எ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 68
எஃகில் 1
எஃகின் 1
எக்கம் 2
எக்கல் 1
எக்கலின் 1
எக்காலத்திலும் 1
எக்காலத்து 1
எக்காலத்தும் 1
எக்காலமும் 1
எக்காலே 1
எக்கே 1
எங்கணும் 1
எங்கள் 71
எங்கள்-தம் 1
எங்களுக்கு 1
எங்களுக்கே 1
எங்களை 4
எங்கானும் 1
எங்கு 20
எங்குத்தான் 1
எங்கும் 114
எங்குமே 1
எங்குற்றேனும் 1
எங்கெங்கும் 2
எங்கே 8
எங்ஙனம் 14
எங்ஙனும் 1
எங்ஙனே 9
எங்ஙனே-கொல் 1
எங்ஙனேயோ 2
எச்சம் 1
எச்சில் 2
எசு 1
எஞ்சல் 3
எஞ்சல்_இல் 1
எஞ்சலில் 1
எஞ்சா 3
எஞ்சாமல் 1
எஞ்சாமை 1
எஞ்ஞான்று 3
எஞ்ஞான்று-கொலோ 3
எஞ்ஞான்றும் 8
எஞ்ஞான்றே 1
எட்டின் 1
எட்டினுள்ளும் 1
எட்டினோடு 1
எட்டினோடும் 1
எட்டு 5
எட்டும் 11
எட்டுமாய் 2
எட்டுஎழுத்தும் 1
எட்டெழுத்தும் 1
எட்டோடு 1
எடுக்கல் 1
எடுக்கும் 2
எடுத்த 36
எடுத்தது 1
எடுத்தவன் 2
எடுத்தனன் 1
எடுத்தாய் 3
எடுத்தாள் 1
எடுத்தான் 6
எடுத்தானே 1
எடுத்து 52
எடுத்துக்கொண்டு 1
எடுத்துக்கொள்ள 1
எடுத்துக்கொள்ளில் 1
எடுத்தேற்கு 1
எடுத்தேனுக்கு 2
எடுத்தேனே 1
எடுப்ப 1
எடுப்பதன் 1
எடுப்பது 1
எடுப்பும் 1
எடுவிய 1
எண் 69
எண்_கண்ணான் 1
எண்_அரிய 1
எண்_அரும் 3
எண்_இல் 9
எண்_இலா 1
எண்_இலாத 2
எண்_இறந்த 4
எண்கும் 1
எண்ண 3
எண்ணகிலாது 1
எண்ணத்தான் 2
எண்ணத்துள் 1
எண்ணப்பெறுவரே 1
எண்ணம் 7
எண்ணமாய் 1
எண்ணல் 2
எண்ணலாம்-போதே 1
எண்ணற்கு 5
எண்ணன் 1
எண்ணா 1
எண்ணாத 2
எண்ணாதனகள் 1
எண்ணாது 1
எண்ணாதே 2
எண்ணாய் 1
எண்ணாள் 1
எண்ணானை 1
எண்ணி 31
எண்ணிக்கொள் 1
எண்ணிய 1
எண்ணியிருந்தீர் 1
எண்ணியே 1
எண்ணில் 15
எண்ணிலும் 1
எண்ணின் 1
எண்ணினவாறு 1
எண்ணினாய் 1
எண்ணினார் 1
எண்ணினான் 3
எண்ணினேன் 3
எண்ணு 1
எண்ணு-மின் 2
எண்ணுகின்றாய் 1
எண்ணுகின்றாள் 1
எண்ணுங்கால் 1
எண்ணும் 11
எண்ணும்-தோறும் 1
எண்ணும்-போது 1
எண்ணுமோ 1
எண்ணுவரே 1
எண்ணுவனே 1
எண்ணுவார் 3
எண்ணெய் 3
எண்ணெயும் 1
எண்ணே 2
எண்ணேன் 3
எண்ணோ 1
எண்ணோமே 1
எண்மர் 2
எத்தனை 20
எத்தனையும் 9
எத்தனையேலும் 1
எத்தனையோர் 1
எத்தனைவர் 1
எத்தால் 2
எத்தாலும் 1
எத்திறம் 1
எத்தினால் 1
எத்துயரம் 1
எத்தை 1
எதி 1
எதிகட்கு 1
எதிர் 17
எதிர்கொண்டு 2
எதிர்கொள் 1
எதிர்கொள்ள 3
எதிர்ந்த 8
எதிர்ந்தது 1
எதிர்ந்ததும் 1
எதிர்ந்தார் 1
எதிர்ந்து 3
எதிர்ந்துவந்த 1
எதிர்நின்ற 1
எதிர்நின்று 3
எதிர்வந்த 3
எதிர்வந்தால் 1
எதிர்வந்தான் 1
எதிர்வந்து 1
எதிர்வர 1
எதிர்வன் 1
எதிர்வாங்கி 1
எதிர்வும் 1
எதிராய 1
எதிரிதா 1
எதிரெதிர் 1
எதிரே 2
எது 4
எது-கொல் 1
எதுவானும் 1
எதுவும் 1
எதுவே 2
எதுவேயாக 1
எந்தாய் 67
எந்தை 93
எந்தைக்கு 3
எந்தையாய் 1
எந்தையே 3
எந்தையை 5
எந்நாளும் 1
எந்நாளே 2
எப்படி 1
எப்பாடும் 3
எப்பால் 2
எப்பாலும் 1
எப்பாலைக்கும் 1
எப்பொருட்கும் 1
எப்பொழுதும் 17
எப்போதிலும் 1
எப்போதும் 16
எம் 265
எம்-தம்மை 1
எம்-தம்மோடு 1
எம்-தமக்கு 1
எம்-பால் 3
எம்பாவாய் 30
எம்பி 1
எம்பிராற்கு 3
எம்பிரான் 27
எம்பிரான்-தன் 1
எம்பிரான்-தன்னை 1
எம்பிரானது 1
எம்பிரானார் 1
எம்பிரானார்க்கு 1
எம்பிரானுக்கு 2
எம்பிரானுக்கே 2
எம்பிரானும் 3
எம்பிரானே 3
எம்பிரானை 7
எம்பெருமாட்டி 1
எம்பெருமான் 50
எம்பெருமான்-தன் 1
எம்பெருமான்-தன்னை 1
எம்பெருமான்-தனக்கு 1
எம்பெருமானின் 1
எம்பெருமானுடைய 1
எம்மது 1
எம்மனா 1
எம்மனோர்கள் 1
எம்மாடும் 1
எம்மாற்கும் 1
எம்மான் 22
எம்மான்-தன்னை 5
எம்மானார் 1
எம்மானுக்கே 2
எம்மானும் 1
எம்மானே 4
எம்மானை 18
எம்மில் 1
எம்மே 3
எம்மை 49
எம்மைக்கும் 1
எம்மையும் 1
எம்மொடு 1
எம்மொடும் 2
எமக்கு 30
எமக்கும் 1
எமக்கே 2
எமது 4
எமர் 5
எமர்கட்கும் 1
எமர்கள் 1
எமராலும் 1
எய் 1
எய்கிற்றியே 1
எய்கின்றான் 1
எய்த்த 2
எய்த்தாது 1
எய்த்தார் 5
எய்த்தாரே 1
எய்த்து 6
எய்த்தே 1
எய்த்தோம் 1
எய்த 32
எய்தகிற்பீர் 1
எய்ததுவும் 2
எய்தல் 1
எய்தலாமே 1
எய்தற்க 1
எய்தற்கு 2
எய்தா 3
எய்தாத 1
எய்தாதால் 1
எய்தாது 2
எய்தாமல் 2
எய்தாமே 1
எய்தாய் 1
எய்தார் 1
எய்தான் 8
எய்தான்-தன்னை 1
எய்தானை 1
எய்தி 33
எய்திடவே 1
எய்திடா 1
எய்தியும் 1
எய்தில் 3
எய்திலாத 1
எய்திற்று 2
எய்தினம் 1
எய்தினர்க்கு 1
எய்தினரே 1
எய்தினவே 1
எய்தினள் 1
எய்தினன் 1
எய்தினாள் 1
எய்தினேன் 2
எய்து 6
எய்துக 1
எய்தும் 15
எய்துமாறு 1
எய்துமோ 1
எய்துவது 1
எய்துவர் 3
எய்துவரே 3
எய்துவன் 1
எய்துவார் 1
எய்துவாரே 3
எய்துவான் 1
எய்துவித்த 2
எய்துவீர் 1
எய்ப்பினில் 1
எய்ப்பு 1
எய்ய 3
எய்யாது 1
எய்வதே 1
எயில் 5
எயிற்ற 1
எயிற்றவன் 1
எயிற்றால் 1
எயிற்றிடை 2
எயிற்றில் 2
எயிற்றினில் 2
எயிற்று 27
எயிற்றொடு 3
எயிற்றோடு 1
எயிறு 6
எயிறுற 1
எரி 65
எரிக்கு 1
எரிசெய்தாய் 1
எரித்த 3
எரித்தவன் 1
எரித்தான் 2
எரித்தானும் 1
எரித்தானை 1
எரித்து 2
எரிந்த 1
எரிந்து 1
எரிய 2
எரியாமே 1
எரியும் 7
எரியொடு 1
எரிவட்ட 1
எரிவாய் 2
எரிவிழித்து 1
எரிவினால் 1
எரு 1
எருக்கின் 1
எருக்கு 1
எருத்தம் 3
எருத்தினை 1
எருத்து 4
எருதினொடு 1
எருது 3
எருதுகளோடு 1
எருதும் 2
எருமை 2
எல்லா 31
எல்லாம் 256
எல்லாமாய் 1
எல்லாமும் 2
எல்லாரும் 16
எல்லாரோடும் 1
எல்லி 6
எல்லியில் 1
எல்லியும் 3
எல்லில் 1
எல்லீரும் 2
எல்லே 19
எல்லை 21
எல்லை-கண் 1
எல்லை_இல் 5
எல்லை_இல்லா 1
எல்லையில் 2
எல்லையினான் 1
எல்லைவாய் 1
எலாம் 14
எவ்வ 2
எவ்வம் 1
எவ்வரி 1
எவ்வளவு 2
எவ்வளவும் 1
எவ்வாய் 1
எவ்வாறு 5
எவ்விடத்தும் 1
எவ்விடம் 2
எவ்வும் 1
எவ்வுள் 12
எவர் 3
எவர்-கொல் 1
எவர்க்கும் 7
எவர்க்கும 1
எவரும் 7
எவரே 1
எவரேலும் 1
எவள் 1
எவன் 8
எவன்-கொல் 2
எவனேலும் 1
எவ்எவையும் 2
எவை-கொல் 1
எவை-கொலோ 1
எவையும் 3
எழ 45
எழலுற்று 1
எழா 3
எழாத 1
எழாதது 1
எழாய் 4
எழில் 87
எழில்கொண்ட 1
எழிலும் 1
எழீர் 1
எழு 47
எழு-மின் 4
எழு-மினோ 4
எழுகின்ற 3
எழுத்தால் 1
எழுத்துப்பட்ட 1
எழுத்தும் 1
எழுத்துமே 1
எழுத்தை 1
எழுதரும் 1
எழுதாள் 2
எழுதி 4
எழுதிக்கொண்டேன் 1
எழுதிய 1
எழுதினால் 1
எழுது 3
எழுதும் 2
எழுதோம் 1
எழுந்த 30
எழுந்தது 5
எழுந்தருள 1
எழுந்தருளாயே 10
எழுந்தருளி 3
எழுந்தருளே 1
எழுந்தன 1
எழுந்தால் 2
எழுந்தாலே 1
எழுந்தாள் 1
எழுந்தான் 4
எழுந்தானை 1
எழுந்திராய் 6
எழுந்திருந்து 3
எழுந்தில 2
எழுந்து 39
எழுந்தும் 3
எழுந்தே 1
எழுப்பி 1
எழுப்பீரோ 1
எழுப்புவான் 1
எழுபது 1
எழும் 12
எழுமாய் 1
எழுமைக்கும் 1
எழுமைக்குமே 1
எழுமையும் 5
எழுமையுமே 1
எழுவது 2
எழுவதும் 1
எழுவர் 2
எழுவார் 1
எழுவித்தவன் 1
எழுவிப்பனே 1
எழுவிய 1
எழுவேன் 2
எள் 1
எள்கல் 3
எள்காது 1
எள்கி 8
எள்கினாள் 1
எள்கு 2
எள்கும் 1
எள்தனை 1
எள்ளின் 1
எளிதாயினவாறு 1
எளிதில் 1
எளிதினில் 1
எளிது 8
எளிமையால் 1
எளிய 1
எளியது 1
எளியர் 1
எளியவன் 1
எளியவே 1
எளியள் 1
எளியன் 1
எளியனாய் 1
எளியானை 1
எளியேனே 1
எளிவரும் 1
எற்பரன் 1
எற்றி 3
எற்றுக்கு 5
எற்றுகின்றனர் 1
எற்றே 2
எற்றேயோ 1
எற்றைக்கும் 2
எறி 14
எறிக்கும் 2
எறிஞர் 1
எறித்தால் 1
எறிந்த 14
எறிந்ததும் 1
எறிந்தாய் 2
எறிந்தாலே 1
எறிந்தான் 4
எறிந்திட்ட 2
எறிந்திட்டு 1
எறிந்து 14
எறிந்தேன் 1
எறிப்பு 1
எறிய 3
எறியா 1
எறியில் 1
எறியும் 7
எறிவு 2
எறும்பு 2
எறும்புகள் 1
எறும்பே 1
என் 1144
என்-கண் 3
என்-கொல் 13
என்-கொலோ 15
என்-பால் 3
என்-பாலதே 1
என்-மின்களே 1
என்-மினே 2
என்கின்றாளால் 27
என்கேனோ 1
என்கோ 52
என்தம்மால் 1
என்தன் 38
என்தன்னுடை 1
என்தன்னை 2
என்தனக்காய் 1
என்தனக்கு 5
என்தனக்கும் 1
என்தனக்கே 1
என்பதற்கு 1
என்பதனால் 1
என்பதனை 1
என்பது 24
என்பதும் 1
என்பதுவும் 2
என்பதுவே 7
என்பர் 23
என்பர்-கொலோ 2
என்பரால் 13
என்பரே 2
என்பவர் 1
என்பவன் 1
என்பன் 6
என்பனே 1
என்பாய் 7
என்பார் 5
என்பார்களே 1
என்பாரும் 1
என்பாரே 1
என்பால் 1
என்பான் 5
என்பித்து 1
என்பில் 1
என்பீர் 2
என்பு 6
என்பும் 1
என்ற 19
என்ற-கால் 2
என்றது 1
என்றதே 1
என்றலும் 2
என்றலுமே 1
என்றவனை 1
என்றனரே 1
என்றார் 2
என்றார்-தம்மை 1
என்றார்க்கு 1
என்றாரே 9
என்றால் 9
என்றாலும் 1
என்றாள் 4
என்றான் 1
என்றானும் 2
என்றிட்டு 1
என்றிட 2
என்றிலம் 1
என்றிலன் 1
என்று 633
என்று-கொல் 9
என்று-கொலோ 15
என்றும் 185
என்றும்என்றும் 1
என்றுமே 2
என்றுஎன்று 27
என்றென்றும் 1
என்றே 42
என்றேற்கு 3
என்றேன் 1
என்றேனும் 2
என்றைக்கும் 1
என்றைக்குமே 1
என்ன 95
என்னகிற்பீர் 1
என்னது 7
என்னப்படுகின்ற 1
என்னல் 2
என்னலாவன 1
என்னவும் 1
என்னவே 1
என்னா 2
என்னாத 5
என்னாது 6
என்னாதே 4
என்னாம்-கொல் 2
என்னாயே 1
என்னார் 2
என்னால் 11
என்னாலும் 1
என்னாலே 1
என்னான் 2
என்னிடை 1
என்னிடைவந்து 1
என்னில் 5
என்னிலாய 1
என்னின் 2
என்னீர் 1
என்னீரே 1
என்னுக்கு 1
என்னுடன் 1
என்னுடை 28
என்னுடைய 19
என்னும் 297
என்னும்-கொலோ 1
என்னுமால் 2
என்னுள் 19
என்னுள்ளே 4
என்னே 12
என்னை 234
என்னைமார் 2
என்னைமார்கள் 1
என்னையும் 13
என்னையே 6
என்னோ 12
என்னோடு 5
என 111
எனக்காய் 2
எனக்கு 129
எனக்கும் 6
எனக்கே 17
எனக்கேல் 4
எனது 46
எனதுடைய 1
எனப்படும் 1
எனப்படுவான் 1
எனவும் 1
எனன் 1
எனா 2
எனில் 6
எனிலும் 4
எனினும் 1
எனும் 6
எனை 20
எனைத்து 1
எனைத்தோர் 2

எ (68)

எ நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட – நாலாயி:10/1
எ திசையும் சயமரம் கோடித்து – நாலாயி:20/2
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எ தவங்கள் செய்தார்-கொலோ – நாலாயி:366/4
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
எ பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான்மறையின் – நாலாயி:612/3
காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே – நாலாயி:663/4
எ திறத்திலும் யாரொடும் கூடும் அ – நாலாயி:674/1
எ திறத்தும் உய்வது ஓர் உபாயம் இல்லை உய்குறில் – நாலாயி:819/3
நிரம்பு நீடு போகம் எ திறத்தும் யார்க்கும் இல்லையே – நாலாயி:824/4
எ திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் – நாலாயி:833/1
எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே – நாலாயி:833/4
நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே – நாலாயி:858/4
எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று – நாலாயி:1013/1
எ பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன் – நாலாயி:1032/1
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் – நாலாயி:1656/3
எ நன்றி செய்தாரா ஏதிலோர் தெய்வத்தை ஏத்துகின்றீர் – நாலாயி:2002/3
என்று கடல் கடைந்தது எ உலகம் நீர் ஏற்றது – நாலாயி:2083/1
தமர் உகந்தது எ உருவம் அ உருவம் தானே – நாலாயி:2125/1
தமர் உகந்தது எ பேர் மற்று அ பேர் தமர் உகந்து – நாலாயி:2125/2
எ வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே – நாலாயி:2125/3
அவன் தமர் எ வினையர் ஆகிலும் எம் கோன் – நாலாயி:2136/1
எ தவத்தால் காண்பன்-கொல் இன்று – நாலாயி:2267/4
எண்ணற்கு அரியானை எ பொருட்கும் சேயானை – நாலாயி:2288/3
என்ற நாள் எ நாளும் நாள் ஆகும் என்றும் – நாலாயி:2298/2
தானே தனக்கு உவமன் தன் உருவே எ உருவும் – நாலாயி:2319/1
பொருள் முடிவும் இத்தனையே எ தவம் செய்தார்க்கும் – நாலாயி:2383/3
இல்லாமை நின்றானை எம்மானை எ பொருட்கும் – நாலாயி:2385/3
ஈப்பாயும் எ உயிர்க்கும் நீ – நாலாயி:2400/4
எ தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் – நாலாயி:2419/3
எ வினையும் மாயுமால் கண்டு – நாலாயி:2458/4
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா – நாலாயி:2478/3
தாய் தந்தை எ உயிர்க்கும் தான் – நாலாயி:2607/4
தனக்கு எளியர் எ அளவர் அ அளவன் ஆனால் – நாலாயி:2613/3
எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும் – நாலாயி:2631/3
எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும் – நாலாயி:2631/3
ஆர் ஆகி எ இழிவிற்று ஆனாலும் ஆழி அங்கை – நாலாயி:2663/3
எங்கே புக்கு எ தவம் செய்திட்டன-கொல் பொங்கு ஓத – நாலாயி:2669/2
எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் – நாலாயி:2816/3
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் – நாலாயி:2870/3
தாயோன் எல்லா எ உயிர்க்கும் தாயோன் தான் ஓர் உருவனே – நாலாயி:2945/4
மாயன் வானோர் தனி தலைவன் மலராள் மைந்தன் எ உயிர்க்கும் – நாலாயி:2951/3
சோராத எ பொருட்கும் ஆதியாம் சோதிக்கே – நாலாயி:3019/1
தேவும் எ பொருளும் படைக்க – நாலாயி:3023/1
மிகும் தேவும் எ பொருளும் படைக்க – நாலாயி:3024/2
ஒத்தாய் எ பொருட்கும் உயிராய் என்னை பெற்ற – நாலாயி:3032/2
தன்னுள் கலவாதது எ பொருளும் தான் இலையே – நாலாயி:3055/4
எ பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் – நாலாயி:3056/1
இணைவன் ஆம் எ பொருட்கும் வீடு முதல் ஆம் – நாலாயி:3088/3
நீந்தும் துயர் பிறவி உட்பட மற்று எ எவையும் – நாலாயி:3089/1
சேண் பால வீடோ உயிரோ மற்று எ பொருட்கும் – நாலாயி:3095/3
ஓதுவார் ஓத்து எல்லாம் எ உலகத்து எவ்எவையும் – நாலாயி:3126/1
எ நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே – நாலாயி:3132/4
காலமே உன்னை எ நாள் கண்டுகொள்வனே – நாலாயி:3205/4
உறுவது ஆவது எ தேவும் எ உலகங்களும் மற்றும் தன்-பால் – நாலாயி:3339/1
உறுவது ஆவது எ தேவும் எ உலகங்களும் மற்றும் தன்-பால் – நாலாயி:3339/1
அம்மான் ஆழிப்பிரான் அவன் எ இடத்தான் யான் ஆர் – நாலாயி:3347/1
எ மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் – நாலாயி:3347/2
இறுக்கும் இறை இறுத்து உண்ண எ உலகுக்கும் தன் மூர்த்தி – நாலாயி:3359/1
தூ முறுவல் தொண்டைவாய் பிரானை எ நாள்-கொலோ – நாலாயி:3370/3
செல் நாள் எ நாள் அ நாள் உன தாள் பிடித்தே செல காணே – நாலாயி:3420/4
நேயத்தோடு கழிந்த-போது எனக்கு எ உலகம் நிகரே – நாலாயி:3485/4
மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே – நாலாயி:3555/4
நிலம் முதல் இனி எ உலகுக்கும் நிற்பன செல்வன என பொருள் – நாலாயி:3569/3
செய் குந்தன் தன்னை எ நாள் சிந்தித்து ஆர்வனோ – நாலாயி:3655/4
மற்றொன்று இல்லை சுருங்க சொன்னோம் மாநிலத்து எ உயிர்க்கும் – நாலாயி:3787/1
எ நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே – நாலாயி:3953/4

மேல்


எஃகில் (1)

கொல் நவிலும் எஃகில் கொடிதாய் நெடிது ஆகும் – நாலாயி:2762/3

மேல்


எஃகின் (1)

ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ – நாலாயி:1778/2

மேல்


எக்கம் (2)

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலி – நாலாயி:254/1
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி – நாலாயி:925/1

மேல்


எக்கல் (1)

எக்கல் இடு நுண் மணல் மேல் எங்கும் – நாலாயி:1363/3

மேல்


எக்கலின் (1)

நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர் – நாலாயி:3234/1

மேல்


எக்காலத்திலும் (1)

எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் – நாலாயி:3106/2

மேல்


எக்காலத்து (1)

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று – நாலாயி:3106/1

மேல்


எக்காலத்தும் (1)

எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என் – நாலாயி:3102/1

மேல்


எக்காலமும் (1)

எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை – நாலாயி:340/3

மேல்


எக்காலே (1)

ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே – நாலாயி:3105/4

மேல்


எக்கே (1)

எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4

மேல்


எங்கணும் (1)

ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் – நாலாயி:3135/2

மேல்


எங்கள் (71)

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் – நாலாயி:3/2
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து – நாலாயி:4/1
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:73/4
புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டு கொண்ட – நாலாயி:121/3
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே – நாலாயி:149/2
என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட – நாலாயி:162/3
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் – நாலாயி:495/7
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:495/8
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:514/4
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/4
தெண் திரை கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:516/4
செய்ய தாமரை கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:517/4
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:520/4
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா – நாலாயி:522/2
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று – நாலாயி:523/1
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே – நாலாயி:525/2
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/4
போர விடாய் எங்கள் பட்டை பூம் குருந்து ஏறியிராதே – நாலாயி:530/4
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை – நாலாயி:533/1
எங்கள் குலத்து இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:721/4
எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – நாலாயி:741/4
அன்றி எங்கள் செங்கண்மாலை யாவர் காண வல்லரே – நாலாயி:826/4
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடக்கை கண்டும் – நாலாயி:894/3
எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன் – நாலாயி:1017/2
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே – நாலாயி:1036/2
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ – நாலாயி:1046/2
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1064/4
கொண்டாடும் நெஞ்சு உடையார் அவர் எங்கள் குலதெய்வமே – நாலாயி:1101/4
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1236/2
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு – நாலாயி:1296/3
எங்கள் மால் இறைவன் நாமம் ஏத்தி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1429/4
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய – நாலாயி:1538/2
எங்கள் அடிகள் இமையோர் தலைவருடைய திருநாமம் – நாலாயி:1546/3
நல்லாய் நர நாரணனே எங்கள் நம்பி – நாலாயி:1552/3
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் – நாலாயி:1838/1
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து – நாலாயி:1862/1
ஞாலம் ஆளும் உங்கள் கோமான் எங்கள் இராவணற்கு – நாலாயி:1870/1
இன்று தம்-மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான் தமர்காள் – நாலாயி:1872/2
ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலை வேல் எங்கள் இராவணனார் – நாலாயி:1876/1
கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் – நாலாயி:1932/3
திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ – நாலாயி:1936/3
திருமாலை செம் கண் நெடியானை எங்கள்
பெருமானை கைதொழுத பின் – நாலாயி:2271/3,4
இறை ஆவான் எங்கள் பிரான் – நாலாயி:2277/4
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ – நாலாயி:2278/1
சென்ற நாள் செல்லாத செங்கண்மால் எங்கள் மால் – நாலாயி:2298/1
திருமாலே செம் கண் நெடியானே எங்கள்
பெருமானே நீ அதனை பேசு – நாலாயி:2301/3,4
திரு மா மணி_வண்ணன் செங்கண்மால் எங்கள்
பெருமான் அடி சேரப்பெற்று – நாலாயி:2340/3,4
வாய் திருச்சக்கரத்து எங்கள் வானவனார் முடி மேல் – நாலாயி:2547/1
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம் – நாலாயி:2586/3
எங்கள் மால் கண்டாய் இவை – நாலாயி:2586/4
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் – நாலாயி:2696/1
இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே – நாலாயி:2807/4
அரும் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே – நாலாயி:2822/4
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே – நாலாயி:2831/1
கொண்டலை மேவி தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே – நாலாயி:2845/4
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை – நாலாயி:2854/2
அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே – நாலாயி:2966/4
சுரியும் பல் கரும் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே – நாலாயி:3180/4
குழகி எங்கள் குழமணன்-கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை – நாலாயி:3467/1
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட – நாலாயி:3468/1
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் – நாலாயி:3470/3
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் – நாலாயி:3660/2
காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே – நாலாயி:3688/4
சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே – நாலாயி:3704/4
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் – நாலாயி:3705/1
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான் – நாலாயி:3787/3
இ மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – நாலாயி:3798/4
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி – நாலாயி:3799/1
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே – நாலாயி:3922/4
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவு அ திருவடி திருவடி மேல் பொருநல் – நாலாயி:3923/1

மேல்


எங்கள்-தம் (1)

ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த – நாலாயி:1889/2,3

மேல்


எங்களுக்கு (1)

எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன் – நாலாயி:1640/1

மேல்


எங்களுக்கே (1)

எங்களுக்கே ஒரு நாள் வந்து ஊத உன் குழலின் இசை போதராதே – நாலாயி:706/4

மேல்


எங்களை (4)

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் – நாலாயி:487/5
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது – நாலாயி:502/4
பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம்தான்-கொலோ – நாலாயி:517/1,2
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை எங்களை ஒழிய கொலையவனை – நாலாயி:1864/3

மேல்


எங்கானும் (1)

எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே நர நாரணனாய் உலகத்து அறநூல் – நாலாயி:1898/1

மேல்


எங்கு (20)

என்னிடைவந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே – நாலாயி:468/4
போர் கோலம் செய்து போர விடுத்தவன் எங்கு உற்றான் – நாலாயி:597/2
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால் – நாலாயி:692/2
எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே – நாலாயி:1879/4
எங்கு உற்றாய் எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே – நாலாயி:2060/4
எங்கு அணைந்து காண்டும் இனி – நாலாயி:2363/4
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே – நாலாயி:2668/3
மைந்தா வான் ஏறே இனி எங்கு போகின்றதே – நாலாயி:3072/4
ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே – நாலாயி:3125/4
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே – நாலாயி:3136/4
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்த கூவுவனே – நாலாயி:3139/4
தாவிய அம்மானை எங்கு இனி தலைப்பெய்வனே – நாலாயி:3140/4
தானும் ஏத்திலும் தன்னை ஏத்தஏத்த எங்கு எய்தும் – நாலாயி:3262/2
தடவுகின்றேன் எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே – நாலாயி:3305/4
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்த கூவுவனே – நாலாயி:3410/4
எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்-மினே – நாலாயி:3532/4
ஏத்து அரும் கீர்த்தியினாய் உன்னை எங்கு தலைப்பெய்வனே – நாலாயி:3618/4
எங்கு தலைப்பெய்வன் நான் எழில் மூ_உலகும் நீயே – நாலாயி:3619/1
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம் உன்னை நான் எங்கு வந்து உறுகோ – நாலாயி:3675/4
எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே ஏழ்_உலகங்களும் நீயே – நாலாயி:3676/1

மேல்


எங்குத்தான் (1)

நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார் – நாலாயி:14/2

மேல்


எங்கும் (114)

செறி மென் கூந்தல் அவிழ திளைத்து எங்கும்
அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே – நாலாயி:16/3,4
தத்தி பதித்து தலைப்பெய்தால் போல் எங்கும்
பத்து விரலும் மணி_வண்ணன் பாதங்கள் – நாலாயி:24/2,3
கழல்கள் சதங்கை கலந்து எங்கும் ஆர்ப்ப – நாலாயி:42/2
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் – நாலாயி:56/1,2
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/2
எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை – நாலாயி:125/3
காப்பாரும் இல்லை கடல்_வண்ணா உன்னை தனியே போய் எங்கும் திரிதி – நாலாயி:139/2
கண்ணை குளிர கலந்து எங்கும் நோக்கி கடி கமழ் பூம் குழலார்கள் – நாலாயி:149/1
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் – நாலாயி:173/2
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி – நாலாயி:221/1,2
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே – நாலாயி:235/2
பண்ணி பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:237/2
படிறு பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:239/2
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலி – நாலாயி:254/1
குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு – நாலாயி:254/2
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே – நாலாயி:254/4
கடல்வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப்பட நீர் முகந்து ஏறி எங்கும்
குடவாய் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:267/3,4
சல மா முகில் பல் கண போர்க்களத்து சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு – நாலாயி:271/1
முடி ஏறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போல எங்கும்
குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:273/3,4
கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும்
காவலும் கடந்து கயிறு மாலை ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே – நாலாயி:275/3,4
இல்லம் வெறியோடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன் – நாலாயி:297/3
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – நாலாயி:339/3
சீயினால் செறிந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பு இருந்து எங்கும்
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய் சென்று சேர்வதன் முன்னம் – நாலாயி:372/1,2
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:391/2
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும்
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:402/3,4
நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்ய போ-மின் – நாலாயி:443/1,2
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்று – நாலாயி:454/3
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் – நாலாயி:456/2
பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:456/4
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து – நாலாயி:480/1
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி – நாலாயி:491/4
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் – நாலாயி:503/8
பரக்க விழித்து எங்கும் நோக்கி பலர் குடைந்து ஆடும் சுனையில் – நாலாயி:527/1
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் – நாலாயி:547/2
பூரண பொன் குடம் வைத்து புறம் எங்கும்
தோரணம் நாட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:556/3,4
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்
அதிர புகுத கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:560/3,4
சிந்துர செம் பொடி போல் திருமாலிருஞ்சோலை எங்கும்
இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் – நாலாயி:587/1,2
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் – நாலாயி:644/3
வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் – நாலாயி:648/2
தீது இல் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே – நாலாயி:663/3
எங்கும் போய் கரை காணாது எறி கடல்வாய் மீண்டு ஏயும் – நாலாயி:692/3
எ திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே – நாலாயி:833/4
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே – நாலாயி:870/4
நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்-தன்னாலே – நாலாயி:881/1
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:917/4
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/3
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:989/4
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள் – நாலாயி:1052/3
நலம் கொள் நவமணி குவையும் சுமந்து எங்கும் நான்று ஒசிந்து – நாலாயி:1103/2
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த கரந்து எங்கும் பரந்தானை காண்பர் தாமே – நாலாயி:1147/4
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள – நாலாயி:1166/3
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1179/3,4
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும்
செம் தழல் புரையும் திருவாலி அம்மானே – நாலாயி:1188/3,4
சோலைத்தலை கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும்
ஆலை புகை கமழும் அணி ஆலி அம்மானே – நாலாயி:1189/3,4
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும்
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே – நாலாயி:1191/3,4
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும்
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே – நாலாயி:1192/3,4
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும்
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/3,4
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும்
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் – நாலாயி:1240/2,3
போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும் பொரு திரைகள் – நாலாயி:1248/1
ஏர் ஆரும் மலர் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியை கால் தொடர விளங்கு சோதி – நாலாயி:1281/3
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும்
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1285/3,4
ஏழ்_உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் – நாலாயி:1286/1
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும்
தேம் பொழில் கமழும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1288/3,4
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்து உலவும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1294/3,4
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும் ஆம் பொழில்களின் நடுவே – நாலாயி:1338/3
எக்கல் இடு நுண் மணல் மேல் எங்கும்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே – நாலாயி:1363/3,4
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் – நாலாயி:1446/3
கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி – நாலாயி:1529/1
துன்று ஒளி துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் – நாலாயி:1531/1
மறை ஆரும் பெரு வேள்வி கொழும் புகை போய் வளர்ந்து எங்கும்
நிறை ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர் – நாலாயி:1536/1,2
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/3
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும்
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/3,4
வெள்ளம் முது பரவை திரை விரிய கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1628/2,3
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர் – நாலாயி:1982/1
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும்
சிந்த பிளந்த திருமால் திருவடியே – நாலாயி:2376/2,3
பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும்
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே – நாலாயி:2426/2,3
வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய் திறவார் சூழ்ந்து எங்கும்
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய – நாலாயி:2601/2,3
தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும்
தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள – நாலாயி:2641/2,3
ஈர்ம் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும்
தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு – நாலாயி:2644/2,3
போக்கிய தேவனை போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்த பின் என் – நாலாயி:2846/2,3
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன் – நாலாயி:2905/3
கரந்து எங்கும் பரந்து உளன் இவை உண்ட கரனே – நாலாயி:2908/4
எங்கும் தானாய – நாலாயி:2984/3
பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று – நாலாயி:3042/2,3
மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும்
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே – நாலாயி:3065/3,4
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே – நாலாயி:3090/4
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து – நாலாயி:3096/1
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/3
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற – நாலாயி:3138/3
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் – நாலாயி:3227/1
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய் – நாலாயி:3229/1
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே – நாலாயி:3302/4
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/4
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி – நாலாயி:3356/2
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர் – நாலாயி:3361/3
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே – நாலாயி:3386/4
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும்
சேண் சினை ஓங்கு மர செழும் கானல் திருவல்லவாழ் – நாலாயி:3434/2,3
ஆடு உறு தீம் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும்
மாடு உறு பூம் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் – நாலாயி:3436/2,3
திறங்கள் ஆகி எங்கும் செய்கள் ஊடு உழல் புள் இனங்காள் – நாலாயி:3453/1
மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – நாலாயி:3543/2
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ ஓத கடல் ஒலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3586/2,3
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் – நாலாயி:3589/2
நுங்கட்கு யான் ஒன்று உரைக்கும் மாற்றம் நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன் – நாலாயி:3682/2
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி – நாலாயி:3693/2
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் – நாலாயி:3724/3
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர் கடல் தீ பட்டு எங்கும்
திகழும் எரியொடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் – நாலாயி:3761/1,2
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே – நாலாயி:3834/4
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்கு – நாலாயி:3835/1
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் – நாலாயி:3870/3
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே – நாலாயி:3980/4
காளங்கள் வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர் – நாலாயி:3984/2
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல் – நாலாயி:3985/2

மேல்


எங்குமே (1)

ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே – நாலாயி:3095/4

மேல்


எங்குற்றேனும் (1)

எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே – நாலாயி:3408/2

மேல்


எங்கெங்கும் (2)

தான நகர்கள் தலைச்சிறந்து எங்கெங்கும்
வான் இ நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே – நாலாயி:3733/1,2
தாய பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும்
மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை – நாலாயி:3734/1,2

மேல்


எங்கே (8)

ஆர சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1391/2
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1392/2
எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2062/2
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/3
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினையே – நாலாயி:2565/4
எங்கே புக்கு எ தவம் செய்திட்டன-கொல் பொங்கு ஓத – நாலாயி:2669/2
இறந்து நின்ற பெரு மாயா உன்னை எங்கே காண்கேனே – நாலாயி:3724/4
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்றுஎன்று – நாலாயி:3725/1

மேல்


எங்ஙனம் (14)

பாவகாரிகளை படைத்தவன் எங்ஙனம் படைத்தான்-கொலோ – நாலாயி:360/4
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே – நாலாயி:894/4
இழுசிய கோலம் இருந்தவாறும் எங்ஙனம் சொல்லுகேன் ஓவி நல்லார் – நாலாயி:1124/2
திருவாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1388/4
சிலையாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1389/4
தூதாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சொல்லுகேனே – நாலாயி:1393/4
தேராளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேனே – நாலாயி:1394/4
வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே – நாலாயி:1551/4
வித்தே உன்னை எங்ஙனம் நான் விடுகேனே – நாலாயி:1555/4
வாயா உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே – நாலாயி:1556/4
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன் – நாலாயி:3067/2
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர் – நாலாயி:3286/1
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன் பாவியேற்கு – நாலாயி:3445/3
அடுத்தது ஓர் உருவாய் இன்று நீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே – நாலாயி:3673/4

மேல்


எங்ஙனும் (1)

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – நாலாயி:1123/1

மேல்


எங்ஙனே (9)

ஏவினார் கலியார் நலிக என்று என் மேல் எங்ஙனே வாழும் ஆறு ஐவர் – நாலாயி:1005/1
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் – நாலாயி:1412/1
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை – நாலாயி:3250/2
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்-கொல் இன்றே – நாலாயி:3521/4
ஒல்கிஒல்கி நடந்து எங்ஙனே புகும்-கொல் ஒசிந்தே – நாலாயி:3523/4
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும் – நாலாயி:3572/3
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் – நாலாயி:3579/3
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா – நாலாயி:3646/1
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே – நாலாயி:3659/4

மேல்


எங்ஙனே-கொல் (1)

என்னுடை ஆருயிரார் எங்ஙனே-கொல் வந்து எய்துவரே – நாலாயி:3620/4

மேல்


எங்ஙனேயோ (2)

இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ – நாலாயி:3384/4
எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் – நாலாயி:3385/1

மேல்


எச்சம் (1)

எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேரிட்டீர் – நாலாயி:383/2

மேல்


எச்சில் (2)

எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – நாலாயி:2003/3
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் – நாலாயி:2043/1

மேல்


எசு (1)

எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம் – நாலாயி:438/3

மேல்


எஞ்சல் (3)

எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே – நாலாயி:1377/4
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை – நாலாயி:3184/2

மேல்


எஞ்சல்_இல் (1)

எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1

மேல்


எஞ்சலில் (1)

எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா – நாலாயி:429/2

மேல்


எஞ்சா (3)

எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு – நாலாயி:1733/1
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி – நாலாயி:2299/3
எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும் – நாலாயி:2575/2

மேல்


எஞ்சாமல் (1)

எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை – நாலாயி:1138/2

மேல்


எஞ்சாமை (1)

எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்-தானே – நாலாயி:53/4

மேல்


எஞ்ஞான்று (3)

தாவின ஏற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே – நாலாயி:2566/4
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே – நாலாயி:3206/4
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே – நாலாயி:3326/4

மேல்


எஞ்ஞான்று-கொலோ (3)

சார்ங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:595/4
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:3133/4
காண்பது எஞ்ஞான்று-கொலோ வினையேன் கனிவாய் மடவீர் – நாலாயி:3434/1

மேல்


எஞ்ஞான்றும் (8)

எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/4
வலவன் வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும்
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:990/3,4
பண்டமாய் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – நாலாயி:1747/3,4
ஈதே யான் உன்னை கொள்வது எஞ்ஞான்றும் என் – நாலாயி:3100/1
வேறே போக எஞ்ஞான்றும் விடலே – நாலாயி:3108/4
எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே – நாலாயி:3138/1
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற – நாலாயி:3138/3
தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியா தான் தோன்றி – நாலாயி:3776/1

மேல்


எஞ்ஞான்றே (1)

நல் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே – நாலாயி:3137/4

மேல்


எட்டின் (1)

எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் – நாலாயி:828/3

மேல்


எட்டினுள்ளும் (1)

கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே – நாலாயி:2849/1

மேல்


எட்டினோடு (1)

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம்-தனை – நாலாயி:834/3

மேல்


எட்டினோடும் (1)

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் – நாலாயி:649/2

மேல்


எட்டு (5)

எட்டு திசையும் எண்_இறந்த பெரும் தேவிமார் – நாலாயி:347/1
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே – நாலாயி:828/4
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே – நாலாயி:829/3
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என் கைவலத்து ஆதும் இல்லை – நாலாயி:1917/3
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும் – நாலாயி:2224/1

மேல்


எட்டும் (11)

எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய் – நாலாயி:828/1
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய் – நாலாயி:828/1
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனை – நாலாயி:828/2
ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீது போய் – நாலாயி:865/1
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/3
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும் – நாலாயி:1193/1
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் – நாலாயி:1498/1
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர் – நாலாயி:1500/2
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே – நாலாயி:1987/1
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் – நாலாயி:2380/1
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும் – நாலாயி:2418/3

மேல்


எட்டுமாய் (2)

ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய் – நாலாயி:753/2,3
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய் – நாலாயி:828/1

மேல்


எட்டுஎழுத்தும் (1)

பேசும் இன் திருநாமம் எட்டுஎழுத்தும் சொலி நின்று பின்னரும் – நாலாயி:1026/1

மேல்


எட்டெழுத்தும் (1)

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டெழுத்தும்
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1740/3,4

மேல்


எட்டோடு (1)

இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு – நாலாயி:2594/1,2

மேல்


எடுக்கல் (1)

இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய் – நாலாயி:3035/1

மேல்


எடுக்கும் (2)

அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1383/4
வேடு வளைக்க குறவர் வில் எடுக்கும் வேங்கடமே – நாலாயி:2427/3

மேல்


எடுத்த (36)

எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை – நாலாயி:268/2
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை – நாலாயி:549/3
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ – நாலாயி:790/3
செம் சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர் – நாலாயி:957/2
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் – நாலாயி:994/2
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் – நாலாயி:1071/1
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – நாலாயி:1094/2
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த
தோளாளா என்தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே – நாலாயி:1202/3,4
மடல் எடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர் பொன்னி – நாலாயி:1280/3
குலை எடுத்த கதலி பொழிலூடும் வந்து உந்தி முன் – நாலாயி:1383/3
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம் – நாலாயி:1544/3
கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும் – நாலாயி:1668/1
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர – நாலாயி:1668/3
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1668/4
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர்-தம் செய் தொழில்கள் – நாலாயி:1672/1
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட – நாலாயி:1672/3
மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் – நாலாயி:1673/1
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே – நாலாயி:1673/4
ஏர் ஆர் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை – நாலாயி:1720/2
வென்றானை குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் – நாலாயி:2080/3
அட்டு எடுத்த செங்கண்-அவன் – நாலாயி:2135/4
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த – நாலாயி:2188/2
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த
போர் ஆழி ஏந்தினான் பொன் மலர் சேவடியை – நாலாயி:2188/2,3
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி – நாலாயி:2194/1
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க – நாலாயி:2194/2
அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய – நாலாயி:2378/1
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த – நாலாயி:2378/2
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு – நாலாயி:2378/2,3
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் – நாலாயி:2752/2
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை – நாலாயி:2767/5
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த – நாலாயி:2770/2
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் – நாலாயி:3604/1
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் – நாலாயி:3631/3
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா – நாலாயி:3672/4
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன் உயிர் சிறுவனே அசோதைக்கு – நாலாயி:3673/1

மேல்


எடுத்தது (1)

இடந்தது பூமி எடுத்தது குன்றம் – நாலாயி:2120/1

மேல்


எடுத்தவன் (2)

சென்று குன்றம் எடுத்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1020/4
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர் – நாலாயி:1155/2

மேல்


எடுத்தனன் (1)

எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – நாலாயி:2859/4

மேல்


எடுத்தாய் (3)

கோதுகலம் உடை குட்டனே ஓ குன்று எடுத்தாய் குடம் ஆடு கூத்தா – நாலாயி:207/3
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி – நாலாயி:497/5
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு – நாலாயி:2150/4

மேல்


எடுத்தாள் (1)

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை – நாலாயி:2210/1

மேல்


எடுத்தான் (6)

வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் – நாலாயி:1160/2
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1416/4
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய் – நாலாயி:2551/3
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள் – நாலாயி:2832/2
பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில் – நாலாயி:3113/2
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் – நாலாயி:3931/3

மேல்


எடுத்தானே (1)

தீ மழை காத்து குன்றம் எடுத்தானே – நாலாயி:3603/4

மேல்


எடுத்து (52)

இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு – நாலாயி:5/2
மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்து பசுநிரை மேய்த்தாய் – நாலாயி:145/2
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:188/1
என் இளம் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான் – நாலாயி:241/2
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய் குழல் ஊதிஊதி – நாலாயி:257/1
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல் – நாலாயி:267/1
கான களி யானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:268/3,4
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே – நாலாயி:431/1
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:529/3
பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி – நாலாயி:559/2
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு – நாலாயி:649/1
வெற்பு எடுத்து வேலை நீர் கலக்கினாய் அது அன்றியும் – நாலாயி:790/1
வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ் – நாலாயி:790/2
வெற்பு எடுத்து மாரி காத்த மேக_வண்ணன் அல்லையே – நாலாயி:790/4
மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு – நாலாயி:877/1
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் – நாலாயி:971/3
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் – நாலாயி:1080/1
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள் – நாலாயி:1165/1
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1280/4
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் கூர் ஆழி – நாலாயி:1514/2
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர் – நாலாயி:1528/2
மன்று ஆர குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த – நாலாயி:1531/3
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1668/2
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1672/2
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1673/2
குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை – நாலாயி:1952/1
குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும் – நாலாயி:1962/1
குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன்-தன்னை – நாலாயி:2031/1
கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும் – நாலாயி:2064/1
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2064/4
கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல் – நாலாயி:2129/1
நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல் – நாலாயி:2167/1,2
கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார் – நாலாயி:2188/1
பேய்ச்சி பால் உண்ட பெருமானை பேர்ந்து எடுத்து
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே வாய்த்த – நாலாயி:2310/1,2
களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி – நாலாயி:2352/1
எழில் கொண்ட மின்னு கொடி எடுத்து வேக – நாலாயி:2367/1
தான் ஒருவன் ஆகி தரணி இடந்து எடுத்து
ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன் – நாலாயி:2451/1,2
குடங்கள் தலை மீது எடுத்து கொண்டு ஆடி அன்று அ – நாலாயி:2615/3
கார் ஆர் குழல் எடுத்து கட்டி கதிர் முலையை – நாலாயி:2677/1
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த – நாலாயி:2822/3
வெற்பை ஒன்று எடுத்து
ஒற்கம் இன்றியே – நாலாயி:2979/1,2
மலையை எடுத்து கல் மாரி காத்து பசுநிரை-தன்னை – நாலாயி:3167/1
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – நாலாயி:3313/2
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்து களைவன போலே – நாலாயி:3355/1
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும் – நாலாயி:3444/2
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசைதிசை வலித்து எற்றுகின்றனர் – நாலாயி:3570/3
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ – நாலாயி:3617/4
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் – நாலாயி:3816/3
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின – நாலாயி:3979/2

மேல்


எடுத்துக்கொண்டு (1)

எம் தொண்டை வாய் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு
அம் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் – நாலாயி:36/1,2

மேல்


எடுத்துக்கொள்ள (1)

கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ள கண்ணபிரான் கற்ற கல்வி தானே – நாலாயி:205/4

மேல்


எடுத்துக்கொள்ளில் (1)

எடுத்துக்கொள்ளில் மருங்கை இறுத்திடும் – நாலாயி:21/2

மேல்


எடுத்தேற்கு (1)

என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/1

மேல்


எடுத்தேனுக்கு (2)

இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் – நாலாயி:291/2
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய் – நாலாயி:1919/2

மேல்


எடுத்தேனே (1)

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் – நாலாயி:3400/1

மேல்


எடுப்ப (1)

ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு அன்று ஆயர் விழவு எடுப்ப
பாசனம் நல்லன பண்டிகளால் புக பெய்த அதனை எல்லாம் – நாலாயி:1914/1,2

மேல்


எடுப்பதன் (1)

கோடி மூடி எடுப்பதன் முன்னம் கௌத்துவம் உடை கோவிந்தனோடு – நாலாயி:378/3

மேல்


எடுப்பது (1)

அடி எடுப்பது அன்றோ அழகு – நாலாயி:2614/4

மேல்


எடுப்பும் (1)

ஈடும் எடுப்பும் இல் ஈசன் – நாலாயி:2956/1

மேல்


எடுவிய (1)

மயலுற வரை குடை எடுவிய நெடியவர் – நாலாயி:1710/2

மேல்


எண் (69)

இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று – நாலாயி:191/2
எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் – நாலாயி:195/2
எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4
எண் திசையோரும் இறைஞ்சி தொழுது ஏத்த – நாலாயி:214/2
எட்டு திசையும் எண்_இறந்த பெரும் தேவிமார் – நாலாயி:347/1
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ – நாலாயி:720/4
என்றும் யார்க்கும் எண்_இறந்த ஆதியாய் நின் உந்திவாய் – நாலாயி:756/3
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்_இல் மூர்த்தியாய் – நாலாயி:768/2
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் – நாலாயி:778/3
எண்ணும் எண் அகப்படாய்-கொல் என்ன மாயை நின் தமர் – நாலாயி:796/2
எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் – நாலாயி:801/3
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் – நாலாயி:842/2
எண்_இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே – நாலாயி:842/4
எண் இலா ஊழிஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப – நாலாயி:915/2
எண் திசையும் அறிய இயம்புகேன் – நாலாயி:943/3
உலவு திரையும் குல வரையும் ஊழி முதலா எண் திக்கும் – நாலாயி:990/1
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/3
எண் திசைகளும் ஏழ்_உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து – நாலாயி:1023/1
எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா – நாலாயி:1131/1
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வ – நாலாயி:1143/3
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு – நாலாயி:1170/2
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/3
எண்_இலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவரே – நாலாயி:1267/4
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
ஏழ்_உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் – நாலாயி:1286/1
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் – நாலாயி:1638/1
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் – நாலாயி:1653/2
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1674/3
எண் திசையும் எறி நீர் கடலும் ஏழ்_உலகும் உடனே விழுங்கி – நாலாயி:1766/1
அண்டம் ஆய் எண் திசைக்கும் ஆதியாய் நீதி ஆன – நாலாயி:2042/3
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை – நாலாயி:2056/2
இருந்தான் திருநாமம் எண் – நாலாயி:2132/4
ஏழ்_உலகும் தாயினவும் எண் திசையும் போயினவும் – நாலாயி:2143/3
கொண்டு இங்கு வாழ்வாரை கூறாதே எண் திசையும் – நாலாயி:2195/2
எண் கொண்டு என் நெஞ்சே இரு – நாலாயி:2217/4
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2319/3
இறையாய் நிலன் ஆகி எண் திசையும் தானாய் – நாலாயி:2320/1
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் – நாலாயி:2322/1
எண் திசையும் சூழ இடம் போதாது என்-கொலோ – நாலாயி:2371/3
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2401/3
கண்டத்தான் எண்_கண்ணான் காணான் அவன் வைத்த – நாலாயி:2454/3
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன – நாலாயி:2588/2
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர் – நாலாயி:2708/5
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த – நாலாயி:2820/1
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே – நாலாயி:2821/2
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர் – நாலாயி:2834/2
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை – நாலாயி:2867/1
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் – நாலாயி:2882/3
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய – நாலாயி:2897/2
எண் பெருக்கு அ நலத்து – நாலாயி:2919/1
எண் தான் ஆனானே – நாலாயி:2982/4
எண் தானும் இன்றியே வந்து இயலுமாறு – நாலாயி:3002/2
எண்_இல் தொல் புகழ் வானவர் ஈசனே – நாலாயி:3145/4
எண்_இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே – நாலாயி:3257/2
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-தன்னை – நாலாயி:3283/2
எண் திசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி உகந்துஉகந்து – நாலாயி:3304/2
எண் ஆரா துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3319/2
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே – நாலாயி:3377/4
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என் கண்கட்கு – நாலாயி:3446/3
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவியுள் – நாலாயி:3543/3
எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை – நாலாயி:3561/3
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் – நாலாயி:3781/3
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய – நாலாயி:3895/3

மேல்


எண்_கண்ணான் (1)

கண்டத்தான் எண்_கண்ணான் காணான் அவன் வைத்த – நாலாயி:2454/3

மேல்


எண்_அரிய (1)

என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய
துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே – நாலாயி:2897/2,3

மேல்


எண்_அரும் (3)

எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் – நாலாயி:195/2
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர் – நாலாயி:2834/2
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் – நாலாயி:2882/3

மேல்


எண்_இல் (9)

போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்_இல் மூர்த்தியாய் – நாலாயி:768/2
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் – நாலாயி:1638/1
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன – நாலாயி:2588/2
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை – நாலாயி:2867/1
எண்_இல் தொல் புகழ் வானவர் ஈசனே – நாலாயி:3145/4
எண்_இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே – நாலாயி:3257/2

மேல்


எண்_இலா (1)

எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை – நாலாயி:3561/3

மேல்


எண்_இலாத (2)

எண்_இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே – நாலாயி:842/4
எண்_இலாத பேர் இன்பம் உற்று இமையவரோடும் கூடுவரே – நாலாயி:1267/4

மேல்


எண்_இறந்த (4)

எட்டு திசையும் எண்_இறந்த பெரும் தேவிமார் – நாலாயி:347/1
என்றும் யார்க்கும் எண்_இறந்த ஆதியாய் நின் உந்திவாய் – நாலாயி:756/3
எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில் – நாலாயி:2820/1,2

மேல்


எண்கும் (1)

கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் – நாலாயி:1543/1

மேல்


எண்ண (3)

எண்ண கண்ட விரல்களால் இறைப்போதும் எண்ணகிலாது போய் – நாலாயி:362/3
கூறுசெய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே – நாலாயி:867/4
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – நாலாயி:3790/4

மேல்


எண்ணகிலாது (1)

எண்ண கண்ட விரல்களால் இறைப்போதும் எண்ணகிலாது போய் – நாலாயி:362/3

மேல்


எண்ணத்தான் (2)

எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2112/4
எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2378/4

மேல்


எண்ணத்துள் (1)

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே – நாலாயி:149/2

மேல்


எண்ணப்பெறுவரே (1)

பிள்ளையை பிள்ளை என்று எண்ணப்பெறுவரே – நாலாயி:1666/4

மேல்


எண்ணம் (7)

எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள் – நாலாயி:387/2
மேல் எண்ணம் இவட்கு இது என்-கொலோ – நாலாயி:1661/4
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உய கருதினாயேல் – நாலாயி:1811/2
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே – நாலாயி:1974/4
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே – நாலாயி:2505/4
எண்ணம் புகுந்து அடியேனொடு இ காலம் இருக்கின்றவே – நாலாயி:2540/4
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3552/2

மேல்


எண்ணமாய் (1)

எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் – நாலாயி:3476/2

மேல்


எண்ணல் (2)

வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் – நாலாயி:2988/3
தெரிதல் நினைதல் எண்ணல் ஆகா திருமாலுக்கு – நாலாயி:3549/1

மேல்


எண்ணலாம்-போதே (1)

எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:428/3

மேல்


எண்ணற்கு (5)

எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன் – நாலாயி:140/3
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:237/4
எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து – நாலாயி:336/3
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1996/4
எண்ணற்கு அரியானை எ பொருட்கும் சேயானை – நாலாயி:2288/3

மேல்


எண்ணன் (1)

எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழ்_உலகுக்கு ஆதி என்றும் – நாலாயி:1326/2

மேல்


எண்ணா (1)

எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம் – நாலாயி:438/3

மேல்


எண்ணாத (2)

எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே – நாலாயி:2008/4
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே – நாலாயி:2008/4

மேல்


எண்ணாதனகள் (1)

எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப – நாலாயி:3961/2

மேல்


எண்ணாது (1)

பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் – நாலாயி:2052/2

மேல்


எண்ணாதே (2)

எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே – நாலாயி:613/4
எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே – நாலாயி:1098/4

மேல்


எண்ணாய் (1)

எண்ணாய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான் – நாலாயி:2543/2

மேல்


எண்ணாள் (1)

வார் ஆளும் இளம் கொங்கை வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள் எண்ணில் – நாலாயி:1394/1

மேல்


எண்ணானை (1)

எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3

மேல்


எண்ணி (31)

சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் – நாலாயி:189/2
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணி கொடு-மின்கள் கொடீராகில் கோழம்பமே – நாலாயி:258/4
இருத்துவான் எண்ணி நாம் இருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள் – நாலாயி:295/2
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி – நாலாயி:377/3
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற – நாலாயி:426/3
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய் – நாலாயி:427/3
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:475/8
செற்றமே வேண்டி திரிதர்வேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/3,4
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/3
கரும் கடல் முந்நீர்_வண்ணனை எண்ணி கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் – நாலாயி:987/2
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை – நாலாயி:998/3
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1007/1
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும் – நாலாயி:1019/3
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/2
நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது – நாலாயி:1190/1
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1342/3,4
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி
வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் – நாலாயி:1414/2,3
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் – நாலாயி:1544/2
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை – நாலாயி:1743/1
தான் உகந்து எறிந்த தடம் கடல்_வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1824/2
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1826/2
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் – நாலாயி:1900/2
பாவியேன் ஆக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் – நாலாயி:2045/2
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது – நாலாயி:2234/2
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே – நாலாயி:2425/2,3
உளனாகவே எண்ணி தன்னை ஒன்றாக தன் செல்வத்தை – நாலாயி:3210/1
சென்றுசென்று ஆகிலும் கண்டு சன்மம் கழிப்பான் எண்ணி
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு – நாலாயி:3218/2,3
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த மாய பேய் உயிர் – நாலாயி:3256/1
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்றே – நாலாயி:3614/4
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே – நாலாயி:3670/1
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளி பைதலே – நாலாயி:3830/1

மேல்


எண்ணிக்கொள் (1)

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க – நாலாயி:488/6,7

மேல்


எண்ணிய (1)

பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் – நாலாயி:1423/3

மேல்


எண்ணியிருந்தீர் (1)

எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை – நாலாயி:1333/2

மேல்


எண்ணியே (1)

ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே – நாலாயி:865/4

மேல்


எண்ணில் (15)

சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி – நாலாயி:1062/2,3
எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – நாலாயி:1123/1
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில்
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என் – நாலாயி:1125/2,3
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர் பாவை ஒப்பாள் – நாலாயி:1216/1
வார் ஆளும் இளம் கொங்கை வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள் எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான் – நாலாயி:1394/1,2
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்று உளர் கையில் வெய்ய – நாலாயி:1762/3
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில்
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ – நாலாயி:2091/2,3
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும் – நாலாயி:2193/2
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில்
கரு மா முகில்_வண்ணன் கார் கடல்_நீர்_வண்ணன் – நாலாயி:2290/2,3
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய – நாலாயி:2337/2
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் – நாலாயி:3058/2,3
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் – நாலாயி:3074/3
உதவி கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னை – நாலாயி:3658/1,2
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே – நாலாயி:3975/2

மேல்


எண்ணிலும் (1)

எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் – நாலாயி:2999/2

மேல்


எண்ணின் (1)

எண்ணின் மீதியன் எம் பெருமான் – நாலாயி:3020/2

மேல்


எண்ணினவாறு (1)

எண்ணினவாறு ஆகா இ கருமங்கள் என் நெஞ்சே – நாலாயி:3948/4

மேல்


எண்ணினாய் (1)

என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய் – நாலாயி:2590/3

மேல்


எண்ணினார் (1)

நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என – நாலாயி:850/2

மேல்


எண்ணினான் (3)

பாதம் அத்தால் எண்ணினான் பண்பு – நாலாயி:2126/4
முடி போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த – நாலாயி:2358/3
நம் திருமார்பன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான் – நாலாயி:3829/4

மேல்


எண்ணினேன் (3)

எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:428/3
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை – நாலாயி:998/3
சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை – நாலாயி:2446/1

மேல்


எண்ணு (1)

நலம் கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே – நாலாயி:864/4

மேல்


எண்ணு-மின் (2)

நாமமே நவின்று எண்ணு-மின் ஏத்து-மின் நமர்காள் – நாலாயி:3900/4
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் – நாலாயி:3906/2

மேல்


எண்ணுகின்றாய் (1)

நண்ணிலா வகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்
எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை – நாலாயி:3561/2,3

மேல்


எண்ணுகின்றாள் (1)

இருத்துவான் எண்ணி நாம் இருக்க இவளும் ஒன்று எண்ணுகின்றாள்
மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் – நாலாயி:295/2,3

மேல்


எண்ணுங்கால் (1)

பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி – நாலாயி:1335/2,3

மேல்


எண்ணும் (11)

எண்ணும் எண் அகப்படாய்-கொல் என்ன மாயை நின் தமர் – நாலாயி:796/2
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே – நாலாயி:856/4
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே – நாலாயி:1099/4
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே – நாலாயி:1974/4
பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும்
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி – நாலாயி:2052/2,3
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும்
அந்தியால் ஆம் பயன் அங்கு என் – நாலாயி:2114/3,4
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே – நாலாயி:2520/4
எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே – நாலாயி:3162/4
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே – நாலாயி:3809/4
எண்ணும் திருநாமம் – நாலாயி:3935/3
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப – நாலாயி:3961/2

மேல்


எண்ணும்-தோறும் (1)

எண்ணும்-தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே – நாலாயி:3444/4

மேல்


எண்ணும்-போது (1)

ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செம் தீ ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற – நாலாயி:2053/2,3

மேல்


எண்ணுமோ (1)

கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே – நாலாயி:2579/9

மேல்


எண்ணுவரே (1)

எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே – நாலாயி:613/4

மேல்


எண்ணுவனே (1)

ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான் – நாலாயி:2664/3

மேல்


எண்ணுவார் (3)

எண்ணுவார் இடரை களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே – நாலாயி:440/3
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் – நாலாயி:571/2
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உய கருதினாயேல் – நாலாயி:1811/2

மேல்


எண்ணெய் (3)

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட – நாலாயி:13/3
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் – நாலாயி:152/3
எண்ணெய் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி – நாலாயி:157/1

மேல்


எண்ணெயும் (1)

உச்சியில் எண்ணெயும் சுட்டியும் வளையும் உகந்து – நாலாயி:383/1

மேல்


எண்ணே (2)

விடும்-பொழுது எண்ணே – நாலாயி:2918/4
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும் – நாலாயி:3815/2

மேல்


எண்ணேன் (3)

அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் – நாலாயி:1468/3
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து – நாலாயி:1472/1

மேல்


எண்ணோ (1)

பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவு_அணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே – நாலாயி:2510/3,4

மேல்


எண்ணோமே (1)

எண்ணாதே இருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே – நாலாயி:1098/4

மேல்


எண்மர் (2)

இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள் – நாலாயி:451/3
எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓர் இருவர் – நாலாயி:2133/1

மேல்


எத்தனை (20)

எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் – நாலாயி:56/2
எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன் – நாலாயி:152/3
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே – நாலாயி:460/1
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே – நாலாயி:460/1
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் – நாலாயி:492/6
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் – நாலாயி:949/2
இரங்குமோ எத்தனை நாள் இருந்து எள்கினாள் – நாலாயி:1664/2
உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை யோகியர்க்கும் – நாலாயி:2543/1
கன்னி தன்-பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர் – நாலாயி:2749/3
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள் – நாலாயி:2866/3
குலம் தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலம் தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் – நாலாயி:3195/1,2
இருந்து இருந்து எத்தனை காலம் புலம்புவனே – நாலாயி:3207/4
என் ஆவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள் – நாலாயி:3212/1
ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்-கொல் – நாலாயி:3299/1
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் – நாலாயி:3640/2
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே – நாலாயி:3683/4
கோல வளையொடும் மாமை கொள்வான் எத்தனை காலமும் கூட சென்றே – நாலாயி:3684/4
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு உடம்பு அசைய – நாலாயி:3794/1
இன் உயிர் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழற்றேல்-மின் குயில் பேடைகாள் – நாலாயி:3825/1,2
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர் – நாலாயி:3826/2

மேல்


எத்தனையும் (9)

எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே – நாலாயி:63/4
எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே – நாலாயி:129/3
போம் இடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பது ஓர் மாயை வல்லை – நாலாயி:424/3
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் – நாலாயி:694/1
எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே – நாலாயி:744/4
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1031/1
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1392/2
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் – நாலாயி:1459/2
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1745/3,4

மேல்


எத்தனையேலும் (1)

எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் – நாலாயி:492/7

மேல்


எத்தனையோர் (1)

ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய் – நாலாயி:2685/5

மேல்


எத்தனைவர் (1)

தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றி கழிந்து ஒழிந்தார் – நாலாயி:3786/2

மேல்


எத்தால் (2)

எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே – நாலாயி:1570/4
எத்தால் யான் மறக்கேன் இது சொல் என் ஏழை நெஞ்சே – நாலாயி:1734/4

மேல்


எத்தாலும் (1)

மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1

மேல்


எத்திறம் (1)

எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளியவே – நாலாயி:2921/4

மேல்


எத்தினால் (1)

எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – நாலாயி:866/4

மேல்


எத்துயரம் (1)

தான் நோக்காது எத்துயரம் செய்திடினும் தார் வேந்தன் – நாலாயி:690/3

மேல்


எத்தை (1)

ஆரை கொண்டு எத்தை அந்தோ எனது என்பது என் யான் என்பது என் – நாலாயி:3994/2

மேல்


எதி (1)

எதி தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே – நாலாயி:2840/4

மேல்


எதிகட்கு (1)

எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம் – நாலாயி:2811/3

மேல்


எதிர் (17)

கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் – நாலாயி:292/2
எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:328/2
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:393/2
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை – நாலாயி:394/1
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ண நீர்கள் – நாலாயி:439/3
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப – நாலாயி:494/1
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொன் குடம் வைத்து புறம் எங்கும் – நாலாயி:556/2,3
எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் – நாலாயி:917/3
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை – நாலாயி:1269/2
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் – நாலாயி:1441/1
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் – நாலாயி:1903/3
எவரும் எதிர் இல்லை கண்டீர் உவரி – நாலாயி:2437/2
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் – நாலாயி:2900/3
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/3
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ – நாலாயி:3657/2
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் – நாலாயி:3982/1
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் – நாலாயி:3982/1

மேல்


எதிர்கொண்டு (2)

தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா – நாலாயி:509/2
கலந்தார் வரவு எதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – நாலாயி:2545/4

மேல்


எதிர்கொள் (1)

எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே – நாலாயி:3785/4

மேல்


எதிர்கொள்ள (3)

சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் – நாலாயி:560/2,3
முடி உடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் – நாலாயி:3986/2,3
வந்து அவர் எதிர்கொள்ள மா மணி மண்டபத்து – நாலாயி:3989/1

மேல்


எதிர்ந்த (8)

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் – நாலாயி:135/1
வந்து எதிர்ந்த தாடகை-தன் உரத்தை கீறி வரு குருதி பொழிதர வன் கணை ஒன்று ஏவி – நாலாயி:742/1
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூம் குருந்தம் – நாலாயி:788/1
வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன் – நாலாயி:831/1
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட அன்று – நாலாயி:857/1
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் மார்பு அகம் இரு பிளவா – நாலாயி:1151/1
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் – நாலாயி:2625/1
பரிவு இன்றி வாணனை காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய – நாலாயி:3223/1,2

மேல்


எதிர்ந்தது (1)

ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை புவனி எல்லாம் – நாலாயி:2546/2

மேல்


எதிர்ந்ததும் (1)

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ இன்னே ஆனால் – நாலாயி:3677/1

மேல்


எதிர்ந்தார் (1)

தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை – நாலாயி:1145/2

மேல்


எதிர்ந்து (3)

குழவியிடை கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:265/4
பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததை – நாலாயி:803/1
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு – நாலாயி:3595/1

மேல்


எதிர்ந்துவந்த (1)

ஏவிற்று செய்வான் என்று எதிர்ந்துவந்த மல்லரை – நாலாயி:343/1

மேல்


எதிர்நின்ற (1)

கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனை கொன்றான் – நாலாயி:174/1

மேல்


எதிர்நின்று (3)

எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே – நாலாயி:255/4
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன – நாலாயி:261/3
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – நாலாயி:262/4

மேல்


எதிர்வந்த (3)

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/3
பொறுத்திட்டு எதிர்வந்த புள்ளின் வாய் கீண்டான் – நாலாயி:174/2
மான் ஏய் மட_நோக்கி திறத்து எதிர்வந்த
ஆன் ஏழ் விடை செற்ற அணி வரை தோளா – நாலாயி:1044/1,2

மேல்


எதிர்வந்தால் (1)

மின் இயல் மேகம் விரைந்து எதிர்வந்தால் போல் – நாலாயி:97/3

மேல்


எதிர்வந்தான் (1)

என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி – நாலாயி:308/1,2

மேல்


எதிர்வந்து (1)

விருப்புற்று அங்கு ஏக விரைந்து எதிர்வந்து
செருக்குற்றான் வீரம் சிதைய தலையை – நாலாயி:309/2,3

மேல்


எதிர்வர (1)

வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி – நாலாயி:750/2

மேல்


எதிர்வன் (1)

எதிர்வன் அவன் எனக்கு நேரான் அதிரும் – நாலாயி:2465/2

மேல்


எதிர்வாங்கி (1)

தன் வில்லினோடும் தவத்தை எதிர்வாங்கி
முன் வில் வலித்து முதுபெண் உயிருண்டான் – நாலாயி:308/2,3

மேல்


எதிர்வும் (1)

வீடை பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் – நாலாயி:3756/3

மேல்


எதிராய (1)

நின்று எதிராய நிரை மணி தேர் வாணன் தோள் – நாலாயி:2361/1

மேல்


எதிரிதா (1)

பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம் – நாலாயி:2599/1

மேல்


எதிரெதிர் (1)

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட – நாலாயி:13/3

மேல்


எதிரே (2)

கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ள கண்ணபிரான் கற்ற கல்வி தானே – நாலாயி:205/4
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே – நாலாயி:3981/4

மேல்


எது (4)

எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் – நாலாயி:2816/3
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே – நாலாயி:2834/4
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை – நாலாயி:2902/2,3
எது ஏது என் பணி என்னாது – நாலாயி:2955/3

மேல்


எது-கொல் (1)

பெறுவது எது-கொல் என்று பேதையேன் நெஞ்சம் – நாலாயி:3817/2

மேல்


எதுவானும் (1)

எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்-மின் – நாலாயி:3288/2

மேல்


எதுவும் (1)

எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே – நாலாயி:3658/4

மேல்


எதுவே (2)

எதுவே தானும் பற்று இன்றி யாதும் இலிகள் ஆகிற்கில் – நாலாயி:3754/2
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4

மேல்


எதுவேயாக (1)

எதுவேயாக கருதும்-கொல் இ மா ஞாலம் பொறை தீர்ப்பான் – நாலாயி:3723/3

மேல்


எந்தாய் (67)

நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய்
பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய் – நாலாயி:184/3,4
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:453/4
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தம் உடை திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:454/4
இன குறவர் புதியது உண்ணும் எழில் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:455/4
பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:456/4
சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:457/4
திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:458/4
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:459/4
சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:460/4
தென்றி திசைதிசை வீழ செற்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:461/4
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து – நாலாயி:717/3
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே – நாலாயி:738/3,4
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே – நாலாயி:906/1,2
ஆவியே அமுதே என்தன் ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே – நாலாயி:906/3,4
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில் – நாலாயி:995/3
நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:998/4
நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:999/4
நாதனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1000/4
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1001/4
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1002/4
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1003/4
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1004/4
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1005/4
நான் உடை தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1006/4
ஏர் ஆலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய்
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1040/2,3
எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே – நாலாயி:1046/4
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய்
நீதி ஆகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு – நாலாயி:1196/2,3
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
எந்தாய் அடியேன் இடரை களையாயே – நாலாயி:1309/4
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே – நாலாயி:1328/2
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே – நாலாயி:1329/4
வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய்
ஆறா வெம் நரகத்து அடியேனை இட கருதி – நாலாயி:1464/1,2
நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1563/4
இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய் – நாலாயி:1614/2
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1615/4
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர் – நாலாயி:1632/2
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ – நாலாயி:1732/2
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1938/4
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள்செய்வாய் – நாலாயி:2030/2
பத்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே பணியாய் எந்தாய்
முத்து ஒளி மரகதமே முழங்கு ஒளி முகில்_வண்ணா என் – நாலாயி:2041/2,3
கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய்
அண்டம் ஆய் எண் திசைக்கும் ஆதியாய் நீதி ஆன – நாலாயி:2042/2,3
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று – நாலாயி:2216/2
தொலை பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே – நாலாயி:2567/4
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம் – நாலாயி:2661/2
இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே – நாலாயி:2943/4
எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய்
எனது ஆவி யார் யான் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே – நாலாயி:3034/3,4
இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே – நாலாயி:3035/1,2
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன் – நாலாயி:3067/2
சிந்தைசெய்த எந்தாய் உன்னை சிந்தைசெய்து செய்தே – நாலாயி:3068/4
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் – நாலாயி:3071/4
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் – நாலாயி:3072/1
மை தோய் சோதி மணி_வண்ண எந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞான – நாலாயி:3100/2,3
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா – நாலாயி:3134/2,3
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/2,3
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே – நாலாயி:3136/4
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/2
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று – நாலாயி:3300/2
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே – நாலாயி:3407/4
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே – நாலாயி:3410/2
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே – நாலாயி:3414/4
இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே – நாலாயி:3415/4
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே – நாலாயி:3424/2
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே – நாலாயி:3567/4
என்று இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாய் ஓ – நாலாயி:3617/3
தூ நீர் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே – நாலாயி:3718/4
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு – நாலாயி:3977/2,3
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்
நீல கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ – நாலாயி:3996/3,4

மேல்


எந்தை (93)

எந்தை தந்தை தந்தை-தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி – நாலாயி:6/1
எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை – நாலாயி:268/2
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை – நாலாயி:445/3
குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே – நாலாயி:772/4
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து – நாலாயி:815/1
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து – நாலாயி:815/1
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே – நாலாயி:865/4
கற்று இனம் மேய்த்த எந்தை கழல் இணை பணி-மின் நீரே – நாலாயி:880/4
கடல் நிற கடவுள் எந்தை அரவு_அணை துயிலுமா கண்டு – நாலாயி:890/3
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் – நாலாயி:953/1
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ் கடலை கடைந்த – நாலாயி:973/3
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் – நாலாயி:1019/2
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் – நாலாயி:1048/2,3
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கட மலை ஆண்டு வானவர் – நாலாயி:1051/2,3
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1059/4
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1061/4
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1065/4
என் துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1072/4
மாண்டு அவத்தம் போகாதே வம்-மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும் – நாலாயி:1089/2
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/4
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1111/4
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1112/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/4
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/2
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1131/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1135/2
கோல் கொள் கை தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரை சாரல் – நாலாயி:1156/2
ஊன் முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர் சேவடி அணைவீர் உழு சே ஓட – நாலாயி:1179/2
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை – நாலாயி:1251/3
காம்பு உடை குன்றம் ஏந்தி கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும் – நாலாயி:1288/2,3
வவ்விய இடும்பை தீர கடும் கணை துரந்த எந்தை
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவி போந்த – நாலாயி:1289/2,3
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை – நாலாயி:1290/2,3
பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழை – நாலாயி:1291/2,3
வரும் அவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை
பெரு மகள் பேதை மங்கை-தன்னொடும் பிரிவு இலாத – நாலாயி:1292/2,3
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை
ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட – நாலாயி:1293/2,3
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் – நாலாயி:1294/2,3
பொங்கிய முகிலும் அல்லா பொருள்களும் ஆய எந்தை
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய – நாலாயி:1295/2,3
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு – நாலாயி:1296/2,3
எந்தை தந்தை தம்மான் என்றுஎன்று எமர் ஏழ் அளவும் – நாலாயி:1336/1
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை – நாலாயி:1337/1
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம் – நாலாயி:1355/2
ஏற்றான் எந்தை பெருமான் ஊர் போல் – நாலாயி:1361/2
மலை வாழ் எந்தை மருவும் ஊர் போல் – நாலாயி:1365/2
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் – நாலாயி:1378/2
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி – நாலாயி:1425/1
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை
திங்கள் மா முகில் அணவு செறி பொழில் தென் திருப்பேர் – நாலாயி:1429/2,3
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் – நாலாயி:1444/2
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2
வல் ஆள் ஆகம் வில்லால் முனிந்த எந்தை விபீடணற்கு – நாலாயி:1541/3
பிறவாமை எனை பணி எந்தை பிரானே – நாலாயி:1548/4
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே – நாலாயி:1549/4
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே – நாலாயி:1570/4
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் – நாலாயி:1588/2
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1826/2
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா – நாலாயி:1866/3
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1878/4
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது எந்தை பிரானே – நாலாயி:1932/4
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4
பாடோமே எந்தை பெருமானை பாடிநின்று – நாலாயி:1979/1
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே – நாலாயி:1993/4
தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே – நாலாயி:2052/4
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே – நாலாயி:2056/4
எயிற்று அளவு போதா ஆறு என்-கொலோ எந்தை
அடிக்கு அளவு போந்த படி – நாலாயி:2165/3,4
ஏத்தினோம் பாதம் இரும் தடக்கை எந்தை பேர் – நாலாயி:2238/3
ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து – நாலாயி:2244/1
திருக்கோட்டி எந்தை திறம் – நாலாயி:2268/4
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் திறம்பா – நாலாயி:2269/1,2
அந்தி விளக்கும் அணி விளக்காம் எந்தை
ஒரு அல்லி தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் – நாலாயி:2297/2,3
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் – நாலாயி:2298/3
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் – நாலாயி:2579/1
இணரும் துழாய் அலங்கல் எந்தை உணர – நாலாயி:2613/2
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – நாலாயி:2859/4
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் – நாலாயி:3000/1
எந்தை எம் பெருமான் என்று வானவர் – நாலாயி:3004/3
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ – நாலாயி:3054/3
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று – நாலாயி:3076/2,3
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நாலாயி:3085/4
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே – நாலாயி:3143/4
எந்தை தந்தைதந்தை தந்தைதந்தைக்கும் – நாலாயி:3144/1
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4
வார் புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற – நாலாயி:3172/1,2
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்-தன்னை – நாலாயி:3189/2
படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு – நாலாயி:3196/2
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே – நாலாயி:3210/4
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே – நாலாயி:3254/4
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் – நாலாயி:3906/2

மேல்


எந்தைக்கு (3)

ஏ வல்ல எந்தைக்கு இடம் – நாலாயி:2251/4
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து – நாலாயி:2344/3,4
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று – நாலாயி:3911/2

மேல்


எந்தையாய் (1)

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று – நாலாயி:3106/1

மேல்


எந்தையே (3)

எந்தையே என்தன் குல பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே – நாலாயி:710/2
வாயும் ஈசன் மணி_வண்ணன் எந்தையே – நாலாயி:3003/4
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும் – நாலாயி:3004/1

மேல்


எந்தையை (5)

நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை சிந்தையுள் வைத்து – நாலாயி:1007/2
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த – நாலாயி:1427/3
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே – நாலாயி:1570/4
ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை – நாலாயி:1641/3
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே – நாலாயி:3210/4

மேல்


எந்நாளும் (1)

எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் – நாலாயி:3555/2

மேல்


எந்நாளே (2)

திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே – நாலாயி:3554/4
எந்நாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று – நாலாயி:3555/1

மேல்


எப்படி (1)

எப்படி ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைக்கும் என்னும் – நாலாயி:2571/3

மேல்


எப்பாடும் (3)

எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ – நாலாயி:269/3
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி – நாலாயி:496/3
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும்
வேடு வளைக்க குறவர் வில் எடுக்கும் வேங்கடமே – நாலாயி:2427/2,3

மேல்


எப்பால் (2)

விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் – நாலாயி:2520/3
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து – நாலாயி:2966/3

மேல்


எப்பாலும் (1)

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை – நாலாயி:1125/1

மேல்


எப்பாலைக்கும் (1)

தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே – நாலாயி:2503/4

மேல்


எப்பொருட்கும் (1)

ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற – நாலாயி:3097/2,3

மேல்


எப்பொழுதும் (17)

என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/4
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் – நாலாயி:1395/2
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/4
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே – நாலாயி:1582/4
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் வென்றி – நாலாயி:2236/1,2
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் யானே – நாலாயி:2255/1,2
ஏத்தி பணிந்து அவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும்
சாத்தி உரைத்தல் தவம் – நாலாயி:2258/3,4
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும் – நாலாயி:2427/2
எமக்கு அவரை காணலாம் எப்பொழுதும் உள்ளால் – நாலாயி:2639/3
சொல் மாலை எப்பொழுதும் சூட்டு – நாலாயி:2649/4
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3056/3
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்துதுவர்ந்து – நாலாயி:3301/3
வாய்க்கும்-கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற – நாலாயி:3663/1
மலர் அடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க – நாலாயி:3664/1
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் – நாலாயி:3951/2
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே – நாலாயி:3954/4

மேல்


எப்போதிலும் (1)

எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் – நாலாயி:2870/3

மேல்


எப்போதும் (16)

பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வர கூவாய் – நாலாயி:545/4
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் – நாலாயி:1565/1
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை – நாலாயி:1568/2
உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போல திரை மேல் – நாலாயி:2106/1,2
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும்
திருமாலை கைதொழுவர் சென்று – நாலாயி:2133/3,4
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லை-கண் – நாலாயி:2603/2
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும் – நாலாயி:2671/2
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும்
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் – நாலாயி:2671/2,3
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில் – நாலாயி:2813/2
தொலைவு தவிர்த்த பிரானை சொல்லிச்சொல்லி நின்று எப்போதும்
தலையினோடு ஆதனம் தட்ட தடுகுட்டமாய் பறவாதார் – நாலாயி:3167/2,3
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே – நாலாயி:3199/4
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் – நாலாயி:3665/3
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மொய்த்து ஏய் திரை மோது தண் பாற்கடலுளால் – நாலாயி:3746/2,3
எவை-கொல் அணுகப்பெறும் நாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன் – நாலாயி:3860/1,2
அந்தோ அணுக பெறும் நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் – நாலாயி:3867/1,2

மேல்


எம் (265)

எம் தொண்டை வாய் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு – நாலாயி:36/1
குடங்கள் எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:188/1
குடந்தை கிடந்த எம் கோவே குருக்கத்திப்பூ சூட்ட வாராய் – நாலாயி:188/4
கரிய குழல் செய்ய வாய் முகத்து எம் காகுத்த நம்பீ வருக இங்கே – நாலாயி:203/2
மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் – நாலாயி:258/3
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை – நாலாயி:355/2
தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த எம் தாசரதி போய் – நாலாயி:391/1
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:391/2
எதிர் முக அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:393/2
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:399/2
ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்கு உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:400/2
செம் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவோ – நாலாயி:495/5
அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் – நாலாயி:515/3
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/4
எல்லே ஈது என்ன இளமை எம் அனைமார் காணில் ஒட்டார் – நாலாயி:526/1
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ – நாலாயி:529/1
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:529/3
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் – நாலாயி:543/2,3
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும் – நாலாயி:552/2
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும் ஏந்து இழையீர் – நாலாயி:607/2
எம் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே – நாலாயி:609/4
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு – நாலாயி:649/1
எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன் – நாலாயி:673/1
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ – நாலாயி:704/2
உண்ண பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம் மோயே – நாலாயி:713/4
என்றாள் எம் இராமாவோ உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு – நாலாயி:730/3
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ எம்பெருமான் என் செய்கேனே – நாலாயி:731/4
ஏன்று என் ஆவியுள் புகுந்தது என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:755/4
கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே – நாலாயி:775/1
எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:786/4
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே – நாலாயி:796/3,4
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி-பால் – நாலாயி:820/3
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே – நாலாயி:822/4
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:839/3,4
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – நாலாயி:841/4
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண் இலேன் எம் அண்ணலே – நாலாயி:846/4
நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே – நாலாயி:858/4
எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன் – நாலாயி:862/3
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய் – நாலாயி:866/1
இழிகுலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில் – நாலாயி:913/2
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:920/4
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் – நாலாயி:933/2,3
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் – நாலாயி:953/2
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/3
பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை – நாலாயி:967/2
ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன் – நாலாயி:979/2
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் – நாலாயி:981/2
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2
எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன் – நாலாயி:1017/2
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான் – நாலாயி:1018/1
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான் – நாலாயி:1020/2
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் – நாலாயி:1021/2
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான் – நாலாயி:1021/3
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/3
ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான் – நாலாயி:1035/2
கண்ணாய் ஏழ்_உலகுக்கு உயிர் ஆய எம் கார்_வண்ணனை – நாலாயி:1037/1
ஏச நின்ற எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1058/4
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1063/4
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1064/4
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1065/4
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1071/3
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1073/2
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ – நாலாயி:1083/2
இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் – நாலாயி:1106/2
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் – நாலாயி:1117/1
பஞ்சிய மெல் அடி எம் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1210/3
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1250/2
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில்_வண்ணன் உறை கோயில் – நாலாயி:1265/2
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை – நாலாயி:1268/1
குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1286/2
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே – நாலாயி:1314/1
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான் – நாலாயி:1331/3
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும் – நாலாயி:1332/1
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும் – நாலாயி:1332/1
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால் – நாலாயி:1332/2
தாய் எம் பெருமான் தந்தைதந்தை ஆவீர் அடியோமுக்கே – நாலாயி:1332/3
எம் பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே – நாலாயி:1332/4
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம் பெருமான் – நாலாயி:1338/1
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல் – நாலாயி:1393/2
பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால் – நாலாயி:1399/1
எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும் – நாலாயி:1405/3
பெண் அமுது உண்ட எம் பெருமானே – நாலாயி:1449/4
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான் – நாலாயி:1472/2
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/2
எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின் – நாலாயி:1560/1
எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை – நாலாயி:1563/1
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே – நாலாயி:1574/4
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்-மின் என் தலைமேலாரே – நாலாயி:1578/4
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும் – நாலாயி:1581/3
சந்த பூ மலர் சோலை தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் – நாலாயி:1582/3
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை – நாலாயி:1583/3
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் – நாலாயி:1619/2
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின் – நாலாயி:1622/2
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை – நாலாயி:1642/1
கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளை – நாலாயி:1667/1
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல் – நாலாயி:1678/3
காமன் தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான் – நாலாயி:1684/3
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல் – நாலாயி:1685/3
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால் – நாலாயி:1694/2
கரு மா முகில் தோய் நெடு மாட கண்ணபுரத்து எம் அடிகளை – நாலாயி:1707/1
மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை – நாலாயி:1717/1
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள் – நாலாயி:1728/3
புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே – நாலாயி:1782/4
ஆரா அன்போடு எம் பெருமான் ஊர் அடை-மின்கள் – நாலாயி:1805/2
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1818/2
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1820/2
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1823/2
கனை கழல் காணும்-கொலோ கயல் கண்ணி எம் காரிகையே – நாலாயி:1829/4
பங்கய மா மலர் கண் பரனை எம் பரஞ்சுடரை – நாலாயி:1831/2
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் – நாலாயி:1838/1
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் – நாலாயி:1838/1
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான் – நாலாயி:1843/2
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
அத்த எம் பெருமான் எம்மை கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1859/4
தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான் – நாலாயி:1860/1
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/4
இன்று தம்-மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான் தமர்காள் – நாலாயி:1872/2
பெற்ற தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் – நாலாயி:1886/1
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே – நாலாயி:1886/4
ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம் – நாலாயி:1889/2
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் – நாலாயி:1898/2
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – நாலாயி:1920/2
வேட்டத்தை கருதாது அடி இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை – நாலாயி:1941/1
இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம் பெருமானுக்கு என்தன் – நாலாயி:2036/1
மூவுருவும் கண்ட-போது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே – நாலாயி:2053/4
எங்கு உற்றாய் எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே – நாலாயி:2060/4
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/3
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
எம் என்னும் மாலது இடம் – நாலாயி:2119/4
சோதி போல் தோன்றும் சுடர் பொன் நெடு முடி எம்
ஆதி காண்பார்க்கும் அரிது – நாலாயி:2130/3,4
அவன் தமர் எ வினையர் ஆகிலும் எம் கோன் – நாலாயி:2136/1
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4
எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் – நாலாயி:2502/1
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார் – நாலாயி:2531/3
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள் – நாலாயி:2543/3
உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவ – நாலாயி:2552/1
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த – நாலாயி:2557/3
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள் – நாலாயி:2559/2
எரி கொள் செம் தீ வீழ் அசுரரை போல எம் போலியர்க்கும் – நாலாயி:2559/3
அகப்பட கரந்து ஓர் ஆலிலை சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது – நாலாயி:2584/7,8
எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள் – நாலாயி:2597/3
இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த – நாலாயி:2610/3
ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை – நாலாயி:2679/2
இன் உயிர் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய் – நாலாயி:2748/1
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை – நாலாயி:2773/5
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ் – நாலாயி:2773/6
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலற – நாலாயி:2776/1
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை – நாலாயி:2778/1
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் – நாலாயி:2779/4
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின் – நாலாயி:2798/1
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே – நாலாயி:2798/4
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே – நாலாயி:2808/4
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே – நாலாயி:2826/4
ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே – நாலாயி:2842/4
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய் மதி கடலே – நாலாயி:2848/4
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குல கொழுந்தே – நாலாயி:2850/4
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு – நாலாயி:2851/3
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2852/2
பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே – நாலாயி:2861/4
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அ எழில் மறையில் – நாலாயி:2864/3
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே – நாலாயி:2868/4
கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே – நாலாயி:2874/1
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே – நாலாயி:2881/4
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன் – நாலாயி:2885/3
உளர் எம் இறைவர் இராமாநுசன் தன்னை உற்றவரே – நாலாயி:2886/4
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே – நாலாயி:2889/4
நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம்
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன் – நாலாயி:2892/1,2
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே – நாலாயி:2904/4
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் – நாலாயி:2924/1
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான் – நாலாயி:2924/2
பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம் பெருமான் – நாலாயி:2924/3
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே – நாலாயி:2946/4
எம் மாண்பும் ஆனான் – நாலாயி:2977/2
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே – நாலாயி:2999/4
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும் – நாலாயி:3004/1
எந்தை எம் பெருமான் என்று வானவர் – நாலாயி:3004/3
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ – நாலாயி:3006/4
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல் – நாலாயி:3012/1
தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம் – நாலாயி:3015/1
தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே – நாலாயி:3015/1,2
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் எம் பெருமான் – நாலாயி:3017/3
எண்ணின் மீதியன் எம் பெருமான் – நாலாயி:3020/2
தேவன் எம் பெருமானுக்கு அல்லால் – நாலாயி:3023/3
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே – நாலாயி:3025/4
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே – நாலாயி:3062/4
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன் மலையை – நாலாயி:3066/2
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா வான் ஏறே இனி எங்கு போகின்றதே – நாலாயி:3072/3,4
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை என் காணுமாறு – நாலாயி:3095/1
விண் தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே – நாலாயி:3098/4
எம் மா வீட்டு திறமும் செப்பம் நின் – நாலாயி:3099/1
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே – நாலாயி:3107/4
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/3,4
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்_வண்ணனே – நாலாயி:3132/1
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர் – நாலாயி:3181/3
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே – நாலாயி:3190/4
எம் பல் பிறப்பிடை-தோறு எம் தொழுகுலம் தாங்களே – நாலாயி:3194/4
எம் பல் பிறப்பிடை-தோறு எம் தொழுகுலம் தாங்களே – நாலாயி:3194/4
கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே – நாலாயி:3195/4
பொருந்திய மா மருதின் இடை போய எம்
பெருந்தகாய் உன் கழல் காணிய பேதுற்று – நாலாயி:3207/1,2
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே – நாலாயி:3209/4
கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே – நாலாயி:3257/4
யானும் எம் பிரானையே ஏத்தினேன் யான் உய்வானே – நாலாயி:3262/4
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான் – நாலாயி:3342/3
யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கை பிரான் உடை – நாலாயி:3372/1
கண் பெரிய செ வாய் எம் கார் ஏறு வாரானால் – நாலாயி:3377/3
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால் – நாலாயி:3379/3
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழில் ஏறே – நாலாயி:3419/2
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே – நாலாயி:3465/2
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே – நாலாயி:3466/3,4
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை – நாலாயி:3469/3
தெண் புனல் பள்ளி எம் தேவபிரானுக்கு என் – நாலாயி:3510/3
மாண்பு அமை கோலத்து எம் மாய குறளற்கு – நாலாயி:3514/1
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்தநம்பிக்கு என் – நாலாயி:3514/3
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி – நாலாயி:3517/2
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே – நாலாயி:3524/4
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3550/3
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3556/3
இழந்த எம் மாமை திறத்து போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் – நாலாயி:3586/1
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் – நாலாயி:3588/2
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ – நாலாயி:3617/4
காத்த எம் கூத்தா ஓ மலை ஏந்தி கல் மாரி-தன்னை – நாலாயி:3618/1
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே – நாலாயி:3673/3
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன் வேங்கட_வாணனை வேண்டி சென்றே – நாலாயி:3682/4
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் – நாலாயி:3687/2
திருமால் நான்முகன் செம் சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் – நாலாயி:3701/1,2
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் – நாலாயி:3705/2
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
முன்னை வல்வினைகள் முழுது உடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான் – நாலாயி:3706/2
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே – நாலாயி:3706/4
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4
வான் இ நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே – நாலாயி:3733/2
பித்தே ஏறி அநுராகம் பொழியும்-போது எம் பெம்மானோடு – நாலாயி:3755/3
ஆடல் பறவை உயர் கொடி எம் மாயன் ஆவது அது அதுவே – நாலாயி:3756/2
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் – நாலாயி:3757/2
நீக்கம் இல்லா அடியார்-தம் அடியார்அடியார்அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே – நாலாயி:3779/3,4
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார்_முகிலை – நாலாயி:3782/3
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே – நாலாயி:3797/4
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே – நாலாயி:3846/4
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும் – நாலாயி:3847/1
கொங்கு ஆர் பூம் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் – நாலாயி:3847/3
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே – நாலாயி:3863/4
வந்தே உறைகின்ற எம் மா மணி_வண்ணா – நாலாயி:3867/4
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் – நாலாயி:3869/3
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரை கண்ணும் செ வாயும் நீல – நாலாயி:3871/3
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் – நாலாயி:3874/3
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான் – நாலாயி:3908/2
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் – நாலாயி:3918/2
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல் – நாலாயி:3921/2
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல் – நாலாயி:3921/2
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் – நாலாயி:3951/2
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர் சடகோபன் – நாலாயி:3956/2
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே – நாலாயி:3985/4
எம் பரம் சாதிக்கலுற்று என்னை போர விட்டிட்டாயே – நாலாயி:3993/4

மேல்


எம்-தம்மை (1)

பேசுவார் அடியார்கள் எம்-தம்மை விற்கவும் பெறுவார்களே – நாலாயி:369/4

மேல்


எம்-தம்மோடு (1)

எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1071/3

மேல்


எம்-தமக்கு (1)

எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1073/2

மேல்


எம்-பால் (3)

இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
என் நீர் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1483/2
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்-பால் கடியும் – நாலாயி:2618/3

மேல்


எம்பாவாய் (30)

பாரோர் புகழ படிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:474/8
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:475/8
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:476/8
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:477/8
தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:478/8
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:479/8
தேசம் உடையாய் திற ஏலோர் எம்பாவாய் – நாலாயி:480/8
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:481/8
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் – நாலாயி:482/8
தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய் – நாலாயி:483/8
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:484/8
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:486/8
பங்கய கண்ணானை பாடு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:487/8
வல்லானை மாயனை பாடு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:488/8
நேய நிலை கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:489/8
உம்பியும் நீயும் உகந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:490/8
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:491/8
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:492/8
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:493/8
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:494/8
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:495/8
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:496/8
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:497/8
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:498/8
ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:499/8
கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:500/8
இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய் – நாலாயி:501/8
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய் – நாலாயி:502/8
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் – நாலாயி:503/8

மேல்


எம்பி (1)

மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து – நாலாயி:1418/2

மேல்


எம்பிராற்கு (3)

எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:899/4
இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே – நாலாயி:916/4
இ சொன்ன ஆயிரத்துள்ளே இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே – நாலாயி:2997/3,4

மேல்


எம்பிரான் (27)

என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான்
தன் சிறு கைகளால் காட்டி காட்டி அழைக்கின்றான் – நாலாயி:55/1,2
பேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னை கூவுகின்றான் – நாலாயி:62/2
என் கண்ணன் என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:109/4
ஏத்த வந்து என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:115/4
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை – நாலாயி:129/2
இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய் – நாலாயி:153/4
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் – நாலாயி:194/4
எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் – நாலாயி:196/2
அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் – நாலாயி:247/4
என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற – நாலாயி:307/4
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ – நாலாயி:310/2
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக – நாலாயி:324/3
பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே – நாலாயி:383/3
எம்பிரான் என்னை ஆள் உடை தேனே ஏழையேன் இடரை களையாயே – நாலாயி:441/4
மனம்-தன் உள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான்
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக – நாலாயி:470/2,3
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் – நாலாயி:661/2
உரம் பொத சரம் துரந்த உம்பர் ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும் – நாலாயி:824/2,3
என் திறத்தில் என்-கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே – நாலாயி:835/4
இன்று-தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான் – நாலாயி:942/1,2
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் – நாலாயி:953/1
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1435/4
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான்
மன் அஞ்ச முன் ஒரு நாள் மண் அளந்தான் என் நெஞ்சம் – நாலாயி:2439/1,2
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே – நாலாயி:2516/4
தன் கால் பணிந்த என்-பால் எம்பிரான் தடம் கண்களே – நாலாயி:2519/4
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையையே – நாலாயி:2521/4
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4
ஆர்வனோ ஆழி அங்கை எம்பிரான் புகழ் – நாலாயி:3656/1

மேல்


எம்பிரான்-தன் (1)

எம்பிரான்-தன் சின்னங்கள் இவர்இவர் என்று ஆசைகள் தீர்வனே – நாலாயி:368/4

மேல்


எம்பிரான்-தன்னை (1)

என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-தன்னை
யாம் சென்று காண்டும் தண்காவிலே – நாலாயி:1849/3,4

மேல்


எம்பிரானது (1)

எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே – நாலாயி:2520/4

மேல்


எம்பிரானார் (1)

எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே – நாலாயி:908/3,4

மேல்


எம்பிரானார்க்கு (1)

ஈயும் மால் எம்பிரானார்க்கு என்னுடை சொற்கள் என்னும் – நாலாயி:2047/3

மேல்


எம்பிரானுக்கு (2)

ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று – நாலாயி:357/3
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே – நாலாயி:673/4

மேல்


எம்பிரானுக்கே (2)

பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே – நாலாயி:674/4
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே – நாலாயி:675/4

மேல்


எம்பிரானும் (3)

எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:786/4
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே – நாலாயி:845/4
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே – நாலாயி:3347/4

மேல்


எம்பிரானே (3)

பிறந்ததுவே முதலாக பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே – நாலாயி:158/2,3
நண்ணி நான் உன்னை நாள்-தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே – நாலாயி:440/4
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே – நாலாயி:1869/1

மேல்


எம்பிரானை (7)

கார் ஆர் மேனி நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி – நாலாயி:233/1
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே – நாலாயி:1570/4
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி – நாலாயி:1571/2
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற – நாலாயி:1572/2
ஆய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை
வேய் இரும் சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற – நாலாயி:2034/2,3
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும் – நாலாயி:3000/1
எம்பிரானை தொழாய் மட நெஞ்சமே – நாலாயி:3000/4

மேல்


எம்பெருமாட்டி (1)

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் – நாலாயி:490/4

மேல்


எம்பெருமான் (50)

எ நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட – நாலாயி:10/1
என் இடைக்கு ஓட்டரா அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ – நாலாயி:97/4
ஏற உருவினாய் அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ – நாலாயி:100/4
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு – நாலாயி:229/3
இந்திரகோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான் – நாலாயி:346/3
எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி – நாலாயி:409/3
புது நாள்மலர் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் – நாலாயி:415/3
என்னிடைவந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே – நாலாயி:468/4
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் – நாலாயி:490/2
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையை தலை உடைத்து ஆக்கும் வண்ணம் – நாலாயி:511/3
சோலைமலை பெருமான் துவாராபதி எம்பெருமான்
ஆலின் இலை பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே – நாலாயி:594/3,4
அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்க செல்வனார் – நாலாயி:609/2,3
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாக_அணையான் – நாலாயி:611/2,3
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல் – நாலாயி:681/3
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே – நாலாயி:686/4
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்தருளே – நாலாயி:703/4
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ எம்பெருமான் என் செய்கேனே – நாலாயி:731/4
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/4
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ எம்பெருமான் உன கோயிலின் வாசல் – நாலாயி:923/2
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர் – நாலாயி:924/2
மைத்த சோதி எம்பெருமான் வதரி வணங்குதுமே – நாலாயி:973/4
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான்
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழ குத்தி – நாலாயி:983/2,3
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1059/4
ஆர சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1391/2
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1392/2
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1408/4
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1409/4
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/4
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்தி – நாலாயி:1580/3
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடிவை சிந்தித்தேற்கு என் – நாலாயி:1584/3
தள்ள தேன் மணம் நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் – நாலாயி:1586/3
நரனே நாரணனே திருநறையூர் நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும் – நாலாயி:1611/3
காதன்மை செய்யும் கண்ணபுரத்து எம்பெருமான்
தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1679/3,4
கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம்பெருமான்
வண்டு நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1680/3,4
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம்பெருமான்
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1681/3,4
கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம்பெருமான்
தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1682/3,4
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – நாலாயி:2003/3
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன – நாலாயி:2011/2
எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2062/2
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/2
இவர்இவர் எம்பெருமான் என்று சுவர் மிசை – நாலாயி:2095/2
யானே தவம் உடையேன் எம்பெருமான் யானே – நாலாயி:2255/2
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் – நாலாயி:2280/1
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயா_வண்ணனே – நாலாயி:2432/1,2
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் – நாலாயி:2477/2
ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண் அம் துழாய் – நாலாயி:2489/3
தாவிய எம்பெருமான் தனது வைகுந்தம் அன்னாய் – நாலாயி:2545/3
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு – நாலாயி:2613/4
ஈரா அதனை இடர் கடிந்தான் எம்பெருமான்
பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர் நும் மகளை – நாலாயி:2695/2,3
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான் உடை எம்பெருமான்
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே – நாலாயி:3760/3,4

மேல்


எம்பெருமான்-தன் (1)

எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே – நாலாயி:748/4

மேல்


எம்பெருமான்-தன்னை (1)

எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – நாலாயி:741/4

மேல்


எம்பெருமான்-தனக்கு (1)

எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்-தனக்கு
ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம் – நாலாயி:2170/1,2

மேல்


எம்பெருமானின் (1)

எஞ்ஞான்றும் எம்பெருமானின் இணையடி கீழ் இணைபிரியாது இருப்பர் தாமே – நாலாயி:422/4

மேல்


எம்பெருமானுடைய (1)

எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே – நாலாயி:590/4

மேல்


எம்மது (1)

பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே – நாலாயி:2481/4

மேல்


எம்மனா (1)

எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே – நாலாயி:465/1

மேல்


எம்மனோர்கள் (1)

எம்மனோர்கள் உரைப்பது என் அது நிற்க நாள்-தொறும் வானவர் – நாலாயி:3179/2

மேல்


எம்மாடும் (1)

எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் – நாலாயி:649/2

மேல்


எம்மாற்கும் (1)

எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும் – நாலாயி:1405/3

மேல்


எம்மான் (22)

இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில் – நாலாயி:418/2
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:446/3
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான்
கனி இருந்து அனைய செ வாய் கண்ணனை கண்ட கண்கள் – நாலாயி:889/2,3
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம் – நாலாயி:1773/2
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை – நாலாயி:2780/2
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான்
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் – நாலாயி:2974/2,3
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம் – நாலாயி:2987/3
உடன் அவை ஒக்க விழுங்கி ஆலிலை சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாய பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே – நாலாயி:2990/3,4
தகும் கோல தாமரை_கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் எவரே – நாலாயி:3024/3,4
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்றுஎன்று – நாலாயி:3084/2
பாவு சீர் கண்ணன் எம்மான் பங்கய கண்ணனையே – நாலாயி:3155/4
களி மலர் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே – நாலாயி:3161/4
கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே – நாலாயி:3257/4
கரிய முகில்_வண்ணன் எம்மான் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3354/3
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான் – நாலாயி:3707/2
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3759/3
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம் – நாலாயி:3806/3
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் – நாலாயி:3869/3
நாரணன் எம்மான்
பார் அணங்கு ஆளன் – நாலாயி:3936/1,2

மேல்


எம்மான்-தன்னை (5)

நீண்ட அத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை – நாலாயி:1089/3
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/2,3
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை
தாளும் தட கையும் கூப்பி பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3188/2,3
துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை
ஒளி கொண்ட சோதியை உள்ளத்து கொள்ளும் அவர் கண்டீர் – நாலாயி:3192/2,3
ஏற்றை எல்லா பொருளும் விரித்தானை எம்மான்-தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன் – நாலாயி:3279/2,3

மேல்


எம்மானார் (1)

எழு கமல பூ அழகர் எம்மானார் என்னுடைய – நாலாயி:608/3

மேல்


எம்மானுக்கே (2)

தீது இல் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே
காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே – நாலாயி:663/3,4
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை உற்றது என் நெஞ்சமே – நாலாயி:665/3,4

மேல்


எம்மானும் (1)

எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின் – நாலாயி:1560/1

மேல்


எம்மானே (4)

செஞ்சொல் மறைப்பொருள் ஆகிநின்ற தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா – நாலாயி:429/1,2
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் – நாலாயி:431/1,2
ஏர் ஆர் கோலம் திகழ கிடந்தாய் கண்டேன் எம்மானே – நாலாயி:3418/4
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே – நாலாயி:3419/1

மேல்


எம்மானை (18)

எம்மானை என் மகனை இழந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே – நாலாயி:735/4
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்று ஆல – நாலாயி:1074/2,3
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
காத்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1091/4
காய்ந்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1092/4
கடந்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1093/4
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த – நாலாயி:1398/3
தென் ஆலி மேய திருமாலை எம்மானை
நல் நீர் சூழ் நறையூரில் கண்டேனே – நாலாயி:1519/3,4
விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் – நாலாயி:1574/3
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள் – நாலாயி:1728/3
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை
எத்தால் யான் மறக்கேன் இது சொல் என் ஏழை நெஞ்சே – நாலாயி:1734/3,4
இல்லாமை நின்றானை எம்மானை எ பொருட்கும் – நாலாயி:2385/3
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/4
தாவின ஏற்றை எம்மானை எஞ்ஞான்று தலைப்பெய்வனே – நாலாயி:2566/4
பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள் – நாலாயி:3060/1
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி_வண்ணனையே – நாலாயி:3086/4
எம்மானை சொல்லி பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் – நாலாயி:3165/3
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை
வாய்ந்த வள வயல் சூழ் தண் வளம் குருகூர் சடகோபன் – நாலாயி:3175/2,3

மேல்


எம்மில் (1)

யாமுடை துணை என்னும் தோழிமாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ – நாலாயி:3873/3

மேல்


எம்மே (3)

நோயும் பயலைமையும் மீது ஊர எம்மே போல் – நாலாயி:3009/3
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான் – நாலாயி:3010/3
நைவாய எம்மே போல் நாள்மதியே நீ இ நாள் – நாலாயி:3014/1

மேல்


எம்மை (49)

எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:493/8
செற்று இலங்கையை பூசல் ஆக்கிய சேவகா எம்மை வாதியேல் – நாலாயி:519/4
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை
பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/3,4
மேல் தோன்றும் ஆழியின் வெம் சுடர் போல சுடாது எம்மை
மாற்றோலை பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே – நாலாயி:598/3,4
கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழகர்-தம்மை அஞ்சுதும் – நாலாயி:599/1,2
முல்லை பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் – நாலாயி:600/1,2
குடம் ஆடு கூத்தன் கோவிந்தன் கோ மிறை செய்து எம்மை
உடை மாடு கொண்டான் உங்களுக்கு இனி ஒன்று போதுமே – நாலாயி:603/3,4
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே – நாலாயி:1099/4
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி – நாலாயி:1328/3
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா – நாலாயி:1334/1
கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/1,2
அத்த எம் பெருமான் எம்மை கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1859/4
அம்பினால் எம்மை கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1862/4
குரங்குகட்கு அரசே எம்மை கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1866/4
வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே – நாலாயி:1868/3
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மை கொல்லாதே – நாலாயி:1872/3
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து – நாலாயி:1873/2
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து வேம்பின் – நாலாயி:2239/2
அவம் செய்த ஆழியாய் அன்றே உவந்து எம்மை
காப்பாய் நீ காப்பதனை ஆவாய் நீ வைகுந்தம் – நாலாயி:2400/2,3
வம்பு ஆர் வினா சொல்லவோ எம்மை வைத்தது இ வான் புனத்தே – நாலாயி:2499/4
இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று – நாலாயி:2506/1
ஏல புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று-கொலோ – நாலாயி:2517/4
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்றுதாறும் திரிகின்றதே – நாலாயி:2523/4
மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே – நாலாயி:2531/4
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – நாலாயி:2534/4
உற்றும் உறாதும் மிளிர்ந்த கண்ணாய் எம்மை உண்கின்றவே – நாலாயி:2542/4
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே – நாலாயி:2547/3,4
தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே – நாலாயி:2548/4
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த – நாலாயி:2557/3
பேர் உரு என்று எம்மை பிரிந்து – நாலாயி:2633/4
பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை
இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் தகவா – நாலாயி:2665/1,2
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே – நாலாயி:2876/4
மூவா முதல்வா இனி எம்மை சோரேலே – நாலாயி:3018/4
பயிலும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளும் பரமரே – நாலாயி:3187/4
நாளும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடை நாதரே – நாலாயி:3188/4
ஓதும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடையார்களே – நாலாயி:3189/4
சலிப்பு இன்றி ஆண்டு எம்மை சன்மசன்மாந்தரம் காப்பரே – நாலாயி:3192/4
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே – நாலாயி:3193/4
என்று-கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3430/1
நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3432/1
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே – நாலாயி:3465/4
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார் – நாலாயி:3468/3
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை – நாலாயி:3469/3
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே – நாலாயி:3524/4
நேர்_இழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே – நாலாயி:3525/4
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் – நாலாயி:3871/2
இடர் கெட எம்மை போந்து அளியாய் என்று என்று ஏத்தி – நாலாயி:3894/1
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி – நாலாயி:3916/2

மேல்


எம்மைக்கும் (1)

இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் – நாலாயி:3892/1

மேல்


எம்மையும் (1)

கள்வா எம்மையும் ஏழ்_உலகும் நின் – நாலாயி:3029/1

மேல்


எம்மொடு (1)

இயற்றுவாய் எம்மொடு நீ கூடி நயப்பு உடைய – நாலாயி:2585/2

மேல்


எம்மொடும் (2)

புயலோடு உலாம் கொண்டல்_வண்ணன் புன வேங்கடத்து எம்மொடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே – நாலாயி:2492/3,4
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின் – நாலாயி:2541/3

மேல்


எமக்கு (30)

மாமி தன் மகன் ஆக பெற்றால் எமக்கு வாதை தவிருமே – நாலாயி:514/2
நீல முகில்_வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1082/4
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1236/2
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை – நாலாயி:1251/3
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து அடியோர்க்கு – நாலாயி:1331/1
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3
கடும் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று – நாலாயி:1545/1
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகை துவர் வாய் நில_மகள் – நாலாயி:1839/1
வெள்ளியான் கரியான் மணி_நிற_வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் – நாலாயி:1840/1,2
இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே – நாலாயி:1860/2
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா – நாலாயி:1866/3
வென்றி தந்தோம் மானம் வேண்டோம் தானம் எமக்கு ஆக – நாலாயி:1872/1
அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு
வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி – நாலாயி:1975/1,2
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/2
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய – நாலாயி:1990/1
இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற – நாலாயி:2038/1
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2
ஏதங்கள் எல்லாம் எமக்கு – நாலாயி:2218/4
எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே – நாலாயி:2219/1
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர் – நாலாயி:2516/2
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி – நாலாயி:2593/2
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று – நாலாயி:2616/2
எவ்வளவும் உண்டோ எமக்கு – நாலாயி:2631/4
எமக்கு யாம் விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை – நாலாயி:2632/1
எமக்கு அவரை காணலாம் எப்பொழுதும் உள்ளால் – நாலாயி:2639/3
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே – நாலாயி:3190/4
ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின் – நாலாயி:3237/3
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3

மேல்


எமக்கும் (1)

இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2

மேல்


எமக்கே (2)

அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் – நாலாயி:996/2
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2

மேல்


எமது (4)

வெடிப்பு நின் பசுநிரை மேய்க்க போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே – நாலாயி:3918/4
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ – நாலாயி:3919/1
போது-மின் எமது இடம் புகுதுக என்றலும் – நாலாயி:3983/2
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று – நாலாயி:3987/2

மேல்


எமர் (5)

எந்தை தந்தை தம்மான் என்றுஎன்று எமர் ஏழ் அளவும் – நாலாயி:1336/1
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் – நாலாயி:3070/3
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
பாவம் தன்னையும் பாற கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3078/3
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று – நாலாயி:3987/2

மேல்


எமர்கட்கும் (1)

எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும் – நாலாயி:1405/3

மேல்


எமர்கள் (1)

என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சு-கொல் ஆயிடும்-கொலோ – நாலாயி:298/4

மேல்


எமராலும் (1)

எமராலும் பழிப்புண்டு இங்கு என்தம்மால் இழிப்புண்டு – நாலாயி:3848/3

மேல்


எய் (1)

எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/2

மேல்


எய்கிற்றியே (1)

புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே – நாலாயி:505/4

மேல்


எய்கின்றான் (1)

என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான்
பின் இதனை காப்பீர் தாம் இல்லையே பேதையேன் – நாலாயி:2758/1,2

மேல்


எய்த்த (2)

எய்த்த சொல்லோடு ஈளை ஏங்கி இருமி இளைத்து உடலம் – நாலாயி:973/1
இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்க தன் ஈண்டிய சீர் – நாலாயி:2881/2

மேல்


எய்த்தாது (1)

எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி – நாலாயி:1977/3

மேல்


எய்த்தார் (5)

எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் – நாலாயி:3755/1
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் – நாலாயி:3755/1
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் – நாலாயி:3755/1

மேல்


எய்த்தாரே (1)

எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4

மேல்


எய்த்து (6)

எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் – நாலாயி:666/2
குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1031/1
புண் ஆர் ஆக்கை தன்னுள் புலம்பி தளர்ந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1033/2
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா – நாலாயி:1459/3
எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன் – நாலாயி:2814/2
எய்த்து இளைப்பதன் முன்னம் அடை-மினோ – நாலாயி:3152/2

மேல்


எய்த்தே (1)

எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் – நாலாயி:3746/2

மேல்


எய்த்தோம் (1)

ஓடிப்போனார் நாங்கள் எய்த்தோம் உய்வது ஓர் காரணத்தால் – நாலாயி:1876/2

மேல்


எய்த (32)

மன்னன்-தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த
முன் இ உலகினை முற்றும் அளந்தவன் – நாலாயி:170/1,2
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் – நாலாயி:330/2
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் – நாலாயி:1022/2
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1059/4
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா – நாலாயி:1192/2
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய – நாலாயி:1206/3
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் – நாலாயி:1240/1,2
மாம் பொழில் தளிர் கோதிய மட குயில் வாய் அது துவர்ப்பு எய்த
தீம் பலங்கனி தேன் அது நுகர் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1371/3,4
மலையாளன் வானவர்-தம் தலையாளன் மராமரம் ஏழ் எய்த வென்றி – நாலாயி:1389/3
தோளும் தலையும் துணிவு எய்த சுடு வெம் சிலைவாய் சரம் துரந்தான் – நாலாயி:1508/2
நானே எய்த பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1566/4
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை – நாலாயி:1568/2
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர் போலும் – நாலாயி:1596/2
முழுது இ வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவு எய்த
மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால் – நாலாயி:1695/1,2
பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம் – நாலாயி:1769/3
புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/3,4
பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார் – நாலாயி:1965/1
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே – நாலாயி:2066/4
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின் ஆகத்து இறை – நாலாயி:2109/3,4
நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இ மாயமும் மாயம் செவ்வே – நாலாயி:2567/2
இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த
நாய் தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான் – நாலாயி:2607/2,3
மராமரம் எய்த மாயவன் என்னுள் – நாலாயி:2970/3
எய்தா நின் கழல் யான் எய்த ஞான – நாலாயி:3100/3
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்த கூவுவனே – நாலாயி:3139/4
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கு எய்த கூவுவனே – நாலாயி:3410/4
எய்த கூவுதல் ஆவதே எனக்கு எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று – நாலாயி:3411/1
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ – நாலாயி:3554/1
மலக்கம் எய்த மா கடல்-தன்னை கடைந்தானை – நாலாயி:3702/3
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார்_முகிலை – நாலாயி:3782/3
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த – நாலாயி:3961/1
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணாதனகள் எண்ணும் நல் முனிவர் இன்பம் தலைசிறப்ப – நாலாயி:3961/1,2

மேல்


எய்தகிற்பீர் (1)

இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர்
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/2,3

மேல்


எய்ததுவும் (2)

எய்தான் அம் மான் மறியை ஏந்து_இழைக்காய் எய்ததுவும்
தென் இலங்கை கோன் வீழ சென்று குறள் உரு ஆய் – நாலாயி:2333/2,3
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும்
பூம் பிணைய தண் துழாய் பொன் முடி அம் போர் ஏறே – நாலாயி:3059/3,4

மேல்


எய்தல் (1)

எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன் – நாலாயி:862/3

மேல்


எய்தலாமே (1)

இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4

மேல்


எய்தற்க (1)

இறப்பில் எய்துக எய்தற்க யானும் – நாலாயி:3103/2

மேல்


எய்தற்கு (2)

பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு
உரியன ஒண் முத்தும் பைம்பொன்னும் ஏந்தி ஓரோ குடங்கை – நாலாயி:2488/2,3
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் – நாலாயி:2808/1

மேல்


எய்தா (3)

இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/3
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா
நிலவும் ஆழி படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்கு – நாலாயி:1325/1,2
எய்தா நின் கழல் யான் எய்த ஞான – நாலாயி:3100/3

மேல்


எய்தாத (1)

அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் – நாலாயி:1166/2

மேல்


எய்தாதால் (1)

எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே – நாலாயி:1995/4

மேல்


எய்தாது (2)

எ பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான்மறையின் – நாலாயி:612/3
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் – நாலாயி:1906/1,2

மேல்


எய்தாமல் (2)

அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது – நாலாயி:2411/2
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல்
தான் கடத்தும் தன்மையான் தாள் – நாலாயி:2415/3,4

மேல்


எய்தாமே (1)

நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் – நாலாயி:2759/2,3

மேல்


எய்தாய் (1)

சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா – நாலாயி:2948/3

மேல்


எய்தார் (1)

என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4

மேல்


எய்தான் (8)

தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான்
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான் – நாலாயி:1442/2,3
கலை மா சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1704/4
மான் மாய எய்தான் வரை – நாலாயி:2163/4
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் – நாலாயி:2333/1
எய்தான் அம் மான் மறியை ஏந்து_இழைக்காய் எய்ததுவும் – நாலாயி:2333/2
ஊன் ஒடுங்க எய்தான் உகப்பு – நாலாயி:2409/4
அன்றிக்கொண்டு எய்தான் அவன் – நாலாயி:2410/4
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான்
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த நான்மறையாளரும் வேள்வி ஓவா – நாலாயி:3588/2,3

மேல்


எய்தான்-தன்னை (1)

சிலை வணக்கி மான் மறிய எய்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:745/3

மேல்


எய்தானை (1)

எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர் – நாலாயி:2648/3

மேல்


எய்தி (33)

நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே – நாலாயி:625/3
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி வல்வினையேன் என்று-கொலோ வாழும் நாளே – நாலாயி:654/4
கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை யாற்றில் – நாலாயி:698/3
தனம் மருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி – நாலாயி:746/1
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான் – நாலாயி:804/1
வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த-போதிலும் – நாலாயி:859/3
வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே – நாலாயி:863/1,2
சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப – நாலாயி:1073/3
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் – நாலாயி:1422/3
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் – நாலாயி:1442/1
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள் – நாலாயி:1471/3
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது – நாலாயி:1906/1
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4
வெம் திறல் வாணன் வேள்வியிடம் எய்தி அங்கு ஓர் குறள் ஆகி மெய்ம்மை உணர – நாலாயி:1986/1
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக்கொண்டு போகாமை வல்லேனாய் புலவி எய்தி
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/3,4
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில்-நின்றும் – நாலாயி:2675/6
துன்னு சுடு சினத்து சூர்ப்பணகா சோர்வு எய்தி
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் – நாலாயி:2788/1,2
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை ஆக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் – நாலாயி:2950/2,3
வலம் முறை எய்தி மருவுதல் வலமே – நாலாயி:3116/4
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே – நாலாயி:3153/4
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே – நாலாயி:3164/4
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் – நாலாயி:3363/3
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே – நாலாயி:3364/3,4
பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன் – நாலாயி:3535/1
மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே – நாலாயி:3555/4
புன்கண்மை எய்தி புலம்பி இராப்பகல் – நாலாயி:3841/3
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே – நாலாயி:3846/4
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் – நாலாயி:3856/3
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே – நாலாயி:3962/4

மேல்


எய்திடவே (1)

ஈட்டங்கள்-தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே – நாலாயி:2819/4

மேல்


எய்திடா (1)

ஏ வலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன் – நாலாயி:1795/3

மேல்


எய்தியும் (1)

குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3239/3

மேல்


எய்தில் (3)

இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த – நாலாயி:2820/1
வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும் – நாலாயி:3679/2
வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும் – நாலாயி:3679/2

மேல்


எய்திலாத (1)

நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்-தோறு அசுரர் குழாம் – நாலாயி:2567/3

மேல்


எய்திற்று (2)

இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று காணீர் – நாலாயி:1858/1
பாழி தான் எய்திற்று பண்டு – நாலாயி:2194/4

மேல்


எய்தினம் (1)

நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே – நாலாயி:3281/4

மேல்


எய்தினர்க்கு (1)

ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அ – நாலாயி:2856/3

மேல்


எய்தினரே (1)

இனியானை எங்கள் இராமாநுசனை வந்து எய்தினரே – நாலாயி:2807/4

மேல்


எய்தினவே (1)

திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் திறம்பாது என் திருமகள் எய்தினவே – நாலாயி:3400/4

மேல்


எய்தினள் (1)

ஓதும் மால் எய்தினள் என்தன் மடந்தையே – நாலாயி:3247/4

மேல்


எய்தினன் (1)

கிறிக்கொண்டு இ பிறப்பே சில நாளில் எய்தினன் யான் – நாலாயி:3038/2

மேல்


எய்தினாள் (1)

மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் – நாலாயி:2749/4

மேல்


எய்தினேன் (2)

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே – நாலாயி:938/1,2
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே – நாலாயி:3279/3,4

மேல்


எய்து (6)

குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி – நாலாயி:747/1
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம் – நாலாயி:832/3
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் – நாலாயி:1624/2
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு – நாலாயி:1906/3
நீறு ஆக எய்து அழித்தாய் நீ – நாலாயி:2210/4
இலங்காபுரம் எரித்தான் எய்து – நாலாயி:2332/4

மேல்


எய்துக (1)

இறப்பில் எய்துக எய்தற்க யானும் – நாலாயி:3103/2

மேல்


எய்தும் (15)

பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – நாலாயி:371/4
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:658/3
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1229/4
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1231/4
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/4
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/4
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் – நாலாயி:1237/2
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/4
இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் – நாலாயி:1719/2
சிறியார் பெருமை சிறிதின்-கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை – நாலாயி:2217/1,2
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் – நாலாயி:2223/3
தானும் ஏத்திலும் தன்னை ஏத்தஏத்த எங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப – நாலாயி:3262/2,3
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று – நாலாயி:3377/1

மேல்


எய்துமாறு (1)

வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப – நாலாயி:3621/1

மேல்


எய்துமோ (1)

பெரு முறையால் எய்துமோ பேர்த்து – நாலாயி:2190/4

மேல்


எய்துவது (1)

தெளிந்தே என்று எய்துவது திருவிண்ணகரானே – நாலாயி:1475/4

மேல்


எய்துவர் (3)

விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய – நாலாயி:1647/3
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று – நாலாயி:2674/3
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே – நாலாயி:3450/4

மேல்


எய்துவரே (3)

இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே – நாலாயி:1767/4
என்னுடை ஆருயிரார் எங்ஙனே-கொல் வந்து எய்துவரே – நாலாயி:3620/4

மேல்


எய்துவன் (1)

ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய – நாலாயி:2873/3

மேல்


எய்துவார் (1)

ஆர்ஆர் இவற்றினிடை அதனை எய்துவார்
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று – நாலாயி:2674/2,3

மேல்


எய்துவாரே (3)

ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள் இன்பம் நாளும் எய்துவாரே – நாலாயி:1327/4
இறைவராய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே – நாலாயி:1817/4
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4

மேல்


எய்துவான் (1)

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே – நாலாயி:611/4

மேல்


எய்துவித்த (2)

என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள் – நாலாயி:1988/3

மேல்


எய்துவீர் (1)

கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து – நாலாயி:818/2,3

மேல்


எய்ப்பினில் (1)

ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை – நாலாயி:1641/3

மேல்


எய்ப்பு (1)

எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:423/3

மேல்


எய்ய (3)

எய்ய சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் – நாலாயி:1173/1
பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து எய்ய
காமற்கு என் கடவேன் – நாலாயி:1948/3,4
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணை மேல் – நாலாயி:2737/1,2

மேல்


எய்யாது (1)

எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே – நாலாயி:3101/4

மேல்


எய்வதே (1)

ஆவியே இலக்கு ஆக எய்வதே – நாலாயி:1958/4

மேல்


எயில் (5)

தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடம் கடல் நுடங்கு எயில் இலங்கை – நாலாயி:1113/1
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை திசைப்ப செரு மேல் வியந்து அன்று சென்ற – நாலாயி:1132/3
ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் – நாலாயி:2155/1
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த – நாலாயி:3589/1
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த – நாலாயி:3622/3

மேல்


எயிற்ற (1)

செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே – நாலாயி:1983/1

மேல்


எயிற்றவன் (1)

வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன்
ஊன் நிறத்து உகிர் தலம் அழுத்தினாய் உலாய சீர் – நாலாயி:774/1,2

மேல்


எயிற்றால் (1)

நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/2

மேல்


எயிற்றிடை (2)

எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை – நாலாயி:445/3
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2

மேல்


எயிற்றில் (2)

ஏன் ஒருவனாய் எயிற்றில் தாங்கியதும் யான் ஒருவன் – நாலாயி:2451/2
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே – நாலாயி:3596/4

மேல்


எயிற்றினில் (2)

பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு – நாலாயி:1347/1
ஏழ்_உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய – நாலாயி:2672/22

மேல்


எயிற்று (27)

வாள் கொள் வளை எயிற்று ஆருயிர் வவ்வினான் – நாலாயி:33/3
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் – நாலாயி:409/1
வல் எயிற்று கேழலுமாய் வாள் எயிற்று சீயமுமாய் – நாலாயி:409/1
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் – நாலாயி:776/1
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெம் சரம் துரந்து – நாலாயி:784/1
வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய் – நாலாயி:839/1
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி ஞால முற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே – நாலாயி:865/3,4
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:959/4
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர் – நாலாயி:960/1
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1009/1
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1010/1
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1012/1
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் – நாலாயி:1075/3
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை – நாலாயி:1095/1
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி – நாலாயி:1140/1
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/2
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட – நாலாயி:1171/3
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் – நாலாயி:1225/3
கவ்வை வாள் எயிற்று வன் பேய் கதிர் முலை சுவைத்து இலங்கை – நாலாயி:1289/1
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண் உற கனல் விழித்து எழுந்தது – நாலாயி:1412/3
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரி தறு கண் – நாலாயி:1751/1
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் – நாலாயி:1900/3
எயிற்று அளவு போதா ஆறு என்-கொலோ எந்தை – நாலாயி:2165/3
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள – நாலாயி:2249/1
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்று
பேய்ச்சி பால் உண்ட பிரான் – நாலாயி:2309/3,4
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் – நாலாயி:2672/5
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்று – நாலாயி:2787/13

மேல்


எயிற்றொடு (3)

எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று – நாலாயி:1013/1
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1023/3,4
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய் – நாலாயி:1175/3

மேல்


எயிற்றோடு (1)

எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3

மேல்


எயிறு (6)

படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற – நாலாயி:1093/2
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் – நாலாயி:1441/1
மீது ஓடி வாள் எயிறு மின் இலக முன் விலகும் உருவினாளை – நாலாயி:1580/1
முள் எயிறு ஏய்ந்தில கூழை முடிகொடா – நாலாயி:1666/1
சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான் – நாலாயி:1804/3
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால் – நாலாயி:2174/2

மேல்


எயிறுற (1)

விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி – நாலாயி:918/3

மேல்


எரி (65)

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய – நாலாயி:356/1
முள்ளும் இல்லா சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா – நாலாயி:505/2
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி – நாலாயி:564/2
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து – நாலாயி:747/2
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/3
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:966/4
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற – நாலாயி:1001/2
பாரும் நீர் எரி காற்றினோடு ஆகாசமும் இவை ஆயினான் – நாலாயி:1024/1
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் – நாலாயி:1033/1
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார் – நாலாயி:1064/1
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை – நாலாயி:1068/2
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் – நாலாயி:1081/2
எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா – நாலாயி:1131/1
பைம் கண் இரண்டு எரி கான்ற நீண்ட எயிற்றொடு பேழ் வாய் – நாலாயி:1175/3
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால்-தன் – நாலாயி:1200/1
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் – நாலாயி:1270/1
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவையாய் – நாலாயி:1438/1
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் – நாலாயி:1442/1
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் இனிது மேவும் நகர் தான் – நாலாயி:1443/2
திங்கள் எரி கால் செம் சுடர் ஆயவன் தேசு உடை – நாலாயி:1479/3
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் – நாலாயி:1483/3
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா – நாலாயி:1604/1
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கு அழல் எரி அம்பின் – நாலாயி:1693/1
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ – நாலாயி:1712/3
எரி தியொடு என இன இயல்வினர் செலவினர் – நாலாயி:1714/2
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அரும் கலை பயின்று எரி மூன்றும் – நாலாயி:1748/3
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரி தறு கண் – நாலாயி:1751/1
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற – நாலாயி:1815/1
ஒள் எரி மண்டி உண்ண பணித்த ஊக்கம் அதனை நினைந்தோ – நாலாயி:1932/2
யாமங்கள்-தோறு எரி வீசும் என் இளம் கொங்கைகள் – நாலாயி:1968/3
தளை அவிழ் கோதை மாலை இரு-பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் – நாலாயி:1985/1
இரு பாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் – நாலாயி:2025/3
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும் – நாலாயி:2040/1
பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற – நாலாயி:2053/1
உருவம் எரி கார் மேனி ஒன்று – நாலாயி:2086/4
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ – நாலாயி:2112/2
ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி உருவத்து – நாலாயி:2244/1
இடம் கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று – நாலாயி:2252/1
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2319/3
எரி சுடரும் மால் வரையும் எண் திசையும் அண்டத்து – நாலாயி:2401/3
இவையா பில வாய் திறந்து எரி கான்ற – நாலாயி:2402/1
எரி பொங்கி காட்டும் இமையோர் பெருமான் – நாலாயி:2402/3
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் – நாலாயி:2482/2
யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய் – நாலாயி:2504/3
எண்ணாய் மிளிரும் இயல்வின ஆம் எரி நீர் வளி வான் – நாலாயி:2543/2
இறுகின்றதால் இவள் ஆகம் மெல் ஆவி எரி கொள்ளவே – நாலாயி:2558/4
எரி கொள் செம் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய் – நாலாயி:2559/1
எரி கொள் செம் தீ வீழ் அசுரரை போல எம் போலியர்க்கும் – நாலாயி:2559/3
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் – நாலாயி:2569/2
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் – நாலாயி:2752/2
இன் இளம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே – நாலாயி:2757/5
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து – நாலாயி:2765/3
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2905/1
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2909/1
இரக்க மனத்தோடு எரி அணை – நாலாயி:3044/1
தேவதேவனை தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை – நாலாயி:3177/3
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி – நாலாயி:3249/2
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த – நாலாயி:3315/2
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே – நாலாயி:3424/2
கோளும் எழ எரி காலும் எழ மலை – நாலாயி:3597/2
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் – நாலாயி:3602/1
நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர் – நாலாயி:3617/2
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் – நாலாயி:3775/3
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் – நாலாயி:3924/3

மேல்


எரிக்கு (1)

புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின் – நாலாயி:1866/1

மேல்


எரிசெய்தாய் (1)

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் – நாலாயி:135/1

மேல்


எரித்த (3)

திரித்து அன்று எரித்த திருவிளக்கை தன் திருவுளத்தே – நாலாயி:2798/3
கிளி_மொழியாள் காரணமா கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து – நாலாயி:3312/2,3
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ – நாலாயி:3622/3,4

மேல்


எரித்தவன் (1)

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற துந்தி – நாலாயி:2929/1

மேல்


எரித்தான் (2)

ஏற்றான் புள் ஊர்ந்தான் எயில் எரித்தான் மார்வு இடந்தான் – நாலாயி:2155/1
இலங்காபுரம் எரித்தான் எய்து – நாலாயி:2332/4

மேல்


எரித்தானும் (1)

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப – நாலாயி:1118/1

மேல்


எரித்தானை (1)

இருவர் அங்கம் எரித்தானை ஏத்த வல்லார் அடியோமே – நாலாயி:411/4

மேல்


எரித்து (2)

காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து
தூது வந்த குரங்குக்கே உங்கள் தோன்றல் தேவியை விட்டு கொடாதே – நாலாயி:1863/2,3
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து – நாலாயி:2906/3

மேல்


எரிந்த (1)

எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று – நாலாயி:1013/1

மேல்


எரிந்து (1)

தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே – நாலாயி:506/2

மேல்


எரிய (2)

தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
தூமம் கமழ துயில் அணை மேல் கண்வளரும் – நாலாயி:482/1,2
குத்துவிளக்கு எரிய கோட்டு கால் கட்டில் மேல் – நாலாயி:492/1

மேல்


எரியாமே (1)

எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன் – நாலாயி:140/3

மேல்


எரியும் (7)

மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் – நாலாயி:428/2
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடும் கண் துயிலா – நாலாயி:1693/3
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே – நாலாயி:2992/2
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் – நாலாயி:2999/3
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:3180/2
சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வ கோமானே – நாலாயி:3551/2
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் – நாலாயி:3601/2

மேல்


எரியொடு (1)

திகழும் எரியொடு செல்வது ஒப்ப செழும் கதிர் ஆழி முதல் – நாலாயி:3761/2

மேல்


எரிவட்ட (1)

இவையா எரிவட்ட கண்கள் இவையா – நாலாயி:2402/2

மேல்


எரிவாய் (2)

காண்டவத்தை கனல் எரிவாய் பெய்வித்தானை கண்டது நான் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1089/4
எண்ணும்-தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே – நாலாயி:3444/4

மேல்


எரிவிழித்து (1)

எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி – நாலாயி:1414/2

மேல்


எரிவினால் (1)

இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் – நாலாயி:26/2

மேல்


எரு (1)

ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து – நாலாயி:3366/1

மேல்


எருக்கின் (1)

நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை – நாலாயி:584/3

மேல்


எருக்கு (1)

எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4

மேல்


எருத்தம் (3)

பொய் சிலை குரல் ஏற்று எருத்தம் இறுத்த போர் அரவு ஈர்த்த கோன் – நாலாயி:662/1
பெருத்த எருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய் – நாலாயி:2243/3
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1

மேல்


எருத்தினை (1)

உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டம் இன்றி துரந்தால் ஒக்குமே – நாலாயி:512/4

மேல்


எருத்து (4)

எருத்து கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் – நாலாயி:458/1
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு – நாலாயி:2243/4
வாய் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து – நாலாயி:2414/3
துன்னு பிடர் எருத்து தூக்குண்டு வன் தொடரால் – நாலாயி:2761/1

மேல்


எருதினொடு (1)

இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து – நாலாயி:1709/1

மேல்


எருது (3)

பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை – நாலாயி:1291/2
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇ – நாலாயி:3246/1
புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் – நாலாயி:3415/1

மேல்


எருதுகளோடு (1)

எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பீ – நாலாயி:187/1

மேல்


எருதும் (2)

கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை – நாலாயி:350/1,2
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் – நாலாயி:540/2

மேல்


எருமை (2)

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு – நாலாயி:481/1
கனைத்து இளம் கற்று எருமை கன்றுக்கு இரங்கி – நாலாயி:485/1

மேல்


எல்லா (31)

எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – நாலாயி:339/3
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் – நாலாயி:611/2
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே – நாலாயி:1313/4
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன் – நாலாயி:1541/2
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன் – நாலாயி:2502/3
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர் – நாலாயி:2516/2
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து – நாலாயி:2535/2
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும – நாலாயி:2576/3
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் – நாலாயி:2832/3
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு – நாலாயி:2848/2
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் – நாலாயி:2870/3
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் – நாலாயி:2881/3
நினைந்த எல்லா பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே – நாலாயி:2944/3
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் – நாலாயி:2945/3
தாயோன் எல்லா எ உயிர்க்கும் தாயோன் தான் ஓர் உருவனே – நாலாயி:2945/4
எவரும் யாவையும் எல்லா பொருளும் – நாலாயி:3025/1
கருத்தில் தேவும் எல்லா பொருளும் – நாலாயி:3027/1
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா – நாலாயி:3095/2
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் – நாலாயி:3134/2
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனை – நாலாயி:3142/1
சோதி ஆகி எல்லா உலகும் தொழும் – நாலாயி:3147/1
இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழிய – நாலாயி:3224/1
எல்லை_இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லா கருமங்களும் செய் – நாலாயி:3227/3
ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் – நாலாயி:3270/1
ஏற்றை எல்லா பொருளும் விரித்தானை எம்மான்-தன்னை – நாலாயி:3279/2
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்-தன்னை – நாலாயி:3281/2
உலப்பு இலானே எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி – நாலாயி:3421/2
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த – நாலாயி:3544/2
துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும் – நாலாயி:3646/2
பொரு ஆகி நின்றான் அவன் எல்லா பொருட்கும் – நாலாயி:3821/2
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய் – நாலாயி:3958/1

மேல்


எல்லாம் (256)

பருவம் நிரம்பாமே பார் எல்லாம் உய்ய – நாலாயி:39/1
அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம – நாலாயி:136/3
வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகர குழை கொண்டு வைத்தேன் – நாலாயி:141/1
வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன் – நாலாயி:141/2
விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி – நாலாயி:144/1
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டு சொல்லுகேன் மெய்யே – நாலாயி:146/4
ஆய்ச்சியர் எல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் – நாலாயி:154/2
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட – நாலாயி:182/2
பானையில் பாலை பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்ப – நாலாயி:182/3
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் – நாலாயி:192/1,2
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம்
நின்று ஒழிந்தேன் உன்னை கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் – நாலாயி:193/1,2
எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் – நாலாயி:196/2
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் – நாலாயி:208/3
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்
செற்றம் இலாதவர் வாழ்தரு தென் புதுவை விட்டுசித்தன் சொல் – நாலாயி:253/2,3
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு – நாலாயி:280/3
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/3
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள் – நாலாயி:290/2
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம்
தாய் அவள் சொல்லிய சொல்லை தண் புதுவை_பட்டன் சொன்ன – நாலாயி:306/2,3
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம்
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல் – நாலாயி:336/1,2
பாண்டவர்-தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை – நாலாயி:354/1,2
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம்
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:355/3,4
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப்போம் – நாலாயி:388/2
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:395/3,4
துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே – நாலாயி:423/1
சொல்லலாம்-போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:425/3
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி மூன்றெழுத்து ஆய முதல்வனே ஓ – நாலாயி:426/2
எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:428/3
தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன் அடி கீழே வளைப்பகம் வகுத்துக்கொண்டிருந்தேன் – நாலாயி:437/1,2
ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்கல் இடுவித்து என்னுள்ளே – நாலாயி:450/1
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம்
சும்மெனாதே கைவிட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே – நாலாயி:465/3,4
உன்னுடைய விக்கிரமம் ஒன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்-பால் சுவர் வழி எழுதிக்கொண்டேன் – நாலாயி:468/1,2
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து – நாலாயி:476/3
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே – நாலாயி:490/3
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன – நாலாயி:499/3
வில்லால் இலங்கை அழித்தாய் வேண்டியது எல்லாம் தருவோம் – நாலாயி:526/3
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/4
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே – நாலாயி:530/2
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து – நாலாயி:558/1,2
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடழிய போயினவால் – நாலாயி:579/1,2
நடலைகள் எல்லாம் நாக_அணைக்கே சென்று உரைத்தியே – நாலாயி:605/4
பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம்
திண்ணார் மதில் சூழ் திருவரங்க செல்வனார் – நாலாயி:613/2,3
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை – நாலாயி:617/2
வேலால் துன்னம் பெய்தால் போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே – நாலாயி:628/2
தொக்கு இலங்கி யாறு எல்லாம் பரந்து ஓடி தொடு கடலே – நாலாயி:695/1
திரு இலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே – நாலாயி:712/4
புண்டரிக மலர்-அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே – நாலாயி:720/1
சுற்றம் எல்லாம் பின்தொடர தொல் கானம் அடைந்தவனே – நாலாயி:724/1
புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம்
கலை அற கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம் – நாலாயி:878/1,2
எறியும் நீர் வெறி கொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர்_கோனை ஏத்த – நாலாயி:884/1,2
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் – நாலாயி:884/3
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே – நாலாயி:884/4
போது எல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன் – நாலாயி:897/1
மெய் எல்லாம் போக விட்டு விரி குழலாரில் பட்டு – நாலாயி:904/1
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்றேன் – நாலாயி:904/2
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – நாலாயி:905/3
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய் – நாலாயி:906/1
மருவிய மனத்தர் ஆகில் மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெருவுற கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும் – நாலாயி:911/2,3
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி – நாலாயி:917/2
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி – நாலாயி:919/1
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/2,3
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு – நாலாயி:947/1,2
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டி திரிதர்வேன் தவிர்ந்தேன் செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி – நாலாயி:955/2,3
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் – நாலாயி:956/1,2
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம்
வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய – நாலாயி:996/2,3
ஆத்தன் நம்பி செங்கண்நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம்
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது – நாலாயி:1063/2,3
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் – நாலாயி:1072/2,3
சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆக புகுந்து தாமும் – நாலாயி:1123/2
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை – நாலாயி:1138/1,2
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/2
கரும் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட – நாலாயி:1144/3
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
மற்று எல்லாம் கைதொழ போய் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1215/4
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் – நாலாயி:1230/1
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த – நாலாயி:1240/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
ஞாலம் எல்லாம் அமுதுசெய்து நான்மறையும் தொடராத – நாலாயி:1253/1
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1260/1,2
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே – நாலாயி:1333/4
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம்
வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1374/1,2
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம்
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1409/3,4
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை – நாலாயி:1429/2
சீர் கெழும் இ உலகு ஏழும் எல்லாம்
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு – நாலாயி:1452/2,3
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே – நாலாயி:1462/2
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள – நாலாயி:1499/3
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி – நாலாயி:1505/1
உம்பர் உலகோடு உயிர் எல்லாம் உந்தியில் – நாலாயி:1523/1
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து – நாலாயி:1525/2
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம்
தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணா – நாலாயி:1556/1,2
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் – நாலாயி:1619/2
தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா – நாலாயி:1665/1
மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் – நாலாயி:1673/1
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் – நாலாயி:1678/2
விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி – நாலாயி:1680/1
ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி – நாலாயி:1682/1
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர் – நாலாயி:1685/2
வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி – நாலாயி:1724/1
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டெழுத்தும் – நாலாயி:1740/3
வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம்
தாயின நாயகர் ஆவர் தோழீ தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1760/1,2
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மணம் நாறும் குறுங்குடியே – நாலாயி:1801/3,4
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1833/3
கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே – நாலாயி:1875/1,2
நொந்திட மோதவும் கில்லேன் நுங்கள் தம் ஆநிரை எல்லாம்
வந்து புகுதரும் போது வானிடை தெய்வங்கள் காண – நாலாயி:1885/2,3
நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம்
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் – நாலாயி:1902/1,2
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் – நாலாயி:1903/1,2
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம்
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய – நாலாயி:1904/1,2
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்-மின்கள் கை எல்லாம் நெய் வயிறு – நாலாயி:1910/3
பாசனம் நல்லன பண்டிகளால் புக பெய்த அதனை எல்லாம்
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு உன் மகன் இன்று நங்காய் – நாலாயி:1914/2,3
மாயன் அதனை எல்லாம் முற்ற வாரி வளைத்து உண்டு இருந்தான் போலும் – நாலாயி:1914/4
மை நின்ற கரும் கடல்வாய் உலகு இன்றி வானவரும் யாமும் எல்லாம்
நெய் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது ஓரீர் – நாலாயி:2002/1,2
பனி பரவை திரை ததும்ப பார் எல்லாம் நெடும் கடலே ஆன காலம் – நாலாயி:2005/1
மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம்
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட – நாலாயி:2008/1,2
எண்ணாத மானிடத்தை எண்ணாத போது எல்லாம் இனிய ஆறே – நாலாயி:2008/4
தெள்ளியீர் தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட – நாலாயி:2040/3
தொண்டு எல்லாம் பரவி நின்னை தொழுது அடிபணியுமாறு – நாலாயி:2042/1
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு – நாலாயி:2044/2
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி – நாலாயி:2057/2
பைம் கானம் ஈது எல்லாம் உனதே ஆக பழன மீன் கவர்ந்து உண்ண தருவன் தந்தால் – நாலாயி:2078/3
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
இசையும் கருமங்கள் எல்லாம் அசைவு இல் சீர் – நாலாயி:2088/2
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் – நாலாயி:2103/1
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய – நாலாயி:2141/2
ஏதங்கள் எல்லாம் எமக்கு – நாலாயி:2218/4
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம்
துறந்தார் தொழுதார் அ தோள் – நாலாயி:2223/3,4
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று – நாலாயி:2242/2
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது இது கண்டாய் – நாலாயி:2247/2
அளந்தானை கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம்
அளந்தான் அவன் சேவடி – நாலாயி:2272/3,4
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகு எல்லாம்
மேல் ஒரு நாள் உண்டவனே மெய்ம்மையே மாலவனே – நாலாயி:2314/1,2
நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம்
சென்ற பெருமானே செம் கண்ணா அன்று – நாலாயி:2328/1,2
பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் – நாலாயி:2342/1
பூண்ட நாள் எல்லாம் புகும் – நாலாயி:2350/4
நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும் – நாலாயி:2401/1
விண் எல்லாம் உண்டோ விலை – நாலாயி:2432/4
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார் – நாலாயி:2435/3
கற்கின்றது எல்லாம் கடை – நாலாயி:2435/4
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் – நாலாயி:2482/2
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம் – நாலாயி:2485/2
ஊர்கின்றது கங்குல் ஊழிகளே இது எல்லாம் இனவே – நாலாயி:2489/2
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய் – நாலாயி:2504/2
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம் – நாலாயி:2509/3
மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே – நாலாயி:2512/3,4
நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேர் இழையீர் – நாலாயி:2517/2
அறம் முயல் ஞான சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம்
உற உயர் ஞான சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் – நாலாயி:2521/2,3
கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம்
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான் – நாலாயி:2537/2,3
நாயகன் நாயகர் எல்லாம் தொழும் அவன் ஞாலம் முற்றும் – நாலாயி:2538/2
உற்று பயின்று செவியொடு உசாவி உலகம் எல்லாம்
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடி கீழ் – நாலாயி:2542/2,3
ஏற்று எதிர்ந்தது புன் தலை மாலை புவனி எல்லாம்
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே – நாலாயி:2546/2,3
கிளரி கிளரி பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம்
தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – நாலாயி:2560/3,4
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்குஅங்கு எல்லாம்
கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான் – நாலாயி:2561/2,3
எல்லாம் அரும்பெறல் தனி வித்து ஒரு தான் – நாலாயி:2581/5
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம்
என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே – நாலாயி:2587/2,3
பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் – நாலாயி:2602/3
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆக – நாலாயி:2603/3
செறி கழல் கொள் தாள் நிமிர்த்து சென்று உலகம் எல்லாம்
அறிகிலமால் நீ அளந்த அன்று – நாலாயி:2611/3,4
எல்லாம் பிரான் உருவே என்று – நாலாயி:2657/4
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் உரைப்பு எல்லாம்
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் – நாலாயி:2661/2,3
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம்
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான் – நாலாயி:2664/2,3
இருந்து ஒழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின் – நாலாயி:2666/2
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க – நாலாயி:2677/6
ஊர் ஆநிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் – நாலாயி:2685/1
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை – நாலாயி:2693/3
பேராயம் எல்லாம் ஒழிய பெரும் தெருவே – நாலாயி:2705/1
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை – நாலாயி:2708/2
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம்
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை – நாலாயி:2724/4,5
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் – நாலாயி:2785/4
கதிக்கு பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல் – நாலாயி:2804/1,2
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம்
உய்தற்கு உதவும் இராமாநுசன் எம் உறுதுணையே – நாலாயி:2808/3,4
எய்த்து ஒழிந்தேன் முனை நாள்கள் எல்லாம் இன்று கண்டு உயர்ந்தேன் – நாலாயி:2814/2
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே – நாலாயி:2821/1
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அ பொழுதே – நாலாயி:2831/2,3
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர் – நாலாயி:2840/2,3
ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம்
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய் மதி கடலே – நாலாயி:2848/3,4
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அ – நாலாயி:2855/3
பங்கய மா மலர் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கியது என்ன தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே – நாலாயி:2898/2,3
ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை – நாலாயி:2918/2,3
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே – நாலாயி:2934/4
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் – நாலாயி:2945/3
நாவினுள் நின்று மலரும் ஞான கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே – நாலாயி:2994/1,2
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே – நாலாயி:2996/4
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் – நாலாயி:3020/3
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் – நாலாயி:3031/3
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே – நாலாயி:3067/4
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் – நாலாயி:3070/3
ஒட்டு உரைத்து இ உலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும் – நாலாயி:3122/3
ஓதுவார் ஓத்து எல்லாம் எ உலகத்து எவ்எவையும் – நாலாயி:3126/1
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய் – நாலாயி:3127/2
முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் – நாலாயி:3130/2
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய அம்மானை எங்கு இனி தலைப்பெய்வனே – நாலாயி:3140/3,4
அலைப்பூண் உண்ணும் அ அல்லல் எல்லாம் அகல – நாலாயி:3141/2
ஒழிவு_இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி – நாலாயி:3143/1
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற – நாலாயி:3161/3
அமர துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே – நாலாயி:3173/3,4
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை – நாலாயி:3186/2
கொள்ள குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என் – நாலாயி:3213/3
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட – நாலாயி:3240/1
கரு உடை தேவு இல்கள் எல்லாம் கடல்_வண்ணன் கோயிலே என்னும் – நாலாயி:3271/3
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – நாலாயி:3313/2
நாக மிசை துயில்வான் போல் உலகு எல்லாம் நன்கு ஒடுங்க – நாலாயி:3316/3
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல – நாலாயி:3327/3
இடம் கொள் சமயத்தை எல்லாம் எடுத்து களைவன போலே – நாலாயி:3355/1
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இ உலகில் கடிவான் நேமி பிரான் தமர் போந்தார் – நாலாயி:3357/1,2
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறும்-மினே – நாலாயி:3358/4
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் – நாலாயி:3373/4
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள்ளிருளாய் – நாலாயி:3374/1
ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள்ளிருளாய் – நாலாயி:3374/1
நீர் எல்லாம் தேறி ஓர் நீள் இரவாய் நீண்டதால் – நாலாயி:3374/2
பார் எல்லாம் உண்ட நம் பாம்பு_அணையான் வாரானால் – நாலாயி:3374/3
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும் – நாலாயி:3398/1
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும் – நாலாயி:3398/1
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும் – நாலாயி:3398/2
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும் – நாலாயி:3398/2
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3398/3
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும் – நாலாயி:3399/1
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானை கண்டு – நாலாயி:3452/3
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல்_வண்ணன் கண்ணபிரான் என்றே – நாலாயி:3498/3
நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை – நாலாயி:3500/1
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி – நாலாயி:3517/1,2
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய் – நாலாயி:3525/2
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்_வண்ணன் கண்ணன் – நாலாயி:3528/3
வந்திருந்து உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் – நாலாயி:3537/1,2
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ் பரவை நிலம் எல்லாம்
தாய் ஓர் அடியால் எல்லா உலகும் தடவந்த – நாலாயி:3544/1,2
கூறாய் நீறாய் நிலன் ஆகி கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திரு நேமி வலவா தெய்வ கோமானே – நாலாயி:3551/1,2
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன் – நாலாயி:3568/2
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள் உருகும் – நாலாயி:3574/2
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே – நாலாயி:3629/4
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ – நாலாயி:3672/2
ஓர் உயிரேயோ உலகங்கட்கு எல்லாம் உன்னை நான் எங்கு வந்து உறுகோ – நாலாயி:3675/4
கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் – நாலாயி:3685/1,2
ஆழிவலவனை ஆதரிப்பும் ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம்
தோழியர்காள் நம் உடையமேதான் சொல்லுவதோ இங்கு அரியதுதான் – நாலாயி:3686/1,2
ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே – நாலாயி:3692/4
துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள் – நாலாயி:3702/2
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் – நாலாயி:3730/3
நன்றாய் ஞானம் கடந்துபோய் நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து – நாலாயி:3753/1
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் பெரிய தனி மா புகழே – நாலாயி:3775/3,4
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி – நாலாயி:3799/1
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி – நாலாயி:3805/3
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர்ச்சோதி உயரத்து – நாலாயி:3819/2,3
உரு ஆகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன் எல்லா பொருட்கும் – நாலாயி:3821/1,2
அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம்
கரு ஆகிய கண்ணனை கண்டுகொண்டேனே – நாலாயி:3821/3,4
தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை – நாலாயி:3836/3
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய் – நாலாயி:3862/2,3
சரணம் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் – நாலாயி:3884/1,2
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் – நாலாயி:3885/1,2
மெய்யன் ஆகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம் – நாலாயி:3886/1,2
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
செய்யில் வாளை உகளும் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3886/2,3
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும் – நாலாயி:3887/1,2
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1
ஊரும் புள் கொடியும் அஃதே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் – நாலாயி:3904/1
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் – நாலாயி:3904/3
விண்டே ஒழிந்த வினையாயின எல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக – நாலாயி:3932/2,3
தானே உலகு எல்லாம்
தானே படைத்து இடந்து – நாலாயி:3937/1,2
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி-தோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும் – நாலாயி:3965/1,2
மேவி தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம்
நாவி கமல முதல் கிழங்கே உம்பர் அந்த அதுவே – நாலாயி:3992/3,4
முதல் தனி வித்தேயோ முழு மூ_உலகு ஆதிக்கு எல்லாம்
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் – நாலாயி:3998/1,2

மேல்


எல்லாமாய் (1)

மாந்தராய் மாதுவாய் மற்று எல்லாமாய் சார்ந்தவர்க்கு – நாலாயி:2464/2

மேல்


எல்லாமும் (2)

இன்பு ஆவாய் எல்லாமும் நீ ஆவாய் பொன் பாவை – நாலாயி:2440/2
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே – நாலாயி:3804/4

மேல்


எல்லாரும் (16)

ஆய் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – நாலாயி:139/4
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காதுபெருக்கி திரியவும் காண்டி – நாலாயி:148/3
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானை கண்டார் உளர் – நாலாயி:333/4
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின் – நாலாயி:484/5
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் புக்கார் – நாலாயி:486/3
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள் – நாலாயி:488/6
மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் – நாலாயி:531/1
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ணபுரத்து எம்பெருமான் – நாலாயி:1680/2,3
எல்லாரும் என்தன்னை ஏசிலும் பேசிடினும் – நாலாயி:1782/3
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – நாலாயி:2003/3
ஏர் ஆர் இள முலையார் அன்னையரும் எல்லாரும்
வாராயோ என்றார்க்கு சென்றேன் என் வல்வினையால் – நாலாயி:2678/2,3
ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே – நாலாயி:2687/3
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் – நாலாயி:3228/3
தொல்வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே – நாலாயி:3274/4
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் – நாலாயி:3402/1
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார் கடல்_வண்ணனோடு என் திறத்து – நாலாயி:3590/1

மேல்


எல்லாரோடும் (1)

எல்லாரோடும் ஒக்க எண்ணியிருந்தீர் அடியேனை – நாலாயி:1333/2

மேல்


எல்லி (6)

எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே – நாலாயி:255/4
எல்லி அம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இடவகையில் – நாலாயி:319/3
எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி – நாலாயி:409/3
எல்லி பொழுதினில் ஏமத்து ஊடி எள்கி உரைத்த உரை-அதனை – நாலாயி:707/2
எல்லி பொழுது ஊடிய ஊடல் திறத்தை – நாலாயி:1931/2
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லை-கண் – நாலாயி:2603/2

மேல்


எல்லியில் (1)

எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும் – நாலாயி:1964/3

மேல்


எல்லியும் (3)

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக ஏந்து இழையார் – நாலாயி:1793/1
இங்கே காண இ பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே – நாலாயி:3725/4
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ – நாலாயி:3726/1

மேல்


எல்லில் (1)

கஞ்சன் வலைவைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து – நாலாயி:532/1

மேல்


எல்லீரும் (2)

தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே – நாலாயி:3335/2
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுதுதொழுது நின்று ஆர்த்தும் – நாலாயி:3353/2

மேல்


எல்லே (19)

என் செய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:234/4
எற்றுக்கு என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:235/4
என் மணி_வண்ணனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:236/4
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:237/4
தெய்வ தலைவனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:238/4
இடற என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:239/4
புள்ளின் தலைவனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:240/4
என் இளம் சிங்கத்தை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:241/4
கொடியேன் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:242/4
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ – நாலாயி:488/1
எல்லே ஈது என்ன இளமை எம் அனைமார் காணில் ஒட்டார் – நாலாயி:526/1
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:897/4
எல்லே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1928/4
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட – நாலாயி:2075/1
வரவு ஆறு ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால் எல்லே
ஒரு ஆறு ஒருவன் புகாவாறு உரு மாறும் – நாலாயி:2640/1,2
காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல் – நாலாயி:3011/1
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே – நாலாயி:3367/3,4
ஆர் எல்லே வல்வினையேன் ஆவி காப்பார் இனியே – நாலாயி:3374/4
சில்லை வாய் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும் எல்லே
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே – நாலாயி:3520/2,3

மேல்


எல்லை (21)

எல்லை_இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர் – நாலாயி:409/2
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான – நாலாயி:653/2
எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம் – நாலாயி:667/2
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா – நாலாயி:751/2
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால் – நாலாயி:798/3
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் – நாலாயி:1692/2
சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர் – நாலாயி:2834/1,2
எல்லை_இல் அ நலம் – நாலாயி:2913/3
எல்லை_இல் சீர் என் கருமாணிக்க சுடரை – நாலாயி:3061/2
வைத்த நாள் வரை எல்லை குறுகி சென்று – நாலாயி:3152/1
சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம் – நாலாயி:3215/1
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய் – நாலாயி:3216/2
எல்லை_இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லா கருமங்களும் செய் – நாலாயி:3227/3
எல்லை_இல் மாயனை கண்ணனை தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே – நாலாயி:3227/4
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் – நாலாயி:3277/1
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே – நாலாயி:3277/4
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் – நாலாயி:3397/1
எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை – நாலாயி:3612/2
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் – நாலாயி:3687/2
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா – நாலாயி:3719/2
சீலம் எல்லை இலான் அடி மேல் அணி – நாலாயி:3813/1

மேல்


எல்லை-கண் (1)

வாச வார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லை-கண் வாய் திறவாதே – நாலாயி:371/2

மேல்


எல்லை_இல் (5)

எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா – நாலாயி:751/2
எல்லை_இல் அ நலம் – நாலாயி:2913/3
எல்லை_இல் சீர் என் கருமாணிக்க சுடரை – நாலாயி:3061/2
எல்லை_இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லா கருமங்களும் செய் – நாலாயி:3227/3
எல்லை_இல் மாயனை கண்ணனை தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே – நாலாயி:3227/4

மேல்


எல்லை_இல்லா (1)

எல்லை_இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர் – நாலாயி:409/2

மேல்


எல்லையில் (2)

எல்லையில் வாசல் குறுக சென்றால் எற்றி நமன் தமர் பற்றும்-போது – நாலாயி:425/1
எல்லையில் பிள்ளை செய்வன காணா தெய்வ தேவகி புலம்பிய புலம்பல் – நாலாயி:718/2

மேல்


எல்லையினான் (1)

பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1083/3,4

மேல்


எல்லைவாய் (1)

ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய் சென்று சேர்வதன் முன்னம் – நாலாயி:372/2

மேல்


எலாம் (14)

அன்று வெஃகணை கிடந்தது என் இலாத முன் எலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் – நாலாயி:815/2,3
நல் பெரும் திரை கடலுள் நான் இலாத முன் எலாம்
அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் – நாலாயி:816/2,3
ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழி ஊழி-தோறு எலாம்
நின்றுநின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய் – நாலாயி:826/1,2
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈது எலாம்
நீயும் நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர் – நாலாயி:861/2,3
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே – நாலாயி:871/4
நம்பினேன் மடவாரையும் முன் எலாம்
செம்பொன் மாட திருக்குருகூர் நம்பிக்கு – நாலாயி:941/2,3
உள் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர – நாலாயி:952/3
உள் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர – நாலாயி:952/3
வாச மா மலர் நாறு வார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய் திகழும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1026/3,4
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1261/4
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1369/4
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன் – நாலாயி:1431/1
நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் என கொண்டு வாளா – நாலாயி:1814/1
என்பு எலாம் உருகி உக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும் – நாலாயி:2046/3

