தி – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

திக்கு 4
திக்கும் 1
திகழ் 40
திகழ்கின்ற 5
திகழ்தரு 1
திகழ்ந்த 1
திகழ்ந்தது 2
திகழ்ந்தான் 1
திகழ்ந்தானை 1
திகழ்ந்து 5
திகழ்வதுவே 1
திகழ்வர் 1
திகழ்வர்களே 1
திகழ 11
திகழு 1
திகழும் 37
திகிரி 3
திகிரியினால் 1
திகைக்க 1
திகைக்கவே 1
திகைத்த 1
திகைத்து 1
திங்கள் 34
திங்களாய் 2
திங்களில் 1
திங்களும் 8
திங்களே 1
திங்களை 3
திங்களோடு 1
திசை 65
திசை-கண் 1
திசை-தொறும் 1
திசை-தோறு 1
திசை_பெண் 1
திசைக்கின்றதே 2
திசைக்கு 5
திசைக்கும் 4
திசைகள் 2
திசைகளும் 2
திசைகளையும் 2
திசைதிசை 2
திசைதிசையின் 1
திசைப்ப 5
திசைப்பு 1
திசைமுகற்கும் 1
திசைமுகன் 5
திசைமுகனார் 1
திசைமுகனும் 1
திசைமுகனை 3
திசையில் 1
திசையும் 27
திசையுள் 2
திசையோரும் 2
திட்டு 1
திட 5
திடம் 2
திடமாக 1
திடர் 1
திடரில் 2
திடரே 1
திடரை 1
திடல் 2
திண் 74
திண்ண 5
திண்ணம் 12
திண்ணமா 1
திண்ணன் 1
திண்ணனவே 2
திண்ணார் 1
திண்ணியது 1
திண்ணெனவும் 1
திண்ணெனெ 1
திண்ணை 2
திண்ணை-தோறும் 1
திண்மை 3
திணம் 1
திணர் 2
திணர்த்த 1
திணி 2
திணி-மினே 1
திணிந்த 1
திணிம்பை 1
தித்திக்கும் 2
தித்திக்குமே 2
தித்தித்த 1
தித்தித்திருக்குமோ 1
தித்தித்து 1
தித்திப்ப 1
தித்திப்பாய் 1
தித்திப்பான் 1
திமிர் 1
திமிரும் 1
திமில் 2
தியொடு 1
திரட்டி 1
திரட்டு 1
திரட்டும் 2
திரண்ட 1
திரண்டதனை 1
திரண்டு 3
திரள் 20
திரளும் 1
திரளே 1
திரளேயும் 1
திரளை 4
திரளையும் 1
திரி 6
திரி-மினோ 1
திரிக்கில் 1
திரிக்கும் 1
திரிகிலையும் 1
திரிகின்ற 1
திரிகின்றது 1
திரிகின்றதே 1
திரிகின்றனவே 1
திரிகின்றார்கட்கு 1
திரிகின்றோமுக்கு 1
திரித்தாய் 1
திரித்து 4
திரிதந்து 3
திரிதந்தும் 1
திரிதந்தேனேலும் 1
திரிதர்வேன் 1
திரிதரு 1
திரிதருவன் 1
திரிதருவேன் 1
திரிதருவோர்களை 1
திரிதலால் 1
திரிதி 1
திரிந்த 4
திரிந்தது 1
திரிந்தனர் 1
திரிந்திலர் 1
திரிந்து 17
திரிந்தேற்கு 1
திரிபவும் 1
திரிபுரம் 3
திரிய 2
திரியவும் 1
திரியவே 1
திரியா 1
திரியாதே 2
திரியாமல் 1
திரியாமே 6
திரியிட்டு 1
திரியிட 1
திரியும் 14
திரியை 3
திரிவது 1
திரிவர் 1
திரிவரே 1
திரிவரேலும் 1
திரிவனவும் 2
திரிவனே 1
திரிவாய் 2
திரிவார் 1
திரிவாரையும் 1
திரிவான் 1
திரிவான 1
திரிவிக்கிரமன் 5
திரிவிக்கிரமனையே 1
திரிவிக்கிரமா 1
திரிவும் 1
திரிவேற்கு 1
திரிவேனோ 1
திரிவோன் 1
திரு 107
திருக்கடி 1
திருக்கடித்தான 1
திருக்கடித்தானத்து 1
திருக்கடித்தானத்துள் 1
திருக்கடித்தானத்தை 4
திருக்கடித்தானமும் 1
திருக்கடித்தானமே 2
திருக்கண் 1
திருக்கண்கள் 1
திருக்கண்கள்-கொலோ 1
திருக்கண்களால் 1
திருக்கண்ணங்குடியுள் 10
திருக்கண்ணபுர 1
திருக்கண்ணபுரத்து 16
திருக்கண்ணபுரம் 4
திருக்கண்ணரம் 1
திருக்கண்ணினை 1
திருக்கண்ணும் 1
திருக்காட்கரை 1
திருக்காப்பு 2
திருக்கால் 1
திருக்குடந்தை 5
திருக்குணம் 1
திருக்குருகூர் 3
திருக்குருகூர்-அதனுள் 7
திருக்குருகூர்-அதனை 2
திருக்குலத்தில் 1
திருக்குலத்து 1
திருக்குழலும் 1
திருக்குறள் 1
திருக்குறளன் 1
திருக்குறளா 1
திருக்குறிப்பில் 1
திருக்குறிப்பே 1
திருக்குறுங்குடி 10
திருக்குறுங்குடி-அதன் 1
திருக்கூடல் 1
திருக்கை 1
திருக்கைகளால் 1
திருக்கையால் 1
திருக்கோட்டி 3
திருக்கோட்டியூர் 13
திருக்கோட்டியூரானே 9
திருக்கோட்டியூரானை 1
திருக்கோயில் 3
திருக்கோலம் 1
திருக்கோவலூர்-அதனுள் 10
திருக்கோவலூரே 1
திருக்கோளுர்க்கே 1
திருக்கோளூர்க்கே 8
திருக்கோளூரில் 1
திருக்கோளூரே 1
திருச்சக்கரத்தாய் 1
திருச்சக்கரத்தால் 1
திருச்சக்கரத்தின் 1
திருச்சக்கரத்து 2
திருச்சக்கரம் 4
திருச்சக்கரம்-அதனால் 1
திருச்சித்ரகூடத்து 1
திருச்சித்ரகூடம் 9
திருச்சித்ரகூடம்-தன்னுள் 11
திருச்சிற்றாற்றங்கரை 1
திருச்சிற்றாற்றம் 2
திருச்சிற்றாறு 6
திருச்சிற்றாறு-அதனுள் 1
திருச்செங்குன்றூர் 2
திருச்செங்குன்றூரில் 8
திருடி 1
திருத்தண்கால் 1
திருத்தண்காவில் 1
திருத்தல் 1
திருத்தனை 1
திருத்தாய் 2
திருத்தாள் 2
திருத்தி 11
திருத்திசெய்து 1
திருத்திய 1
திருத்தினாய் 2
திருத்தினேன் 1
திருத்தும் 2
திருத்துவான் 1
திருத்தெற்றியம்பலத்து 10
திருத்தேவனார்தொகை 1
திருத்தேவனார்தொகையே 9
திருந்த 5
திருந்தவே 3
திருந்தா 1
திருந்தாத 1
திருந்தி 1
திருந்திய 2
திருந்து 8
திருநகரம் 1
திருநறையூர் 24
திருநாடா 1
திருநாம 1
திருநாமங்கள் 2
திருநாமங்களே 1
திருநாமத்தால் 1
திருநாமம் 15
திருநாமமும் 1
திருநாமமே 2
திருநாரணன் 3
திருநாரணா 1
திருநாவாய் 9
திருநாள் 1
திருநீர் 1
திருநீர்மலை 1
திருநீர்மலையானை 1
திருநீலமணி 1
திருநுதலே 1
திருநெற்றி 1
திருநெற்றியில் 1
திருப்பதியின் 1
திருப்பாத 2
திருப்பாதங்கள் 1
திருப்பாதத்தை 1
திருப்பாதம் 3
திருப்பாதன் 1
திருப்பாற்கடலே 1
திருப்புகழ்கள் 1
திருப்புலியூர் 11
திருப்புளிங்குடி 5
திருப்புளிங்குடியாய் 4
திருப்பேர் 11
திருப்பேராற்கு 1
திருப்பேரான் 5
திருப்பேருள் 2
திருப்பேரெயில் 8
திருப்பேரெயிற்கே 2
திருப்பேரே 1
திருமகட்கே 2
திருமகள் 9
திருமகள்-கொல் 1
திருமகள்_கேள்வனுக்கு 1
திருமகளார் 1
திருமகளால் 1
திருமகளும் 5
திருமகளோடு 1
திருமகளோடும் 1
திருமங்கை 8
திருமங்கை_மணாளனை 1
திருமங்கை_மன்னன் 1
திருமங்கையர் 1
திருமங்கையர்_கோன் 1
திருமங்கையொடு 1
திருமடந்தை 2
திருமணிக்கூடத்தானே 9
திருமணிக்கூடத்தானை 1
திருமலை 4
திருமலையே 1
திருமறு 1
திருமறுவும் 1
திருமனத்து 1
திருமாதினை 1
திருமாது 1
திருமார்பன் 3
திருமார்பன்-தன்னை 1
திருமார்பனை 3
திருமார்பனையே 1
திருமார்பா 2
திருமார்பில் 1
திருமார்பின் 1
திருமார்பினன் 1
திருமார்பு 1
திருமார்பும் 1
திருமார்வத்து 1
திருமார்வர்க்கு 1
திருமார்வற்கு 1
திருமார்வன் 6
திருமார்வனை 1
திருமார்வா 1
திருமார்வில் 4
திருமார்வினில் 1
திருமார்வு 2
திருமார்வுக்கு 1
திருமால் 43
திருமால்-தன் 3
திருமாலவன் 1
திருமாலார் 1
திருமாலார்க்கு 1
திருமாலால் 4
திருமாலிருஞ்சோலை 40
திருமாலிருஞ்சோலை-தன்னுள் 1
திருமாலிருஞ்சோலையானே 2
திருமாலிருஞ்சோலையே 10
திருமாலின் 1
திருமாலுக்கு 2
திருமாலுக்கே 1
திருமாலும் 1
திருமாலே 20
திருமாலை 25
திருமாற்கு 2
திருமுகத்து 4
திருமுகம் 1
திருமுகமாய் 1
திருமுகமும் 2
திருமுடி 1
திருமுடியன் 1
திருமுடியா 1
திருமுற்றத்து 1
திருமுற்றம் 1
திருமூக்கு 1
திருமூர்த்தி 1
திருமூர்த்தியும் 1
திருமூர்த்தியை 1
திருமூழிக்களத்தார்க்கே 1
திருமூழிக்களத்தாருக்கு 1
திருமூழிக்களத்து 7
திருமூழிக்களம் 1
திருமெய்ய 1
திருமெய்யத்து 1
திருமேனி 26
திருமொழி 2
திருமொழியாய் 1
திருமோகூர் 11
திருமோகூர்க்கு 1
திருவடி 32
திருவடி-தன் 1
திருவடிக்கள் 2
திருவடியா 1
திருவடியால் 4
திருவடியின் 2
திருவடியே 9
திருவடியை 2
திருவடிவில் 1
திருவடிவை 1
திருவண்வண்டூர் 10
திருவண்வண்டூர்க்கு 1
திருவயிந்திரபுரத்து 1
திருவயிந்திரபுரமே 9
திருவயிற்றன் 2
திருவயிற்றில் 3
திருவயிற்றின் 3
திருவயிற்று 1
திருவயிறு 2
திருவரங்க 6
திருவரங்கத்தாய் 6
திருவரங்கத்தானே 1
திருவரங்கத்து 14
திருவரங்கத்துள் 1
திருவரங்கத்துள்ளாய் 2
திருவரங்கத்தே 1
திருவரங்கம் 17
திருவரங்கம்-தன்னுள் 1
திருவரங்கமே 3
திருவரங்கர் 3
திருவரங்கற்கன்றியும் 1
திருவரங்கன் 1
திருவரங்கனே 1
திருவரங்கா 2
திருவருள் 12
திருவருள்கள் 2
திருவருள்களும் 1
திருவருள்செய்பவன் 1
திருவருளாம் 1
திருவருளால் 2
திருவருளும் 2
திருவருளே 2
திருவரை 1
திருவல்லவாழ் 11
திருவல்லிக்கேணி 10
திருவல்லிக்கேணியான் 1
திருவழுந்தூர் 1
திருவன் 2
திருவாணை 2
திருவாய் 2
திருவாய்மொழியின் 1
திருவாலி 7
திருவாளன் 4
திருவாறன்விளை 10
திருவிண்ணகர் 21
திருவிண்ணகரானே 9
திருவிண்ணகரானை 1
திருவில் 4
திருவிழவில் 3
திருவிளக்கை 1
திருவின் 3
திருவினுக்கு 1
திருவினை 3
திருவினையே 1
திருவுக்கும் 1
திருவுகிர் 1
திருவுடம்பில் 1
திருவுடையார் 1
திருவுடையான் 1
திருவும் 3
திருவுரு 4
திருவுருவ 1
திருவுருவத்து 1
திருவுருவம் 5
திருவுருவு 1
திருவுருவும் 2
திருவுள்ளம் 1
திருவுளத்தே 1
திருவெள்ளக்குளத்தாய் 1
திருவெள்ளக்குளத்து 3
திருவெள்ளக்குளத்துள் 6
திருவெள்ளறை 11
திருவெள்ளறை-அதன் 1
திருவெள்ளறையானை 1
திருவெள்ளியங்குடி 8
திருவெள்ளியங்குடியானை 1
திருவே 6
திருவேங்கட 11
திருவேங்கடத்தானுக்கு 1
திருவேங்கடத்தானே 8
திருவேங்கடத்தானை 2
திருவேங்கடத்தானையே 1
திருவேங்கடத்து 10
திருவேங்கடத்துக்கு 1
திருவேங்கடத்துள் 1
திருவேங்கடம் 22
திருவேங்கடமே 2
திருவேங்கடவா 3
திருவை 1
திருவைகுந்தத்துள்ளாய் 1
திருவொடு 2
திருவோண 1
திருவோணத் 1
திருவோணத்தான் 1
திருவோணம் 3
திரேத 1
திரேதை-கண் 1
திரை 67
திரை-கண் 1
திரைகள் 6
திரைத்து 2
திரைந்தான் 1
திரையும் 1
திரையுள் 1
திரைவாய் 1
தில்லை 14
தில்லைநகர் 11
திலதம் 6
திலதமாய் 1
திலோத்தமை 1
திவத்திலும் 1
திவத்தை 1
திவம் 1
திவலை 3
திவளும் 3
திளை 1
திளைக்கின்ற 1
திளைக்கும் 6
திளைத்திட்டு 2
திளைத்து 5
திளைத்தேனே 1
திற 2
திறக்கும் 1
திறங்கள் 3
திறத்த 1
திறத்தகத்து 1
திறத்ததாயும் 1
திறத்தது 1
திறத்ததுவே 1
திறத்ததே 1
திறத்தம் 1
திறத்தர் 1
திறத்தவாய் 1
திறத்தனளே 1
திறத்தனாய் 1
திறத்தில் 1
திறத்திலும் 1
திறத்தினில் 1
திறத்து 26
திறத்து-கொலாம் 1
திறத்துக்கு 1
திறத்துக்கே 1
திறத்தும் 5
திறத்தே 3
திறத்தேன் 2
திறத்தை 3
திறத்தோம் 1
திறந்தால் 1
திறந்து 9
திறப்ப 2
திறப்பு 1
திறம் 21
திறம்பா 2
திறம்பாத 2
திறம்பாது 2
திறம்பாமல் 5
திறம்பிற்று 1
திறம்பேல்-மின் 1
திறமா 1
திறமும் 1
திறமே 3
திறல் 47
திறலார் 1
திறலாள் 1
திறலாளர் 1
திறலும் 4
திறலோய் 1
திறலோன் 4
திறவாதார் 1
திறவாதே 2
திறவாய் 6
திறவார் 1
திறவிது 1
திறன் 1
திறைகொணர்ந்து 1
தின் 1
தின்பர்கள் 1
தின்றிட 2
தின்று 1
தின்ன 1
தின்னல் 1
தின்னும் 1
தினை 1
தினைகள் 1
தினைத்தனை 1
தினைத்தனையும் 2
தினையாம் 1
தினையேனும் 2

திக்கு (4)

திக்கு நிறை புகழாளன் தீ வேள்வி சென்ற நாள் – நாலாயி:326/1
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்கு உற வளர்ந்தவன் கோயில் – நாலாயி:1344/2
திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம் – நாலாயி:2816/1

மேல்


திக்கும் (1)

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும்
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி – நாலாயி:990/1,2

மேல்


திகழ் (40)

தீயில் பொலிகின்ற செம் சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின் – நாலாயி:7/1
செங்கமல கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில் – நாலாயி:73/1
நிற்பன செய்து நிலா திகழ் முற்றத்துள் – நாலாயி:116/3
பொன் திகழ் சித்திரகூட பொருப்பினில் – நாலாயி:178/1
பொன் திகழ் மாட புதுவையர்_கோன் பட்டன் சொல் – நாலாயி:243/3
திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:274/3
நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாரணன் பாத துழாயும் – நாலாயி:392/3
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன் – நாலாயி:462/3
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:657/4
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:751/4
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:919/4
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர் – நாலாயி:1078/3
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ் திருவயிந்திரபுரமே – நாலாயி:1151/4
பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ் வேங்கை – நாலாயி:1152/2
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி – நாலாயி:1155/3
தெண் திரைகள் வர திரட்டும் திகழ் மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1252/3
பல்லவம் திகழ் பூம் கடம்பு ஏறி அ காளியன் பண அரங்கில் – நாலாயி:1259/1
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை – நாலாயி:1275/2
சேற்றிடை கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1343/4
மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ணம் மரகதத்தின் – நாலாயி:1406/3
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் – நாலாயி:1413/1
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலை திருநறையூர் – நாலாயி:1530/2
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய – நாலாயி:1620/3
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் – நாலாயி:1625/3
காரில் திகழ் காயா_வண்ணன் கதிர் முடி மேல் – நாலாயி:1683/3
செம் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும் – நாலாயி:1799/3
நலம் திகழ் நாரணனை நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1836/4
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே திகழ் நீர் – நாலாயி:2154/2
திகழ் பசும் சோதி மரகத குன்றம் – நாலாயி:2578/4
செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த – நாலாயி:2672/40
சின்ன நறும் பூம் திகழ் வண்ணன் வண்ணம் போல் – நாலாயி:2764/1
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குல கொழுந்தே – நாலாயி:2850/4
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும் – நாலாயி:2908/3
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் – நாலாயி:3405/2
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே – நாலாயி:3405/4
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி – நாலாயி:3430/2
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே – நாலாயி:3527/4
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – நாலாயி:3661/3
தேன் ஏறு மலர் துளவம் திகழ் பாதன் செழும் பறவை – நாலாயி:3950/3
குன்று என்ன திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3976/3

மேல்


திகழ்கின்ற (5)

தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1165/4
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1166/4
அருவி திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை ஒத்து – நாலாயி:1172/2
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் – நாலாயி:3954/1
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு – நாலாயி:3954/2

மேல்


திகழ்தரு (1)

செய்ய தாமரை செழும் பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1150/4

மேல்


திகழ்ந்த (1)

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க – நாலாயி:1624/3

மேல்


திகழ்ந்தது (2)

சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திருவுருவம் பன்றி ஆகி – நாலாயி:1621/1
சேய் இரும் குன்றம் திகழ்ந்தது ஒப்ப செவ்விய ஆகி மலர்ந்த சோதி – நாலாயி:1760/3

மேல்


திகழ்ந்தான் (1)

திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதை-கண் வளை உருவாய் திகழ்ந்தான் என்றும் – நாலாயி:2054/1

மேல்


திகழ்ந்தானை (1)

தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் – நாலாயி:1400/3

மேல்


திகழ்ந்து (5)

செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக – நாலாயி:64/3
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/2
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1138/4
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1143/4
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் – நாலாயி:1232/3

மேல்


திகழ்வதுவே (1)

எ நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே – நாலாயி:3953/4

மேல்


திகழ்வர் (1)

சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவராய் திகழ்வர் தாமே – நாலாயி:1287/4

மேல்


திகழ்வர்களே (1)

தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே – நாலாயி:1137/4

மேல்


திகழ (11)

சீரால் அசோதை திருமாலை சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ
பார் ஆர் தொல் புகழான் புதுவை_மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன – நாலாயி:151/2,3
சால பல் நிரை பின்னே தழை காவின் கீழ் தன் திருமேனி நின்று ஒளி திகழ
நீல நல் நறும் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே – நாலாயி:260/1,2
மெய் சிலை கரு மேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய் – நாலாயி:662/3
திரு மறு மார்வ நின்னை சிந்தையுள் திகழ வைத்து – நாலாயி:911/1
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் – நாலாயி:1238/1
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1238/3,4
ஏர் ஆர் கோலம் திகழ கிடந்தாய் கண்டேன் எம்மானே – நாலாயி:3418/4
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே – நாலாயி:3470/4
திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தையுளானே – நாலாயி:3710/4
திகழ என் சிந்தையுள் இருந்தானை செழு நிலத்தேவர் நான்மறையோர் – நாலாயி:3711/1

மேல்


திகழு (1)

திரு மலிந்து திகழு மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி – நாலாயி:135/2

மேல்


திகழும் (37)

குருமா மணி பூண் குலாவி திகழும்
திருமார்வு இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:32/3,4
செற்றவன் திகழும் மதுரை பதி – நாலாயி:539/3
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:653/3
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று-கொலோ நிற்கும் நாளே – நாலாயி:653/4
தேசமாய் திகழும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1026/4
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1238/4
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1242/4
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1281/4
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1285/4
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1286/4
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை – நாலாயி:1287/1
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான் – நாலாயி:1331/3
மேவி திகழும் கூடலூர் மேல் – நாலாயி:1367/2
செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தி திகழும் ஊர் – நாலாயி:1480/3
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/2
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1628/3
செப்பினை திருமங்கை_மணாளனை தேவனை திகழும் பவளத்து ஒளி – நாலாயி:1643/2
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி – நாலாயி:2052/3
பொன் திகழும் மேனி புரி சடை அம் புண்ணியனும் – நாலாயி:2179/1
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லா – நாலாயி:2185/2
அணி திகழும் சோலை அணி நீர்மலையே – நாலாயி:2227/3
மணி திகழும் வண் தடக்கை மால் – நாலாயி:2227/4
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான் – நாலாயி:2262/3
ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான் – நாலாயி:2262/3
வான் திகழும் சோதி வடிவு – நாலாயி:2262/4
திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செரு கிளரும் – நாலாயி:2282/1,2
திகழும் திருமார்பன் தான் – நாலாயி:2318/4
மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும்
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய் கோமானை – நாலாயி:2368/2,3
செம்பொனே திகழும் திருமூர்த்தியை – நாலாயி:3006/2
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ வாயு என்கோ – நாலாயி:3154/2
என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னு-கொல் – நாலாயி:3631/1
தேசம் திகழும் தன் திருவருள் செய்தே – நாலாயி:3740/4
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார் – நாலாயி:3741/1
திகழும் மணி குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் – நாலாயி:3741/3
திகழும் எரியொடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் – நாலாயி:3761/2
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளமே – நாலாயி:3761/4

