/4
ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல – நாலாயி:1174/1
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு – நாலாயி:1180/1,2
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் – நாலாயி:1280/2
பட அரவு உச்சி-தன் மேல் பாய்ந்து பல் நடங்கள் செய்து
மடவரல் மங்கை-தன்னை மார்வகத்து இருத்தினானே – நாலாயி:1302/1,2
கான மா முல்லை கழை கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற – நாலாயி:1372/3
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – நாலாயி:1425/3
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் – நாலாயி:1449/1
விழ நனி மலை சிலை வளைவு செய்து
அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே – நாலாயி:1450/3,4
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3
தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்க செய்து தான் எனக்கு – நாலாயி:1569/1
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் – நாலாயி:1700/2
இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து
துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள் – நாலாயி:1709/1,2
போது செய்து அமரிய புனிதர் நல் விரை மலர் – நாலாயி:1711/2
அருவி நோய் செய்து நின்று ஐவர் தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் – நாலாயி:1813/2
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் – நாலாயி:1926/3
தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி – நாலாயி:2259/1
அவை செய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா – நாலாயி:2312/2
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று – நாலாயி:2337/1
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை – நாலாயி:2400/1
காலை நல் ஞான துறை படிந்து ஆடி கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மை படியே – நாலாயி:2570/3,4
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவா – நாலாயி:2665/2
சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும் – நாலாயி:2873/1
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே – நாலாயி:2885/1
வீடு செய்து உம் உயிர் – நாலாயி:2910/2
தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள் – நாலாயி:2969/3
விடவே செய்து விழிக்கும் பிரானையே – நாலாயி:2969/4
தண் தாமம் செய்து என் – நாலாயி:2982/3
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் – நாலாயி:3021/2
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே – நாலாயி:3028/2
அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு – நாலாயி:3053/1
உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை நாசம் செய்து உனது – நாலாயி:3068/1
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே – நாலாயி:3112/1
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு சங்கொடு சக்கரம் வில் – நாலாயி:3220/1
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில் புக உய்க்கும் அம்மான் – நாலாயி:3225/3
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவு கொண்டு – நாலாயி:3228/2
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர் – நாலாயி:3243/2
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே – நாலாயி:3268/4
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர் – நாலாயி:3286/3
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்-மின் – நாலாயி:3288/2
ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய் தூய் – நாலாயி:3293/3
மட நெஞ்சால் குறைவு இல்லா மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி – நாலாயி:3310/1
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே – நாலாயி:3322/4
ஆள் செய்து ஆழி பிரானை சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் – நாலாயி:3340/1
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே – நாலாயி:3371/4
செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கை பயன் உண்பேனும் யானே என்னும் – நாலாயி:3399/2
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:3406/2,3
திறங்கள் காட்டியிட்டு செய்து போன மாயங்களும் – நாலாயி:3440/2
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் – நாலாயி:3449/2
குழகி எங்கள் குழமணன்-கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை – நாலாயி:3467/1
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே – நாலாயி:3470/4
நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3491/1,2
பண்ணி மாயங்கள் செய்து சேனையை பாழ்பட நூற்றிட்டு போய் – நாலாயி:3493/2
உன்னை நான் அணுகா வகை செய்து போதிகண்டாய் – நாலாயி:3562/2
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய் – நாலாயி:3564/2
முன் செய்து இ உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்-கொலோ முடிகின்றது இவட்கே – நாலாயி:3573/4
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் – நாலாயி:3577/1
ஆழ் துயர் செய்து அசுரரை கொல்லுமாறே – நாலாயி:3599/4
நாட்டை அளித்து உய்ய செய்து நடந்தமை கேட்டுமே – நாலாயி:3606/4
ஆள் உயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டும்-கொலோ – நாலாயி:3623/4
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே – நாலாயி:3642/4
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே – நாலாயி:3644/4
செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே – நாலாயி:3652/4
வாணபுரம் புக்கு முக்கண் பிரானை தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஒன்று இலமே – நாலாயி:3666/3,4
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார் – நாலாயி:3741/1
காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் – நாலாயி:3789/2
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமை குற்றேவல்செய்து உன் பொன் – நாலாயி:3793/1
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் – நாலாயி:3796/2
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி – நாலாயி:3905/3
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி – நாலாயி:3906/1
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக – நாலாயி:3932/3
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே – நாலாயி:3991/3

மேல்


செய்துகொண்டு (1)

குமரி மணம் செய்துகொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி – நாலாயி:299/1

மேல்


செய்துகொள்ள (1)

செய் தலை எழு நாற்று போல் அவன் செய்வன செய்துகொள்ள
மை தட முகில்_வண்ணன் பக்கல் வளரவிடு-மின்களே – நாலாயி:294/3,4

மேல்


செய்தும் (5)

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதன செய்தும்
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் – நாலாயி:1004/1,2
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன் – நாலாயி:1031/2
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் – நாலாயி:1442/1
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முதுநீரில் – நாலாயி:1692/3
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர் – நாலாயி:3479/2

மேல்


செய்துமிட்டேன் (1)

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன் – நாலாயி:1034/1,2

மேல்


செய்துவரும் (1)

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்துவரும்
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி – நாலாயி:71/1,2

மேல்


செய்துவைத்தாய் (1)

நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1917/4

மேல்


செய்தே (3)

வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே – நாலாயி:2862/4
சிந்தைசெய்த எந்தாய் உன்னை சிந்தைசெய்து செய்தே – நாலாயி:3068/4
தேசம் திகழும் தன் திருவருள் செய்தே – நாலாயி:3740/4

மேல்


செய்தேன் (3)

நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1029/2,3
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன்
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/2,3
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் – நாலாயி:2255/1

மேல்


செய்தேனா (1)

எ நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே – நாலாயி:3953/4

மேல்


செய்தேனுக்கு (1)

பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே – நாலாயி:1940/3,4

மேல்


செய்தேனும் (1)

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் – நாலாயி:3396/1

மேல்


செய்ந்நன்றி (1)

செய்ந்நன்றி குன்றேல்-மின் தொண்டர்காள் அண்டனைய ஏத்தீர்களே – நாலாயி:2002/4

மேல்


செய்ம்-மினே (1)

வீடு செய்ம்-மினே – நாலாயி:2910/4

மேல்


செய்ய (90)

செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் – நாலாயி:52/2
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா – நாலாயி:130/2
புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல – நாலாயி:202/3
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் காகுத்த நம்பீ வருக இங்கே – நாலாயி:203/2
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதும் ஓர் அச்சம் இல்லை – நாலாயி:249/3
கண்ணாலம் செய்ய கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன் – நாலாயி:252/3
சிறு விரல்கள் தடவி பரிமாற செம் கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க – நாலாயி:282/1
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் – நாலாயி:286/2
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் – நாலாயி:332/2
செய்ய தாமரை கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:517/4
நெஞ்சு துக்கம் செய்ய போந்தாய் நின்ற இ கன்னியரோமை – நாலாயி:532/2
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் – நாலாயி:550/1,2
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் – நாலாயி:550/2
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் – நாலாயி:554/1,2
தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:562/4
கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண் நகை செய்ய வாய் – நாலாயி:664/1
செய்ய உடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு – நாலாயி:704/3
உண்ண பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம் மோயே – நாலாயி:713/4
கோடு நீடு கைய செய்ய பாதம் நாளும் உள்ளினால் – நாலாயி:837/3
கைய செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே – நாலாயி:848/2
நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என – நாலாயி:850/2
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்_அணையான் – நாலாயி:929/2
செய்ய வாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததுவே – நாலாயி:933/4
வஞ்சனை செய்ய தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர – நாலாயி:1070/1
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்ய பெண் உரு ஆகி – நாலாயி:1070/3
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை – நாலாயி:1074/2
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1138/3,4
செய்ய தாமரை செழும் பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1150/4
தாம் வாட வாட தவம் செய்ய வேண்டா தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர் – நாலாயி:1158/2
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1159/2
மீன் ஆய கொடி நெடுவேள் வலி செய்ய மெலிவேனோ – நாலாயி:1201/2
மான் போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மட கிளியை கை மேல் கொண்டு – நாலாயி:1283/3
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1379/4
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில் – நாலாயி:1473/2
திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா – நாலாயி:1608/1
ஊனம் உடையன செய்ய பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1908/2
வெய்ய கதிரோன் விளக்கு ஆக செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினென் சொல் மாலை – நாலாயி:2082/2,3
ஐய மலர்_மகள் நின் ஆகத்தாள் செய்ய
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த – நாலாயி:2109/2,3
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன் – நாலாயி:2233/1
வெய்ய கதை சார்ங்கம் வெம் சுடர் வாள் செய்ய
படை பரவை பாழி பனி நீர் உலகம் – நாலாயி:2317/2,3
தள பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே – நாலாயி:2536/4
ஆரானும் ஆதானும் செய்ய அகலிடத்தை – நாலாயி:2609/1
திரு செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் – நாலாயி:2647/3
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு – நாலாயி:2842/3
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் – நாலாயி:2871/2
என் செய்ய தாமரை கண் பெருமானார்க்கு என் தூதாய் – நாலாயி:2933/1
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே – நாலாயி:2933/4
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே – நாலாயி:2997/4
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/3,4
சிரீதரன் செய்ய தாமரை_கண்ணன் என்று என்று இராப்பகல் வாய் – நாலாயி:3083/1
கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை – நாலாயி:3098/1
செய்ய தாமரை_கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர் – நாலாயி:3176/1
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளி பட்டு இவை படைத்தான் பின்னும் – நாலாயி:3176/3
கரிய மேனியன் செய்ய தாமரை_கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை – நாலாயி:3180/3
செய்ய தாமரை பழன தென்னன் குருகூர் சடகோபன் – நாலாயி:3263/2
செய்ய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3276/2
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரை கண் – நாலாயி:3346/3
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரை கண் – நாலாயி:3346/3
மாசு அறு சோதி என் செய்ய வாய் மணி_குன்றத்தை – நாலாயி:3363/1
என் செய்ய தாமரை_கண்ணன் என்னை நிறை கொண்டான் – நாலாயி:3364/2
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி – நாலாயி:3364/3
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே – நாலாயி:3364/4
செய்ய தாமரை கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் – நாலாயி:3392/3
செய்வார்களை செய்வேனும் யானே என்னும் செய்ய கமல_கண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3399/3
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் செய்ய கனி வாய் இள மான் திறத்தே – நாலாயி:3399/4
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் செய்ய கனி வாய் இள மான் திறத்தே – நாலாயி:3399/4
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறு சேவகமும் – நாலாயி:3442/2
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் – நாலாயி:3457/3
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் – நாலாயி:3457/3
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் – நாலாயி:3457/3
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் – நாலாயி:3457/3
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம் – நாலாயி:3463/2
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய
வாய் இரும் கனியும் கண்களும் விபரீதம் இ நாள் – நாலாயி:3464/1,2
செம் கனி வாய் செய்ய தாமரை_கண்ணற்கு – நாலாயி:3507/2
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு என் – நாலாயி:3512/3
செம் கண் கரு முகிலை செய்ய வாய் செழும் கற்பகத்தை – நாலாயி:3532/3
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3577/2
என்று-கொல் சேர்வது அந்தோ அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர் – நாலாயி:3617/1,2
என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னு-கொல் – நாலாயி:3631/1
திரு செய்ய கமல கண்ணும் செ வாயும் செ அடியும் செய்ய கையும் – நாலாயி:3710/2
திரு செய்ய கமல கண்ணும் செ வாயும் செ அடியும் செய்ய கையும் – நாலாயி:3710/2
திரு செய்ய கமல உந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய உடையும் – நாலாயி:3710/3
திரு செய்ய கமல உந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய உடையும் – நாலாயி:3710/3
திரு செய்ய கமல உந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய உடையும் – நாலாயி:3710/3
திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தையுளானே – நாலாயி:3710/4
தூய செய்ய மலர்களா சோதி செ வாய் முகிழதா – நாலாயி:3715/2
திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான் – நாலாயி:3759/2
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் – நாலாயி:3830/3
மீளா அடிமைப்பணி செய்ய புகுந்தேன் – நாலாயி:3861/2
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே – நாலாயி:3897/4

