மே – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மே 1
மேக 12
மேக_வண்ணன் 2
மேக_வண்ணா 2
மேகங்கள் 3
மேகங்களே 1
மேகங்களோ 1
மேகங்காள் 3
மேகத்தை 2
மேகம் 14
மேகம்-அவை 1
மேகலை 3
மேகலையால் 2
மேகலையும் 3
மேகின்ற 1
மேகின்றாய் 1
மேட்டு 1
மேதகு 1
மேதகும் 1
மேதிகள் 2
மேம் 1
மேம்பட்டன 1
மேய் 2
மேய்க்க 10
மேய்க்கிய 1
மேய்க்கிலும் 1
மேய்க்கின்று 1
மேய்க்கும் 3
மேய்கின்ற 1
மேய்கை 1
மேய்த்த 4
மேய்த்ததும் 3
மேய்த்ததுமே 1
மேய்த்தவனே 1
மேய்த்தன 1
மேய்த்தாய் 2
மேய்த்தான் 1
மேய்த்தானை 1
மேய்த்தி 1
மேய்த்து 18
மேய்த்தேனும் 1
மேய்ந்த 2
மேய்ந்து 3
மேய்ப்பது 1
மேய்ப்பாற்கு 1
மேய்ப்பு 2
மேய்புலத்தே 1
மேய்வான் 1
மேய 46
மேயதுவும் 1
மேயவனே 18
மேயவனை 1
மேயார் 2
மேயான் 4
மேயானும் 1
மேயானை 4
மேயும் 7
மேரு 3
மேருவில் 1
மேருவின் 1
மேல் 446
மேல்-நின்றும் 1
மேல்-பால் 1
மேல 2
மேலது 1
மேலதே 1
மேலவே 1
மேலன 1
மேலனவாய் 1
மேலனவே 2
மேலா 3
மேலாடையும் 1
மேலாப்பின் 1
மேலாப்பு 1
மேலாய் 2
மேலால் 5
மேலாற்கும் 1
மேலாற்கேயோ 1
மேலான் 2
மேலானே 1
மேலிட்டு 1
மேலிருந்தவன் 1
மேலும் 8
மேலுமாய் 1
மேலே 2
மேலை 15
மேலையாய் 1
மேலையார் 1
மேலோன் 1
மேவ 1
மேவப்பெற்றேன் 1
மேவல் 2
மேவலன் 1
மேவலும் 1
மேவா 2
மேவாள் 1
மேவி 44
மேவிய 12
மேவியே 1
மேவினர் 1
மேவினளே 1
மேவினேன் 1
மேவீரோ 1
மேவு 13
மேவுதற்கே 1
மேவுதிராகில் 1
மேவுதுமே 1
மேவும் 14
மேவுவதே 1
மேவேனே 1
மேற்கொண்டு 1
மேன்மக்கள் 1
மேன்மேலும் 1
மேன்மைக்கு 1
மேன்மையர் 1
மேனகையும் 1
மேனகையொடு 1
மேனி 82
மேனிக்கு 1
மேனியன் 2
மேனியனே 1
மேனியான் 1
மேனியினன் 1
மேனியும் 3
மேனியை 1
மேனியொடும் 1
மேனியோடு 1

மே (1)

மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம் – நாலாயி:2621/3

மேல்


மேக (12)

பீதக ஆடை உடை தாழ பெரும் கார் மேக கன்றே போல் – நாலாயி:641/3
வெற்பு எடுத்து மாரி காத்த மேக_வண்ணன் அல்லையே – நாலாயி:790/4
உயக்கொள் மேக_வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே – நாலாயி:871/2
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று – நாலாயி:2081/1
மெய் தவத்தால் காண்பு அரிய மேக மணி_வண்ணனை யான் – நாலாயி:2267/3
நீல கரு நிற மேக நியாயற்கு – நாலாயி:3506/2
வண்ணம் மருள் கொள் அணி மேக_வண்ணா மாய அம்மானே – நாலாயி:3552/1
தொக்க மேக பல் குழாங்கள் காணும்-தோறும் தொலைவன் நான் – நாலாயி:3722/2
கோட்டிய வில்லொடு மின்னும் மேக குழாங்கள்காள் – நாலாயி:3831/3
காள நீர் மேக தென் காட்கரை என் அப்பற்கு – நாலாயி:3843/3
கார் எழில் மேக தென் காட்கரை கோயில் கொள் – நாலாயி:3844/3
கார்_மேக_வண்ணன் கமல நயனத்தன் – நாலாயி:3924/2

மேல்


மேக_வண்ணன் (2)

வெற்பு எடுத்து மாரி காத்த மேக_வண்ணன் அல்லையே – நாலாயி:790/4
உயக்கொள் மேக_வண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே – நாலாயி:871/2

மேல்


மேக_வண்ணா (2)

மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று – நாலாயி:2081/1
வண்ணம் மருள் கொள் அணி மேக_வண்ணா மாய அம்மானே – நாலாயி:3552/1

மேல்


மேகங்கள் (3)

கரு உடை மேகங்கள் கண்டால் உன்னை கண்டால் ஒக்கும் கண்கள் – நாலாயி:183/1
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏற பறக்கும் – நாலாயி:3272/2
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ – நாலாயி:3869/2

மேல்


மேகங்களே (1)

மிசை மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே – நாலாயி:2508/4

மேல்


மேகங்களோ (1)

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி ஒக்கும் – நாலாயி:2509/1

மேல்


மேகங்காள் (3)

விண் நீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்
தெண் நீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே – நாலாயி:577/1,2
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே – நாலாயி:579/4
மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள் வேங்கடத்து – நாலாயி:580/1

மேல்


மேகத்தை (2)

மேகத்தை வேங்கட_கோன் விடு தூதில் விண்ணப்பம் – நாலாயி:586/2
மெய் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர் – நாலாயி:2816/2

மேல்


மேகம் (14)

மின் இயல் மேகம் விரைந்து எதிர்வந்தால் போல் – நாலாயி:97/3
கடல்வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப்பட நீர் முகந்து ஏறி எங்கும் – நாலாயி:267/3
தலைப்பெய்து குமுறி சலம் பொதி மேகம் சலசல பொழிந்திட கண்டு – நாலாயி:396/1
கணங்களோடு மின் மேகம் கலந்தால் போல வன மாலை – நாலாயி:638/3
மெய் சிலை கரு மேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய் – நாலாயி:662/3
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா – நாலாயி:1030/3
பொங்கு கரும் கடல் பூவை காயா போது அவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்ஙனம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1123/3,4
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1268/4
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் – நாலாயி:1318/2
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவ கண்ணனார் கருதிய கோயில் – நாலாயி:1339/2
நீர் மேகம் அன்ன நெடுமால் நிறம் போல – நாலாயி:2367/3
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி – நாலாயி:2404/3
திணர் ஆர் மேகம் என களிறு சேரும் திருவேங்கடத்தானே – நாலாயி:3554/3
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ் – நாலாயி:3771/2