மேல்


திகிரி (3)

மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே – நாலாயி:696/3
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:919/4
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில் – நாலாயி:2348/3

மேல்


திகிரியினால் (1)

நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு – நாலாயி:1180/2

மேல்


திகைக்க (1)

ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம் – நாலாயி:3547/1

மேல்


திகைக்கவே (1)

பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே – நாலாயி:3546/4

மேல்


திகைத்த (1)

செரு கடுத்து அன்று திகைத்த அரக்கரை – நாலாயி:3727/3

மேல்


திகைத்து (1)

பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன் – நாலாயி:3140/2

மேல்


திங்கள் (34)

நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே – நாலாயி:33/1
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அ பாங்கினால் – நாலாயி:241/1
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் – நாலாயி:474/1
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து – நாலாயி:476/3
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/2
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால் மிசை – நாலாயி:793/2
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார் – நாலாயி:1064/1
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் பொரு கடல் புலம்பிலும் புலம்பும் – நாலாயி:1110/2
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1183/4
திங்கள் தோய் மாட நாங்கூர் திருமணிக்கூடத்தானை – நாலாயி:1297/1
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1373/4
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர் – நாலாயி:1429/3
திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன் தேசு உடை – நாலாயி:1479/3
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ – நாலாயி:1578/3
திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1670/2
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1831/3
திங்கள் தான் அணவும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1842/4
திங்கள் வெம் கதிர் சீறும் என் செய்கேன் – நாலாயி:1954/2
திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே – நாலாயி:1955/4
தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே – நாலாயி:1984/1
தேம்பல் இளம் திங்கள் சிறைவிடுத்து ஐவாய் – நாலாயி:2028/3
மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் – நாலாயி:2052/1
செம் திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய் திங்கள் ஞாயிறு ஆகி – நாலாயி:2055/2
நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலா திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி – நாலாயி:2059/1
கங்குல் புகுந்தார்கள் காப்பு அணிவான் திங்கள்
சடை ஏற வைத்தானும் தாமரைமேலானும் – நாலாயி:2424/2,3
திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ முகந்து – நாலாயி:2524/1
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை – நாலாயி:2547/3
போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே – நாலாயி:2549/2
வால் வெண் நிலவு உலகு ஆர சுரக்கும் வெண் திங்கள் என்னும் – நாலாயி:2550/1
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட – நாலாயி:2554/1
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3056/3
திங்கள் சேர் மணி மாடம் நீடு சிரீவரமங்கல நகர் உறை – நாலாயி:3408/3
நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல் – நாலாயி:3633/2
திங்கள் சேர் மாட திருப்புளிங்குடியாய் திருவைகுந்தத்துள்ளாய் தேவா – நாலாயி:3799/3

மேல்


திங்களாய் (2)

தீ உலாம் வெம் கதிர் திங்களாய் மங்குல் வான் ஆகி நின்ற – நாலாயி:1814/3
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே – நாலாயி:2821/1

மேல்


திங்களில் (1)

ஈடும் வலியும் உடைய இ நம்பி பிறந்த எழு திங்களில்
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராட போனேன் – நாலாயி:1916/1,2

மேல்


திங்களும் (8)

மின்னு கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரிவேடமுமாய் – நாலாயி:88/1
திங்களும் ஆதித்தியனும் எழுந்தால் போல் – நாலாயி:495/6
தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் – நாலாயி:504/1
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் – நாலாயி:554/2
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் – நாலாயி:1270/1
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப – நாலாயி:1411/3
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3585/3
திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய் – நாலாயி:3639/2

மேல்


திங்களே (1)

தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – நாலாயி:2553/4

மேல்


திங்களை (3)

நென்னலை பகலை இற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை ஆண்டினை – நாலாயி:1639/3
நாயகனே நாள் இளம் திங்களை கோள் விடுத்து – நாலாயி:3200/2
ஒன்றிய திங்களை காட்டி ஒளி மணி_வண்ணனே என்னும் – நாலாயி:3267/1

மேல்


திங்களோடு (1)

குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை – நாலாயி:1294/1,2

மேல்


திசை (65)

விடுத்த திசை கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில் – நாலாயி:9/3
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி – நாலாயி:399/1
செரு உடைய திசை கருமம் திருத்தி வந்து உலகு ஆண்ட திருமால் கோயில் – நாலாயி:412/2
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த – நாலாயி:413/3
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே – நாலாயி:417/4
நால் திசை தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி – நாலாயி:559/1
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும் – நாலாயி:652/2
அன்பொடு தென் திசை நோக்கி பள்ளிகொள்ளும் அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் – நாலாயி:656/3
எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் – நாலாயி:801/3
குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி – நாலாயி:890/1
குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி – நாலாயி:890/1
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி – நாலாயி:890/2
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி – நாலாயி:890/2
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய் – நாலாயி:917/1
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் – நாலாயி:917/3
கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவி கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ – நாலாயி:918/1
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி – நாலாயி:919/1
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை – நாலாயி:920/2
கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த – நாலாயி:921/2
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி – நாலாயி:925/1
சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் – நாலாயி:1221/1
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை – நாலாயி:1229/1
தென் திசை திலதம் அனையவர் நாங்கை செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1275/3
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1369/4
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா – நாலாயி:1604/1
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1608/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4
அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1611/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1614/4
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1615/4
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/4
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை – நாலாயி:1617/1
திருத்தனை திசை நான்முகன் தந்தையை தேவதேவனை மூவரில் முன்னிய – நாலாயி:1644/1
பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம் – நாலாயி:1714/1
பின்னும் ஏழ்_உலகும் ஈர் அடி ஆக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் – நாலாயி:1752/2
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் – நாலாயி:1755/2
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே – நாலாயி:1983/1
செம் திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய் திங்கள் ஞாயிறு ஆகி – நாலாயி:2055/2
திருவரங்கம் மேயான் திசை – நாலாயி:2087/4
திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து – நாலாயி:2088/1
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க – நாலாயி:2090/3
அடியும் படி கடப்ப தோள் திசை மேல் செல்ல – நாலாயி:2098/1
சென்று திசை அளந்த செங்கண்மாற்கு என்றும் – நாலாயி:2102/2
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று – நாலாயி:2242/2
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான் – நாலாயி:2252/3
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும் – நாலாயி:2418/3
திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம் – நாலாயி:2508/3
மேல்-பால் திசை_பெண் புலம்புறு மாலை உலகு அளந்த – நாலாயி:2512/2
நால் திசை நடுங்க அம் சிறை பறவை – நாலாயி:2672/10
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும் – நாலாயி:2836/3
கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே – நாலாயி:2849/1
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை – நாலாயி:3426/3
திரை கொள் பௌவத்து சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் – நாலாயி:3497/3
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அ திசை உற்று நோக்கியே – நாலாயி:3499/4
நோக்குமேல் அ திசை அல்லால் மறு நோக்கு இலள் வைகல் நாள்-தொறும் – நாலாயி:3500/3
தென் திசை திலதம் அனைய திருக்கோளூர்க்கே – நாலாயி:3522/2
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ – நாலாயி:3545/3
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் – நாலாயி:3594/1,2
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிர புனலா மலை – நாலாயி:3599/1,2
திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை – நாலாயி:3711/2
தென் திசை திலதம் புரை குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3768/3
தென் நன் திருமாலிருஞ்சோலை திசை கைகூப்பி சேர்ந்த யான் – நாலாயி:3959/3

மேல்


திசை-கண் (1)

பத்து நால் திசை-கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய் – நாலாயி:830/2

மேல்


திசை-தொறும் (1)

சீத ஒண் தென்றல் திசை-தொறும் கமழும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1750/4

மேல்


திசை-தோறு (1)

திசை-தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற – நாலாயி:3933/3

மேல்


திசை_பெண் (1)

மேல்-பால் திசை_பெண் புலம்புறு மாலை உலகு அளந்த – நாலாயி:2512/2

மேல்


திசைக்கின்றதே (2)

தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே – நாலாயி:3286/4
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம் – நாலாயி:3287/1

மேல்


திசைக்கு (5)

போயினால் பின்னை இ திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே – நாலாயி:372/4
நிலவும் ஆழி படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்கு
திலதம் அன்ன மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1325/2,3
தென் சரண் திசைக்கு திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3480/3
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால் – நாலாயி:3706/3
தென் கொள் திசைக்கு திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை – நாலாயி:3960/3

மேல்


திசைக்கும் (4)

எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4
அண்டம் ஆய் எண் திசைக்கும் ஆதியாய் நீதி ஆன – நாலாயி:2042/3
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3387/1
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3576/1

மேல்


திசைகள் (2)

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் – நாலாயி:1498/1
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் – நாலாயி:2945/3

மேல்


திசைகளும் (2)

எண் திசைகளும் ஏழ்_உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து – நாலாயி:1023/1
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே – நாலாயி:1689/4

மேல்


திசைகளையும் (2)

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே – நாலாயி:728/1
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் – நாலாயி:2011/1

மேல்


திசைதிசை (2)

தென்றி திசைதிசை வீழ செற்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:461/4
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசைதிசை வலித்து எற்றுகின்றனர் – நாலாயி:3570/3

மேல்


திசைதிசையின் (1)

புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின்
வேதியர்கள் சென்று இறைஞ்சும் வேங்கடமே வெண் சங்கம் – நாலாயி:2118/2,3

மேல்


திசைப்ப (5)

தேம் பொழில் குன்று எயில் தென்னவனை திசைப்ப செரு மேல் வியந்து அன்று சென்ற – நாலாயி:1132/3
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை – நாலாயி:1229/1
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1411/3,4
முன் இ உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து – நாலாயி:1619/1
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2

மேல்


திசைப்பு (1)

திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் – நாலாயி:3287/3

மேல்


திசைமுகற்கும் (1)

தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும்
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி_வண்ணனையே – நாலாயி:3086/3,4

மேல்


திசைமுகன் (5)

திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1271/3
தலத்து எழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் – நாலாயி:2929/2
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர் – நாலாயி:3028/3
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும் உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் – நாலாயி:3403/1
திருவுருவு கிடந்த ஆறும் கொப்பூழ் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் – நாலாயி:3447/1,2

மேல்


திசைமுகனார் (1)

திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார்
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண் – நாலாயி:1064/1,2

மேல்


திசைமுகனும் (1)

ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும் – நாலாயி:3308/1

மேல்


திசைமுகனை (3)

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க – நாலாயி:1624/3
திருந்து திசைமுகனை தந்தாய் பொருந்திய நின் – நாலாயி:2218/2
முன்னம் திசைமுகனை தான் படைக்க மற்று அவனும் – நாலாயி:2715/5

மேல்


திசையில் (1)

தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும் – நாலாயி:652/2

மேல்


திசையும் (27)

எ திசையும் சயமரம் கோடித்து – நாலாயி:20/2
இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
எட்டு திசையும் எண்_இறந்த பெரும் தேவிமார் – நாலாயி:347/1
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ – நாலாயி:720/4
எண் திசையும் அறிய இயம்புகேன் – நாலாயி:943/3
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா – நாலாயி:1131/1
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும்
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து – நாலாயி:1218/2,3
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/3
ஏழ்_உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் – நாலாயி:1286/1
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும் – நாலாயி:1332/1
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் – நாலாயி:1544/1
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1674/3
எண் திசையும் எறி நீர் கடலும் ஏழ்_உலகும் உடனே விழுங்கி – நாலாயி:1766/1
திசையும் திசை உறு தெய்வமும் தெய்வத்து – நாலாயி:2088/1
ஏழ்_உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் – நாலாயி:2143/3
கொண்டு இங்கு வாழ்வாரை கூறாதே எண் திசையும்
பேர்த்த கரம் நான்கு உடையான் பேர் ஓதி பேதைகாள் – நாலாயி:2195/2,3
நால் திசையும் கேட்டீரே நாம் – நாலாயி:2238/4
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2319/3
இறையாய் நிலன் ஆகி எண் திசையும் தானாய் – நாலாயி:2320/1
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும்
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை – நாலாயி:2322/1,2
எண் திசையும் சூழ இடம் போதாது என்-கொலோ – நாலாயி:2371/3
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2401/3
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-தன்னை – நாலாயி:3283/2
எண் திசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி உகந்துஉகந்து – நாலாயி:3304/2
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் – நாலாயி:3781/3
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய – நாலாயி:3895/3

மேல்


திசையுள் (2)

தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல் திசையுள்
விண்ணோர் நாள்மதியை விரிகின்ற வெம் சுடரை – நாலாயி:1736/2,3
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே – நாலாயி:3629/4

மேல்


திசையோரும் (2)

எண் திசையோரும் இறைஞ்சி தொழுது ஏத்த – நாலாயி:214/2
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு – நாலாயி:1170/2

மேல்


திட்டு (1)

பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர் – நாலாயி:1021/1

மேல்


திட (5)

திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் – நாலாயி:1270/1
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1270/3
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே – நாலாயி:2523/4
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2905/1
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர் – நாலாயி:3766/3

மேல்


திடம் (2)

திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:1097/4
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே – நாலாயி:2802/4

மேல்


திடமாக (1)

பட நாக_அணை நெடிய மாற்கு திடமாக
வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான் – நாலாயி:2447/2,3

மேல்


திடர் (1)

திடர் விளங்கு கரை பொன்னி நடுவுபாட்டு திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:657/1

மேல்


திடரில் (2)

போது இல் கமலவன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னி திடரில்
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:450/3,4
திடரில் குடியேறி தீய அசுரர் – நாலாயி:568/3

மேல்


திடரே (1)

என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே – நாலாயி:2904/4

மேல்


திடரை (1)

மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால் – நாலாயி:2197/2,3

மேல்


திடல் (2)

திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1280/4
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1673/2

மேல்


திண் (74)

மல் ஆண்ட திண் தோள் மணி_வண்ணா உன் – நாலாயி:1/3
திண் கொள் அசுரரை தேய வளர்கின்றான் – நாலாயி:38/3
தேனுகனும் முரனும் திண் திறல் வெம் நரகன் என்பவர் தாம் மடிய செரு அதிர செல்லும் – நாலாயி:67/3
வேந்தர்கள் உட்க விசயன் மணி திண் தேர் – நாலாயி:111/3
சிலை வளைய திண் தேர் மேல் முன் நின்ற செம் கண் – நாலாயி:119/3
திண் ஆர் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன் – நாலாயி:252/1
திரை பொரு கடல் சூழ் திண் மதில் துவரை வேந்து தன் மைத்துனன்மார்க்காய் – நாலாயி:398/1
சிற்றில் மேல் இட்டு கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது – நாலாயி:519/2
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி – நாலாயி:589/3
திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து – நாலாயி:615/2
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே – நாலாயி:692/1
களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே திண் கை மார்வும் திண் தோளும் – நாலாயி:711/1
களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே திண் கை மார்வும் திண் தோளும் – நாலாயி:711/1
திண் திறலாள் தாடகை-தன் உரம் உருவ சிலை வளைத்தாய் – நாலாயி:720/2
திண் திறல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர் – நாலாயி:801/2
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1022/4
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1023/4
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1032/3
திண் ஆர் மாடங்கள் சூழ் திருமங்கையர்_கோன் கலியன் – நாலாயி:1037/3
திண் ஆகம் பிளக்க சரம் செல உய்த்தாய் – நாலாயி:1038/2
செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் – நாலாயி:1120/1
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன் – நாலாயி:1129/3
தூம்பு உடை திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் – நாலாயி:1132/1
திண் படை கோளரியின் உருவாய் திறலோன் அகலம் செருவில் முன நாள் – நாலாயி:1133/1
திண் திறல் பாட வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1170/4
நெய் அணைந்த திகிரியினால் வாணன் திண் தோள் நேர்த்தவன் தாள் அணைகிற்பீர் நெய்தலோடு – நாலாயி:1180/2
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்து கவந்தனொடும் படை ஆர் திண் கை – நாலாயி:1183/1
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலிசெய்த – நாலாயி:1197/2
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை – நாலாயி:1249/3
திண் திறலார் பயில் நாங்கை திருத்தேவனார்தொகையே – நாலாயி:1252/4
கார் ஆர் திண் சிலை இறுத்த தனி காளை கருதும் இடம் – நாலாயி:1255/2
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் – நாலாயி:1281/2
திண் திறலாளர் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1293/4
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1308/3
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை – நாலாயி:1359/1
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இ உலகு ஏழ் உண்டு – நாலாயி:1399/3
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு – நாலாயி:1426/1
திண் திறல் தோள் கலியன் செம் சொலால் மொழிந்த மாலை – நாலாயி:1437/3
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை – நாலாயி:1537/1
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கை குல வேந்தன் – நாலாயி:1617/2
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் – நாலாயி:1624/2
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால் – நாலாயி:1648/1
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன் – நாலாயி:1698/2
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன் – நாலாயி:1756/2
கல் நவிலும் திண் தோள் கலியன் ஒலிவல்லார் – நாலாயி:1787/3
திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன் தீம் குழல் ஓசையும் தென்றலோடு – நாலாயி:1792/1
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1830/3
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/4
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட – நாலாயி:1938/1
பொன் இலங்கு திண் விலங்கில் வைத்து பொரு கடல் சூழ் – நாலாயி:1972/2
செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும் – நாலாயி:2293/2
சின மா மத களிற்றின் திண் மருப்பை சாய்த்து – நாலாயி:2324/1
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய – நாலாயி:2486/1
நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த – நாலாயி:2555/1
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் – நாலாயி:2789/1
திண் கழல் சேரே – நாலாயி:2919/4
திருத்தி திண் நிலை மூ_உலகும் தம்முள் – நாலாயி:3027/3
சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை – நாலாயி:3036/1
திண் கழல் கால் அசுரர்க்கு தீங்கு இழைக்கும் திருமாலை – நாலாயி:3166/2
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே – நாலாயி:3202/4
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று – நாலாயி:3215/3
படர் புகழ் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவி – நாலாயி:3224/2
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே – நாலாயி:3446/4
கரும் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே – நாலாயி:3458/4
கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர – நாலாயி:3466/1
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3477/3
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே – நாலாயி:3574/4
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே – நாலாயி:3601/4
அரண திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே – நாலாயி:3694/4
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல் – நாலாயி:3704/2
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே – நாலாயி:3709/4
கன கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும் – நாலாயி:3854/3
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன் – நாலாயி:3934/2

மேல்


திண்ண (5)

திண்ண கலத்தில் திரை உறி மேல் வைத்த – நாலாயி:164/1
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதில் தென் அரங்கனாம் – நாலாயி:662/2
திண்ண மாடம் நீடு நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1326/3
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை – நாலாயி:1434/3
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3476/3

மேல்


திண்ணம் (12)

திண்ணம் இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:40/4
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல் – நாலாயி:336/2
இங்கு உள்ள காவினில் வாழ கருதில் இரண்டத்து ஒன்றேல் திண்ணம் வேண்டும் – நாலாயி:553/4
பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் – நாலாயி:1659/3
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து – நாலாயி:3084/3
திண்ணம் அழுந்த கட்டி பல செய்வினை வன் கயிற்றால் – நாலாயி:3345/3
திண்ணம் என் இள_மான் புகும் ஊர் திருக்கோளூரே – நாலாயி:3517/4
திண்ணம் மதிள் தென் குருகூர் சடகோபன் – நாலாயி:3868/2
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் – நாலாயி:3904/3
திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து – நாலாயி:3906/3
திண்ணம் நாரணமே – நாலாயி:3935/4
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே – நாலாயி:3975/4

மேல்


திண்ணமா (1)

திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்-மினோ – நாலாயி:3790/3

மேல்


திண்ணன் (1)

திண்ணன் வீடு முதல் முழுதும் ஆய் – நாலாயி:3020/1

மேல்


திண்ணனவே (2)

சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே – நாலாயி:2485/4
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே – நாலாயி:3019/4

மேல்


திண்ணார் (1)

திண்ணார் மதில் சூழ் திருவரங்க செல்வனார் – நாலாயி:613/3

மேல்


திண்ணியது (1)

திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை – நாலாயி:1229/1

மேல்


திண்ணெனவும் (1)

மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும் – நாலாயி:2788/4

மேல்


திண்ணெனெ (1)

திண்ணெனெ இ இரா உன்னை தேய்த்து கிடக்க நான் ஒட்டேன் – நாலாயி:152/2

மேல்


திண்ணை (2)

நக்க செம் துவர் வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக – நாலாயி:87/2
திண்ணை சூழ் திருக்கோட்டியூர் திருமாலவன் திருநாமங்கள் – நாலாயி:362/2

மேல்


திண்ணை-தோறும் (1)

சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும்
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/3,4

மேல்


திண்மை (3)

திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1233/2
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரி தறு கண் – நாலாயி:1751/1
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே – நாலாயி:2863/4

மேல்


திணம் (1)

திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1671/2

மேல்


திணர் (2)

திணர் ஆர் மேகம் என களிறு சேரும் திருவேங்கடத்தானே – நாலாயி:3554/3
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே – நாலாயி:3554/4

மேல்


திணர்த்த (1)

திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர் – நாலாயி:3455/2

மேல்


திணி (2)

இருளின் திணி வண்ணம் மா நீர் கழியே போய் – நாலாயி:3016/1
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழிய பெரிதால் – நாலாயி:3590/3

மேல்


திணி-மினே (1)

பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லைத் திணி-மினே – நாலாயி:364/4

மேல்


திணிந்த (1)

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் – நாலாயி:3180/1

மேல்


திணிம்பை (1)

சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கரும் திணிம்பை
போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே – நாலாயி:2549/1,2

மேல்


தித்திக்கும் (2)

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே – நாலாயி:149/2
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3552/2

மேல்


தித்திக்குமே (2)

சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே – நாலாயி:1582/4
சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே – நாலாயி:2815/4