மேல்


செய்யகில்லேன் (1)

கல்லா ஐம்புலன்கள் அவை கண்டவாறு செய்யகில்லேன்
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த – நாலாயி:1463/1,2

மேல்


செய்யது (1)

செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் – நாலாயி:3265/2

மேல்


செய்யப்பெற்றாய் (1)

எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே – நாலாயி:129/3

மேல்


செய்யப்பெறாய் (1)

சோத்தம் பிரான் இவை செய்யப்பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1915/3

மேல்


செய்யவள் (2)

செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக – நாலாயி:64/3
மின்னும் ஆழி அங்கை-அவன் செய்யவள் உறை தரு திருமார்பன் – நாலாயி:1149/1

மேல்


செய்யா (3)

தேறுமா செய்யா அசுரர்களை நேமியால் – நாலாயி:2617/3
பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யா
பெருந்தேவரை பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – நாலாயி:2852/3,4
மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் – நாலாயி:3566/2

மேல்


செய்யாத (1)

செய்யாத உலகத்திடை செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து – நாலாயி:1610/2

மேல்


செய்யாதன (1)

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் – நாலாயி:475/6

மேல்


செய்யாது (3)

நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே – நாலாயி:2502/4
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று – நாலாயி:2616/2
கூசம் செய்யாது கொண்டாய் என்னை கூவி கொள்ளாய் வந்து அந்தோ – நாலாயி:3991/4

மேல்


செய்யாதே (5)

தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே
மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் – நாலாயி:57/3,4
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என் – நாலாயி:635/2
பள்ளி குறிப்பு செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய் – நாலாயி:1883/4
கிறி என நினை-மின் கீழ்மை செய்யாதே
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில் – நாலாயி:3115/1,2
சூது என்று களவும் சூதும் செய்யாதே
வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில் – நாலாயி:3119/1,2

மேல்


செய்யாநிற்பர் (1)

தண்ணென இல்லை நமன் தமர்கள் சால கொடுமைகள் செய்யாநிற்பர்
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் – நாலாயி:428/1,2

மேல்


செய்யாமே (1)

கொவ்வை கனி வாய் கொடுத்து கூழைமை செய்யாமே
எவ்வும் சிலை உடை வேடர் கானிடை கன்றின் பின் – நாலாயி:238/2,3

மேல்


செய்யாமை (1)

முடிவு ஆர கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே – நாலாயி:3197/4

மேல்


செய்யாமையும் (1)

தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே – நாலாயி:3212/4

மேல்


செய்யாய் (2)

பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை – நாலாயி:1883/1
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில் – நாலாயி:3136/2

மேல்


செய்யாயே (1)

கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே – நாலாயி:3801/4

மேல்


செய்யார் (3)

தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார்
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/3,4
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் – நாலாயி:413/2
மெய் தெளிந்தார் என் செய்யார் வேறு ஆனார் நீறு ஆக – நாலாயி:2475/1

மேல்


செய்யாள் (1)

செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே – நாலாயி:3814/2

மேல்


செய்யில் (4)

உய்யும் வகை உண்டு சொன செய்யில் உலகு ஏழும் ஒழியாமை முன நாள் – நாலாயி:1439/1
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழும் கொண்டலே – நாலாயி:2894/4
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் தோழிமீர் – நாலாயி:3368/1
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3886/3

மேல்


செய்யினும் (1)

எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் – நாலாயி:56/2

மேல்


செய்யும் (59)

கண்ணை புரட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே – நாலாயி:157/2
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே – நாலாயி:284/4
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ – நாலாயி:304/1
தக்கார் மிக்கார்களை சஞ்சலம் செய்யும் சலவரை – நாலாயி:340/1
செத்துப்போவது ஓர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் – நாலாயி:380/1
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செரு செய்யும் நாந்தகம் என்னும் – நாலாயி:421/1
இறவு செய்யும் பாவ காடு தீ கொளீஇ வேகின்றதால் – நாலாயி:464/3
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோல் ஆடி குறுகப்பெறா – நாலாயி:466/3
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் – நாலாயி:475/2
செற்றார் திறல் அழிய சென்று செரு செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்-தம் பொன்_கொடியே – நாலாயி:484/2,3
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் – நாலாயி:490/1,2
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:514/4
கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும் – நாலாயி:551/2,3
அங்கை தலம் ஏறி அன்ன வசம் செய்யும்
சங்கு அரையா உன் செல்வம் சால அழகியதே – நாலாயி:573/3,4
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என் – நாலாயி:635/2
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை – நாலாயி:639/1
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே – நாலாயி:782/4
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான் – நாலாயி:889/2
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும்
அடியரை உகத்தி போலும் அரங்க மாநகருளானே – நாலாயி:910/3,4
ஊனம் ஆயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும் – நாலாயி:912/3
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் – நாலாயி:956/2
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/3,4
காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை அலமர கடைந்த – நாலாயி:1000/2,3
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் – நாலாயி:1345/1
சொல் ஆர் சுருதி முறை ஓதி சோமு செய்யும் தொழிலினோர் – நாலாயி:1512/3
காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம்பெருமான் – நாலாயி:1679/3
பண்டைய அல்ல இவை நமக்கு பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1792/3,4
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு – நாலாயி:2224/4
பின்னால் தான் செய்யும் பிதிர் – நாலாயி:2464/4
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே – நாலாயி:2478/4
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார் – நாலாயி:2531/3
தம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் – நாலாயி:2616/3
மேலை தாம் செய்யும் வினை – நாலாயி:2628/4
ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும்
சீரிய பேறு உடையார் அடி கீழ் என்னை சேர்த்ததற்கே – நாலாயி:2793/3,4
செய்யும் பசும் துளப தொழில் மாலையும் செந்தமிழில் – நாலாயி:2803/1
கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல் – நாலாயி:2804/2
தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே – நாலாயி:2829/4
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே – நாலாயி:2842/4
புண்ணிய நோன்பு புரிந்தும் இலேன் அடி போற்றி செய்யும்
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு – நாலாயி:2882/1,2
என் செய்யும் உரைத்த-கால் இன குயில்காள் நீர் அலிரே – நாலாயி:2933/2
அதுவே ஆள் செய்யும் ஈடே – நாலாயி:2955/4
கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே – நாலாயி:3109/4
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும்
படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு – நாலாயி:3196/1,2
ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் – நாலாயி:3242/2
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை – நாலாயி:3364/1
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே – நாலாயி:3365/4
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே – நாலாயி:3411/2
மெய்ம் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே – நாலாயி:3555/3
அல்லல் அமரரை செய்யும் இரணியன் ஆகத்தை – நாலாயி:3612/3
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்றே – நாலாயி:3614/4
தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்ப கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனை தென் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3615/1,2
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய் – நாலாயி:3644/1
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் – நாலாயி:3687/2
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே – நாலாயி:3696/2
தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சது மூர்த்தி – நாலாயி:3778/1
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும் – நாலாயி:3817/3
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால் – நாலாயி:3900/2
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் – நாலாயி:3902/2

மேல்


செய்யும்-கொலோ (2)

மருமகளை கண்டு உகந்து மணாட்டு புறம் செய்யும்-கொலோ – நாலாயி:300/4
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4

மேல்


செய்யுமே (4)

கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே – நாலாயி:1964/4
நேர்ந்த ஓர் ஆயிரத்து இ பத்து அருவினை நீறு செய்யுமே – நாலாயி:3175/4
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே – நாலாயி:3363/4
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே – நாலாயி:3367/4

மேல்


செய்யுள் (1)

ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்ச பெரும் செய்யுள்
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த – நாலாயி:3366/2,3

மேல்


செய்யேல் (4)

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் – நாலாயி:60/1
செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என் – நாலாயி:3101/1
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே – நாலாயி:3990/4
மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்து மாலை நங்கை – நாலாயி:3991/1

மேல்


செய்யேலே (1)

கை தா கால கழிவு செய்யேலே – நாலாயி:3100/4

மேல்


செய்யேன் (3)

எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே – நாலாயி:129/3
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் – நாலாயி:194/4
புயலே என கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில் – நாலாயி:2825/2

மேல்


செய்யேனே (1)

பட்டனை பரவை துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே – நாலாயி:1573/4

மேல்


செய்யோம் (2)

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் – நாலாயி:475/6
என் செய்யோம் இனி என்ன குறைவினம் – நாலாயி:3001/2

மேல்


செய்வ (1)

சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை – நாலாயி:3669/2

மேல்


செய்வதா (1)

நா மடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள் – நாலாயி:424/2

மேல்


செய்வது (16)

கானிடை திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப – நாலாயி:508/2
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என் – நாலாயி:606/2
தீ வாய் நாக_அணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன் – நாலாயி:1616/3
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே – நாலாயி:1665/4
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே – நாலாயி:1689/4
சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – நாலாயி:1859/2
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1938/4
வாசகம் செய்வது நம்பரமே தொல்லை வானவர்-தம் – நாலாயி:2538/1
யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது – நாலாயி:2616/4
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே – நாலாயி:2927/4
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் – நாலாயி:3462/3
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே – நாலாயி:3658/4
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை – நாலாயி:3691/1
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் – நாலாயி:3699/2
உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது உரையீரே – நாலாயி:3702/4