மேல்


எவ்வ (2)

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகை துவர் வாய் நில_மகள் – நாலாயி:1839/1
எய்த கூவுதல் ஆவதே எனக்கு எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று – நாலாயி:3411/1

மேல்


எவ்வம் (1)

எவ்வம் வெவ் வேல் பொன்_பெயரோன் ஏதலன் இன் உயிரை – நாலாயி:1011/1

மேல்


எவ்வரி (1)

எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே – நாலாயி:743/4

மேல்


எவ்வளவு (2)

எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே – நாலாயி:2302/1

மேல்


எவ்வளவும் (1)

எவ்வளவும் உண்டோ எமக்கு – நாலாயி:2631/4

மேல்


எவ்வாய் (1)

எவ்வாய் சுடரும் தம்மில் முன் வளாய் கொள்ள – நாலாயி:3743/2

மேல்


எவ்வாறு (5)

இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ எம்பெருமான் என் செய்கேனே – நாலாயி:731/4
எ தேவர் வாலாட்டும் எவ்வாறு செய்கையும் – நாலாயி:2419/3
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான் – நாலாயி:2509/2
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே – நாலாயி:2825/4

மேல்


எவ்விடத்தும் (1)

இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும்
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய – நாலாயி:2897/1,2

மேல்


எவ்விடம் (2)

வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ – நாலாயி:1969/3
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்-கொல் – நாலாயி:3632/2

மேல்


எவ்வும் (1)

எவ்வும் சிலை உடை வேடர் கானிடை கன்றின் பின் – நாலாயி:238/3

மேல்


எவ்வுள் (12)

ஏச நின்ற எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1058/4
எய்த எந்தை எம்பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1059/4
இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1060/4
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1061/4
ஏலம் நாறும் பைம் புறவின் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1062/4
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1063/4
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1064/4
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1065/4
இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1066/4
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை – நாலாயி:1067/1
நாகத்து_அணை குடந்தை வெஃகா திரு எவ்வுள்
நாகத்து_அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து – நாலாயி:2417/1,2
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை – நாலாயி:2773/2

மேல்


எவர் (3)

எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும் – நாலாயி:2193/2
வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே – நாலாயி:2870/2
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே – நாலாயி:2876/4

மேல்


எவர்-கொல் (1)

வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல்
மா இரும் கடலை கடைந்த பெருமானாலே – நாலாயி:3464/3,4

மேல்


எவர்க்கும் (7)

பேயனே எவர்க்கும் இது பேசி என் – நாலாயி:675/2
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன் – நாலாயி:2502/3
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும்
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே – நாலாயி:2520/3,4
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து – நாலாயி:2966/3
மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே – நாலாயி:2992/1
சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் – நாலாயி:2992/3
யானும் தானாய் ஒழிந்தானை யாதும் எவர்க்கும் முன்னோனை – நாலாயி:3751/1

மேல்


எவர்க்கும (1)

வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – நாலாயி:2576/3,4

மேல்


எவரும் (7)

வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல – நாலாயி:1173/3
எவரும் எதிர் இல்லை கண்டீர் உவரி – நாலாயி:2437/2
எவையும் எவரும் தன்னுளே ஆகியும் ஆக்கியும் காக்கும் – நாலாயி:2987/2
எவரும் யாவையும் எல்லா பொருளும் – நாலாயி:3025/1
எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே – நாலாயி:3162/4
யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம்-தோறும் – நாலாயி:3163/1
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் எவரும்
வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூ_உலகும் தம் – நாலாயி:3745/1,2

மேல்


எவரே (1)

மிகும் சோதி மேல் அறிவார் எவரே – நாலாயி:3024/4

மேல்


எவரேலும் (1)

பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் – நாலாயி:3187/3

மேல்


எவள் (1)

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது – நாலாயி:2902/1,2

மேல்


எவன் (8)

உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன் – நாலாயி:2899/1
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் – நாலாயி:2899/2
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் – நாலாயி:2899/3
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல்_வண்ணனே – நாலாயி:3184/4
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே – நாலாயி:3827/2
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே – நாலாயி:3827/4
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3874/4
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3874/4

மேல்


எவன்-கொல் (2)

ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கே – நாலாயி:3919/4
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கு என்று ஆழும் என் ஆருயிர் ஆன் பின் போகேல் – நாலாயி:3920/1

மேல்


எவனேலும் (1)

அவனே எவனேலும் ஆம் – நாலாயி:2620/4

மேல்


எவ்எவையும் (2)

ஓவா துயர் பிறவி உட்பட மற்று எவ்எவையும்
மூவா தனிமுதலாய் மூ_உலகும் காவலோன் – நாலாயி:3092/1,2
ஓதுவார் ஓத்து எல்லாம் எ உலகத்து எவ்எவையும்
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை – நாலாயி:3126/1,2

மேல்


எவை-கொல் (1)

எவை-கொல் அணுகப்பெறும் நாள் என்று எப்போதும் – நாலாயி:3860/1

மேல்


எவை-கொலோ (1)

அடியேன் அணுகப்பெறும் நாள் எவை-கொலோ – நாலாயி:3859/4

மேல்


எவையும் (3)

எவையும் எவரும் தன்னுளே ஆகியும் ஆக்கியும் காக்கும் – நாலாயி:2987/2
நீந்தும் துயர் பிறவி உட்பட மற்று எ எவையும்
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம் – நாலாயி:3089/1,2
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் – நாலாயி:3228/3

மேல்


எழ (45)

மேல் எழ பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் – நாலாயி:60/3
கோளரியின் உருவம்கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய் – நாலாயி:65/1
படம் படு பைம் தலை மேல் எழ பாய்ந்திட்டு – நாலாயி:215/3
அடிவாய் உற கையிட்டு எழ பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை – நாலாயி:267/2
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை – நாலாயி:268/2
துமிலம் எழ பறை கொட்டி தோரணம் நாட்டிடும்-கொலோ – நாலாயி:299/4
மேல் எழுந்தது ஓர் வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி – நாலாயி:374/1
மூலம் ஆகிய ஒற்றை_எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி – நாலாயி:374/3
மல் பொருது எழ பாய்ந்து அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:397/2
பொன்னை கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போல் – நாலாயி:467/1
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் – நாலாயி:492/6
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது – நாலாயி:661/3
வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழ கரிந்து உக்க – நாலாயி:717/1
பீளை சோர கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி – நாலாயி:971/1
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழ குத்தி – நாலாயி:983/3
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினை கொடுத்தளிப்பான் – நாலாயி:1373/1
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ
அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து – நாலாயி:1712/1,2
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ
கண்டவர் கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1712/3,4
சிலையினால் இலங்கை தீ எழ செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை – நாலாயி:1757/2
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ – நாலாயி:1985/2
பிளவு எழ விட்ட குட்டம் அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே – நாலாயி:1985/4
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன்-தன்னை – நாலாயி:2931/1
பாறி பாறி அசுரர்-தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று – நாலாயி:3071/3
தேவதேவனை தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை – நாலாயி:3177/3
தொல்வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே – நாலாயி:3274/4
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த – நாலாயி:3460/3
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ
ஆகள் போகவிட்டு குழல் ஊது போயிருந்தே – நாலாயி:3463/3,4
ஆடிய மா நெடும் தேர் படை நீறு எழ செற்ற பிரான் – நாலாயி:3530/3
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை – நாலாயி:3594/1
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை – நாலாயி:3594/1
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் – நாலாயி:3594/2
வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் – நாலாயி:3594/2
மோழை எழ முடி பாதம் எழ அப்பன் – நாலாயி:3594/3
மோழை எழ முடி பாதம் எழ அப்பன் – நாலாயி:3594/3
ஊழி எழ உலகம் கொண்டவாறே – நாலாயி:3594/4
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும் – நாலாயி:3597/1
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும் – நாலாயி:3597/1
கோளும் எழ எரி காலும் எழ மலை – நாலாயி:3597/2
கோளும் எழ எரி காலும் எழ மலை – நாலாயி:3597/2
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன் – நாலாயி:3597/3
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன் – நாலாயி:3597/3
ஊளி எழ உலகம் உண்ட ஊணே – நாலாயி:3597/4
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள்செய்வான் – நாலாயி:3726/1,2
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான் – நாலாயி:3833/4
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம் – நாலாயி:3834/1

மேல்


எழலுற்று (1)

எழலுற்று மீண்டே இருந்து உன்னை நோக்கும் – நாலாயி:101/2

மேல்


எழா (3)

காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் – நாலாயி:457/1
மேலும் எழா மயிர் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா – நாலாயி:457/2
எழா நெடு ஊழி எழுந்த இ காலத்தும் ஈங்கு இவளோ – நாலாயி:2513/2

மேல்


எழாத (1)

இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய் – நாலாயி:3035/1

மேல்


எழாதது (1)

என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/4

மேல்


எழாய் (4)

கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு – நாலாயி:493/2,3
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலை செ வாய் சிறு மருங்குல் – நாலாயி:493/4,5
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை – நாலாயி:493/6,7
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல்-கண் – நாலாயி:494/5,6

மேல்


எழில் (87)

இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் – நாலாயி:26/2
வண்ணம் எழில் கொள் மகர குழை இவை – நாலாயி:40/3
இடை விரவி கோத்த எழில் தெழ்கினோடு – நாலாயி:45/2
என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு – நாலாயி:46/1
இந்திரன்-தானும் எழில் உடை கிண்கிணி – நாலாயி:46/3
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று – நாலாயி:48/1
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் – நாலாயி:200/1
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை – நாலாயி:355/2
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:355/4
இன குறவர் புதியது உண்ணும் எழில் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:455/4
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர் – நாலாயி:608/1
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் – நாலாயி:649/2
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல் – நாலாயி:681/3
எந்தையே என்தன் குல பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே – நாலாயி:710/2
களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே திண் கை மார்வும் திண் தோளும் – நாலாயி:711/1
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா – நாலாயி:714/2
எழில் கொள் நின் திருக்கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே – நாலாயி:714/4
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2
வேய் போலும் எழில் தோளி தன்பொருட்டா விடையோன்-தன் வில்லை செற்றாய் – நாலாயி:733/2
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி – நாலாயி:736/2
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் – நாலாயி:737/1
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே – நாலாயி:929/3,4
கோல மா மணி ஆரமும் முத்து தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே – நாலாயி:935/3,4
தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி – நாலாயி:966/3
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1024/4
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் – நாலாயி:1071/1
ஏனத்தின் உருவு ஆகி நில மங்கை எழில் கொண்டான் – நாலாயி:1100/1
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4
எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் – நாலாயி:1124/3
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ் திருவயிந்திரபுரமே – நாலாயி:1151/4
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1213/4
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1238/4
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
யாவருமாய் யாவையுமாய் எழில் வேத பொருள்களுமாய் – நாலாயி:1249/1
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த – நாலாயி:1251/1
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை – நாலாயி:1251/3
ஏடு ஏறு பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1254/3
ஏர் ஆரும் பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1255/3
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை – நாலாயி:1264/3
இந்து வார் சடை ஈசனை பயந்த நான்முகனை தன் எழில் ஆரும் – நாலாயி:1266/1
ஏர் ஆரும் மலர் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியை கால் தொடர விளங்கு சோதி – நாலாயி:1281/3
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட – நாலாயி:1348/3
பூ ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1350/4
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1351/4
புடை ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1354/4
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் – நாலாயி:1413/1
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் ஆர் புறவு சேர் – நாலாயி:1443/3
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் – நாலாயி:1445/2
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்-தோறும் – நாலாயி:1623/3
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும் – நாலாயி:1626/3
இருந்தார் தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்து புக்கு ஒளிப்ப – நாலாயி:1699/3
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் – நாலாயி:1768/3
இலங்கு முத்தும் பவள கொழுந்தும் எழில் தாமரை – நாலாயி:1777/1
இழந்திருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே – நாலாயி:1783/4
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு – நாலாயி:1880/1
இம்மை இடர் கெட வேண்டி ஏந்து எழில் தோள் கலிகன்றி – நாலாயி:1887/1
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1934/4
என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே – நாலாயி:1972/4
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2
ஏற்றினை இமயம் ஏய எழில் மணி திரளை இன்ப – நாலாயி:2033/2
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு – நாலாயி:2288/2
ஏற்று உயிரை அட்டான் எழில் – நாலாயி:2366/4
எழில் கொண்ட மின்னு கொடி எடுத்து வேக – நாலாயி:2367/1
அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய – நாலாயி:2378/1
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே – நாலாயி:2520/4
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய் – நாலாயி:2553/1
ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அ எழில் மறையில் – நாலாயி:2864/3
அடங்கு எழில் சம்பத்து – நாலாயி:2916/1
அடங்கு எழில் அஃது என்று – நாலாயி:2916/3
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை – நாலாயி:2927/2
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே – நாலாயி:3143/4
அந்தம்_இல் புகழ் கார் எழில் அண்ணலே – நாலாயி:3144/4
எம் மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழில் ஏறே – நாலாயி:3419/2
கட்டு எழில் சோலை நல் வேங்கட_வாணனை – நாலாயி:3516/1
கட்டு எழில் தென் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3516/2
கட்டு எழில் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3516/3
கட்டு எழில் வானவர் போகம் உண்பாரே – நாலாயி:3516/4
எங்கு தலைப்பெய்வன் நான் எழில் மூ_உலகும் நீயே – நாலாயி:3619/1
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இ ஏழ்_உலகை – நாலாயி:3660/1
கோலம் கார் எழில் காணலுற்று ஆழும் கொடியேற்கே – நாலாயி:3696/4
கார் எழில் மேக தென் காட்கரை கோயில் கொள் – நாலாயி:3844/3
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே – நாலாயி:3844/4
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம் – நாலாயி:3909/2

மேல்


எழில்கொண்ட (1)

தொழில்கொண்டு தான் முழங்கி தோன்றும் எழில்கொண்ட
நீர் மேகம் அன்ன நெடுமால் நிறம் போல – நாலாயி:2367/2,3

மேல்


எழிலும் (1)

என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி – நாலாயி:1596/1

மேல்


எழீர் (1)

இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் – நாலாயி:3044/3

மேல்


எழு (47)

பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியது ஓர் தீர்த்த பலம் – நாலாயி:95/3
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
திரண்டு எழு தழை மழை முகில்_வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டு இனம் போலே – நாலாயி:283/1
செய் தலை எழு நாற்று போல் அவன் செய்வன செய்துகொள்ள – நாலாயி:294/3
பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே – நாலாயி:420/4
எழு கமல பூ அழகர் எம்மானார் என்னுடைய – நாலாயி:608/3
எந்தையே என்தன் குல பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே – நாலாயி:710/2
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழு மால் வரை முற்றும் – நாலாயி:932/3
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1
வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல – நாலாயி:1173/3
செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு – நாலாயி:1190/3
உருத்து எழு வாலி மார்வில் ஒரு கணை உருவ ஓட்டி – நாலாயி:1300/1
பருத்து எழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகும் நாங்கை – நாலாயி:1300/3
மந்த முழவு ஓசை மழையாக எழு கார் மயில்கள் ஆடு பொழில் சூழ் – நாலாயி:1444/3
பார் எழு கடல் எழு மலை எழுமாய் – நாலாயி:1452/1
பார் எழு கடல் எழு மலை எழுமாய் – நாலாயி:1452/1
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1478/4
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1479/4
நம் கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1480/4
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1481/4
நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1482/4
நல் நீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1483/4
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1484/4
நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1485/4
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1486/4
கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும் – நாலாயி:1668/1
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1674/3
துன்னு மாதவியும் சுரபுனை பொழிலும் சூழ்ந்து எழு செண்பக மலர்வாய் – நாலாயி:1756/3
தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அ பூம் செருந்தி மண நீழல்வாய் – நாலாயி:1768/1,2
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு
முருகு வண்டு உன் மலர் கைதையின் நீழலில் முன் ஒரு நாள் – நாலாயி:1769/1,2
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின் – நாலாயி:1770/1,2
மங்கை நல்லாய் தொழுதும் எழு போய் அவன் மன்னும் ஊர் – நாலாயி:1771/3
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின் – நாலாயி:1772/1,2
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம் – நாலாயி:1773/1,2
பரவி நெஞ்சே தொழுதும் எழு போய் அவன் பாலம் ஆய் – நாலாயி:1774/1
சலம் அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு
உலவு கால் நல் கழி ஓங்கு தண் பைம் பொழிலூடு இசை – நாலாயி:1775/2,3
ஈடும் வலியும் உடைய இ நம்பி பிறந்த எழு திங்களில் – நாலாயி:1916/1
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி – நாலாயி:2139/2
இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம் – நாலாயி:2159/1
இனி யார் புகுவார் எழு நரக வாசல் – நாலாயி:2168/1
சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண்மால் நாமம் – நாலாயி:2225/1
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே – நாலாயி:2899/4
தலத்து எழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் – நாலாயி:2929/2
பட்ட போது எழு போது அறியாள் விரை – நாலாயி:3050/1
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் – நாலாயி:3070/3
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
பாவம் தன்னையும் பாற கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3078/3

மேல்


எழு-மின் (4)

தூ நீர் பரவி தொழு-மின் எழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1803/2
சென்று பணி-மின் எழு-மின் தொழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1806/2
காலை தொழுது எழு-மின் கைகோலி ஞாலம் – நாலாயி:2228/2
எழு-மின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள் – நாலாயி:3981/3

மேல்


எழு-மினோ (4)

ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1007/1
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1819/1
மாலை நண்ணி தொழுது எழு-மினோ வினை கெட – நாலாயி:3880/1
உள்ளி நாளும் தொழுது எழு-மினோ தொண்டரே – நாலாயி:3881/4

மேல்


எழுகின்ற (3)

மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள் வேங்கடத்து – நாலாயி:580/1
கார் காலத்து எழுகின்ற கார் முகில்காள் வேங்கடத்து – நாலாயி:584/1
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி – நாலாயி:1001/2,3

மேல்


எழுத்தால் (1)

சித்திரகுத்தன் எழுத்தால் தென்புல_கோன் பொறி ஒற்றி – நாலாயி:444/1

மேல்


எழுத்துப்பட்ட (1)

எ நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அ நாளே அடியோங்கள் அடி குடில் வீடுபெற்று உய்ந்தது காண் – நாலாயி:10/1,2

மேல்


எழுத்தும் (1)

எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே – நாலாயி:828/4

மேல்


எழுத்துமே (1)

ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே
வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே – நாலாயி:829/3,4

மேல்


எழுத்தை (1)

மூலம் ஆகிய ஒற்றை_எழுத்தை மூன்று மாத்திரை உள் எழ வாங்கி – நாலாயி:374/3

மேல்


எழுதரும் (1)

மனன் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும்
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் – நாலாயி:2900/1,2

மேல்


எழுதாள் (2)

குளம் படு குவளை கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள் – நாலாயி:1109/2
பூண் முலை மேல் சாந்து அணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் – நாலாயி:1392/1

மேல்


எழுதி (4)

கள் அவிழ் பூம் கணை தொடுத்துக்கொண்டு கடல்_வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே – நாலாயி:505/3,4
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி
வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே – நாலாயி:506/3,4
சுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நல் கொடிக்களும் துரங்கங்களும் – நாலாயி:507/1
விரித்து உரைத்த வெம் நாகத்து உன்னை தெரித்து எழுதி
வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் – நாலாயி:2444/2,3

மேல்


எழுதிக்கொண்டேன் (1)

என்னுடைய நெஞ்சகம்-பால் சுவர் வழி எழுதிக்கொண்டேன்
மன் அடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பீ – நாலாயி:468/2,3

மேல்


எழுதிய (1)

எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் – நாலாயி:1124/3

மேல்


எழுதினால் (1)

இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினால் போல் இலச்சினைபட நடந்து – நாலாயி:91/2

மேல்


எழுது (3)

இரண்டு பாடும் துலங்கா புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே – நாலாயி:283/4
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி – நாலாயி:709/1
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி – நாலாயி:3799/1

மேல்


எழுதும் (2)

எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி – நாலாயி:2139/2
எழுதும் என்னும் இது மிகை ஆதலின் – நாலாயி:3811/2

மேல்


எழுதோம் (1)

மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் – நாலாயி:475/5

மேல்


எழுந்த (30)

உந்தி எழுந்த உருவ மலர்-தன்னில் – நாலாயி:169/1
தெள்ளிய நீரில் எழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய் – நாலாயி:186/4
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும் – நாலாயி:221/1
அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் – நாலாயி:507/3
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் – நாலாயி:508/3
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மா முகில்காள் வேங்கடத்து – நாலாயி:581/1
சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் மாவலியை – நாலாயி:582/1
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தை – நாலாயி:585/1
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் – நாலாயி:694/2
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும் – நாலாயி:825/2
மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால் – நாலாயி:825/3
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடி வாய் சரம் துரந்தான் – நாலாயி:989/2
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை கல் ஒன்று ஏந்தி இன நிரைக்கா – நாலாயி:992/3
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த
கழு நீர் கடி கமழும் கடல்மல்லை தலசயனம் – நாலாயி:1105/2,3
எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட – நாலாயி:1140/3
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்து – நாலாயி:1589/1
மஞ்சு உயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர் – நாலாயி:1765/3
உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் உலப்பு இல் வலியார் அவர்-பால் வயிரம் – நாலாயி:1900/1
மிடைத்திட்டு எழுந்த குரங்கை படையா விலங்கல் புக பாய்ச்சி விம்ம கடலை – நாலாயி:1904/3
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே – நாலாயி:1933/4
மின் உருவாய் முன் உருவில் வேதம் நான்காய் விளக்கு ஒளியாய் முளைத்து எழுந்த திங்கள் தானாய் – நாலாயி:2052/1
பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை – நாலாயி:2208/1
படிந்து உழு சால் பைம் தினைகள் வித்த தடிந்து எழுந்த
வேய் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2370/2,3
பத்தி உழவன் பழம் புனத்து மொய்த்து எழுந்த
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி – நாலாயி:2404/2,3
கடல் கொண்டு எழுந்த அ காலம்-கொலோ புயல் காலம்-கொலோ – நாலாயி:2495/3
எழா நெடு ஊழி எழுந்த இ காலத்தும் ஈங்கு இவளோ – நாலாயி:2513/2
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் – நாலாயி:2788/2
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக – நாலாயி:3322/1
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3586/3

மேல்


எழுந்தது (5)

மேல் எழுந்தது ஓர் வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி – நாலாயி:374/1
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர் – நாலாயி:827/3
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் விண் உற கனல் விழித்து எழுந்தது
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1412/3,4
கடல் கொண்டு எழுந்தது வானம் அ வானத்தை அன்றி சென்று – நாலாயி:2495/1
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இரு நிலமே – நாலாயி:2851/4

மேல்


எழுந்தருள (1)

கண்ணன் காலி பின்னே எழுந்தருள கண்டு இள ஆய் கன்னிமார் காமுற்ற – நாலாயி:263/2

மேல்


எழுந்தருளாயே (10)

அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:917/4
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:918/4
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:919/4
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:920/4
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/4
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:922/4
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:924/4
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:925/4
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:926/4

மேல்


எழுந்தருளி (3)

போர் காலத்து எழுந்தருளி பொருதவனார் பேர் சொல்லி – நாலாயி:584/2
மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்தருளி
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய் – நாலாயி:1304/1,2
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர் போலும் – நாலாயி:1596/1,2

மேல்


எழுந்தருளே (1)

எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்தருளே – நாலாயி:703/4

மேல்


எழுந்தன (1)

எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி – நாலாயி:918/2

மேல்


எழுந்தால் (2)

எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய் – நாலாயி:418/3
திங்களும் ஆதித்தியனும் எழுந்தால் போல் – நாலாயி:495/6

மேல்


எழுந்தாலே (1)

இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் – நாலாயி:569/2

மேல்


எழுந்தாள் (1)

அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் – நாலாயி:992/1

மேல்


எழுந்தான் (4)

ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய் – நாலாயி:524/2
தான் போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள் – நாலாயி:1283/1
கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் – நாலாயி:1283/2
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் – நாலாயி:2692/3

மேல்


எழுந்தானை (1)

பரு வரங்கள் அவை பற்றி படை ஆலித்து எழுந்தானை
செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல் – நாலாயி:411/1,2

மேல்


எழுந்திராய் (6)

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சு உண்டு – நாலாயி:479/3
பாவாய் எழுந்திராய் பாடி பறை கொண்டு – நாலாயி:481/5
இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் – நாலாயி:485/7
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் – நாலாயி:487/6
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே – நாலாயி:490/2,3
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொன் கழல் அடி செல்வா பலதேவா – நாலாயி:490/6,7

மேல்


எழுந்திருந்து (3)

காலை எழுந்திருந்து கரிய குருவி கணங்கள் – நாலாயி:594/1
எழுந்திருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழை கொழும் – நாலாயி:811/3
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே – நாலாயி:812/4

மேல்


எழுந்தில (2)

வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில – நாலாயி:287/1
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில கோவிந்தனோடு இவளை – நாலாயி:288/3

மேல்


எழுந்து (39)

வெள் நிற தோய் தயிர்-தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து
கண் உறங்காதே இருந்து கடையவும்தான் வல்லள்-கொலோ – நாலாயி:305/1,2
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை – நாலாயி:350/3
மலர்ந்து எழுந்து அணவும் மணி_வண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:392/2
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் – நாலாயி:479/7
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று – நாலாயி:486/4
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே – நாலாயி:665/3
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் – நாலாயி:666/2
மால் எழுந்து ஒழிந்தேன் என்தன் மாலுக்கே – நாலாயி:669/4
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல் – நாலாயி:761/2
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று – நாலாயி:811/2
பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே – நாலாயி:825/4
என்னது ஆவி என்னும் வல்வினையினுள் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர் கொழு மலர் – நாலாயி:870/2,3
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே – நாலாயி:884/4
உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி – நாலாயி:970/1
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட – நாலாயி:1175/2
சோலைத்தலை கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும் – நாலாயி:1189/3
மோழை எழுந்து ஆழி மிகும் ஊழி வெள்ளம் முன் அகட்டில் ஒடுக்கிய எம் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1286/2
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து
சேல் உகளும் வயல் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1323/2,3
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/2
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து – நாலாயி:1502/2
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை – நாலாயி:1577/3
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் – நாலாயி:1822/2
காலை எழுந்து கடைந்த இ மோர் விற்க போகின்றேன் கண்டே போனேன் – நாலாயி:1909/1
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை – நாலாயி:2056/2
காலை எழுந்து உலகம் கற்பனவும் கற்று உணர்ந்த – நாலாயி:2147/1
செற்று எழுந்து தீவிழித்து சென்ற இந்த ஏழ்_உலகும் – நாலாயி:2175/1
முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே – நாலாயி:2585/1
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து
தொல் நெறி-கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் – நாலாயி:2718/2,3
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த – நாலாயி:2790/2
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்தி பயிர் எழுந்து
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினை நோய் – நாலாயி:2893/2,3
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே – நாலாயி:2895/4
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே – நாலாயி:3173/4
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி – நாலாயி:3174/3
கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய் கிளர்ந்து எழுந்து
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த – நாலாயி:3314/1,2
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் – நாலாயி:3575/1
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் – நாலாயி:3579/3
சூழும் எழுந்து உதிர புனலா மலை – நாலாயி:3599/2
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் – நாலாயி:3794/3
காமரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் – நாலாயி:3900/3

மேல்


எழுந்தும் (3)

இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் – நாலாயி:587/2
எம்மானை சொல்லி பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் – நாலாயி:3165/3
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி – நாலாயி:3355/3

மேல்


எழுந்தே (1)

தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் – நாலாயி:1903/3

மேல்


எழுப்பி (1)

எண்ணெய் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி
கண்ணை புரட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே – நாலாயி:157/1,2

மேல்


எழுப்பீரோ (1)

மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் – நாலாயி:482/4

மேல்


எழுப்புவான் (1)

எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் – நாலாயி:487/5

மேல்


எழுபது (1)

இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3

மேல்


எழும் (12)

வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும்
திண்ணை சூழ் திருக்கோட்டியூர் திருமாலவன் திருநாமங்கள் – நாலாயி:362/1,2
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் – நாலாயி:761/1
வள எழும் தவள மாட மதுரை மாநகரம் தன்னுள் – நாலாயி:916/1
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே – நாலாயி:1148/3
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும்
புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1193/1,2
மீனை தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து – நாலாயி:1490/3
இடந்தானை ஏத்தி எழும் – நாலாயி:2106/4
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை – நாலாயி:2777/1
அடியை தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரத போர் – நாலாயி:2841/1
நமன்று எழும் திருவேங்கடம் நங்கட்கு – நாலாயி:3149/3
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே – நாலாயி:3394/4
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என் – நாலாயி:3519/2

மேல்


எழுமாய் (1)

பார் எழு கடல் எழு மலை எழுமாய்
சீர் கெழும் இ உலகு ஏழும் எல்லாம் – நாலாயி:1452/1,2

மேல்


எழுமைக்கும் (1)

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை எனது ஆருயிர் – நாலாயி:3182/1

மேல்


எழுமைக்குமே (1)

ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே – நாலாயி:3181/4

மேல்


எழுமையும் (5)

எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம் – நாலாயி:395/3
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே – நாலாயி:673/4
இன்று-தொட்டும் எழுமையும் எம்பிரான் – நாலாயி:942/1
ஒள்ளியீர் உம்மை அல்லால் எழுமையும் துணை இலோமே – நாலாயி:2040/4
இன்று போய் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா – நாலாயி:3903/1

மேல்


எழுமையுமே (1)

ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே – நாலாயி:3275/4

மேல்


எழுவது (2)

பதியது ஏத்தி எழுவது பயனே – நாலாயி:3111/4
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே – நாலாயி:3394/4

மேல்


எழுவதும் (1)

எழுவதும் மீண்டே படுவதும் பட்டு எனை ஊழிகள் போய் – நாலாயி:2574/1

மேல்


எழுவர் (2)

எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை – நாலாயி:1563/1
பொருள் கை உண்டாய் செல்ல காணில் போற்றி என்று ஏற்று எழுவர்
இருள் கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை – நாலாயி:3783/1,2

மேல்


எழுவார் (1)

எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை – நாலாயி:2107/1

மேல்


எழுவித்தவன் (1)

முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை – நாலாயி:344/2

மேல்


எழுவிப்பனே (1)

இணங்கும் நின்னோரை இல்லாய் நின்-கண் வேட்கை எழுவிப்பனே – நாலாயி:2573/4

மேல்


எழுவிய (1)

எழுவிய கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1713/4

மேல்


எழுவேன் (2)

பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே – நாலாயி:1376/2
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் – நாலாயி:1635/2

மேல்


எள் (1)

எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2062/2

மேல்


எள்கல் (3)

கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம் – நாலாயி:2574/2
எள்கல் இராகம் இலாதான் – நாலாயி:2958/2
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன் – நாலாயி:3067/2

மேல்


எள்காது (1)

பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால் – நாலாயி:2566/2,3

மேல்


எள்கி (8)

ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண்மகளை எள்கி
தோழிமார் பலர் கொண்டுபோய் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் – நாலாயி:289/1,2
எல்லி பொழுதினில் ஏமத்து ஊடி எள்கி உரைத்த உரை-அதனை – நாலாயி:707/2
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர் – நாலாயி:827/3
உறிகள் போல் மெய் நரம்பு எழுந்து ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்கா முன் – நாலாயி:970/1,2
புலன்கள் நைய மெய்யில் மூத்து போந்து இருந்து உள்ளம் எள்கி
கலங்க ஐக்கள் போத உந்தி கண்ட பிதற்றா முன் – நாலாயி:976/1,2
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை – நாலாயி:1140/1,2
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1773/1
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் – நாலாயி:1915/2

மேல்


எள்கினாள் (1)

இரங்குமோ எத்தனை நாள் இருந்து எள்கினாள்
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர் – நாலாயி:1664/2,3

மேல்


எள்கு (2)

எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2
செம் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்-பால் இலங்கை – நாலாயி:2554/2

மேல்


எள்கும் (1)

வாயோ அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே – நாலாயி:2487/3,4

மேல்


எள்தனை (1)

எள்தனை பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் – நாலாயி:1573/1

மேல்


எள்ளின் (1)

கன்னல் இலட்டுவத்தோடு சீடை கார் எள்ளின் உண்டை கலத்தில் இட்டு – நாலாயி:210/1

மேல்


எளிதாயினவாறு (1)

எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்ப – நாலாயி:3971/1

மேல்


எளிதில் (1)

எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம் – நாலாயி:2132/1

மேல்


எளிதினில் (1)

ஏர் கொண்ட வீட்டை எளிதினில் எய்துவன் உன்னுடைய – நாலாயி:2873/3

மேல்


எளிது (8)

இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின் – நாலாயி:446/2
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் – நாலாயி:1087/3
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆக – நாலாயி:2111/2
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆக – நாலாயி:2111/2
ஏற்றானை காண்பது எளிது – நாலாயி:2131/4
அரியது எளிது ஆகும் ஆற்றலால் மாற்றி – நாலாயி:2203/1
வீசும் சிறகால் பறத்தீர் விண் நாடு நுங்கட்கு எளிது
பேசும் படி அன்ன பேசியும் போவது நெய் தொடு உண்டு – நாலாயி:2531/1,2
அடி சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே – நாலாயி:3970/4

மேல்


எளிமையால் (1)

எளிமையால் இட்டு என்னை ஈடழிய போயினவால் – நாலாயி:579/2

மேல்


எளிய (1)

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான் – நாலாயி:2924/2

மேல்


எளியது (1)

எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் – நாலாயி:908/3

மேல்


எளியர் (1)

தனக்கு எளியர் எ அளவர் அ அளவன் ஆனால் – நாலாயி:2613/3

மேல்


எளியவன் (1)

பத்து உடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய – நாலாயி:2921/1

மேல்


எளியவே (1)

எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளியவே – நாலாயி:2921/4

மேல்


எளியள் (1)

பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என பேசுகின்றாயே – நாலாயி:1936/4

மேல்


எளியன் (1)

எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு – நாலாயி:2613/4

மேல்


எளியனாய் (1)

கண்கள் காண்டற்கு அரியனாய் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை – நாலாயி:3186/1,2

மேல்


எளியானை (1)

தமர்கட்கு எளியானை
அமர தொழுவார்கட்கு – நாலாயி:3943/2,3

மேல்


எளியேனே (1)

உணர ஒருவர்க்கு எளியேனே செவ்வே – நாலாயி:2613/1

மேல்


எளிவரும் (1)

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் – நாலாயி:2922/1

மேல்


எற்பரன் (1)

எற்பரன் என்னை ஆக்கி கொண்டு எனக்கே தன்னை தந்த – நாலாயி:3085/2

மேல்


எற்றி (3)

பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம் – நாலாயி:377/2
எல்லையில் வாசல் குறுக சென்றால் எற்றி நமன் தமர் பற்றும்-போது – நாலாயி:425/1
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற – நாலாயி:1001/2

மேல்


எற்றுக்கு (5)

எற்றுக்கு என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:235/4
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:484/8
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்தருளே – நாலாயி:703/4
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே – நாலாயி:1886/4
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/4

மேல்


எற்றுகின்றனர் (1)

வன் பரங்கள் எடுத்து ஐவர் திசைதிசை வலித்து எற்றுகின்றனர்
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ – நாலாயி:3570/3,4

மேல்


எற்றே (2)

உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட – நாலாயி:1120/2,3
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் – நாலாயி:1648/2

மேல்


எற்றேயோ (1)

மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ
மாய மா மாயவளை மாய முலை வாய் வைத்த – நாலாயி:2589/2,3

மேல்


எற்றைக்கும் (2)

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/6
கற்றை சடையான் கரி கண்டாய் எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கட_வண்ணா யான் உன்னை – நாலாயி:2407/2,3

மேல்


எறி (14)

இரந்திட்ட கை மேல் எறி திரை மோத – நாலாயி:81/2
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்து ஊடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி – நாலாயி:414/3
அற எறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே – நாலாயி:451/2
எங்கும் போய் கரை காணாது எறி கடல்வாய் மீண்டு ஏயும் – நாலாயி:692/3
இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில் – நாலாயி:1190/2
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர் – நாலாயி:1632/2
எண் திசையும் எறி நீர் கடலும் ஏழ்_உலகும் உடனே விழுங்கி – நாலாயி:1766/1
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4
எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே – நாலாயி:1995/4
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள் – நாலாயி:2089/2
இருள் விரி சோதி பெருமான் உறையும் எறி கடலே – நாலாயி:2494/4
ஈன சொல் ஆயினும் ஆக எறி திரை வையம் முற்றும் – நாலாயி:2576/1
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து – நாலாயி:2578/11
என் செய்கேன் எறி நீர் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் – நாலாயி:3573/2

மேல்


எறிக்கும் (2)

சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே – நாலாயி:418/4
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை_நகராளன் – நாலாயி:1537/2

மேல்


எறிஞர் (1)

இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய – நாலாயி:1538/2

மேல்


எறித்தால் (1)

கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள் முடியன் – நாலாயி:328/1

மேல்


எறிந்த (14)

பற்றி எறிந்த பரமன் திருமுடி – நாலாயி:166/2
விரும்பா கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே – நாலாயி:228/2
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்கும குழம்பினோடு – நாலாயி:805/3
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான் – நாலாயி:808/2
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப – நாலாயி:1009/3
கொம்பு-அதனை பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1256/2
கொம்பு உருவ விளங்கனி மேல் இளம் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் – நாலாயி:1579/2
தான் உகந்து எறிந்த தடம் கடல்_வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1824/2
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே – நாலாயி:2027/3
பேர எறிந்த பெரு மணியை கார் உடைய – நாலாயி:2119/2
கன்று எறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு – நாலாயி:2168/3
தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே – நாலாயி:2200/3
கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான் – நாலாயி:2380/3
கனிந்த விளவுக்கு கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் – நாலாயி:3587/2

மேல்


எறிந்ததும் (1)

கன்றினால் விளவு எறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா – நாலாயி:716/2

மேல்


எறிந்தாய் (2)

சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் – நாலாயி:250/3
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி – நாலாயி:497/4

மேல்


எறிந்தாலே (1)

விட தேள் எறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம் – நாலாயி:529/2

மேல்


எறிந்தான் (4)

கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1706/4
குணிலை விளம் கனிக்கு கொண்டு எறிந்தான் வெற்றி – நாலாயி:2341/3
விளங்கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு – நாலாயி:2349/4
குழ கன்று கொண்டு எறிந்தான் குன்று – நாலாயி:2352/4

மேல்


எறிந்திட்ட (2)

ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே – நாலாயி:148/4
தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் – நாலாயி:216/2

மேல்


எறிந்திட்டு (1)

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு
மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்து பசுநிரை மேய்த்தாய் – நாலாயி:145/1,2

மேல்


எறிந்து (14)

கன்றினை வால் ஓலை கட்டி கனிகள் உதிர எறிந்து
பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பை பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் – நாலாயி:159/1,2
சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு – நாலாயி:213/2
மன்னு நரகன்-தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து
கன்னி மகளிர்-தம்மை கவர்ந்த கடல்_வண்ணன் மலை – நாலாயி:351/1,2
அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு – நாலாயி:393/1
அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே – நாலாயி:634/4
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன் – நாலாயி:1084/2
இழை ஆடு கொங்கை தலை நஞ்சம் உண்டிட்டு இளம் கன்று கொண்டு விளங்காய் எறிந்து
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் – நாலாயி:1222/1,2
விளங்கனியை இளம் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் – நாலாயி:1234/1
கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில்_வண்ணன் காலிகள் முன் காப்பான் – நாலாயி:1245/1
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து – நாலாயி:1461/3
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை – நாலாயி:1844/1
விளம் கனிக்கு கன்று எறிந்து வேற்று உருவாய் ஞாலம் – நாலாயி:2204/3
கன்று உயர தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம் – நாலாயி:2638/3
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3292/2

மேல்


எறிந்தேன் (1)

எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர எறிந்து வந்து – நாலாயி:1461/3

மேல்


எறிப்பு (1)

எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய் – நாலாயி:418/3

மேல்


எறிய (3)

அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி – நாலாயி:323/2
கொழுப்பு உடைய செழும் குருதி கொழித்து இழிந்து குமிழ்த்து எறிய
பிழக்கு உடைய அசுரர்களை பிணம்படுத்த பெருமான் ஊர் – நாலாயி:408/1,2
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் – நாலாயி:1441/2

மேல்


எறியா (1)

சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா – நாலாயி:2682/2,3

மேல்


எறியில் (1)

காரிகையார்க்கும் உனக்கும் இழுக்குற்று என் காதுகள் வீங்கி எறியில்
தாரியாதாகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே – நாலாயி:148/1,2

மேல்


எறியும் (7)

ஆழி கொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண் – நாலாயி:62/3
கானக வல் விளவின் காய் உதிர கருதி கன்று-அது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே – நாலாயி:67/2
எறியும் நீர் வெறி கொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம் – நாலாயி:884/1
இனி திரை திவலை மோத எறியும் தண் பரவை மீதே – நாலாயி:889/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூ புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ – நாலாயி:3875/4
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ – நாலாயி:3876/1

மேல்


எறிவு (2)

கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் வேட்டை கொண்டாட்டு – நாலாயி:2499/1
மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி – நாலாயி:2562/1

மேல்


எறும்பு (2)

கொள்ளி மேல் எறும்பு போல குழையுமால் என்தன் உள்ளம் – நாலாயி:2040/2
புல் பா முதலா புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே – நாலாயி:3605/2

மேல்


எறும்புகள் (1)

நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் – நாலாயி:443/1

மேல்


எறும்பே (1)

இரு பாடு எரி கொள்ளியினுள் எறும்பே போல் – நாலாயி:2025/3

மேல்


என் (1144)