மேல்


தித்தித்த (1)

தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும் – நாலாயி:114/2

மேல்


தித்தித்திருக்குமோ (1)

திரு பவள செ வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் – நாலாயி:567/2,3

மேல்


தித்தித்து (1)

தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து என் – நாலாயி:3751/3

மேல்


தித்திப்ப (1)

தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப
யானும் எம் பிரானையே ஏத்தினேன் யான் உய்வானே – நாலாயி:3262/3,4

மேல்


தித்திப்பாய் (1)

ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை – நாலாயி:3427/2,3

மேல்


தித்திப்பான் (1)

உருவு கரந்து உள்ளும்-தோறும் தித்திப்பான்
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை – நாலாயி:3728/2,3

மேல்


திமிர் (1)

திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள் தேவதேவபிரான் என்றே – நாலாயி:3496/3

மேல்


திமிரும் (1)

மெய் திமிரும் நான பொடியோடு மஞ்சளும் – நாலாயி:52/1

மேல்


திமில் (2)

செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை – நாலாயி:1359/1
திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன் தீம் குழல் ஓசையும் தென்றலோடு – நாலாயி:1792/1

மேல்


தியொடு (1)

எரி தியொடு என இன இயல்வினர் செலவினர் – நாலாயி:1714/2

மேல்


திரட்டி (1)

தென்றி கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் – நாலாயி:153/2

மேல்


திரட்டு (1)

மடல் எடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர் பொன்னி – நாலாயி:1280/3

மேல்


திரட்டும் (2)

தெண் திரைகள் வர திரட்டும் திகழ் மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1252/3
தெண் திரைகள் வர திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1674/2

மேல்


திரண்ட (1)

திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் – நாலாயி:813/3

மேல்


திரண்டதனை (1)

சீர் ஆர் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு – நாலாயி:2685/6,7

மேல்


திரண்டு (3)

திரண்டு எழு தழை மழை முகில்_வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டு இனம் போலே – நாலாயி:283/1
தேன் கொண்ட மலர் சிதற திரண்டு ஏறி பொழிவீர்காள் – நாலாயி:581/2
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு – நாலாயி:2344/3

மேல்


திரள் (20)

செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் – நாலாயி:280/1
செம் பவள திரள் வாய் தன் சரிதை கேட்டான் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:748/3
கார் திரள் அனைய மேனி கண்ணனே உன்னை காணு – நாலாயி:903/2
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை – நாலாயி:1047/2
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை – நாலாயி:1047/3
அருவி திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை ஒத்து – நாலாயி:1172/2
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/3
செ வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1182/4
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் – நாலாயி:1351/2
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் – நாலாயி:1413/1
நாம திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல் – நாலாயி:1497/2
கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல் – நாலாயி:1512/2
குன்று ஆரும் திரள் தோளன் குரை கழலே அடை நெஞ்சே – நாலாயி:1531/4
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்தில தொத்தினை – நாலாயி:1638/2
தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர் செழும் திரள் பனங்கனி உதிர – நாலாயி:1824/1
வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை – நாலாயி:1836/1
மல்லே பொருத திரள் தோள் மணவாளீர் – நாலாயி:1928/1
செம் பவள திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி – நாலாயி:3168/2
கார் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனை கண்டு – நாலாயி:3536/3
கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் – நாலாயி:3629/2

மேல்


திரளும் (1)

வரையின் மா மணியும் மரகத திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும் – நாலாயி:1755/3

மேல்


திரளே (1)

பனி ஏய் பரம் குன்றின் பவள திரளே
முனியே திருமூழிக்களத்து விளக்கே – நாலாயி:1553/1,2

மேல்


திரளேயும் (1)

அம் பவள திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1761/4

மேல்


திரளை (4)

பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீ திரளை
ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்-மின் என்று – நாலாயி:974/1,2
தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை மிடற்றிடை – நாலாயி:1054/1
ஏற்றினை இமயம் ஏய எழில் மணி திரளை இன்ப – நாலாயி:2033/2
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – நாலாயி:2037/2

மேல்


திரளையும் (1)

பிண்ட திரளையும் பேய்க்கு இட்ட நீர் சோறும் – நாலாயி:168/1

மேல்


திரி (6)

கடிறு பல திரி கான் அதரிடை கன்றின் பின் – நாலாயி:239/3
திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:356/4
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ பாலகனாய் ஆலிலையில் பள்ளி இன்பம் – நாலாயி:1092/1
வளர்ந்தவனை தடம் கடலுள் வலி உருவில் திரி சகடம் – நாலாயி:1401/1
தெருவில் திரி சிறு நோன்பியர் செம் சோற்றொடு கஞ்சி – நாலாயி:1629/1
சென்றான் தூது பஞ்சவர்க்காய் திரி கால் சகடம் சினம் அழித்து – நாலாயி:1706/3

மேல்


திரி-மினோ (1)

கோத்து குழைத்து குணாலம் ஆடி திரி-மினோ
நா தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:389/3,4

மேல்


திரிக்கில் (1)

நோவ திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என் காதுகள் நொந்திடும் கில்லேன் – நாலாயி:150/2

மேல்


திரிக்கும் (1)

தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு திரிக்கும் ஐவரை – நாலாயி:3565/1

மேல்


திரிகிலையும் (1)

உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற என்னுடை ஆவி வேமால் – நாலாயி:3922/3

மேல்


திரிகின்ற (1)

செப்பமே செய்து திரிகின்ற சீர் கண்டே – நாலாயி:3652/4

மேல்


திரிகின்றது (1)

திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ முகந்து – நாலாயி:2524/1

மேல்


திரிகின்றதே (1)

திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே – நாலாயி:2523/4

மேல்


திரிகின்றனவே (1)

பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே – நாலாயி:3353/4

மேல்


திரிகின்றார்கட்கு (1)

அமரராய் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து – நாலாயி:3907/1

மேல்


திரிகின்றோமுக்கு (1)

தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான் – நாலாயி:1331/2,3

மேல்


திரித்தாய் (1)

குலம் கெட்டு அவர் மாள கொடி புள் திரித்தாய்
விலங்கல் குடுமி திருவேங்கடம் மேய – நாலாயி:1039/2,3

மேல்


திரித்து (4)

பா இரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்கு – நாலாயி:2034/1
தாய் அ மா பரவை பொங்க தட வரை திரித்து வானோர்க்கு – நாலாயி:2047/2
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு – நாலாயி:2767/8
திரித்து அன்று எரித்த திருவிளக்கை தன் திருவுளத்தே – நாலாயி:2798/3

மேல்


திரிதந்து (3)

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை – நாலாயி:939/1
ஊதை திரிதந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும் – நாலாயி:1789/2
பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும் – நாலாயி:2050/1

மேல்


திரிதந்தும் (1)

நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை – நாலாயி:2619/1,2

மேல்


திரிதந்தேனேலும் (1)

கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கென திருவருள் பெற்றேன் – நாலாயி:952/1,2

மேல்


திரிதர்வேன் (1)

செற்றமே வேண்டி திரிதர்வேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி – நாலாயி:955/3

மேல்


திரிதரு (1)

பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:959/4

மேல்


திரிதருவன் (1)

பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் – நாலாயி:2697/2

மேல்


திரிதருவேன் (1)

காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1094/4

மேல்


திரிதருவோர்களை (1)

சிற்றில் இழைத்து திரிதருவோர்களை
பற்றி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன் – நாலாயி:41/2,3

மேல்


திரிதலால் (1)

தலை வணக்கி கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவம் உடைத்து தரணிதானே – நாலாயி:745/4

மேல்


திரிதி (1)

காப்பாரும் இல்லை கடல்_வண்ணா உன்னை தனியே போய் எங்கும் திரிதி
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/2,3

மேல்


திரிந்த (4)

காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும் – நாலாயி:1000/2
திரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1013/4
கல் ஆர் கடும் கானம் திரிந்த களிறே – நாலாயி:1552/2
கற்று இனம்-தோறும் மறித்து கானம் திரிந்த களிறே – நாலாயி:1886/3

மேல்


திரிந்தது (1)

திரிந்தது வெம் சமத்து தேர் கடவி அன்று – நாலாயி:2196/1

மேல்


திரிந்தனர் (1)

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் – நாலாயி:2904/1,2

மேல்


திரிந்திலர் (1)

நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் – நாலாயி:2904/2,3

மேல்


திரிந்து (17)

எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் – நாலாயி:173/2
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட – நாலாயி:182/2
அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி – நாலாயி:323/2
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர் நிழல் இல்லை நீர் இல்லை உன் – நாலாயி:456/1
தீது இல் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே – நாலாயி:663/3
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே – நாலாயி:665/3
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/3,4
கொடிய மனத்தால் சின தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு – நாலாயி:1003/1
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் – நாலாயி:2079/1
தீர்த்தகரர் ஆமின் திரிந்து – நாலாயி:2195/4
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம் – நாலாயி:2240/2,3
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர் – நாலாயி:2326/2
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம் – நாலாயி:2509/3
காலே பொத திரிந்து கத்துவராம் இனநாள் – நாலாயி:2606/1
திரிந்து உழலும் சிந்தனையார்-தம்மை புரிந்து ஒருகால் – நாலாயி:2634/2
மின் உருவில் விண் தேர் திரிந்து வெளிப்பட்டு – நாலாயி:2740/1
பின்னும் திரை வயிற்று பேயே திரிந்து உலவா – நாலாயி:2740/3

மேல்


திரிந்தேற்கு (1)

இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மாநிலம் முன் உண்டு உமிழ்ந்த – நாலாயி:3773/1

மேல்


திரிபவும் (1)

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே – நாலாயி:761/3,4

மேல்


திரிபுரம் (3)

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப – நாலாயி:1118/1
வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற துந்தி – நாலாயி:2929/1
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய – நாலாயி:3223/2

மேல்


திரிய (2)

கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே – நாலாயி:1093/1
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை – நாலாயி:1719/3

மேல்


திரியவும் (1)

சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காதுபெருக்கி திரியவும் காண்டி – நாலாயி:148/3

மேல்


திரியவே (1)

சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே – நாலாயி:3772/4

மேல்


திரியா (1)

இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி – நாலாயி:2182/2

மேல்


திரியாதே (2)

உற்றன பேசி நீ ஓடி திரியாதே
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் ஆழியான்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:166/3,4
உண்டற்கு வேண்டி நீ ஓடி திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் – நாலாயி:168/2,3

மேல்


திரியாமல் (1)

சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய – நாலாயி:2128/2

மேல்


திரியாமே (6)

மஞ்சனமாட்டி மனைகள்-தோறும் திரியாமே
கஞ்சனை காய்ந்த கழல் அடி நோவ கன்றின் பின் – நாலாயி:234/2,3
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே
கற்று தூளி உடை வேடர் கானிடை கன்றின் பின் – நாலாயி:235/2,3
பொன் மணி மேனி புழுதி ஆடி திரியாமே
கல் மணி நின்று அதிர் கான் அதரிடை கன்றின் பின் – நாலாயி:236/2,3
பண்ணி பல செய்து இ பாடி எங்கும் திரியாமே
கண்ணுக்கு இனியானை கான் அதரிடை கன்றின் பின் – நாலாயி:237/2,3
படிறு பல செய்து இ பாடி எங்கும் திரியாமே
கடிறு பல திரி கான் அதரிடை கன்றின் பின் – நாலாயி:239/2,3
துள்ளி விளையாடி தோழரோடு திரியாமே
கள்ளி உணங்கு வெம் கான் அதரிடை கன்றின் பின் – நாலாயி:240/2,3

மேல்


திரியிட்டு (1)

துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டு சொல்லுகேன் மெய்யே – நாலாயி:146/4

மேல்


திரியிட (1)

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட ஒட்டில் – நாலாயி:143/3

மேல்


திரியும் (14)

சுரும்பு ஆர் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும்
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:228/3,4
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழற திரியும்
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:231/3,4
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு – நாலாயி:280/3
அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை – நாலாயி:338/1
திருவாணை கூற திரியும் தண் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:342/4
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய் – நாலாயி:988/1
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என் – நாலாயி:995/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும்
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1230/1,2
தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான் – நாலாயி:1244/1
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன் – நாலாயி:1431/1
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் – நாலாயி:3180/1
திரியும் கலியுகம் நீங்கி தேவர்கள் தாமும் புகுந்து – நாலாயி:3354/1
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய் – நாலாயி:3545/1
ஓடி திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே – நாலாயி:3756/4

மேல்


திரியை (3)

எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன் – நாலாயி:140/3
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன் – நாலாயி:141/2
கையில் திரியை இடுகிடாய் இ நின்ற காரிகையார் சிரியாமே – நாலாயி:147/4

மேல்


திரிவது (1)

கானிடை திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப – நாலாயி:508/2

மேல்


திரிவர் (1)

தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் முலை-கால் – நாலாயி:2433/2

மேல்


திரிவரே (1)

செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தி திரிவரே – நாலாயி:3179/4

மேல்


திரிவரேலும் (1)

இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன் – நாலாயி:2179/3

மேல்


திரிவனவும் (2)

வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் – நாலாயி:3323/1,2
ஆயே இ உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால் – நாலாயி:3325/1,2

மேல்


திரிவனே (1)

பாவின் இன்னிசை பாடி திரிவனே – நாலாயி:938/4

மேல்


திரிவாய் (2)

அறம் தானாய் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே – நாலாயி:1469/3
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி – நாலாயி:2025/2

மேல்


திரிவார் (1)

சீர் ஆர் இன் சொல் மாலை கற்று திரிவார் உலகத்தில் – நாலாயி:1337/3

மேல்


திரிவாரையும் (1)

ஆதியான் அடியாரையும் அடிமை இன்றி திரிவாரையும்
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/2,3

மேல்


திரிவான் (1)

மழ கன்று இனங்கள் மறித்து திரிவான்
குழல்கள் இருந்தவா காணீரே குவி முலையீர் வந்து காணீரே – நாலாயி:42/3,4

மேல்


திரிவான (1)

தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே – நாலாயி:3950/4

மேல்


திரிவிக்கிரமன் (5)

தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/3
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன்
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/2,3
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
தெய்வ_நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை – நாலாயி:3417/1

மேல்


திரிவிக்கிரமனையே (1)

விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/4

மேல்


திரிவிக்கிரமா (1)

சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3

மேல்


திரிவும் (1)

வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானம் இலாமையும் வாய் வெளுப்பும் – நாலாயி:623/1

மேல்


திரிவேற்கு (1)

தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளர் எம் இறைவர் இராமாநுசன் தன்னை உற்றவரே – நாலாயி:2886/3,4

மேல்


திரிவேனோ (1)

தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ – நாலாயி:3544/4

மேல்


திரிவோன் (1)

முடை அடர்த்த சிரம் ஏந்தி மூ_உலகும் பலி திரிவோன்
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1528/3,4

மேல்


திரு (107)

செந்நாள் தோற்றி திரு மதுரையில் சிலை குனித்து ஐந்தலைய – நாலாயி:10/3
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/2
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே – நாலாயி:128/4
திரு மலிந்து திகழு மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி – நாலாயி:135/2
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3
நின் திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள் – நாலாயி:159/3
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் – நாலாயி:183/3
திரு உடை பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன் – நாலாயி:204/1
திருமுகமாய் செங்கமலம் திரு நிறமாய் கருங்குவளை – நாலாயி:404/3
செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல் – நாலாயி:411/2
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் – நாலாயி:469/2
திரு தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி – நாலாயி:498/7
திரு உடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:509/4
திரு பவள செ வாய்தான் தித்தித்திருக்குமோ – நாலாயி:567/2
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி – நாலாயி:589/3
செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே – நாலாயி:680/4
திரு இலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே – நாலாயி:712/4
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ – நாலாயி:721/2
திரு கலந்து சேரும் மார்ப தேவதேவ தேவனே – நாலாயி:854/1
கருவிலே திரு இலாதீர் காலத்தை கழிக்கின்றீரே – நாலாயி:882/4
மாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும் – நாலாயி:891/2
திரு மறு மார்வ நின்னை சிந்தையுள் திகழ வைத்து – நாலாயி:911/1
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திரு
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே – நாலாயி:927/3,4
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே – நாலாயி:931/3,4
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில் – நாலாயி:1137/3
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை – நாலாயி:1146/3
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம் கவின் ஆரும் – நாலாயி:1153/2
தெய்வ திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1164/2
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1166/4
கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1235/2
கஞ்சனை காய்ந்த காளை அம்மானை கரு முகில் திரு நிறத்தவனை – நாலாயி:1274/2
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் – நாலாயி:1281/2
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் – நாலாயி:1285/1
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் – நாலாயி:1285/1
பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா – நாலாயி:1316/1
கறவை முன் காத்து கஞ்சனை காய்ந்த காளமேக திரு உருவன் – நாலாயி:1341/1
அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை – நாலாயி:1377/2
கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன் – நாலாயி:1428/1
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா – நாலாயி:1459/3
கார் தழைத்த திரு உருவன் கண்ணபிரான் விண்ணவர்_கோன் – நாலாயி:1534/3
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி – நாலாயி:1577/1
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா – நாலாயி:1604/1
திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா – நாலாயி:1608/1
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1636/3
தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திரு தக்கீர் – நாலாயி:1658/1
திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன் – நாலாயி:1707/2
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டெழுத்தும் – நாலாயி:1740/3
செற்றவன் தென் இலங்கை மலங்க தேவர் பிரான் திரு மா மகளை – நாலாயி:1797/1
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் – நாலாயி:1839/2
தேடி திரு மா மகள் மண்_மகள் நிற்ப – நாலாயி:1930/3
திரு மா மகள்-தன் கணவன் – நாலாயி:1942/2
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே – நாலாயி:2202/3
நெருக்கா முன் நீர் நினை-மின் கண்டீர் திரு பொலிந்த – நாலாயி:2221/2
திருமாலை நங்கள் திரு – நாலாயி:2237/4
திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் – நாலாயி:2282/1
திரு கண்டு கொண்ட திருமாலே உன்னை – நாலாயி:2283/3
திரு மா மணி_வண்ணன் தேசு – நாலாயி:2290/4
மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த – நாலாயி:2338/2
திரு மா மணி_வண்ணன் செங்கண்மால் எங்கள் – நாலாயி:2340/3
தேன் அமரும் பூ மேல் திரு – நாலாயி:2381/4
நாகத்து_அணை குடந்தை வெஃகா திரு எவ்வுள் – நாலாயி:2417/1
தேவரை தேவர் அல்லாரை திரு இல்லா – நாலாயி:2434/3
சென்று ஒன்றி நின்ற திரு – நாலாயி:2442/4
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார் – நாலாயி:2443/1
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த – நாலாயி:2443/2
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் – நாலாயி:2473/3
தளர்ந்தும் முறிந்தும் வரு திரை பாயல் திரு நெடும் கண் – நாலாயி:2551/1
திரு ஆகம் தீண்டிற்று சென்று – நாலாயி:2604/4
திரு செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் – நாலாயி:2647/3
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திரு துழாய – நாலாயி:2683/2
பேராமல் தாங்கி கடைந்தான் திரு துழாய் – நாலாயி:2693/6
சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி – நாலாயி:2700/1
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் – நாலாயி:2738/3
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல்செய்யா – நாலாயி:2802/3
நாளும் நம் திரு உடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி – நாலாயி:2928/3
திரு மா நீள் கழல் ஏழ்_உலகும் தொழ – நாலாயி:2998/2
செந்தாமரை அடிகள் செம்பொன் திரு உடம்பே – நாலாயி:3053/4
திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம் – நாலாயி:3054/1
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் – நாலாயி:3054/2
விட்டு இலங்கு கரும் சுடர் மலையே திரு உடம்பு – நாலாயி:3079/2
புணர்த்த திரு ஆகி தன் மார்வில் தான் சேர் – நாலாயி:3090/3
கொந்து ஆர் காயாவின் கொழு மலர் திரு நிறத்த – நாலாயி:3136/3
செம் கதிர் முடியன் என்கோ திரு மறு மார்பன் என்கோ – நாலாயி:3156/3
திரு மணி_வண்ணனை செங்கண்மாலினை தேவபிரானை – நாலாயி:3174/2
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் – நாலாயி:3187/3
திரு உடை மன்னரை காணில் திருமாலை கண்டேனே என்னும் – நாலாயி:3271/1
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கையுள் – நாலாயி:3415/3
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே – நாலாயி:3446/4
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து – நாலாயி:3502/1
கோல திரு மா மகளோடு உன்னை கூடாதே – நாலாயி:3541/3
சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வ கோமானே – நாலாயி:3551/2
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா – நாலாயி:3553/2
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/2
கேழல் திரு உரு ஆயிற்று கேட்டும் உணர்ந்துமே – நாலாயி:3609/4
பை விட பாம்பு_அணையான் திரு குண்டல காதுகளே – நாலாயி:3632/3
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் – நாலாயி:3699/2
திரு செய்ய கமல கண்ணும் செ வாயும் செ அடியும் செய்ய கையும் – நாலாயி:3710/2
திரு செய்ய கமல உந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய உடையும் – நாலாயி:3710/3
திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தையுளானே – நாலாயி:3710/4
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை – நாலாயி:3728/3
சோலை திருக்கடித்தானத்து உறை திரு
மாலை மதிள் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3736/1,2
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசைய – நாலாயி:3794/1
திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன் – நாலாயி:3840/3
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் – நாலாயி:3874/3
திரு மெய் உறைகின்ற செங்கண்மால் நாளும் – நாலாயி:3925/3
வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய் – நாலாயி:3991/2

மேல்


திருக்கடி (1)

ஆன இடத்தும் என் நெஞ்சும் திருக்கடி
தான நகரும் தன தாய பதியே – நாலாயி:3733/3,4

மேல்


திருக்கடித்தான (1)

நண்ணு திருக்கடித்தான நகரே – நாலாயி:3732/4

மேல்


திருக்கடித்தானத்து (1)

சோலை திருக்கடித்தானத்து உறை திரு – நாலாயி:3736/1

மேல்


திருக்கடித்தானத்துள் (1)

தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள்
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே – நாலாயி:3734/3,4

மேல்


திருக்கடித்தானத்தை (4)

திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை
மருவி உறைகின்ற மாய பிரானே – நாலாயி:3728/3,4
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை
வாச பொழில் மன்னு கோயில் கொண்டானே – நாலாயி:3729/3,4
கோயில் கொண்டான் தன் திருக்கடித்தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம் – நாலாயி:3730/1,2
பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை
ஏத்த நில்லா குறிக்கொள்-மின் இடரே – நாலாயி:3731/3,4