மேல்


செய்வதுதான் (1)

அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ அசோதாய் – நாலாயி:204/3

மேல்


செய்வதுவே (1)

திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே – நாலாயி:2802/4

மேல்


செய்வதே (3)

எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே – நாலாயி:590/4
சிலம்பும்படி செய்வதே திருமால் இ திருவினையே – நாலாயி:2564/4
குறிய மாண் உரு ஆகிய நீள் குட கூத்தனுக்கு ஆள் செய்வதே – நாலாயி:3339/4

மேல்


செய்வதோ (1)

வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ
ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே – நாலாயி:2940/3,4

மேல்


செய்வர் (1)

அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் – நாலாயி:3907/2

மேல்


செய்வர்களோ (1)

அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ ஆயர் மட மக்களை – நாலாயி:1918/1

மேல்


செய்வரோ (1)

தம்பரம் அல்லன ஆண்மைகளை தனியே நின்று தாம் செய்வரோ
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – நாலாயி:1920/1,2

மேல்


செய்வன் (4)

ஒன்று நூறாயிரமா கொடுத்து பின்னும் ஆளும் செய்வன்
தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் – நாலாயி:593/2,3
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு – நாலாயி:1344/1
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில் – நாலாயி:2637/2
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே – நாலாயி:2870/4

மேல்


செய்வன (5)

செய் தலை எழு நாற்று போல் அவன் செய்வன செய்துகொள்ள – நாலாயி:294/3
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே – நாலாயி:552/4
எல்லையில் பிள்ளை செய்வன காணா தெய்வ தேவகி புலம்பிய புலம்பல் – நாலாயி:718/2
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் – நாலாயி:1421/3
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை – நாலாயி:1883/1

மேல்


செய்வனகள் (1)

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் – நாலாயி:499/2

மேல்


செய்வாய் (2)

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய் – நாலாயி:184/3
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலை-அது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் – நாலாயி:195/3,4

மேல்


செய்வார் (2)

பல்லாயிரவர் இ ஊரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் – நாலாயி:196/1,2
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல் – நாலாயி:3148/2,3

மேல்


செய்வார்கட்கு (1)

வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து – நாலாயி:3744/2

மேல்


செய்வார்கள் (1)

என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே – நாலாயி:250/4

மேல்


செய்வார்களை (1)

செய்வார்களை செய்வேனும் யானே என்னும் செய்ய கமல_கண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3399/3

மேல்


செய்வாரே (1)

ஊர் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே – நாலாயி:3171/4

மேல்


செய்வான் (12)

ஏவிற்று செய்வான் என்று எதிர்ந்துவந்த மல்லரை – நாலாயி:343/1
பெற்ற தாயர் வயிற்றினை பெருநோய் செய்வான் பிறந்தார்களே – நாலாயி:361/4
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேரிட்டீர் – நாலாயி:383/2
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற – நாலாயி:619/3
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:897/4
எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:899/4
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய் – நாலாயி:2590/3
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து – நாலாயி:3151/2
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும் – நாலாயி:3399/1
காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்க்கையும் போம் – நாலாயி:3789/2
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திருமோகூர் – நாலாயி:3897/3
அன்று என்னை புறம்போக புணர்த்தது என் செய்வான்
குன்று என்ன திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3976/2,3

மேல்


செய்வானே (1)

நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே – நாலாயி:3949/4

மேல்


செய்வித்து (1)

அறியா காலத்துள்ளே அடிமை-கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – நாலாயி:3033/1,2

மேல்


செய்வினை (3)

தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால் – நாலாயி:2861/3
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால் – நாலாயி:2861/3
திண்ணம் அழுந்த கட்டி பல செய்வினை வன் கயிற்றால் – நாலாயி:3345/3

மேல்


செய்வினையாய் (1)

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உலகங்களுமாய் – நாலாயி:3226/1

மேல்


செய்வினையோ (1)

சீலம் இல்லா சிறியனேலும் செய்வினையோ பெரிதால் – நாலாயி:3297/1

மேல்


செய்வீர்களும் (1)

வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் – நாலாயி:3334/2

மேல்


செய்வு (1)

செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/2

மேல்


செய்வேனும் (4)

கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் – நாலாயி:3397/2
செய்வார்களை செய்வேனும் யானே என்னும் செய்ய கமல_கண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3399/3
உற்றார்களை செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் – நாலாயி:3402/2
கொடிய வினை செய்வேனும் யானே என்னும் கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் – நாலாயி:3404/2

மேல்


செய (1)

என் செய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:234/4

மேல்


செயல் (3)

செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான் – நாலாயி:946/2
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீர – நாலாயி:2469/2
உள்ளம் உரை செயல்
உள்ள இ மூன்றையும் – நாலாயி:2917/1,2

மேல்


செயற்பால (1)

உயப்போம் நெறி இதுவே கண்டாய் செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன் – நாலாயி:2667/2,3

மேல்


செயற்பாலது (1)

என்னால் செயற்பாலது என் – நாலாயி:2587/4

மேல்


செயற்பாலதுவே (2)

பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே – நாலாயி:2511/4
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/4

மேல்


செயாத (1)

வீடனாக மெய் செயாத வண்ணம் என்-கொல் கண்ணனே – நாலாயி:837/4

மேல்


செயிர் (2)

செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3142/3
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3318/3

மேல்


செயினும் (1)

குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் – நாலாயி:2122/1

மேல்


செயும் (1)

பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:958/4

மேல்


செயுமோ (1)

வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ – நாலாயி:2932/4

மேல்


செரு (18)

தேனுகனும் முரனும் திண் திறல் வெம் நரகன் என்பவர் தாம் மடிய செரு அதிர செல்லும் – நாலாயி:67/3
செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல் – நாலாயி:411/2
செரு உடைய திசை கருமம் திருத்தி வந்து உலகு ஆண்ட திருமால் கோயில் – நாலாயி:412/2
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செரு செய்யும் நாந்தகம் என்னும் – நாலாயி:421/1
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செரு செய்யும் நாந்தகம் என்னும் – நாலாயி:421/1
செற்றார் திறல் அழிய சென்று செரு செய்யும் – நாலாயி:484/2
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை திசைப்ப செரு மேல் வியந்து அன்று சென்ற – நாலாயி:1132/3
விடை திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலம் கை பிடித்த – நாலாயி:1135/3
செரு நீல வேல் கண் மடவார் திறத்து சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் – நாலாயி:1166/1
செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் – நாலாயி:1737/1
செரு அழியாத மன்னர்கள் மாள தேர் வலம் கொண்டு அவர் செல்லும் – நாலாயி:1936/1
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே – நாலாயி:1983/1
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க மழுவாளில் வென்ற திறலோன் – நாலாயி:1987/2
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல – நாலாயி:2129/3
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செரு கிளரும் – நாலாயி:2282/2
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலை திருவண்வண்டூர் – நாலாயி:3457/2
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்த கண்டே – நாலாயி:3457/4
செரு கடுத்து அன்று திகைத்த அரக்கரை – நாலாயி:3727/3

மேல்


செருக்களத்து (4)

சிலையும் கணையும் துணையாக சென்றான் வென்றி செருக்களத்து
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் – நாலாயி:988/2,3
தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை – நாலாயி:1145/2
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் – நாலாயி:1505/2
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள – நாலாயி:1822/1

மேல்


செருக்கு (1)

செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று – நாலாயி:1937/2

மேல்


செருக்குவார்கள் (1)

செருக்குவார்கள் தீ குணங்கள் தீர்த்த தேவதேவன் என்று – நாலாயி:860/3

மேல்


செருக்குற்றான் (1)

செருக்குற்றான் வீரம் சிதைய தலையை – நாலாயி:309/3

மேல்


செருந்தி (12)

புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி பொதும்பினில் வாழும் குயிலே – நாலாயி:545/3
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலை திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1144/4
செருந்தி நாள்மலர் சென்று அணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1148/4
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் – நாலாயி:1191/3
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே – நாலாயி:1228/3
சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே – நாலாயி:1241/3
பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி – நாலாயி:1339/3
பொன்னை நைவிக்கும் அ பூம் செருந்தி மண நீழல்வாய் – நாலாயி:1768/2
பூம் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1785/3
பொன் அலர்ந்த நறும் செருந்தி பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2076/4
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் – நாலாயி:3458/2
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை – நாலாயி:3903/2

மேல்


செருந்தியொடு (1)

புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று – நாலாயி:351/3

மேல்


செருநர் (1)

செருநர் உக செற்று உகந்த தேங்கு ஓத_வண்ணன் – நாலாயி:2284/3

மேல்


செருப்பும் (2)

குடையும் செருப்பும் கொடாதே தாமோதரனை நான் – நாலாயி:242/1
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே – நாலாயி:247/2

மேல்


செருவரை (1)

செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால் – நாலாயி:1649/1

மேல்


செருவில் (9)

நீங்கா செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1081/4
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன் – நாலாயி:1129/3
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் நெடு வாயில் உக செருவில் முன நாள் – நாலாயி:1130/3
விண்டவர் இண்டை குழாமுடனே விரைந்தார் இரிய செருவில் முனிந்து – நாலாயி:1131/3
திண் படை கோளரியின் உருவாய் திறலோன் அகலம் செருவில் முன நாள் – நாலாயி:1133/1
பிறை உடை வாள் நுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் – நாலாயி:1136/1
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/2
சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில்
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் – நாலாயி:1221/1,2
விடம் தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன் – நாலாயி:1539/1

மேல்


செருவிலே (1)

செருவிலே அரக்கர்_கோனை செற்ற நம் சேவகனார் – நாலாயி:882/2

மேல்


செல் (9)

தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கென திருவருள் பெற்றேன் – நாலாயி:952/2
செற்றமே வேண்டி திரிதர்வேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி – நாலாயி:955/3
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப – நாலாயி:1009/3
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து – நாலாயி:3202/2,3
செல் நாள் எ நாள் அ நாள் உன தாள் பிடித்தே செல காணே – நாலாயி:3420/4
நாடு உடை மன்னர்க்கு தூது செல் நம்பிக்கு என் – நாலாயி:3509/3
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே – நாலாயி:3704/4
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் – நாலாயி:3705/1
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ – நாலாயி:3869/2

மேல்


செல்-மின்கள் (2)