மேல்


மேகம்-அவை (1)

காள நன் மேகம்-அவை கல்லொடு கால் பொழிய கருதி வரை குடையா காலிகள் காப்பவனே – நாலாயி:65/3

மேல்


மேகலை (3)

நன் மணி மேகலை நங்கைமாரொடு நாள்-தொறும் – நாலாயி:236/1
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து – நாலாயி:962/2
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ – நாலாயி:3919/1

மேல்


மேகலையால் (2)

விரி புகழான் கவராத மேகலையால் குறைவு இலமே – நாலாயி:3315/4
மேகலையால் குறைவு இல்லா மெலிவுற்ற அகல் அல்குல் – நாலாயி:3316/1

மேல்


மேகலையும் (3)

கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும் – நாலாயி:2073/3
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழிய போந்தேற்கு – நாலாயி:2756/6
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் – நாலாயி:3856/3

மேல்


மேகின்ற (1)

விளரி குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை – நாலாயி:2560/1

மேல்


மேகின்றாய் (1)

மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே – நாலாயி:3073/4

மேல்


மேட்டு (1)

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும் – நாலாயி:920/1

மேல்


மேதகு (1)

மேதகு பல் கலன் அணிந்து சோதி – நாலாயி:2578/7

மேல்


மேதகும் (1)

மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே – நாலாயி:2672/30

மேல்


மேதிகள் (2)

மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும் – நாலாயி:920/1
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/4

மேல்


மேம் (1)

மேம் பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து – நாலாயி:909/1

மேல்


மேம்பட்டன (1)

நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே நான்கினிலும் – நாலாயி:2716/2

மேல்


மேய் (2)

நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய்
மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம் – நாலாயி:2621/2,3
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை – நாலாயி:3603/1

மேல்


மேய்க்க (10)

ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் – நாலாயி:182/1
உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் – நாலாயி:245/3
கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான் – நாலாயி:624/1
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே – நாலாயி:3465/4
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ – நாலாயி:3913/3
மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே – நாலாயி:3914/4
வீவன் நின் பசுநிரை மேய்க்க போக்கு வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால் – நாலாயி:3915/1
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி – நாலாயி:3916/2
வெடிப்பு நின் பசுநிரை மேய்க்க போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே – நாலாயி:3918/4
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல் – நாலாயி:3921/2

மேல்


மேய்க்கிய (1)

பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா – நாலாயி:3917/1

மேல்


மேய்க்கிலும் (1)

கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான் – நாலாயி:624/1

மேல்


மேய்க்கின்று (1)

ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கே – நாலாயி:3919/4

மேல்


மேய்க்கும் (3)

புவியுள் நான் கண்டது ஓர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து – நாலாயி:281/1
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:448/2
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால் – நாலாயி:2566/3

மேல்


மேய்கின்ற (1)

தம்மை சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்-மின் என்று – நாலாயி:266/3

மேல்


மேய்கை (1)

மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர – நாலாயி:283/3

மேல்


மேய்த்த (4)

கற்று இனம் மேய்த்த எந்தை கழல் இணை பணி-மின் நீரே – நாலாயி:880/4
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே – நாலாயி:1314/1
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை – நாலாயி:1407/1
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று – நாலாயி:2077/3

மேல்


மேய்த்ததும் (3)

நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து – நாலாயி:659/2
கேய தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண் கண் – நாலாயி:3485/1
நிகர்_இல் மல்லரை செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கை – நாலாயி:3486/1

மேல்


மேய்த்ததுமே (1)

நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே – நாலாயி:3497/4

மேல்


மேய்த்தவனே (1)

குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே – நாலாயி:431/1

மேல்


மேய்த்தன (1)

கோமள வான் கன்றை புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும் – நாலாயி:3268/1

மேல்


மேய்த்தாய் (2)

மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்து பசுநிரை மேய்த்தாய்
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/2,3
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய் நீ அன்றே – நாலாயி:2329/2

மேல்


மேய்த்தான் (1)

ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் – நாலாயி:3931/2,3

மேல்


மேய்த்தானை (1)

ஆயர்கள் ஏற்றினை பாடி பற ஆநிரை மேய்த்தானை பாடி பற – நாலாயி:315/4

மேல்


மேய்த்தி (1)

ஆனை மேய்த்தி ஆன் நெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால் – நாலாயி:791/2

மேல்


மேய்த்து (18)

கற்று இனம் மேய்த்து கனிக்கு ஒரு கன்றினை – நாலாயி:166/1
காடுகள் ஊடுபோய் கன்றுகள் மேய்த்து மறியோடி கார் கோடல்பூ – நாலாயி:246/1
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்து கலந்து உடன் வந்தாய் போலும் – நாலாயி:248/4
கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/2
கன்றுகள் மேய்த்து தன் தோழரோடு கலந்து உடன் வருவானை தெருவில் கண்டு – நாலாயி:257/2
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ – நாலாயி:502/3
காவலன் கன்று மேய்த்து விளையாடும் – நாலாயி:541/3
கோலால் நிரை மேய்த்து ஆயனாய் குடந்தை கிடந்த குடம் ஆடி – நாலாயி:628/3
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் – நாலாயி:971/3
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில் – நாலாயி:1090/2
கோவாய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர் – நாலாயி:1165/2
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1260/2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி – நாலாயி:1339/1
கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும் கடி பொழில் சூழ் கணபுரத்து என் கனியே என்றும் – நாலாயி:2067/1
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்து கீண்டு கோத்து ஆடி உண்டு – நாலாயி:2135/3
கோவலனாய் ஆநிரைகள் மேய்த்து குழல் ஊதி – நாலாயி:2323/1
ஊர் ஆநிரை மேய்த்து உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தும் – நாலாயி:2685/1
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ – நாலாயி:3617/4

மேல்


மேய்த்தேனும் (1)

இன ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும் இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் – நாலாயி:3401/2

மேல்


மேய்ந்த (2)

மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர – நாலாயி:283/3
கொம்பில் ஆர்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டு இனங்கள் – நாலாயி:1590/3

மேல்


மேய்ந்து (3)