மேல்


திருக்கடித்தானமும் (1)

திருக்கடித்தானமும் என்னுடைய சிந்தையும் – நாலாயி:3727/1

மேல்


திருக்கடித்தானமே (2)

செல்வர்கள் வாழும் திருக்கடித்தானமே – நாலாயி:3726/4
கற்பக சோலை திருக்கடித்தானமே – நாலாயி:3735/4

மேல்


திருக்கண் (1)

தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் – நாலாயி:3796/2

மேல்


திருக்கண்கள் (1)

திருவாளன் இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே – நாலாயி:421/4

மேல்


திருக்கண்கள்-கொலோ (1)

ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் – நாலாயி:3627/2

மேல்


திருக்கண்களால் (1)

திரு உடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:509/4

மேல்


திருக்கண்ணங்குடியுள் (10)

செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1748/4
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1749/4
சீத ஒண் தென்றல் திசை-தொறும் கமழும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1750/4
சென்று சேர் சென்னி சிகர நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1751/4
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1752/4
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1753/4
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1754/4
திரை கொணர்ந்து உந்தி வயல்-தொறும் குவிக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1755/4
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1756/4
சிலையினால் இலங்கை தீ எழ செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை – நாலாயி:1757/2

மேல்


திருக்கண்ணபுர (1)

அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுர
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே – நாலாயி:3884/3,4

மேல்


திருக்கண்ணபுரத்து (16)

சீர் ஆளும் வரை மார்பா திருக்கண்ணபுரத்து அரசே – நாலாயி:723/3
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1668/2
தெரிவு அரிய மணி மாட திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1669/2
திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1670/2
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1671/2
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1672/2
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1673/2
தெண் திரைகள் வர திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1674/2
செங்கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1675/2
சீர் ஆளும் வரை மார்வன் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1676/2
தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1677/1
வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே – நாலாயி:3880/3,4
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே – நாலாயி:3882/3,4
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே – நாலாயி:3885/3,4
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே – நாலாயி:3886/3,4
வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:3888/3,4

மேல்


திருக்கண்ணபுரம் (4)

செம் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு – நாலாயி:2078/1
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழு-மினோ தொண்டரே – நாலாயி:3881/3,4
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே – நாலாயி:3883/3,4
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே – நாலாயி:3889/3,4

மேல்


திருக்கண்ணரம் (1)

மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம்
பணி-மின் நாளும் பரமேட்டி-தன் பாதமே – நாலாயி:3887/3,4

மேல்


திருக்கண்ணினை (1)

எழில் கொள் நின் திருக்கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே – நாலாயி:714/4

மேல்


திருக்கண்ணும் (1)

சென்று தன் திருமால் திருக்கண்ணும் செ வாயும் கண்டு – நாலாயி:3522/3

மேல்


திருக்காட்கரை (1)

தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினை-தொறே – நாலாயி:3836/3,4

மேல்


திருக்காப்பு (2)

சேவடி செவ்வி திருக்காப்பு – நாலாயி:1/4
திருக்காப்பு நான் உன்னை சாத்த தேசு உடை வெள்ளறை நின்றாய் – நாலாயி:200/3

மேல்


திருக்கால் (1)

பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே – நாலாயி:3542/2

மேல்


திருக்குடந்தை (5)

செல்வம் மல்கு தென் திருக்குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க – நாலாயி:2672/43,44
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழ கிடந்தாய் கண்டேன் எம்மானே – நாலாயி:3418/3,4
செம் மா கமலம் செழு நீர்மிசை-கண் மலரும் திருக்குடந்தை
அம் மா மலர்-கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே – நாலாயி:3419/3,4
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவு இல் உலகம் பரவ கிடந்தாய் காண வாராயே – நாலாயி:3426/3,4
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ – நாலாயி:3427/3,4

மேல்


திருக்குணம் (1)

தீது இலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன் – நாலாயி:897/2

மேல்


திருக்குருகூர் (3)

செம்பொன் மாட திருக்குருகூர் நம்பிக்கு – நாலாயி:941/3
குன்ற மாட திருக்குருகூர் நம்பி – நாலாயி:942/3
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள் – நாலாயி:3333/3

மேல்


திருக்குருகூர்-அதனுள் (7)

குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர்-அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே – நாலாயி:3330/3,4
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர்-அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே – நாலாயி:3332/3,4
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்-அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்று-மினே – நாலாயி:3334/3,4
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர்-அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே – நாலாயி:3335/3,4
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர்-அதனுள்
ஆடு புள் கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே – நாலாயி:3336/3,4
கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் விளம்புதிரே – நாலாயி:3337/3,4
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர்-அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குட கூத்தனுக்கு ஆள் செய்வதே – நாலாயி:3339/3,4

மேல்


திருக்குருகூர்-அதனை (2)

மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை
பாடி ஆடி பரவி செல்-மின்கள் பல் உலகீர் பரந்தே – நாலாயி:3331/3,4
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை
உளம் கொள் ஞானத்து வைம்-மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே – நாலாயி:3338/3,4

மேல்


திருக்குலத்தில் (1)

தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்திசெய்து – நாலாயி:1182/1

மேல்


திருக்குலத்து (1)

திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/4

மேல்


திருக்குழலும் (1)

சிந்துரம் இலங்க தன் திருநெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும்
அந்தரம் முழவ தண் தழை காவின் கீழ் வரும் ஆயரோடு உடன் வளை கோல் வீச – நாலாயி:259/1,2

மேல்


திருக்குறள் (1)

ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3661/2

மேல்


திருக்குறளன் (1)

சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரை கண் திருக்குறளன்
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் – நாலாயி:3772/2,3

மேல்


திருக்குறளா (1)

வைகுந்தா மணி_வண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி – நாலாயி:3064/1

மேல்


திருக்குறிப்பில் (1)

வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர் – நாலாயி:852/2

மேல்


திருக்குறிப்பே (1)

நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே – நாலாயி:463/4

மேல்


திருக்குறுங்குடி (10)

நங்கள் கோல திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3385/2
தென் நன் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3386/2
குன்ற மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3387/2
தேன் கொள் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3388/2
தக்க கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3389/2
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3390/2
சிறந்த கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3391/2
மை கொள் மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3392/2
மன்னு மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3393/2
வழு_இல் கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3394/2

மேல்


திருக்குறுங்குடி-அதன் (1)

குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி-அதன் மேல் – நாலாயி:3395/3

மேல்


திருக்கூடல் (1)

இழைப்பன் திருக்கூடல் கூட மழை பேர் – நாலாயி:2420/2

மேல்


திருக்கை (1)

திருமால் திருக்கை திருச்சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும் – நாலாயி:2565/2

மேல்


திருக்கைகளால் (1)

தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/3

மேல்


திருக்கையால் (1)

செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி – நாலாயி:563/3

மேல்


திருக்கோட்டி (3)

கார் ஏய் கடலே மலையே திருக்கோட்டி
ஊரே உகந்தாயை உகந்து அடியேனே – நாலாயி:1550/3,4
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள் – நாலாயி:2227/1
திருக்கோட்டி எந்தை திறம் – நாலாயி:2268/4

மேல்


திருக்கோட்டியூர் (13)

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் – நாலாயி:13/1,2
செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை – நாலாயி:22/1,2
தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர்
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அ – நாலாயி:360/2,3
செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்
துற்றி ஏழ்_உலகு உண்ட தூ மணி_வண்ணன்-தன்னை தொழாதவர் – நாலாயி:361/2,3
திண்ணை சூழ் திருக்கோட்டியூர் திருமாலவன் திருநாமங்கள் – நாலாயி:362/2
நிரை கணம் பரந்து ஏறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர்
நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர் – நாலாயி:363/2,3
தீமை செய்து இள வாளைகள் விளையாடு நீர் திருக்கோட்டியூர்
நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை – நாலாயி:364/2,3
ஏதம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்
நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய – நாலாயி:365/2,3
திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர்
கரும் தட முகில்_வண்ணனை கடைக்கொண்டு கைதொழும் பத்தர்கள் – நாலாயி:366/2,3
தெளிந்த செல்வனை சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர்
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் – நாலாயி:367/2,3
செம்பொன் ஆர் மதில் சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர்
நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களை கண்ட-கால் – நாலாயி:368/2,3
தேச வார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர்
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று – நாலாயி:369/2,3
சீத நீர் புடை சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர்
ஆதியான் அடியாரையும் அடிமை இன்றி திரிவாரையும் – நாலாயி:370/1,2

மேல்


திருக்கோட்டியூரானே (9)

செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1838/4
தெய்வம் நாற வரும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1839/4
தெள்ளு நீர் புறவில் திருக்கோட்டியூரானே – நாலாயி:1840/4
தேறல் வாய்மடுக்கும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1841/4
திங்கள் தான் அணவும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1842/4
தேவர் வந்து இறைஞ்சும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1843/4
தென்றல் வந்து உலவும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1844/4
தேங்கு தண் புனல் சூழ் திருக்கோட்டியூரானே – நாலாயி:1845/4
தேவதேவபிரான் திருக்கோட்டியூரானே – நாலாயி:1846/4

மேல்


திருக்கோட்டியூரானை (1)

சேல்கள் பாய் கழனி திருக்கோட்டியூரானை
நீல மா முகில்_வண்ணனை நெடுமாலை இன் தமிழால் நினைந்த இ – நாலாயி:1847/2,3

மேல்


திருக்கோயில் (3)

சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:446/3
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:448/2
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் – நாலாயி:487/4

மேல்


திருக்கோலம் (1)

கண மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று – நாலாயி:602/1

மேல்


திருக்கோவலூர்-அதனுள் (10)

செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1138/4
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1139/4
செழும் தட நீர் கமலம் தீவிகை போல் காட்டும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1140/4
தீம் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1141/4
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1142/4
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1143/4
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலை திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1144/4
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1145/4
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1146/4
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று – நாலாயி:1147/2

மேல்


திருக்கோவலூரே (1)

சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே
மதிள் கச்சி ஊரகமே பேரகமே – நாலாயி:2706/3,4

மேல்


திருக்கோளுர்க்கே (1)

செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே
ஒல்கிஒல்கி நடந்து எங்ஙனே புகும்-கொல் ஒசிந்தே – நாலாயி:3523/3,4

மேல்


திருக்கோளூர்க்கே (8)

சேரும் நல் வளம் சேர் பழன திருக்கோளூர்க்கே
போரும்-கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே – நாலாயி:3518/3,4
பாவை போய் இனி தண் பழன திருக்கோளூர்க்கே
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/3,4
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மேல் இடை நுடங்க இள_மான் செல்ல மேவினளே – நாலாயி:3520/3,4
தென் திசை திலதம் அனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செ வாயும் கண்டு – நாலாயி:3522/2,3
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே – நாலாயி:3524/3,4
சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே
நேர்_இழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே – நாலாயி:3525/3,4
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே – நாலாயி:3526/3,4
பத்து நூற்றுள் இ பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே – நாலாயி:3527/3,4

மேல்


திருக்கோளூரில் (1)

தேவி போய் இனி தன் திருமால் திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு – நாலாயி:3521/2,3

மேல்


திருக்கோளூரே (1)

திண்ணம் என் இள_மான் புகும் ஊர் திருக்கோளூரே – நாலாயி:3517/4

மேல்


திருச்சக்கரத்தாய் (1)

சித்திர தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய் – நாலாயி:3640/1

மேல்


திருச்சக்கரத்தால் (1)

அருள் ஆர் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் – நாலாயி:2510/1

மேல்


திருச்சக்கரத்தின் (1)

தீயில் பொலிகின்ற செம் சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் – நாலாயி:7/1,2

மேல்


திருச்சக்கரத்து (2)

இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் – நாலாயி:1106/2
வாய் திருச்சக்கரத்து எங்கள் வானவனார் முடி மேல் – நாலாயி:2547/1

மேல்


திருச்சக்கரம் (4)

நாந்தகம் சங்கு தண்டு நாண் ஒலி சார்ங்கம் திருச்சக்கரம்
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:329/1,2
வெள்ளை விளி சங்கு வெம் சுடர் திருச்சக்கரம் ஏந்து கையன் – நாலாயி:334/1
திருமால் திருக்கை திருச்சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும் – நாலாயி:2565/2
தேவு ஆர் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் – நாலாயி:3349/3

மேல்


திருச்சக்கரம்-அதனால் (1)

சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திருச்சக்கரம்-அதனால்
தென்றி திசைதிசை வீழ செற்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:461/3,4

மேல்


திருச்சித்ரகூடத்து (1)

சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திருச்சித்ரகூடத்து உறை செங்கண்மாலுக்கு – நாலாயி:1167/1

மேல்


திருச்சித்ரகூடம் (9)

தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1158/4
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1159/4
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/4
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1161/4
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1162/4
செ வாய் கிளி நான்மறை பாடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1163/4
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1164/4
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1165/4
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1166/4

மேல்


திருச்சித்ரகூடம்-தன்னுள் (11)

செம் கண் நெடும் கரு முகிலை இராமன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – நாலாயி:741/3,4
செம் தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே – நாலாயி:742/3,4
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே – நாலாயி:743/3,4
சித்திரகூடத்து இருந்தான்-தன்னை இன்று தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே – நாலாயி:744/3,4
சிலை வணக்கி மான் மறிய எய்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
தலை வணக்கி கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவம் உடைத்து தரணிதானே – நாலாயி:745/3,4
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே – நாலாயி:746/3,4
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/3,4
செம் பவள திரள் வாய் தன் சரிதை கேட்டான் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே – நாலாயி:748/3,4
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே – நாலாயி:749/3,4
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/3,4
தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான்-தன்னை – நாலாயி:751/1

மேல்


திருச்சிற்றாற்றங்கரை (1)

தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால் – நாலாயி:3706/3

மேல்


திருச்சிற்றாற்றம் (2)

திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை – நாலாயி:3711/2
அமர்ந்த தண் பழன திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை – நாலாயி:3713/2

மேல்


திருச்சிற்றாறு (6)

சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே – நாலாயி:3704/4
செம் கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே – நாலாயி:3705/3,4
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/3,4
நல்ல நீள் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே – நாலாயி:3708/4
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே – நாலாயி:3709/4
நடை பலி இயற்கை திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே – நாலாயி:3712/4

மேல்


திருச்சிற்றாறு-அதனுள் (1)

திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு-அதனுள் கண்ட அ திருவடி என்றும் – நாலாயி:3710/1

மேல்


திருச்செங்குன்றூர் (2)

செம் கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு – நாலாயி:3705/3
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு – நாலாயி:3707/3

மேல்


திருச்செங்குன்றூரில் (8)

சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே – நாலாயி:3704/4
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால் – நாலாயி:3706/3
நல்ல நீள் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே – நாலாயி:3708/4
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே – நாலாயி:3709/4
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு-அதனுள் கண்ட அ திருவடி என்றும் – நாலாயி:3710/1
திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை – நாலாயி:3711/2
நடை பலி இயற்கை திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே – நாலாயி:3712/4
அமர்ந்த தண் பழன திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை – நாலாயி:3713/2

மேல்


திருடி (1)

சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு – நாலாயி:122/1

மேல்


திருத்தண்கால் (1)

பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால்
ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு – நாலாயி:1399/1,2

மேல்


திருத்தண்காவில் (1)

விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாட கேட்டு – நாலாயி:2065/3

மேல்


திருத்தல் (1)

ஆராய்ந்து அது திருத்தல் ஆவதே சீர் ஆர் – நாலாயி:2609/2

மேல்


திருத்தனை (1)

திருத்தனை திசை நான்முகன் தந்தையை தேவதேவனை மூவரில் முன்னிய – நாலாயி:1644/1

மேல்


திருத்தாய் (2)

திருத்தாய் செம்போத்தே – நாலாயி:1942/1
திருத்தாய் செம்போத்தே – நாலாயி:1942/4

மேல்


திருத்தாள் (2)

திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா – நாலாயி:2541/2
சயமே அடிமை தலைநின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே – நாலாயி:3771/3

மேல்


திருத்தி (11)

விடுத்த திசை கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில் – நாலாயி:9/3
ஆய் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – நாலாயி:139/4
செரு உடைய திசை கருமம் திருத்தி வந்து உலகு ஆண்ட திருமால் கோயில் – நாலாயி:412/2
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:458/4
செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான் – நாலாயி:946/2
வார் ஆர வீக்கி மணிமேகலை திருத்தி
ஆர்ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து – நாலாயி:2677/2,3
திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் – நாலாயி:2868/3
தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான் – நாலாயி:2952/2
திருத்தி திண் நிலை மூ_உலகும் தம்முள் – நாலாயி:3027/3
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என் – நாலாயி:3078/2
தீர்ந்த அடியவர்-தம்மை திருத்தி பணிகொள்ள வல்ல – நாலாயி:3175/1

மேல்


திருத்திசெய்து (1)

தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்திசெய்து
வெவ் வாய மா கீண்டு வேழம் அட்ட விண்ணவர்_கோன் தாள் அணைவீர் விகிர்த மாதர் – நாலாயி:1182/1,2

மேல்


திருத்திய (1)

சிந்துரம் இலங்க தன் திருநெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும் – நாலாயி:259/1

மேல்


திருத்தினாய் (2)

சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:520/4
தேறாத வண்ணம் திருத்தினாய் தென் இலங்கை – நாலாயி:2210/3

மேல்


திருத்தினேன் (1)

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை – நாலாயி:955/1

மேல்


திருத்தும் (2)

கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வை செ வாய் திருத்தும்
தேறித்தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் – நாலாயி:293/2,3
மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அ – நாலாயி:360/3

மேல்


திருத்துவான் (1)

தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞான சுடர் ஆகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து – நாலாயி:2952/2,3

மேல்


திருத்தெற்றியம்பலத்து (10)

சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1278/4
சிற்றடி மேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1279/4
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1280/4
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1281/4
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/4
தேன் போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1283/4
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1284/4
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1285/4
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1286/4
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை – நாலாயி:1287/1

மேல்


திருத்தேவனார்தொகை (1)

சீர் ஆர்ந்த பொழில் நாங்கை திருத்தேவனார்தொகை மேல் – நாலாயி:1257/2

மேல்


திருத்தேவனார்தொகையே (9)

தேதென என்று இசை பாடும் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1248/4
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1249/4
தேன் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1250/4
சுந்தர நல் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1251/4
திண் திறலார் பயில் நாங்கை திருத்தேவனார்தொகையே – நாலாயி:1252/4
சேல் உகளும் வயல் நாங்கை திருத்தேவனார்தொகையே – நாலாயி:1253/4
சேடு ஏறு பொழில் தழுவு திருத்தேவனார்தொகையே – நாலாயி:1254/4
சீர் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1255/4
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1256/4

மேல்


திருந்த (5)

பொருந்துமா திருந்த நீ வரம்செய் புண்டரீகனே – நாலாயி:847/4
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி – நாலாயி:2471/2
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்த கண்டே – நாலாயி:3457/4
திருந்த கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண் சிறு பூவாய் – நாலாயி:3458/1
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள – நாலாயி:3764/2

மேல்


திருந்தவே (3)

தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா – நாலாயி:509/2
திரு உடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:509/4
சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே – நாலாயி:3501/4

மேல்


திருந்தா (1)

திருந்தா அரக்கர் தென் இலங்கை செம் தீ உண்ண சிவந்து ஒரு நாள் – நாலாயி:1703/2

மேல்


திருந்தாத (1)

திருந்தாத ஓர் ஐவரை தேய்ந்து அற மன்னி – நாலாயி:3738/2

மேல்


திருந்தி (1)

பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே – நாலாயி:2471/2,3

மேல்


திருந்திய (2)

திருந்திய செங்கண்மால் ஆங்கே பொருந்தியும் – நாலாயி:2285/2
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால் – நாலாயி:2822/2

மேல்


திருந்து (8)

திருந்து நான்மறையோர் இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:366/2
திருந்து சேவடி என் மனத்து நினை-தொறும் – நாலாயி:1965/2
திருந்து திசைமுகனை தந்தாய் பொருந்திய நின் – நாலாயி:2218/2
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து – நாலாயி:3502/1
சீர் கண்டுகொண்டு திருந்து நல் இன் கவி – நாலாயி:3653/1
என்றே என்னை உன் ஏர் ஆர் கோல திருந்து அடி கீழ் – நாலாயி:3700/1
தேனை நன் பாலை கன்னலை அமுதை திருந்து உலகு உண்ட அம்மானை – நாலாயி:3714/1
தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடி கீழ் – நாலாயி:3758/1

மேல்


திருநகரம் (1)

தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் – நாலாயி:3438/2,3

மேல்


திருநறையூர் (24)

கோனே குறுங்குடியுள் குழகா திருநறையூர்
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே – நாலாயி:1470/3,4
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1498/4
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1499/4
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1500/4
செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1501/4
தென் தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1502/4
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1503/4
சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1504/4
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/4
தேராளன் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1506/4
செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாட செங்கண்மாலை – நாலாயி:1507/1
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர்
முடை அடர்த்த சிரம் ஏந்தி மூ_உலகும் பலி திரிவோன் – நாலாயி:1528/2,3
வழி ஆர முத்து ஈன்று வளம் கொடுக்கும் திருநறையூர்
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற – நாலாயி:1529/2,3
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலை திருநறையூர்
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூ_உலகோடு – நாலாயி:1530/2,3
நின்று ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர்
மன்று ஆர குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த – நாலாயி:1531/2,3
மிக கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னி திருநறையூர்
பகல் கரந்த சுடர் ஆழி படையான் இ உலகு ஏழும் – நாலாயி:1532/2,3
மின்ன தண் திரை உந்தும் வியன் பொன்னி திருநறையூர்
மின் ஒத்த நுண் மருங்குல் மெல் இயலை திருமார்வில் – நாலாயி:1533/2,3
பார் தழைத்து கரும்பு ஓங்கி பயன் விளைக்கும் திருநறையூர்
கார் தழைத்த திரு உருவன் கண்ணபிரான் விண்ணவர்_கோன் – நாலாயி:1534/2,3
தலை ஆர்ந்த இளம் கமுகின் தடம் சோலை திருநறையூர்
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி – நாலாயி:1535/2,3
நிறை ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர்
பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த – நாலாயி:1536/2,3
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை – நாலாயி:1537/1
நரனே நாரணனே திருநறையூர் நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும் – நாலாயி:1611/3
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும் – நாலாயி:2067/3
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல் – நாலாயி:2753/2

மேல்


திருநாடா (1)