என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு – நாலாயி:46/1
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான் – நாலாயி:55/1
எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் – நாலாயி:56/2
சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் – நாலாயி:61/1
கானக வல் விளவின் காய் உதிர கருதி கன்று-அது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே – நாலாயி:67/2
தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே – நாலாயி:69/2
தப்பின பிள்ளைகளை தன மிகு சோதி புக தனி ஒரு தேர் கடவி தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:70/3,4
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:71/4
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று – நாலாயி:74/2
என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம் – நாலாயி:76/3
என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல் – நாலாயி:77/2
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன் – நாலாயி:89/2
என் இடைக்கு ஓட்டரா அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ – நாலாயி:97/4
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் – நாலாயி:104/1
என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் – நாலாயி:104/1
சொட்டுச்சொட்டு என்ன துளிக்கத்துளிக்க என்
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/3,4
என் கண்ணன் என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:109/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் – நாலாயி:110/4
பத்திரகாரன் புறம்புல்குவான் பார் அளந்தான் என் புறம்புல்குவான் – நாலாயி:113/4
கதறி கைகூப்பி என் கண்ணா கண்ணா என்ன – நாலாயி:126/2
ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே – நாலாயி:132/4
திரு மலிந்து திகழு மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி – நாலாயி:135/2
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
கண்ணா என் கார் முகிலே கடல்_வண்ணா காவலனே முலை உணாயே – நாலாயி:144/4
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக – நாலாயி:146/1
காரிகையார்க்கும் உனக்கும் இழுக்குற்று என் காதுகள் வீங்கி எறியில் – நாலாயி:148/1
வா என்று சொல்லி என் கையை பிடித்து வலியவே காதில் கடிப்பை – நாலாயி:150/1
நோவ திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என் காதுகள் நொந்திடும் கில்லேன் – நாலாயி:150/2
பேய்ச்சி முலை உண்ண கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம் – நாலாயி:154/1
மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:160/4
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன் – நாலாயி:173/2
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற – நாலாயி:180/3
மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/2
பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப – நாலாயி:206/1
வேத பொருளே என் வேங்கடவா வித்தகனே இங்கே போதராயே – நாலாயி:207/4
என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் – நாலாயி:210/2
இல்லம் புகுந்து என் மகளை கூவி கையில் வளையை கழற்றிக்கொண்டு – நாலாயி:211/2
எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4
இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் – நாலாயி:225/3
என் செய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:234/4
எற்றுக்கு என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:235/4
என் மணி_வண்ணனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:236/4
இடற என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:239/4
என் இளம் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான் – நாலாயி:241/2
என் இளம் சிங்கத்தை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:241/4
கொடியேன் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:242/4
என்றும் எனக்கு இனியானை என் மணி_வண்ணனை – நாலாயி:243/1
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – நாலாயி:245/4
பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை வாய்வைத்த போர் ஏறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/1,2
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதும் ஓர் அச்சம் இல்லை – நாலாயி:249/3
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே – நாலாயி:250/4
அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே – நாலாயி:256/4
ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே – நாலாயி:257/4
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே – நாலாயி:260/4
அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு – நாலாயி:262/3
சங்கை ஆகி என் உள்ளம் நாள்-தொறும் தட்டுளுப்பாகின்றதே – நாலாயி:288/4
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண்மகளை எள்கி – நாலாயி:289/1
இல்லம் வெறியோடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன் – நாலாயி:297/3
தம் மாமன் நந்தகோபாலன் தழீஇ கொண்டு என் மகள்-தன்னை – நாலாயி:301/1
வேடர் மற குலம் போலே வேண்டிற்று செய்து என் மகளை – நாலாயி:302/1
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை – நாலாயி:303/1
இடை இருபாலும் வணங்க இளைத்துஇளைத்து என் மகள் ஏங்கி – நாலாயி:304/3
ஒள் நிற தாமரை செம் கண் உலகளந்தான் என் மகளை – நாலாயி:305/3
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் – நாலாயி:307/1
என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற – நாலாயி:307/4
என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான் – நாலாயி:308/1
ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி – நாலாயி:371/1
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேரிட்டீர் – நாலாயி:383/2
மூத்திர பிள்ளையை என் முகில்_வண்ணன் பேரிட்டு – நாலாயி:389/2
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே – நாலாயி:406/4
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் – நாலாயி:413/2
எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா – நாலாயி:429/2
வான் ஏய் வானவர்-தங்கள் ஈசா மதுரை பிறந்த மா மாயனே என்
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:430/3,4
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று – நாலாயி:433/2
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் – நாலாயி:433/3
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது – நாலாயி:434/3
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
மாணி குறள் உரு ஆய மாயனை என் மனத்துள்ளே – நாலாயி:447/1
போது இல் கமலவன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னி திடரில் – நாலாயி:450/3
மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை வாழ தலைப்பெய்திட்டேன் – நாலாயி:457/3
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு – நாலாயி:463/3
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே – நாலாயி:463/4
எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே – நாலாயி:465/1
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோல் ஆடி குறுகப்பெறா – நாலாயி:466/3
உன்னை கொண்டு என் நாவகம்பால் மாற்று இன்றி உரைத்துக்கொண்டேன் – நாலாயி:467/2
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் – நாலாயி:469/2
அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என்
மனம்-தன் உள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான் – நாலாயி:470/1,2
பனி கடலில் பள்ளி கோளை பழகவிட்டு ஓடிவந்து என்
மன கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ – நாலாயி:471/1,2
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பி – நாலாயி:472/2
அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் – நாலாயி:507/3
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் – நாலாயி:508/3
சாய் உடை வயிறும் என் தட முலையும் தரணியில் தலை புகழ் தரக்கிற்றியே – நாலாயி:510/4
யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் – நாலாயி:520/2
இட்டமா விளையாடுவோங்களை சிற்றில் ஈடழித்து என் பயன் – நாலாயி:521/2
பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/4
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும் – நாலாயி:535/3
தன்னை உகந்தது காரணமாக என் சங்கு இழக்கும் வழக்கு உண்டே – நாலாயி:545/2
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வர கூவாய் – நாலாயி:545/4
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வர கூவாய் – நாலாயி:546/4
காதலியோடு உடன் வாழ் குயிலே என் கருமாணிக்கம் வர கூவாய் – நாலாயி:547/4
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா – நாலாயி:549/2
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை – நாலாயி:549/3
கொத்து அலர் காவில் மணி தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என்
தத்துவனை வர கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே – நாலாயி:550/3,4
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை புணர்வது ஓர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்து குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் – நாலாயி:551/1,2
கண்ணுற என் கடல்_வண்ணனை கூவு கரும் குயிலே என்ற மாற்றம் – நாலாயி:555/2
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி – நாலாயி:562/3
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
தெண் நீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே – நாலாயி:577/2
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
என் ஆகத்து இளம் கொங்கை விரும்பி தாம் நாள்-தோறும் – நாலாயி:580/3
பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்பு-மினே – நாலாயி:580/4
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்பு-மினே – நாலாயி:582/4
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே – நாலாயி:583/4
எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே – நாலாயி:590/4
கார் கோடல் பூக்காள் கார் கடல்_வண்ணன் என் மேல் உம்மை – நாலாயி:597/1
அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட – நாலாயி:604/3
உடலுள் புகுந்துநின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என்
நடலைகள் எல்லாம் நாக_அணைக்கே சென்று உரைத்தியே – நாலாயி:605/3,4
நல்ல என் தோழி நாக_அணை மிசை நம்பரர் – நாலாயி:606/1
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை – நாலாயி:606/2,3
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர் – நாலாயி:608/1
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே – நாலாயி:612/4
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே – நாலாயி:621/1
நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே – நாலாயி:628/4
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே – நாலாயி:632/4
அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே – நாலாயி:634/4
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என்
செம்மை உடைய திருமார்வில் சேர்த்தானேனும் ஒரு ஞான்று – நாலாயி:635/2,3
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1
கரு மணியை கோமளத்தை கண்டுகொண்டு என் கண் இணைகள் என்று-கொலோ களிக்கும் நாளே – நாலாயி:647/4
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்று-கொலோ வாழ்த்தும் நாளே – நாலாயி:648/4
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி – நாலாயி:650/1
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/4
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக என்று-கொலோ உருகும் நாளே – நாலாயி:652/4
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று-கொலோ நிற்கும் நாளே – நாலாயி:653/4
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என் ஆவதே – நாலாயி:659/4
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – நாலாயி:660/4
ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் – நாலாயி:661/2
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே – நாலாயி:661/4
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே – நாலாயி:662/4
காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே – நாலாயி:663/4
வார நிற்பவர் தாள் இணைக்கு ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே – நாலாயி:664/4
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை உற்றது என் நெஞ்சமே – நாலாயி:665/4
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே – நாலாயி:666/2,3
பேயனே எவர்க்கும் இது பேசி என்
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் – நாலாயி:675/2,3
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என்
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன் – நாலாயி:690/1,2
மெய் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என்
சித்தம் மிக உன்-பாலே வைப்பன் அடியேனே – நாலாயி:694/3,4
ஆய் மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே – நாலாயி:701/3
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்தருளே – நாலாயி:703/4
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே – நாலாயி:705/4
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே – நாலாயி:705/4
ஏல வார் குழல் என் மகன் தாலோ என்றுஎன்று உன்னை என் வாயிடை நிறைய – நாலாயி:708/3
ஏல வார் குழல் என் மகன் தாலோ என்றுஎன்று உன்னை என் வாயிடை நிறைய – நாலாயி:708/3
உண்ண பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம் மோயே – நாலாயி:713/4
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே – நாலாயி:714/3
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர – நாலாயி:716/3
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:719/3
கண்டவர்-தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:720/3
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:721/3
காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:722/3
தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ – நாலாயி:723/4
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:724/3
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:725/3
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:726/3
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:727/3
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:728/3
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் காகுத்தன் – நாலாயி:729/1
எவ்வாறு நடந்தனை எம் இராமாவோ எம்பெருமான் என் செய்கேனே – நாலாயி:731/4
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய் போகாதே நிற்குமாறே – நாலாயி:733/4
அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே – நாலாயி:734/4
என் மார்வத்திடை அழுந்த தழுவாதே முழுசாதே மோவாது உச்சி – நாலாயி:735/2
எம்மானை என் மகனை இழந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே – நாலாயி:735/4
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்தல் – நாலாயி:736/3
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல் என் மருகியையும் வனத்தில் போக்கி – நாலாயி:737/2
என் பெற்றாய் கைகேசி இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே – நாலாயி:737/4
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய் – நாலாயி:738/3
ஏன்று என் ஆவியுள் புகுந்தது என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:755/4
நெருங்க நீ கடைந்த-போது நின்ற சூரர் என் செய்தார் – நாலாயி:772/3
அன்று வெஃகணை கிடந்தது என் இலாத முன் எலாம் – நாலாயி:815/2
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே – நாலாயி:815/4
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/4
என் திறத்தில் என்-கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே – நாலாயி:835/4
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே – நாலாயி:863/2
வானம் ஆள வல்லையேல் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே – நாலாயி:865/2
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான் – நாலாயி:871/3
கரும்பினை கண்டு கொண்டு என் கண்ணினை களிக்குமாறே – நாலாயி:888/4
பனி அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே – நாலாயி:889/4
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே – நாலாயி:890/4
களிப்பது என் கொண்டு நம்பீ கடல்_வண்ணா கதறுகின்றேன் – நாலாயி:896/3
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:897/4
எம்பிராற்கு ஆட்செய்யாதே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:899/4
கார் ஒளி_வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன் – நாலாயி:900/3
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் – நாலாயி:908/3
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே – நாலாயி:927/4
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே – நாலாயி:930/4
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் – நாலாயி:931/2
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே – நாலாயி:935/4
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை – நாலாயி:936/2
அண்டர்_கோன் அணி அரங்கன் என் அமுதினை – நாலாயி:936/3
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் – நாலாயி:937/2
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே – நாலாயி:937/4
தன்மையான் சடகோபன் என் நம்பியே – நாலாயி:940/4
நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் – நாலாயி:945/2
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆள் – நாலாயி:945/3
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/3,4
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் – நாலாயி:951/2
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசா முன் – நாலாயி:969/3
தானவன் ஆகம் தரணியில் புரள தடம் சிலை குனித்த என் தலைவன் – நாலாயி:978/2
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் – நாலாயி:982/2
சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என்
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில் – நாலாயி:995/2,3
ஏவினார் கலியார் நலிக என்று என் மேல் எங்ஙனே வாழும் ஆறு ஐவர் – நாலாயி:1005/1
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என்
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1005/3,4
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என்
ஆனாய் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1029/3,4
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என்
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1032/3,4
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே – நாலாயி:1043/4
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே – நாலாயி:1043/4
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே – நாலாயி:1043/4
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே – நாலாயி:1044/4
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் – நாலாயி:1046/1
வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே இனிது உவந்து மா தவ – நாலாயி:1048/1
பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1049/2
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1050/2
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை – நாலாயி:1051/1
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1052/2
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1053/2
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1054/2
தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே – நாலாயி:1055/2
கூடி ஆடி உரைத்ததே உரை தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள் – நாலாயி:1056/1
என் துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1072/4
மாண்டு அவத்தம் போகாதே வம்-மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும் – நாலாயி:1089/2
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே – நாலாயி:1100/4
வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே – நாலாயி:1103/4
நெஞ்சில் தொழுவாரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1104/4
தொழும் நீர் மனத்தவரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1105/4
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/4
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும் – நாலாயி:1111/3
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1111/4
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1111/4
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1112/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/4
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் – நாலாயி:1115/1
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் கண்ணும் வடிவும் நெடியராய் என்
ஆவி ஒப்பார் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தே என்றாரே – நாலாயி:1125/3,4
தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு – நாலாயி:1126/1
செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை – நாலாயி:1187/1
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என்
சிந்தனைக்கு இனியாய் திருவே என் ஆருயிரே – நாலாயி:1188/1,2
சிந்தனைக்கு இனியாய் திருவே என் ஆருயிரே – நாலாயி:1188/2
நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது – நாலாயி:1190/1
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் – நாலாயி:1192/1
ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே – நாலாயி:1198/4
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே – நாலாயி:1199/4
ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே – நாலாயி:1201/4
போர் ஆனை கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான் – நாலாயி:1203/2
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என்
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ – நாலாயி:1204/3,4
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ – நாலாயி:1204/4
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
முலை ஆள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே – நாலாயி:1206/1,2
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன் – நாலாயி:1209/1
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/1
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/4
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1219/4
மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1220/4
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/4
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/4
வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1224/4
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1226/4
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் – நாலாயி:1239/2
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1278/4
சிற்றடி மேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1279/4
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1280/4
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் – நாலாயி:1281/2
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1281/4
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/4
தேன் போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1283/4
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1284/4
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1285/4
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1286/4
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை – நாலாயி:1287/1
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் – நாலாயி:1318/2
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1318/4
அண்டர்_கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு – நாலாயி:1320/1
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1320/4
பல் வளையாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1321/4
பரக்கழிந்தாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1322/4
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1325/4
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என்
எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே – நாலாயி:1329/3,4
மருவாளால் என் குடங்கால் வாள் நெடும் கண் துயில் மறந்தாள் வண்டு ஆர் கொண்டல் – நாலாயி:1388/2
திருவாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1388/4
கலை ஆளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான் – நாலாயி:1389/1
சிலையாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1389/4
ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1390/4
மா மாயன் என் மகளை செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே – நாலாயி:1391/4
ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அ மனைமீர் – நாலாயி:1392/4
தூதாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சொல்லுகேனே – நாலாயி:1393/4
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான் – நாலாயி:1394/2
தேராளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேனே – நாலாயி:1394/4
அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1395/4
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1396/4
சேயனாய் அடியோர்க்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் – நாலாயி:1416/3
காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று – நாலாயி:1424/2
சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே – நாலாயி:1436/4
வானே மாநிலமே வந்துவந்து என் மனத்து இருந்த – நாலாயி:1460/3
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த – நாலாயி:1466/3
அறம் தானாய் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே – நாலாயி:1469/3
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள் – நாலாயி:1471/3
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து – நாலாயி:1472/1
இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/2
என் நீர் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1483/2
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே – நாலாயி:1549/4
உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா – நாலாயி:1551/2
கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால் – நாலாயி:1558/2
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான் – நாலாயி:1561/2
பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1562/3
வந்தார் என் நெஞ்சின் உள்ளே வந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1563/2
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு – நாலாயி:1563/3
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் – நாலாயி:1564/2
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1565/3
தேனே தீம் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால் – நாலாயி:1566/3
கனவில் கண்டேன் இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்ப களித்தேனே – நாலாயி:1568/4
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே – நாலாயி:1569/4
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று – நாலாயி:1571/3
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – நாலாயி:1571/4
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே – நாலாயி:1572/4
எள்தனை பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் – நாலாயி:1573/1
பட்டனை பரவை துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே – நாலாயி:1573/4
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என்
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் – நாலாயி:1574/1,2
கனியை காதல்செய்து என் உள்ளம் கொண்ட கள்வனை இன்று கண்டுகொண்டேனே – நாலாயி:1575/4
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் – நாலாயி:1576/1
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் – நாலாயி:1576/1
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – நாலாயி:1576/4
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்-மின் என் தலைமேலாரே – நாலாயி:1578/4
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/4
சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே – நாலாயி:1582/4
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே – நாலாயி:1583/4
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடிவை சிந்தித்தேற்கு என்
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே – நாலாயி:1584/3,4
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே – நாலாயி:1584/4
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் என் உள்ளம் உருகும் ஆறே – நாலாயி:1586/4
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து என்
உள்ளத்து உள்ளும் கண் உள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1591/1,2
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1593/2
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என்
நீல கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1594/1,2
வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என்
நெஞ்சு நிறைய கைகூப்பி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1595/1,2
என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி – நாலாயி:1596/1
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா – நாலாயி:1609/2
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறி போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன் – நாலாயி:1610/3
கோவாய் ஐவர் என் மெய் குடியேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து – நாலாயி:1616/1
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/2
தான் அமர ஏழ்_உலகும் அளந்த வென்றி தனிமுதல் சக்கர படை என் தலைவன் காண்-மின் – நாலாயி:1623/2
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால் – நாலாயி:1649/3
போர் ஆனை கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால் – நாலாயி:1651/2
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால் – நாலாயி:1652/2
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள் – நாலாயி:1663/3
கடவது என் கண் துயில் இன்று இவர் கொள்ளவே – நாலாயி:1663/4
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம் – நாலாயி:1665/3
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன் – நாலாயி:1666/2
வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1668/4
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன் என் கன வளையே – நாலாயி:1669/4
செங்கண்மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1670/4
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே – நாலாயி:1671/4
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1672/4
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே – நாலாயி:1673/4
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே – நாலாயி:1674/4
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/4
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே – நாலாயி:1676/4
விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி – நாலாயி:1680/1
ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி – நாலாயி:1682/1
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா – நாலாயி:1690/1
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு என பெறலாமே – நாலாயி:1691/4
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முதுநீரில் – நாலாயி:1692/3
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் – நாலாயி:1693/2
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும் – நாலாயி:1696/3
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள் – நாலாயி:1728/3
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை – நாலாயி:1732/1
உற்றானாய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை – நாலாயி:1734/2
எத்தால் யான் மறக்கேன் இது சொல் என் ஏழை நெஞ்சே – நாலாயி:1734/4
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம் – நாலாயி:1738/3
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் – நாலாயி:1739/3
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையை – நாலாயி:1746/2
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை – நாலாயி:1746/3
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன் – நாலாயி:1748/2
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி ஏந்து இளம் கொங்கையும் நோக்குகின்றார் – நாலாயி:1758/3
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1758/4
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/2
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார்-கொல் நினைக்கமாட்டேன் – நாலாயி:1765/1,2
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1769/1
பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம் – நாலாயி:1769/3
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1773/1
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் – நாலாயி:1774/2
தெய்வ சிலையாற்கு என் சிந்தை நோய் செப்பு-மினே – நாலாயி:1780/4
துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன் – நாலாயி:1788/2
இவளும் ஓர் பெண்_கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன – நாலாயி:1788/3
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காதிருப்பேன் – நாலாயி:1791/2
செம் கண் நெடிய கரிய மேனி தேவர் ஒருவர் இங்கே புகுந்து என்
அங்கம் மெலிய வளை கழல ஆது-கொலோ என்று சொன்ன பின்னை – நாலாயி:1794/1,2
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என்
ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு – நாலாயி:1795/1,2
போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – நாலாயி:1796/2
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச – நாலாயி:1797/2
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
நங்கள் பிரானை இன்று நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1831/4
மூர்த்தியை கைதொழவும் முடியும்-கொல் என் மொய் குழற்கே – நாலாயி:1835/4
நலம் திகழ் நாரணனை நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1836/4
நடலை தீர்த்தவனை நறையூர் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி உண் – நாலாயி:1852/2,3
பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் – நாலாயி:1858/2
பெண்டிரால் கெடும் இ குடி தன்னை பேசுகின்றது என் தாசரதீ உன் – நாலாயி:1860/3
வந்து என் முலை தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து – நாலாயி:1878/2
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1878/4
எங்கு இருந்து ஆயர்களோடும் என் விளையாடுகின்றாயே – நாலாயி:1879/4
உருகி என் கொங்கையின் தீம் பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற – நாலாயி:1880/3
உள்ளம் உருகி என் கொங்கை ஓட்டந்து பாய்ந்திடுகின்ற – நாலாயி:1883/3
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1884/4
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1884/4
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் – நாலாயி:1885/1
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே – நாலாயி:1886/4
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவ பெறுவார் அலர் என்று உலகு ஏழ் – நாலாயி:1902/3
நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன் – நாலாயி:1908/3
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1909/4
பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1909/4
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ – நாலாயி:1910/4
இ நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1911/4
இ நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வு இல்லை என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1911/4
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1912/4
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1912/4
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1912/4
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1913/4
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1913/4
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1913/4
கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என் கைவலத்து ஆதும் இல்லை – நாலாயி:1917/3
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1917/4
நெஞ்சத்து இருப்பன செய்துவைத்தாய் நம்பீ என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1917/4
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – நாலாயி:1920/2
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1922/4
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1922/4
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/4
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/4
இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/4
இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/4
ஏமத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1925/4
ஏமத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1925/4
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/4
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/4
ஏனோர்கள் முன் என் இது என் இது என்னோ – நாலாயி:1927/4
ஏனோர்கள் முன் என் இது என் இது என்னோ – நாலாயி:1927/4
எல்லே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1928/4
எல்லே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1928/4
எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4
எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4
ஏடி இது என் இது என் இது என்னோ – நாலாயி:1930/4
ஏடி இது என் இது என் இது என்னோ – நாலாயி:1930/4
சொல்லி என் நம்பி இவளை நீ உங்கள் தொண்டர் கை தண்டு என்ற ஆறே – நாலாயி:1935/4
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4
கோழி வெண் முட்டைக்கு என் செய்வது எந்தாய் குறுந்தடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1938/4
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ – நாலாயி:1940/2
தோழி நான் என் செய்கேன் – நாலாயி:1947/2
காமற்கு என் கடவேன் – நாலாயி:1948/1
காமற்கு என் கடவேன் – நாலாயி:1948/4
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் – நாலாயி:1952/4
திங்கள் வெம் கதிர் சீறும் என் செய்கேன் – நாலாயி:1954/2
மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம் – நாலாயி:1959/1
மாலின் அம் துழாய் வந்து என் உள் புக – நாலாயி:1959/2
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம் – நாலாயி:1960/1
திருந்து சேவடி என் மனத்து நினை-தொறும் – நாலாயி:1965/2
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – நாலாயி:1965/4
யாமங்கள்-தோறு எரி வீசும் என் இளம் கொங்கைகள் – நாலாயி:1968/3
என் இலங்கு சங்கோடு எழில் தோற்றிருந்தேனே – நாலாயி:1972/4
இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர் – நாலாயி:1973/1
வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே – நாலாயி:1973/4
கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே – நாலாயி:1977/4
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே – நாலாயி:1982/4
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே – நாலாயி:2020/4
தாங்காது உள்ளம் தள்ளும் என் தாமரை_கண்ணா – நாலாயி:2024/4
உருகாநிற்கும் என் உள்ளம் ஊழி முதல்வா – நாலாயி:2025/4
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த – நாலாயி:2032/3
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து – நாலாயி:2036/3
பூவினை புகழும் தொண்டர் என் சொல்லி புகழ்வர் தாமே – நாலாயி:2037/4
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீவினையேன் – நாலாயி:2041/1
முத்து ஒளி மரகதமே முழங்கு ஒளி முகில்_வண்ணா என்
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே – நாலாயி:2041/3,4
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுளே தோன்றினாரே – நாலாயி:2043/4
கரும்பினை கண்டுகொண்டு என் கண் இணை களிக்குமாறே – நாலாயி:2044/4
தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே – நாலாயி:2052/4
தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே – நாலாயி:2052/4
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே – நாலாயி:2059/4
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் – நாலாயி:2061/2
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் – நாலாயி:2061/2
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் – நாலாயி:2061/2
எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2062/2
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/4
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் – நாலாயி:2064/3
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே – நாலாயி:2066/4
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும் – நாலாயி:2067/1
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/4
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/3
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/3
பொற்றாமரை கயம் நீராட போனாள் பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே – நாலாயி:2070/4
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/2
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/2
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே – நாலாயி:2074/1
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என்
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2075/3,4
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு – நாலாயி:2076/3
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு – நாலாயி:2076/3
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு – நாலாயி:2076/3
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு – நாலாயி:2076/3
செம் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு – நாலாயி:2078/1
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2
என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே – நாலாயி:2089/3
மாலும் கரும் கடலே என் நோற்றாய் வையகம் உண்டு – நாலாயி:2100/1
உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும் – நாலாயி:2106/1
அந்தியால் ஆம் பயன் அங்கு என் – நாலாயி:2114/4
என் ஒருவர் மெய் என்பர் ஏழ்_உலகு உண்டு ஆலிலையில் – நாலாயி:2115/1
இன்று முதலாக என் நெஞ்சே என்றும் – நாலாயி:2122/2
எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு என் உள்ளம் – நாலாயி:2132/1
பேரே வர பிதற்றல் அல்லால் என் பெம்மானை – நாலாயி:2137/1
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் – நாலாயி:2144/1
வரும் ஆறு என் என் மேல் வினை – நாலாயி:2145/4
வரும் ஆறு என் என் மேல் வினை – நாலாயி:2145/4
என் ஆகில் என்னே எனக்கு – நாலாயி:2169/4
எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால் – நாலாயி:2174/2
இறையேனும் ஏத்தாது என் நா – நாலாயி:2175/4
மா_கதி-கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர் – நாலாயி:2176/3
திறம்பாது என் நெஞ்சமே செங்கண்மால் கண்டாய் – நாலாயி:2177/1
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ஓர் அடியில் – நாலாயி:2181/2
என் பாக்கியத்தால் இனி – நாலாயி:2215/4
எண் கொண்டு என் நெஞ்சே இரு – நாலாயி:2217/4
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு – நாலாயி:2224/3,4
அஞ்சாது என் நெஞ்சே அழை – நாலாயி:2230/4
இருந்தானை ஏத்தும் என் நெஞ்சு – நாலாயி:2275/4
என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை – நாலாயி:2276/1
என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை – நாலாயி:2276/1
குடம் ஆடி கோவலனாய் மேவி என் நெஞ்சம் – நாலாயி:2279/3
என் ஆழி வண்ணன்-பால் இன்று – நாலாயி:2282/4
மருக்கண்டுகொண்டு என் மனம் – நாலாயி:2283/4
மறவாது வாழ்த்துக என் வாய் – நாலாயி:2298/4
சிறந்த என் சிந்தையும் செம் கண் அரவும் – நாலாயி:2307/1
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த – நாலாயி:2311/2
பூரித்து என் நெஞ்சே புரி – நாலாயி:2325/4
நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என்
நெஞ்சமே பேசாய் நினைக்கும்-கால் நெஞ்சத்து – நாலாயி:2362/1,2
நிறைசெய்து என் நெஞ்சே நினை – நாலாயி:2373/4
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து – நாலாயி:2375/3
வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து – நாலாயி:2376/4
இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற – நாலாயி:2389/1
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால்-தன்னை – நாலாயி:2392/3
நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர் – நாலாயி:2397/1
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய் – நாலாயி:2422/3
உன்னை பிறர் அறியார் என் மதிக்கு – நாலாயி:2432/3
வானவர் தாம் தானவர் தாம் தாரகை தான் என் நெஞ்சம் – நாலாயி:2438/3
ஆனவர் தாம் அல்லாதது என் – நாலாயி:2438/4
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான் – நாலாயி:2439/1
மன் அஞ்ச முன் ஒரு நாள் மண் அளந்தான் என் நெஞ்சம் – நாலாயி:2439/2
கேள்வா கிளர் ஒளி என் கேசவனே கேடு இன்றி – நாலாயி:2440/3
சூது ஆவது என் நெஞ்சத்து எண்ணினேன் சொல் மாலை – நாலாயி:2446/1
இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு – நாலாயி:2447/1
அல்லாது ஒன்று ஏத்தாது என் நா – நாலாயி:2455/4
கல் கொண்டு தூர்த்த கடல்_வண்ணன் என் கொண்ட – நாலாயி:2458/2
நல் தமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய் – நாலாயி:2462/3
கலந்தான் என் உள்ளத்து காமவேள் தாதை – நாலாயி:2463/1
என் ஒப்பார்க்கு ஈசன் இமை – நாலாயி:2467/4
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து – நாலாயி:2473/1
மெய் தெளிந்தார் என் செய்யார் வேறு ஆனார் நீறு ஆக – நாலாயி:2475/1
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே – நாலாயி:2496/4
என் மொழி கேள்-மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான் – நாலாயி:2497/3
என் மொழி கேள்-மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான் – நாலாயி:2497/3
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே – நாலாயி:2502/4
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவரிடை நீர் – நாலாயி:2507/3
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1
என் காற்கு அளவின்மை காண்-மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த – நாலாயி:2519/3
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம்-கொல் என் மெல்லியற்கே – நாலாயி:2524/4
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம்-கொல் என் மெல்லியற்கே – நாலாயி:2524/4
செல்லிய செல்கைத்து உலகை என் காணும் என்னாலும் தன்னை – நாலாயி:2525/2
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே – நாலாயி:2533/4
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா – நாலாயி:2562/3
புடை கலந்தானை எம்மானை என் சொல்லி புலம்புவனே – நாலாயி:2563/4
என்னால் செயற்பாலது என் – நாலாயி:2587/4
பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று – நாலாயி:2588/4
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய் – நாலாயி:2590/3
என் செய்தால் என் படோம் யாம் – நாலாயி:2590/4
என் செய்தால் என் படோம் யாம் – நாலாயி:2590/4
யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார் – நாலாயி:2591/1
பெருகும் மிக இது என் பேசீர் பருகலாம் – நாலாயி:2592/2
நுமக்கு அடியோம் என்றுஎன்று நொந்து உரைத்து என் மாலார் – நாலாயி:2593/1
போய் ஒன்று சொல்லி என் போ நெஞ்சே நீ என்றும் – நாலாயி:2596/2
எம் ஆட்கொண்டு ஆகிலும் யான் வேண்ட என் கண்கள் – நாலாயி:2597/3
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு – நாலாயி:2605/2
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால் – நாலாயி:2606/2
யானும் என் நெஞ்சும் இசைந்து ஒழிந்தோம் வல்வினையை – நாலாயி:2610/1
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை – நாலாயி:2619/2
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில் – நாலாயி:2637/2
ஈர்ம் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும் – நாலாயி:2644/2
புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என்
செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி – நாலாயி:2659/1,2
செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி – நாலாயி:2659/2
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே – நாலாயி:2668/3
என் நினைந்து போக்குவர் இப்போது – நாலாயி:2670/4
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும் – நாலாயி:2671/2
வாராயோ என்றார்க்கு சென்றேன் என் வல்வினையால் – நாலாயி:2678/3
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு – நாலாயி:2681/1
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு – நாலாயி:2681/1
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு – நாலாயி:2694/5
நீராய் உருகும் என் ஆவி நெடும் கண்கள் – நாலாயி:2702/2
என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன் – நாலாயி:2750/1
என் உறு நோய் யான் உரைப்ப கேள்-மின் இரும் பொழில் சூழ் – நாலாயி:2753/1
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன் – நாலாயி:2757/8
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் – நாலாயி:2759/4
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் – நாலாயி:2759/4
என் இவைதான் வாளா எனக்கே பொறை ஆகி – நாலாயி:2760/2
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – நாலாயி:2762/2
என் இதனை காக்குமா சொல்லீர் இது விளைத்த – நாலாயி:2762/4
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை – நாலாயி:2774/3
தென் தில்லை சித்திரகூடத்து என் செல்வனை – நாலாயி:2777/2
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4
என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும் – நாலாயி:2787/11
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே – நாலாயி:2792/4
பன்ன பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என்
சென்னி தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே – நாலாயி:2794/3,4
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா – நாலாயி:2795/3
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால் – நாலாயி:2796/3
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே – நாலாயி:2813/4
திக்கு உற்ற கீர்த்தி இராமாநுசனை என் செய் வினை ஆம் – நாலாயி:2816/1
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே – நாலாயி:2817/4
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய் – நாலாயி:2818/3
ஈட்டங்கள்-தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே – நாலாயி:2819/4
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த – நாலாயி:2820/1
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில் – நாலாயி:2820/2
பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென் – நாலாயி:2824/2
போக்கி புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர்-தம் – நாலாயி:2828/2
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள் – நாலாயி:2832/2
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும் – நாலாயி:2836/3
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின் – நாலாயி:2837/2
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி – நாலாயி:2838/1
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே – நாலாயி:2838/4
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர் – நாலாயி:2840/3
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்த பின் என்
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே – நாலாயி:2846/3,4
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே – நாலாயி:2846/4
சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே – நாலாயி:2858/4
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1
தன்னை என் பார்ப்பர் இராமாநுச உன்னை சார்ந்தவரே – நாலாயி:2860/4
சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும் – நாலாயி:2861/1
தீர்ந்தது என் செய்கை முன் செய்வினை நீ செய்வினை அதனால் – நாலாயி:2861/3
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறிய – நாலாயி:2867/3
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே – நாலாயி:2867/4
திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் – நாலாயி:2868/3
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய் – நாலாயி:2874/2
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி – நாலாயி:2879/3
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே – நாலாயி:2879/4
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இ காரணம் கட்டுரையே – நாலாயி:2882/3,4
பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை – நாலாயி:2883/2
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீர் – நாலாயி:2890/1
நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம் – நாலாயி:2892/1
வையம் இதனில் உன் வண்மை என்-பால் என் வளர்ந்ததுவே – நாலாயி:2892/4
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழும் கொண்டலே – நாலாயி:2894/4
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே – நாலாயி:2899/4
வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால் – நாலாயி:2932/3
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ – நாலாயி:2932/4
என் செய்ய தாமரை கண் பெருமானார்க்கு என் தூதாய் – நாலாயி:2933/1
என் செய்ய தாமரை கண் பெருமானார்க்கு என் தூதாய் – நாலாயி:2933/1
என் செய்யும் உரைத்த-கால் இன குயில்காள் நீர் அலிரே – நாலாயி:2933/2
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத – நாலாயி:2935/1
என் நீல முகில்_வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ – நாலாயி:2935/2
என் நீல முகில்_வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ – நாலாயி:2935/2
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே – நாலாயி:2937/4
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு – நாலாயி:2938/2
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் – நாலாயி:2938/3
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ அலையே – நாலாயி:2938/4
நீ அலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய் – நாலாயி:2939/1
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ – நாலாயி:2940/3
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியை சார்ந்தே – நாலாயி:2951/4
எது ஏது என் பணி என்னாது – நாலாயி:2955/3
மாடு விடாது என் மனனே – நாலாயி:2956/2
பாடும் என் நா அவன் பாடல் – நாலாயி:2956/3
ஆடும் என் அங்கம் அணங்கே – நாலாயி:2956/4
அணங்கு என ஆடும் என் அங்கம் – நாலாயி:2957/1
மாய பிரானை என் மாணிக்க சோதியை – நாலாயி:2967/2
தூய அமுதை பருகி பருகி என்
மாய பிறவி மயர்வு அறுத்தேனே – நாலாயி:2967/3,4
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை – நாலாயி:2968/1
அயர்வு இல் அமரர்கள் ஆதி கொழுந்தை என்
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ – நாலாயி:2968/3,4
இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ – நாலாயி:2968/4
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை – நாலாயி:2969/1
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை – நாலாயி:2969/1
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து – நாலாயி:2971/2
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல் – நாலாயி:2971/3
அமர அழும்ப துழாவி என் ஆவி – நாலாயி:2973/3
பொய் கலவாது என்
மெய் கலந்தானே – நாலாயி:2980/3,4
கலந்து என் ஆவி – நாலாயி:2981/1
தண் தாமம் செய்து என்
எண் தான் ஆனானே – நாலாயி:2982/3,4
பாதன் என் அம்மான் – நாலாயி:2985/2
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம் – நாலாயி:2987/3
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே – நாலாயி:2988/4
கடல் மலி மாய பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே – நாலாயி:2990/4
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சின் உளானே – நாலாயி:2991/4
மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே – நாலாயி:2992/1
காவி நன் மேனி கமல_கண்ணன் என் கண்ணின் உளானே – நாலாயி:2994/4
கமல_கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே – நாலாயி:2995/1
அமல தெய்வத்தொடு உலகம் ஆக்கி என் நெற்றி உளானே – நாலாயி:2995/4
கருமாணிக்கம் என் கண்ணுளது ஆகுமே – நாலாயி:2998/4
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் – நாலாயி:2999/2
என் செய்யோம் இனி என்ன குறைவினம் – நாலாயி:3001/2
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ – நாலாயி:3006/4
மறப்பு அற என் உள்ளே மன்னினான்-தன்னை – நாலாயி:3007/3
மறப்பனோ இனி யான் என் மணியையே – நாலாயி:3007/4
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3031/2
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே – நாலாயி:3035/2
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா – நாலாயி:3037/3
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன் – நாலாயி:3044/3
அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு – நாலாயி:3053/1
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே – நாலாயி:3056/4
கார் ஆர் கரு முகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு – நாலாயி:3057/2
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை – நாலாயி:3060/3
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே – நாலாயி:3060/4
சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவி-தனை – நாலாயி:3061/1
சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவி-தனை – நாலாயி:3061/1
எல்லை_இல் சீர் என் கருமாணிக்க சுடரை – நாலாயி:3061/2
வைகுந்தா மணி_வண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி – நாலாயி:3064/1
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே – நாலாயி:3065/4
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1
உய்ந்து போந்து என் உலப்பு இலாத வெம் தீவினைகளை நாசம் செய்து உனது – நாலாயி:3068/1
உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என்
முன்னை தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான் – நாலாயி:3069/1,2
உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னை கோளரியே முடியாதது என் எனக்கே – நாலாயி:3069/3,4
முன்னை கோளரியே முடியாதது என் எனக்கே – நாலாயி:3069/4
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ்_உலகும் உண்டான் உகந்து வந்து – நாலாயி:3070/1
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோல கண்ணன் விண்ணோர் – நாலாயி:3075/3
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோல கண்ணன் விண்ணோர் – நாலாயி:3075/3
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே – நாலாயி:3076/4
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என்
பாவம் தன்னையும் பாற கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3078/2,3
திரிவிக்கிரமன் செந்தாமரை கண் எம்மான் என் செம் கனி வாய் – நாலாயி:3081/1
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே – நாலாயி:3082/4
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே – நாலாயி:3082/4
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் – நாலாயி:3085/3
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி_வண்ணனையே – நாலாயி:3086/4
பூம் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே – நாலாயி:3089/4
தேவாதிதேவ பெருமான் என் தீர்த்தனே – நாலாயி:3092/4
காண்பார் ஆர் எம் ஈசன் கண்ணனை என் காணுமாறு – நாலாயி:3095/1
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய என்
சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே – நாலாயி:3096/3,4
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே – நாலாயி:3097/4
ஈதே யான் உன்னை கொள்வது எஞ்ஞான்றும் என்
மை தோய் சோதி மணி_வண்ண எந்தாய் – நாலாயி:3100/1,2
செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என்
கை ஆர் சக்கர கண்ணபிரானே – நாலாயி:3101/1,2
எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி – நாலாயி:3102/1,2
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்கார கனியே உன்னை யானே – நாலாயி:3106/3,4
யானே என் தனதே என்று இருந்தேன் – நாலாயி:3107/2
யானே நீ என் உடைமையும் நீயே – நாலாயி:3107/3
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே – நாலாயி:3126/4
வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ – நாலாயி:3136/1
பாவு தொல் சீர் கண்ணா என் பரஞ்சுடரே – நாலாயி:3139/3
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டுகொண்டு – நாலாயி:3141/3
நிலை பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே – நாலாயி:3141/4
தம்மால் கருமம் என் சொல்லீர் தண் கடல் வட்டத்து உள்ளீரே – நாலாயி:3165/4
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே – நாலாயி:3169/4
ஊர் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே – நாலாயி:3171/4
எம்மனோர்கள் உரைப்பது என் அது நிற்க நாள்-தொறும் வானவர் – நாலாயி:3179/2
நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே – நாலாயி:3198/4
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என்
தஞ்சனே தண் இலங்கைக்கு இறையை செற்ற – நாலாயி:3199/1,2
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே – நாலாயி:3199/4
தாயவனே என்று தடவும் என் கைகளே – நாலாயி:3200/4
மெய்கொள்ள காண விரும்பும் என் கண்களே – நாலாயி:3201/4
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே – நாலாயி:3202/4
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் – நாலாயி:3209/2
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே – நாலாயி:3209/4
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே – நாலாயி:3209/4
வளனா மதிக்கும் இ மானிடத்தை கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே – நாலாயி:3210/2,3
இழிய கருதி ஓர் மானிடம் பாடல் என் ஆவதே – நாலாயி:3211/4
என் ஆவது எத்தனை நாளைக்கு போதும் புலவீர்காள் – நாலாயி:3212/1
கொள்ள குறைவு இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்
வள்ளல் மணி_வண்ணன்-தன்னை கவி சொல்ல வம்-மினோ – நாலாயி:3213/3,4
செம் மின் சுடர் முடி என் திருமாலுக்கு சேருமே – நாலாயி:3214/4
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே – நாலாயி:3216/4
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே – நாலாயி:3216/4
பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே – நாலாயி:3222/4
நாளும் நாள் நைகின்றதால் என் தன் மாதரே – நாலாயி:3246/4
மடங்குமால் வாள் நுதலீர் என் மட_கொம்பே – நாலாயி:3248/4
நம்புமால் நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர் – நாலாயி:3249/4
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன் – நாலாயி:3250/4
என் செய்கேன் என்னுடை பேதை என் கோமளம் – நாலாயி:3251/1
என் செய்கேன் என்னுடை பேதை என் கோமளம் – நாலாயி:3251/1
என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர் – நாலாயி:3251/2
என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர் – நாலாயி:3251/2
பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே – நாலாயி:3253/4
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய – நாலாயி:3254/1
தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்பு செய்கையே – நாலாயி:3254/3
கோலம் ஆம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே – நாலாயி:3258/4
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என்
பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே – நாலாயி:3264/3,4
பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே – நாலாயி:3264/4
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என்
தெய்வ உருவில் சிறு_மான் செய்கின்றது ஒன்று அறியேனே – நாலாயி:3265/3,4
செறி வளை முன் கை சிறு_மான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே – நாலாயி:3266/4
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்_கொடி ஏறிய பித்தே – நாலாயி:3269/4
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே – நாலாயி:3273/4
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே – நாலாயி:3273/4
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே – நாலாயி:3278/4
கரும் சோறும் மற்றை செம் சோறும் களன் இழைத்து என் பயன் – நாலாயி:3289/2
உணங்கல் கெட கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன் – நாலாயி:3292/3
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று – நாலாயி:3298/1,2
கள்ள மாயா உன்னை என் கண் காண வந்து ஈயாயே – நாலாயி:3298/4
காண வந்து என் கண்முகப்பே தாமரை கண் பிறழ – நாலாயி:3300/1
நாணம் இல்லா சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காணமாட்டா பீடு உடை அப்பனையே – நாலாயி:3300/3,4
கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள் மேல் – நாலாயி:3304/1
மிக்க ஞானமூர்த்தி ஆய வேத விளக்கினை என்
தக்க ஞான கண்களாலே கண்டு தழுவுவனே – நாலாயி:3306/3,4
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே – நாலாயி:3324/4
ஈசன்-பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே – நாலாயி:3333/4
கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று – நாலாயி:3341/1
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே – நாலாயி:3342/1
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான் – நாலாயி:3342/3
வானே மாநிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே – நாலாயி:3342/4
வெள்ளத்து அணை கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே – நாலாயி:3343/4
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும் – நாலாயி:3344/1
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே – நாலாயி:3347/4
செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்றது இ உலகத்து – நாலாயி:3356/1
மாசு அறு சோதி என் செய்ய வாய் மணி_குன்றத்தை – நாலாயி:3363/1
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே – நாலாயி:3363/4
என் செய்யும் ஊரவர் கவ்வை தோழீ இனி நம்மை – நாலாயி:3364/1
என் செய்ய தாமரை_கண்ணன் என்னை நிறை கொண்டான் – நாலாயி:3364/2
என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே – நாலாயி:3364/4
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே – நாலாயி:3365/4
தீர்ந்த என் தோழீ என் செய்யும் ஊரவர் கவ்வையே – நாலாயி:3365/4
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே – நாலாயி:3367/3
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே – நாலாயி:3367/4
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் தோழிமீர் – நாலாயி:3368/1
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் தோழிமீர் – நாலாயி:3368/1
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் தோழிமீர் – நாலாயி:3368/1
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் தோழிமீர் – நாலாயி:3368/1
ஆணை என் தோழீ உலகு-தோறு அலர் தூற்றி ஆம் – நாலாயி:3371/3
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் – நாலாயி:3375/3
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால் – நாலாயி:3376/3
தீ பால வல்வினையேன் தெய்வங்காள் என் செய்கேனோ – நாலாயி:3380/4
தெய்வங்காள் என் செய்கேன் ஓர் இரவு ஏழ் ஊழியாய் – நாலாயி:3381/1
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் – நாலாயி:3381/3
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே – நாலாயி:3385/4
என் நெஞ்சினால் நோக்கி காணீர் என்னை முனியாதே – நாலாயி:3386/1
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே – நாலாயி:3390/4
நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான் நேமி அங்கை உளதே – நாலாயி:3391/4
கன்னல் பால் அமுது ஆகி வந்து என் நெஞ்சம் கழியானே – நாலாயி:3393/4
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே – நாலாயி:3394/4
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே – நாலாயி:3396/4
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே – நாலாயி:3396/4
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே – நாலாயி:3397/4
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே – நாலாயி:3397/4
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் காண்கின்ற என் காரிகை செய்கின்றவே – நாலாயி:3398/4
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் காண்கின்ற என் காரிகை செய்கின்றவே – நாலாயி:3398/4
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் செய்ய கனி வாய் இள மான் திறத்தே – நாலாயி:3399/4
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் திறம்பாது என் திருமகள் எய்தினவே – நாலாயி:3400/4
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் திறம்பாது என் திருமகள் எய்தினவே – நாலாயி:3400/4
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே – நாலாயி:3401/4
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே – நாலாயி:3401/4
உற்றீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் யான் உற்று என்னுடை பேதை உரைக்கின்றவே – நாலாயி:3402/4
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே – நாலாயி:3403/4
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே – நாலாயி:3403/4
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கொடியேன் கொடி என் மகள் கோலங்களே – நாலாயி:3404/4
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கொடியேன் கொடி என் மகள் கோலங்களே – நாலாயி:3404/4
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே – நாலாயி:3405/4
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே – நாலாயி:3405/4
கருள புள் கொடி சக்கர படை வான நாட என் கார்_முகில்_வண்ணா – நாலாயி:3409/1
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை – நாலாயி:3412/1
வந்தருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே உலகுக்கு ஓர் – நாலாயி:3413/1
புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என்
கள்ள மாயவனே கருமாணிக்க சுடரே – நாலாயி:3415/1,2
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே – நாலாயி:3419/1
அம் மா மலர்-கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே – நாலாயி:3419/4
என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் – நாலாயி:3420/1
என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் – நாலாயி:3420/1
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் – நாலாயி:3423/1
அரி ஏறே என் அம் பொன் சுடரே செம் கண் கரு முகிலே – நாலாயி:3424/1
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே – நாலாயி:3424/4
வாரா அருவாய் வரும் என் மாயா மாயா மூர்த்தியாய் – நாலாயி:3427/1
என்று-கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3430/1
நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3432/1
என் நலம் கொள் சுடரை என்று-கொல் கண்கள் காண்பதுவே – நாலாயி:3433/4
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே – நாலாயி:3442/4
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே – நாலாயி:3443/4
எண்ணும்-தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே – நாலாயி:3444/4
ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து என்னை செய்கின்றன – நாலாயி:3446/1,2
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என் கண்கட்கு – நாலாயி:3446/3
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என் கண்கட்கு – நாலாயி:3446/3
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு – நாலாயி:3447/3
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே – நாலாயி:3447/4
நொடியுமாறு அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் – நாலாயி:3448/3
கை கொள் சக்கரத்து என் கனி வாய் பெருமானை கண்டு – நாலாயி:3451/3
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என்
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ – நாலாயி:3462/3,4
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார் – நாலாயி:3468/3
உணக்கி நீ வளைத்தால் என் சொல்லார் உகவாதவரே – நாலாயி:3469/4
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே – நாலாயி:3480/4
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே – நாலாயி:3480/4
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே – நாலாயி:3480/4
என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னை பெற்றவளாய் – நாலாயி:3481/1
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய் – நாலாயி:3481/2
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே – நாலாயி:3486/4
மேவ காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே – நாலாயி:3487/4
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3489/3
புன துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3490/3
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3491/3
கோல செந்தாமரை_கண்ணற்கு என் கொங்கு அலர் – நாலாயி:3506/3
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே – நாலாயி:3507/3,4
கறங்கிய சக்கர கையவனுக்கு என்
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே – நாலாயி:3508/3,4
நாடு உடை மன்னர்க்கு தூது செல் நம்பிக்கு என்
பாடு உடை அல்குல் இழந்தது பண்பே – நாலாயி:3509/3,4
தெண் புனல் பள்ளி எம் தேவபிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே – நாலாயி:3510/3,4
நல் பல தாமரை நாள்மலர் கையற்கு என்
வில் புருவ கொடி தோற்றது மெய்யே – நாலாயி:3511/3,4
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு என்
தையல் இழந்தது தன்னுடை சாயே – நாலாயி:3512/3,4
பேயை பிணம்பட பால் உண் பிரானுக்கு என்
வாச குழலி இழந்தது மாண்பே – நாலாயி:3513/3,4
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்தநம்பிக்கு என்
பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே – நாலாயி:3514/3,4
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என்
கற்பு உடையாட்டி இழந்தது கட்டே – நாலாயி:3515/3,4
திண்ணம் என் இள_மான் புகும் ஊர் திருக்கோளூரே – நாலாயி:3517/4
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனி தண் பழன திருக்கோளூர்க்கே – நாலாயி:3519/2,3
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறு – நாலாயி:3521/1
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று – நாலாயி:3525/1
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே – நாலாயி:3528/4
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே – நாலாயி:3528/4
மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து – நாலாயி:3529/1
கை அமர் சக்கரத்து என் கனிவாய் பெருமானை கண்டு – நாலாயி:3529/3
ஓடிவந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ – நாலாயி:3530/1
தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள் மேல் தும்பிகாள் – நாலாயி:3531/1
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் – நாலாயி:3533/1
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் – நாலாயி:3533/1
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் – நாலாயி:3533/1
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என் ஆழி பிரான் – நாலாயி:3534/2
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/3
என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்-மின் என்று – நாலாயி:3537/3
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ – நாலாயி:3563/2
மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் – நாலாயி:3566/2
பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய் பரமீசனே வந்து என்
கண்ணுளாய் நெஞ்சுளாய் சொல்லுளாய் ஒன்று சொல்லாயே – நாலாயி:3566/3,4
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே – நாலாயி:3568/4
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே – நாலாயி:3568/4
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே – நாலாயி:3569/4
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே – நாலாயி:3569/4
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணை தாமரைகட்கு – நாலாயி:3570/1
செம் கயல் பாய் நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே – நாலாயி:3572/4
என் செய்கின்றாய் என் தாமரை_கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும் – நாலாயி:3573/1
என் செய்கின்றாய் என் தாமரை_கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும் – நாலாயி:3573/1
என் செய்கேன் எறி நீர் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் – நாலாயி:3573/2
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே – நாலாயி:3574/4
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே – நாலாயி:3575/4
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் – நாலாயி:3578/3
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/4
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/4
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும் – நாலாயி:3580/1
வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி தாமரை_கண்ணன் என் நெஞ்சினூடே – நாலாயி:3583/1
புள்ளை கடாகின்ற ஆற்றை காணீர் என் சொல்லி சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3583/2
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் – நாலாயி:3584/2
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே – நாலாயி:3585/4
இழந்த எம் மாமை திறத்து போன என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் – நாலாயி:3586/1
உழந்து இனி யாரைக்கொண்டு என் உசாகோ ஓத கடல் ஒலி போல எங்கும் – நாலாயி:3586/2
முழங்கு சங்க கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள் என்னை என் முனிந்தே – நாலாயி:3586/4
கனிந்த விளவுக்கு கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் – நாலாயி:3587/2
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த – நாலாயி:3587/3
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் – நாலாயி:3588/2
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி பேர்த்து வர எங்கும் காணமாட்டேன் – நாலாயி:3589/2
ஆரை இனி இங்கு உடையம் தோழீ என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை – நாலாயி:3589/3
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே – நாலாயி:3589/4
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே – நாலாயி:3589/4
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி கார் கடல்_வண்ணனோடு என் திறத்து – நாலாயி:3590/1
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலா கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ – நாலாயி:3590/2
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை – நாலாயி:3591/2
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள் – நாலாயி:3592/1
நிகர் இல் முகில்_வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – நாலாயி:3592/4
வாய்த்த என் நான்முகனே வந்து என் ஆருயிர் நீ ஆனால் – நாலாயி:3618/3
வாய்த்த என் நான்முகனே வந்து என் ஆருயிர் நீ ஆனால் – நாலாயி:3618/3
என்னுடை கோவலனே என் பொல்லா கருமாணிக்கமே – நாலாயி:3620/1
செம் சுடர் சோதி விட உறை என் திருமார்பனையே – நாலாயி:3621/4
என் திருமார்பன்-தன்னை என் மலை_மகள்_கூறன்-தன்னை – நாலாயி:3622/1
என் திருமார்பன்-தன்னை என் மலை_மகள்_கூறன்-தன்னை – நாலாயி:3622/1
என்றும் என் நாமகளை அகம்-பால் கொண்ட நான்முகனை – நாலாயி:3622/2
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே – நாலாயி:3627/4
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என்
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன் – நாலாயி:3628/1,2
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே – நாலாயி:3629/4
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே – நாலாயி:3630/4
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் – நாலாயி:3631/2
விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரை – நாலாயி:3635/3
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே – நாலாயி:3636/4
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா – நாலாயி:3646/1
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே – நாலாயி:3647/3
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ – நாலாயி:3649/4
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ – நாலாயி:3649/4
என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய் – நாலாயி:3650/1
என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய் – நாலாயி:3650/1
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து – நாலாயி:3650/2
தன் சொல்லால் தான் தன்னை கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே – நாலாயி:3650/3,4
ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வந்து புகுந்து நல் இன் கவி – நாலாயி:3651/1,2
தூ முதல் பத்தர்க்கு தான் தன்னை சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ – நாலாயி:3651/3,4
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே – நாலாயி:3652/1
வன் கவி பாடும் என் வைகுந்தநாதனே – நாலாயி:3654/4
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை – நாலாயி:3655/2
உதவி கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில் – நாலாயி:3658/1
மலர் அடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க – நாலாயி:3664/1
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் – நாலாயி:3665/3
மேவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொல் என்னும் என் சிந்தனையே – நாலாயி:3668/4
வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும் – நாலாயி:3679/2
வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும் – நாலாயி:3679/2
தோள்களை ஆர தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதீ – நாலாயி:3680/2
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என்
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த நீண்ட முகில்_வண்ணன் கண்ணன் கொண்ட – நாலாயி:3684/2,3
கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம் – நாலாயி:3685/1
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் – நாலாயி:3687/1
ஏல மலர் குழல் அன்னைமீர்காள் என்னுடை தோழியர்காள் என் செய்கேன் – நாலாயி:3688/3
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த தேவபிராற்கு என் நிறைவினோடு – நாலாயி:3690/3
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் – நாலாயி:3690/4
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை – நாலாயி:3691/1
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை – நாலாயி:3691/1
ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே – நாலாயி:3698/4
வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் – நாலாயி:3699/1,2
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என் – நாலாயி:3699/2
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு – நாலாயி:3699/2,3
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என்
ஒரு மா முதல்வா ஊழி பிரான் என்னை ஆளுடை – நாலாயி:3701/2,3
கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே – நாலாயி:3701/4
உலக்க நாம் புகழ்கிற்பது என் செய்வது உரையீரே – நாலாயி:3702/4
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் – நாலாயி:3705/1
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே – நாலாயி:3705/4
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான் – நாலாயி:3707/2
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற – நாலாயி:3708/2
திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தையுளானே – நாலாயி:3710/4
திகழ என் சிந்தையுள் இருந்தானை செழு நிலத்தேவர் நான்மறையோர் – நாலாயி:3711/1
தே நீர் கமல கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா – நாலாயி:3718/2
எல்லை இல் சீர் இள நாயிறு இரண்டு போல் என் உள்ளவா – நாலாயி:3719/2
கொண்டல் வண்ணா குடக்கூத்தா வினையேன் கண்ணா கண்ணா என்
அண்ட வாணா என்று என்னை ஆள கூப்பிட்டு அழைத்த-கால் – நாலாயி:3720/1,2
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சகம் – நாலாயி:3730/2
ஆன இடத்தும் என் நெஞ்சும் திருக்கடி – நாலாயி:3733/3
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் – நாலாயி:3735/2
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் – நாலாயி:3739/1
தூய சுடர் சோதி தனது என் உள் வைத்தான் – நாலாயி:3740/3
புகழும் புகழ் தான் அது காட்டி தந்து என் உள் – நாலாயி:3741/2
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே – நாலாயி:3750/1,2
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே – நாலாயி:3751/3,4
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் – நாலாயி:3757/2
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ – நாலாயி:3759/4
அன்னைமீர் இதற்கு என் செய்கேன் அணி மேருவின் மீது உலவும் – நாலாயி:3760/1
மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் மல்லை செல்வ – நாலாயி:3766/1
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் – நாலாயி:3768/1
விடுமாறு என்பது என் அந்தோ வியன் மூ_உலகு பெறினுமே – நாலாயி:3770/4
சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரை கண் திருக்குறளன் – நாலாயி:3772/2
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் இரு மாநிலம் முன் உண்டு உமிழ்ந்த – நாலாயி:3773/1
செங்கோலத்த பவள வாய் செந்தாமரை கண் என் அம்மான் – நாலாயி:3773/2
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய் புலன் கொள் வடிவு என் மனத்ததுவாய் – நாலாயி:3773/3
புகர் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான் – நாலாயி:3775/2
பூ கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழி கை என் அம்மான் – நாலாயி:3779/2
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி – நாலாயி:3795/2
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் – நாலாயி:3808/3
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம் – நாலாயி:3809/3
நாளும் என் புகழ்கோ உன சீலமே – நாலாயி:3812/4
கையா உன்னை காண கருதும் என் கண்ணே – நாலாயி:3814/4
கண்ணே உன்னை காண கருதி என் நெஞ்சம் – நாலாயி:3815/1
குழைக்கின்றது போல என் உள்ளம் குழையும் – நாலாயி:3816/2
கருத்தே உன்னை காண கருதி என் நெஞ்சத்து – நாலாயி:3819/1
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே – நாலாயி:3819/4
உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்-பால் – நாலாயி:3820/1
கண்டுகொண்டு என் கண் இணை ஆர களித்து – நாலாயி:3822/1
என் உயிர் நோவ மிழற்றேல்-மின் குயில் பேடைகாள் – நாலாயி:3825/2
என் உயிர் கண்ணபிரானை நீர் வர கூவுகிலீர் – நாலாயி:3825/3
என் உயிர் கூவி கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ – நாலாயி:3825/4
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே – நாலாயி:3826/4
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆருயிர் காகுத்தன் – நாலாயி:3830/2
வாட்டம் இல் என் கருமாணிக்கம் கண்ணன் மாயன் போல் – நாலாயி:3831/2
காட்டேல்-மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே – நாலாயி:3831/4
பழன நல் நாரை குழாங்கள்காள் பயின்று என் இனி – நாலாயி:3834/2
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் – நாலாயி:3836/2
சுனை கொள் பூஞ்சோலை தென் காட்கரை என் அப்பா – நாலாயி:3837/3
ஈர்மைசெய்து என் உயிராய் என் உயிர் உண்டான் – நாலாயி:3838/2
ஈர்மைசெய்து என் உயிராய் என் உயிர் உண்டான் – நாலாயி:3838/2
சீர் மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன் – நாலாயி:3838/3
வெறி கமழ் சோலை தென் காட்கரை என் அப்பன் – நாலாயி:3839/3
சிறிய என் ஆருயிர் உண்ட திருவருளே – நாலாயி:3839/4
திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன் – நாலாயி:3840/3
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே – நாலாயி:3840/4
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும் – நாலாயி:3841/1
அம் கண்ணன் உண்ட என் ஆருயிர் கோது இது – நாலாயி:3841/2
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே – நாலாயி:3841/4
ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால் – நாலாயி:3842/3
கோள் குறைபட்டது என் ஆருயிர் கோள் உண்டே – நாலாயி:3842/4
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான் – நாலாயி:3843/1
காள நீர் மேக தென் காட்கரை என் அப்பற்கு – நாலாயி:3843/3
ஆள் அன்றே பட்டது என் ஆருயிர் பட்டதே – நாலாயி:3843/4
கொங்கு ஆர் பூம் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் – நாலாயி:3847/3
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே – நாலாயி:3847/4
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்பு-மினே – நாலாயி:3851/4
மாதரை தம் மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம் – நாலாயி:3852/3
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர் கண் நீர் ததும்ப – நாலாயி:3855/3
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அக மேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே – நாலாயி:3856/3,4
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ – நாலாயி:3864/3
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் – நாலாயி:3865/3
தெருளே தரு தென் திருநாவாய் என் தேவே – நாலாயி:3865/4
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் – நாலாயி:3870/4
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான் இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் – நாலாயி:3870/4
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – நாலாயி:3871/1
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என் இணை முலை நமுக நுண் இடை நுடங்க – நாலாயி:3871/1
யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே – நாலாயி:3873/4
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3874/4
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவு அன்று இ கூர் தண் வாடை – நாலாயி:3875/1
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே – நாலாயி:3878/4
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை – நாலாயி:3888/2
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை – நாலாயி:3889/1
வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா – நாலாயி:3913/1
மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து – நாலாயி:3917/3
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கு என்று ஆழும் என் ஆருயிர் ஆன் பின் போகேல் – நாலாயி:3920/1
கசிகையும் வேட்கையும் உள்கலந்து கலவியும் நலியும் என் கைகழியேல் – நாலாயி:3920/2
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ – நாலாயி:3921/4
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ – நாலாயி:3922/1
தாள் கண்டுகொண்டு என் தலை மேல் புனைந்தேனே – நாலாயி:3926/4
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை – நாலாயி:3927/3
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை – நாலாயி:3928/1
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் – நாலாயி:3931/4
எண்ணினவாறு ஆகா இ கருமங்கள் என் நெஞ்சே – நாலாயி:3948/4
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து – நாலாயி:3949/1
தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே – நாலாயி:3950/4
தலை மேல தாள் இணைகள் தாமரை கண் என் அம்மான் – நாலாயி:3951/1
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் – நாலாயி:3951/2
எ நன்றி செய்தேனா என் நெஞ்சில் திகழ்வதுவே – நாலாயி:3953/4
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே – நாலாயி:3954/4
வஞ்ச கள்வன் மா மாயன் மாய கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் – நாலாயி:3957/2,3
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே – நாலாயி:3957/3,4
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு – நாலாயி:3959/1
நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி – நாலாயி:3960/2
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே – நாலாயி:3961/4
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் – நாலாயி:3963/1
திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே – நாலாயி:3964/1
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே – நாலாயி:3964/4
ஆழி_வண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை – நாலாயி:3965/3
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3968/2
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3969/2
எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்ப – நாலாயி:3971/1
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3973/3
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலை – நாலாயி:3974/1
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே – நாலாயி:3975/4
அன்று என்னை புறம்போக புணர்த்தது என் செய்வான் – நாலாயி:3976/2
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன் – நாலாயி:3979/3
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லா – நாலாயி:3990/1
கனி வாய் தாமரை கண் கருமாணிக்கமே என் கள்வா – நாலாயி:3990/2
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு – நாலாயி:3990/3
கூவி கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லா கருமாணிக்கமே – நாலாயி:3992/1
ஆரை கொண்டு எத்தை அந்தோ எனது என்பது என் யான் என்பது என் – நாலாயி:3994/2
ஆரை கொண்டு எத்தை அந்தோ எனது என்பது என் யான் என்பது என்
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆருயிரை – நாலாயி:3994/2,3
தீர இரும்பு உண்ட நீர் அது போல என் ஆருயிரை – நாலாயி:3994/3
உனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பா என் அன்பேயோ – நாலாயி:3995/4
கோல மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ – நாலாயி:3996/1
பெற்று இனி போக்குவனோ உன்னை என் தனி பேருயிரை – நாலாயி:3997/1
முற்ற கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ – நாலாயி:3997/4
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே – நாலாயி:3999/4

மேல்


என்-கண் (3)

ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன் – நாலாயி:896/2
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்-கண்
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே – நாலாயி:3146/3,4
என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே – நாலாயி:3344/4

மேல்


என்-கொல் (13)

ஆக மூர்த்தி ஆய வண்ணம் என்-கொல் ஆதி தேவனே – நாலாயி:768/4
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்-கொல் வேலை_வண்ணனே – நாலாயி:769/4
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்-கொல் மின் கொள் நேமியாய் – நாலாயி:770/3
என் திறத்தில் என்-கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே – நாலாயி:835/4
வீடனாக மெய் செயாத வண்ணம் என்-கொல் கண்ணனே – நாலாயி:837/4
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/2
திருமகட்கே தீர்ந்தவாறு என்-கொல் திருமகள் மேல் – நாலாயி:2123/2
பயின்றதனால் பெற்ற பயன் என்-கொல் பயின்றார் தம் – நாலாயி:2267/2
உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்-கொல்
உலகு அளந்த மூர்த்தி உரை – நாலாயி:2660/3,4
இட்டம் என்-கொல் இ ஏழைக்கே – நாலாயி:3050/4
இன்னும் போவேனே-கொலோ என்-கொல் அம்மான் திருவருளே – நாலாயி:3959/4
என்-கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானே ஆய் – நாலாயி:3960/1