கானத்து மேய்ந்து களித்து விளையாடி – நாலாயி:221/2
பட்டி மேய்ந்து ஓர் கார் ஏறு பலதேவற்கு ஓர் கீழ் கன்றாய் – நாலாயி:637/1
தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும் – நாலாயி:1805/3

மேல்


மேய்ப்பது (1)

கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:175/4

மேல்


மேய்ப்பாற்கு (1)

சிறு கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டுவா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:174/4

மேல்


மேய்ப்பு (2)

திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே – நாலாயி:3922/4
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே – நாலாயி:3923/4

மேல்


மேய்புலத்தே (1)

கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரன்-தன்னை – நாலாயி:250/2

மேல்


மேய்வான் (1)

மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும் – நாலாயி:481/2

மேல்


மேய (46)

அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே – நாலாயி:805/4
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே – நாலாயி:806/4
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா – நாலாயி:810/2
ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ – நாலாயி:845/1
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ – நாலாயி:845/2
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை_வண்ணனே – நாலாயி:861/4
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை வண்ண மாய கேள் – நாலாயி:870/1
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் – நாலாயி:932/2
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் – நாலாயி:933/3
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய
அண்ணா அடியேன் இடரை களையாயே – நாலாயி:1038/3,4
விலங்கல் குடுமி திருவேங்கடம் மேய
அலங்கல் துளப முடியாய் அருளாயே – நாலாயி:1039/3,4
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே – நாலாயி:1040/3,4
விண் தோய் சிகர திருவேங்கடம் மேய
அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே – நாலாயி:1041/3,4
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய
கோள் நாக_அணையாய் குறிக்கொள் எனை நீயே – நாலாயி:1042/3,4
மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே – நாலாயி:1043/3,4
தேனே திருவேங்கட மா மலை மேய
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே – நாலாயி:1044/3,4
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே – நாலாயி:1045/3,4
சிந்தாமணியே திருவேங்கடம் மேய
எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே – நாலாயி:1046/3,4
வில்லார் மலி வேங்கட மா மலை மேய
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை – நாலாயி:1047/1,2
காவளம்பாடி மேய கண்ணனே களைகண் நீயே – நாலாயி:1298/4
துண் என மாற்றார் தம்மை தொலைத்தவர் நாங்கை மேய
கண்ணனே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1299/3,4
தட வரை தங்கு மாட தகு புகழ் நாங்கை மேய
கடவுளே காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1302/3,4
நல் அரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய
கல் அரண் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1303/3,4
காவளம்பாடி மேய கண்ணனே களைகண் நீயே – நாலாயி:1305/4
காவளம்பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன – நாலாயி:1307/2
வேடு ஆர் திருவேங்கடம் மேய விளக்கே – நாலாயி:1312/1
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை-அதன் மேய
அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை – நாலாயி:1377/1,2
தென் ஆலி மேய திருமாலை எம்மானை – நாலாயி:1519/3
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/3,4
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல் – நாலாயி:1807/2
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே – நாலாயி:1978/3,4
மா இரும் சோலை மேய மைந்தனை வணங்கினேனே – நாலாயி:2034/4
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – நாலாயி:2037/2
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய
செம்மையை கருமை-தன்னை திருமலை ஒருமையானை – நாலாயி:2038/2,3
வெற்பு உடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலா வென்றான் ஊர் விந்தம் மேய
கற்பு உடைய மட கன்னி காவல் பூண்ட கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி – நாலாயி:2058/2,3
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை – நாலாயி:2065/2
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் – நாலாயி:2066/1
மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும் – நாலாயி:2067/2
தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய
பூம் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி – நாலாயி:2124/2,3
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை – நாலாயி:2126/2,3
புனம் மேய பூமி அதனை தனமாக – நாலாயி:2324/2
தாமே அணுக்கராய் சார்ந்து ஒழிந்தார் பூ மேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த – நாலாயி:2591/2,3
சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய
தண் துழாயான் அடியை தாம் காணும் அஃது அன்றே – நாலாயி:2635/2,3
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன் – நாலாயி:3417/3
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும் – நாலாயி:3593/3
மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே – நாலாயி:3966/1,2

மேல்


மேயதுவும் (1)

பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து – நாலாயி:2384/1,2

மேல்


மேயவனே (18)

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1448/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1449/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1450/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1451/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1452/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1453/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1454/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1455/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1456/6
வெறுத்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1458/4
சிறந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1459/4
தேனே நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1460/4
செறிந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1461/4
வேண்டேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1462/4
வில்லா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1463/4
தேறாது உன் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1464/4
தேவா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1465/4
வேதா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1466/4

மேல்


மேயவனை (1)

தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1467/1,2

மேல்


மேயார் (2)

தடம் கடலை மேயார் தமக்கு – நாலாயி:2615/4
செழும் பரவை மேயார் தெரிந்து – நாலாயி:2665/4

மேல்


மேயான் (4)

திருவரங்கம் மேயான் திசை – நாலாயி:2087/4
என் நெஞ்சம் மேயான் என் சென்னியான் தானவனை – நாலாயி:2276/1
என் நெஞ்சம் மேயான் இருள் நீக்கி எம்பிரான் – நாலாயி:2439/1
மேயான் வேங்கடம் – நாலாயி:3940/1

மேல்


மேயானும் (1)

வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர் – நாலாயி:2180/3,4

மேல்


மேயானை (4)

மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட – நாலாயி:2014/2
குறிப்பு எனக்கு கோட்டியூர் மேயானை ஏத்த – நாலாயி:2415/1
வேங்கடத்து மேயானை மெய் வினை நோய் எய்தாமல் – நாலாயி:2415/3
மேயானை இல்லா விடை ஏற்றான் வெவ்வினை தீர்த்து – நாலாயி:2439/3

மேல்


மேயும் (7)

பள்ளத்தில் மேயும் பறவை உரு கொண்டு – நாலாயி:165/1
அண்டை கொண்டு கெண்டை மேயும் அ தண் நீர் அரங்கமே – நாலாயி:800/4
கூழை பார்வை கார் வயல் மேயும் குறுங்குடியே – நாலாயி:1800/4
புலன் ஐந்தும் மேயும் பொறி ஐந்தும் நீங்கி – நாலாயி:3091/1
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் – நாலாயி:3451/1
காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய் – நாலாயி:3452/1
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள் – நாலாயி:3455/1

மேல்


மேரு (3)

நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை – நாலாயி:757/1
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் – நாலாயி:1285/1
திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செம் சுடரோன் – நாலாயி:2565/1