தெளி விசும்பு திருநாடா தீவினையேன் மனத்து உறையும் – நாலாயி:3851/3

மேல்


திருநாம (1)

கருக்காய் கடிப்பவர் போல் திருநாம சொல் கற்றனமே – நாலாயி:2541/4

மேல்


திருநாமங்கள் (2)

திண்ணை சூழ் திருக்கோட்டியூர் திருமாலவன் திருநாமங்கள்
எண்ண கண்ட விரல்களால் இறைப்போதும் எண்ணகிலாது போய் – நாலாயி:362/2,3
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா – நாலாயி:2795/3

மேல்


திருநாமங்களே (1)

யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என் – நாலாயி:3519/2

மேல்


திருநாமத்தால் (1)

கவள கடா களிறு அட்ட பிரான் திருநாமத்தால்
தவள பொடி கொண்டு நீர் இட்டிடு-மின் தணியுமே – நாலாயி:3290/3,4

மேல்


திருநாமம் (15)

சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால் – நாலாயி:261/1
பேசும் இன் திருநாமம் எட்டுஎழுத்தும் சொலி நின்று பின்னரும் – நாலாயி:1026/1
பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர் – நாலாயி:1161/2
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம்
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/3,4
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம்
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/3,4
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம்
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/3,4
ஏத்துகின்றோம் நா தழும்ப இராமன் திருநாமம்
சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மை தொழுகின்றோம் – நாலாயி:1868/1,2
இருந்தான் திருநாமம் எண் – நாலாயி:2132/4
பீற கடைந்த பெருமான் திருநாமம்
கூறுவதே யாவர்க்கும் கூற்று – நாலாயி:2430/3,4
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பி – நாலாயி:2834/3
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்ப – நாலாயி:2870/1
பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ – நாலாயி:3238/4
கரங்கள் கூப்பி தொழும் அ ஊர் திருநாமம் கற்றதன் பின்னையே – நாலாயி:3503/4
சென்னியால் வணங்கும் அ ஊர் திருநாமம் கேட்பது சிந்தையே – நாலாயி:3504/4
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே – நாலாயி:3935/3,4

மேல்


திருநாமமும் (1)

சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே – நாலாயி:3501/4

மேல்


திருநாமமே (2)

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே
நச்சு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:383/3,4
சீர் அணி மால் திருநாமமே இட தேற்றிய – நாலாயி:390/1

மேல்


திருநாரணன் (3)

நடையா உடை திருநாரணன் தொண்டர்தொண்டர் கண்டீர் – நாலாயி:3190/3
திருநாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்ம்-மினோ – நாலாயி:3231/4
நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய் – நாலாயி:3860/3

மேல்


திருநாரணா (1)

தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே – நாலாயி:205/2

மேல்


திருநாவாய் (9)

வெறி தண் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்
குறுக்கும் வகை உண்டு-கொலோ கொடியேற்கே – நாலாயி:3858/3,4
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப்பெறும் நாள் எவை-கொலோ – நாலாயி:3859/3,4
நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே – நாலாயி:3860/3,4
நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்
வாள் ஏய் தடம் கண் மட பின்னை மணாளா – நாலாயி:3861/3,4
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண் ஆர களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்டே – நாலாயி:3862/3,4
வண்டு ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/3,4
தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே – நாலாயி:3865/4
தேவன் விரும்பி உறையும் திருநாவாய்
யாவர் அணுக பெறுவார் இனி அந்தோ – நாலாயி:3866/3,4
கொந்து ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்
வந்தே உறைகின்ற எம் மா மணி_வண்ணா – நாலாயி:3867/3,4

மேல்


திருநாள் (1)

திண் ஆர் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன் – நாலாயி:252/1

மேல்


திருநீர் (1)

கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்
மலை வாழ் எந்தை மருவும் ஊர் போல் – நாலாயி:1365/1,2

மேல்


திருநீர்மலை (1)

நிதியே திருநீர்மலை நித்தில தொத்தே – நாலாயி:1554/2

மேல்


திருநீர்மலையானை (1)

சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை
வாடா மலர் துழாய் மாலை முடியானை – நாலாயி:1521/2,3

மேல்


திருநீலமணி (1)

தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீலமணி
ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே – நாலாயி:3698/3,4

மேல்


திருநுதலே (1)

சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திருநுதலே
கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே – நாலாயி:3633/3,4

மேல்


திருநெற்றி (1)

சிந்துரம் இலங்க தன் திருநெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும் – நாலாயி:259/1

மேல்


திருநெற்றியில் (1)

மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணி வாயிடை முத்தம் – நாலாயி:712/1

மேல்


திருப்பதியின் (1)

தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியின் மேல் – நாலாயி:422/2

மேல்


திருப்பாத (2)

திருப்பாத கேசத்தை தென் புதுவை_பட்டன் – நாலாயி:43/2
வாராய் உன் திருப்பாத மலர் கீழ் – நாலாயி:3105/1

மேல்


திருப்பாதங்கள் (1)

கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள் மேல் – நாலாயி:3304/1

மேல்


திருப்பாதத்தை (1)

நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர் – நாலாயி:3617/2

மேல்


திருப்பாதம் (3)

தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே – நாலாயி:2947/4
வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம்
பணிந்து இவள் நோய் இது தீர்த்து கொள்ளாது போய் – நாலாயி:3293/1,2
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பாதம்
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா – நாலாயி:3719/1,2

மேல்


திருப்பாதன் (1)

தொழும் திருப்பாதன் இராமாநுசனை தொழும் பெரியோர் – நாலாயி:2895/3

மேல்


திருப்பாற்கடலே (1)

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே – நாலாயி:3964/1

மேல்


திருப்புகழ்கள் (1)

தூராத மன காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி – நாலாயி:655/1

மேல்


திருப்புலியூர் (11)

பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை – நாலாயி:2706/6,7
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டு திருப்புலியூர்
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ – நாலாயி:3759/3,4
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே – நாலாயி:3760/4
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளமே – நாலாயி:3761/4
ஏர் வளம் கிளர் தண் பணை குட்ட நாட்டு திருப்புலியூர்
சீர் வளம் கிளர் மூ_உலகு உண்டு உமிழ் தேவபிரான் – நாலாயி:3762/2,3
சுனையினுள் தடம் தாமரை மலரும் தண் திருப்புலியூர்
முனைவன் மூ_உலகு ஆளி அப்பன் திருவருள் மூழ்கினளே – நாலாயி:3763/3,4
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல் இயல் செ இதழே – நாலாயி:3764/3,4
புல் இலை தெங்கினூடு கால் உலவும் தண் திருப்புலியூர்
மல்லல் அம் செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இ மடவரலே – நாலாயி:3765/3,4
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர்
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே – நாலாயி:3766/3,4
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே – நாலாயி:3767/4
தென் திசை திலதம் புரை குட்ட நாட்டு திருப்புலியூர்
நின்ற மாய பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – நாலாயி:3768/3,4

மேல்


திருப்புளிங்குடி (5)

தெண் திரை பொருநல் தண் பணை சூழ்ந்த திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3792/4
கொடி கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3793/4
இடம் கொள் மூ_உலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3794/4
பவள நன் படர் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3796/3
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3798/2

மேல்


திருப்புளிங்குடியாய் (4)

காய் சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப்புளிங்குடியாய்
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே – நாலாயி:3797/3,4
திங்கள் சேர் மாட திருப்புளிங்குடியாய் திருவைகுந்தத்துள்ளாய் தேவா – நாலாயி:3799/3
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனை திருப்புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடு வினை படைகள் வல்லானே – நாலாயி:3800/3,4
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே கலி வயல் திருப்புளிங்குடியாய்
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/2,3

மேல்


திருப்பேர் (11)

தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே – நாலாயி:205/2
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர்
பை அரவு_அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1428/3,4
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர்
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1429/3,4
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர்
வானவர் தலைவன் நாமம் வாழ்த்தி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1431/3,4
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே – நாலாயி:1433/4
சேல் உகள் வயல் திருப்பேர் செங்கண்மாலோடும் வாழ்வார் – நாலாயி:1436/3
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி – நாலாயி:1437/1
நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர்
வல்லார் அடி கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த – நாலாயி:2577/1,2
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரானே – நாலாயி:3972/4
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலை – நாலாயி:3973/1
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல் – நாலாயி:3978/1

மேல்


திருப்பேராற்கு (1)

கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே – நாலாயி:3977/3,4

மேல்


திருப்பேரான் (5)

கொடி கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடி சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே – நாலாயி:3970/3,4
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப்பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே – நாலாயி:3971/3,4
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே – நாலாயி:3974/3,4
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான்
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே – நாலாயி:3975/3,4
குன்று என்ன திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தல் உற்றேனே – நாலாயி:3976/3,4

மேல்


திருப்பேருள் (2)

திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை – நாலாயி:1434/3
செம்பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் – நாலாயி:1435/3

மேல்


திருப்பேரெயில் (8)

பிள்ளை குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே – நாலாயி:3583/4
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3584/3
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3585/3
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3586/3
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே – நாலாயி:3590/4
ஏர் வள ஒண் கழனி பழன தென் திருப்பேரெயில் மாநகரே – நாலாயி:3591/4
சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3592/2
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் – நாலாயி:3593/3

மேல்


திருப்பேரெயிற்கே (2)

கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே காலம்பெற என்னை காட்டு-மினே – நாலாயி:3587/4
கோல செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப்பேரெயிற்கே – நாலாயி:3588/4

மேல்


திருப்பேரே (1)

திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே – நாலாயி:3968/4

மேல்


திருமகட்கே (2)

திருமகட்கே தீர்ந்தவாறு என்-கொல் திருமகள் மேல் – நாலாயி:2123/2
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/4

மேல்


திருமகள் (9)

திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டுபோனான் – நாலாயி:300/2
திருமகள் மருவும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1292/4
தழுவிய உருவினர் திருமகள் மருவிய – நாலாயி:1713/2
திருமகட்கே தீர்ந்தவாறு என்-கொல் திருமகள் மேல் – நாலாயி:2123/2
திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் – நாலாயி:2868/3
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்_மகள் ஆயர் – நாலாயி:2990/1
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் திறம்பாது என் திருமகள் எய்தினவே – நாலாயி:3400/4
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும் – நாலாயி:3580/1
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் – நாலாயி:3671/1

மேல்


திருமகள்-கொல் (1)

பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள் – நாலாயி:3504/1

மேல்


திருமகள்_கேள்வனுக்கு (1)

திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் – நாலாயி:2868/3

மேல்


திருமகளார் (1)

திருமகளார் தனி கேள்வன் – நாலாயி:2962/2

மேல்


திருமகளால் (1)

பூ வளரும் திருமகளால் அருள்பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே – நாலாயி:2011/4

மேல்


திருமகளும் (5)

செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த – நாலாயி:1618/1
திருமகளும் மண்_மகளும் ஆய்_மகளும் சேர்ந்தால் – நாலாயி:2123/1
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து – நாலாயி:2167/1
ஏறு ஆளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறு ஆளும் தனி உடம்பன் குலம்குலமா அசுரர்களை – நாலாயி:3308/1,2
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப – நாலாயி:3328/3

மேல்


திருமகளோடு (1)

திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:747/3

மேல்


திருமகளோடும் (1)

திருமகளோடும் வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1176/4

மேல்


திருமங்கை (8)

தேன் ஆர் மலர் மேல் திருமங்கை போத்தந்தாள் – நாலாயி:50/3
திருவடி-தன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று – நாலாயி:412/3
தன் ஆக திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு – நாலாயி:580/2
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள் – நாலாயி:707/1
மாட மாளிகை சூழ் திருமங்கை_மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும் – நாலாயி:1427/1
செப்பினை திருமங்கை_மணாளனை தேவனை திகழும் பவளத்து ஒளி – நாலாயி:1643/2
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும் – நாலாயி:2238/1
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் – நாலாயி:3954/1

மேல்


திருமங்கை_மணாளனை (1)

செப்பினை திருமங்கை_மணாளனை தேவனை திகழும் பவளத்து ஒளி – நாலாயி:1643/2

மேல்


திருமங்கை_மன்னன் (1)

மாட மாளிகை சூழ் திருமங்கை_மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும் – நாலாயி:1427/1

மேல்


திருமங்கையர் (1)

திண் ஆர் மாடங்கள் சூழ் திருமங்கையர்_கோன் கலியன் – நாலாயி:1037/3

மேல்


திருமங்கையர்_கோன் (1)

திண் ஆர் மாடங்கள் சூழ் திருமங்கையர்_கோன் கலியன் – நாலாயி:1037/3

மேல்


திருமங்கையொடு (1)

திருமால் திருமங்கையொடு ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1161/4

மேல்


திருமடந்தை (2)

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் – நாலாயி:1238/1
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் – நாலாயி:3874/3

மேல்


திருமணிக்கூடத்தானே (9)

தேம் பொழில் கமழும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1288/4
தெய்வ நீர் கமழும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1289/4
தீ தொழில் பயிலும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1290/4
தீம் கனி நுகரும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1291/4
திருமகள் மருவும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1292/4
திண் திறலாளர் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1293/4
தென்றல் வந்து உலவும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1294/4
செம் கயல் உகளும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1295/4
தேவர் வந்து இறைஞ்சும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1296/4

மேல்


திருமணிக்கூடத்தானை (1)

திங்கள் தோய் மாட நாங்கூர் திருமணிக்கூடத்தானை
மங்கையர்_தலைவன் வண் தார் கலியன் வாய் ஒலிகள் வல்லார் – நாலாயி:1297/1,2

மேல்


திருமலை (4)

செம்மையை கருமை-தன்னை திருமலை ஒருமையானை – நாலாயி:2038/3
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு – நாலாயி:2344/3
திருமலை அதுவே அடைவது திறமே – நாலாயி:3113/4
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே – நாலாயி:3963/3,4

மேல்


திருமலையே (1)

சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன் – நாலாயி:2356/3

மேல்


திருமறு (1)

சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடியால் மலை போல் – நாலாயி:1916/3

மேல்


திருமறுவும் (1)

மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே – நாலாயி:3386/3,4

மேல்


திருமனத்து (1)

ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து
கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம் – நாலாயி:1474/2,3

மேல்


திருமாதினை (1)

மடந்தையை வண் கமல திருமாதினை
தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல் – நாலாயி:3248/1,2

மேல்


திருமாது (1)

தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ் – நாலாயி:658/1

மேல்


திருமார்பன் (3)

மின்னும் ஆழி அங்கை-அவன் செய்யவள் உறை தரு திருமார்பன்
பன்னு நான்மறை பல் பொருள் ஆகிய பரன் இடம் வரை சாரல் – நாலாயி:1149/1,2
திகழும் திருமார்பன் தான் – நாலாயி:2318/4
நம் திருமார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் – நாலாயி:3829/4

மேல்


திருமார்பன்-தன்னை (1)

என் திருமார்பன்-தன்னை என் மலை_மகள்_கூறன்-தன்னை – நாலாயி:3622/1

மேல்


திருமார்பனை (3)

தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1159/2
தெய்வ திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1164/2
நம்பனை ஞாலம் படைத்தவனை திருமார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான்-தன்னை – நாலாயி:3194/1,2

மேல்


திருமார்பனையே (1)

செம் சுடர் சோதி விட உறை என் திருமார்பனையே – நாலாயி:3621/4

மேல்


திருமார்பா (2)

உருவ செம் சுடர் ஆழி வல்லானே உலகு உண்ட ஒருவா திருமார்பா
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது – நாலாயி:1608/2,3
செம் கண் நெடுமால் திருமார்பா பொங்கு – நாலாயி:2278/2

மேல்


திருமார்பில் (1)

திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும் – நாலாயி:3954/1

மேல்


திருமார்பின் (1)

சீர் ஆர் திருமார்பின் மேல் கட்டி செம் குருதி – நாலாயி:2692/1

மேல்


திருமார்பினன் (1)

அல்லி மாதர் அமரும் திருமார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் – நாலாயி:3889/2,3

மேல்


திருமார்பு (1)

திருமார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே – நாலாயி:3742/4

மேல்


திருமார்பும் (1)

மன்னன் திருமார்பும் வாயும் அடி இணையும் – நாலாயி:2754/1

மேல்


திருமார்வத்து (1)

மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்து மாலை நங்கை – நாலாயி:3991/1

மேல்


திருமார்வர்க்கு (1)

என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு – நாலாயி:46/1,2

மேல்


திருமார்வற்கு (1)

என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்-மின் என்று – நாலாயி:3537/3

மேல்


திருமார்வன் (6)

முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன்
தன்னை பெற்றேற்கு தன் வாய் அமுதம் தந்து என்னை தளிர்ப்பிக்கின்றான் – நாலாயி:89/2,3
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை – நாலாயி:1387/1
பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திருமார்வன்
பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் – நாலாயி:1540/2,3
விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன்
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் – நாலாயி:1678/1,2
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன்
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை வடி கண் மடந்தை மா நோக்கம் – நாலாயி:1698/2,3
மறு திருமார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி – நாலாயி:3359/3

மேல்


திருமார்வனை (1)

மாலை உற்ற வரை பெரும் திருமார்வனை மலர் கண்ணனை – நாலாயி:665/2

மேல்


திருமார்வா (1)

சொல்லாய் திருமார்வா உனக்கு ஆகி தொண்டு பட்ட – நாலாயி:1476/1

மேல்


திருமார்வில் (4)

செம்மை உடைய திருமார்வில் சேர்த்தானேனும் ஒரு ஞான்று – நாலாயி:635/3
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில்
தந்தான் சந்து ஆர் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:995/3,4
மின் ஒத்த நுண் மருங்குல் மெல் இயலை திருமார்வில்
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே – நாலாயி:1533/3,4
மாரி மா கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்வில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன் – நாலாயி:1689/1,2

மேல்


திருமார்வினில் (1)

செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே – நாலாயி:3814/2

மேல்


திருமார்வு (2)

திருமார்வு இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:32/4
திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான் – நாலாயி:3759/2

மேல்


திருமார்வுக்கு (1)

எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று – நாலாயி:48/1

மேல்


திருமால் (43)

செப்பாடு உடைய திருமால் அவன்-தன் செந்தாமரை கைவிரல் ஐந்தினையும் – நாலாயி:269/1
தூ வலம்புரி உடைய திருமால் தூய வாயில் குழல் ஓசை வழியே – நாலாயி:275/2
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே – நாலாயி:284/4
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே – நாலாயி:380/4
கங்கையில் திருமால் கழல் இணை கீழே குளித்திருந்த கணக்கு ஆமே – நாலாயி:401/4
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே – நாலாயி:406/4
செரு உடைய திசை கருமம் திருத்தி வந்து உலகு ஆண்ட திருமால் கோயில் – நாலாயி:412/2
கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால்
உரு ஒளி காட்டுகின்றீர் எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர் – நாலாயி:589/1,2
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே – நாலாயி:596/4
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1161/4
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம் – நாலாயி:1543/3
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை – நாலாயி:1901/2
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் – நாலாயி:1903/2
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1983/4
சிலை மலி செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1988/4
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் – நாலாயி:2311/1
நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல் மேல் கனைத்து உலவு – நாலாயி:2374/1,2
சிந்த பிளந்த திருமால் திருவடியே – நாலாயி:2376/3
அண்டம் திருமால் அகைப்பு – நாலாயி:2418/4
நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் – நாலாயி:2484/2,3
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும் – நாலாயி:2509/1
சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன் – நாலாயி:2525/3
மழை கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – நாலாயி:2529/4
கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்கு – நாலாயி:2540/3
சிலம்பும்படி செய்வதே திருமால் இ திருவினையே – நாலாயி:2564/4
திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செம் சுடரோன் – நாலாயி:2565/1
திருமால் திருக்கை திருச்சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும் – நாலாயி:2565/2
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் – நாலாயி:2565/3
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினையே – நாலாயி:2565/4
நல்லார் நவில் குருகூர் நகரான் திருமால் திருப்பேர் – நாலாயி:2577/1
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால்
சீர் கடலை உள் பொதிந்த சிந்தனையேன்-தன்னை – நாலாயி:2653/2,3
ஏந்து பெரும் செல்வத்தராய் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே – நாலாயி:3406/4
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என் – நாலாயி:3519/2
தேவி போய் இனி தன் திருமால் திருக்கோளூரில் – நாலாயி:3521/2
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செ வாயும் கண்டு – நாலாயி:3522/3
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு – நாலாயி:3659/1
திருமால் நான்முகன் செம் சடையான் என்று இவர்கள் எம் – நாலாயி:3701/1
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3759/3
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் – நாலாயி:3867/2
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது – நாலாயி:3962/3
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே – நாலாயி:3964/2
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3968/2
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே – நாலாயி:3968/4

மேல்


திருமால்-தன் (3)

சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் – நாலாயி:1247/1
செம் தீயும் மாருதமும் வானும் திருமால்-தன்
புந்தியில் ஆய புணர்ப்பு – நாலாயி:2142/3,4
சேராமல் காக்கும் திருமால்-தன் பேரான – நாலாயி:2395/2

மேல்


திருமாலவன் (1)

திண்ணை சூழ் திருக்கோட்டியூர் திருமாலவன் திருநாமங்கள் – நாலாயி:362/2

மேல்


திருமாலார் (1)

திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு – நாலாயி:3954/2

மேல்


திருமாலார்க்கு (1)

என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் – நாலாயி:2938/2,3

மேல்


திருமாலால் (4)

செம் கண் திருமுகத்து செல்வ திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் – நாலாயி:503/7,8
கொடிய கடிய திருமாலால் குளப்புக்கூறு கொளப்பட்டு – நாலாயி:632/2
நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே – நாலாயி:3009/4
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால்
அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3758/2,3

மேல்


திருமாலிருஞ்சோலை (40)