மேல்


என்-கொலோ (15)

ஏன்று என் ஆவியுள் புகுந்தது என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:755/4
எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:786/4
ஆடக கை மாதர் வாய் அமுதம் உண்டது என்-கொலோ – நாலாயி:787/4
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்-கொலோ
அன்று பார் அளந்த பாத போதை உன்னி வானின் மேல் – நாலாயி:817/2,3
வெள்ளத்தேற்கு என்-கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் – நாலாயி:1586/2
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்-கொலோ – நாலாயி:1660/4
மேல் எண்ணம் இவட்கு இது என்-கொலோ – நாலாயி:1661/4
எயிற்று அளவு போதா ஆறு என்-கொலோ எந்தை – நாலாயி:2165/3
அடி கோலம் கண்டவர்க்கு என்-கொலோ முன்னை – நாலாயி:2261/3
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்-கொலோ
கோலத்தால் இல்லை குறை – நாலாயி:2263/3,4
பேராது நிற்கும் பெருமானை என்-கொலோ
ஓராது நிற்பது உணர்வு – நாலாயி:2362/3,4
எண் திசையும் சூழ இடம் போதாது என்-கொலோ
வண் துழாய் மால் அளந்த மண் – நாலாயி:2371/3,4
யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் யாதானும் – நாலாயி:2617/1,2
தன்னுடைய தன்மை தவிர தான் என்-கொலோ
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து – நாலாயி:2757/2,3
முன் செய்து இ உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்-கொலோ முடிகின்றது இவட்கே – நாலாயி:3573/4

மேல்


என்-பால் (3)

தன் கால் பணிந்த என்-பால் எம்பிரான் தடம் கண்களே – நாலாயி:2519/4
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் அன்றி என்-பால்
பின்னையும் பார்க்கில் நலம் உளதே உன் பெரும் கருணை – நாலாயி:2860/2,3
வையம் இதனில் உன் வண்மை என்-பால் என் வளர்ந்ததுவே – நாலாயி:2892/4

மேல்


என்-பாலதே (1)

நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக – நாலாயி:2388/2

மேல்


என்-மின்களே (1)

ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்-மின்களே – நாலாயி:3460/4

மேல்


என்-மினே (2)

பண்டை குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்-மினே – நாலாயி:5/4
எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்-மினே – நாலாயி:3532/4

மேல்


என்கின்றாளால் (27)

வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே வேங்கடமே என்கின்றாளால்
மருவாளால் என் குடங்கால் வாள் நெடும் கண் துயில் மறந்தாள் வண்டு ஆர் கொண்டல் – நாலாயி:1388/1,2
மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால்
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர்-தங்கள் – நாலாயி:1395/2,3
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் – நாலாயி:1648/1,2
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால்
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால் – நாலாயி:1648/2,3
செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால்
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால் – நாலாயி:1649/1,2
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால்
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால் – நாலாயி:1649/2,3
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால்
கரு வரை போல் நின்றானை கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1649/3,4
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால்
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் – நாலாயி:1650/1,2
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால்
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால் – நாலாயி:1650/2,3
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால்
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1650/3,4
தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால்
போர் ஆனை கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால் – நாலாயி:1651/1,2
போர் ஆனை கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்-மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால் – நாலாயி:1651/2,3
ஆரானும் காண்-மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால்
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1651/3,4
அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால் – நாலாயி:1652/1,2
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால்
வடி தடம் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால் – நாலாயி:1652/2,3
வடி தடம் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால்
கடி கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1652/3,4
பேர் ஆயிரம் உடைய பேராளன் பேராளன் என்கின்றாளால்
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் – நாலாயி:1653/1,2
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால்
நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் – நாலாயி:1653/2,3
நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால்
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1653/3,4
செ அரத்த உடை ஆடை-அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாளால்
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1654/1,2
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால்
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால் – நாலாயி:1654/2,3
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால்
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1654/3,4
கொற்ற புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால்
வெற்றி போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால் – நாலாயி:1655/1,2
வெற்றி போர் இந்திரற்கும் இந்திரனே ஒக்குமால் என்கின்றாளால்
பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் – நாலாயி:1655/2,3
பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால்
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1655/3,4
வண்டு அமரும் வன மாலை மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால்
உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் – நாலாயி:1656/1,2
உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால்
பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் – நாலாயி:1656/2,3

மேல்


என்கேனோ (1)

நெய் சுவை தேறல் என்கோ கனி என்கோ பால் என்கேனோ – நாலாயி:3158/4

மேல்


என்கோ (52)

புகழும் நல் ஒருவன் என்கோ பொரு இல் சீர் பூமி என்கோ – நாலாயி:3154/1
புகழும் நல் ஒருவன் என்கோ பொரு இல் சீர் பூமி என்கோ
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ வாயு என்கோ – நாலாயி:3154/1,2
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ வாயு என்கோ – நாலாயி:3154/2
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ வாயு என்கோ – நாலாயி:3154/2
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ வாயு என்கோ
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ – நாலாயி:3154/2,3
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ – நாலாயி:3154/3
நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ
இகழ்வு இல் இ அனைத்தும் என்கோ கண்ணனை கூவும் ஆறே – நாலாயி:3154/3,4
இகழ்வு இல் இ அனைத்தும் என்கோ கண்ணனை கூவும் ஆறே – நாலாயி:3154/4
கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ
மேவு சீர் மாரி என்கோ விளங்கு தாரகைகள் என்கோ – நாலாயி:3155/1,2
மேவு சீர் மாரி என்கோ விளங்கு தாரகைகள் என்கோ – நாலாயி:3155/2
மேவு சீர் மாரி என்கோ விளங்கு தாரகைகள் என்கோ
நா இயல் கலைகள் என்கோ ஞான நல் ஆவி என்கோ – நாலாயி:3155/2,3
நா இயல் கலைகள் என்கோ ஞான நல் ஆவி என்கோ – நாலாயி:3155/3
நா இயல் கலைகள் என்கோ ஞான நல் ஆவி என்கோ
பாவு சீர் கண்ணன் எம்மான் பங்கய கண்ணனையே – நாலாயி:3155/3,4
பங்கய கண்ணன் என்கோ பவள செ வாயன் என்கோ – நாலாயி:3156/1
பங்கய கண்ணன் என்கோ பவள செ வாயன் என்கோ
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ – நாலாயி:3156/1,2
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ – நாலாயி:3156/2
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ
செம் கதிர் முடியன் என்கோ திரு மறு மார்பன் என்கோ – நாலாயி:3156/2,3
செம் கதிர் முடியன் என்கோ திரு மறு மார்பன் என்கோ – நாலாயி:3156/3
செம் கதிர் முடியன் என்கோ திரு மறு மார்பன் என்கோ
சங்கு சக்கரத்தன் என்கோ சாதி மாணிக்கத்தையே – நாலாயி:3156/3,4
சங்கு சக்கரத்தன் என்கோ சாதி மாணிக்கத்தையே – நாலாயி:3156/4
சாதி மாணிக்கம் என்கோ சவி கொள் பொன் முத்தம் என்கோ – நாலாயி:3157/1
சாதி மாணிக்கம் என்கோ சவி கொள் பொன் முத்தம் என்கோ
சாதி நல் வயிரம் என்கோ தவிவு இல் சீர் விளக்கம் என்கோ – நாலாயி:3157/1,2
சாதி நல் வயிரம் என்கோ தவிவு இல் சீர் விளக்கம் என்கோ – நாலாயி:3157/2
சாதி நல் வயிரம் என்கோ தவிவு இல் சீர் விளக்கம் என்கோ
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ – நாலாயி:3157/2,3
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ – நாலாயி:3157/3
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ
ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/3,4
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் – நாலாயி:3158/1
நச்சும் மா மருந்தம் என்கோ நலம் கடல் அமுதம் என்கோ – நாலாயி:3158/2
நச்சும் மா மருந்தம் என்கோ நலம் கடல் அமுதம் என்கோ
அ சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ – நாலாயி:3158/2,3
அ சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ – நாலாயி:3158/3
அ சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ
நெய் சுவை தேறல் என்கோ கனி என்கோ பால் என்கேனோ – நாலாயி:3158/3,4
நெய் சுவை தேறல் என்கோ கனி என்கோ பால் என்கேனோ – நாலாயி:3158/4
நெய் சுவை தேறல் என்கோ கனி என்கோ பால் என்கேனோ – நாலாயி:3158/4
பால் என்கோ நான்கு வேத பயன் என்கோ சமய நீதி – நாலாயி:3159/1
பால் என்கோ நான்கு வேத பயன் என்கோ சமய நீதி – நாலாயி:3159/1
நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல – நாலாயி:3159/2
நூல் என்கோ நுடங்கு கேள்வி இசை என்கோ இவற்றுள் நல்ல – நாலாயி:3159/2
மேல் என்கோ வினையின் மிக்க பயன் என்கோ கண்ணன் என்கோ – நாலாயி:3159/3
மேல் என்கோ வினையின் மிக்க பயன் என்கோ கண்ணன் என்கோ – நாலாயி:3159/3
மேல் என்கோ வினையின் மிக்க பயன் என்கோ கண்ணன் என்கோ
மால் என்கோ மாயன் என்கோ வானவர் ஆதியையே – நாலாயி:3159/3,4
மால் என்கோ மாயன் என்கோ வானவர் ஆதியையே – நாலாயி:3159/4
மால் என்கோ மாயன் என்கோ வானவர் ஆதியையே – நாலாயி:3159/4
வானவர் ஆதி என்கோ வானவர் தெய்வம் என்கோ – நாலாயி:3160/1
வானவர் ஆதி என்கோ வானவர் தெய்வம் என்கோ
வானவர் போகம் என்கோ வானவர் முற்றும் என்கோ – நாலாயி:3160/1,2
வானவர் போகம் என்கோ வானவர் முற்றும் என்கோ – நாலாயி:3160/2
வானவர் போகம் என்கோ வானவர் முற்றும் என்கோ
ஊனம் இல் செல்வம் என்கோ ஊனம் இல் சுவர்க்கம் என்கோ – நாலாயி:3160/2,3
ஊனம் இல் செல்வம் என்கோ ஊனம் இல் சுவர்க்கம் என்கோ – நாலாயி:3160/3
ஊனம் இல் செல்வம் என்கோ ஊனம் இல் சுவர்க்கம் என்கோ
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி_வண்ணனையே – நாலாயி:3160/3,4
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி_வண்ணனையே – நாலாயி:3160/4
ஒளி மணி_வண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற – நாலாயி:3161/1
நளிர் மதி சடையன் என்கோ நான்முக கடவுள் என்கோ – நாலாயி:3161/2
நளிர் மதி சடையன் என்கோ நான்முக கடவுள் என்கோ
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற – நாலாயி:3161/2,3

மேல்


என்தம்மால் (1)

எமராலும் பழிப்புண்டு இங்கு என்தம்மால் இழிப்புண்டு – நாலாயி:3848/3

மேல்


என்தன் (38)

ஏர் விடைசெற்று இளம் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே – நாலாயி:148/4
நன்று கண்டாய் என்தன் சொல்லு நான் உன்னை காப்பிட வாராய் – நாலாயி:193/4
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
மையல் கொண்டு ஒழிந்தேன் என்தன் மாலுக்கே – நாலாயி:668/4
மால் எழுந்து ஒழிந்தேன் என்தன் மாலுக்கே – நாலாயி:669/4
மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு வீங்கு இருள்வாய் என்தன் வீதியூடே – நாலாயி:702/1
எந்தையே என்தன் குல பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே – நாலாயி:710/2
இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாய் என நினைந்த – நாலாயி:711/3
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிட பெற்றிலேன் அந்தோ – நாலாயி:713/2
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
உவர்த்த நீர் போல என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் – நாலாயி:902/2
ஆவியே அமுதே என்தன் ஆருயிர் அனைய எந்தாய் – நாலாயி:906/3
நச்சி தொழுவாரை நச்சு என்தன் நல் நெஞ்சே – நாலாயி:1102/4
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே – நாலாயி:1106/4
மாம் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்தன்
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/3,4
வள்ளி மருங்குல் என்தன் மட மானினை போத என்று – நாலாயி:1208/2
தன் துணை ஆய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/2
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
களங்கனி_வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு – நாலாயி:1276/1
நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள் – நாலாயி:1324/1
ஓடா ஆள் அரியின் உருவாய் மருவி என்தன்
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா – நாலாயி:1559/1,2
இழந்திருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே – நாலாயி:1783/4
இத்தனை போது அன்றி என்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா – நாலாயி:1882/3
இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம் பெருமானுக்கு என்தன்
அரும்பெறல் அன்பு புக்கிட்டு அடிமைபூண்டு உய்ந்து போனேன் – நாலாயி:2036/1,2
தன்மையை நினைவார் என்தன் தலை மிசை மன்னுவாரே – நாலாயி:2038/4
கொள்ளி மேல் எறும்பு போல குழையுமால் என்தன் உள்ளம் – நாலாயி:2040/2
இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன்
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு – நாலாயி:2044/1,2
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை தோழீ என்தன்
பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக்கொண்டு போகாமை வல்லேனாய் புலவி எய்தி – நாலாயி:2079/2,3
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவு அன்றால் யானுடைய அன்பு – நாலாயி:2281/3,4
மைய வண்ணா மணியே முத்தமே என்தன் மாணிக்கமே – நாலாயி:2561/4
வாரி பருகும் இராமாநுசன் என்தன் மா நிதியே – நாலாயி:2810/4
தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என்தன் சேம வைப்பே – நாலாயி:2812/4
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே – நாலாயி:2837/3
பாதம் அல்லால் என்தன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – நாலாயி:2875/4
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினை நோய் – நாலாயி:2893/3
இருப்பிடம் என்தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே – நாலாயி:2896/4
ஓதும் மால் எய்தினள் என்தன் மடந்தையே – நாலாயி:3247/4
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை உற வீற்றிருந்தான் கண்டு கொண்டே – நாலாயி:3737/3,4

மேல்


என்தன்னுடை (1)

பெண்மை என்தன்னுடை உண்மை உரைக்கின்றாள் – நாலாயி:1662/2

மேல்


என்தன்னை (2)

பூ புனை கண்ணி புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:559/3,4
எல்லாரும் என்தன்னை ஏசிலும் பேசிடினும் – நாலாயி:1782/3

மேல்


என்தனக்காய் (1)

யானாய் என்தனக்காய் அடியேன் மனம் புகுந்த – நாலாயி:1566/2

மேல்


என்தனக்கு (5)

தோளாளா என்தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே – நாலாயி:1202/4
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன் – நாலாயி:1612/3
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெம் தழலே – நாலாயி:1785/4
ஏர் ஆர் இள முலையீர் என்தனக்கு உற்றது தான் – நாலாயி:2676/3
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால் – நாலாயி:2859/2

மேல்


என்தனக்கும் (1)

என்தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே – நாலாயி:2866/4

மேல்


என்தனக்கே (1)

இன் நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்து ஆகும் – நாலாயி:2757/1

மேல்


என்பதற்கு (1)

நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் – நாலாயி:517/3

மேல்


என்பதனால் (1)

சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே – நாலாயி:158/3

மேல்


என்பதனை (1)

யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் – நாலாயி:2659/3

மேல்


என்பது (24)

வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பது ஓர் வார்த்தையும் உண்டு – நாலாயி:197/2
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – நாலாயி:373/3
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:373/4
கள் அவிழ் பூம் கணை தொடுத்துக்கொண்டு கடல்_வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:505/3
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே – நாலாயி:505/4
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
துன்ப கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன் – நாலாயி:548/2
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் பாசத்து அகப்பட்டிருந்தேன் – நாலாயி:553/1
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே – நாலாயி:813/4
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே – நாலாயி:1079/1
அரங்கமே என்பது இவள் தனக்கு ஆசையே – நாலாயி:1664/4
தெள்ளியள் என்பது ஓர் தேசு இலள் என் செய்கேன் – நாலாயி:1666/2
துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் என கருதினாயேல் – நாலாயி:1812/2
செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து – நாலாயி:1862/1
ஏசினார் உய்ந்து போனார் என்பது இ உலகின் வண்ணம் – நாலாயி:2048/2
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும் – நாலாயி:2675/1
பின்னையது பின்னை பெயர்தரும் என்பது ஓர் – நாலாயி:2717/1
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் – நாலாயி:2732/3
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே – நாலாயி:3034/2
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில் – நாலாயி:3236/3
விடுமாறு என்பது என் அந்தோ வியன் மூ_உலகு பெறினுமே – நாலாயி:3770/4
ஆரை கொண்டு எத்தை அந்தோ எனது என்பது என் யான் என்பது என் – நாலாயி:3994/2
ஆரை கொண்டு எத்தை அந்தோ எனது என்பது என் யான் என்பது என் – நாலாயி:3994/2

மேல்


என்பதும் (1)

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேச கேட்டிரும் – நாலாயி:1055/1

மேல்


என்பதுவும் (2)

கூறு உடையன் என்பதுவும் கொள்கைத்தே வேறு ஒருவர் – நாலாயி:2385/2
பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை – நாலாயி:2665/1

மேல்


என்பதுவே (7)

போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:402/4
சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – நாலாயி:403/4
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:404/4
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே – நாலாயி:405/4
திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே – நாலாயி:406/4
மல்லிகை வெண் சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே – நாலாயி:409/4
மன்று ஊடு தென்றல் உலாம் மதில் அரங்கம் என்பதுவே – நாலாயி:410/4

மேல்


என்பர் (23)

இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் – நாலாயி:225/3
என் அடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் – நாலாயி:413/2
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் – நாலாயி:764/2
நீர் இடத்து அரா அணை கிடத்தி என்பர் அன்றியும் – நாலாயி:798/2
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால் – நாலாயி:798/3
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே – நாலாயி:802/4
எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன் – நாலாயி:862/3
வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் – நாலாயி:912/1
தேனுலாம் துளப மாலை சென்னியாய் என்பர் ஆகில் – நாலாயி:912/2
விண்ணும் விழுங்கியது மெய் என்பர் எண்ணில் – நாலாயி:2091/2
முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் – நாலாயி:2098/2
என் ஒருவர் மெய் என்பர் ஏழ்_உலகு உண்டு ஆலிலையில் – நாலாயி:2115/1
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று – நாலாயி:2150/2
இனிது என்பர் காமம் அதனிலும் ஆற்ற – நாலாயி:2216/1
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று – நாலாயி:2216/2
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ஓர் உருவம் – நாலாயி:2241/2
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று – நாலாயி:2242/2
முதல் ஆகும் மூன்றுக்கும் என்பர் முதல்வா – நாலாயி:2656/2
காமமும் என்று இவை நான்கு என்பர் நான்கினும் கண்ணனுக்கே – நாலாயி:2830/2
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே – நாலாயி:2891/4
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து – நாலாயி:2896/2
சங்கு சக்கர கையவன் என்பர் சரணமே – நாலாயி:3693/4
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம் – நாலாயி:3909/2

மேல்


என்பர்-கொலோ (2)

கொல்லை என்பர்-கொலோ குணம் மிக்கனள் என்பர்-கொலோ – நாலாயி:3520/1
கொல்லை என்பர்-கொலோ குணம் மிக்கனள் என்பர்-கொலோ
சில்லை வாய் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும் எல்லே – நாலாயி:3520/1,2

மேல்


என்பரால் (13)

சாய்த்து மா பிளந்த கை தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின் – நாலாயி:788/2,3
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்
சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி – நாலாயி:1378/2,3
பை கொள் நாகத்து_அணையான் பயிலும் இடம் என்பரால்
தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலை – நாலாயி:1379/2,3
கொண்ட ஆழி தட கை குறளன் இடம் என்பரால்
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி – நாலாயி:1380/2,3
வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால்
துளை கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் – நாலாயி:1381/2,3
அம்பு தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால்
உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும் நல் – நாலாயி:1382/2,3
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால்
குலை எடுத்த கதலி பொழிலூடும் வந்து உந்தி முன் – நாலாயி:1383/2,3
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால்
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர் – நாலாயி:1384/2,3
தானும் ஆய தரணி தலைவன் இடம் என்பரால்
வானும் மண்ணும் நிறைய புகுந்து ஈண்டி வணங்கும் நல் – நாலாயி:1385/2,3
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால்
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிரி – நாலாயி:1386/2,3
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காண் ஏடீ – நாலாயி:2001/2
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று – நாலாயி:2211/2
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம் – நாலாயி:2626/2

மேல்


என்பரே (2)

ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றாற்கு இயல்வு – நாலாயி:2093/3,4
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல எந்தைக்கு இடம் – நாலாயி:2251/3,4

மேல்


என்பவர் (1)

தேனுகனும் முரனும் திண் திறல் வெம் நரகன் என்பவர் தாம் மடிய செரு அதிர செல்லும் – நாலாயி:67/3

மேல்


என்பவன் (1)

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கு-மின் என்பவன் போல் – நாலாயி:268/1

மேல்


என்பன் (6)

உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ_நாரணா என்பன்
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே – நாலாயி:435/3,4
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே – நாலாயி:2074/4
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன் பின்னையும் – நாலாயி:2943/2
இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே – நாலாயி:2943/4
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது – நாலாயி:3146/1
கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே – நாலாயி:3701/4

மேல்


என்பனே (1)

அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே – நாலாயி:2571/4

மேல்


என்பாய் (7)

பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து – நாலாயி:1049/2,3
கொண்டு போய் இடவும் அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை – நாலாயி:1050/2,3
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக என் நெஞ்சம் என்பாய்
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள் – நாலாயி:1052/2,3
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய்
கவரி மா கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை – நாலாயி:1053/2,3
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய்
மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை – நாலாயி:1054/2,3
தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே – நாலாயி:1055/2
கூடி ஆடி உரைத்ததே உரை தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள் – நாலாயி:1056/1

மேல்


என்பார் (5)

நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல் பறை கொட்ட நின்று – நாலாயி:14/2,3
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – நாலாயி:377/4
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே – நாலாயி:1690/4
ஆவது ஈது அன்று என்பார் ஆர் – நாலாயி:2453/4
ஆரானும் உண்டு என்பார் என்பது தான் அதுவும் – நாலாயி:2675/1

மேல்


என்பார்களே (1)

உலகு ஆளும் என்பார்களே – நாலாயி:15/4

மேல்


என்பாரும் (1)

இருள் கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை – நாலாயி:3783/2

மேல்


என்பாரே (1)

நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ_நாராயணாய என்பாரே – நாலாயி:555/4

மேல்


என்பால் (1)

இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே – நாலாயி:472/4

மேல்


என்பான் (5)

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் – நாலாயி:557/3
கார் கடல்_வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவ தீரும் – நாலாயி:621/2
உண்ணலுறாமையும் உள் மெலிவும் ஓத_நீர்_வண்ணன் என்பான் ஒருவன் – நாலாயி:623/2
என் காற்கு அளவின்மை காண்-மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த – நாலாயி:2519/3
தானே யான் என்பான் ஆகி தன்னை தானே துதித்து எனக்கு – நாலாயி:3958/2

மேல்


என்பித்து (1)

என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து
தன் சொல்லால் தான் தன்னை கீர்த்தித்த மாயன் என் – நாலாயி:3650/2,3

மேல்


என்பில் (1)

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் – நாலாயி:3428/1

மேல்


என்பீர் (2)

தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர்
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த – நாலாயி:1159/2,3
தெய்வ திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர்
கௌவை களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் – நாலாயி:1164/2,3

மேல்


என்பு (6)

என்பு உருகி இன வேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும் – நாலாயி:548/1
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர் – நாலாயி:827/3
ஊன் இடை சுவர் வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் – நாலாயி:1006/1
என்பு எலாம் உருகி உக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும் – நாலாயி:2046/3
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய – நாலாயி:2897/2
என்பு இழை கோப்பது போல பனி வாடை ஈர்கின்றது – நாலாயி:2938/1

மேல்


என்பும் (1)

வெந்தார் என்பும் சுடு நீறும் மெய்யில் பூசி கையகத்து ஓர் – நாலாயி:995/1

மேல்


என்ற (19)

வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி மாதவா உண் என்ற மாற்றம் – நாலாயி:138/1
வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல் – நாலாயி:171/2
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற
மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டுவா வேங்கட_வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:180/3,4
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம் – நாலாயி:233/2
தம்மை சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்-மின் என்று – நாலாயி:266/3
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களைந்திடுகிற்கும் – நாலாயி:391/3
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் – நாலாயி:479/7
கண்ணுற என் கடல்_வண்ணனை கூவு கரும் குயிலே என்ற மாற்றம் – நாலாயி:555/2
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே – நாலாயி:804/4
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட – நாலாயி:1418/3
கோது_இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும் – நாலாயி:1419/3
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் – நாலாயி:1422/3
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற
கறை ஆர் நெடு வேல் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1487/2,3
சொல்லி என் நம்பி இவளை நீ உங்கள் தொண்டர் கை தண்டு என்ற ஆறே – நாலாயி:1935/4
என்ற நாள் எ நாளும் நாள் ஆகும் என்றும் – நாலாயி:2298/2
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீர – நாலாயி:2469/2
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் – நாலாயி:3005/1
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து – நாலாயி:3096/1
கொள்வன் நான் மாவலி மூ அடி தா என்ற
கள்வனே கஞ்சனை வஞ்சித்து வாணனை – நாலாயி:3206/1,2

மேல்


என்ற-கால் (2)

நண்ணி தென் குருகூர் நம்பி என்ற-கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே – நாலாயி:937/3,4
திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் – நாலாயி:3850/3

மேல்


என்றது (1)

உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி – நாலாயி:2891/3

மேல்


என்றதே (1)

மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1

மேல்


என்றலும் (2)

கள்வா என்றலும் என் கண்கள் நீர்கள் சோர்தருமால் – நாலாயி:1558/2
போது-மின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் – நாலாயி:3983/2,3

மேல்


என்றலுமே (1)

என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணை-கண் – நாலாயி:2770/1

மேல்


என்றவனை (1)

ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும் – நாலாயி:2231/3

மேல்


என்றனரே (1)

கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே – நாலாயி:279/4

மேல்


என்றார் (2)

எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
ஆரானும் மெய்ப்படுவன் என்றார் அது கேட்டு – நாலாயி:2681/5

மேல்


என்றார்-தம்மை (1)

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார்-தம்மை
கேள்-மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் – நாலாயி:1485/1,2

மேல்


என்றார்க்கு (1)

வாராயோ என்றார்க்கு சென்றேன் என் வல்வினையால் – நாலாயி:2678/3

மேல்


என்றாரே (9)

அரி உரு ஆம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1118/4
அந்தணர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1119/4
அம்புதம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1120/4
அம் சுடர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1121/4
அலை கடல் போன்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1122/4
அங்ஙனம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1123/4
அழகியதாம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1124/4
ஆவி ஒப்பார் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தே என்றாரே – நாலாயி:1125/4
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1126/4

மேல்


என்றால் (9)

பேய்_மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால்
மாநில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண் – நாலாயி:1169/1,2
என்றால் கெடுமாம் இடர் – நாலாயி:2158/4
நாணப்படும் என்றால் நாணுமே பேணி – நாலாயி:2237/2
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள் – நாலாயி:2508/2
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று – நாலாயி:2616/2
தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி – நாலாயி:2668/2
விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே – நாலாயி:2888/4
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது – நாலாயி:3146/1
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ – நாலாயி:3147/2

மேல்


என்றாலும் (1)

புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே – நாலாயி:2074/4

மேல்


என்றாள் (4)

என்றாள் எம் இராமாவோ உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு – நாலாயி:730/3
அகம் குளிர உண் என்றாள் ஆவி உகந்து – நாலாயி:2189/2
பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும் – நாலாயி:2682/4
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திரு துழாய – நாலாயி:2683/2

மேல்


என்றான் (1)

சாதுவராய் போது-மின்கள் என்றான் நமனும் தன் – நாலாயி:2449/3

மேல்


என்றானும் (2)

என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ் – நாலாயி:1078/2
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4

மேல்


என்றிட்டு (1)

ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே – நாலாயி:2879/4

மேல்


என்றிட (2)

தன் இயல் ஓசை சலன்சலன் என்றிட
மின் இயல் மேகம் விரைந்து எதிர்வந்தால் போல் – நாலாயி:97/2,3
மாற்றுத்தாய் சென்று வனம் போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ – நாலாயி:310/1,2

மேல்


என்றிலம் (1)

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு – நாலாயி:2548/1

மேல்


என்றிலன் (1)

யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்
தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து – நாலாயி:2971/1,2

மேல்


என்று (633)

நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று
பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே – நாலாயி:4/3,4
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே – நாலாயி:6/4
எ நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட – நாலாயி:10/1
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும் – நாலாயி:12/1
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று – நாலாயி:12/3
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ_நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே – நாலாயி:12/3,4
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே – நாலாயி:19/4
எம் தொண்டை வாய் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு – நாலாயி:36/1
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு – நாலாயி:48/1,2
மா தக்க என்று வருணன் விடுதந்தான் – நாலாயி:49/3
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் – நாலாயி:51/3
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் – நாலாயி:60/1
சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் – நாலாயி:61/1
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ் – நாலாயி:74/2,3
வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று
நீ நிலா நின் புகழாநின்ற ஆயர்-தம் – நாலாயி:78/2,3
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய – நாலாயி:103/2
முண்டத்துக்கு ஆற்றா முகில் வண்ணா ஓ என்று
இண்டை சடைமுடி ஈசன் இரக்கொள்ள – நாலாயி:105/2,3
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/2
நாந்தகம் ஏந்திய நம்பி சரண் என்று
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில் – நாலாயி:111/1,2
இப்பொழுது ஈவன் என்று இந்திரன் காவினில் – நாலாயி:116/2
பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/2,3
பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/2
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு நீ போய் – நாலாயி:143/1
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு – நாலாயி:145/1
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக – நாலாயி:146/1
மெய் என்று சொல்லுவார் சொல்லை கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று – நாலாயி:147/1
மெய் என்று சொல்லுவார் சொல்லை கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
கையை பிடித்து கரை உரலோடு என்னை காணவே கட்டிற்றிலையே – நாலாயி:147/1,2
தாரியாதாகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே – நாலாயி:148/2
வா என்று சொல்லி என் கையை பிடித்து வலியவே காதில் கடிப்பை – நாலாயி:150/1
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட – நாலாயி:165/3
அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டுவா என்று
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர் பட்டன் – நாலாயி:181/1,2
எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இ மாலை – நாலாயி:191/2,3
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி-தானும் – நாலாயி:205/3
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் – நாலாயி:208/3
என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் – நாலாயி:210/2
நல்லன நாவற்பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே – நாலாயி:211/4
மூ அடி தா என்று இரந்த இ மண்ணினை – நாலாயி:219/2
கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய – நாலாயி:243/2
மழை-கொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி – நாலாயி:254/3
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணி கொடு-மின்கள் கொடீராகில் கோழம்பமே – நாலாயி:258/4
பந்து கொண்டான் என்று வளைத்துவைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ – நாலாயி:259/4
எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
தம்மை சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்-மின் என்று
கொம்மை புய குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:266/3,4
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே – நாலாயி:280/4
மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாய் உரை செய்ததனை – நாலாயி:296/2
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2
செம்மாந்திரே என்று சொல்லி செழும் கயல் கண்ணும் செ வாயும் – நாலாயி:301/2
என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான் – நாலாயி:308/1
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ – நாலாயி:310/2
அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த – நாலாயி:312/2
குல குமரா காடு உறைய போ என்று விடைகொடுப்ப – நாலாயி:320/3
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப – நாலாயி:323/3
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல் – நாலாயி:326/3
ஏவிற்று செய்வான் என்று எதிர்ந்துவந்த மல்லரை – நாலாயி:343/1
ஆவத்தனம் என்று அமரர்களும் நன் முனிவரும் – நாலாயி:343/3
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று
ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை அதே – நாலாயி:357/3,4
எம்பிரான்-தன் சின்னங்கள் இவர்இவர் என்று ஆசைகள் தீர்வனே – நாலாயி:368/4
கேசவா புருடோத்தமா கிளர் சோதியாய் குறளா என்று
பேசுவார் அடியார்கள் எம்-தம்மை விற்கவும் பெறுவார்களே – நாலாயி:369/3,4
வாச வார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லை-கண் வாய் திறவாதே – நாலாயி:371/2
வாயினால் நமோ_நாரணா என்று மத்தகத்திடை கைகளை கூப்பி – நாலாயி:372/3
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில் சொல்லு சொல் என்று சுற்றும் இருந்து – நாலாயி:373/1
இடைவழியில் நீர் கூறையும் இழவீர் இருடீகேசன் என்று ஏத்த வல்லீரே – நாலாயி:375/4
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி – நாலாயி:377/3
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்த-கால் – நாலாயி:382/3
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:384/3
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால் – நாலாயி:385/3
சாடு இற பாய்ந்த தலைவா தாமோதரா என்று
நாடு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:386/3,4
நம்பி பிம்பி என்று நாட்டு மானிட பேரிட்டால் – நாலாயி:388/1
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற – நாலாயி:426/3
வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய் – நாலாயி:427/3
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:429/4
ஊனே புகே என்று மோதும்-போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:430/2
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் – நாலாயி:433/3
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை ஓவாதே நமோ_நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசு சாம வேத நாள்மலர் கொண்டு உன் பாதம் – நாலாயி:438/2,3
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாம்-கொல் என்று ஆசையினாலே – நாலாயி:439/2
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே – நாலாயி:442/4
புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று
இன குறவர் புதியது உண்ணும் எழில் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:455/3,4
இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய் – நாலாயி:459/2
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து – நாலாயி:480/1
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:481/8
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:482/7
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் – நாலாயி:482/7,8
சில் என்று அழையேன்-மின் நங்கைமீர் போதர்கின்றேன் – நாலாயி:488/2
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் – நாலாயி:500/5
உய்யவும் ஆம்-கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன் – நாலாயி:504/3
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே – நாலாயி:506/2
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் – நாலாயி:508/3
மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே – நாலாயி:508/4
மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/2,3
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம் – நாலாயி:514/3
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலை சொல்லை – நாலாயி:523/1,2
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூம் குருந்து ஏறி இருத்தி – நாலாயி:526/2
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர் – நாலாயி:556/2
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு – நாலாயி:557/1
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண் – நாலாயி:571/2
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே – நாலாயி:583/4
அங்கை தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்து அன்றி விழியேன் என்று
செம் கச்சு கொண்டு கண் ஆடை ஆர்த்து சிறு மானிடவரை காணில் நாணும் – நாலாயி:620/1,2
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்-போது ஈது என்று – நாலாயி:622/2,3
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்-போது ஈது என்று
பார்த்திருந்து நெடு நோக்கு கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடு-மின் – நாலாயி:622/3,4
கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும் – நாலாயி:625/1
ஊட்ட கொடாது செறுப்பனாகில் உலகு_அளந்தான் என்று உயர கூவும் – நாலாயி:625/2
நாட்டை படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலர் உந்தி – நாலாயி:645/1
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்து கொண்டு வாழ்வார்கள் – நாலாயி:646/3
ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி – நாலாயி:659/3
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது – நாலாயி:661/3
ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன் – நாலாயி:668/3
ஆலியா அழையா அரங்கா என்று
மால் எழுந்து ஒழிந்தேன் என்தன் மாலுக்கே – நாலாயி:669/3,4
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் – நாலாயி:674/3
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் – நாலாயி:675/3
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனை தாள் நயந்து – நாலாயி:697/2
கண்டு ஒல்லை நானும் கடைவன் என்று கள்ள விழியை விழித்து புக்கு – நாலாயி:699/2
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செம் கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட – நாலாயி:710/3
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை – நாலாயி:729/2
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே அணி சேர் மார்வம் – நாலாயி:735/1
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/4
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று
என்றும் யார்க்கும் எண்_இறந்த ஆதியாய் நின் உந்திவாய் – நாலாயி:756/2,3
இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடை – நாலாயி:764/1
நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய் – நாலாயி:795/3
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி-பால் – நாலாயி:820/3
மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி என்று வேத நூல் – நாலாயி:823/3
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய் – நாலாயி:856/2
செருக்குவார்கள் தீ குணங்கள் தீர்த்த தேவதேவன் என்று
இருக்கு வாய் முனி கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன் – நாலாயி:860/3,4
ஆளது ஆகும் நன்மை என்று நன்கு உணர்ந்து அது அன்றியும் – நாலாயி:863/3
உற்ற-போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் – நாலாயி:880/2
கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே – நாலாயி:883/4
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் – நாலாயி:884/3
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை – நாலாயி:886/3
போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து தன்-பால் – நாலாயி:887/3
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்று உணர மாட்டாய் – நாலாயி:895/3
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அற சிரித்திட்டேனே – நாலாயி:905/3,4
தொழு-மின் நீர் கொடு-மின் கொண்-மின் என்று நின்னோடும் ஒக்க – நாலாயி:913/3
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:926/4
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – நாலாயி:954/1
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் கண்டவா தொண்டரை பாடும் – நாலாயி:954/2
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு_அணை பள்ளிகொள் பரமா என்று
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து – நாலாயி:963/1,2
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/3
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று
பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை – நாலாயி:967/1,2
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசா முன் – நாலாயி:969/3
ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்-மின் என்று
செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம் – நாலாயி:974/2,3
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்-பால் – நாலாயி:975/2
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் – நாலாயி:982/2
ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா என்று உலகு ஏழும் – நாலாயி:993/3
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் – நாலாயி:996/2
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை – நாலாயி:1001/1
இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று – நாலாயி:1002/1
இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினை பயன்-தன்னை – நாலாயி:1002/1,2
ஏவினார் கலியார் நலிக என்று என் மேல் எங்ஙனே வாழும் ஆறு ஐவர் – நாலாயி:1005/1
தான் உடை குரம்பை பிரியும்-போது உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன் – நாலாயி:1006/2
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1007/1
எரிந்த பைம் கண் இலங்கு பேழ் வாய் எயிற்றொடு இது எ உரு என்று
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம் – நாலாயி:1013/1,2
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேள்குன்றமே – நாலாயி:1016/4
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும் – நாலாயி:1019/3
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை மண் மிசை – நாலாயி:1049/1
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று
ஏச நின்ற எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1058/3,4
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டி தொடர்ந்து அழைக்கும் – நாலாயி:1063/1
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது – நாலாயி:1063/3
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் – நாலாயி:1071/1
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் – நாலாயி:1082/3
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – நாலாயி:1089/1
வளம் கனி பொழில் சூழ் மாலிருஞ்சோலை மாயனே என்று வாய் வெருவும் – நாலாயி:1114/2
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழல் – நாலாயி:1128/3
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று
வார் அணங்கு முலை மடவார் மங்கை_வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார – நாலாயி:1147/2,3
தென்ன என்று வண்டு இன் இசை முரல்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1149/4
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப – நாலாயி:1170/1
உய்ய பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி – நாலாயி:1173/2
இம்மைக்கு என்று இருந்தேன் எறி நீர் வளம் செறுவில் – நாலாயி:1190/2
வள்ளி மருங்குல் என்தன் மட மானினை போத என்று
வெள்ளி வளை கை பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று – நாலாயி:1208/2,3
தாய் எனை என்று இரங்காள் தடம் தோளி தனக்கு அமைந்த – நாலாயி:1212/1
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/1
அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் – நாலாயி:1214/1
போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று
காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை பத்தும் – நாலாயி:1217/2,3
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா பெரிய – நாலாயி:1233/3
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்வி களவு இல் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு – நாலாயி:1242/1
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1246/4
தேதென என்று இசை பாடும் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1248/4
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம் – நாலாயி:1260/1
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு – நாலாயி:1272/1
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே – நாலாயி:1316/4
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி – நாலாயி:1328/3
இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1335/4
இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே – நாலாயி:1336/4
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3
ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு – நாலாயி:1344/1
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – நாலாயி:1344/3
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1345/4
குருகு என்று அஞ்சும் கூடலூரே – நாலாயி:1366/4
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1369/2
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் – நாலாயி:1375/3
தாது ஆடு வன மாலை தாரானோ என்று என்றே தளர்ந்தாள் காண்-மின் – நாலாயி:1393/1
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால் – நாலாயி:1395/1
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால் – நாலாயி:1395/1
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும் – நாலாயி:1396/2
ஆராது என்று இருந்தானை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1399/4
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து – நாலாயி:1418/2
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து – நாலாயி:1419/1
காதல் ஆதரம் கடலினும் பெருக செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று
கோது_இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும் – நாலாயி:1419/2,3
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1419/4
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1422/4
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1423/4
காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று
கோது_இல் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனை கொடுத்தாய் – நாலாயி:1424/2,3
காதல் மக்களை பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப – நாலாயி:1425/2
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – நாலாயி:1425/3
ஒருவனை சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான் – நாலாயி:1430/2
வக்கரன் வாய் முன் கீண்ட மாயனே என்று வானோர் – நாலாயி:1432/1
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் – நாலாயி:1444/2
எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
பண்டை நம் வினை கெட என்று அடி மேல் – நாலாயி:1448/2
சாதலும் பிறத்தலும் என்று இவற்றை – நாலாயி:1456/1
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது – நாலாயி:1461/1
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை தன்னை – நாலாயி:1462/3
தெளிந்தே என்று எய்துவது திருவிண்ணகரானே – நாலாயி:1475/4
இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
என் நீர் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1483/2
தன்னாலே தன் உருவின் மூர்த்தி மூன்றாய் தான் ஆயன் ஆயினான் சரண் என்று உய்வீர் – நாலாயி:1503/2
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த – நாலாயி:1506/3
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால் – நாலாயி:1511/1
கடும் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் – நாலாயி:1545/1,2
படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் – நாலாயி:1545/2
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க – நாலாயி:1551/1
அத்தா அரியே என்று உன்னை அழைக்க – நாலாயி:1555/1
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை – நாலாயி:1555/2
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை – நாலாயி:1562/2
சின வில் செம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் – நாலாயி:1568/1
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்-போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து – நாலாயி:1572/1
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ – நாலாயி:1578/2,3
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று – நாலாயி:1580/2
போர் ஆளும் சிலை அதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் – நாலாயி:1581/2
பண்டு ஏனமாய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று – நாலாயி:1583/1
ஆஆ என்று இரங்கி தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1599/3
கோவாய் ஐவர் என் மெய் குடியேறி கூறை சோறு இவை தா என்று குமைத்து – நாலாயி:1616/1
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/4
கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று காதலால் கலிகன்றி உரைசெய்த – நாலாயி:1647/1
உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் – நாலாயி:1656/2
மா வளரும் மென் நோக்கி மாதராள் மாயவனை கண்டாள் என்று
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானை கலியன் சொன்ன – நாலாயி:1657/1,2
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள் – நாலாயி:1659/2
அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் – நாலாயி:1660/1
பெருகு சீர் கண்ணபுரம் என்று பேசினாள் – நாலாயி:1660/3
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள் – நாலாயி:1663/2
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப்பெறுவரே – நாலாயி:1666/4
அஞ்சேல் என்று அடியேனை ஆட்கொள்ள வல்லானை – நாலாயி:1733/2
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் – நாலாயி:1739/3
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு – நாலாயி:1740/1
பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் – நாலாயி:1742/1
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய் – நாலாயி:1742/3
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ – நாலாயி:1743/3
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1756/4
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1758/4
சேடர்-கொல் என்று தெரிக்கமாட்டேன் செம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1759/2
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் – நாலாயி:1770/3
இவளும் ஓர் பெண்_கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன – நாலாயி:1788/3
அங்கம் மெலிய வளை கழல ஆது-கொலோ என்று சொன்ன பின்னை – நாலாயி:1794/2
தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற – நாலாயி:1808/1
பூண் உலாம் மென் முலை பாவைமார் பொய்யினை மெய் இது என்று
பேணுவார் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல் – நாலாயி:1810/1,2
பண் உலாம் மென் மொழி பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உய கருதினாயேல் – நாலாயி:1811/1,2
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உய கருதினாயேல் – நாலாயி:1815/2
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற – நாலாயி:1816/1
கள்ளநூல்-தன்னையும் கருமம் அன்று என்று உய கருதினாயேல் – நாலாயி:1816/2
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1819/1
தடம் கடல் முகந்து விசும்பிடை பிளிற தட வரை களிறு என்று முனிந்து – நாலாயி:1823/3
புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உவந்திட்டு – நாலாயி:1826/1
ஆடல் பறவையனை அணியாய் இழை காணும் என்று
மாட கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன – நாலாயி:1837/2,3
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை – நாலாயி:1844/1
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் – நாலாயி:1861/2
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று
புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த – நாலாயி:1865/2,3
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே – நாலாயி:1869/1
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே – நாலாயி:1869/1
நீலன் வாழ்க சுடேணன் வாழ்க அங்கதன் வாழ்க என்று
கோலம் ஆக ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1870/3,4
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று
கூற்றம் அன்னார் காண ஆடீர் குழமணிதூரமே – நாலாயி:1874/3,4
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் – நாலாயி:1887/3
தாமோ தவழ்வர் என்று ஆய்ச்சியர் தாம்பினால் – நாலாயி:1890/2
பேய் என்று அவளை பிடித்து உயிர் உண்ட – நாலாயி:1895/3
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் – நாலாயி:1900/2
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவ பெறுவார் அலர் என்று உலகு ஏழ் – நாலாயி:1902/3
ஊனம் உடையன செய்ய பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1908/2
தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் – நாலாயி:1915/1,2
சோத்தம் பிரான் இவை செய்யப்பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1915/3
மங்கை நல்லீர் வந்து கொள்-மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் – நாலாயி:1918/4
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ – நாலாயி:1940/2
இன்னார் என்று அறியேன் – நாலாயி:1950/1
இன்னார் என்று அறியேன் – நாலாயி:1950/4
அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு – நாலாயி:1975/1
எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி – நாலாயி:1977/3
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய – நாலாயி:1990/1
இனி களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – நாலாயி:2005/2
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் – நாலாயி:2010/1,2
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று
உள்ளாதார் உள்ளத்தை உள்ளமா கொள்ளோமே – நாலாயி:2017/3,4
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே – நாலாயி:2020/4
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று இன்னம் – நாலாயி:2022/2
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று அஞ்சி – நாலாயி:2023/2
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி – நாலாயி:2024/2
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி – நாலாயி:2025/2
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி – நாலாயி:2025/2
தள்ளி புக பெய்தி-கொல் என்று அதற்கு அஞ்சி – நாலாயி:2026/2
பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று – நாலாயி:2043/3
பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து என் கண்ணுளே தோன்றினாரே – நாலாயி:2043/3,4
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே – நாலாயி:2050/3,4
ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது ஊழி-தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் – நாலாயி:2054/3
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2064/4
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மட கிளியை கைகூப்பி வணங்கினாளே – நாலாயி:2065/4
பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே – நாலாயி:2071/4
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே – நாலாயி:2072/4
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2075/4
பொன் அலர்ந்த நறும் செருந்தி பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2076/4
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே – நாலாயி:2077/4
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை – நாலாயி:2081/1,2
இடர் ஆழி நீங்குகவே என்று – நாலாயி:2082/4
என்று கடல் கடைந்தது எ உலகம் நீர் ஏற்றது – நாலாயி:2083/1
செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செம் தீ – நாலாயி:2093/1
இவர்இவர் எம்பெருமான் என்று சுவர் மிசை – நாலாயி:2095/2
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி – நாலாயி:2097/1
மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர் – நாலாயி:2119/3
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால் – நாலாயி:2136/2
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் – நாலாயி:2145/3
அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி – நாலாயி:2161/1
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும் – நாலாயி:2175/2
நா வாயில் உண்டே நமோ_நாரணா என்று
ஓவாது உரைக்கும் உரை உண்டே மூவாத – நாலாயி:2176/1,2
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இ – நாலாயி:2177/2
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் – நாலாயி:2180/4
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம் – நாலாயி:2193/1
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா குழ கன்று – நாலாயி:2200/2
அகன் ஆர உண்பன் என்று உண்டு மகனை தாய் – நாலாயி:2210/2
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் இனிது என்று
காமம் நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல் – நாலாயி:2216/2,3
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு என் நெஞ்சே இரு – நாலாயி:2217/3,4
எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே – நாலாயி:2219/1
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று – நாலாயி:2226/1
உளது என்று இறுமாவார் உண்டு இல்லை என்று
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய – நாலாயி:2226/1,2
நஞ்சு உரத்து பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று
அஞ்சாது என் நெஞ்சே அழை – நாலாயி:2230/3,4
மாயவனே என்று மதித்து – நாலாயி:2231/4
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது – நாலாயி:2234/2
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இ இரண்டும் – நாலாயி:2235/1
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இ இரண்டும் – நாலாயி:2235/1
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று – நாலாயி:2235/2
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து – நாலாயி:2235/2,3
இளம் கோயில் கைவிடேல் என்று – நாலாயி:2235/4
பொருள் நீர்மை ஆயினும் பொன் ஆழி பாடு என்று
அருள் நீர்மை தந்த அருள் – நாலாயி:2239/3,4
மாறு என்று சொல்லி வணங்கினேன் ஏறின் – நாலாயி:2243/2
கொடிது என்று அது கூடா முன்னம் வடி சங்கம் – நாலாயி:2274/2
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் – நாலாயி:2280/1
நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி – நாலாயி:2289/1,2
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய – நாலாயி:2337/1,2
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய் – நாலாயி:2350/1
கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் மல் பொன்ற – நாலாயி:2350/2
முடி போது மூன்று ஏழ் என்று எண்ணினான் ஆர்ந்த – நாலாயி:2358/3
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே – நாலாயி:2369/1
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு – நாலாயி:2378/3
தேரும்-கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர் – நாலாயி:2383/1
வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடு ஆக்கி – நாலாயி:2421/1
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும் – நாலாயி:2427/1,2
நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார் – நாலாயி:2435/3
அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு – நாலாயி:2437/1
கடல் நஞ்சம் உண்டான் கடன் என்று வாணற்கு – நாலாயி:2437/3
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார் – நாலாயி:2443/1
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள் – நாலாயி:2463/3
தாள் தாமரை அடைவோம் என்று – நாலாயி:2472/4
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன் – நாலாயி:2474/1
வேம்பும் கறி ஆகும் என்று – நாலாயி:2475/4
கயலோ நும கண்கள் என்று களிறு வினவி நிற்றீர் – நாலாயி:2492/1
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே – நாலாயி:2496/1
சில்_மொழி நோயோ கழி பெரும் தெய்வம் இ நோய் இனது என்று
இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ – நாலாயி:2497/1,2
சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய் – நாலாயி:2504/1,2
இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் நீலம் உண்ட – நாலாயி:2506/1,2
இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே – நாலாயி:2507/4
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ – நாலாயி:2510/3
சிதைக்கின்றது ஆழி என்று ஆழியை சீறி தன் சீறடியால் – நாலாயி:2511/1
துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா – நாலாயி:2513/1
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை – நாலாயி:2513/3
நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று
அறம் முயல் ஞான சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம் – நாலாயி:2521/1,2
மழை கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – நாலாயி:2529/4
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே – நாலாயி:2537/4
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் – நாலாயி:2569/2
என்று யாம் தொழ இசையும்-கொல் – நாலாயி:2581/2
இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் – நாலாயி:2587/2
தமக்கு அடிமைசெய் என்றால் செய்யாது எமக்கு என்று
தம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார் – நாலாயி:2616/2,3
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம் – நாலாயி:2620/2
பேர் உரு என்று எம்மை பிரிந்து – நாலாயி:2633/4
வைகுந்தம் என்று அருளும் வான் – நாலாயி:2637/4
அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில் – நாலாயி:2651/1
புல் என்று ஒழிந்தன-கொல் ஏ பாவம் வெல்ல – நாலாயி:2652/2
எல்லாம் பிரான் உருவே என்று – நாலாயி:2657/4
உரைக்கில் ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே – நாலாயி:2661/1
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான் – நாலாயி:2664/3
தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார் – நாலாயி:2665/3
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே – நாலாயி:2668/3
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று
ஆர்ஆர் இவற்றினிடை அதனை எய்துவார் – நாலாயி:2674/1,2
நீர் ஆர் கமலம் போல் செங்கண்மால் என்று ஒருவன் – நாலாயி:2677/5
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால் – நாலாயி:2687/2
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து – நாலாயி:2688/3
நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை – நாலாயி:2689/1
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால் – நாலாயி:2693/2
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை – நாலாயி:2696/4
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை – நாலாயி:2700/2
வார் ஆர் வன முலை வாசவதத்தை என்று
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் – நாலாயி:2704/4,5
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் – நாலாயி:2716/1
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் – நாலாயி:2741/2
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் – நாலாயி:2742/2
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல – நாலாயி:2745/1
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் – நாலாயி:2769/4
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா – நாலாயி:2795/1
பாராது அவனை பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் – நாலாயி:2805/2
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இ நீள் நிலத்தோர் – நாலாயி:2809/3
நிதியை பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி – நாலாயி:2811/1
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த – நாலாயி:2812/3
வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே – நாலாயி:2813/1
வெள்ளை சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று
தள்ளுற்று இரங்கும் இராமாநுச என் தனி நெஞ்சமே – நாலாயி:2817/3,4
கூட்டும் விதி என்று கூடும்-கொலோ தென் குருகை_பிரான் – நாலாயி:2819/1
புடை ஆர் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று
இடையே இராமாநுசமுனி ஆயின இ நிலத்தே – நாலாயி:2823/3,4
காமமும் என்று இவை நான்கு என்பர் நான்கினும் கண்ணனுக்கே – நாலாயி:2830/2
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் – நாலாயி:2830/3
துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லு-மினே – நாலாயி:2833/4
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே – நாலாயி:2834/4
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை – நாலாயி:2835/2
இறைஞ்ச படும் பரன் ஈசன் அரங்கன் என்று இ உலகத்து – நாலாயி:2837/1
பேதையர் வேத பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று – நாலாயி:2848/1
பேதையர் வேத பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு – நாலாயி:2848/1,2
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு – நாலாயி:2848/2
ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம் – நாலாயி:2848/3
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே – நாலாயி:2849/4
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு – நாலாயி:2857/3
உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம் – நாலாயி:2862/2
தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரை – நாலாயி:2864/1
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே – நாலாயி:2865/3
உய்ய கொள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே – நாலாயி:2869/3
உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று உணர்வில் மிக்கோர் – நாலாயி:2877/2
உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று உணர்வில் மிக்கோர் – நாலாயி:2877/2
புலி மிக்கது என்று இ புவனத்தில் வந்தமை போற்றுவனே – நாலாயி:2878/4
கட்ட பொருளை மறை பொருள் என்று கயவர் சொல்லும் – நாலாயி:2883/1
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து – நாலாயி:2887/3
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன் – நாலாயி:2892/2
நீர் நுமது என்று இவை – நாலாயி:2912/1
அடங்கு எழில் அஃது என்று
அடங்குக உள்ளே – நாலாயி:2916/3,4
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி – நாலாயி:2932/2
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி – நாலாயி:2934/3
நன் நீர்மை இனி அவர்-கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் – நாலாயி:2935/3
அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2937/2,3
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் – நாலாயி:2938/3
நீ யோனிகளை படை என்று நிறை நான்முகனை படைத்தவன் – நாலாயி:2945/2
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே – நாலாயி:2948/4
மாலே மாய பெருமானே மா மாயவனே என்று என்று – நாலாயி:2953/1
மாலே மாய பெருமானே மா மாயவனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் – நாலாயி:2953/1,2
மட_மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே – நாலாயி:2990/2
ஒக்கலை வைத்து முலை பால் உண் என்று தந்திட வாங்கி – நாலாயி:2991/1
எந்தை எம் பெருமான் என்று வானவர் – நாலாயி:3004/3
மறக்கும் என்று செந்தாமரை கண்ணொடு – நாலாயி:3007/2
உள்ளே தோற்றிய இறைவ என்று
வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் – நாலாயி:3029/2,3
அறியாமை குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே – நாலாயி:3033/3,4
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இ வாள் நுதலே – நாலாயி:3042/3,4
தஞ்சம் என்று இவள் பட்டனவே – நாலாயி:3049/4
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து – நாலாயி:3077/2
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
உருவில் பொலிந்த வெள்ளை பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி – நாலாயி:3081/2
உருவில் பொலிந்த வெள்ளை பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி – நாலாயி:3081/2
சிரீதரன் செய்ய தாமரை_கண்ணன் என்று என்று இராப்பகல் வாய் – நாலாயி:3083/1
சிரீதரன் செய்ய தாமரை_கண்ணன் என்று என்று இராப்பகல் வாய் – நாலாயி:3083/1
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப – நாலாயி:3096/2
செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என் – நாலாயி:3101/1
எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என் – நாலாயி:3102/1
யானே என் தனதே என்று இருந்தேன் – நாலாயி:3107/2
சூது என்று களவும் சூதும் செய்யாதே – நாலாயி:3119/1
பொருள் என்று இ உலகம் படைத்தவன் புகழ் மேல் – நாலாயி:3120/1
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய் – நாலாயி:3127/2
கிற்பன் கில்லேன் என்று இலன் முனம் நாளால் – நாலாயி:3137/1
ஒளி மணி_வண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற – நாலாயி:3161/1
வைம்-மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை – நாலாயி:3179/1
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்-மின் – நாலாயி:3184/3
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள் – நாலாயி:3195/3
நெடியானே என்று கிடக்கும் என் நெஞ்சமே – நாலாயி:3198/4
தாயவனே என்று தடவும் என் கைகளே – நாலாயி:3200/4
கண்களால் காண வரும்-கொல் என்று ஆசையால் – நாலாயி:3202/1
தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து – நாலாயி:3209/3
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று
பாரில் ஓர் பற்றையை பச்சை பசும் பொய்கள் பேசவே – நாலாயி:3215/3,4
நீ கண்டுகொள் என்று வீடும் தரும் நின்றுநின்றே – நாலாயி:3217/4
பரிவு இன்றி வாணனை காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த – நாலாயி:3223/1
உய்ம்-மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே – நாலாயி:3232/1
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா – நாலாயி:3236/2
ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின் – நாலாயி:3237/3
அஃதே உய்ய புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல் – நாலாயி:3241/1
பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே – நாலாயி:3251/4
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லேனே – நாலாயி:3260/4
கரை-கண் என்று செல்வன் நான் காதல் மையல் ஏறினேன் – நாலாயி:3261/2
விண்ணை தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும் – நாலாயி:3264/2
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா என்று கூவும் – நாலாயி:3267/2
நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் – நாலாயி:3267/3
என்று இன மையல்கள் செய்தான் என்னுடை கோமளத்தையே – நாலாயி:3267/4
வாய்த்த குழல் ஓசை கேட்கில் மாயவன் என்று மையாக்கும் – நாலாயி:3269/2
நீறு செவ்வே இட காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் – நாலாயி:3270/2
உரு உடை வண்ணங்கள் காணில் உலகு_அளந்தான் என்று துள்ளும் – நாலாயி:3271/2
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏற பறக்கும் – நாலாயி:3272/2
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் – நாலாயி:3272/3
பெயர்த்தும் கண்ணா என்று பேசும் பெருமானே வா என்று கூவும் – நாலாயி:3273/3
பெயர்த்தும் கண்ணா என்று பேசும் பெருமானே வா என்று கூவும் – நாலாயி:3273/3
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி – நாலாயி:3274/3
திசைப்பு இன்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் – நாலாயி:3287/3
மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர் – நாலாயி:3289/1
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் – நாலாயி:3292/1
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே – நாலாயி:3299/4
துப்பனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடும்-கொல் என்று
எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்துதுவர்ந்து – நாலாயி:3301/2,3
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே – நாலாயி:3301/4
சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப – நாலாயி:3306/1
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக – நாலாயி:3322/1
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3322/2
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய – நாலாயி:3325/3
கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று – நாலாயி:3341/1
கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று
பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி – நாலாயி:3341/1,2
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்து சொல்ல – நாலாயி:3342/2
வள்ளல் மணி_வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் – நாலாயி:3343/2
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலை பூசலிட்டே – நாலாயி:3347/3
ஆவார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் – நாலாயி:3349/1
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே – நாலாயி:3349/4
ஆனான் ஆளுடையான் என்று அஃதே கொண்டு உகந்து வந்து – நாலாயி:3350/1
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இ மண் அளந்த – நாலாயி:3377/1,2
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்று ஒருகால் சொல்லாது உலகோ உறங்குமே – நாலாயி:3383/3,4
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3387/1
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3388/1
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3389/1
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3390/1
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3391/1
கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3392/1
முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் – நாலாயி:3393/1
கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3394/1
முது வைய முதல்வா உன்னை என்று தலைப்பெய்வனே – நாலாயி:3441/4
நாகு_அணை மிசை நம் பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்-தொறும் – நாலாயி:3450/1
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்து-மினே – நாலாயி:3454/4
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் – நாலாயி:3476/1
காண்-மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த – நாலாயி:3483/1
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால் – நாலாயி:3501/2
இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே – நாலாயி:3502/4
மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் – நாலாயி:3503/2
துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் என்று தன் – நாலாயி:3503/3
தந்தை தாய் என்று அடைந்த வண் குருகூரவர் சடகோபன் – நாலாயி:3505/2
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி – நாலாயி:3517/2
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் – நாலாயி:3523/2
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனி போய் – நாலாயி:3525/1,2
கல்-மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம் சொல்லி – நாலாயி:3533/3
என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்-மின் என்று
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே – நாலாயி:3537/3,4
எந்நாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் – நாலாயி:3555/1,2
நோலாது ஆற்றேன் உன பாதம் காண என்று நுண் உணர்வின் – நாலாயி:3557/1
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்_மங்கை உறை மார்பா – நாலாயி:3559/1
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் – நாலாயி:3560/1
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் – நாலாயி:3560/1
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல் – நாலாயி:3567/2
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணை தாமரைகட்கு – நாலாயி:3570/1
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும் – நாலாயி:3572/2
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல்_வண்ணா கடியை காண் என்னும் – நாலாயி:3575/2
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3575/3
வந்திக்கும் ஆங்கே மழை கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3576/2
என்று இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாய் ஓ – நாலாயி:3617/3
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்-கொல் – நாலாயி:3632/2
காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் – நாலாயி:3633/1
நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையராய் என்னை நீர் – நாலாயி:3636/1
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் – நாலாயி:3637/1
இன்னது ஓர் தன்மையை என்று உன்னை யாவர்க்கும் தேற்றரியை – நாலாயி:3645/2
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1
ஆம் முதல்வன் இவன் என்று தன் தேற்றி என் – நாலாயி:3651/1
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ – நாலாயி:3651/4
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே – நாலாயி:3652/1
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய் – நாலாயி:3667/1
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே – நாலாயி:3670/1
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே – நாலாயி:3670/4
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன் – நாலாயி:3672/1
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – நாலாயி:3677/2
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு – நாலாயி:3691/2
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி – நாலாயி:3693/2
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம் – நாலாயி:3694/2
திருமால் நான்முகன் செம் சடையான் என்று இவர்கள் எம் – நாலாயி:3701/1
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் – நாலாயி:3716/1
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் – நாலாயி:3716/1
கடி சேர் கண்ணி பெருமானே என்று என்று ஏங்கி அழுத-கால் – நாலாயி:3717/2
கடி சேர் கண்ணி பெருமானே என்று என்று ஏங்கி அழுத-கால் – நாலாயி:3717/2
அண்ட வாணா என்று என்னை ஆள கூப்பிட்டு அழைத்த-கால் – நாலாயி:3720/2
ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள்நாளும் – நாலாயி:3722/1
அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுத-கால் – நாலாயி:3723/2
அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுத-கால் – நாலாயி:3723/2
இருத்தும் வியந்து என்னை தன் பொன் அடி கீழ் என்று
அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு – நாலாயி:3737/1,2
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம்பரன் – நாலாயி:3749/2
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது – நாலாயி:3752/1,2
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே – நாலாயி:3752/4
எதுவே வீடு ஏது இன்பம் என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே – நாலாயி:3754/4
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் – நாலாயி:3755/1
புணை என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே – நாலாயி:3782/4
பொருள் கை உண்டாய் செல்ல காணில் போற்றி என்று ஏற்று எழுவர் – நாலாயி:3783/1
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார் – நாலாயி:3784/1
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார் – நாலாயி:3784/1
சரண் என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே – நாலாயி:3784/4
சதுரம் என்று தம்மை தாமே சம்மதித்து இன் மொழியார் – நாலாயி:3785/1
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து – நாலாயி:3791/1
மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் பட கனன்று முன் நின்ற – நாலாயி:3797/2
கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன்-தன்னை – நாலாயி:3802/1
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் – நாலாயி:3806/1,2
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பனே – நாலாயி:3815/4
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே – நாலாயி:3816/4
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்-கண் – நாலாயி:3817/1
பெறுவது எது-கொல் என்று பேதையேன் நெஞ்சம் – நாலாயி:3817/2
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும் – நாலாயி:3823/1
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர் – நாலாயி:3832/1
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே – நாலாயி:3841/4
வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் – நாலாயி:3845/1,2
தாம் தம்மை கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே – நாலாயி:3855/4
தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து – நாலாயி:3856/1
எவை-கொல் அணுகப்பெறும் நாள் என்று எப்போதும் – நாலாயி:3860/1
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே – நாலாயி:3864/4
அந்தோ அணுக பெறும் நாள் என்று எப்போதும் – நாலாயி:3867/1
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் – நாலாயி:3867/2
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி – நாலாயி:3893/1
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி – நாலாயி:3893/1
இடர் கெட எம்மை போந்து அளியாய் என்று என்று ஏத்தி – நாலாயி:3894/1
இடர் கெட எம்மை போந்து அளியாய் என்று என்று ஏத்தி – நாலாயி:3894/1
நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர் – நாலாயி:3900/1
ஏத்து-மின் நமர்காள் என்று தான் குடம் ஆடு – நாலாயி:3901/1
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே – நாலாயி:3910/4
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல – நாலாயி:3911/2,3
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கு என்று ஆழும் என் ஆருயிர் ஆன் பின் போகேல் – நாலாயி:3920/1
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற என்னுடை ஆவி வேமால் – நாலாயி:3922/3
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற என்னுடை ஆவி வேமால் – நாலாயி:3922/3
பற்று என்று பற்றி பரம பரம்பரனை – நாலாயி:3934/1
மாதவன் என்று என்று – நாலாயி:3941/1
மாதவன் என்று என்று
ஓத வல்லீரேல் – நாலாயி:3941/1,2
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான் – நாலாயி:3955/1
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3969/2
எளிதாயினவாறு என்று என் கண்கள் களிப்ப – நாலாயி:3971/1
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3973/3
எழு-மின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள் – நாலாயி:3981/3
வழி இது வைகுந்தர்க்கு என்று வந்து எதிரே – நாலாயி:3981/4
மாதவன் தமர் என்று வாசலில் வானவர் – நாலாயி:3983/1
ஆள்-மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே – நாலாயி:3984/3,4
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று
முடி உடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள – நாலாயி:3986/1,2
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுத என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் – நாலாயி:3987/2,3
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் – நாலாயி:3988/1