மேல்


மேருவில் (1)

திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செம் சுடரோன் – நாலாயி:2565/1

மேல்


மேருவின் (1)

அன்னைமீர் இதற்கு என் செய்கேன் அணி மேருவின் மீது உலவும் – நாலாயி:3760/1

மேல்


மேல் (446)

முற்றிலும் தூதையும் முன்கை மேல் பூவையும் – நாலாயி:41/1
தேன் ஆர் மலர் மேல் திருமங்கை போத்தந்தாள் – நாலாயி:50/3
ஒக்கலை மேல் இருந்து உன்னையே சுட்டி காட்டும் காண் – நாலாயி:57/2
மேல் எழ பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் – நாலாயி:60/3
உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஊழி-தொறு ஊழி பல ஆலின் இலை-அதன் மேல்
பைய உயோகு துயில்கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே – நாலாயி:64/1,2
மாணிக்க கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்
ஆணிப்பொன்னால் செய்த ஆய் பொன் உடை மணி – நாலாயி:75/1,2
என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம் – நாலாயி:76/3
மன் அரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:76/4
என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல்
நின் மணி வாய் முத்து இலங்க நின் அம்மை-தன் – நாலாயி:77/2,3
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி – நாலாயி:77/4
இரந்திட்ட கை மேல் எறி திரை மோத – நாலாயி:81/2
பெருகாநின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்துபெய்து – நாலாயி:91/3
வெண் புழுதி மேல் பெய்துகொண்டு அளைந்தது ஓர் வேழத்தின் கரும் கன்று போல் – நாலாயி:94/1
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த – நாலாயி:99/3
பொத்த உரலை கவிழ்த்து அதன் மேல் ஏறி – நாலாயி:114/1
சிலை வளைய திண் தேர் மேல் முன் நின்ற செம் கண் – நாலாயி:119/3
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா – நாலாயி:130/2
தீய புந்தி கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து – நாலாயி:132/1
மின் அனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு – நாலாயி:133/1
சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே – நாலாயி:138/4
கறந்த நல் பாலும் தயிரும் கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் – நாலாயி:158/1
திண்ண கலத்தில் திரை உறி மேல் வைத்த – நாலாயி:164/1
பொன்னின் முடியினை பூ அணை மேல் வைத்து – நாலாயி:170/3
எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் – நாலாயி:196/2
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம் மயிர் பேயை – நாலாயி:197/1
படம் படு பைம் தலை மேல் எழ பாய்ந்திட்டு – நாலாயி:215/3
சீலை குதம்பை ஒரு காது ஒரு காது செம் நிற மேல் தோன்றிப்பூ – நாலாயி:244/1
சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்து போய் – நாலாயி:248/3
பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல்_வண்ணா உன் மேல்
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரன்-தன்னை – நாலாயி:250/1,2
சிந்துரம் இலங்க தன் திருநெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும் – நாலாயி:259/1
வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை – நாலாயி:262/1
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடை மேல்
திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:274/2,3
மாயன் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:287/4
மாறு இல் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:293/4
நல்லது ஓர் தாமரை பொய்கை நாள்மலர் மேல் பனி சோர – நாலாயி:297/1
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த – நாலாயி:311/3
ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல்
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர் குழலாள் சீதையுமே – நாலாயி:326/3,4
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல்
முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை – நாலாயி:344/1,2
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை – நாலாயி:354/2
மேல் இரும் கற்பகத்தை வேதாந்த விழு பொருளின் – நாலாயி:359/3
மேல் இருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனனே – நாலாயி:359/4
சீயினால் செறிந்து ஏறிய புண் மேல் செற்றல் ஏறி குழம்பு இருந்து எங்கும் – நாலாயி:372/1
மேல் எழுந்தது ஓர் வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி – நாலாயி:374/1
மேல் எழுந்தது ஓர் வாயு கிளர்ந்து மேல் மிடற்றினை உள் எழ வாங்கி – நாலாயி:374/1
செத்துப்போவது ஓர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல்
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/1,2
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே – நாலாயி:380/4
கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:391/4
சுமை உடை பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:394/4
கழுவிடும் பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:395/4
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:396/4
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:400/4
பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்து உறை புருடோத்தமன் அடி மேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர்_கோன் விட்டுசித்தன் விருப்புற்று – நாலாயி:401/1,2
செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல்
திருவரங்க தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு – நாலாயி:411/2,3
எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய் – நாலாயி:418/3
பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே – நாலாயி:420/4
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியின் மேல்
மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன் விரித்த தமிழ் உரைக்க வல்லார் – நாலாயி:422/2,3
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே – நாலாயி:439/1
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய் – நாலாயி:462/2
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் – நாலாயி:469/2
தூமம் கமழ துயில் அணை மேல் கண்வளரும் – நாலாயி:482/2
பந்தர் மேல் பல்-கால் குயில் இனங்கள் கூவின காண் – நாலாயி:491/5
குத்துவிளக்கு எரிய கோட்டு கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி – நாலாயி:492/1,2
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி – நாலாயி:492/2
கொத்து அலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் – நாலாயி:492/3,4
செம் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவோ – நாலாயி:495/5
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் – நாலாயி:495/7
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:495/8
அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் – நாலாயி:515/3
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே – நாலாயி:515/4
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் – நாலாயி:518/2,3
சிற்றில் மேல் இட்டு கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது – நாலாயி:519/2
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய் – நாலாயி:524/2
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய – நாலாயி:537/3
மாதலி தேர் முன்பு கோல்கொள்ள மாயன் இராவணன் மேல் சர மாரி – நாலாயி:547/1
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனமாட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:565/3,4
செங்கமல நாள்மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் – நாலாயி:573/1
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் – நாலாயி:574/3
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் – நாலாயி:583/3
செம் கண் கரு முகிலின் திருவுரு போல் மலர் மேல்
தொங்கிய வண்டு இனங்காள் தொகு பூம் சுனைகாள் சுனையில் – நாலாயி:591/2,3
கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல்
தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன் – நாலாயி:595/1,2
கார் கோடல் பூக்காள் கார் கடல்_வண்ணன் என் மேல் உம்மை – நாலாயி:597/1
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய் – நாலாயி:598/1
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய் – நாலாயி:598/1
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையில் – நாலாயி:598/2
மேல் தோன்றும் ஆழியின் வெம் சுடர் போல சுடாது எம்மை – நாலாயி:598/3
தீ முகத்து நாக_அணை மேல் சேரும் திருவரங்கர் – நாலாயி:607/3