செம் சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:350/4
நில மலை நீண்ட மலை திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:353/4
திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:356/4
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:453/4
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடை திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:454/4
இன குறவர் புதியது உண்ணும் எழில் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:455/4
பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:456/4
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:457/4
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:458/4
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:459/4
சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:460/4
தென்றி திசைதிசை வீழ செற்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:461/4
சிந்துர செம் பொடி போல் திருமாலிருஞ்சோலை எங்கும் – நாலாயி:587/1
திரு விளையாடு திண் தோள் திருமாலிருஞ்சோலை நம்பி – நாலாயி:589/3
துங்க மலர் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:591/1
தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் – நாலாயி:593/3
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம் – நாலாயி:1573/2
சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும் – நாலாயி:1634/1
தேவர்கள் நாயகனை திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1828/3
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான் – நாலாயி:1829/3
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1830/3
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1831/3
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/3
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1833/3
தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1834/3
தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1835/3
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1836/3
தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1837/1
தேனொடு வண்டு ஆலும் திருமாலிருஞ்சோலை
தான் இடமா கொண்டான் தட மலர் கண்ணிக்காய் – நாலாயி:2020/1,2
செம் சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்-மின் திருமாலிருஞ்சோலை
வஞ்ச கள்வன் மா மாயன் மாய கவியாய் வந்து என் – நாலாயி:3957/1,2
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை
கோனே ஆகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே – நாலாயி:3958/3,4
தென் நன் திருமாலிருஞ்சோலை திசை கைகூப்பி சேர்ந்த யான் – நாலாயி:3959/3
தென் கொள் திசைக்கு திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை
நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே – நாலாயி:3960/3,4
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே – நாலாயி:3963/4
திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே – நாலாயி:3964/1
ஆழி_வண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை
வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே – நாலாயி:3965/3,4
மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய – நாலாயி:3966/1
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே – நாலாயி:3967/4
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன – நாலாயி:3968/1
திருப்பேர் நகரான் திருமாலிருஞ்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து – நாலாயி:3973/1,2

மேல்


திருமாலிருஞ்சோலை-தன்னுள் (1)

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திருமாலிருஞ்சோலை-தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய் – நாலாயி:462/1,2

மேல்


திருமாலிருஞ்சோலையானே (2)

தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே – நாலாயி:3961/4
திருமாலிருஞ்சோலையானே ஆகி செழு மூ_உலகும் தன் – நாலாயி:3962/1

மேல்


திருமாலிருஞ்சோலையே (10)

சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:338/4
செல்லாநிற்கும் சீர் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:339/4
அ கான் நெறியை மாற்றும் தண் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:340/4
தேனாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:341/4
திருவாணை கூற திரியும் தண் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:342/4
சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:343/4
தென்னன் கொண்டாடும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:344/4
சிறு காலை பாடும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:345/4
சிந்தும் புறவில் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:346/4
தெட்டி திளைக்கும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:347/4

மேல்


திருமாலின் (1)

திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர் – நாலாயி:3657/1

மேல்


திருமாலுக்கு (2)

செம் மின் சுடர் முடி என் திருமாலுக்கு சேருமே – நாலாயி:3214/4
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகா திருமாலுக்கு
உரிய தொண்டர்தொண்டர் தொண்டன் சடகோபன் – நாலாயி:3549/1,2

மேல்


திருமாலுக்கே (1)

செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமைசெய்வார் திருமாலுக்கே – நாலாயி:3505/4

மேல்


திருமாலும் (1)

தெண் நீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே – நாலாயி:577/2

மேல்


திருமாலே (20)

செல்வனை போல திருமாலே நானும் உனக்கு பழவடியேன் – நாலாயி:11/2
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ_நாரணா என்பன் – நாலாயி:435/2,3
செடி ஆய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் – நாலாயி:685/1,2
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே
அறம் தானாய் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே – நாலாயி:1469/2,3
சேம துணை ஆம் செப்பும் அவர்க்கு திருமாலே – நாலாயி:1497/4
தீ வாய் நாக_அணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன் – நாலாயி:1616/3
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே
போர் ஆழி கையால் பொருது – நாலாயி:2089/3,4
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை – நாலாயி:2156/3
தேன் ஆகி பால் ஆம் திருமாலே ஆன் ஆய்ச்சி – நாலாயி:2173/2
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே
பார் விளங்க செய்தாய் பழி – நாலாயி:2200/3,4
நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று – நாலாயி:2211/1,2
மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும் – நாலாயி:2213/1
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னை – நாலாயி:2245/3
திரு கண்டு கொண்ட திருமாலே உன்னை – நாலாயி:2283/3
திருமாலே செம் கண் நெடியானே எங்கள் – நாலாயி:2301/3
கடி சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே – நாலாயி:3121/4
பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – நாலாயி:3424/3,4
நின்றே தாவிய நீள் கழல் ஆழி திருமாலே – நாலாயி:3700/4
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும் – நாலாயி:3814/2,3
தேவாசுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ – நாலாயி:3864/2,3

மேல்


திருமாலை (25)

சீரால் அசோதை திருமாலை சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ – நாலாயி:151/2
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் – நாலாயி:332/2
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:380/3
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே – நாலாயி:552/3,4
அளி நன்கு உடைய திருமாலை ஆழியானை கண்டீரே – நாலாயி:644/2
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த – நாலாயி:1398/2,3
சிந்தனையை தவ நெறியை திருமாலை பிரியாது – நாலாயி:1404/1
தென் ஆலி மேய திருமாலை எம்மானை – நாலாயி:1519/3
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த – நாலாயி:1729/3
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ் – நாலாயி:1991/2
மெய் நின்ற பாவம் அகல திருமாலை
கை நின்ற ஆழியான் சூழும் கழல் சூடி – நாலாயி:2021/1,2
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாட கேட்டு – நாலாயி:2065/3
திருமாலை கைதொழுவர் சென்று – நாலாயி:2133/4
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் – நாலாயி:2145/3
செல்லுந்தனையும் திருமாலை நல் இதழ் – நாலாயி:2151/2
நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண – நாலாயி:2223/1
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன – நாலாயி:2231/1
திருமாலை நங்கள் திரு – நாலாயி:2237/4
திருமாலை செம் கண் நெடியானை எங்கள் – நாலாயி:2271/3
மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே – நாலாயி:2572/4
செடி ஆர் ஆக்கை அடியாரை சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே – நாலாயி:2949/3,4
திண் கழல் கால் அசுரர்க்கு தீங்கு இழைக்கும் திருமாலை
பண்கள் தலைக்கொள்ள பாடி பறந்தும் குனித்தும் உழலாதார் – நாலாயி:3166/2,3
செம் மின் முடி திருமாலை விரைந்து அடி சேர்-மினோ – நாலாயி:3232/4
திரு உடை மன்னரை காணில் திருமாலை கண்டேனே என்னும் – நாலாயி:3271/1
சுடர் பாம்பு_அணை நம் பரனை திருமாலை
அடி சேர்வகை வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3747/1,2

மேல்


திருமாற்கு (2)

அணை ஆம் திருமாற்கு அரவு – நாலாயி:2134/4
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு
யாம் ஆர் வணக்கம் ஆர் ஏ பாவம் நல் நெஞ்சே – நாலாயி:2594/2,3

மேல்


திருமுகத்து (4)

திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/2
செம் கண் திருமுகத்து செல்வ திருமாலால் – நாலாயி:503/7
பூம் கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும் – நாலாயி:595/3
திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த – நாலாயி:1108/1

மேல்


திருமுகம் (1)

கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற்கு – நாலாயி:2540/3

மேல்


திருமுகமாய் (1)

திருமுகமாய் செங்கமலம் திரு நிறமாய் கருங்குவளை – நாலாயி:404/3

மேல்


திருமுகமும் (2)

ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக என்று-கொலோ உருகும் நாளே – நாலாயி:652/4
செய்ய உடையும் திருமுகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு – நாலாயி:704/3

மேல்


திருமுடி (1)

பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடி திரியாதே – நாலாயி:166/2,3

மேல்


திருமுடியன் (1)

மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல் – நாலாயி:3953/1,2

மேல்


திருமுடியா (1)

செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர் – நாலாயி:1500/2

மேல்


திருமுற்றத்து (1)

அன்பொடு தென் திசை நோக்கி பள்ளிகொள்ளும் அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் – நாலாயி:656/3

மேல்


திருமுற்றம் (1)

ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – நாலாயி:660/3,4

மேல்


திருமூக்கு (1)

ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே – நாலாயி:3628/3

மேல்


திருமூர்த்தி (1)

மிக்க உலகுகள்-தோறும் மேவி கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக – நாலாயி:3361/1,2

மேல்


திருமூர்த்தியும் (1)

சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு – நாலாயி:3568/3

மேல்


திருமூர்த்தியை (1)

செம்பொனே திகழும் திருமூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை – நாலாயி:3006/2,3

மேல்


திருமூழிக்களத்தார்க்கே (1)

அக மேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே – நாலாயி:3856/4

மேல்


திருமூழிக்களத்தாருக்கு (1)

ஏந்து நீர் இளம் குருகே திருமூழிக்களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர் கண் நீர் ததும்ப – நாலாயி:3855/2,3

மேல்


திருமூழிக்களத்து (7)

முனியே திருமூழிக்களத்து விளக்கே – நாலாயி:1553/2
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே – நாலாயி:2061/4
செம் கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும் – நாலாயி:3847/2
ஒளி முகில்காள் திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்கு – நாலாயி:3851/2
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கய கண் – நாலாயி:3853/2
கன கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும் – நாலாயி:3854/3
ஒழிவு இன்றி திருமூழிக்களத்து உறையும் ஒண் சுடரை – நாலாயி:3857/1

மேல்


திருமூழிக்களம் (1)

திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் – நாலாயி:3850/2

மேல்


திருமெய்ய (1)

சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே – நாலாயி:1206/3,4

மேல்


திருமெய்யத்து (1)

அன்ன உருவின் அரியை திருமெய்யத்து
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை – நாலாயி:2779/1,2

மேல்


திருமேனி (26)

கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட – நாலாயி:182/2
சால பல் நிரை பின்னே தழை காவின் கீழ் தன் திருமேனி நின்று ஒளி திகழ – நாலாயி:260/1
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1228/2
கார் ஆர்ந்த திருமேனி கண்ணன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1257/1
கண் ஆர் கடல் போல் திருமேனி கரியாய் – நாலாயி:1308/1
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1335/3,4
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1336/3,4
கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் – நாலாயி:2069/1
திருமேனி நீ தீண்டப்பெற்று – நாலாயி:2100/4
பணிந்தேன் திருமேனி பைம் கமலம் கையால் – நாலாயி:2246/1
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கை – நாலாயி:2248/1
இருள் ஆர் திருமேனி இன் பவள செ வாய் – நாலாயி:2310/3
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி
நீர் வானம் காட்டும் நிகழ்ந்து – நாலாயி:2404/3,4
மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும் – நாலாயி:2509/1
கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும் – நாலாயி:2683/1
கார் ஆர் திருமேனி கண்டதுவே காரணமா – நாலாயி:2697/1
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் – நாலாயி:2706/2
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது – நாலாயி:3122/2
கரும் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே – நாலாயி:3458/4
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் – நாலாயி:3629/3
சாயல் சாம திருமேனி தண் பாசடையா தாமரை நீள் – நாலாயி:3715/3
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ் – நாலாயி:3771/2
அ கமலத்து இலை போலும் திருமேனி அடிகளுக்கே – நாலாயி:3849/4
திருமேனி அடிகளுக்கு தீவினையேன் விடு தூதாய் – நாலாயி:3850/1
திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் – நாலாயி:3850/3
திருமேனி ஒளி அகற்றி தெளி விசும்பு கடியுமே – நாலாயி:3850/4

மேல்


திருமொழி (2)

இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3
திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ – நாலாயி:1936/3

மேல்


திருமொழியாய் (1)

திருமொழியாய் நின்ற திருமாலே உன்னை – நாலாயி:2245/3

மேல்


திருமோகூர் (11)

சீர் ஆரும் மாலிருஞ்சோலை திருமோகூர் – நாலாயி:2707/5
தாள தாமரை தடம் அணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரை தகர்க்கும் – நாலாயி:3891/1,2
நலம் கொள் நான்மறை_வாணர்கள் வாழ் திருமோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே – நாலாயி:3892/3,4
வென்று இ மூ_உலகு அளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே – நாலாயி:3893/3,4
படர் கொள் பாம்பு_அணை பள்ளிகொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்-மினே – நாலாயி:3894/3,4
அண்டம் மூ_உலகு அளந்தவன் அணி திருமோகூர்
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய – நாலாயி:3895/2,3
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே – நாலாயி:3896/3,4
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திருமோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே – நாலாயி:3897/3,4
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த – நாலாயி:3898/2,3
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர்
நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே – நாலாயி:3899/3,4
காமரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணு-மின் ஏத்து-மின் நமர்காள் – நாலாயி:3900/3,4

மேல்


திருமோகூர்க்கு (1)

வாய்த்த ஆயிரத்துள் இவை வண் திருமோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே – நாலாயி:3901/3,4

மேல்


திருவடி (32)

சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:923/3
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:998/4
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:999/4
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1000/4
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1001/4
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1002/4
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1003/4
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1004/4
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1005/4
நான் உடை தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1006/4
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/2
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் – நாலாயி:1423/3
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் – நாலாயி:1505/2
தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே – நாலாயி:2052/4
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/2
திறம்பேல்-மின் கண்டீர் திருவடி தன் நாமம் – நாலாயி:2449/1
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடி கீழ் – நாலாயி:2542/3
தலைப்பெய்து யான் உன் திருவடி சூடும் தகைமையினால் – நாலாயி:2567/1
மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார் – நாலாயி:2571/2
நிறை விளக்கு ஏற்றிய பூத திருவடி தாள்கள் நெஞ்சத்து – நாலாயி:2799/2
பஞ்சி திருவடி பின்னை தன் காதலன் பாதம் நண்ணா – நாலாயி:2818/2
செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன் திருவடி கீழ் – நாலாயி:2895/1
முன் செய்த முழுவினையால் திருவடி கீழ் குற்றேவல் – நாலாயி:2933/3
திருவடி சேர்வது கருதி செழும் குருகூர் சடகோபன் – நாலாயி:3329/2
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3329/3
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றும்-மினே – நாலாயி:3329/4
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன் திருவடி
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ – நாலாயி:3563/1,2
சேண்-பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி
தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே – நாலாயி:3607/3,4
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு-அதனுள் கண்ட அ திருவடி என்றும் – நாலாயி:3710/1
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவு அ திருவடி திருவடி மேல் பொருநல் – நாலாயி:3923/1
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவு அ திருவடி திருவடி மேல் பொருநல் – நாலாயி:3923/1

மேல்


திருவடி-தன் (1)

திருவடி-தன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று – நாலாயி:412/3

மேல்


திருவடிக்கள் (2)

கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே – நாலாயி:3326/4
கூட்டு அரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே – நாலாயி:3327/4

மேல்


திருவடியா (1)

பவ்வ நீர் உடை ஆடையாக சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா – நாலாயி:1500/1

மேல்


திருவடியால் (4)

சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடியால் மலை போல் – நாலாயி:1916/3
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு – நாலாயி:2688/4
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எ உயிர்க்கும் தாயோன் தான் ஓர் உருவனே – நாலாயி:2945/3,4
அக வலை படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் – நாலாயி:3470/2,3

மேல்


திருவடியின் (2)

செங்கமல திருமகளும் புவியும் செம்பொன் திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த – நாலாயி:1618/1
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் – நாலாயி:2938/3

மேல்


திருவடியே (9)

கொம்பு அமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர் – நாலாயி:1498/2
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் – நாலாயி:1583/2
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே – நாலாயி:2056/4
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே – நாலாயி:2059/4
உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற – நாலாயி:2138/2
சிந்த பிளந்த திருமால் திருவடியே
வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து – நாலாயி:2376/3,4
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல – நாலாயி:3327/3
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே – நாலாயி:3328/4
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றும்-மினே – நாலாயி:3329/4

மேல்


திருவடியை (2)

சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று – நாலாயி:2268/2
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை – நாலாயி:3329/1

மேல்


திருவடிவில் (1)

திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதை-கண் வளை உருவாய் திகழ்ந்தான் என்றும் – நாலாயி:2054/1

மேல்


திருவடிவை (1)

செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடிவை சிந்தித்தேற்கு என் – நாலாயி:1584/3

மேல்


திருவண்வண்டூர் (10)

செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3451/2
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானை கண்டு – நாலாயி:3452/2,3
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3453/2
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர்
கடலின் மேனி பிரான் கண்ணனை நெடுமாலை கண்டு – நாலாயி:3454/2,3
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர்
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானை கண்டு – நாலாயி:3455/2,3
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3456/2
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலை திருவண்வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் – நாலாயி:3457/2,3
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்
பெரும் தண் தாமரை கண் பெரு நீள் முடி நால் தடம் தோள் – நாலாயி:3458/2,3
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3459/2
தேறு நீர் பம்பை வட-பாலை திருவண்வண்டூர்
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த – நாலாயி:3460/2,3

மேல்


திருவண்வண்டூர்க்கு (1)

பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடையவர்க்கே – நாலாயி:3461/3,4

மேல்


திருவயிந்திரபுரத்து (1)

தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச தண் திருவயிந்திரபுரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்து உரைத்த – நாலாயி:1157/2,3

மேல்


திருவயிந்திரபுரமே (9)

செருந்தி நாள்மலர் சென்று அணைந்து உழிதரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1148/4
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1149/4
செய்ய தாமரை செழும் பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1150/4
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ் திருவயிந்திரபுரமே – நாலாயி:1151/4
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1152/4
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே – நாலாயி:1153/4
செந்நெல் ஆர் கவரி குலை வீசு தண் திருவயிந்திரபுரமே – நாலாயி:1154/4
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1155/4
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1156/4

மேல்


திருவயிற்றன் (2)

அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் – நாலாயி:1230/1
புக கரந்த திருவயிற்றன் பொன் அடியே அடை நெஞ்சே – நாலாயி:1532/4

மேல்


திருவயிற்றில் (3)

நெய் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது ஓரீர் – நாலாயி:2002/2
முனி தலைவன் முழங்கு ஒளி சேர் திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட – நாலாயி:2005/3
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து – நாலாயி:2006/2

மேல்


திருவயிற்றின் (3)

அறம் கிளந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட – நாலாயி:2009/3
உண்டு ஒத்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட – நாலாயி:2010/3
கதை பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள – நாலாயி:2413/1

மேல்


திருவயிற்று (1)

மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே – நாலாயி:930/3,4

மேல்


திருவயிறு (2)

மெத்த திருவயிறு ஆர விழுங்கிய – நாலாயி:114/3
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்ய திருவயிறு வாய்த்த மக்கள் – நாலாயி:748/2

மேல்


திருவரங்க (6)

திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு – நாலாயி:411/3
செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் – நாலாயி:609/3
செய் புரள ஓடும் திருவரங்க செல்வனார் – நாலாயி:612/2
திண்ணார் மதில் சூழ் திருவரங்க செல்வனார் – நாலாயி:613/3
தேசு உடைய தேவர் திருவரங்க செல்வனார் – நாலாயி:614/3
திருவரங்க பெரு நகருள் தெண் நீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளிகொள்ளும் – நாலாயி:647/3

மேல்


திருவரங்கத்தாய் (6)

செம் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே – நாலாயி:3572/4
என் செய்கேன் எறி நீர் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் – நாலாயி:3573/2
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே – நாலாயி:3574/4
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே – நாலாயி:3575/4
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் – நாலாயி:3578/3
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/4

மேல்


திருவரங்கத்தானே (1)

வழிபட அருளினாய் போல் மதில் திருவரங்கத்தானே – நாலாயி:913/4

மேல்


திருவரங்கத்து (14)

சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:654/3
சீர் ஆர்ந்த முழவு ஓசை பரவை காட்டும் திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:655/3
திடர் விளங்கு கரை பொன்னி நடுவுபாட்டு திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:657/1
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த – நாலாயி:1397/1
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1418/4
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1419/4
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1420/4
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1421/4
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1422/4
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1423/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1424/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1425/4
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1426/4
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் திருவரங்கத்து அம்மானை – நாலாயி:1427/2

மேல்


திருவரங்கத்துள் (1)

தெளிவிலா கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும் – நாலாயி:908/1

மேல்


திருவரங்கத்துள்ளாய் (2)

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3576/1
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3577/2

மேல்


திருவரங்கத்தே (1)

திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் – நாலாயி:183/3

மேல்


திருவரங்கம் (17)

சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – நாலாயி:403/4
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே – நாலாயி:405/4
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே – நாலாயி:406/4
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியின் மேல் – நாலாயி:422/2
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் – நாலாயி:881/2
மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா – நாலாயி:882/3
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா – நாலாயி:885/3
ஆர சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1391/2
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1392/2
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல் – நாலாயி:1393/2
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய – நாலாயி:2038/2
எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2062/2
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/3
தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன – நாலாயி:2074/2
திருவரங்கம் மேயான் திசை – நாலாயி:2087/4
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி – நாலாயி:2343/3
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே – நாலாயி:3580/4

மேல்


திருவரங்கம்-தன்னுள் (1)

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம்-தன்னுள்
கார் திரள் அனைய மேனி கண்ணனே உன்னை காணு – நாலாயி:903/1,2

மேல்


திருவரங்கமே (3)

சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே – நாலாயி:417/4
சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே – நாலாயி:418/4
திருவாளன் இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே – நாலாயி:421/4

மேல்


திருவரங்கர் (3)

தீ முகத்து நாக_அணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே – நாலாயி:607/3,4
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த – நாலாயி:616/1
செய்த்தலை சங்கம் செழு முத்தம் ஈனும் திருவரங்கர்
கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி நம் கண்முகப்பே – நாலாயி:2865/1,2

மேல்


திருவரங்கற்கன்றியும் (1)

என்னுடைய திருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்கு ஆள் ஆவரே – நாலாயி:413/4

மேல்


திருவரங்கன் (1)

வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும் – நாலாயி:1396/2

மேல்


திருவரங்கனே (1)

வடிவு உடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே என்னும் – நாலாயி:3581/3

மேல்


திருவரங்கா (2)

புன துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/3,4
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய் – நாலாயி:2505/3

மேல்


திருவருள் (12)

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் – நாலாயி:503/8
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கென திருவருள் பெற்றேன் – நாலாயி:952/2
சிந்தை போயிற்று திருவருள் அவனிடை பெறும் அளவு இருந்தேனை – நாலாயி:1688/2
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி – நாலாயி:3235/1
வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல் – நாலாயி:3464/3
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல் – நாலாயி:3567/2
தேசம் திகழும் தன் திருவருள் செய்தே – நாலாயி:3740/4
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார் – நாலாயி:3741/1
முனைவன் மூ_உலகு ஆளி அப்பன் திருவருள் மூழ்கினளே – நாலாயி:3763/4
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிற கண்ணபிரான் – நாலாயி:3764/1
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் – நாலாயி:3764/3
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல் இயல் செ இதழே – நாலாயி:3764/4

மேல்


திருவருள்கள் (2)