மேல்


என்று-கொல் (9)

கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று-கொல் கண்களே – நாலாயி:3185/4
என்று-கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3430/1
என் நலம் கொள் சுடரை என்று-கொல் கண்கள் காண்பதுவே – நாலாயி:3433/4
சிறந்த வான் சுடரே உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3440/4
கொடிய வல்வினையேன் உன்னை என்று-கொல் கூடுவதே – நாலாயி:3448/4
தாமரை கையா ஓ உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3616/4
என்று-கொல் சேர்வது அந்தோ அரன் நான்முகன் ஏத்தும் செய்ய – நாலாயி:3617/1
கண் ஆர களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்டே – நாலாயி:3862/4
கண்டே களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்கள் – நாலாயி:3863/1

மேல்


என்று-கொலோ (15)

கரு மணியை கோமளத்தை கண்டுகொண்டு என் கண் இணைகள் என்று-கொலோ களிக்கும் நாளே – நாலாயி:647/4
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்று-கொலோ வாழ்த்தும் நாளே – நாலாயி:648/4
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/4
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/4
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக என்று-கொலோ உருகும் நாளே – நாலாயி:652/4
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று-கொலோ நிற்கும் நாளே – நாலாயி:653/4
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி வல்வினையேன் என்று-கொலோ வாழும் நாளே – நாலாயி:654/4
போர் ஆழி அம்மானை கண்டு துள்ளி பூதலத்தில் என்று-கொலோ புரளும் நாளே – நாலாயி:655/4
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று-கொலோ இருக்கும் நாளே – நாலாயி:656/4
எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – நாலாயி:741/4
கண் ஆர கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்று-கொலோ – நாலாயி:1736/4
ஏல புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று-கொலோ – நாலாயி:2517/4
ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று-கொலோ
துளிக்கின்ற வான் இ நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி – நாலாயி:3040/2,3
கோனாரை அடியேன் அடிகூடுவது என்று-கொலோ – நாலாயி:3429/4

மேல்


என்றும் (185)

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே – நாலாயி:149/2
இன்பம்-அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் – நாலாயி:199/1
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து கண்டார் கழற திரியும் – நாலாயி:231/3
என்றும் எனக்கு இனியானை என் மணி_வண்ணனை – நாலாயி:243/1
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே – நாலாயி:250/4
என்றும் இவனை ஒப்பாரை நங்காய் கண்டறியேன் ஏடி வந்து காணாய் – நாலாயி:257/3
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
கேசவா என்றும் கேடிலீ என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் – நாலாயி:292/3
என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சு-கொல் ஆயிடும்-கொலோ – நாலாயி:298/4
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும் – நாலாயி:371/3
கேசவா புருடோத்தமா என்றும் கேழல் ஆகிய கேடிலீ என்றும்
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – நாலாயி:371/3,4
போயினால் பின்னை இ திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே – நாலாயி:372/4
தங்க விட்டுவைத்து ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு என்றும் சாதிக்கலாமே – நாலாயி:376/4
பேர் அணி வைகுந்தத்து என்றும் பேணி இருப்பரே – நாலாயி:390/4
சொல்லலாம்-போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்னை குறிக்கொண்டு என்றும்
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:425/3,4
எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும்
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:428/3,4
அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் – நாலாயி:507/3
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/4
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் – நாலாயி:524/3
என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே – நாலாயி:554/3
கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண்_கொடியை – நாலாயி:585/3
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே – நாலாயி:646/4
எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம் – நாலாயி:667/2
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/4
என்றும் யார்க்கும் எண்_இறந்த ஆதியாய் நின் உந்திவாய் – நாலாயி:756/3
என்றும் என்னை இகழ்வு இலன் காண்-மினே – நாலாயி:942/4
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க்கு என்றும்
நஞ்சனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் – நாலாயி:1004/3,4
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான் – நாலாயி:1020/2
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் – நாலாயி:1028/1
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னை காண்பது ஓர் ஆசையினால் – நாலாயி:1028/1,2
எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே – நாலாயி:1046/4
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – நாலாயி:1089/1
மாநில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண் – நாலாயி:1169/2
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் – நாலாயி:1180/3
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் – நாலாயி:1180/3
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1227/1,2
திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/1,2
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
கவள யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் காமரு சீர் – நாலாயி:1318/1
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும்
தவள மாடம் நீடு நாங்கை தாமரையாள்_கேள்வன் என்றும் – நாலாயி:1318/2,3
தவள மாடம் நீடு நாங்கை தாமரையாள்_கேள்வன் என்றும்
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1318/3,4
கஞ்சன் விட்ட வெம் சினத்த களிறு அடர்த்த காளை என்றும்
வஞ்சம் மேவி வந்த பேயின் உயிரை உண்ட மாயன் என்றும் – நாலாயி:1319/1,2
வஞ்சம் மேவி வந்த பேயின் உயிரை உண்ட மாயன் என்றும்
செம் சொலாளர் நீடு நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1319/2,3
அண்டர்_கோன் என் ஆனை என்றும் ஆயர் மாதர் கொங்கை புல்கு – நாலாயி:1320/1
செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும் – நாலாயி:1320/2
செண்டன் என்றும் நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை மன்னும் மாயன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1320/2,3
மல்லை முந்நீர் தட்டு இலங்கை கட்டு அழித்த மாயன் என்றும்
செல்வம் மல்கு மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1321/2,3
குரக்கு_அரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை – நாலாயி:1322/2
குரக்கு_அரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை – நாலாயி:1322/2
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாதன் என்றும் நானிலம் சூழ் – நாலாயி:1323/1
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து – நாலாயி:1323/2
நாடி என்தன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள் – நாலாயி:1324/1
தேடி என்றும் காண மாட்டா செல்வன் என்றும் சிறை கொள் வண்டு – நாலாயி:1324/2
தேடி என்றும் காண மாட்டா செல்வன் என்றும் சிறை கொள் வண்டு – நாலாயி:1324/2
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும் ஒண் சுடரோடு உம்பர் எய்தா – நாலாயி:1325/1
நிலவும் ஆழி படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்கு – நாலாயி:1325/2
நிலவும் ஆழி படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்கு – நாலாயி:1325/2
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் – நாலாயி:1326/1
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழ்_உலகுக்கு ஆதி என்றும் – நாலாயி:1326/2
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழ்_உலகுக்கு ஆதி என்றும் – நாலாயி:1326/2
எண்ணன் என்றும் இன்பன் என்றும் ஏழ்_உலகுக்கு ஆதி என்றும்
திண்ண மாடம் நீடு நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1326/2,3
ஆர்ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே – நாலாயி:1337/4
சேயன் என்றும் மிக பெரியன் நுண் நேர்மையன் ஆய இ – நாலாயி:1386/1
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த – நாலாயி:1398/3
தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும்
தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் – நாலாயி:1400/2,3
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் – நாலாயி:1423/3
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில் – நாலாயி:1468/2
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் – நாலாயி:1485/3
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும்
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம் – நாலாயி:1543/2,3
வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு என்றும்
தொண்டாய் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:1557/1,2
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை – நாலாயி:1568/2
எள்தனை பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் – நாலாயி:1573/1
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் – நாலாயி:1576/1
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும்
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்றென்றும் வண்டு ஆர் நீலம் – நாலாயி:1584/1,2
மைந்தா உன்னை என்றும் மறவாமை பெற்றேனே – நாலாயி:1732/4
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் – நாலாயி:1744/3
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/3
என்றும் நில்லா வினை ஒன்றும் சொல்லில் உலகிலே – நாலாயி:1971/4
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – நாலாயி:1976/4
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1997/4
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே – நாலாயி:2012/4
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே – நாலாயி:2014/4
பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே – நாலாயி:2015/4
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று – நாலாயி:2018/2,3
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே – நாலாயி:2018/4
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே – நாலாயி:2019/4
என்றும் வினை ஆயின சாரகில்லாவே – நாலாயி:2031/4
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதை-கண் வளை உருவாய் திகழ்ந்தான் என்றும் – நாலாயி:2054/1
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதை-கண் வளை உருவாய் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானை கரு நீல_வண்ணன் தன்னை – நாலாயி:2054/1,2
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே – நாலாயி:2055/4
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும்
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி – நாலாயி:2057/1,2
தென் ஆனாய் வட ஆனாய் குட-பால் ஆனாய் குண-பால மத யானாய் இமையோர்க்கு என்றும்
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே – நாலாயி:2061/3,4
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் – நாலாயி:2066/1
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும்
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/1,2
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும்
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு – நாலாயி:2066/2,3
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும் – நாலாயி:2067/1
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும்
மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும் – நாலாயி:2067/1,2
மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும் – நாலாயி:2067/2
மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும்
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும் – நாலாயி:2067/2,3
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும் – நாலாயி:2067/3
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும்
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/3,4
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/4
கரு மேனி செங்கண்மால் கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று – நாலாயி:2100/3,4
சென்று திசை அளந்த செங்கண்மாற்கு என்றும்
படை ஆழி புள் ஊர்தி பாம்பு_அணையான் பாதம் – நாலாயி:2102/2,3
இன்று முதலாக என் நெஞ்சே என்றும்
புறன் உரையே ஆயினும் பொன் ஆழி கையான் – நாலாயி:2122/2,3
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும்
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – நாலாயி:2134/2,3
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும்
விடல் ஆழி நெஞ்சமே வேண்டினேன் கண்டாய் – நாலாயி:2152/2,3
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவர் அங்கத்தால் திரிவரேலும் ஒருவன் – நாலாயி:2179/2,3
ஒருவன் அங்கத்து என்றும் உளன் – நாலாயி:2179/4
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் – நாலாயி:2180/1,2
பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும் – நாலாயி:2212/1
பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும்
குரா நல் செழும் போது கொண்டு வராகத்து – நாலாயி:2212/1,2
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் – நாலாயி:2219/2
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும்
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/2,3
என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் – நாலாயி:2236/1
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் – நாலாயி:2266/1
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் – நாலாயி:2266/1
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும்
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன – நாலாயி:2266/1,2
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன – நாலாயி:2266/2
செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும்
நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாள்-தோறும் – நாலாயி:2293/2,3
என்ற நாள் எ நாளும் நாள் ஆகும் என்றும்
இறவாத எந்தை இணை அடிக்கே ஆளாய் – நாலாயி:2298/2,3
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் – நாலாயி:2321/1,2
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில் – நாலாயி:2348/3
பகரும் மதி என்றும் பார்த்து – நாலாயி:2348/4
அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன் – நாலாயி:2359/1
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய் – நாலாயி:2381/1
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும்
கடி கமல நான்முகனும் கண்மூன்றத்தானும் – நாலாயி:2423/2,3
ஆள் பார்த்து உழிதருவாய் கண்டுகொள் என்றும் நின் – நாலாயி:2441/1
தீ கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூ கொண்டு – நாலாயி:2456/2
கதவு மனம் என்றும் காணலாம் என்றும் – நாலாயி:2462/1
கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினை ஆவி தீர்ந்தேன் விதை ஆக – நாலாயி:2462/1,2
உளன் கண்டாய் நல் நெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் – நாலாயி:2467/1,2
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து – நாலாயி:2473/1
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும்
திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் – நாலாயி:2473/2,3
தம் பாரகத்து என்றும் ஆடாதன தம்மில் கூடாதன – நாலாயி:2499/3
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை – நாலாயி:2518/1
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி – நாலாயி:2523/1
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி – நாலாயி:2523/1
போய் ஒன்று சொல்லி என் போ நெஞ்சே நீ என்றும்
காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன் தாள் – நாலாயி:2596/2,3
காவி மலர் என்றும் காண்-தோறும் பாவியேன் – நாலாயி:2657/2
என்றும் ஒரு நாள் ஒழியாமை யான் இரந்தால் – நாலாயி:2658/1
சென்னியில் சூடும் திருவுடையார் என்றும் சீரியரே – நாலாயி:2800/4
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும்
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல்செய்யா – நாலாயி:2802/2,3
வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்-தம் – நாலாயி:2855/1
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் – நாலாயி:2870/3
உரிய சொல் என்றும் உடையவன் என்று என்று உணர்வில் மிக்கோர் – நாலாயி:2877/2
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே – நாலாயி:2891/4
இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும் – நாலாயி:2897/1
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் – நாலாயி:2904/3
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே – நாலாயி:2904/4
கண் ஆவான் என்றும்
மண்ணோர் விண்ணோர்க்கு – நாலாயி:2978/1,2
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும் – நாலாயி:3004/1
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் – நாலாயி:3004/1,2
விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே – நாலாயி:3070/4
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே – நாலாயி:3103/4
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே – நாலாயி:3104/3,4
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே – நாலாயி:3105/3,4
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே – நாலாயி:3105/4
சூழ்ச்சி ஞான சுடர் ஒளி ஆகி என்றும்
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் – நாலாயி:3135/1,2
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ – நாலாயி:3178/4
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய் – நாலாயி:3229/1
கிளர் ஒளி மாயனை கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே – நாலாயி:3229/4
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு – நாலாயி:3281/1
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை – நாலாயி:3412/1
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை_வாணனே என்றும்
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே – நாலாயி:3414/3,4
நின்-தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே – நாலாயி:3471/4
கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்களே – நாலாயி:3483/4
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே – நாலாயி:3486/3,4
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரை தடம் கண் என்றும் – நாலாயி:3495/3
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரை தடம் கண் என்றும்
குவளை ஒண் மலர் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே – நாலாயி:3495/3,4
என்றும் என் நாமகளை அகம்-பால் கொண்ட நான்முகனை – நாலாயி:3622/2
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே – நாலாயி:3630/4
என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னு-கொல் – நாலாயி:3631/1
உட்கு உடை வானவரோடு உடனாய் என்றும் மாயாரே – நாலாயி:3637/4
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் – நாலாயி:3665/3
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு-அதனுள் கண்ட அ திருவடி என்றும்
திரு செய்ய கமல கண்ணும் செ வாயும் செ அடியும் செய்ய கையும் – நாலாயி:3710/1,2
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் – நாலாயி:3746/2
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை – நாலாயி:3815/3
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே – நாலாயி:3817/3,4
தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன் – நாலாயி:3866/1
அணி கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர் – நாலாயி:3899/2,3
அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும்
திரு மெய் உறைகின்ற செங்கண்மால் நாளும் – நாலாயி:3925/2,3
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக – நாலாயி:3932/3

மேல்


என்றும்என்றும் (1)

என்றும்என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே – நாலாயி:3218/4

மேல்


என்றுமே (2)

எண்_இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே – நாலாயி:842/4
அரியது உண்டோ எனக்கு இன்று-தொட்டும் இனி என்றுமே – நாலாயி:3280/4

மேல்


என்றுஎன்று (27)

கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்றுஎன்று
எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் – நாலாயி:195/1,2
பாடி காவல் இடு-மின் என்றுஎன்று பார் தடுமாறினதே – நாலாயி:290/4
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய் என்றுஎன்று உன் வாசகமே – நாலாயி:469/3
தனி கடலே தனி சுடரே தனி உலகே என்றுஎன்று
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே – நாலாயி:471/3,4
என்றுஎன்று உன் சேவகமே ஏத்தி பறை கொள்வான் – நாலாயி:497/7
ஏல வார் குழல் என் மகன் தாலோ என்றுஎன்று உன்னை என் வாயிடை நிறைய – நாலாயி:708/3
நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது – நாலாயி:1190/1
செம் சொலாளர் நீடு நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1319/3
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை மன்னும் மாயன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1320/3
செல்வம் மல்கு மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1321/3
நெருக்கும் மாடம் நீடு நாங்கை நின்மலன் தான் என்றுஎன்று ஓதி – நாலாயி:1322/3
சேல் உகளும் வயல் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1323/3
சேடு உலவு பொழில் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1324/3
திலதம் அன்ன மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1325/3
திண்ண மாடம் நீடு நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1326/3
எந்தை தந்தை தம்மான் என்றுஎன்று எமர் ஏழ் அளவும் – நாலாயி:1336/1
நுமக்கு அடியோம் என்றுஎன்று நொந்து உரைத்து என் மாலார் – நாலாயி:2593/1
காமனை பயந்தாய் என்றுஎன்று உன் கழல் பாடியே பணிந்து – நாலாயி:3082/2
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்றுஎன்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து – நாலாயி:3084/2,3
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே என்றுஎன்று
ஓலம் இட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும் – நாலாயி:3258/2,3
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று
காலம்-தோறும் யான் இருந்து கை தலை பூசலிட்டால் – நாலாயி:3297/2,3
வள்ளலேயோ வையம் கொண்ட வாமனாவோ என்றுஎன்று
நள்ளிராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால் – நாலாயி:3298/2,3
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று
கூவிக்கூவி நெஞ்சு உருகி கண் பனி சோர நின்றால் – நாலாயி:3299/2,3
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று
நாணம் இல்லா சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என் – நாலாயி:3300/2,3
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று
ஓலம் இட என்னை பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் – நாலாயி:3688/1,2
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்றுஎன்று
அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர் சடகோபன் – நாலாயி:3725/1,2
யாதும் இல்லை மிக்கு அதனில் என்றுஎன்று அது கருதி – நாலாயி:3789/1

மேல்


என்றென்றும் (1)

மை விரியும் மணி வரை போல் மாயவனே என்றென்றும் வண்டு ஆர் நீலம் – நாலாயி:1584/2

மேல்


என்றே (42)

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே
ஒப்பிலேனாகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள்செய்தமையால் – நாலாயி:423/1,2
எத்தனை காலமும் எத்தனை ஊழியும் இன்றொடு நாளை என்றே
இத்தனை காலமும் போய் கிறிப்பட்டேன் இனி உன்னை போகல் ஒட்டேன் – நாலாயி:460/1,2
பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் – நாலாயி:701/2
தாது ஆடு வன மாலை தாரானோ என்று என்றே தளர்ந்தாள் காண்-மின் – நாலாயி:1393/1
வந்தானோ திருவரங்கன் வாரானோ என்று என்றே வளையும் சோரும் – நாலாயி:1396/2
பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் – நாலாயி:1656/3
முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம் – நாலாயி:2117/1
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால் – நாலாயி:2171/2
ஈயும்-கொல் என்றே இருந்தேன் எனை பகலும் – நாலாயி:2264/3
காணலும் ஆம்-கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – நாலாயி:2569/4
நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே
நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச – நாலாயி:2631/1,2
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில் – நாலாயி:2637/2
மாடே வரப்பெறுவராம் என்றே வல்வினையார் – நாலாயி:2643/1
இன குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே – நாலாயி:2795/4
பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ – நாலாயி:2829/1,2
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி – நாலாயி:2879/3
கோவிந்தன் குட கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து – நாலாயி:3078/1
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள் – நாலாயி:3086/2
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ – நாலாயி:3122/4
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற – நாலாயி:3172/2
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல்வினையேன் மட வல்லியே – நாலாயி:3242/3,4
நல் அடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ் வினையாட்டியேன் பாவையே – நாலாயி:3243/3,4
சேவடி மேல் அணி செம்பொன் துழாய் என்றே
கூவுமால் கோள் வினையாட்டியேன் கோதையே – நாலாயி:3244/3,4
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதுமால் ஊழ்வினையேன் தடம் தோளியே – நாலாயி:3245/3,4
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என் தன் மாதரே – நாலாயி:3246/3,4
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும் மால் எய்தினள் என்தன் மடந்தையே – நாலாயி:3247/3,4
போற்றி என்றே கைகள் ஆர தொழுது சொல் மாலைகள் – நாலாயி:3275/3
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3335/2,3
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்து சொல்ல – நாலாயி:3342/2
வள்ளல் மணி_வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் – நாலாயி:3343/2
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே – நாலாயி:3367/3
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள் தேவதேவபிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு ஒசிந்து கரையுமே – நாலாயி:3496/3,4
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல்_வண்ணன் கண்ணபிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே – நாலாயி:3498/3,4
இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே – நாலாயி:3502/4
என்ன மாயம்-கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் – நாலாயி:3504/2
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி – நாலாயி:3517/2
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும் – நாலாயி:3572/2
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3575/3
வந்திக்கும் ஆங்கே மழை கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3576/2
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன் – நாலாயி:3672/1
ஒரு பாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே – நாலாயி:3699/4
என்றே என்னை உன் ஏர் ஆர் கோல திருந்து அடி கீழ் – நாலாயி:3700/1

மேல்


என்றேற்கு (3)

எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
ஆழி களாம்பழம் வண்ணம் என்றேற்கு அஃதே கொண்டு அன்னை – நாலாயி:2548/2
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு
கார் ஆர் கடல்_வண்ணன் பின் போன நெஞ்சமும் – நாலாயி:2700/5,6

மேல்


என்றேன் (1)

திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன – நாலாயி:3968/1

மேல்


என்றேனும் (2)

என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன் – நாலாயி:1030/2
இன்றே நாம் காணாது இருப்பதுவும் என்றேனும்
கட்கண்ணால் காணாத அ உருவை நெஞ்சு என்னும் – நாலாயி:2612/2,3

மேல்


என்றைக்கும் (1)

என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய – நாலாயி:3649/1

மேல்


என்றைக்குமே (1)

ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே – நாலாயி:3648/4

மேல்


என்ன (95)

தொடர் சங்கிலி கை சலார்பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப – நாலாயி:86/1
நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு என்ன
தேறி அவளும் திருவுடம்பில் பூச – நாலாயி:100/1,2
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய – நாலாயி:104/2,3
சொட்டுச்சொட்டு என்ன துளிக்கத்துளிக்க என் – நாலாயி:108/3
கதறி கைகூப்பி என் கண்ணா கண்ணா என்ன
உதவ புள் ஊர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த – நாலாயி:126/2,3
என்ன நோன்பு நோற்றாள்-கொலோ இவனை பெற்ற வயிறு உடையாள் – நாலாயி:133/3
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை-தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே – நாலாயி:261/3,4
வைத்துவைத்துக்கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும் – நாலாயி:294/2
இனி தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம் – நாலாயி:485/7
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை – நாலாயி:488/5
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை – நாலாயி:498/5
எல்லே ஈது என்ன இளமை எம் அனைமார் காணில் ஒட்டார் – நாலாயி:526/1
வேலை பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ – நாலாயி:528/2
அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும் – நாலாயி:551/3
பாடும் குயில்காள் ஈது என்ன பாடல் நல் வேங்கட – நாலாயி:601/1
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும் – நாலாயி:765/3
இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே – நாலாயி:776/3
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே – நாலாயி:780/4
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே – நாலாயி:785/4
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே – நாலாயி:791/4
மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே – நாலாயி:795/4
எண்ணும் எண் அகப்படாய்-கொல் என்ன மாயை நின் தமர் – நாலாயி:796/2
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் – நாலாயி:806/3
நின்று இருந்து வெஃகணை கிடந்தது என்ன நீர்மையே – நாலாயி:814/4
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே – நாலாயி:843/4
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர் கொழு மலர் – நாலாயி:870/3
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில் – நாலாயி:995/3
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1071/3,4
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன
சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப – நாலாயி:1073/2,3
அரி உரு ஆம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1118/4
அந்தணர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1119/4
அம்புதம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1120/4
அம் சுடர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1121/4
அலை கடல் போன்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1122/4
அங்ஙனம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1123/4
அழகியதாம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1124/4
ஆவி ஒப்பார் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தே என்றாரே – நாலாயி:1125/4
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1126/4
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1375/4
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் – நாலாயி:1431/2
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை – நாலாயி:1432/2
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/2
புரவி என்ன புதம்செய்து வந்து உந்து புல்லாணியே – நாலாயி:1774/4
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய – நாலாயி:1904/2
நெறித்திட்ட மென் கூழை நல் நேர் இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை – நாலாயி:1905/1
என்னோ கழன்ற இவை என்ன மாயங்கள் – நாலாயி:1978/2
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/2
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/2
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது – நாலாயி:2053/2
கட்டுவிச்சி சொல் என்ன சொன்னாள் நங்காய் கடல்_வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே – நாலாயி:2062/4
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே – நாலாயி:2068/4
தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன
கள் ஊரும் பைம் துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன் கண்ட-போது – நாலாயி:2074/2,3
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த – நாலாயி:2492/2
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன
கரும் சோதி கண்ணன் கடல் புரையும் சீல – நாலாயி:2588/2,3
சாரா மனிசரை சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே – நாலாயி:2805/4
கொஞ்சி பரவகில்லாது என்ன வாழ்வு இன்று கூடியதே – நாலாயி:2818/4
பிடியை தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர் – நாலாயி:2853/1
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ – நாலாயி:2872/3
கையில் கனி என்ன கண்ணனை காட்டி தரிலும் உன்தன் – நாலாயி:2894/1
தங்கியது என்ன தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே – நாலாயி:2898/3
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய் – நாலாயி:2939/2
என் செய்யோம் இனி என்ன குறைவினம் – நாலாயி:3001/2
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே – நாலாயி:3275/4
நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே – நாலாயி:3281/4
எண் ஆரா துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3319/2
ஏமாறி கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3320/2
கொள் என்று தமம் மூடும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3322/2
ஈங்கு இதன் மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3323/3
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3324/2
குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி – நாலாயி:3437/2
குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி – நாலாயி:3437/2
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை – நாலாயி:3469/3
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறை எனக்கே – நாலாயி:3484/4
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே – நாலாயி:3488/4
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே – நாலாயி:3491/4
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால் – நாலாயி:3501/2
என்ன மாயம்-கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் – நாலாயி:3504/2
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே – நாலாயி:3531/4
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே – நாலாயி:3638/4
வெம் கண் வெம் கூற்றமும் ஆம் இவை என்ன விசித்திரமே – நாலாயி:3639/4
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே – நாலாயி:3640/4
உள்ள பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே – நாலாயி:3641/4
மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே – நாலாயி:3642/4
துயக்காய் நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே – நாலாயி:3643/4
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே – நாலாயி:3644/4
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா – நாலாயி:3645/1
பின்னும் உள்ளாய் புறத்தாய் இவை என்ன இயற்கைகளே – நாலாயி:3645/4
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா – நாலாயி:3646/1
உதவி கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில் – நாலாயி:3658/1
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும் – நாலாயி:3902/1
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் – நாலாயி:3911/1
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3968/1,2
குன்று என்ன திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3976/3

மேல்


என்னகிற்பீர் (1)

பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர்
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்_அணை பள்ளியின் மேல் – நாலாயி:1161/2,3

மேல்


என்னது (7)

கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும் – நாலாயி:850/3
என்னது ஆவி என்னும் வல்வினையினுள் கொழுந்து எழுந்து – நாலாயி:870/2
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே – நாலாயி:2411/2,3
உரை கொள் சோதி திருவுருவம் என்னது ஆவி மேலதே – நாலாயி:3259/4
என்னது ஆவி மேலையாய் ஏர் கொள் ஏழ்_உலகமும் – நாலாயி:3260/1
உன்னது என்னது ஆவியும் என்னது உன்னது ஆவியும் – நாலாயி:3260/3
உன்னது என்னது ஆவியும் என்னது உன்னது ஆவியும் – நாலாயி:3260/3

மேல்


என்னப்படுகின்ற (1)

என் இவன் என்னப்படுகின்ற ஈடறவும் – நாலாயி:2787/11

மேல்


என்னல் (2)

என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் – நாலாயி:2061/2
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமைஅது சுமந்தார்கட்கே – நாலாயி:3148/3,4

மேல்


என்னலாவன (1)

அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் – நாலாயி:3441/3

மேல்


என்னவும் (1)

என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5

மேல்


என்னவே (1)

களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – நாலாயி:2893/4

மேல்


என்னா (2)

மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர் காலத்தை கழிக்கின்றீரே – நாலாயி:882/3,4
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடு-மின் நீரே – நாலாயி:885/3,4

மேல்


என்னாத (5)

உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத
கொள்ளை கொள்ளி குறும்பனை கோவர்த்தனனை கண்ட-கால் – நாலாயி:634/1,2
பண் இன் மொழியார் பைய நட-மின் என்னாத முன் – நாலாயி:1478/2
எம் கோலம் ஐயா என் இனி காண்பது என்னாத முன் – நாலாயி:1480/2
கேள்-மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் – நாலாயி:1485/2
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத
என் நீல முகில்_வண்ணற்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ – நாலாயி:2935/1,2

மேல்


என்னாது (6)

கேசவனே இங்கே போதராயே கில்லேன் என்னாது இங்கே போதராயே – நாலாயி:209/1
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் – நாலாயி:883/3
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து – நாலாயி:1418/1
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லை-கண் – நாலாயி:2603/2
எது ஏது என் பணி என்னாது
அதுவே ஆள் செய்யும் ஈடே – நாலாயி:2955/3,4
ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் – நாலாயி:3553/1

மேல்


என்னாதே (4)

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய் போதரேன் என்னாதே போதர் கண்டாய் – நாலாயி:207/1
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – நாலாயி:1576/4
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே
ஓது கதி மாயனையே ஓர்த்து – நாலாயி:2359/3,4
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால் – நாலாயி:3378/2

மேல்


என்னாம்-கொல் (2)

கண்டு வணங்கினார்க்கு என்னாம்-கொல் காமன் உடல் – நாலாயி:2459/1
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4

மேல்


என்னாயே (1)

அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே – நாலாயி:3552/4

மேல்


என்னார் (2)

அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே – நாலாயி:908/4
தன்ம பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே – நாலாயி:3468/4

மேல்


என்னால் (11)

என்னால் அடைப்பு நீக்கு ஒண்ணாது இறையவனே – நாலாயி:2587/3
என்னால் செயற்பாலது என் – நாலாயி:2587/4
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணை-கண் – நாலாயி:2770/1
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே – நாலாயி:2801/4
அன்றைக்கு அன்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3649/2
ஏர்வு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3653/3
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை – நாலாயி:3654/3
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை – நாலாயி:3655/2
ஏர்வு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3656/3
மறப்பு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3657/3
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னை – நாலாயி:3658/2

மேல்


என்னாலும் (1)

செல்லிய செல்கைத்து உலகை என் காணும் என்னாலும் தன்னை – நாலாயி:2525/2

மேல்


என்னாலே (1)

என்னாலே கேட்டீரே ஏழைகாள் என் உரைக்கேன் – நாலாயி:2750/1

மேல்


என்னான் (2)

அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வன மாலை – நாலாயி:629/3
அழிலும் தொழிலும் உரு காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் – நாலாயி:631/1

மேல்


என்னிடை (1)

தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் – நாலாயி:1550/1

மேல்


என்னிடைவந்து (1)

என்னிடைவந்து எம்பெருமான் இனி எங்கு போகின்றதே – நாலாயி:468/4

மேல்


என்னில் (5)

என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5
புயலே என கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2825/2,3
தான் ஆனான் என்னில்
தான் ஆய சங்கே – நாலாயி:2983/3,4
ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் – நாலாயி:3845/2

மேல்


என்னிலாய (1)

உயக்கொள் மேக_வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே – நாலாயி:871/2

மேல்


என்னின் (2)

என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – நாலாயி:245/4
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று – நாலாயி:2588/1

மேல்


என்னீர் (1)

இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – நாலாயி:954/1

மேல்


என்னீரே (1)

மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே – நாலாயி:2934/4

மேல்


என்னுக்கு (1)

என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே – நாலாயி:702/4

மேல்


என்னுடன் (1)

நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை – நாலாயி:3654/3

மேல்


என்னுடை (28)

எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா – நாலாயி:429/2
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் – நாலாயி:953/1
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் – நாலாயி:953/1
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி – நாலாயி:1425/1
என்பு எலாம் உருகி உக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும் – நாலாயி:2046/3
ஈயும் மால் எம்பிரானார்க்கு என்னுடை சொற்கள் என்னும் – நாலாயி:2047/3
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் – நாலாயி:2972/1
சுவையன் திருவின் மணாளன் என்னுடை சூழல் உளானே – நாலாயி:2987/4
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான் – நாலாயி:2988/2
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோள் இணையானே – நாலாயி:2992/4
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவின் உளானே – நாலாயி:2993/4
என் செய்கேன் என்னுடை பேதை என் கோமளம் – நாலாயி:3251/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும் – நாலாயி:3266/2
என்று இன மையல்கள் செய்தான் என்னுடை கோமளத்தையே – நாலாயி:3267/4
உற்றீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் யான் உற்று என்னுடை பேதை உரைக்கின்றவே – நாலாயி:3402/4
கோல மா மழை கண் பனி மல்க இருக்கும் என்னுடை கோமள கொழுந்தே – நாலாயி:3578/4
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும் – நாலாயி:3580/1
சேர்வன் சென்று என்னுடை தோழிமீர்காள் அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா – நாலாயி:3591/1
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடை கோவலனே – நாலாயி:3619/4
என்னுடை கோவலனே என் பொல்லா கருமாணிக்கமே – நாலாயி:3620/1
என்னுடை ஆருயிரார் எங்ஙனே-கொல் வந்து எய்துவரே – நாலாயி:3620/4
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை ஆருயிரேயோ – நாலாயி:3674/4
வேண்டி சென்று ஒன்று பெறுகிற்பாரில் என்னுடை தோழியர் நுங்கட்கேலும் – நாலாயி:3683/1
ஏல மலர் குழல் அன்னைமீர்காள் என்னுடை தோழியர்காள் என் செய்கேன் – நாலாயி:3688/3
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் – நாலாயி:3690/4
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை – நாலாயி:3691/1
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே கலி வயல் திருப்புளிங்குடியாய் – நாலாயி:3801/2
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று ஊடுற என்னுடை ஆவி வேமால் – நாலாயி:3922/3

மேல்


என்னுடைய (19)

என்னுடைய திருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்கு ஆள் ஆவரே – நாலாயி:413/4
எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே – நாலாயி:465/1
என்னுடைய நெஞ்சகம்-பால் சுவர் வழி எழுதிக்கொண்டேன் – நாலாயி:468/2
எழு கமல பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையை தாமும் கழல் வளையே ஆக்கினரே – நாலாயி:608/3,4
பிச்சை குறையாகி என்னுடைய பெய் வளை மேல் – நாலாயி:610/3
என்னுடைய இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:719/4
கார் ஆயன் என்னுடைய கன வளையும் கவர்வானோ – நாலாயி:1203/4
இங்கு இல்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே – நாலாயி:2614/1,2
தண் அம் பால் வேலைவாய் கண்வளரும் என்னுடைய
கண்ணன்-பால் நல் நிறம் கொள் கார் – நாலாயி:2669/3,4
என்னுடைய கண் களிப்ப நோக்கினேன் நோக்குதலும் – நாலாயி:2753/4
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் – நாலாயி:2756/5
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன் – நாலாயி:2757/8
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் – நாலாயி:2758/1
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் – நாலாயி:2759/4
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூ அடி மண் – நாலாயி:2769/3
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை – நாலாயி:2773/2
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்-தோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் – நாலாயி:3302/2,3
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ – நாலாயி:3462/4
திருக்கடித்தானமும் என்னுடைய சிந்தையும் – நாலாயி:3727/1

மேல்


என்னும் (297)

பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் – நாலாயி:12/1,2
பன்னி உலகம் பரவி ஓவா புகழ் பலதேவன் என்னும்
தன் நம்பி ஓட பின் கூட செல்வான் தளர் நடை நடவானோ – நாலாயி:90/3,4
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை உணாயே – நாலாயி:133/4
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே – நாலாயி:134/1
கொட்டை தலை பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:264/4
குழவியிடை கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:265/4
கொம்மை புய குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:266/4
குடவாய் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:267/4
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:268/4
குப்பாயம் என நின்று காட்சிதரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:269/4
குடம் கை கொண்டு மந்திகள் கண்வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:270/4
கொலை வாய் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:271/4
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:272/4
குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:273/4
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடை மேல் – நாலாயி:274/2
தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்ப பூடுகள் அடங்க உழக்கி – நாலாயி:278/1
ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி – நாலாயி:289/3
மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே – நாலாயி:289/4
பொட்ட போய் புறப்பட்டு நின்று இவள் பூவை பூவண்ணா என்னும்
வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:291/3,4
மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் – நாலாயி:295/3
மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை – நாலாயி:359/1
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – நாலாயி:373/3
கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:391/4
கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:392/4
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:393/4
சுமை உடை பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:394/4
கழுவிடும் பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:395/4
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:396/4
கற்பக மலரும் கலந்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:397/4
கரை புரை வேள்வி புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:398/4
கடலினை கலங்க கடுத்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:399/4
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:400/4
பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை என்னும்
அதில் நாயகர் ஆகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் – நாலாயி:415/1,2
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செரு செய்யும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழு கையாளன் – நாலாயி:421/1,2
நில்லு-மின் என்னும் உபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே – நாலாயி:425/2
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் – நாலாயி:435/1
வன்மை யாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே – நாலாயி:435/4
அடிமை என்னும் அ கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் – நாலாயி:436/3
கொங்கை சிறு வரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி – நாலாயி:449/1
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை – நாலாயி:458/2
அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் – நாலாயி:459/1
பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதம் ஆகின்றதால் – நாலாயி:464/2
அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே – நாலாயி:464/4
வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே – நாலாயி:506/4
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே – நாலாயி:585/4
தம்மை உகப்பாரை தாம் உகப்பர் என்னும் சொல் – நாலாயி:616/3
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்க தனிவழி போயினாள் என்னும் சொல்லு – நாலாயி:619/1
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட தணியும் பிலம்பன்-தன்னை – நாலாயி:623/3
கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகி கிடப்பேனை – நாலாயி:627/1
கஞ்சை காய்ந்த கரு வில்லி கடைக்கண் என்னும் சிறை கோலால் – நாலாயி:629/1
நடை ஒன்று இல்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால் குளப்புக்கூறு கொளப்பட்டு – நாலாயி:632/1,2
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும்
மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:639/3,4
கார் தண் கமல கண் என்னும் நெடும் கயிறு படுத்தி என்னை – நாலாயி:640/1
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி – நாலாயி:647/2
கால் ஆர்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப – நாலாயி:654/2
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை – நாலாயி:664/2
செம் பவள வாயான் திருவேங்கடம் என்னும்
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே – நாலாயி:686/3,4
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி – நாலாயி:741/1
என்னது ஆவி என்னும் வல்வினையினுள் கொழுந்து எழுந்து – நாலாயி:870/2
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும்
இ சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் – நாலாயி:873/2,3
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை – நாலாயி:887/2
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் – நாலாயி:904/3
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும்
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:926/3,4
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:948/4
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:949/4
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:950/4
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/4
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:953/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:956/4
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயணா என்னும் நாமம் – நாலாயி:957/4
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி – நாலாயி:1095/2
விச்சைக்கு இறை என்னும் அ இறையை பணியாதே – நாலாயி:1102/2
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள் – நாலாயி:1109/3
ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் ஒண் சுடர் துயின்றதால் என்னும் – நாலாயி:1111/1
ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் ஒண் சுடர் துயின்றதால் என்னும்
ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிது ஆம் – நாலாயி:1111/1,2
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும் – நாலாயி:1111/3
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும்
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1111/3,4
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும்
புலம் கெழு பொரு நீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும் – நாலாயி:1115/1,2
புலம் கெழு பொரு நீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக்கு என்னும்
குலம் கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழை கண்ணி – நாலாயி:1115/2,3
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/2
விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து – நாலாயி:1226/1,2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1236/2
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் – நாலாயி:1330/3
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ வேண்டாயோ என்னும் மெய்ய – நாலாயி:1389/2
ஆர சாந்து அணியாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
பேய் மாய முலை உண்டு இ உலகு உண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய் – நாலாயி:1391/2,3
ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நாள்மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி – நாலாயி:1392/2,3
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல் – நாலாயி:1393/2
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி – நாலாயி:1461/2
பொல்லான் திரைந்தான் என்னும் புறன் உரை கேட்பதன் முன் – நாலாயி:1484/2
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால் போது ஒருகால் கவலை என்னும்
வெள்ளத்தேற்கு என்-கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் – நாலாயி:1586/1,2
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் – நாலாயி:1618/2
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/2
என்பு எலாம் உருகி உக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும்
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே – நாலாயி:2046/3,4
ஈயும் மால் எம்பிரானார்க்கு என்னுடை சொற்கள் என்னும்
தூய மா மாலைகொண்டு சூட்டுவன் தொண்டனேனே – நாலாயி:2047/3,4
எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே – நாலாயி:2062/2,3
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் – நாலாயி:2063/2
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும்
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2063/2,3
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/3,4
கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும் – நாலாயி:2064/1
கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும்
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் – நாலாயி:2064/1,2
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் – நாலாயி:2064/2
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும்
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் – நாலாயி:2064/2,3
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் – நாலாயி:2064/3
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும்
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2064/3,4
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும்
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே – நாலாயி:2069/3,4
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே – நாலாயி:2069/4
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும்
பெற்றேன் வாய் சொல் இறையும் பேச கேளாள் பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி – நாலாயி:2070/2,3
எம் என்னும் மாலது இடம் – நாலாயி:2119/4
நல் மாலை கொண்டு நமோ_நாரணா என்னும்
சொல் மாலை கற்றேன் தொழுது – நாலாயி:2138/3,4
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன்-தன் – நாலாயி:2153/1
பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி – நாலாயி:2153/2
காணானை காண் என்னும் கண் செவி கேள் என்னும் – நாலாயி:2153/3
காணானை காண் என்னும் கண் செவி கேள் என்னும்
பூண் ஆரம் பூண்டான் புகழ் – நாலாயி:2153/3,4
புனல் கங்கை என்னும் பேர் பொன் – நாலாயி:2178/4
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
பூம் கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும்
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு – நாலாயி:2234/3,4
அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் – நாலாயி:2293/1
செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும் – நாலாயி:2293/2
வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2339/3
உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கு ஏற்றி – நாலாயி:2375/1
வயிரம் குழைத்து உண்ணும் மாவலி தான் என்னும்
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று – நாலாயி:2406/3,4
இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும்
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம் – நாலாயி:2453/1,2
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன் – நாலாயி:2536/3
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும் – நாலாயி:2548/3
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே – நாலாயி:2548/3,4
வால் வெண் நிலவு உலகு ஆர சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர் மாலை பரிதி வட்டம் – நாலாயி:2550/1,2
அடை கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும்
முடை கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம் – நாலாயி:2563/1,2
எப்படி ஊர் ஆ மிலைக்க குருட்டு ஆ மிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே – நாலாயி:2571/3,4
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈன சொல்லே – நாலாயி:2575/4
அருள் என்னும் தண்டால் அடித்து – நாலாயி:2610/4
கட்கண்ணால் காணாத அ உருவை நெஞ்சு என்னும்
உட்கண்ணேல் காணும் உணர்ந்து – நாலாயி:2612/3,4
மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் – நாலாயி:2646/1
மீன் என்னும் கம்பில் வெறி என்னும் வெள்ளி வேய் – நாலாயி:2646/1
வான் என்னும் கேடு இலா வான் குடைக்கு தான் ஓர் – நாலாயி:2646/2
நீர் ஆர வேலி நில_மங்கை என்னும் இ – நாலாயி:2673/4
ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை – நாலாயி:2699/1
என்னும் விதானத்தின் கீழால் இரு சுடரை – நாலாயி:2711/6
என்னும் மலர் பிணையல் ஏய்ந்த மழை கூந்தல் – நாலாயி:2713/3
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த – நாலாயி:2714/2
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி – நாலாயி:2717/3
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும் – நாலாயி:2719/2
மின்னும் அணி முறுவல் செ வாய் உமை என்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் – நாலாயி:2751/1,2
இறைவனை காணும் இதயத்து இருள் கெட ஞானம் என்னும்
நிறை விளக்கு ஏற்றிய பூத திருவடி தாள்கள் நெஞ்சத்து – நாலாயி:2799/1,2
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே – நாலாயி:2806/4
கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே – நாலாயி:2814/4
பாட்டு என்னும் வேத பசும் தமிழ்-தன்னை தன் பத்தி என்னும் – நாலாயி:2819/2
பாட்டு என்னும் வேத பசும் தமிழ்-தன்னை தன் பத்தி என்னும்
வீட்டின்-கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர் – நாலாயி:2819/2,3
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும்
படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும் – நாலாயி:2823/1,2
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் – நாலாயி:2827/1
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே – நாலாயி:2832/3,4
பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும்
நற்பொருள் தன்னை இ நானிலத்தே வந்து நாட்டினனே – நாலாயி:2843/3,4
தானம் கொடுப்பது தன் தகவு என்னும் சரண் கொடுத்தே – நாலாயி:2856/4
தெரிவுற்ற கீர்த்தி இராமாநுசன் என்னும் சீர் முகிலே – நாலாயி:2872/4
சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும்
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம் – நாலாயி:2873/1,2
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
பொருள் சுரந்தான் எம் இராமாநுசன் மிக்க புண்ணியனே – நாலாயி:2881/3,4
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி – நாலாயி:2883/3
வெட்டி களைந்த இராமாநுசன் என்னும் மெய்த்தவனே – நாலாயி:2883/4
பவம் தரும் தீவினை பாற்றி தரும் பரந்தாமம் என்னும்
திவம் தரும் தீது இல் இராமாநுசன் தன்னை சார்ந்தவர்கட்கு – நாலாயி:2884/2,3
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனது அடிப்போதில் ஒண் சீர் – நாலாயி:2890/1
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து – நாலாயி:2896/1,2
என்னும் இடத்து இறை – நாலாயி:2911/3
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை – நாலாயி:2926/3
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை – நாலாயி:2927/2
இலங்கை செற்றவனே என்னும் பின்னும் – நாலாயி:3045/1
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம் – நாலாயி:3045/2
தகவு உடையவனே என்னும் பின்னும் – நாலாயி:3047/1
மிக விரும்பும் பிரான் என்னும் எனது – நாலாயி:3047/2
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் – நாலாயி:3047/3
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும் – நாலாயி:3048/2
வெள்ள நீர் கிடந்தாய் என்னும் என – நாலாயி:3048/3
வஞ்சனே என்னும் கைதொழும் தன – நாலாயி:3049/1
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர் – நாலாயி:3050/2
தடம் பெரும் தோள் ஆர தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே – நாலாயி:3094/3,4
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே – நாலாயி:3199/4
செவிகளால் ஆர நின் கீர்த்தி கனி என்னும்
கவிகளே கால பண் தேன் உறைப்ப துற்று – நாலாயி:3203/1,2
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி – நாலாயி:3235/1
இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அ பயன் இல்லையேல் – நாலாயி:3240/2
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் – நாலாயி:3250/3
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் – நாலாயி:3250/3
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும்
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன் – நாலாயி:3250/3,4
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்
விண்ணை தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும் – நாலாயி:3264/1,2
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என் – நாலாயி:3264/3
பெய் வளை கைகளை கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்னும்
செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் – நாலாயி:3265/1,2
செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் – நாலாயி:3265/2,3
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் – நாலாயி:3265/3
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1
எறியும் தண் காற்றை தழுவி என்னுடை கோவிந்தன் என்னும்
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற – நாலாயி:3266/2,3
ஒன்றிய திங்களை காட்டி ஒளி மணி_வண்ணனே என்னும்
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா என்று கூவும் – நாலாயி:3267/1,2
கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும்
போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் – நாலாயி:3268/1,2
போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும்
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற – நாலாயி:3268/2,3
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்_கொடி ஏறிய பித்தே – நாலாயி:3269/3,4
ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும்
நீறு செவ்வே இட காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் – நாலாயி:3270/1,2
நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும்
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இ திருவே – நாலாயி:3270/3,4
திரு உடை மன்னரை காணில் திருமாலை கண்டேனே என்னும்
உரு உடை வண்ணங்கள் காணில் உலகு_அளந்தான் என்று துள்ளும் – நாலாயி:3271/1,2
கரு உடை தேவு இல்கள் எல்லாம் கடல்_வண்ணன் கோயிலே என்னும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாள் கண்ணன் கழல்கள் விரும்புமே – நாலாயி:3271/3,4
விரும்பி பகவரை காணில் வியல் இடம் உண்டானே என்னும்
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏற பறக்கும் – நாலாயி:3272/1,2
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும் – நாலாயி:3344/1
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் – நாலாயி:3396/1
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் – நாலாயி:3396/1,2
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும் – நாலாயி:3396/2
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஈசன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3396/2,3
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஈசன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3396/3
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் – நாலாயி:3397/1
கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் – நாலாயி:3397/1,2
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் – நாலாயி:3397/2
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும் கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்வி சாரமும் யானே என்னும் கற்கும் கல்வி நாதன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3397/2,3
கற்கும் கல்வி சாரமும் யானே என்னும் கற்கும் கல்வி நாதன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3397/3
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும் – நாலாயி:3398/1
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும் – நாலாயி:3398/1,2
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும் – நாலாயி:3398/2
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3398/2,3
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3398/3
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும் – நாலாயி:3399/1
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கை பயன் உண்பேனும் யானே என்னும் – நாலாயி:3399/1,2
செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கை பயன் உண்பேனும் யானே என்னும் – நாலாயி:3399/2
செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கை பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களை செய்வேனும் யானே என்னும் செய்ய கமல_கண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3399/2,3
செய்வார்களை செய்வேனும் யானே என்னும் செய்ய கமல_கண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3399/3
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் – நாலாயி:3400/1
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரை காத்தேனே என்னும் – நாலாயி:3400/1,2
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரை காத்தேனே என்னும் – நாலாயி:3400/2
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரை காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் திறம்பாத கடல்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3400/2,3
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் திறம்பாத கடல்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3400/3
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் – நாலாயி:3401/1
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் – நாலாயி:3401/1,2
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் – நாலாயி:3401/2
இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும் இன தேவர் தலைவன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3401/2,3
இன ஆயர் தலைவனும் யானே என்னும் இன தேவர் தலைவன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3401/3
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் – நாலாயி:3402/1
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களை செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் – நாலாயி:3402/1,2
உற்றார்களை செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் – நாலாயி:3402/2
உற்றார்களை செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் உற்றார் இலி மாயன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3402/2,3
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் உற்றார் இலி மாயன் வந்து ஏற-கொலோ – நாலாயி:3402/3
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும் உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் – நாலாயி:3403/1
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும் உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் – நாலாயி:3403/1,2
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் – நாலாயி:3403/2
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் உரைக்கின்ற முகில்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3403/2,3
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் உரைக்கின்ற முகில்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3403/3
கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடிய வினை ஆவேனும் யானே என்னும் – நாலாயி:3404/1
கொடிய வினை யாதும் இலனே என்னும் கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும் கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் – நாலாயி:3404/1,2
கொடிய வினை செய்வேனும் யானே என்னும் கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும் – நாலாயி:3404/2
கொடிய வினை செய்வேனும் யானே என்னும் கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள் உடையவன் ஏற-கொலோ – நாலாயி:3404/2,3
கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள் உடையவன் ஏற-கொலோ – நாலாயி:3404/3
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலம் இல் நரகமும் யானே என்னும் – நாலாயி:3405/1
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலம் இல் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் – நாலாயி:3405/1,2
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும் – நாலாயி:3405/2
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும் கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் கோலம் கொள் முகில்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3405/2,3
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் கோலம் கொள் முகில்_வண்ணன் ஏற-கொலோ – நாலாயி:3405/3
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும் – நாலாயி:3572/3
என் செய்கின்றாய் என் தாமரை_கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும் – நாலாயி:3573/1
என் செய்கேன் எறி நீர் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்து உருகும் – நாலாயி:3573/2
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்_வண்ணா தகுவதோ என்னும் – நாலாயி:3573/3
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில்_வண்ணா தகுவதோ என்னும்
முன் செய்து இ உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்-கொலோ முடிகின்றது இவட்கே – நாலாயி:3573/3,4
வட்கு இலள் இறையும் மணி_வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் – நாலாயி:3574/1
உட்கு உடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே என்னும் உள் உருகும் – நாலாயி:3574/2
கட்கிலீ உன்னை காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும்
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே – நாலாயி:3574/3,4
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல்_வண்ணா கடியை காண் என்னும்
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3575/2,3
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3575/3
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழை கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3576/1,2
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் – நாலாயி:3577/1
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும்
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3577/1,2
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3577/2
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும் – நாலாயி:3577/2,3
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/3,4
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட கடல்_வண்ணா கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் – நாலாயி:3578/2,3
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் – நாலாயி:3578/3
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும்
கோல மா மழை கண் பனி மல்க இருக்கும் என்னுடை கோமள கொழுந்தே – நாலாயி:3578/3,4
கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி கோ நிரை காத்தவன் என்னும் – நாலாயி:3579/1
கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி கோ நிரை காத்தவன் என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும் – நாலாயி:3579/1,2
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் – நாலாயி:3579/2,3
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும்
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/3,4
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும் – நாலாயி:3580/1
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும்
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/1,2
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும்
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்_மகள் அன்பனே என்னும் – நாலாயி:3580/2,3
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்_மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில்கொண்டானே தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே – நாலாயி:3580/3,4
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும் – நாலாயி:3581/1
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும்
கடி கமழ் கொன்றை சடையனே என்னும் நான்முக கடவுளே என்னும் – நாலாயி:3581/1,2
கடி கமழ் கொன்றை சடையனே என்னும் நான்முக கடவுளே என்னும் – நாலாயி:3581/2
கடி கமழ் கொன்றை சடையனே என்னும் நான்முக கடவுளே என்னும்
வடிவு உடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே என்னும் – நாலாயி:3581/2,3
வடிவு உடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே என்னும் – நாலாயி:3581/3
வடிவு உடை வானோர் தலைவனே என்னும் வண் திருவரங்கனே என்னும்
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில்_வண்ணன் அடியே – நாலாயி:3581/3,4
இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம் – நாலாயி:3647/1
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே – நாலாயி:3665/4
மேவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொல் என்னும் என் சிந்தனையே – நாலாயி:3668/4
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் – நாலாயி:3719/3
எழுதும் என்னும் இது மிகை ஆதலின் – நாலாயி:3811/2
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும் – நாலாயி:3842/1,2
திருமூழிக்களம் என்னும் செழு நகர்வாய் அணி முகில்காள் – நாலாயி:3850/2
யாமுடை துணை என்னும் தோழிமாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ – நாலாயி:3873/3
வினை வல் இருள் என்னும்
முனைகள் வெருவி போம் – நாலாயி:3944/1,2
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே – நாலாயி:3961/4
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் – நாலாயி:3963/1
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம் – நாலாயி:3965/1

மேல்


என்னும்-கொலோ (1)

இ மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4

மேல்


என்னுமால் (2)

கோழி கூ என்னுமால்
தோழி நான் என் செய்கேன் – நாலாயி:1947/1,2
கோழி கூ என்னுமால் – நாலாயி:1947/4

மேல்


என்னுள் (19)

உன்னை கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் – நாலாயி:467/3
எண்_இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே – நாலாயி:842/4
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ – நாலாயி:1195/2
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது – நாலாயி:1608/3
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை – நாலாயி:1731/1,2
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான் – நாலாயி:1845/2
மராமரம் எய்த மாயவன் என்னுள்
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ – நாலாயி:2970/3,4
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் – நாலாயி:2971/1
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே – நாலாயி:3054/4
என்னுள் கலந்தவன் செம் கனி வாய் செங்கமலம் – நாலாயி:3055/1
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை – நாலாயி:3060/3
வைகுந்தா மணி_வண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி – நாலாயி:3064/1
ஏறி வீற்றிருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் – நாலாயி:3071/4
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து – நாலாயி:3077/2
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை என் இருடீகேசனே – நாலாயி:3083/4
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும் – நாலாயி:3105/3
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று – நாலாயி:3106/1
திருவருள்செய்பவன் போல என்னுள் புகுந்து – நாலாயி:3840/1
இன்று என்னை பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் – நாலாயி:3976/1

மேல்


என்னுள்ளே (4)

ஏதங்கள் ஆயின எல்லாம் இறங்கல் இடுவித்து என்னுள்ளே
பீதக ஆடை பிரானார் பிரம குரு ஆகி வந்து – நாலாயி:450/1,2
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக – நாலாயி:470/3
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அற சிரித்திட்டேனே – நாலாயி:905/4
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம் – நாலாயி:3072/3

மேல்


என்னே (12)

சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே
காம_தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடை கங்குல் – நாலாயி:578/2,3
பதியாக வாழ்வீர்காள் பாம்பு_அணையான் வார்த்தை என்னே
கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண்_கொடியை – நாலாயி:585/2,3
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே – நாலாயி:1974/4
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே உரவு உடைய – நாலாயி:2164/2
என் ஆகில் என்னே எனக்கு – நாலாயி:2169/4
பின் அளந்துகோடல் பெரிது ஒன்றே என்னே
திருமாலே செம் கண் நெடியானே எங்கள் – நாலாயி:2301/2,3
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே
தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர் – நாலாயி:2655/1,2
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே – நாலாயி:3168/4
நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால் – நாலாயி:3378/2
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் – நாலாயி:3719/3
இருள் கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை – நாலாயி:3783/2
வருணித்து என்னே வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3784/3

மேல்


என்னை (234)

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்க வல்ல – நாலாயி:8/3
தன்னை பெற்றேற்கு தன் வாய் அமுதம் தந்து என்னை தளிர்ப்பிக்கின்றான் – நாலாயி:89/3
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
குட்டன் வந்து என்னை புறம்புல்குவான் கோவிந்தன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:108/4
என் கண்ணன் என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:109/4
என் கண்ணன் என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:109/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான் – நாலாயி:110/4
ஊர்ந்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர் கோன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:111/4
ஊர்ந்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர் கோன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:111/4
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆழியான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:114/4
அத்தன் வந்து என்னை புறம்புல்குவான் ஆழியான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:114/4
ஏத்த வந்து என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:115/4
ஏத்த வந்து என்னை புறம்புல்குவான் எம்பிரான் என்னை புறம்புல்குவான் – நாலாயி:115/4
உய்த்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர்_கோன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:116/4
உய்த்தவன் என்னை புறம்புல்குவான் உம்பர்_கோன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:116/4
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக – நாலாயி:146/1
கையை பிடித்து கரை உரலோடு என்னை காணவே கட்டிற்றிலையே – நாலாயி:147/2
ஏமாற்றம் என்னை தவிர்த்தாய் இருவாட்சிப்பூ சூட்ட வாராய் – நாலாயி:189/4
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதும் ஓர் அச்சம் இல்லை – நாலாயி:249/3
மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் – நாலாயி:258/3
இரவு ஆளன் பகல் ஆளன் என்னை ஆளன் ஏழ்_உலக பெரும் புரவாளன் – நாலாயி:421/3
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:423/3
சாம் இடத்து என்னை குறிக்கொள் கண்டாய் சங்கொடு சக்கரம் ஏந்தினானே – நாலாயி:424/1
நா மடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள் – நாலாயி:424/2
சொல்லலாம்-போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:425/3
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:426/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:427/4
எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:428/3
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:428/4
வஞ்ச உருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னை பற்றும்-போது – நாலாயி:429/3
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:429/4
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:430/4
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது – நாலாயி:431/3
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:431/4
எம்பிரான் என்னை ஆள் உடை தேனே ஏழையேன் இடரை களையாயே – நாலாயி:441/4
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை
பயிற்றி பணிசெய்ய கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:445/3,4
பறவை ஏறு பரம்புருடா நீ என்னை கைக்கொண்ட பின் – நாலாயி:464/1
உனக்கு இடமாய் இருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே – நாலாயி:471/4
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கர கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே – நாலாயி:504/4
புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே – நாலாயி:505/4
வித்தகன் வேங்கட_வாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே – நாலாயி:506/4
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/3
மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று – நாலாயி:513/2
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் உயிர்ப்பெய்து கூத்தாட்டு காணும் – நாலாயி:546/2
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன் – நாலாயி:554/2
என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே – நாலாயி:554/3
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து – நாலாயி:558/2
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை
கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:561/3,4
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி – நாலாயி:564/2
எளிமையால் இட்டு என்னை ஈடழிய போயினவால் – நாலாயி:579/2
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலிய புகுந்து என்னை
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்பு-மினே – நாலாயி:582/3,4
தழுவ நின்று என்னை ததைத்துக்கொண்டு ஊற்றவும் வல்லையே – நாலாயி:604/4
மல் பொருந்தாமல் களம் அடைந்த மதுரை புறத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:617/4
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க உறுதிராகில் – நாலாயி:618/2
ஆணையால் நீர் என்னை காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:618/4
ஆணையால் நீர் என்னை காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:618/4
நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருள்-கண் என்னை உய்த்திடு-மின் – நாலாயி:619/4
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:620/4
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:621/4
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று – நாலாயி:622/2
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:623/4
கொற்ற குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:624/4
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:625/4
வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே – நாலாயி:627/4
தழுவி முழுசி புகுந்து என்னை சுற்றி சுழன்று போகானால் – நாலாயி:631/2
அனுங்க என்னை பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் – நாலாயி:638/1
கார் தண் கமல கண் என்னும் நெடும் கயிறு படுத்தி என்னை
ஈர்த்து கொண்டு விளையாடும் ஈசன்-தன்னை கண்டீரே – நாலாயி:640/1,2
இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் – நாலாயி:703/2
என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல் – நாலாயி:705/1
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய் – நாலாயி:705/2
உண்ண பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம் மோயே – நாலாயி:713/4
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே – நாலாயி:836/4
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே – நாலாயி:843/4
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ – நாலாயி:846/2
பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை_வண்ணனே – நாலாயி:850/4
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன் – நாலாயி:867/3
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து – நாலாயி:871/1
மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னை போல – நாலாயி:886/1
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே உன்னையன்றே – நாலாயி:907/3
அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த – நாலாயி:927/1
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னை தன் – நாலாயி:931/1
செய்ய வாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததுவே – நாலாயி:933/4
பெரிய ஆய கண்கள் என்னை பேதைமை செய்தனவே – நாலாயி:934/4
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் – நாலாயி:940/3
என்றும் என்னை இகழ்வு இலன் காண்-மினே – நாலாயி:942/4
கண்டுகொண்டு என்னை காரிமாற பிரான் – நாலாயி:943/1
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னை கொண்டருளே – நாலாயி:1028/4
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா – நாலாயி:1069/3
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் – நாலாயி:1212/2
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் – நாலாயி:1348/1
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற – நாலாயி:1555/2,3
புள்ளாய் ஏனமுமாய் புகுந்து என்னை உள்ளம் கொண்ட – நாலாயி:1558/1
எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின் – நாலாயி:1560/1
சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னை சேர்கொடான் இது சிக்கென பெற்றேன் – நாலாயி:1570/2
நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில_மகள்-தன் – நாலாயி:1605/1
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக – நாலாயி:1746/1
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் – நாலாயி:1768/3
குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1788/4
கோதை நறு மலர் மங்கை மார்வன் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1789/4
கோல மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1790/4
குரு மணி நீர் கொழிக்கும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1791/4
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1792/4
கொல்லை வளர் இள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1793/4
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1794/4
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1795/4
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1796/4
கொற்றவன் முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1797/4
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான் – நாலாயி:1843/2
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-தன்னை – நாலாயி:1849/3
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே – நாலாயி:1869/1
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான் – நாலாயி:1962/2
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு – நாலாயி:2044/2
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு – நாலாயி:2076/3
நீ என்னை அன்றி இலை – நாலாயி:2388/4
நாராயணன் என்னை ஆளி நரகத்து – நாலாயி:2395/1
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில் – நாலாயி:2411/1
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது – நாலாயி:2411/2
தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை – நாலாயி:2458/1
என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவரிடை நீர் – நாலாயி:2507/3
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே – நாலாயி:2518/4
ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை
சீர் ஆர் செழும் புழுதி காப்பிட்டு செம் குறிஞ்சி – நாலாயி:2679/2,3
வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் – நாலாயி:2700/7
என்னை இது விளைத்த ஈரிரண்டு மால் வரை தோள் – நாலாயி:2749/1
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர்-தம் – நாலாயி:2780/3
சீரிய பேறு உடையார் அடி கீழ் என்னை சேர்த்ததற்கே – நாலாயி:2793/4
என்னை புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த – நாலாயி:2794/1
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னை சோர்விலனே – நாலாயி:2804/4
கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே – நாலாயி:2811/4
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்த பின் உன் – நாலாயி:2815/3
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே – நாலாயி:2820/4
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே – நாலாயி:2825/4
ஆக்கி அடிமை நிலை பித்தனை என்னை இன்று அவமே – நாலாயி:2828/1
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இ – நாலாயி:2841/3
அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த – நாலாயி:2843/1
வைத்தனன் என்னை இராமாநுசன் மிக்க வண்மை செய்தே – நாலாயி:2862/4
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே – நாலாயி:2865/4
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொழுதில் – நாலாயி:2872/2
தன்னை உற்று ஆட்செய்ய என்னை உற்றான் இன்று தன் தகவால் – நாலாயி:2887/2
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி – நாலாயி:2891/2
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே – நாலாயி:2897/4
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே – நாலாயி:2971/4
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன் நெஞ்சம் – நாலாயி:2972/1
நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி – நாலாயி:2996/1
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே – நாலாயி:3005/4
ஒத்தாய் எ பொருட்கும் உயிராய் என்னை பெற்ற – நாலாயி:3032/2
நின் அலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே – நாலாயி:3037/4
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது – நாலாயி:3077/1
தேவும் தன்னையும் பாடி ஆட திருத்தி என்னை கொண்டு என் – நாலாயி:3078/2
தூ மனத்தனனாய் பிறவி துழதி நீங்க என்னை
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே – நாலாயி:3082/3,4
எற்பரன் என்னை ஆக்கி கொண்டு எனக்கே தன்னை தந்த – நாலாயி:3085/2
யானே என்னை அறியகிலாதே – நாலாயி:3107/1
தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை – நாலாயி:3108/3
ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடை – நாலாயி:3204/1
கோட்டையினில் கழித்து என்னை உன் கொழும் சோதி உயரத்து – நாலாயி:3326/3
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல – நாலாயி:3327/3
என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே – நாலாயி:3344/4
புண்ணை மறைய வரிந்து என்னை போர வைத்தாய் புறமே – நாலாயி:3345/4
தானே இன் அருள்செய்து என்னை முற்றவும் தான் ஆனான் – நாலாயி:3350/2
என் செய்ய தாமரை_கண்ணன் என்னை நிறை கொண்டான் – நாலாயி:3364/2
சார்ந்து சுவைத்த செ வாயன் என்னை நிறை கொண்டான் – நாலாயி:3365/2
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன் – நாலாயி:3368/2
வலையுள் அகப்படுத்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு – நாலாயி:3369/1
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு – நாலாயி:3371/1
ஆர் என்னை ஆராய்வார் அன்னையரும் தோழியரும் – நாலாயி:3378/1
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே – நாலாயி:3378/4
எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் – நாலாயி:3385/1
என் நெஞ்சினால் நோக்கி காணீர் என்னை முனியாதே – நாலாயி:3386/1
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமைகொண்டாய் – நாலாயி:3409/2
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை – நாலாயி:3412/1
எம்மானே என் வெள்ளை மூர்த்தி என்னை ஆள்வானே – நாலாயி:3419/1
என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் – நாலாயி:3420/1
பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே – நாலாயி:3424/3
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே – நாலாயி:3426/1
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை – நாலாயி:3427/3
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் – நாலாயி:3441/3
கண் கொளா வகை நீ கரந்து என்னை செய்கின்றன – நாலாயி:3446/2
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை – நாலாயி:3473/3
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர் – நாலாயி:3474/3
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே – நாலாயி:3480/4
என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னை பெற்றவளாய் – நாலாயி:3481/1
என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்-மின் என்று – நாலாயி:3537/3
கிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ – நாலாயி:3546/3
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே – நாலாயி:3559/2
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம் – நாலாயி:3561/1
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே – நாலாயி:3561/4
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு – நாலாயி:3562/1
மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் – நாலாயி:3566/2
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன் – நாலாயி:3568/2
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் – நாலாயி:3577/1
முழங்கு சங்க கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள் என்னை என் முனிந்தே – நாலாயி:3586/4
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே காலம்பெற என்னை காட்டு-மினே – நாலாயி:3587/4
காலம்பெற என்னை காட்டு-மின்கள் காதல் கடலின் மிக பெரிதால் – நாலாயி:3588/1
சேர்வன் சென்று என்னுடை தோழிமீர்காள் அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா – நாலாயி:3591/1
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் – நாலாயி:3628/1
நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையராய் என்னை நீர் – நாலாயி:3636/1
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அற கொண்டிட்டு நீ – நாலாயி:3642/1
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா – நாலாயி:3645/1
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய – நாலாயி:3649/1
அன்றைக்கு அன்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3649/2
ஏர்வு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3653/3
ஏர்வு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3656/3
மறப்பு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3657/3
எங்கு வந்து உறுகோ என்னை ஆள்வானே ஏழ்_உலகங்களும் நீயே – நாலாயி:3676/1
ஓலம் இட என்னை பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் – நாலாயி:3688/2
என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் யான் இனி செய்வது என் என் நெஞ்சு என்னை
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு – நாலாயி:3691/1,2
என்றே என்னை உன் ஏர் ஆர் கோல திருந்து அடி கீழ் – நாலாயி:3700/1
ஒரு மா முதல்வா ஊழி பிரான் என்னை ஆளுடை – நாலாயி:3701/3
முன்னை வல்வினைகள் முழுது உடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான் – நாலாயி:3706/2
அண்ட வாணா என்று என்னை ஆள கூப்பிட்டு அழைத்த-கால் – நாலாயி:3720/2
இருத்தும் வியந்து என்னை தன் பொன் அடி கீழ் என்று – நாலாயி:3737/1
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து – நாலாயி:3740/1
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் – நாலாயி:3744/1
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே – நாலாயி:3772/4
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி – நாலாயி:3795/2
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்து புகுந்து என்னை
ஈர்மைசெய்து என் உயிராய் என் உயிர் உண்டான் – நாலாயி:3838/1,2
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான் – நாலாயி:3843/2
ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம் – நாலாயி:3845/2
பாரித்து தான் என்னை முற்ற பருகினான் – நாலாயி:3845/3
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே – நாலாயி:3925/4
கோனே ஆகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே – நாலாயி:3958/4
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு – நாலாயி:3959/1
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் – நாலாயி:3959/2
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது – நாலாயி:3962/3
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே – நாலாயி:3966/2
இன்று என்னை பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான் – நாலாயி:3976/1
அன்று என்னை புறம்போக புணர்த்தது என் செய்வான் – நாலாயி:3976/2
மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்து மாலை நங்கை – நாலாயி:3991/1
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறு இன்றி ஒன்றாகவே – நாலாயி:3991/3
கூசம் செய்யாது கொண்டாய் என்னை கூவி கொள்ளாய் வந்து அந்தோ – நாலாயி:3991/4
எம் பரம் சாதிக்கலுற்று என்னை போர விட்டிட்டாயே – நாலாயி:3993/4
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான் – நாலாயி:3994/1

மேல்


என்னைமார் (2)

வரி சிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு – நாலாயி:564/1
ஏல புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று-கொலோ – நாலாயி:2517/4

மேல்


என்னைமார்கள் (1)

வேலை பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ – நாலாயி:528/2

மேல்


என்னையும் (13)

என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட – நாலாயி:162/3
என்னையும் என் உடைமையையும் உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு – நாலாயி:463/3
உன்னை கொண்டு என்னுள் வைத்தேன் என்னையும் உன்னில் இட்டேன் – நாலாயி:467/3
உடலுள் புகுந்துநின்ற ஊறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என் – நாலாயி:605/2,3
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க – நாலாயி:737/3
என்னையும் என் மெய்யுரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய் – நாலாயி:738/3
தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்க செய்து தான் எனக்கு – நாலாயி:1569/1
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி ஏந்து இளம் கொங்கையும் நோக்குகின்றார் – நாலாயி:1758/3
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து – நாலாயி:2240/4
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – நாலாயி:2827/4
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் – நாலாயி:3414/2
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்-மின்களே – நாலாயி:3460/4

மேல்


என்னையே (6)

ஈர வாடை தான் ஈரும் என்னையே – நாலாயி:1953/4
கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே – நாலாயி:1954/4
அன்றிலின் குரல் அடரும் என்னையே – நாலாயி:1957/4
எந்தை இராமாநுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – நாலாயி:2859/4
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே – நாலாயி:3377/4
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே – நாலாயி:3990/4

மேல்


என்னோ (12)

கண்ணறா உன்னை என்னோ களைகணா கருதுமாறே – நாலாயி:915/4
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1922/4
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/4
இருளத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1924/4
ஏமத்து இது என் இது என் இது என்னோ – நாலாயி:1925/4
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/4
ஏனோர்கள் முன் என் இது என் இது என்னோ – நாலாயி:1927/4
எல்லே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1928/4
எக்கே இது என் இது என் இது என்னோ – நாலாயி:1929/4
ஏடி இது என் இது என் இது என்னோ – நாலாயி:1930/4
என்னோ கழன்ற இவை என்ன மாயங்கள் – நாலாயி:1978/2
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே – நாலாயி:2535/4

மேல்


என்னோடு (5)

இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் – நாலாயி:291/2
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன் – நாலாயி:1794/3
ஏங்கு வேய் குழல் என்னோடு ஆடும் இளமையே – நாலாயி:1963/4
ஒருகதியின் சுவை தந்திட்டு ஒழிவு இலன் என்னோடு உடனே – நாலாயி:2989/4
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி – நாலாயி:3972/1

மேல்


என (111)

செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக – நாலாயி:64/3
குப்பாயம் என நின்று காட்சிதரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:269/4
வன் பேய் முலை உண்டது ஓர் வாய் உடையன் வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை – நாலாயி:272/1
மேலும் எழா மயிர் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா – நாலாயி:457/2
சிற்றில் மேல் இட்டு கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது – நாலாயி:519/2
மெய் இல் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இ – நாலாயி:668/1
தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் – நாலாயி:682/3
என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல் – நாலாயி:705/1
இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாய் என நினைந்த – நாலாயி:711/3
நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும் – நாலாயி:850/2,3
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே – நாலாயி:928/4
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா – நாலாயி:949/1
மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர ஒருவனது அகல் மார்வம் – நாலாயி:961/1
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:966/4
பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை – நாலாயி:967/2
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து – நாலாயி:980/3
பேணினேன் அதனை பிழை என கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் – நாலாயி:998/2
செம்பினால் இயன்ற பாவையை பாவீ தழுவு என மொழிவதற்கு அஞ்சி – நாலாயி:1001/3
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற – நாலாயி:1045/1
இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1060/4
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1073/2
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ – நாலாயி:1083/2
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு – நாலாயி:1085/3
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான் – நாலாயி:1168/3
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் – நாலாயி:1179/3
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து – நாலாயி:1212/3
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண்ணெற்கு என சென்று முன்றில் – நாலாயி:1224/3
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து – நாலாயி:1226/2
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை – நாலாயி:1251/3
களங்கனி_வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு – நாலாயி:1276/1
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு – நாலாயி:1296/3
துண் என மாற்றார் தம்மை தொலைத்தவர் நாங்கை மேய – நாலாயி:1299/3
மாலே என வல்வினை தீர்த்தருளாயே – நாலாயி:1314/4
வல்லர் என வல்லவர் வானவர் தாமே – நாலாயி:1317/4
கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய்_மகள் தாய் என
முலை கொடுத்தாள் உயிர் உண்டவன் வாழ் இடம் என்பரால் – நாலாயி:1383/1,2
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் – நாலாயி:1421/1
தன்னை அஞ்சி நின் சரண் என சரணாய் தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா – நாலாயி:1423/2
பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் – நாலாயி:1441/1
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் – நாலாயி:1441/2
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் – நாலாயி:1442/1
மண்ணில் இது போல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய் – நாலாயி:1445/3
பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருள் இன்பம் என இரண்டும் – நாலாயி:1458/1
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திருவுருவம் பன்றி ஆகி – நாலாயி:1621/1
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர் – நாலாயி:1632/2
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு என பெறலாமே – நாலாயி:1691/4
எரி தியொடு என இன இயல்வினர் செலவினர் – நாலாயி:1714/2
நில_மகள் என இன மகளிர்கள் இவரொடும் – நாலாயி:1716/2
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம் – நாலாயி:1772/3
சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும் – நாலாயி:1796/1
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல் – நாலாயி:1808/2
பேணுவார் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல் – நாலாயி:1810/2
துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் என கருதினாயேல் – நாலாயி:1812/2
நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் என கொண்டு வாளா – நாலாயி:1814/1
பேயர் தாம் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல் – நாலாயி:1814/2
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1843/3,4
சோத்து என நின்னை தொழுவன் வரம் தர – நாலாயி:1892/1
தளர்ந்திட்டு இமையோர் சரண் தா என தான் சரண் ஆய் முரண் ஆயவனை உகிரால் – நாலாயி:1901/1
காமன் என பாடி வந்து இல்லம் புகுந்தீர் – நாலாயி:1925/3
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1934/4
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என பேசுகின்றாயே – நாலாயி:1936/4
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை – நாலாயி:1937/1
கரும் கடல்_வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1939/4
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை – நாலாயி:2160/2
மறை ஆங்கு என உரைத்த மாலை இறையேனும் – நாலாயி:2264/2
காண்காண் என விரும்பும் கண்கள் கதிர் இலகு – நாலாயி:2316/1
பேர்த்து ஓர் கடுவன் என பேர்ந்து கார்த்த – நாலாயி:2349/2
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் – நாலாயி:2364/1
பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு – நாலாயி:2488/2
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான் – நாலாயி:2537/3
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன் – நாலாயி:2539/2
அவனே என தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் – நாலாயி:2620/3
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் – நாலாயி:2625/1
அவையம் என நினைந்து வந்த சுரர்-பாலே – நாலாயி:2627/1
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதே-கொல் – நாலாயி:2634/3
ஆர்ஆர் என சொல்லி ஆடும் அது கண்டு – நாலாயி:2678/1
வாராய் என் ஆர் இடரை நீக்காய் என வெகுண்டு – நாலாயி:2694/5
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று – நாலாயி:2695/4
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த – நாலாயி:2820/3
புயலே என கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில் – நாலாயி:2825/2
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் – நாலாயி:2875/2
உற்றார் என உழன்று ஓடி நையேன் இனி ஒள்ளிய நூல் – நாலாயி:2876/2
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் – நாலாயி:2901/1
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் – நாலாயி:2903/2
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் – நாலாயி:2904/3
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன் – நாலாயி:2905/3
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே – நாலாயி:2906/4
உளன் என இலன் என இவை குணம் உடைமையில் – நாலாயி:2907/3
உளன் என இலன் என இவை குணம் உடைமையில் – நாலாயி:2907/3
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அற – நாலாயி:2908/2
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் – நாலாயி:2924/1
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான் – நாலாயி:2924/2
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற – நாலாயி:2927/1
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற – நாலாயி:2927/1
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே – நாலாயி:2927/4
அணங்கு என ஆடும் என் அங்கம் – நாலாயி:2957/1
திவளும் தண் அம் துழாய் கொடீர் என
தவள_வண்ணர் தகவுகளே – நாலாயி:3046/3,4
உள்உள் ஆவி உலர்ந்துஉலர்ந்து என
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும் – நாலாயி:3048/1,2
வெள்ள நீர் கிடந்தாய் என்னும் என
கள்வி தான் பட்ட வஞ்சனையே – நாலாயி:3048/3,4
கிறி என நினை-மின் கீழ்மை செய்யாதே – நாலாயி:3115/1
நலம் என நினை-மின் நரகு அழுந்தாதே – நாலாயி:3116/1
வழக்கு என நினை-மின் வல்வினை மூழ்காது – நாலாயி:3118/1
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்-தன்னை – நாலாயி:3284/3
திணர் ஆர் மேகம் என களிறு சேரும் திருவேங்கடத்தானே – நாலாயி:3554/3
இன் அமுது என தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த – நாலாயி:3568/1
நிலம் முதல் இனி எ உலகுக்கும் நிற்பன செல்வன என பொருள் – நாலாயி:3569/3
வைகுந்தநாதன் என வல்வினை மாய்ந்து அற – நாலாயி:3655/1
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று – நாலாயி:3728/1
மாய பிரான் என வல்வினை மாய்ந்து அற – நாலாயி:3729/1
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே – நாலாயி:3914/2
தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட – நாலாயி:3919/2

மேல்


எனக்காய் (2)

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னை பெற்றவளாய் – நாலாயி:3481/1
வானே தருவான் எனக்காய் என்னோடு ஒட்டி – நாலாயி:3972/1

மேல்


எனக்கு (129)

என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான் – நாலாயி:55/1
ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:64/4
ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:65/4
அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:66/4
ஆனை எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:67/4
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:68/4
ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:69/4
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:70/4
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி – நாலாயி:71/2
அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் – நாலாயி:203/3
என்றும் எனக்கு இனியானை என் மணி_வண்ணனை – நாலாயி:243/1
ஊட்ட முதல் இலேன் உன்தன்னை கொண்டு ஒருபோதும் எனக்கு அரிது – நாலாயி:251/3
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகி – நாலாயி:437/3
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – நாலாயி:438/4
திரு உடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:509/4
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உரு காட்டான் – நாலாயி:546/1
உரு ஒளி காட்டுகின்றீர் எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர் – நாலாயி:589/2
தங்கு செந்தாமரைகாள் எனக்கு ஓர் சரண் சாற்று-மினே – நாலாயி:591/4
பேயரே எனக்கு யாவரும் யானும் ஓர் – நாலாயி:675/1
உய்வது ஓர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே – நாலாயி:848/4
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே – நாலாயி:849/4
பெறற்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே – நாலாயி:851/4
குறிப்பு எனக்கு அடையும் ஆகில் கூடுமேல் தலையை ஆங்கே – நாலாயி:879/3
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே – நாலாயி:890/4
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே – நாலாயி:896/4
எனக்கு இனி கதி என் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே – நாலாயி:901/4
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் – நாலாயி:953/1
தே என் நெஞ்சம் என்பாய் எனக்கு ஒன்று சொல்லாதே – நாலாயி:1055/2
பார் ஆர் உலகும் பனி மால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ – நாலாயி:1083/1,2
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் – நாலாயி:1114/1
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே – நாலாயி:1368/2
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1369/2
கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1370/2
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு
மாம் பொழில் தளிர் கோதிய மட குயில் வாய் அது துவர்ப்பு எய்த – நாலாயி:1371/2,3
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1372/2
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு
தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் தையலார் குழல் அணைவான் – நாலாயி:1373/2,3
வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1374/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1375/2
பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே – நாலாயி:1376/2
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த – நாலாயி:1398/3
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட – நாலாயி:1418/3
காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று – நாலாயி:1424/2
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1448/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1449/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1450/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1451/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1452/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1453/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1454/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1455/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1456/5
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும் – நாலாயி:1543/2
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
நிதியே திருநீர்மலை நித்தில தொத்தே – நாலாயி:1554/1,2
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு
நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1563/3,4
தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்க செய்து தான் எனக்கு
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட – நாலாயி:1569/1,2
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி – நாலாயி:1615/3
மாயா எனக்கு உரையாய் இது மறை நான்கின் உளாயோ – நாலாயி:1634/2
ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை – நாலாயி:1641/3
உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் – நாலாயி:1656/2
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு என பெறலாமே – நாலாயி:1691/4
சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும் – நாலாயி:1796/1
ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள் – நாலாயி:1848/1
மா மணவாளர் எனக்கு தானும் மகன் சொல்லில் – நாலாயி:1968/2
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே – நாலாயி:2027/4
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு
மணியே மணி மாணிக்கமே மதுசூதா – நாலாயி:2029/2,3
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/4
என் ஆகில் என்னே எனக்கு – நாலாயி:2169/4
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்-தனக்கு – நாலாயி:2170/1
குறிப்பு எனக்கு கோட்டியூர் மேயானை ஏத்த – நாலாயி:2415/1
குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ – நாலாயி:2415/2
உரை கிடக்கும் உள்ளத்து எனக்கு – நாலாயி:2431/4
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான் – நாலாயி:2432/1
எதிர்வன் அவன் எனக்கு நேரான் அதிரும் – நாலாயி:2465/2
தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த – நாலாயி:2466/1
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த – நாலாயி:2466/2
எனக்கு எளியன் எம்பெருமான் இங்கு – நாலாயி:2613/4
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து – நாலாயி:2688/3
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால் – நாலாயி:2693/2
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு – நாலாயி:2701/1
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே மற்று எனக்கு இங்கு – நாலாயி:2705/3
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே – நாலாயி:2792/4
சென்னி தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே – நாலாயி:2794/4
எனக்கு உற்ற செல்வம் இராமாநுசன் என்று இசையகில்லா – நாலாயி:2795/1
வழியை கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே – நாலாயி:2797/4
சாரா மனிசரை சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே – நாலாயி:2805/4
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே – நாலாயி:2809/4
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே – நாலாயி:2837/4
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வ – நாலாயி:2858/1
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே – நாலாயி:2863/4
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் – நாலாயி:2871/2
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி – நாலாயி:2932/2
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே – நாலாயி:3105/4
அரியது உண்டோ எனக்கு இன்று-தொட்டும் இனி என்றுமே – நாலாயி:3280/4
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் – நாலாயி:3402/1
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும் – நாலாயி:3402/1
எய்த கூவுதல் ஆவதே எனக்கு எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று – நாலாயி:3411/1
ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆக தந்து ஒழிந்தாய் உனக்கு ஓர் கைம்மாறு – நாலாயி:3416/1
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே – நாலாயி:3457/1
திருந்த கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண் சிறு பூவாய் – நாலாயி:3458/1
நேயத்தோடு கழிந்த-போது எனக்கு எ உலகம் நிகரே – நாலாயி:3485/4
நுகர வைகல் வைகப்பெற்றேன் எனக்கு என் இனி நோவதுவே – நாலாயி:3486/4
மேவ காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே – நாலாயி:3487/4
ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே – நாலாயி:3488/4
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே – நாலாயி:3490/4
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி என்ன கலக்கம் உண்டே – நாலாயி:3491/4
நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு ஆர் பிறர் நாயகரே – நாலாயி:3493/4
இன்று எனக்கு உதவாது அகன்ற இள_மான் இனி போய் – நாலாயி:3522/1
சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே – நாலாயி:3568/3,4
நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை – நாலாயி:3591/2
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள் – நாலாயி:3592/1
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – நாலாயி:3631/4
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய் – நாலாயி:3641/1
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ – நாலாயி:3672/2
பிறிது இல்லை எனக்கு பெரிய மூ_உலகும் நிறைய பேர் உருவமாய் நிமிர்ந்த – நாலாயி:3707/1
நல்ல நீள் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே – நாலாயி:3708/4
எனக்கு நல் அரணை எனது ஆருயிரை இமையவர் தந்தை தாய்-தன்னை – நாலாயி:3709/1
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி – நாலாயி:3795/2
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும் – நாலாயி:3823/1
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும் – நாலாயி:3841/1
படர் பொழில்வாய் குருகு இனங்காள் எனக்கு ஒன்று பணியீரே – நாலாயி:3853/4
எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து – நாலாயி:3854/1
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் – நாலாயி:3861/1
தானே யான் என்பான் ஆகி தன்னை தானே துதித்து எனக்கு
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை – நாலாயி:3958/2,3
அடி சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே – நாலாயி:3970/4
ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தல் உற்றேனே – நாலாயி:3976/4
ஆர பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே – நாலாயி:3994/4
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை – நாலாயி:3995/1

மேல்


எனக்கும் (6)

கோது_இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும்
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1419/3,4
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும்
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1422/3,4
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும்
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1423/3,4
தேறும் அவர்க்கும் எனக்கும் உனை தந்த செம்மை சொல்லால் – நாலாயி:2835/3
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே – நாலாயி:3741/4
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்க – நாலாயி:3742/1

மேல்


எனக்கே (17)

உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே – நாலாயி:2074/1
தனக்கே தான் தஞ்சமா கொள்ளில் எனக்கே தான் – நாலாயி:2442/2
இன் இளம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே
முன்னிய பெண்ணை மேல் முள் முளரி கூட்டகத்து – நாலாயி:2757/5,6
என் இவைதான் வாளா எனக்கே பொறை ஆகி – நாலாயி:2760/2
மெய்யன் இராமாநுசன் சரணே கதி வேறு எனக்கே – நாலாயி:2803/4
முன்னை கோளரியே முடியாதது என் எனக்கே – நாலாயி:3069/4
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/3
எற்பரன் என்னை ஆக்கி கொண்டு எனக்கே தன்னை தந்த – நாலாயி:3085/2
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே – நாலாயி:3101/4
எனக்கே ஆட்செய் எக்காலத்தும் என்று என் – நாலாயி:3102/1
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே – நாலாயி:3102/4
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே உளன் – நாலாயி:3217/2
இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே – நாலாயி:3415/4
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறை எனக்கே – நாலாயி:3484/4
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே – நாலாயி:3679/4
தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த பேர் உதவி கைம்மாறா – நாலாயி:3680/1
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே – நாலாயி:3706/4

மேல்


எனக்கேல் (4)

முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ்_உலகும் உண்டான் உகந்து வந்து – நாலாயி:3070/1
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/4
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை – நாலாயி:3888/2
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை – நாலாயி:3889/1

மேல்


எனது (46)

அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே – நாலாயி:711/4
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் – நாலாயி:1404/2
உள்ளும் எனது உள்ளத்துளும் உறைவாரை உள்ளீரே – நாலாயி:1628/4
மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே – நாலாயி:2654/3
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் – நாலாயி:2661/3
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய் – நாலாயி:2939/2
ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே – நாலாயி:2940/4
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே – நாலாயி:2996/4
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே – நாலாயி:3033/4
எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவி கைம்மாறு – நாலாயி:3034/1
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே – நாலாயி:3034/2
எனது ஆவி ஆவியும் நீ பொழில் ஏழும் உண்ட எந்தாய் – நாலாயி:3034/3
எனது ஆவி யார் யான் ஆர் தந்த நீ கொண்டாக்கினையே – நாலாயி:3034/4
மிக விரும்பும் பிரான் என்னும் எனது
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் – நாலாயி:3047/2,3
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை எனது ஆருயிர் – நாலாயி:3182/1
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை எனது ஆருயிர் – நாலாயி:3182/1
கடல்_வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆருயிர் – நாலாயி:3185/1
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே – நாலாயி:3203/4
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற – நாலாயி:3205/2
பூ தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே – நாலாயி:3256/4
கண்ணி எனது உயிர் காதல் கனக சோதி முடி முதலா – நாலாயி:3257/1
நோக்கிநோக்கி உன்னை காண்பான் யான் எனது ஆவியுள்ளே – நாலாயி:3302/1
அறிந்துஅறிந்து தேறித்தேறி யான் எனது ஆவியுள்ளே – நாலாயி:3303/1
நின்-கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன் – நாலாயி:3344/3
மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும் – நாலாயி:3381/2
நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே – நாலாயி:3416/2
தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்-போது – நாலாயி:3425/3
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இ – நாலாயி:3440/3
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின்-தன்னை – நாலாயி:3449/3
எண் மீது இயன்ற புற அண்டத்தாய் எனது ஆவியுள் – நாலாயி:3543/3
செந்தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே – நாலாயி:3558/2
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே – நாலாயி:3628/3
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் – நாலாயி:3631/3
எனக்கு நல் அரணை எனது ஆருயிரை இமையவர் தந்தை தாய்-தன்னை – நாலாயி:3709/1
இருந்தான் கண்டுகொண்டு எனது ஏழை நெஞ்சு ஆளும் – நாலாயி:3738/1
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் – நாலாயி:3740/2
செ வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த – நாலாயி:3743/3
வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே – நாலாயி:3746/1
அவன் கையதே எனது ஆருயிர் அன்றில் பேடைகாள் – நாலாயி:3827/1
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆருயிர் – நாலாயி:3837/2
ஆருயிர் பட்டது எனது உயிர் பட்டது – நாலாயி:3844/1
வீவன் நின் பசுநிரை மேய்க்க போக்கு வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால் – நாலாயி:3915/1
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே – நாலாயி:3964/2
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே – நாலாயி:3964/3
ஆரை கொண்டு எத்தை அந்தோ எனது என்பது என் யான் என்பது என் – நாலாயி:3994/2
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை – நாலாயி:3995/1

மேல்


எனதுடைய (1)

பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே – நாலாயி:3254/1,2

மேல்


எனப்படும் (1)

தொல் நெறி-கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் – நாலாயி:2718/3

மேல்


எனப்படுவான் (1)

தேவாதிதேவன் எனப்படுவான் முன் ஒரு நாள் – நாலாயி:2209/3

மேல்


எனவும் (1)

இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்-பால் எனவும் இரங்காது – நாலாயி:2539/1

மேல்


எனன் (1)

இனன் இலன் எனன் உயிர் மிகுநரை இலனே – நாலாயி:2900/4

மேல்


எனா (2)

தருக எனா மாவலியை சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி – நாலாயி:1178/2
கூத்தர் குடம் எடுத்து ஆடில் கோவிந்தனாம் எனா ஓடும் – நாலாயி:3269/1

மேல்


எனில் (6)

ஒன்றும் கண்டிடப்பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே – நாலாயி:716/4
உளன் எனில் உளன் அவன் உருவம் இ உருவுகள் – நாலாயி:2907/1
உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள் – நாலாயி:2907/2
அற்றது பற்று எனில்
உற்றது வீடு உயிர் – நாலாயி:2914/1,2
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ – நாலாயி:2970/4
பொருள் தான் எனில் மூ_உலகும் பொருள் அல்ல – நாலாயி:3739/3

மேல்


எனிலும் (4)

ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய் – நாலாயி:1776/3
மிக வாய்ந்து வீழா எனிலும் மிக ஆய்ந்து – நாலாயி:2628/2
மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே – நாலாயி:2651/3
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும்
போராது ஒழியாதே போந்திடு நீ என்றேற்கு – நாலாயி:2700/4,5

மேல்


எனினும் (1)

வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும்
யானும் நீ தானாய் தெளி-தொறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் – நாலாயி:3679/2,3

மேல்


எனும் (6)

பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே – நாலாயி:820/4
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம்-தனை – நாலாயி:834/3
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து – நாலாயி:948/3
பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் – நாலாயி:1083/3
தயங்கு வெண் திரை திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல் – நாலாயி:1691/3
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ – நாலாயி:2510/3

மேல்


எனை (20)

ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இ ஊரில் உன்தன் – நாலாயி:698/1
கோள் நாக_அணையாய் குறிக்கொள் எனை நீயே – நாலாயி:1042/4
தாய் எனை என்று இரங்காள் தடம் தோளி தனக்கு அமைந்த – நாலாயி:1212/1
பிறவாமை எனை பணி எந்தை பிரானே – நாலாயி:1548/4
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும் – நாலாயி:2209/2
ஈயும்-கொல் என்றே இருந்தேன் எனை பகலும் – நாலாயி:2264/3
இனி வளை காப்பவர் ஆர் எனை ஊழிகள் ஈர்வனவே – நாலாயி:2490/4
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு எனை ஊழிகள் போய் – நாலாயி:2574/1
எனை ஆள வந்த இராமாநுசனை இரும் கவிகள் – நாலாயி:2880/2
வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி – நாலாயி:3015/3
குறிக்கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும் – நாலாயி:3038/1
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே – நாலாயி:3102/3
வாங்கு எனை நீ மணி_வண்ணா அடியேனை மறுக்கேலே – நாலாயி:3323/4
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் – நாலாயி:3363/3
ஊழ் கண்டிருந்தே தூரா குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன் – நாலாயி:3423/2
பாசறவு எய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன் – நாலாயி:3535/1
மாயோன் உன்னை காண்பான் வருந்தி எனை நாளும் – நாலாயி:3544/3
குறுகா நீளா இறுதிகூடா எனை ஊழி – நாலாயி:3548/1
நிகர் இல் முகில்_வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – நாலாயி:3592/4
முதல் தனி உன்னை உன்னை எனை நாள் வந்து கூடுவன் நான் – நாலாயி:3998/2

மேல்


எனைத்து (1)

அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு – நாலாயி:3737/2

மேல்


எனைத்தோர் (2)

எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/3
எனைத்தோர் உகங்களும் இ உலகு ஆண்டு கழிந்தவர் – நாலாயி:3234/2

மேல்