பிச்சை குறையாகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை உடையரேல் இ தெருவே போதாரே – நாலாயி:610/3,4
நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே – நாலாயி:628/4
உருவு கரிதாய் முகம் சேய்தாய் உதய பருப்பதத்தின் மேல்
விரியும் கதிரே போல்வானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:642/3,4
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல்
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:644/3,4
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல்
விருந்தாவனத்தே கண்டமை விட்டுசித்தன் கோதை சொல் – நாலாயி:646/1,2
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் – நாலாயி:652/1
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து – நாலாயி:681/1
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே – நாலாயி:681/3,4
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல்
கான் ஆறாய் பாயும் கருத்து உடையேன் ஆவேனே – நாலாயி:683/3,4
வெறியார் தண் சோலை திருவேங்கட மலை மேல்
நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே – நாலாயி:684/3,4
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே – நாலாயி:686/4
இற்றை இரவிடை ஏமத்து என்னை இன் அணை மேல் இட்டு அகன்று நீ போய் – நாலாயி:703/2
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி – நாலாயி:709/1
தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்ல தாயை பெற்றாயே – நாலாயி:717/4
கொல்லி காவலன் மால் அடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன – நாலாயி:718/3
புண்டரிக மலர்-அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே – நாலாயி:720/1
தாமரை மேல் அயன்-அவனை படைத்தவனே தயரதன்-தன் – நாலாயி:722/1
தன் அடி மேல் தாலேலோ என்று உரைத்த தமிழ் மாலை – நாலாயி:729/2
நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு – நாலாயி:730/2
மெல் அணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் வியன் கான மரத்தின் நீழல் – நாலாயி:732/3
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே – நாலாயி:732/4
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க – நாலாயி:737/3
நாக மூர்த்தி சயனமாய் நலம் கடல் கிடந்து மேல்
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என்-கொல் ஆதி தேவனே – நாலாயி:768/3,4
தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர் அரா அணை – நாலாயி:769/3
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே – நாலாயி:789/2
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம் – நாலாயி:796/3
அன்று பார் அளந்த பாத போதை உன்னி வானின் மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே – நாலாயி:817/3,4
சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல் இன்பம் நாளும் எய்துவீர் – நாலாயி:818/1,2
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு – நாலாயி:831/3
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல்
நல் தவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர் – நாலாயி:838/1,2
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:880/3
செம் புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார் – நாலாயி:899/2
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே – நாலாயி:928/4
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில் – நாலாயி:929/3
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் – நாலாயி:935/1
விதிர்விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி – நாலாயி:969/2
வானவர் வணங்கும் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:978/4
வானிடை முது நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:979/4
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து – நாலாயி:980/3
வலம் தரு மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:980/4
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:981/4
வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:982/4
வாரணம் கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:983/4
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:984/4
மா முனி கொணர்ந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:985/4
மண்டு மா மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:986/4
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானை – நாலாயி:987/1
ஏவினார் கலியார் நலிக என்று என் மேல் எங்ஙனே வாழும் ஆறு ஐவர் – நாலாயி:1005/1
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன் – நாலாயி:1025/2
ஏர் ஆலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய் – நாலாயி:1040/2
உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக – நாலாயி:1041/1
தையலாள் மேல் காதல்செய்த தானவன் வாள் அரக்கன் – நாலாயி:1059/1
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆலிலை மேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் எண்ணில் – நாலாயி:1062/1,2
நாசம் அது செய்திடும் ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் நாள்மலர் மேல்
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/2,3
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில் – நாலாயி:1087/1
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் – நாலாயி:1087/3
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1090/4
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி – நாலாயி:1095/2
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த – நாலாயி:1113/3
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் – நாலாயி:1116/2
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு – நாலாயி:1116/3
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப – நாலாயி:1118/1
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற – நாலாயி:1122/3
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை திசைப்ப செரு மேல் வியந்து அன்று சென்ற – நாலாயி:1132/3
பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல்
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்_தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த – நாலாயி:1137/1,2
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை – நாலாயி:1138/2
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்_அணை பள்ளியின் மேல்
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1161/3,4
தான் இவை கற்று வல்லார் மேல் சாரா தீவினை தானே – நாலாயி:1177/4
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முக கமல சோதி-தன்னால் – நாலாயி:1183/3
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த – நாலாயி:1184/1
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே – நாலாயி:1199/2
கொண்டு அரவ திரை உலவு குரை கடல் மேல் குலவரை போல் – நாலாயி:1204/1
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் – நாலாயி:1224/2
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1231/4
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் – நாலாயி:1237/2
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணி தென் கரை மேல்
மாதவன் தான் உறையும் இடம் வயல் நாங்கை வரி வண்டு – நாலாயி:1248/2,3
தெண் திரைகள் வர திரட்டும் திகழ் மண்ணி தென் கரை மேல்
திண் திறலார் பயில் நாங்கை திருத்தேவனார்தொகையே – நாலாயி:1252/3,4
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணி தென் கரை மேல்
சேல் உகளும் வயல் நாங்கை திருத்தேவனார்தொகையே – நாலாயி:1253/3,4
சீர் ஆர்ந்த பொழில் நாங்கை திருத்தேவனார்தொகை மேல்
கூர் ஆர்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் – நாலாயி:1257/2,3
மந்தி மாம்பணை மேல் வைகும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1266/4
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை – நாலாயி:1275/2
சிற்றடி மேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1279/4
மான் போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மட கிளியை கை மேல் கொண்டு – நாலாயி:1283/3
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1284/4
கரு மகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வரும் அவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை – நாலாயி:1292/1,2