பழகி யாம் இருப்போம் பரமே இ திருவருள்கள்
அழகியார் இ உலகம் மூன்றுக்கும் தேவிமை ஈதகுவார் பலர் உளர் – நாலாயி:3467/2,3
என்-கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானே ஆய் – நாலாயி:3960/1

மேல்


திருவருள்களும் (1)

திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள – நாலாயி:3764/2

மேல்


திருவருள்செய்பவன் (1)

திருவருள்செய்பவன் போல என்னுள் புகுந்து – நாலாயி:3840/1

மேல்


திருவருளாம் (1)

நின்ற மாய பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – நாலாயி:3768/4

மேல்


திருவருளால் (2)

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால்
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து – நாலாயி:2533/1,2
நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால் – நாலாயி:2539/3

மேல்


திருவருளும் (2)

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் – நாலாயி:3792/1
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் – நாலாயி:3792/1,2

மேல்


திருவருளே (2)

சிறிய என் ஆருயிர் உண்ட திருவருளே – நாலாயி:3839/4
இன்னும் போவேனே-கொலோ என்-கொல் அம்மான் திருவருளே – நாலாயி:3959/4

மேல்


திருவரை (1)

வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து – நாலாயி:255/1

மேல்


திருவல்லவாழ் (11)

தேன் ஆர் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் – நாலாயி:3429/3
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள் – நாலாயி:3430/3
மாடு உயர்ந்து ஓம புகை கமழும் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்-கொல் நிச்சலுமே – நாலாயி:3431/3,4
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ்
நச்சு அரவின்_அணை மேல் நம்பிரானது நல் நலமே – நாலாயி:3432/3,4
மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ்
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம்-தன்னை – நாலாயி:3433/2,3
சேண் சினை ஓங்கு மர செழும் கானல் திருவல்லவாழ்
மாண் குறள் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே – நாலாயி:3434/3,4
மாதர்கள் வாள் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இ ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்-தொறுமே – நாலாயி:3435/3,4
மாடு உறு பூம் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே – நாலாயி:3436/3,4
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே – நாலாயி:3437/3,4
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ்
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/3,4
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமம் கொள் தென் நகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே – நாலாயி:3439/3,4

மேல்


திருவல்லிக்கேணி (10)

சிற்றவை பணியால் முடி துறந்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1068/4
மாதர்கள் வாழும் மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1069/4
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1070/4
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1071/4
என் துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1072/4
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1073/4
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1074/4
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1075/4
தேன் அமர் சோலை மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1076/4
தென்னன் தொண்டையர்_கோன் செய்த நல் மயிலை திருவல்லிக்கேணி நின்றானை – நாலாயி:1077/2

மேல்


திருவல்லிக்கேணியான் (1)

திருவல்லிக்கேணியான் சென்று – நாலாயி:2297/4

மேல்


திருவழுந்தூர் (1)

சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர்
கார் ஆர் குடந்தை கடிகை கடல்மல்லை – நாலாயி:2707/2,3

மேல்


திருவன் (2)

மார்வில் திருவன் வலன் ஏந்து சக்கரத்தன் – நாலாயி:1683/1
சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே – நாலாயி:2265/3

மேல்


திருவாணை (2)

திருவாணை கூற திரியும் தண் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:342/4
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை – நாலாயி:454/2

மேல்


திருவாய் (2)

சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை – நாலாயி:1146/3
ஆர பொழில் தென் குருகை_பிரான் அமுத திருவாய்
ஈர தமிழின் இசை உணர்ந்தோர்கட்கு இனியவர் தம் – நாலாயி:2810/1,2

மேல்


திருவாய்மொழியின் (1)

உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்-தொறும் திருவாய்மொழியின்
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/1,2

மேல்


திருவாலி (7)

நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர் – நாலாயி:1078/3
செம் தழல் புரையும் திருவாலி அம்மானே – நாலாயி:1188/4
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே – நாலாயி:1195/4
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி
ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே – நாலாயி:1198/3,4
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் – நாலாயி:1200/3
தேன் வாய வரி வண்டே திருவாலி நகர் ஆளும் – நாலாயி:1201/3
தேர் ஆரும் நெடு வீதி திருவாலி நகர் ஆளும் – நாலாயி:1203/3

மேல்


திருவாளன் (4)

செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல் – நாலாயி:411/2
திருவாளன் இனிதாக திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே – நாலாயி:421/4
திருவாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1388/4
இடர் கெடுத்த திருவாளன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1528/4

மேல்


திருவாறன்விளை (10)

அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்-கொலோ – நாலாயி:3660/3,4
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொலோ – நாலாயி:3661/3,4
நீடு பொழில் திருவாறன்விளை தொழ வாய்க்கும்-கொல் நிச்சலுமே – நாலாயி:3662/4
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் வயல் சூழ் திருவாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூ_உலகு ஈசன் வடமதுரை பிறந்த – நாலாயி:3663/2,3
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை
உலகம் மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே – நாலாயி:3664/3,4
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே – நாலாயி:3665/4
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திருவாறன்விளை
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் – நாலாயி:3666/1,2
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே – நாலாயி:3667/3,4
யாவரும் வந்து வணங்கும் பொழில் திருவாறன்விளை அதனை – நாலாயி:3668/3
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே – நாலாயி:3669/4

மேல்


திருவிண்ணகர் (21)

வெறுத்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1458/4
சிறந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1459/4
தேனே நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1460/4
செறிந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1461/4
வேண்டேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1462/4
வில்லா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1463/4
தேறாது உன் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1464/4
தேவா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1465/4
வேதா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1466/4
தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை – நாலாயி:1467/1
செல்வம் மல்கு குடி திருவிண்ணகர் கண்டேனே – நாலாயி:3473/4
தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே – நாலாயி:3474/4
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3475/3
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3476/3
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3477/3
தேவர் மேவி தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3478/3
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3479/3
தென் சரண் திசைக்கு திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3480/3
மின்ன பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் – நாலாயி:3481/3
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் – நாலாயி:3482/3
ஆணை ஆயிரத்து திருவிண்ணகர் பத்தும் வல்லார் – நாலாயி:3483/3

மேல்


திருவிண்ணகரானே (9)

திறத்தேன் ஆதன்மையால் திருவிண்ணகரானே – நாலாயி:1468/4
திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே – நாலாயி:1469/4
தேனே வரு புனல் சூழ் திருவிண்ணகரானே – நாலாயி:1470/4
தீர்ந்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகரானே – நாலாயி:1471/4
செற்றாய் கொற்றவனே திருவிண்ணகரானே – நாலாயி:1472/4
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே – நாலாயி:1473/4
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே – நாலாயி:1474/4
தெளிந்தே என்று எய்துவது திருவிண்ணகரானே – நாலாயி:1475/4
செல்லா நல் இசையாய் திருவிண்ணகரானே – நாலாயி:1476/4

மேல்


திருவிண்ணகரானை (1)

சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானை
கார் ஆர் புயல் தட கை கலியன் ஒலி மாலை – நாலாயி:1477/2,3

மேல்


திருவில் (4)

திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:274/3
திருவில் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:337/3
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1629/3
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு – நாலாயி:1880/1

மேல்


திருவிழவில் (3)

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோண திருவிழவில்
அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை – நாலாயி:6/2,3
விடுத்த திசை கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்
படுத்த பை நாக_அணை பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:9/3,4
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும் – நாலாயி:1626/3

மேல்


திருவிளக்கை (1)

திரித்து அன்று எரித்த திருவிளக்கை தன் திருவுளத்தே – நாலாயி:2798/3

மேல்


திருவின் (3)

திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற – நாலாயி:39/2
திருவின் ஆர் வேதம் நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கம் ஆறும் – நாலாயி:1813/3
சுவையன் திருவின் மணாளன் என்னுடை சூழல் உளானே – நாலாயி:2987/4

மேல்


திருவினுக்கு (1)

தேன் உடை கமல திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் – நாலாயி:1006/3

மேல்


திருவினை (3)

தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில் கடை ஆயின தாயே – நாலாயி:708/4
சுரி குழல் கனி வாய் திருவினை பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன் – நாலாயி:1414/1
தேனிடை கரும்பின் சாற்றை திருவினை மருவி வாழார் – நாலாயி:2039/2

மேல்


திருவினையே (1)

சிலம்பும்படி செய்வதே திருமால் இ திருவினையே – நாலாயி:2564/4

மேல்


திருவுக்கும் (1)

திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா – நாலாயி:1608/1

மேல்


திருவுகிர் (1)

வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணி_வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் – நாலாயி:273/2

மேல்


திருவுடம்பில் (1)

தேறி அவளும் திருவுடம்பில் பூச – நாலாயி:100/2

மேல்


திருவுடையார் (1)

சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே – நாலாயி:2800/4

மேல்


திருவுடையான் (1)

ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும்-கொலோ – நாலாயி:592/4

மேல்


திருவும் (3)

தேசும் திறலும் திருவும் உருவமும் – நாலாயி:2291/1
குழல் கோவலர் மட பாவையும் மண்_மகளும் திருவும்
நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய் – நாலாயி:2480/1,2
சுரக்கும் திருவும் உணர்வும் சொல புகில் வாய் அமுதம் – நாலாயி:2833/1

மேல்


திருவுரு (4)

செம் கண் கரு முகிலின் திருவுரு போல் மலர் மேல் – நாலாயி:591/2
கரிய கோல திருவுரு காண்பன் நான் – நாலாயி:939/2
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திருவுரு நினைந்து – நாலாயி:1112/1
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது – நாலாயி:2053/2

மேல்


திருவுருவ (1)

மைந்நின்ற வரை போலும் திருவுருவ வாட்டாற்றாற்கு – நாலாயி:3953/3

மேல்


திருவுருவத்து (1)

கனி களவ திருவுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே – நாலாயி:2005/4

மேல்


திருவுருவம் (5)

சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திருவுருவம் பன்றி ஆகி – நாலாயி:1621/1
முதல் ஆம் திருவுருவம் மூன்று அன்பர் ஒன்றே – நாலாயி:2656/1
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே – நாலாயி:2756/4
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க – நாலாயி:3124/2
உரை கொள் சோதி திருவுருவம் என்னது ஆவி மேலதே – நாலாயி:3259/4

மேல்


திருவுருவு (1)

திருவுருவு கிடந்த ஆறும் கொப்பூழ் செந்தாமரை மேல் திசைமுகன் – நாலாயி:3447/1

மேல்


திருவுருவும் (2)

திருவடி-தன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று – நாலாயி:412/3
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் – நாலாயி:2076/1

மேல்


திருவுள்ளம் (1)

உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன் திருவுள்ளம் இடர் கெடும்-தோறும் நாங்கள் – நாலாயி:3921/1

மேல்


திருவுளத்தே (1)

திரித்து அன்று எரித்த திருவிளக்கை தன் திருவுளத்தே
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே – நாலாயி:2798/3,4

மேல்


திருவெள்ளக்குளத்தாய் (1)

சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய்
பாடா வருவேன் வினை ஆயின-பாற்றே – நாலாயி:1312/3,4

மேல்


திருவெள்ளக்குளத்து (3)

செல்வா திருவெள்ளக்குளத்து உறைவானே – நாலாயி:1313/3
தேவா திருவெள்ளக்குளத்து உறைவானே – நாலாயி:1316/3
செல்வன் திருவெள்ளக்குளத்து உறைவானை – நாலாயி:1317/2

மேல்


திருவெள்ளக்குளத்துள் (6)

திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா அடியேன் இடரை களையாயே – நாலாயி:1308/3,4
செந்தாமரை நீர் திருவெள்ளக்குளத்துள்
எந்தாய் அடியேன் இடரை களையாயே – நாலாயி:1309/3,4
சென்றார் வணங்கும் திருவெள்ளக்குளத்துள்
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே – நாலாயி:1310/3,4
தேன் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே – நாலாயி:1311/3,4
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள்
மாலே என வல்வினை தீர்த்தருளாயே – நாலாயி:1314/3,4
சீர் ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்துள்
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே – நாலாயி:1315/3,4

மேல்


திருவெள்ளறை (11)

மன்றில் நில்லேல் அந்தி போது மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:193/3
மஞ்சு தவழ் மணி மாட மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:197/3
தென்றல் மா மணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1368/4
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1369/4
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1370/4
தீம் பலங்கனி தேன் அது நுகர் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1371/4
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1372/4
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1373/4
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1374/4
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1375/4
தீம் குயில் மிழற்றும் படப்பை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1376/4

மேல்


திருவெள்ளறை-அதன் (1)

மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை-அதன் மேய – நாலாயி:1377/1

மேல்


திருவெள்ளறையானை (1)

போது அமர் செல்வ கொழுந்து புணர் திருவெள்ளறையானை
மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்-தன்னை காப்பிட்ட மாற்றம் – நாலாயி:201/1,2

மேல்


திருவெள்ளியங்குடி (8)

வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்-பால் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1338/4
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1339/4
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1340/4
செறி மணி மாட கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1341/4
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1342/4
சேற்றிடை கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1343/4
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1344/4
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1345/4

மேல்


திருவெள்ளியங்குடியானை (1)

தெண் திரை வருட பாற்கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை
வண்டு அறை சோலை மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1347/2,3

மேல்


திருவே (6)

நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் – நாலாயி:493/6
சிந்தனைக்கு இனியாய் திருவே என் ஆருயிரே – நாலாயி:1188/2
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய – நாலாயி:1329/1
சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான் – நாலாயி:1804/3
செம் கண் நெடிய திருவே செங்கமலம் புரை வாயா – நாலாயி:1879/2
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இ திருவே – நாலாயி:3270/4

மேல்


திருவேங்கட (11)

தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட சுனையில் – நாலாயி:678/3
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – நாலாயி:683/3
வெறியார் தண் சோலை திருவேங்கட மலை மேல் – நாலாயி:684/3
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1029/3
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1032/3
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1040/3
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1042/3
தேனே திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1044/3
மின்னு மா முகில் மேவு தண் திருவேங்கட மலை கோயில் மேவிய – நாலாயி:1057/1
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு – நாலாயி:1371/2
சென்று சேர் திருவேங்கட மா மலை – நாலாயி:3150/3

மேல்


திருவேங்கடத்தானுக்கு (1)

தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்-கண் – நாலாயி:3146/2,3

மேல்


திருவேங்கடத்தானே (8)

சேறு ஆர் சுனை தாமரை செம் தீ மலரும் திருவேங்கடத்தானே
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே – நாலாயி:3551/3,4
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே
அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே – நாலாயி:3552/3,4
தேவா சுரர்கள் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
பூ ஆர் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே – நாலாயி:3553/3,4
திணர் ஆர் மேகம் என களிறு சேரும் திருவேங்கடத்தானே
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே – நாலாயி:3554/3,4
மெய்ம் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே
மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே – நாலாயி:3555/3,4
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே
மாலாய் மயக்கி அடியேன்-பால் வந்தாய் போலே வாராயே – நாலாயி:3557/3,4
சிந்தாமணிகள் பகர் அல்லை பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே – நாலாயி:3558/3,4
நிகர் இல் அமரர் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே – நாலாயி:3559/3,4

மேல்


திருவேங்கடத்தானை (2)

தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே – நாலாயி:1518/3,4
அழைப்பன் திருவேங்கடத்தானை காண – நாலாயி:2420/1

மேல்


திருவேங்கடத்தானையே (1)

தீது இல் சீர் திருவேங்கடத்தானையே – நாலாயி:3147/4

மேல்


திருவேங்கடத்து (10)

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய் – நாலாயி:184/3
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடத்து உறை செல்வனை – நாலாயி:1027/1
திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம் – நாலாயி:2508/3
தெழி குரல் அருவி திருவேங்கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே – நாலாயி:3143/3,4
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து
அந்தம்_இல் புகழ் கார் எழில் அண்ணலே – நாலாயி:3144/3,4
தெள் நிறை சுனை நீர் திருவேங்கடத்து
எண்_இல் தொல் புகழ் வானவர் ஈசனே – நாலாயி:3145/3,4
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள்மலர் ஆம் அடி தாமரை – நாலாயி:3151/2,3
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே – நாலாயி:3209/3,4
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3550/3
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3556/3

மேல்


திருவேங்கடத்துக்கு (1)

முடிப்பான் சொன்ன ஆயிரத்து திருவேங்கடத்துக்கு இவை பத்தும் – நாலாயி:3560/3

மேல்


திருவேங்கடத்துள் (1)

எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் – நாலாயி:3072/1

மேல்


திருவேங்கடம் (22)

சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு – நாலாயி:463/1
செம் பவள வாயான் திருவேங்கடம் என்னும் – நாலாயி:686/3
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1018/4
தெள்ளியார் வணங்கும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1019/4
சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1020/4
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1021/4
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1022/4
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1023/4
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1024/4
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1025/4
தேசமாய் திகழும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1026/4
விலங்கல் குடுமி திருவேங்கடம் மேய – நாலாயி:1039/3
விண் தோய் சிகர திருவேங்கடம் மேய – நாலாயி:1041/3
மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய – நாலாயி:1043/3
சிந்தாமணியே திருவேங்கடம் மேய – நாலாயி:1046/3
வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே – நாலாயி:1312/1
சீரான் திருவேங்கடம் – நாலாயி:2157/4
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர் – நாலாயி:2256/3
திருவேங்கடம் அதனை சென்று – நாலாயி:2422/4
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே – நாலாயி:2537/4
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்கு – நாலாயி:3149/3
பைத்த பாம்பு_அணையான் திருவேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே – நாலாயி:3152/3,4

மேல்


திருவேங்கடமே (2)

சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே – நாலாயி:2706/3
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே – நாலாயி:3964/2

மேல்


திருவேங்கடவா (3)

வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே – நாலாயி:1028/3,4
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா
அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1031/3,4
விண் ஆர் நீள் சிகர விரை ஆர் திருவேங்கடவா
அண்ணா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1033/3,4

மேல்


திருவை (1)

கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி – நாலாயி:1186/2

மேல்


திருவைகுந்தத்துள்ளாய் (1)

திங்கள் சேர் மாட திருப்புளிங்குடியாய் திருவைகுந்தத்துள்ளாய் தேவா – நாலாயி:3799/3

மேல்


திருவொடு (2)

பாட்டு இவை பாட பத்திமை பெருகி சித்தமும் திருவொடு மிகுமே – நாலாயி:1941/4
அசைவோர் அசைக திருவொடு மருவிய – நாலாயி:2579/6

மேல்


திருவோண (1)

வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோண திருவிழவில் – நாலாயி:6/2

மேல்


திருவோணத் (1)

விடுத்த திசை கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில் – நாலாயி:9/3

மேல்


திருவோணத்தான் (1)

ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திருவோணத்தான்
உலகு ஆளும் என்பார்களே – நாலாயி:15/3,4

மேல்


திருவோணம் (3)

நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய் – நாலாயி:153/3,4
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன் – நாலாயி:208/2
திண் ஆர் வெண் சங்கு உடையாய் திருநாள் திருவோணம் இன்று ஏழு நாள் முன் – நாலாயி:252/1

மேல்


திரேத (1)

சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகம் இவை நான்கும் முன் ஆனாய் – நாலாயி:1613/3

மேல்


திரேதை-கண் (1)

திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதை-கண் வளை உருவாய் திகழ்ந்தான் என்றும் – நாலாயி:2054/1

மேல்


திரை (67)

இரந்திட்ட கை மேல் எறி திரை மோத – நாலாயி:81/2
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன் – நாலாயி:95/1
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியது ஓர் தீர்த்த பலம் – நாலாயி:95/3
திண்ண கலத்தில் திரை உறி மேல் வைத்த – நாலாயி:164/1
தெண் திரை சூழ் திருப்பேர் கிடந்த திருநாரணா இங்கே போதராயே – நாலாயி:205/2
திரை பொரு கடல் சூழ் திண் மதில் துவரை வேந்து தன் மைத்துனன்மார்க்காய் – நாலாயி:398/1
முத்து திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் – நாலாயி:444/3
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை – நாலாயி:452/3
தெண் திரை கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:516/4
திருவரங்க பெரு நகருள் தெண் நீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளிகொள்ளும் – நாலாயி:647/3
வெண் திரை கரும் கடல் சிவந்து வேவ முன் ஒர் நாள் – நாலாயி:801/1
நல் பெரும் திரை கடலுள் நான் இலாத முன் எலாம் – நாலாயி:816/2
இனி திரை திவலை மோத எறியும் தண் பரவை மீதே – நாலாயி:889/1
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானை – நாலாயி:987/1
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை அலமர கடைந்த – நாலாயி:1000/3
தேன் உடை கமல திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் – நாலாயி:1006/3
செழு நீர் மலர் கமலம் திரை உந்து வன் பகட்டால் – நாலாயி:1105/1
முரி திரை மா கடல் போல் முழங்கி மூ_உலகும் முறையால் வணங்க – நாலாயி:1118/2
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1155/4
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/2
உலவு திரை கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அ – நாலாயி:1194/1
கொண்டு அரவ திரை உலவு குரை கடல் மேல் குலவரை போல் – நாலாயி:1204/1
மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1220/4
துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால் – நாலாயி:1341/3
தெண் திரை வருட பாற்கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை – நாலாயி:1347/2
உருவாளன் வானவர்-தம் உயிராளன் ஒலி திரை நீர் பௌவம் கொண்ட – நாலாயி:1388/3
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர – நாலாயி:1411/2
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து – நாலாயி:1417/1
மிக கொணர்ந்து திரை உந்தும் வியன் பொன்னி திருநறையூர் – நாலாயி:1532/2
மின்ன தண் திரை உந்தும் வியன் பொன்னி திருநறையூர் – நாலாயி:1533/2
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
வெள்ளம் முது பரவை திரை விரிய கரை எங்கும் – நாலாயி:1628/2
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1668/2
தயங்கு வெண் திரை திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல் – நாலாயி:1691/3
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கு அழல் எரி அம்பின் – நாலாயி:1693/1
திரை கொணர்ந்து உந்தி வயல்-தொறும் குவிக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1755/4
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை
புரவி என்ன புதம்செய்து வந்து உந்து புல்லாணியே – நாலாயி:1774/3,4
பவ்வ திரை உலவு புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1780/3
துங்க ஆர் அரவ திரை வந்து உலவ தொடு கடலுள் – நாலாயி:1799/1
பொங்கு வெண் திரை புணரி வண்ணனார் – நாலாயி:1954/3
பனி பரவை திரை ததும்ப பார் எல்லாம் நெடும் கடலே ஆன காலம் – நாலாயி:2005/1
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று – நாலாயி:2010/1
வென்றானை குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் – நாலாயி:2080/3
வரை மேல் மரகதமே போல திரை மேல் – நாலாயி:2106/2
விண்ணகரம் வெஃகா விரி திரை நீர் வேங்கடம் – நாலாயி:2343/1
பதி பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர் பாழி – நாலாயி:2455/1
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ – நாலாயி:2494/1
அழைக்கும் கரும் கடல் வெண் திரை கைக்கொண்டு போய் அலர்வாய் – நாலாயி:2529/1
தளர்ந்தும் முறிந்தும் வரு திரை பாயல் திரு நெடும் கண் – நாலாயி:2551/1
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின் – நாலாயி:2564/2
ஈன சொல் ஆயினும் ஆக எறி திரை வையம் முற்றும் – நாலாயி:2576/1
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர – நாலாயி:2580/5
பேர் ஓதம் சிந்து திரை கண்வளரும் பேராளன் – நாலாயி:2643/3
பன்னு திரை கவரி வீச நில_மங்கை – நாலாயி:2712/2
பின்னும் திரை வயிற்று பேயே திரிந்து உலவா – நாலாயி:2740/3
செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன் திருவடி கீழ் – நாலாயி:2895/1
நிமிர் திரை நீள் கடலானே – நாலாயி:2959/4
வாயும் திரை உகளும் கானல் மட நாராய் – நாலாயி:3009/1
பாடும் நல் வேத ஒலி பரவை திரை போல் முழங்க – நாலாயி:3431/2
தெண் திரை புனல் சூழ் திருவிண்ணகர் நல் நகரே – நாலாயி:3474/4
திரை கொள் பௌவத்து சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் – நாலாயி:3497/3
நீர் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள் – நாலாயி:3536/2
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே – நாலாயி:3590/4
மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால் – நாலாயி:3746/3
தெண் திரை பொருநல் தண் பணை சூழ்ந்த திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3792/4
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டு திலதம் அன்ன – நாலாயி:3952/2
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின – நாலாயி:3979/2