பாடி ஆடி பரவி செல்-மின்கள் பல் உலகீர் பரந்தே – நாலாயி:3331/4
செல்-மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே – நாலாயி:3533/4

மேல்


செல்கின்ற (3)

மா ஏகி செல்கின்ற மன்னவரும் பூ மேவும் – நாலாயி:2250/2
சேண் பாலது ஊழியாய் செல்கின்ற கங்குல்வாய் – நாலாயி:3380/2
சென்று உருகி நுண் துளியாய் செல்கின்ற கங்குல்வாய் – நாலாயி:3383/2

மேல்


செல்கின்றது (1)

செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே – நாலாயி:3385/4

மேல்


செல்கைத்து (1)

செல்லிய செல்கைத்து உலகை என் காணும் என்னாலும் தன்னை – நாலாயி:2525/2

மேல்


செல்ல (18)

வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி – நாலாயி:863/1
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1011/4
தினைத்தனையும் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1014/4
கூற்றிடை செல்ல கொடும் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில் – நாலாயி:1343/2
வெற்றி தொழிலார் வேல் வேந்தர் விண்-பால் செல்ல வெம் சமத்து – நாலாயி:1725/2
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின் – நாலாயி:2084/2
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக – நாலாயி:2094/1,2
அடியும் படி கடப்ப தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் – நாலாயி:2098/1,2
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல
மருவு ஆழி நெஞ்சே மகிழ் – நாலாயி:2129/3,4
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து – நாலாயி:2253/3,4
தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது – நாலாயி:2629/2
இச்சையுள் செல்ல உணர்த்தி வண் குருகூர் சடகோபன் – நாலாயி:2997/2
வீற்றிருந்து ஏழ்_உலகும் தனிக்கோல் செல்ல வீவு இல் சீர் – நாலாயி:3275/1
மேல் இடை நுடங்க இள_மான் செல்ல மேவினளே – நாலாயி:3520/4
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே – நாலாயி:3526/4
இண்டை சடைமுடி ஈசன் உடன்கொண்டு உசா செல்ல
கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே – நாலாயி:3611/3,4
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ – நாலாயி:3612/1
பொருள் கை உண்டாய் செல்ல காணில் போற்றி என்று ஏற்று எழுவர் – நாலாயி:3783/1

மேல்


செல்லகிற்பீர் (1)

செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர்
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற கழல் மன்னர் மணி முடி மேல் காகம் ஏற – நாலாயி:1500/2,3

மேல்


செல்லா (2)

செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே – நாலாயி:1476/4
மின் அன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை-கொலோ குடி சீர்மை இல் அன்னங்களே – நாலாயி:2506/3,4

மேல்


செல்லாத (1)

சென்ற நாள் செல்லாத செங்கண்மால் எங்கள் மால் – நாலாயி:2298/1

மேல்


செல்லாதன (1)

சீலமே சென்று செல்லாதன முன் நிலாம் – நாலாயி:3205/3

மேல்


செல்லாநிற்கும் (1)

செல்லாநிற்கும் சீர் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:339/4

மேல்


செல்லார் (2)

சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி-கண் செல்லார் தாமே – நாலாயி:740/4
தினையேனும் தீக்கதி-கண் செல்லார் நினைதற்கு – நாலாயி:2146/2

மேல்


செல்லிய (1)

செல்லிய செல்கைத்து உலகை என் காணும் என்னாலும் தன்னை – நாலாயி:2525/2

மேல்


செல்லில் (1)

பூ மது உண்ண செல்லில் வினையேனை பொய்செய்து அகன்ற – நாலாயி:3531/2

மேல்


செல்லீரோ (1)

இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே – நாலாயி:2507/4

மேல்


செல்லுந்தனையும் (1)

செல்லுந்தனையும் திருமாலை நல் இதழ் – நாலாயி:2151/2

மேல்


செல்லும் (8)

தேனுகனும் முரனும் திண் திறல் வெம் நரகன் என்பவர் தாம் மடிய செரு அதிர செல்லும்
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:67/3,4
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் – நாலாயி:1004/2
செரு அழியாத மன்னர்கள் மாள தேர் வலம் கொண்டு அவர் செல்லும்
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1936/1,2
மா_கதி-கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர் – நாலாயி:2176/3
தீக்கதி-கண் செல்லும் திறம் – நாலாயி:2176/4
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும்
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே – நாலாயி:3272/3,4
செல காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் – நாலாயி:3421/1
கோக்கள் அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே – நாலாயி:3779/4

மேல்


செல்லும்-கொல் (1)

கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்ப செல்லும்-கொல்
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே – நாலாயி:3524/2,3

மேல்


செல்வ (21)

போது அமர் செல்வ கொழுந்து புணர் திருவெள்ளறையானை – நாலாயி:201/1
சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வ சிறுமீர்காள் – நாலாயி:474/3
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ – நாலாயி:484/7
செம் கண் திருமுகத்து செல்வ திருமாலால் – நாலாயி:503/7
சிதையாரோ உன்னோடு செல்வ பெரும் சங்கே – நாலாயி:575/4
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:651/3
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1139/4
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வ
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1143/3,4
பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ
தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை – நாலாயி:1145/1,2
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1145/4
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று – நாலாயி:1147/2
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1273/3
திளைக்கும் செல்வ புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1381/4
வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக – நாலாயி:1522/3
நின்று ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர் – நாலாயி:1531/2
நிறை ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர் – நாலாயி:1536/2
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்-மின் என் தலைமேலாரே – நாலாயி:1578/3,4
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் – நாலாயி:3005/1
மெல் இலை செல்வ வண் கொடி புல்க வீங்கு இளம் தாள் கமுகின் – நாலாயி:3765/1
மல்லல் அம் செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இ மடவரலே – நாலாயி:3765/4
மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் மல்லை செல்வ
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய் – நாலாயி:3766/1,2

மேல்


செல்வத்தராய் (1)

ஏந்து பெரும் செல்வத்தராய் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே – நாலாயி:3406/4

மேல்


செல்வத்தினால் (1)

செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் – நாலாயி:199/3

மேல்


செல்வத்து (17)

ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன் – நாலாயி:677/1
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தன் சூழ – நாலாயி:678/1
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
ஆனாத பெரும் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1250/3
ஏடு ஏறு பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1254/3
ஏர் ஆரும் பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1255/3
ஊழி-தொறும் ஊழி-தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நால் மறை அனைத்தும் தாங்கும் நாவர் – நாலாயி:1286/3
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4

மேல்


செல்வத்துக்கு (1)

இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே – நாலாயி:570/4

மேல்


செல்வத்தை (2)

உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இ மானிடத்தை கவி பாடி என் – நாலாயி:3210/1,2
கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள் – நாலாயி:3213/1,2

மேல்


செல்வதன் (1)

செடி நரகை நீக்கி தாம் செல்வதன் முன் வானோர் – நாலாயி:2269/3

மேல்


செல்வது (1)

திகழும் எரியொடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் – நாலாயி:3761/2

மேல்


செல்வம் (23)

கத்த கதித்து கிடந்த பெரும் செல்வம்
ஒத்து பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான் – நாலாயி:110/1,2
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:476/8
சங்கு அரையா உன் செல்வம் சால அழகியதே – நாலாயி:573/4
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் – நாலாயி:696/1
தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் மாயத்தால் – நாலாயி:696/2
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி – நாலாயி:723/1
செம் கண் நாக_அணை கிடந்த செல்வம் மல்கு சீரினாய் – நாலாயி:766/3
சேட்டை-தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே – நாலாயி:881/4
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம் – நாலாயி:956/1
வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1234/4
மாறாத பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1235/4
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1285/4
செல்வம் மல்கு மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1321/3
பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம்
சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – நாலாயி:1859/1,2
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள தென் இலங்கை முன் மலங்க செம் தீ ஒல்கி – நாலாயி:2071/1
செல்வம் மல்கு தென் திருக்குடந்தை – நாலாயி:2672/43
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா – நாலாயி:2795/1
ஊனம் இல் செல்வம் என்கோ ஊனம் இல் சுவர்க்கம் என்கோ – நாலாயி:3160/3
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக – நாலாயி:3322/1
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3453/2
செல்வம் மல்கு குடி திருவிண்ணகர் கண்டேனே – நாலாயி:3473/4
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே – நாலாயி:3520/3
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே – நாலாயி:3523/3

மேல்


செல்வமும் (7)

திரு தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி – நாலாயி:498/7
வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன் – நாலாயி:678/2
இன்பு அமரும் செல்வமும் இ அரசும் யான் வேண்டேன் – நாலாயி:681/2
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் – நாலாயி:825/2
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் – நாலாயி:2809/1
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால் – நாலாயி:2822/2
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் – நாலாயி:3348/3

மேல்


செல்வர் (5)

செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என் – நாலாயி:606/2
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம் – நாலாயி:802/2
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய – நாலாயி:2486/1
இ மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் – நாலாயி:3214/2
துணி முன்பு நால பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்-மினோ – நாலாயி:3235/3,4

மேல்


செல்வர்கள் (1)

செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே – நாலாயி:3726/4

மேல்


செல்வன் (13)

தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை – நாலாயி:340/2
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை – நாலாயி:345/2
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நல் செல்வன் தங்காய் – நாலாயி:485/3
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய் – நாலாயி:524/2
செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை – நாலாயி:1317/2
செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும் – நாலாயி:1320/2
தேடி என்றும் காண மாட்டா செல்வன் என்றும் சிறை கொள் வண்டு – நாலாயி:1324/2
சக்கர செல்வன் தென்பேர் தலைவன் தாள் அடைந்து உய்ந்தேனே – நாலாயி:1432/4
பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு – நாலாயி:2288/2
வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே – நாலாயி:2503/2
கரை-கண் என்று செல்வன் நான் காதல் மையல் ஏறினேன் – நாலாயி:3261/2
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ – நாலாயி:3612/1
சக்கர செல்வன் தன்னை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3626/2

மேல்


செல்வன்-தன்னை (1)

திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:747/3

மேல்


செல்வன (1)

நிலம் முதல் இனி எ உலகுக்கும் நிற்பன செல்வன என பொருள் – நாலாயி:3569/3

மேல்


செல்வனார் (5)

செங்கோல் உடைய திருவரங்க செல்வனார்
எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே – நாலாயி:609/3,4
செய் புரள ஓடும் திருவரங்க செல்வனார்
எ பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான்மறையின் – நாலாயி:612/2,3
திண்ணார் மதில் சூழ் திருவரங்க செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே – நாலாயி:613/3,4
தேசு உடைய தேவர் திருவரங்க செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே – நாலாயி:614/3,4
செல்வனார் சேவடி மேல் பாட்டு – நாலாயி:2456/4