பட அரவு உச்சி-தன் மேல் பாய்ந்து பல் நடங்கள் செய்து – நாலாயி:1302/1
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து – நாலாயி:1323/2
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட – நாலாயி:1348/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/3
எக்கல் இடு நுண் மணல் மேல் எங்கும் – நாலாயி:1363/3
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர் – நாலாயி:1365/3
மேவி திகழும் கூடலூர் மேல்
கோவை தமிழால் கலியன் சொன்ன – நாலாயி:1367/2,3
உந்தி மேல் நான்முகனை படைத்தான் உலகு உண்டவன் – நாலாயி:1378/1
பூண் முலை மேல் சாந்து அணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் – நாலாயி:1392/1
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல்
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற – நாலாயி:1393/2,3
தாம் மருவி வல்லார் மேல் சாரா தீவினை தாமே – நாலாயி:1407/4
ஒருவனை உந்தி பூ மேல் ஓங்குவித்து ஆகம் தன்னால் – நாலாயி:1430/1
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல்
கருவரை_வண்ணன் தன் பேர் கருதி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1430/3,4
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன் மேல்
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1439/3,4
பண்டை நம் வினை கெட என்று அடி மேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு – நாலாயி:1448/2,3
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
காமரு சீர் கலிகன்றி சொன்ன – நாலாயி:1457/1,2
நறு நாள்மலர் மேல் வண்டு இசை பாடும் நறையூரே – நாலாயி:1491/4
நகு வாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே – நாலாயி:1493/4
நாம திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல்
காம கதிர் வேல் வல்லான் கலியன் ஒலி மாலை – நாலாயி:1497/2,3
கொம்பு அமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர் – நாலாயி:1498/2
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் – நாலாயி:1498/3
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள – நாலாயி:1499/3
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற கழல் மன்னர் மணி முடி மேல் காகம் ஏற – நாலாயி:1500/3
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து – நாலாயி:1502/2
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் – நாலாயி:1502/3
தாராளன் தண் அரங்க ஆளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற – நாலாயி:1506/1
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் மென் மலர் மேல்
களியா வண்டு கள் உண்ண காமர் தென்றல் அலர் தூற்ற – நாலாயி:1511/2,3
கல் ஆர் திரள் தோள் கஞ்சனை காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல் ஆர் சுருதி முறை ஓதி சோமு செய்யும் தொழிலினோர் – நாலாயி:1512/2,3
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் – நாலாயி:1515/3
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் – நாலாயி:1516/1
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை – நாலாயி:1523/2
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து – நாலாயி:1525/2
துன்று ஒளி துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல்
நின்று ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர் – நாலாயி:1531/1,2
சிறியாய் ஓர் பிள்ளையுமாய் உலகு உண்டு ஓர் ஆலிலை மேல்
உறைவாய் என் நெஞ்சின் உள்ளே உறைவாய் உறைந்தது தான் – நாலாயி:1561/1,2
கைப்போது கொண்டு இறைஞ்சி கழல் மேல் வணங்க நின்றாய் – நாலாயி:1565/2
கொம்பு உருவ விளங்கனி மேல் இளம் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் – நாலாயி:1579/2
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/4
கொம்பில் ஆர்ந்த மாதவி மேல் கோதி மேய்ந்த வண்டு இனங்கள் – நாலாயி:1590/3
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1591/1
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1594/1
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1596/3
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1608/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4
அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1611/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1614/4
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1615/4
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/4
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை – நாலாயி:1617/1
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே – நாலாயி:1635/4
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை – நாலாயி:1645/3
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் – நாலாயி:1650/1
செ அரத்த உடை ஆடை-அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாளால் – நாலாயி:1654/1
வண்டு அமரும் வன மாலை மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால் – நாலாயி:1656/1
மேல் எண்ணம் இவட்கு இது என்-கொலோ – நாலாயி:1661/4
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு_அணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே – நாலாயி:1676/3,4
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1678/3,4
காரில் திகழ் காயா_வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1683/3,4
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல்
கோல நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1685/3,4
கந்தம் கமழ் காயா_வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1686/3,4
தயங்கு வெண் திரை திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல்
இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு என பெறலாமே – நாலாயி:1691/3,4
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் – நாலாயி:1703/1
தண் ஆர் தாமரை சூழ் தலைச்சங்கம் மேல் திசையுள் – நாலாயி:1736/2
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு_அணை மேல்
துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே – நாலாயி:1744/1,2
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன் – நாலாயி:1749/2
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1761/1
மஞ்சு உயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர் – நாலாயி:1765/3
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை – நாலாயி:1774/3
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணி மேல்
கலங்கல் இல்லா புகழான் கலியன் ஒலி மாலைகள் – நாலாயி:1777/2,3
வவ்வி துழாய் அதன் மேல் சென்ற தனி நெஞ்சம் – நாலாயி:1780/1
வினையேன் மேல் வேலையும் வெம் தழலே வீசுமே – நாலாயி:1784/4
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை – நாலாயி:1807/2,3
நஞ்சு தோய் கொங்கை மேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட – நாலாயி:1812/3
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகன் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டு உகந்த கருமாணிக்க மா மலையை – நாலாயி:1830/1,2
சீற்றம் நும் மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே – நாலாயி:1874/2
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் – நாலாயி:1881/4
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல்
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய்த தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1907/2,3
பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து எய்ய – நாலாயி:1948/3
சங்கும் மாமையும் தளரும் மேனி மேல்
திங்கள் வெம் கதிர் சீறும் என் செய்கேன் – நாலாயி:1954/1,2
முன்றில் பெண்ணை மேல் முளரி கூட்டகத்து – நாலாயி:1957/3
பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர – நாலாயி:1958/1
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற – நாலாயி:1962/3
ஒன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல்
என்றும் நில்லா வினை ஒன்றும் சொல்லில் உலகிலே – நாலாயி:1971/3,4
பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப்பெற்றோமே – நாலாயி:1980/4
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய் – நாலாயி:2004/1
கொள்ளி மேல் எறும்பு போல குழையுமால் என்தன் உள்ளம் – நாலாயி:2040/2
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2064/4
சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு – நாலாயி:2066/3