மேல்


திரை-கண் (1)

வன் திரை-கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று – நாலாயி:2647/2

மேல்


திரைகள் (6)

போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும் பொரு திரைகள்
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1248/1,2
தெண் திரைகள் வர திரட்டும் திகழ் மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1252/3
தெண் திரைகள் வர திரட்டும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1674/2
பொரு திரைகள் போந்து உலவு புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1781/3
பணிந்து உயர்ந்த பௌவ படு திரைகள் மோத – நாலாயி:2296/1
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம் – நாலாயி:2297/1

மேல்


திரைத்து (2)

தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் – நாலாயி:761/1
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல் – நாலாயி:761/2

மேல்


திரைந்தான் (1)

பொல்லான் திரைந்தான் என்னும் புறன் உரை கேட்பதன் முன் – நாலாயி:1484/2

மேல்


திரையும் (1)

உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும் – நாலாயி:990/1

மேல்


திரையுள் (1)

மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால் – நாலாயி:825/3

மேல்


திரைவாய் (1)

அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆட – நாலாயி:396/3

மேல்


தில்லை (14)

தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1158/4
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1159/4
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/4
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1161/4
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1162/4
செ வாய் கிளி நான்மறை பாடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1163/4
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1164/4
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1165/4
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1166/4
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திருச்சித்ரகூடத்து உறை செங்கண்மாலுக்கு – நாலாயி:1167/1
சேடு உயர் பூம் பொழில் தில்லை சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1168/4
தேவர் வணங்கு தண் தில்லை சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1174/4
தேன் அமர் பூம் பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த – நாலாயி:1177/1
தென் தில்லை சித்திரகூடத்து என் செல்வனை – நாலாயி:2777/2

மேல்


தில்லைநகர் (11)

செம் கண் நெடும் கரு முகிலை இராமன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:741/3
செம் தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:742/3
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:743/3
சித்திரகூடத்து இருந்தான்-தன்னை இன்று தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:744/3
சிலை வணக்கி மான் மறிய எய்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:745/3
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:746/3
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:747/3
செம் பவள திரள் வாய் தன் சரிதை கேட்டான் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:748/3
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:749/3
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:750/3
தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான்-தன்னை – நாலாயி:751/1

மேல்


திலதம் (6)

தென் திசை திலதம் அனையவர் நாங்கை செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1275/3
திலதம் அன்ன மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1325/3
தென் திசை திலதம் அனைய திருக்கோளூர்க்கே – நாலாயி:3522/2
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3550/3
தென் திசை திலதம் புரை குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3768/3
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டு திலதம் அன்ன – நாலாயி:3952/2

மேல்


திலதமாய் (1)

தென் கொள் திசைக்கு திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை – நாலாயி:3960/3

மேல்


திலோத்தமை (1)

மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி – நாலாயி:278/3

மேல்


திவத்திலும் (1)

திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே – நாலாயி:3922/4

மேல்


திவத்தை (1)

மெய் நல தவத்தை திவத்தை தரும் மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை – நாலாயி:1639/1

மேல்


திவம் (1)

திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னை சார்ந்தவர்கட்கு – நாலாயி:2884/3

மேல்


திவலை (3)

இனி திரை திவலை மோத எறியும் தண் பரவை மீதே – நாலாயி:889/1
தயங்கு வெண் திரை திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல் – நாலாயி:1691/3
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர் – நாலாயி:2724/5,6

மேல்


திவளும் (3)

திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த – நாலாயி:1108/1
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1749/4
திவளும் தண் அம் துழாய் கொடீர் என – நாலாயி:3046/3

மேல்


திளை (1)

திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலை திருநறையூர் – நாலாயி:1530/2

மேல்


திளைக்கின்ற (1)

தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு – நாலாயி:1880/2

மேல்


திளைக்கும் (6)

தெட்டி திளைக்கும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:347/4
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1018/4
செம் கயல் திளைக்கும் சுனை திருவேங்கடத்து உறை செல்வனை – நாலாயி:1027/1
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண்ணெற்கு என சென்று முன்றில் – நாலாயி:1224/3
திளைக்கும் செல்வ புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1381/4
விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் – நாலாயி:1574/3

மேல்


திளைத்திட்டு (2)

கொடிய மனத்தால் சின தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் ஆதலால் நமனார் – நாலாயி:1003/1,2
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் – நாலாயி:1224/2

மேல்


திளைத்து (5)

செறி மென் கூந்தல் அவிழ திளைத்து எங்கும் – நாலாயி:16/3
திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே – நாலாயி:128/4
தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய் – நாலாயி:230/2
திளைத்து அமர் செய்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1171/4
தெருவில் திளைத்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1172/4

மேல்


திளைத்தேனே (1)

தேவாதிதேவனை யான் கண்டுகொண்டு திளைத்தேனே – நாலாயி:1599/4

மேல்


திற (2)

தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய் – நாலாயி:480/8
தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய் – நாலாயி:483/8

மேல்


திறக்கும் (1)

வேய் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2370/3

மேல்


திறங்கள் (3)

வாய் திறங்கள் சொல்லும் வகை – நாலாயி:2214/4
திறங்கள் காட்டியிட்டு செய்து போன மாயங்களும் – நாலாயி:3440/2
திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள் – நாலாயி:3453/1

மேல்


திறத்த (1)

செம் திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி திசை நான்குமாய் திங்கள் ஞாயிறு ஆகி – நாலாயி:2055/2

மேல்


திறத்தகத்து (1)

தன் அடியார் திறத்தகத்து தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் – நாலாயி:413/1

மேல்


திறத்ததாயும் (1)

செம் கனி வாயின் திறத்ததாயும் செம் சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும் – நாலாயி:3585/1

மேல்


திறத்தது (1)

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும் – நாலாயி:3669/1

மேல்


திறத்ததுவே (1)

வான பிரான் மணி_வண்ணன் கண்ணன் செம் கனி வாயின் திறத்ததுவே – நாலாயி:3584/4

மேல்


திறத்ததே (1)

அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின் – நாலாயி:2731/2

மேல்


திறத்தம் (1)

பின்னை மணாளர் திறத்தம் ஆயின பின்னையே – நாலாயி:1966/4

மேல்


திறத்தர் (1)

உந்தையர் உன் திறத்தர் அல்லர் உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன் – நாலாயி:130/3

மேல்


திறத்தவாய் (1)

மா மணி_வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே – நாலாயி:1968/4

மேல்


திறத்தனளே (1)

தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இ திருவே – நாலாயி:3270/4

மேல்


திறத்தனாய் (1)

சிலம்பு அடி உருவின் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து – நாலாயி:999/1

மேல்


திறத்தில் (1)

என் திறத்தில் என்-கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே – நாலாயி:835/4

மேல்


திறத்திலும் (1)

எ திறத்திலும் யாரொடும் கூடும் அ – நாலாயி:674/1

மேல்


திறத்தினில் (1)

எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம் – நாலாயி:667/2

மேல்


திறத்து (26)

உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு – நாலாயி:40/2
போம் இடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பது ஓர் மாயை வல்லை – நாலாயி:424/3
ஆனை காத்து மை அரி கண் மாதரார் திறத்து முன் – நாலாயி:791/3
மு திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள் – நாலாயி:819/1
தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன் – நாலாயி:835/3
எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் – நாலாயி:908/3
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர் – நாலாயி:960/1
தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மற தொழில் புரிந்து – நாலாயி:983/1
சூதினை பெருக்கி களவினை துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து
காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும் – நாலாயி:1000/1,2
மான் ஏய் மட_நோக்கி திறத்து எதிர்வந்த – நாலாயி:1044/1
பிறை உடை வாள் நுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் – நாலாயி:1136/1
கூன் உலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளம் கொடியோடும் – நாலாயி:1153/1
செரு நீல வேல் கண் மடவார் திறத்து சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் – நாலாயி:1166/1
உருவ கரும் குழல் ஆய்ச்சி திறத்து இன மால் விடை செற்று – நாலாயி:1172/3
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் – நாலாயி:1181/1
கலை உலா அல்குல் காரிகை திறத்து கடல் பெரும் படையொடும் சென்று – நாலாயி:1757/1
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே – நாலாயி:2511/4
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து
பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே – நாலாயி:3222/3,4
செம் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே – நாலாயி:3572/4
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே – நாலாயி:3574/4
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே – நாலாயி:3575/4
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/4
இழந்த எம் மாமை திறத்து போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் – நாலாயி:3586/1
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார் கடல்_வண்ணனோடு என் திறத்து
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலா கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ – நாலாயி:3590/1,2
ஆழி அங்கையனை ஏத்த வல்லார் அவர் அடிமை திறத்து ஆழியாரே – நாலாயி:3593/4
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்-மினோ – நாலாயி:3829/2

மேல்


திறத்து-கொலாம் (1)

பனி புயல் சோரும் தடம் கண்ணி மாமை திறத்து-கொலாம்
பனி புயல்_வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே – நாலாயி:2482/3,4

மேல்


திறத்துக்கு (1)

திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர் – நாலாயி:3657/1

மேல்


திறத்துக்கே (1)

சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே – நாலாயி:3656/4

மேல்


திறத்தும் (5)

எ திறத்தும் உய்வது ஓர் உபாயம் இல்லை உய்குறில் – நாலாயி:819/3
நிரம்பு நீடு போகம் எ திறத்தும் யார்க்கும் இல்லையே – நாலாயி:824/4
எ திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் – நாலாயி:833/1
எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே – நாலாயி:833/4
நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே – நாலாயி:858/4

மேல்


திறத்தே (3)

நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும் – நாலாயி:669/1
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே
யாதானும் சிந்தித்து இரு – நாலாயி:2593/3,4
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் செய்ய கனி வாய் இள மான் திறத்தே – நாலாயி:3399/4

மேல்


திறத்தேன் (2)

நின் திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள் – நாலாயி:159/3
திறத்தேன் ஆதன்மையால் திருவிண்ணகரானே – நாலாயி:1468/4

மேல்


திறத்தை (3)

ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:998/3,4
எல்லி பொழுது ஊடிய ஊடல் திறத்தை
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை – நாலாயி:1931/2,3
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே – நாலாயி:2870/2

மேல்


திறத்தோம் (1)

ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் – நாலாயி:1859/3

மேல்


திறந்தால் (1)

கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி கணகண சிரித்து உவந்து – நாலாயி:89/1

மேல்


திறந்து (9)

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன் – நாலாயி:466/2
நன் புல வழி திறந்து ஞான நல் சுடர் கொளீஇ – நாலாயி:827/2
திறந்து வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்துள் – நாலாயி:961/2
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு – நாலாயி:1126/2
கரு மகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் – நாலாயி:1292/1
இவையா பில வாய் திறந்து எரி கான்ற – நாலாயி:2402/1
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு – நாலாயி:2470/4
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் – நாலாயி:2786/2
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் – நாலாயி:3792/3

மேல்


திறப்ப (2)

துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீல – நாலாயி:2727/2,3
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் – நாலாயி:2769/4

மேல்


திறப்பு (1)

வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே – நாலாயி:278/4

மேல்


திறம் (21)

மாற்றமும் தாரானால் இன்று முற்றும் வளை திறம் பேசானால் இன்று முற்றும் – நாலாயி:213/4
தேறித்தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் – நாலாயி:293/3
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய் – நாலாயி:462/2
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லால் – நாலாயி:677/2
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே – நாலாயி:1210/2
தேன் ஆய நறும் துழாய் அலங்கலின் திறம் பேசி உறங்காள் காண்-மின் – நாலாயி:1390/2
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – நாலாயி:1793/2
சொல் திறம் இவை சொல்லிய தொண்டர்கட்கு – நாலாயி:1857/3
தீக்கதி-கண் செல்லும் திறம் – நாலாயி:2176/4
ஏத்தும் திறம் அறி-மின் ஏழைகாள் ஓத்து அதனை – நாலாயி:2220/2
திருக்கோட்டி எந்தை திறம் – நாலாயி:2268/4
சீரணனை ஏத்தும் திறம் – நாலாயி:2448/4
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே – நாலாயி:2837/3
தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரை – நாலாயி:2864/1
திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது – நாலாயி:3114/1
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே – நாலாயி:3332/4
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரை காத்தேனே என்னும் – நாலாயி:3400/2
கொடிய வல்வினையேன் திறம் கூறு-மின் வேறுகொண்டே – நாலாயி:3459/4
திறம் கிளர் வாய் சிறு கள்வன் அவற்கு – நாலாயி:3508/2
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் – நாலாயி:3687/2
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் – நாலாயி:3699/2

மேல்


திறம்பா (2)

திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் திறம்பா – நாலாயி:2269/2
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் திறம்பா
செடி நரகை நீக்கி தாம் செல்வதன் முன் வானோர் – நாலாயி:2269/2,3

மேல்


திறம்பாத (2)

திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் திறம்பாத கடல்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3400/3
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் திறம்பாது என் திருமகள் எய்தினவே – நாலாயி:3400/4

மேல்


திறம்பாது (2)

திறம்பாது என் நெஞ்சமே செங்கண்மால் கண்டாய் – நாலாயி:2177/1
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் திறம்பாது என் திருமகள் எய்தினவே – நாலாயி:3400/4

மேல்


திறம்பாமல் (5)

திறம்பாமல் கொண்டேன் திருவிண்ணகரானே – நாலாயி:1469/4
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் – நாலாயி:3400/1
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் – நாலாயி:3400/1
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரை காத்தேனே என்னும் – நாலாயி:3400/2
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் திறம்பாத கடல்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3400/3

மேல்


திறம்பிற்று (1)

திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை – நாலாயி:2269/1

மேல்


திறம்பேல்-மின் (1)

திறம்பேல்-மின் கண்டீர் திருவடி தன் நாமம் – நாலாயி:2449/1

மேல்


திறமா (1)

நப்பினை-தன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே – நாலாயி:70/2

மேல்


திறமும் (1)

எம் மா வீட்டு திறமும் செப்பம் நின் – நாலாயி:3099/1

மேல்


திறமே (3)

வார் ஏற்று இள முலையாய் வருந்தேல் உன் வளை திறமே – நாலாயி:2546/4
திருமலை அதுவே அடைவது திறமே – நாலாயி:3113/4
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே – நாலாயி:3452/4

மேல்


திறல் (47)

தேனுகனும் முரனும் திண் திறல் வெம் நரகன் என்பவர் தாம் மடிய செரு அதிர செல்லும் – நாலாயி:67/3
நப்பினை-தன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே – நாலாயி:70/2
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன் – நாலாயி:139/1
சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் – நாலாயி:327/2
செற்றார் திறல் அழிய சென்று செரு செய்யும் – நாலாயி:484/2
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு – நாலாயி:493/3
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி – நாலாயி:497/2
தேசு உடை திறல் உடை காமதேவா நோற்கின்ற நோன்பினை குறிக்கொள் கண்டாய் – நாலாயி:511/2
தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ் – நாலாயி:658/1
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:749/3
தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான்-தன்னை – நாலாயி:751/1
திண் திறல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர் – நாலாயி:801/2
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:920/4
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும் – நாலாயி:984/1
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்து உயர்ந்த – நாலாயி:985/3
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு – நாலாயி:1023/3
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1023/4
வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர் – நாலாயி:1061/2
வெம் திறல் வீரரில் வீரர் ஒப்பார் வேதம் உரைத்து இமையோர் வணங்கும் – நாலாயி:1119/1
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன் – நாலாயி:1129/3
குடை திறல் மன்னவனாய் ஒருகால் குரங்கை படையா மலையால் கடலை – நாலாயி:1135/1
விடை திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலம் கை பிடித்த – நாலாயி:1135/3
படை திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1135/4
தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை – நாலாயி:1145/2
திண் திறல் பாட வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1170/4
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய – நாலாயி:1206/3
உளைய ஒண் திறல் பொன்_பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை – நாலாயி:1264/1
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு – நாலாயி:1272/1
ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட – நாலாயி:1293/3
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு – நாலாயி:1426/1
திண் திறல் தோள் கலியன் செம் சொலால் மொழிந்த மாலை – நாலாயி:1437/3
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த – நாலாயி:1501/3
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் – நாலாயி:1505/2
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1598/1
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1607/1
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1622/1
கயம் கொள் புண் தலை களிறு உந்து வெம் திறல் கழல் மன்னர் பெரும் போரில் – நாலாயி:1691/1
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1830/3
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1831/1
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய – நாலாயி:1904/2
கார் முகில்_வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடும் திறல் தானோ – நாலாயி:1934/2
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1941/2
வெம் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர – நாலாயி:1986/1
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர் – நாலாயி:2502/2
சென்னி மணி சுடரை தண்கால் திறல் வலியை – நாலாயி:2775/1
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற – நாலாயி:2909/2
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து – நாலாயி:3624/2

மேல்


திறலார் (1)

திண் திறலார் பயில் நாங்கை திருத்தேவனார்தொகையே – நாலாயி:1252/4

மேல்


திறலாள் (1)

திண் திறலாள் தாடகை-தன் உரம் உருவ சிலை வளைத்தாய் – நாலாயி:720/2

மேல்


திறலாளர் (1)

திண் திறலாளர் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1293/4

மேல்


திறலும் (4)

மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் தந்தை – நாலாயி:1278/1
தேசும் திறலும் திருவும் உருவமும் – நாலாயி:2291/1
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் – நாலாயி:2789/1
பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும் நல்ல – நாலாயி:2822/1

மேல்


திறலோய் (1)

ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெம் திறலோய்
முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்ன முகத்து அணி ஆர் மொய் குழல்கள் அலைய – நாலாயி:68/2,3

மேல்


திறலோன் (4)

திண் படை கோளரியின் உருவாய் திறலோன் அகலம் செருவில் முன நாள் – நாலாயி:1133/1
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க மழுவாளில் வென்ற திறலோன்
பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/2,3
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது உண்டதுவும் – நாலாயி:2199/2
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை ஆக்கி கொண்டு எனக்கே தன்னை தந்த – நாலாயி:3085/1,2

மேல்


திறவாதார் (1)

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/2,3

மேல்


திறவாதே (2)

வாச வார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லை-கண் வாய் திறவாதே
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/2,3
ஆர் வினவிலும் வாய் திறவாதே அந்த காலம் அடைவதன் முன்னம் – நாலாயி:373/2

மேல்


திறவாய் (6)

மாமான் மகளே மணி கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் – நாலாயி:482/3,4
மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் – நாலாயி:485/6,7
வாயில் காப்பானே மணி கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை – நாலாயி:489/3,4
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி – நாலாயி:491/3,4
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:491/8
வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மை தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை – நாலாயி:492/4,5

மேல்


திறவார் (1)

வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய் திறவார் சூழ்ந்து எங்கும் – நாலாயி:2601/2

மேல்


திறவிது (1)

திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார் – நாலாயி:2443/1

மேல்


திறன் (1)

திறன் உரையே சிந்தித்திரு – நாலாயி:2122/4

மேல்


திறைகொணர்ந்து (1)

உய்ம்-மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே – நாலாயி:3232/1

மேல்


தின் (1)

பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே – நாலாயி:1085/1

மேல்


தின்பர்கள் (1)

வெம் மின் ஒளி வெயில் கானகம் போய் குமை தின்பர்கள்
செம் மின் முடி திருமாலை விரைந்து அடி சேர்-மினோ – நாலாயி:3232/3,4

மேல்


தின்றிட (2)

அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1608/4
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1614/4

மேல்


தின்று (1)

கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி கழுநீரில் மூழ்கி செழு நீர் தடத்து – நாலாயி:1223/3

மேல்


தின்ன (1)

கரும்பு ஆர் நீள் வயல் காய் கதிர் செந்நெலை கற்று ஆநிரை மண்டி தின்ன
விரும்பா கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே – நாலாயி:228/1,2

மேல்


தின்னல் (1)

சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னல் உறுதியேல் நம்பீ – நாலாயி:156/2

மேல்


தின்னும் (1)

உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் – நாலாயி:3517/1

மேல்


தினை (1)

புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று – நாலாயி:455/3

மேல்


தினைகள் (1)

படிந்து உழு சால் பைம் தினைகள் வித்த தடிந்து எழுந்த – நாலாயி:2370/2

மேல்


தினைத்தனை (1)

அச்சம் தினைத்தனை இல்லை இ பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் – நாலாயி:1919/1

மேல்


தினைத்தனையும் (2)

தினைத்தனையும் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1014/4
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3526/3

மேல்


தினையாம் (1)

தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது – நாலாயி:2629/2

மேல்


தினையேனும் (2)

தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ – நாலாயி:1784/2
தினையேனும் தீக்கதி-கண் செல்லார் நினைதற்கு – நாலாயி:2146/2

மேல்