மேல்


செல்வனும் (1)

செம் சுடர் தாமரை கண் செல்வனும் வாரானால் – நாலாயி:3382/3

மேல்


செல்வனை (4)

செல்வனை போல திருமாலே நானும் உனக்கு பழவடியேன் – நாலாயி:11/2
தெளிந்த செல்வனை சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர் – நாலாயி:367/2
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி வண் தமிழ் செம் சொல் மாலைகள் – நாலாயி:1027/1,2
தென் தில்லை சித்திரகூடத்து என் செல்வனை – நாலாயி:2777/2

மேல்


செல்வனையே (1)

சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே – நாலாயி:3004/4

மேல்


செல்வா (3)

செம்பொன் கழல் அடி செல்வா பலதேவா – நாலாயி:490/7
செல்வா திருவெள்ளக்குளத்து உறைவானே – நாலாயி:1313/3
திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா – நாலாயி:1608/1

மேல்


செல்வார் (2)

வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை – நாலாயி:3695/2
வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என் – நாலாயி:3699/1

மேல்


செல்வான் (1)

தன் நம்பி ஓட பின் கூட செல்வான் தளர் நடை நடவானோ – நாலாயி:90/4

மேல்


செல்வி (1)

தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்ய திருவயிறு வாய்த்த மக்கள் – நாலாயி:748/2

மேல்


செல்வீர்கள் (1)

முன்னம் செல்வீர்கள் மறவேல்-மினோ கண்ணன் வைகுந்தனோடு – நாலாயி:2507/2

மேல்


செல்வீரும் (2)

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன் – நாலாயி:2507/1
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன் – நாலாயி:2507/1

மேல்


செல்வும் (2)

தவம் தரும் செல்வும் தகவும் தரும் சலியா பிறவி – நாலாயி:2884/1
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய் – நாலாயி:3473/1

மேல்


செல (14)

ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்தல் – நாலாயி:736/3
திண் ஆகம் பிளக்க சரம் செல உய்த்தாய் – நாலாயி:1038/2
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து – நாலாயி:1406/1
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து – நாலாயி:1502/2
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர் – நாலாயி:1715/3
காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன் – நாலாயி:1843/1
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் – நாலாயி:1902/2
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1986/4
சிலை மலி செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1988/4
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ் – நாலாயி:1991/2
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி – நாலாயி:2771/2
செல் நாள் எ நாள் அ நாள் உன தாள் பிடித்தே செல காணே – நாலாயி:3420/4
செல காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் – நாலாயி:3421/1

மேல்


செலவினர் (1)

எரி தியொடு என இன இயல்வினர் செலவினர்
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர் – நாலாயி:1714/2,3

மேல்


செலவு (2)

செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக – நாலாயி:64/3
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் – நாலாயி:683/2

மேல்


செலீஇ (2)

சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇ கழிந்த – நாலாயி:2557/1
ஒன்று விண் செலீஇ நான்முக புத்தேள் – நாலாயி:2582/3

மேல்


செலுத்தி (1)

மல்லை மாநகர்க்கு இறையவன்-தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து – நாலாயி:718/1

மேல்


செவ்வனே (1)

செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே – நாலாயி:2303/3

மேல்


செவ்வாய் (2)

கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமல செவ்வாய் வெளுப்ப – நாலாயி:1913/3
திருமார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே – நாலாயி:3742/4

மேல்


செவ்வி (7)

சேவடி செவ்வி திருக்காப்பு – நாலாயி:1/4
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் – நாலாயி:1247/1
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை – நாலாயி:1290/2
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர் – நாலாயி:1500/2
செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள் – நாலாயி:1780/2
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் – நாலாயி:1839/2
வடி கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்வி
படி கோலம் கண்டு அகலாள் பல் நாள் அடிக்கோலி – நாலாயி:2263/1,2

மேல்


செவ்விய (1)

சேய் இரும் குன்றம் திகழ்ந்தது ஒப்ப செவ்விய ஆகி மலர்ந்த சோதி – நாலாயி:1760/3

மேல்


செவ்வே (9)

தெளிய தெளிந்து ஒழியும் செவ்வே களியில் – நாலாயி:2132/2
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன் – நாலாயி:2187/2
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது – நாலாயி:2202/3,4
சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால் – நாலாயி:2206/1
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இ மாயமும் மாயம் செவ்வே
நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்-தோறு அசுரர் குழாம் – நாலாயி:2567/2,3
தன் சார்வு இலாத தனி பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈன சொல்லே – நாலாயி:2575/3,4
உணர ஒருவர்க்கு எளியேனே செவ்வே
இணரும் துழாய் அலங்கல் எந்தை உணர – நாலாயி:2613/1,2
ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து – நாலாயி:2653/4
நீறு செவ்வே இட காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் – நாலாயி:3270/2

மேல்


செவ்வை (1)

சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீவினையேன் – நாலாயி:2041/1

மேல்


செவி (16)

புழை இல ஆகாதே நின் செவி புகர் மா மதீ – நாலாயி:58/4
தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே – நாலாயி:277/4
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே – நாலாயி:282/4
சூடகமே தோள் வளையே தோடே செவி பூவே – நாலாயி:500/4
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து – நாலாயி:818/3
கேளா செவிகள் செவி அல்ல கேட்டாமே – நாலாயி:2013/4
காணா கண் கேளா செவி – நாலாயி:2092/4
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செம் தீ – நாலாயி:2093/1
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் – நாலாயி:2144/1
காணானை காண் என்னும் கண் செவி கேள் என்னும் – நாலாயி:2153/3
அவை செய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா – நாலாயி:2312/2
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம் – நாலாயி:2392/1
ஏறி நால் வாய் மு மதத்து இரு செவி
ஒரு தனி வேழத்து அரந்தையை ஒரு நாள் – நாலாயி:2672/11,12
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – நாலாயி:2762/2
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ – நாலாயி:3463/3
கேட்பார் செவி சுடு கீழ்மை வசைவுகளே வையும் – நாலாயி:3607/2

மேல்


செவிக்கு (4)

காணிலும் உரு பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார் – நாலாயி:820/1
தூதுவரை கூவி செவிக்கு – நாலாயி:2449/4
செவிக்கு இன்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம் – நாலாயி:2450/1
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே – நாலாயி:3956/4

மேல்


செவிகள் (1)

கேளா செவிகள் செவி அல்ல கேட்டாமே – நாலாயி:2013/4

மேல்


செவிகளால் (1)

செவிகளால் ஆர நின் கீர்த்தி கனி என்னும் – நாலாயி:3203/1

மேல்


செவிகளே (1)

திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே – நாலாயி:3202/4

மேல்


செவிடர் (1)

உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை – நாலாயி:617/2

மேல்


செவிடோ (1)

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ – நாலாயி:482/5

மேல்


செவியால் (1)

எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே – நாலாயி:748/4

மேல்


செவியில் (2)

கன்றுகள் ஓட செவியில் கட்டெறும்பு பிடித்து இட்டால் – நாலாயி:153/1
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே – நாலாயி:570/2,3

மேல்


செவியின் (2)

செவியின் ஆர் கேள்வியராய் சேர்ந்தார் புவியினார் – நாலாயி:2366/2
செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி – நாலாயி:2659/2

மேல்


செவியும் (2)

வரும் அவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை – நாலாயி:1292/2
பரு செவியும் ஈர்ந்த பரன் – நாலாயி:2647/4

மேல்


செவியுள் (1)

செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4

மேல்


செவியை (1)

மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க – நாலாயி:279/2

மேல்


செவியொடு (2)

சூர்ப்பணகாவை செவியொடு மூக்கு அவள் – நாலாயி:314/3
உற்று பயின்று செவியொடு உசாவி உலகம் எல்லாம் – நாலாயி:2542/2

மேல்


செழு (29)

சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே – நாலாயி:418/4
செறி தவ சம்புகன்-தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த – நாலாயி:749/1
செழு நீர் மலர் கமலம் திரை உந்து வன் பகட்டால் – நாலாயி:1105/1
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே – நாலாயி:1137/4
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1155/4
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1156/4
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி கழுநீரில் மூழ்கி செழு நீர் தடத்து – நாலாயி:1223/3
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண்ணெற்கு என சென்று முன்றில் – நாலாயி:1224/3
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் – நாலாயி:1231/3
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் – நாலாயி:1243/3
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் – நாலாயி:1270/1
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்-தோறும் – நாலாயி:1623/3
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர் சலசயனம் – நாலாயி:1633/3
திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன் – நாலாயி:1707/2
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண் – நாலாயி:1713/3
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1749/4
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய – நாலாயி:1905/3
செழு நீர் தடத்து கயல் மிளிர்ந்தால் ஒப்ப சே அரி கண் – நாலாயி:2479/1
செய்த்தலை சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர் – நாலாயி:2865/1
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர் திருக்குடந்தை – நாலாயி:3418/3
செம் மா கமலம் செழு நீர்மிசை-கண் மலரும் திருக்குடந்தை – நாலாயி:3419/3
செழு ஒண் பழன குடந்தை கிடந்தாய் செந்தாமரை_கண்ணா – நாலாயி:3422/3
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை – நாலாயி:3426/3
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே – நாலாயி:3575/4
திகழ என் சிந்தையுள் இருந்தானை செழு நிலத்தேவர் நான்மறையோர் – நாலாயி:3711/1
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3759/3
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிற கண்ணபிரான் – நாலாயி:3764/1
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் – நாலாயி:3850/2
திருமாலிருஞ்சோலையானே ஆகி செழு மூ_உலகும் தன் – நாலாயி:3962/1

மேல்


செழும் (46)