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/4
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே – நாலாயி:2071/4
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட – நாலாயி:2090/2
அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன் – நாலாயி:2097/2
அடியும் படி கடப்ப தோள் திசை மேல் செல்ல – நாலாயி:2098/1
வரை மேல் மரகதமே போல திரை மேல் – நாலாயி:2106/2
வரை மேல் மரகதமே போல திரை மேல்
கிடந்தானை கீண்டானை கேழலாய் பூமி – நாலாயி:2106/2,3
நகரம் அருள்புரிந்து நான்முகற்கு பூ மேல்
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே – நாலாயி:2114/1,2
மீன் வீழ கண்டு அஞ்சும் வேங்கடமே மேல் அசுரர் – நாலாயி:2121/3
திருமகட்கே தீர்ந்தவாறு என்-கொல் திருமகள் மேல்
பால் ஓதம் சிந்த பட நாக_அணை கிடந்த – நாலாயி:2123/2,3
மெய்ஞ்ஞானத்தால் உணர்வார் காண்பரே மேல் ஒரு நாள் – நாலாயி:2128/3
கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல்
சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும் – நாலாயி:2129/1,2
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல்
பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் – நாலாயி:2136/3,4
வரும் ஆறு என் என் மேல் வினை – நாலாயி:2145/4
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று – நாலாயி:2150/2
மீன் மாய மாசூணும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2163/3
நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர் மேல்
பேர் ஆழி கொண்ட பிரான் – நாலாயி:2164/3,4
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த – நாலாயி:2178/3
சென்றது இலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால் – நாலாயி:2206/1
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து – நாலாயி:2240/1
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் துணிந்தேன் – நாலாயி:2246/2
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான் – நாலாயி:2252/3
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் ஆர்ந்த – நாலாயி:2261/2
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான்-தன் – நாலாயி:2273/2
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத்தீ – நாலாயி:2277/2
பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு_அணை மேல் சேர்ந்தாய் – நாலாயி:2278/3
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று – நாலாயி:2300/1
கடைந்தானை காரணனை நீர் அணை மேல் பள்ளி – நாலாயி:2308/3
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று – நாலாயி:2309/1
நூல் கடலும் நுண் நூல தாமரை மேல் பாற்பட்டு – நாலாயி:2313/2
பாலகனாய் ஆலிலை மேல் பைய உலகு எல்லாம் – நாலாயி:2314/1
மேல் ஒரு நாள் உண்டவனே மெய்ம்மையே மாலவனே – நாலாயி:2314/2
வெண் கோட்டு முத்து உதிர்க்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2326/3
மலை முகடு மேல் வைத்து வாசுகியை சுற்றி – நாலாயி:2327/1
கருடன் மேல் கொண்ட கரியான் கழலே – நாலாயி:2338/3
தெருள்-தன் மேல் கண்டாய் தெளி – நாலாயி:2338/4
தெளிந்த சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி – நாலாயி:2339/1
வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2339/3
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு – நாலாயி:2344/3
ஏய்ந்த பண கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த – நாலாயி:2347/2
களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடமே மேல் நாள் – நாலாயி:2349/3
கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் மல் பொன்ற – நாலாயி:2350/2
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள் – நாலாயி:2352/3
வேய் கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2370/3
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல் மேல் கனைத்து உலவு – நாலாயி:2374/2
அடி தாமரை மலர் மேல் மங்கை மணாளன் – நாலாயி:2377/3
தேன் அமரும் பூ மேல் திரு – நாலாயி:2381/4
கண்டத்தான் சென்னி மேல் ஏற கழுவினான் – நாலாயி:2390/3
அளந்தானை ஆழி கிடந்தானை ஆல் மேல்
வளர்ந்தானை தான் வணங்குமாறு – நாலாயி:2398/3,4
வெள்ளத்து அரவு_அணையின் மேல் – நாலாயி:2411/4
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் – நாலாயி:2412/1
தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு – நாலாயி:2418/2
கொண்டு குடங்கால் மேல் வைத்த குழவியாய் – நாலாயி:2425/1
மலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி – நாலாயி:2430/1
செல்வனார் சேவடி மேல் பாட்டு – நாலாயி:2456/4
விரைந்து அடை-மின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க – நாலாயி:2461/1
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி – நாலாயி:2471/2
ஈர்வன வேலும் அம் சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ – நாலாயி:2491/1
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர் கால்வது போல் – நாலாயி:2494/2,3
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள் – நாலாயி:2508/1,2
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் – நாலாயி:2516/1
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல் – நாலாயி:2522/1,2
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே – நாலாயி:2539/4
வாய் திருச்சக்கரத்து எங்கள் வானவனார் முடி மேல்
வாய் நறும் கண்ணி தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை – நாலாயி:2547/1,2
பாதனை பாற்கடல் பாம்பு_அணை மேல் பள்ளிகொண்டருளும் – நாலாயி:2556/3
மேல் வரும் பெரும்பாழ் காலத்து இரும் பொருட்கு – நாலாயி:2581/4
முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை – நாலாயி:2590/2
இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் எட்டோடு – நாலாயி:2594/1
இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் – நாலாயி:2608/3
அளக்கிற்பார் பாரின் மேல் ஆர் – நாலாயி:2608/4
இறை முறையான் சேவடி மேல் மண் அளந்த அ நாள் – நாலாயி:2645/1
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் – நாலாயி:2671/3
சீர் ஆர் திருமார்பின் மேல் கட்டி செம் குருதி – நாலாயி:2692/1
மன்னி அ நாகத்து_அணை மேல் ஓர் மா மலை போல் – நாலாயி:2711/3
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல்
முன்னம் திசைமுகனை தான் படைக்க மற்று அவனும் – நாலாயி:2715/4,5
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாள் நெடும் கண் – நாலாயி:2722/2
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகை மேல்
மன்னும் மணி விளக்கை மாட்டி மழை கண்ணார் – நாலாயி:2726/2,3
பன்னு விசித்திரமா பாப்படுத்த பள்ளி மேல்
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப – நாலாயி:2727/1,2
இன் இளம் பூம் தென்றல் புகுந்து ஈங்கு இள முலை மேல்
நல் நறும் சந்தன சேறு உலர்த்த தாங்கு அரும் சீர் – நாலாயி:2728/3,4
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல்
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு – நாலாயி:2729/1,2
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல்
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் – நாலாயி:2732/2,3
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல் – நாலாயி:2734/2
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணை மேல் – நாலாயி:2737/2
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சு அடியால் – நாலாயி:2741/1
மின்னி எரி வீச மேல் எடுத்த சூழ் கழல் கால் – நாலாயி:2752/2
பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப – நாலாயி:2752/3
பொன் இயல் காடு ஓர் மணி வரை மேல் பூத்தது போல் – நாலாயி:2755/1
முன்னிய பெண்ணை மேல் முள் முளரி கூட்டகத்து – நாலாயி:2757/6
தன்னுடைய தோள் கழிய வாங்கி தமியேன் மேல் – நாலாயி:2757/11
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய – நாலாயி:2766/2
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த – நாலாயி:2770/2
தன் உலகம் ஆக்குவித்த தாளனை தாமரை மேல் – நாலாயி:2771/4
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல் – நாலாயி:2772/4
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறை மேல்
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை – நாலாயி:2773/4,5
நென்னலை இன்றினை நாளையை நீர்மலை மேல் – நாலாயி:2781/3
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும் – நாலாயி:2845/3
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:2909/3