வான் ஆர் செழும் சோலை கற்பகத்தின் வாசிகையும் – நாலாயி:50/2
தேர் ஒக்க ஊர்ந்தாய் செழும் தார் விசயற்காய் – நாலாயி:102/2
செம்மாந்திரே என்று சொல்லி செழும் கயல் கண்ணும் செ வாயும் – நாலாயி:301/2
செம்பொன் ஆர் மதில் சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர் – நாலாயி:368/2
சீத நீர் புடை சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர் – நாலாயி:370/1
கொழுப்பு உடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறிய – நாலாயி:408/1
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – நாலாயி:660/4
செம் தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:742/3
செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட உயர்ந்த வேய் – நாலாயி:811/1
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:811/4
தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மற தொழில் புரிந்து – நாலாயி:983/1
திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த – நாலாயி:1108/1
செழும் தட நீர் கமலம் தீவிகை போல் காட்டும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1140/4
செய்ய தாமரை செழும் பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1150/4
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே – நாலாயி:1153/4
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை-தன்னை – நாலாயி:1215/2
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் – நாலாயி:1231/3
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து – நாலாயி:1236/3
சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே – நாலாயி:1241/3
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை – நாலாயி:1247/2
செம்பொன் கமுகு இனம் தான் கனியும் செழும் சோலை சூழ் – நாலாயி:1481/3
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1499/4
செய்த வெம் போர் நம்பரனை செழும் தண் கானல் மணம் நாறும் – நாலாயி:1724/3
செழும் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1783/3
தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர் செழும் திரள் பனங்கனி உதிர – நாலாயி:1824/1
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்_நுதலோன் அன்றே – நாலாயி:2193/3
குரா நல் செழும் போது கொண்டு வராகத்து – நாலாயி:2212/2
தேர்வன தெய்வம் அன்னீர கண்ணோ இ செழும் கயலே – நாலாயி:2491/4
செழும் பரவை மேயார் தெரிந்து – நாலாயி:2665/4
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் – நாலாயி:2677/4
சீர் ஆர் குடம் இரண்டு ஏந்தி செழும் தெருவே – நாலாயி:2677/7
சீர் ஆர் செழும் புழுதி காப்பிட்டு செம் குறிஞ்சி – நாலாயி:2679/3
தென்னன் பொதியில் செழும் சந்தன குழம்பின் – நாலாயி:2733/2
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து – நாலாயி:2757/3
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழும் கொண்டலே – நாலாயி:2894/4
செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன் திருவடி கீழ் – நாலாயி:2895/1
திருவடி சேர்வது கருதி செழும் குருகூர் சடகோபன் – நாலாயி:3329/2
சேண் சினை ஓங்கு மர செழும் கானல் திருவல்லவாழ் – நாலாயி:3434/3
செம் கண் கரு முகிலை செய்ய வாய் செழும் கற்பகத்தை – நாலாயி:3532/3
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/4
திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய் – நாலாயி:3639/2
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3667/3
தீர்த்த மனத்தனன் ஆகி செழும் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3670/2
திகழும் எரியொடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் – நாலாயி:3761/2
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனை திருப்புளிங்குடியாய் – நாலாயி:3800/3
தேன் ஏறு மலர் துளவம் திகழ் பாதன் செழும் பறவை – நாலாயி:3950/3

மேல்


செழுமை (1)

செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1753/4

மேல்


செற்ற (23)

சினத்தினால் தென் இலங்கை_கோமானை செற்ற
மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய் – நாலாயி:485/5,6
செய்து நின்ன செற்ற தீயில் வெந்தவர்க்கும் வந்து உனை – நாலாயி:862/2
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் – நாலாயி:878/4
செருவிலே அரக்கர்_கோனை செற்ற நம் சேவகனார் – நாலாயி:882/2
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரை தோளா – நாலாயி:1044/2
அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற
குரக்கு_அரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை – நாலாயி:1322/1,2
துறந்தேன் ஆர்வ செற்ற சுற்றம் துறந்தமையால் – நாலாயி:1469/1
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் – நாலாயி:1505/2
சின வில் செம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் – நாலாயி:1568/1
ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடைய செற்ற
நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின் – நாலாயி:1626/1,2
செற்ற கொற்ற தொழிலானை செம் தீ மூன்றும் இல் இருப்ப – நாலாயி:1725/3
சிலையினால் இலங்கை தீ எழ செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை – நாலாயி:1757/2
காற்றினை புனலை தீயை கடி மதிள் இலங்கை செற்ற
ஏற்றினை இமயம் ஏய எழில் மணி திரளை இன்ப – நாலாயி:2033/1,2
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே உரவு உடைய – நாலாயி:2164/2
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரரை செற்ற
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர் – நாலாயி:2544/2,3
பொன் நகரம் செற்ற புரந்தரனோடு ஏர் ஒக்கும் – நாலாயி:2747/1
செற்ற அது மன் உறில் – நாலாயி:2914/3
தேவதேவனை தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை – நாலாயி:3177/3
தஞ்சனே தண் இலங்கைக்கு இறையை செற்ற
நஞ்சனே ஞாலம் கொள்வான் குறள் ஆகிய – நாலாயி:3199/2,3
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே – நாலாயி:3408/2
ஆடிய மா நெடும் தேர் படை நீறு எழ செற்ற பிரான் – நாலாயி:3530/3
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த – நாலாயி:3589/1
நீறு பட இலங்கை செற்ற நேரே – நாலாயி:3600/4

மேல்


செற்றதும் (2)

நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து – நாலாயி:659/2
நிகர்_இல் மல்லரை செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கை – நாலாயி:3486/1

மேல்


செற்றதுவும் (3)

செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்று – நாலாயி:2330/1
காம்பு அணை தோள் பின்னைக்காய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும்
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும் – நாலாயி:3059/2,3
இகல் கொள் புள்ளை பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலை குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3489/1,2

மேல்


செற்றம் (4)

செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/3
செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:361/2
சினத்தினால் செற்றம் நோக்கி தீவிளி விளிவன் வாளா – நாலாயி:901/2
அறுத்தேன் ஆர்வ செற்றம் அவை தம்மை மனத்து அகற்றி – நாலாயி:1458/3

மேல்


செற்றமே (1)

செற்றமே வேண்டி திரிதர்வேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி – நாலாயி:955/3

மேல்


செற்றல் (1)

சீயினால் செறிந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பு இருந்து எங்கும் – நாலாயி:372/1

மேல்


செற்றவன் (2)

செற்றவன் திகழும் மதுரை பதி – நாலாயி:539/3
செற்றவன் தென் இலங்கை மலங்க தேவர் பிரான் திரு மா மகளை – நாலாயி:1797/1

மேல்


செற்றவன்-தன்னை (1)

செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை – நாலாயி:1068/2

மேல்


செற்றவனும் (1)

திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய – நாலாயி:3223/2

மேல்


செற்றவனே (2)

இலங்கை செற்றவனே என்னும் பின்னும் – நாலாயி:3045/1
தேவாசுரம் செற்றவனே திருமாலே – நாலாயி:3864/2

மேல்


செற்றனை (1)

ஏழ் விடை அடங்க செற்றனை
அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை – நாலாயி:2672/32,33

மேல்


செற்றாய் (7)

தென்றி திசைதிசை வீழ செற்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:461/4
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி – நாலாயி:497/2
வேய் போலும் எழில் தோளி தன்பொருட்டா விடையோன்-தன் வில்லை செற்றாய்
மா போகு நெடும் கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று – நாலாயி:733/2,3
முன் ஒரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது – நாலாயி:738/1,2
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே – நாலாயி:1472/4
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய்
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா குழ கன்று – நாலாயி:2200/1,2
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் – நாலாயி:3072/1

மேல்


செற்றார் (2)

செற்றார் திறல் அழிய சென்று செரு செய்யும் – நாலாயி:484/2
செற்றார் படி கடந்த செங்கண்மால் நல் தா – நாலாயி:2101/2

மேல்


செற்றார்க்கு (1)

செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் – நாலாயி:493/3,4

மேல்


செற்றார்களும் (1)

செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3239/2

மேல்


செற்றான் (5)

தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் – நாலாயி:991/2
சேனை தொகையை சாடி இலங்கை செற்றான் ஊர் – நாலாயி:1490/2
சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம் – நாலாயி:1807/1
சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே – நாலாயி:2373/3
அலமந்து வீய அசுரரை செற்றான்
பலம் முந்து சீரில் படி-மின் ஓவாதே – நாலாயி:3091/3,4

மேல்


செற்றான்-தன்னை (1)

தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை
போர் ஏறு ஒன்று உடையானும் அளகை_கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல் – நாலாயி:1145/2,3

மேல்


செற்றானை (1)

வாயானை மால் விடை ஏழ் செற்றானை வானவர்க்கும் – நாலாயி:2306/3

மேல்


செற்றீர் (1)

வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள் – நாலாயி:3051/3

மேல்


செற்றீருக்கே (1)

அரக்கன் இலங்கை செற்றீருக்கே – நாலாயி:3044/4

மேல்


செற்று (17)

செற்று இலங்கையை பூசல் ஆக்கிய சேவகா எம்மை வாதியேல் – நாலாயி:519/4
உருவ கரும் குழல் ஆய்ச்சி திறத்து இன மால் விடை செற்று
தெருவில் திளைத்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1172/3,4
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் – நாலாயி:1213/3
மா தொழில் மடங்க செற்று மருது இற நடந்து வன் தாள் – நாலாயி:1290/1
ஏவு இளம் கன்னிக்கு ஆகி இமையவர்_கோனை செற்று
கா வளம் கடிது இறுத்து கற்பகம் கொண்டு போந்தாய் – நாலாயி:1305/1,2
மாய மான் மாய செற்று மருது இற நடந்து வையம் – நாலாயி:2047/1
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானை – நாலாயி:2108/2
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ – நாலாயி:2143/2
சேவடி-மேல் ஈடு அழிய செற்று – நாலாயி:2174/4
செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழ்_உலகும் – நாலாயி:2175/1
அடியால் முன் கஞ்சனை செற்று அமரர் ஏத்தும் – நாலாயி:2273/1
செருநர் உக செற்று உகந்த தேங்கு ஓத_வண்ணன் – நாலாயி:2284/3
தேவாசுரம் பொருதாய் செற்று – நாலாயி:2329/4
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண்மால் – நாலாயி:2690/4
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே – நாலாயி:2837/3
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த – நாலாயி:3460/3
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்று களைந்து பசை அற்றால் – நாலாயி:3753/3

மேல்


செற்றேனும் (1)

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் – நாலாயி:3401/1

மேல்


செற்றேனே (1)

கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள் உடையவன் ஏற-கொலோ – நாலாயி:3404/3

மேல்


செற (1)

தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட மார்வர் தகை சேர் – நாலாயி:1438/3

மேல்


செறி (16)

செறி மென் கூந்தல் அவிழ திளைத்து எங்கும் – நாலாயி:16/3
தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே – நாலாயி:277/4
செறி தவ சம்புகன்-தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த – நாலாயி:749/1
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1143/4
செறி மணி மாட கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1341/4
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர் – நாலாயி:1428/3
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர் – நாலாயி:1429/3
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர் – நாலாயி:1431/3
செங்கண்மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1670/4
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு – நாலாயி:2371/1
செறி கழல் கொள் தாள் நிமிர்த்து சென்று உலகம் எல்லாம் – நாலாயி:2611/3
செறி வளை முன் கை சிறு_மான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே – நாலாயி:3266/4
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு – நாலாயி:3707/3
திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து – நாலாயி:3906/3
சேமம் நன்கு உடைத்து கண்டீர் செறி பொழில் அனந்தபுரம் – நாலாயி:3910/2

மேல்


செறித்திட்டு (1)

செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய – நாலாயி:1905/3

மேல்


செறித்து (1)

அகத்தினுள் செறித்து நான்கு உடன் அடக்கி – நாலாயி:2672/16

மேல்


செறிதும் (1)

சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும் – நாலாயி:2873/1

மேல்


செறிந்த (4)

செறிந்த மணி முடி சனகன் சிலை இறுத்து நினை கொணர்ந்தது – நாலாயி:318/2
செறிந்த சிலை கொடு தவத்தை சிதைத்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:318/4
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன் – நாலாயி:2187/2
பேர் ஆழியான்-தன் பெருமையை கார் செறிந்த
கண்டத்தான் எண்_கண்ணான் காணான் அவன் வைத்த – நாலாயி:2454/2,3

மேல்


செறிந்து (3)

சீயினால் செறிந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பு இருந்து எங்கும் – நாலாயி:372/1
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் – நாலாயி:825/2
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே – நாலாயி:3975/4

மேல்


செறிந்தேன் (1)

செறிந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1461/4

மேல்


செறிந்தோர் (1)

செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இ – நாலாயி:2853/3

மேல்


செறியப்பெறாது (1)

தெரிவுற்ற ஞானம் செறியப்பெறாது வெம் தீவினையால் – நாலாயி:2872/1

மேல்


செறிவு (1)

செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும் – நாலாயி:2293/2

மேல்


செறு (1)

திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால் – நாலாயி:2822/2

மேல்


செறுத்து (2)

ஞாலம் பனிப்ப செறுத்து நல் நீர் இட்டு கால் சிதைந்து – நாலாயி:2484/1
நிலத்தை செறுத்து உண்ணும் நீச கலியை நினைப்பு அரிய – நாலாயி:2824/1

மேல்


செறுத்தும் (1)

பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென் – நாலாயி:2824/2

மேல்


செறுப்பனாகில் (1)

ஊட்ட கொடாது செறுப்பனாகில் உலகு_அளந்தான் என்று உயர கூவும் – நாலாயி:625/2

மேல்


செறும் (3)

செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை – நாலாயி:1359/1
விண்ணுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும் செறும் ஐம்புலன் இவை – நாலாயி:3566/1
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் – நாலாயி:3613/2

மேல்


செறுவாரும் (1)

சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று – நாலாயி:2504/1

மேல்


செறுவான் (1)

மறு நோய் செறுவான் வலி – நாலாயி:2248/4

மேல்


செறுவில் (5)

இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில்
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு – நாலாயி:1190/2,3
பள்ள செறுவில் கயல் உகள பழன கழனி அதனுள் போய் – நாலாயி:1349/3
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள – நாலாயி:1499/3
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1591/4
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3339/3

மேல்


சென்ற (20)

சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே – நாலாயி:138/4
முத்து ஆர் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ_ஏழு சென்ற பின் வந்தாய் – நாலாயி:232/2
திக்கு நிறை புகழாளன் தீ வேள்வி சென்ற நாள் – நாலாயி:326/1
உருப்பிணி நங்கை-தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடி சென்ற
உருப்பனை ஓட்டி கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை – நாலாயி:349/1,2
ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி – நாலாயி:371/1
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே – நாலாயி:380/4
காணி பேணும் மாணியாய் கரந்து சென்ற கள்வனே – நாலாயி:777/4
நன்று சென்ற நாள்-அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு – நாலாயி:799/3
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை திசைப்ப செரு மேல் வியந்து அன்று சென்ற
பாம்பு உடை பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1132/3,4
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சொல்லுகேனே – நாலாயி:1393/3,4
வவ்வி துழாய் அதன் மேல் சென்ற தனி நெஞ்சம் – நாலாயி:1780/1
துன்னு மா மணி முடி பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1809/3,4
சென்ற மாயனை செங்கண்மாலினை – நாலாயி:1961/2
செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழ்_உலகும் – நாலாயி:2175/1
மாயன்-கண் சென்ற வரம் – நாலாயி:2264/4
சென்ற நாள் செல்லாத செங்கண்மால் எங்கள் மால் – நாலாயி:2298/1
சென்ற பெருமானே செம் கண்ணா அன்று – நாலாயி:2328/2
தொடும்-கால் ஒசியும் இடை இள_மான் சென்ற சூழ் கடமே – நாலாயி:2514/4
இரும் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டி சென்ற
பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – நாலாயி:2568/3,4
உலக்க தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும் பல – நாலாயி:3492/2

மேல்


சென்ற-கால் (1)

வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ – நாலாயி:2932/3,4

மேல்


சென்றது (3)

சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே – நாலாயி:928/4
சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால் – நாலாயி:2206/1
கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே – நாலாயி:3611/4

மேல்


சென்றதுவும் (1)

தன்னை இகழ்ந்து உரைப்ப தான் முன நாள் சென்றதுவும்
மன்னு பறை கறங்க மங்கையர்-தம் கண் களிப்ப – நாலாயி:2787/8,9

மேல்


சென்றாகிலும் (1)

எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்-மினே – நாலாயி:3532/4

மேல்


சென்றாய் (1)

தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர் பொய் சுற்றம் பேசி சென்று – நாலாயி:456/3

மேல்


சென்றார் (2)

சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1310/3
தொல் நெறி-கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் – நாலாயி:2718/3

மேல்


சென்றார்க்கு (1)

திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் திறம்பா – நாலாயி:2269/2

மேல்


சென்றாரை (1)

தொல் நெறி-கண் சென்றாரை சொல்லு-மின்கள் சொல்லாதே – நாலாயி:2720/1

மேல்


சென்றால் (3)

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்ககில்லார் – நாலாயி:130/1
எல்லையில் வாசல் குறுக சென்றால் எற்றி நமன் தமர் பற்றும்-போது – நாலாயி:425/1
சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம் – நாலாயி:2134/1

மேல்


சென்றான் (2)

சிலையும் கணையும் துணையாக சென்றான் வென்றி செருக்களத்து – நாலாயி:988/2
சென்றான் தூது பஞ்சவர்க்காய் திரி கால் சகடம் சினம் அழித்து – நாலாயி:1706/3

மேல்


சென்று (182)

சிறுமையின் வார்த்தையை மாவலியிடை சென்று கேள் – நாலாயி:61/2
சென்று அங்கு பாரதம் கையெறிந்தானுக்கு – நாலாயி:175/3
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ள கண்ணபிரான் கற்ற கல்வி தானே – நாலாயி:205/4
மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் – நாலாயி:206/2
மாவலி வேள்வியில் மாண் உருவாய் சென்று
மூ அடி தா என்று இரந்த இ மண்ணினை – நாலாயி:219/1,2
சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் – நாலாயி:250/3
கடல்வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப்பட நீர் முகந்து ஏறி எங்கும் – நாலாயி:267/3
அடங்க சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டன்களை – நாலாயி:270/3
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய – நாலாயி:271/3
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப – நாலாயி:281/2
மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு – நாலாயி:306/1
மாற்றுத்தாய் சென்று வனம் போகே என்றிட – நாலாயி:310/1
காந்தள் முகிழ் விரல் சீதைக்கு ஆகி கடும் சிலை சென்று இறுக்க – நாலாயி:329/3
தலையால் குரக்கு இனம் தாங்கி சென்று தட வரை கொண்டு அடைப்ப – நாலாயி:330/3
எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை – நாலாயி:340/3
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை – நாலாயி:342/2
பட்டி பிடிகள் பகடு உரிஞ்சி சென்று மாலைவாய் – நாலாயி:347/3
அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று
திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:356/3,4
குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று கூடி ஆடி விழாச்செய்து – நாலாயி:366/1
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய் சென்று சேர்வதன் முன்னம் – நாலாயி:372/2
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கு ஓர் பொய் சுற்றம் பேசி சென்று
பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:456/3,4
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திருச்சக்கரம்-அதனால் – நாலாயி:461/3
சென்று உலகம் குடைந்தாடும் சுனை திருமாலிருஞ்சோலை-தன்னுள் – நாலாயி:462/1
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் – நாலாயி:475/6
தேவாதிதேவனை சென்று நாம் சேவித்தால் – நாலாயி:481/7
செற்றார் திறல் அழிய சென்று செரு செய்யும் – நாலாயி:484/2
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய் – நாலாயி:493/1,2
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி – நாலாயி:497/2
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் – நாலாயி:501/1
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/2
கொண்ட கோல குறள் உருவாய் சென்று
பண்டு மாவலி-தன் பெரு வேள்வியில் – நாலாயி:542/1,2
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் – நாலாயி:565/3
நடலைகள் எல்லாம் நாக_அணைக்கே சென்று உரைத்தியே – நாலாயி:605/4
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும் – நாலாயி:652/2
தாய் முலை பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடையிட்டு சென்று
பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் – நாலாயி:701/1,2
செறி தவ சம்புகன்-தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த – நாலாயி:749/1
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:750/3
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் – நாலாயி:778/3
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே – நாலாயி:791/4
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே – நாலாயி:793/4
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய் – நாலாயி:799/2
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே – நாலாயி:807/2
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான் – நாலாயி:808/2
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே – நாலாயி:814/2
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே – நாலாயி:817/4
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே – நாலாயி:817/4
சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல் – நாலாயி:818/1
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் – நாலாயி:867/2
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:958/4
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:959/4
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/4
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:961/4
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:962/4
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:964/4
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:965/4
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:965/4
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:966/4
தேன் உடை கமலத்து அயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு – நாலாயி:979/3
தேன் உடை கமலத்து அயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு – நாலாயி:979/3
வாயான் தூய வரி உருவின் குறளாய் சென்று மாவலியை – நாலாயி:993/2
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என் – நாலாயி:995/2
சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1012/4
சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1020/4
வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் – நாலாயி:1022/1
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் – நாலாயி:1072/3
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1073/1,2
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த – நாலாயி:1076/1
ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை – நாலாயி:1076/3
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1086/4
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/3
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று அங்கு உண்டானை கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க – நாலாயி:1143/1
செருந்தி நாள்மலர் சென்று அணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1148/4
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர் – நாலாயி:1152/1
தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1158/4
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1159/4
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/4
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த – நாலாயி:1161/1
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1161/4
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1162/4
செ வாய் கிளி நான்மறை பாடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1163/4
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1164/4
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1165/4
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1166/4
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே – நாலாயி:1199/4
ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே – நாலாயி:1201/4
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும் – நாலாயி:1219/2
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண்ணெற்கு என சென்று முன்றில் – நாலாயி:1224/3
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் – நாலாயி:1247/1
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1249/4
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு – நாலாயி:1272/1
விண்ணவர் வேண்ட சென்று வேள்வியில் குறை இரந்தாய் – நாலாயி:1299/2
தேரினை ஊர்ந்து தேரினை துரந்த செங்கண்மால் சென்று உறை கோயில் – நாலாயி:1342/2
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1342/4
செய் ஆர் ஆரல் இரை கருதி செம் கால் நாரை சென்று அணையும் – நாலாயி:1352/3
தொண்டர் பரவ சுடர் சென்று அணவ – நாலாயி:1362/1
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1373/4
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் முழுதினையும் – நாலாயி:1376/1
பண்டு இ வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் – நாலாயி:1380/1
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் – நாலாயி:1413/1
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – நாலாயி:1413/3
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று
நடையோடு இயலி நாணி ஒளிக்கும் நறையூரே – நாலாயி:1492/3,4
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி – நாலாயி:1505/1
நீறும் பூசி ஏறு ஊரும் இறையோன் சென்று குறை இரப்ப – நாலாயி:1516/2
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே – நாலாயி:1518/4
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை – நாலாயி:1568/3
உரங்களால் இயன்ற மன்னர் மாள பாரதத்து ஒரு தேர் ஐவர்க்காய் சென்று
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி – நாலாயி:1571/1,2
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – நாலாயி:1571/3,4
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் – நாலாயி:1582/2
கரும்பினை கனியை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1638/4
கங்குலை பகலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1640/4
காசினை மணியை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1641/4
காற்றினை புனலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1642/4
சென்று சேர் சென்னி சிகர நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1751/4
கலை உலா அல்குல் காரிகை திறத்து கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழ செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை – நாலாயி:1757/1,2
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்த சென்று அரக்கன் – நாலாயி:1801/1
சென்று பணி-மின் எழு-மின் தொழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1806/2
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணை துயின்று – நாலாயி:1825/1
யாம் சென்று காண்டும் தண்காவிலே – நாலாயி:1849/4
விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே – நாலாயி:1851/4
விடலையை சென்று காண்டும் மெய்யத்துள்ளே – நாலாயி:1852/4
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே – நாலாயி:1853/4
வேந்தனை சென்று காண்டும் வெஃகாவுளே – நாலாயி:1854/4
வித்தினை சென்று விண்ணகர் காண்டுமே – நாலாயி:1855/4
நம்பனை சென்று காண்டும் நாவாயுளே – நாலாயி:1856/4
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது – நாலாயி:1906/1
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து – நாலாயி:1918/2
அங்கு ஓர் ஆய் குலத்துள் வளர்ந்து சென்று
அங்கு ஓர் தாய் உரு ஆகி வந்தவள் – நாலாயி:1955/1,2
சென்று வார் சிலை வளைத்து இலங்கையை – நாலாயி:1957/1
வளை உகிர் ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால் – நாலாயி:1985/3
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே – நாலாயி:2077/3,4
செம் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு – நாலாயி:2078/1
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் – நாலாயி:2079/1
சென்று திசை அளந்த செங்கண்மாற்கு என்றும் – நாலாயி:2102/2
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் – நாலாயி:2118/3
திருமாலை கைதொழுவர் சென்று – நாலாயி:2133/4
பிறை இருந்த செம் சடையான் பின் சென்று மாலை – நாலாயி:2198/3
சீற்ற தீ ஆவானும் சென்று – நாலாயி:2205/4
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று – நாலாயி:2242/2
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று – நாலாயி:2268/2
நலம் புரிந்து சென்று அடையும் நன்கு – நாலாயி:2291/4
திருவல்லிக்கேணியான் சென்று – நாலாயி:2297/4
சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும் – நாலாயி:2304/2
செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்று – நாலாயி:2330/1
தென் இலங்கை கோன் வீழ சென்று குறள் உரு ஆய் – நாலாயி:2333/3
சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று – நாலாயி:2353/2
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு – நாலாயி:2371/1
திருவேங்கடம் அதனை சென்று – நாலாயி:2422/4
சென்று வணங்கு-மினோ சேண் உயர் வேங்கடத்தை – நாலாயி:2423/1
சென்று ஒன்றி நின்ற திரு – நாலாயி:2442/4
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் – நாலாயி:2451/4
தீ கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூ கொண்டு – நாலாயி:2456/2
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே – நாலாயி:2485/4
கடல் கொண்டு எழுந்தது வானம் அ வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும் – நாலாயி:2495/1,2
திரு ஆகம் தீண்டிற்று சென்று – நாலாயி:2604/4
சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு – நாலாயி:2605/1
செறி கழல் கொள் தாள் நிமிர்த்து சென்று உலகம் எல்லாம் – நாலாயி:2611/3
நீர் ஆர் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி – நாலாயி:2688/1
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறு ஆக – நாலாயி:2695/1
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக தான் சென்று ஆங்கு – நாலாயி:2742/4
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே – நாலாயி:2752/7
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே – நாலாயி:2858/4
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே – நாலாயி:2931/4
சென்று சேர் திருவேங்கட மா மலை – நாலாயி:3150/3
வைத்த நாள் வரை எல்லை குறுகி சென்று
எய்த்து இளைப்பதன் முன்னம் அடை-மினோ – நாலாயி:3152/1,2
சீலமே சென்று செல்லாதன முன் நிலாம் – நாலாயி:3205/3
சென்று தொழுது உய்ம்-மின் தொண்டீர் சிந்தையை செந்நிறுத்தியே – நாலாயி:3357/4
சென்று உருகி நுண் துளியாய் செல்கின்ற கங்குல்வாய் – நாலாயி:3383/2
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே – நாலாயி:3457/1
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செ வாயும் கண்டு – நாலாயி:3522/3
சேர்வன் சென்று என்னுடை தோழிமீர்காள் அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா – நாலாயி:3591/1
ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய – நாலாயி:3610/3
தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை – நாலாயி:3613/3
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3667/3
வேண்டி சென்று ஒன்று பெறுகிற்பாரில் என்னுடை தோழியர் நுங்கட்கேலும் – நாலாயி:3683/1
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்று களைந்து பசை அற்றால் – நாலாயி:3753/3
ஒத்தே சென்று அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில் நல் உறைப்பே – நாலாயி:3755/4
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் – நாலாயி:3764/3
சென்று தேவர்கள் கைதொழுவார்களே – நாலாயி:3810/4
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால் – நாலாயி:3900/2
திசை-தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற – நாலாயி:3933/3
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே – நாலாயி:3968/4

மேல்


சென்றுசென்று (5)

சேமம் உடை நாரதனார் சென்றுசென்று துதித்து இறைஞ்ச கிடந்தான் கோயில் – நாலாயி:416/3
சென்றுசென்று தேவதேவர் உம்பர் உம்பர் உம்பராய் – நாலாயி:826/3
தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச தண் திருவயிந்திரபுரத்து – நாலாயி:1157/2
சென்றுசென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி – நாலாயி:3218/2
சென்றுசென்று பரம்பரமாய் யாதும் இன்றி தேய்ந்து அற்று – நாலாயி:3752/3

மேல்


சென்றும் (1)

காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே – நாலாயி:3688/4

மேல்


சென்றே (3)

தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே – நாலாயி:3590/4
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன் வேங்கட_வாணனை வேண்டி சென்றே – நாலாயி:3682/4
கோல வளையொடும் மாமை கொள்வான் எத்தனை காலமும் கூட சென்றே – நாலாயி:3684/4

மேல்


சென்றேன் (2)

வாராயோ என்றார்க்கு சென்றேன் என் வல்வினையால் – நாலாயி:2678/3
கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம் – நாலாயி:3685/1

மேல்


சென்னி (25)

சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால் – நாலாயி:261/1
தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே – நாலாயி:277/4
போது இல் கமலவன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னி திடரில் – நாலாயி:450/3
சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு – நாலாயி:463/1
வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் – நாலாயி:648/2
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/4
கற்றா மறித்து காளியன் தன் சென்னி நடுங்க நடம்பயின்ற – நாலாயி:1357/1
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1373/4
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் – நாலாயி:1505/2
சென்று சேர் சென்னி சிகர நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1751/4
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே – நாலாயி:1992/4
பாவினை பச்சை தேனை பைம்பொன்னை அமரர் சென்னி
பூவினை புகழும் தொண்டர் என் சொல்லி புகழ்வர் தாமே – நாலாயி:2037/3,4
பண் புரிந்த நான்மறையோன் சென்னி பலி ஏற்ற – நாலாயி:2127/1
கண்டத்தான் சென்னி மேல் ஏற கழுவினான் – நாலாயி:2390/3
மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை – நாலாயி:2424/1
அடை கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும் – நாலாயி:2563/1
சென்னி மணி குடுமி தெய்வ சுடர் நடுவுள் – நாலாயி:2711/2
சென்னி மணி சுடரை தண்கால் திறல் வலியை – நாலாயி:2775/1
சென்னி தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே – நாலாயி:2794/4
தார் இயல் சென்னி இராமாநுசன்-தன்னை சார்ந்தவர்-தம் – நாலாயி:2801/3
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்து – நாலாயி:2839/3
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே – நாலாயி:2997/4
சென்னி நீள் முடி ஆதி ஆய உலப்பு இல் அணிகலத்தன் – நாலாயி:3393/3
நாள் நல் மலை போல் சுடர் சோதி முடி சேர் சென்னி அம்மானே – நாலாயி:3716/4
முடி சேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாம தண் துழாய் – நாலாயி:3717/1

மேல்


சென்னிக்கு (2)

சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – நாலாயி:660/4
கோலம் ஆம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே – நாலாயி:3258/4

மேல்


சென்னியரே (1)

திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே – நாலாயி:2202/3

மேல்


சென்னியாய் (2)

தோடு பெற்ற தண் துழாய் அலங்கல் ஆடு சென்னியாய்
கோடு பற்றி ஆழி ஏந்தி அம் சிறை புள் ஊர்தியால் – நாலாயி:797/1,2
தேனுலாம் துளப மாலை சென்னியாய் என்பர் ஆகில் – நாலாயி:912/2

மேல்


சென்னியால் (1)

சென்னியால் வணங்கும் அ ஊர் திருநாமம் கேட்பது சிந்தையே – நாலாயி:3504/4

மேல்


சென்னியான் (1)

என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை – நாலாயி:2276/1

மேல்


சென்னியில் (2)

நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை – நாலாயி:1577/2,3
சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே – நாலாயி:2800/4

மேல்


சென்னியின் (1)

திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் – நாலாயி:469/2

மேல்