ஆர்ந்த ஞான சுடர் ஆகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து – நாலாயி:2952/3
நீயும் நானும் இ நேர்நிற்கில் மேல் மற்றோர் – நாலாயி:3003/1
ஐ வாய் அரவு_அணை மேல் ஆழி பெருமானார் – நாலாயி:3014/3
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட – நாலாயி:3022/3
மிகும் சோதி மேல் அறிவார் எவரே – நாலாயி:3024/4
பாம்பு_அணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் – நாலாயி:3059/1
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் – நாலாயி:3070/3
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3075/1
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம் – நாலாயி:3088/1
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் – நாலாயி:3093/1
சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு – நாலாயி:3093/2
பொருள் என்று இ உலகம் படைத்தவன் புகழ் மேல்
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன் – நாலாயி:3120/1,2
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி யான் வாழ்த்துவனே – நாலாயி:3126/3,4
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே – நாலாயி:3142/4
வேம் கடங்கள் மெய் மேல் வினை முற்றவும் – நாலாயி:3148/1
மேல் என்கோ வினையின் மிக்க பயன் என்கோ கண்ணன் என்கோ – நாலாயி:3159/3
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை – நாலாயி:3162/2,3
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல்
முடிவு ஆர கற்கிற்கில் சன்மம் செய்யாமை முடியுமே – நாலாயி:3197/3,4
புவியின் மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே – நாலாயி:3203/3
அஃதே உய்ய புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் குற்றேவல் – நாலாயி:3241/1,2
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே – நாலாயி:3242/3
நல் அடி மேல் அணி நாறு துழாய் என்றே – நாலாயி:3243/3
சேவடி மேல் அணி செம்பொன் துழாய் என்றே – நாலாயி:3244/3
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே – நாலாயி:3245/3
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே – நாலாயி:3246/3
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே – நாலாயி:3247/3
தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3248/2,3
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி – நாலாயி:3249/2
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலி புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3252/1,2
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி கண்ணன் ஒண் கழல்கள் மேல்
செய்ய தாமரை பழன தென்னன் குருகூர் சடகோபன் – நாலாயி:3263/1,2
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் – நாலாயி:3276/1
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே – நாலாயி:3285/4
கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி உகந்துஉகந்து – நாலாயி:3304/1,2
ஈங்கு இதன் மேல் வெம் நரகம் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3323/3
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3329/3
கலியும் கெடும் கண்டுகொள்-மின் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலிய புகுந்து இசை பாடி ஆடி உழிதர கண்டோம் – நாலாயி:3352/3,4
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே – நாலாயி:3353/3,4
கரிய முகில்_வண்ணன் எம்மான் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரிய புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே – நாலாயி:3354/3,4
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி-அதன் மேல்
அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே – நாலாயி:3395/3,4
நச்சு அரவின்_அணை மேல் நம்பிரானது நல் நலமே – நாலாயி:3432/4
பாதங்கள் மேல் அணி பூம் தொழ கூடும்-கொல் பாவை நல்லீர் – நாலாயி:3435/1
நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடி மேல்
சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் தெரிந்து உரைத்த – நாலாயி:3439/1,2
சேமம் கொள் தென் நகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே – நாலாயி:3439/4
திருவுருவு கிடந்த ஆறும் கொப்பூழ் செந்தாமரை மேல் திசைமுகன் – நாலாயி:3447/1
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர் – நாலாயி:3455/2
போற்றி யான் இரந்தேன் புன்னை மேல் உறை பூம் குயில்காள் – நாலாயி:3456/1
அடிகள் கைதொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் – நாலாயி:3459/1
வன் கள்வன் அடி மேல் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3461/2
மேல் இடை நுடங்க இள_மான் செல்ல மேவினளே – நாலாயி:3520/4
ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்துநொந்து – நாலாயி:3524/1
ஓடிவந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ – நாலாயி:3530/1
தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள் மேல் தும்பிகாள் – நாலாயி:3531/1
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் – நாலாயி:3533/2
நீர் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள் – நாலாயி:3536/2
அந்தரம் ஒன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் – நாலாயி:3537/2
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3538/1,2
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் – நாலாயி:3543/1
ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல்
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா – நாலாயி:3553/1,2
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன் என்னும் – நாலாயி:3579/3
முகில்_வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இ பத்தும் வல்லா – நாலாயி:3582/3
இன் உயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில்-கொல் – நாலாயி:3630/1
வெள்ள தடம் கடலுள் விட நாகு_அணை மேல் மருவி – நாலாயி:3641/3
உலகம் மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே – நாலாயி:3664/4
கோது இல் புகழ் கண்ணன் தன் அடி மேல் வண் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3692/2
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசை கஞ்சனை தகர்த்த – நாலாயி:3704/2,3
மா நீர் வெள்ளி மலை-தன் மேல் வண் கார் நீல முகில் போல – நாலாயி:3718/3
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான் – நாலாயி:3720/3
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான் – நாலாயி:3720/3
கருமாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல் – நாலாயி:3759/1
சீலம் எல்லை இலான் அடி மேல் அணி – நாலாயி:3813/1
மை ஆர் கரும்_கண்ணி கமல மலர் மேல்
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே – நாலாயி:3814/1,2
மேல் கிளை கொள்ளேல்-மின் நீரும் சேவலும் கோழிகாள் – நாலாயி:3828/2
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே – நாலாயி:3847/4
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள் – நாலாயி:3856/2
அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு – நாலாயி:3879/3
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே – நாலாயி:3880/4
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவு அ திருவடி திருவடி மேல் பொருநல் – நாலாயி:3923/1
தாள் கண்டுகொண்டு என் தலை மேல் புனைந்தேனே – நாலாயி:3926/4
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின் – நாலாயி:3927/1
இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க – நாலாயி:3927/2
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை – நாலாயி:3927/3
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க – நாலாயி:3951/3
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே – நாலாயி:3952/3,4
வரி வாள் வாய் அரவு_அணை மேல் வாட்டாற்றான் காட்டினனே – நாலாயி:3955/4
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர் சடகோபன் – நாலாயி:3978/1,2

மேல்


மேல்-நின்றும் (1)

அழைத்து புலம்பி முலை மலை மேல்-நின்றும் ஆறுகளாய் – நாலாயி:2529/3

மேல்


மேல்-பால் (1)

மேல்-பால் திசை_பெண் புலம்புறு மாலை உலகு அளந்த – நாலாயி:2512/2

மேல்


மேல (2)

மின் என்று புற்று அடையும் வேங்கடமே மேல சுரர் – நாலாயி:2119/3
தலை மேல தாள் இணைகள் தாமரை கண் என் அம்மான் – நாலாயி:3951/1

மேல்


மேலது (1)

உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே – நாலாயி:929/4

மேல்


மேலதே (1)

உரை கொள் சோதி திருவுருவம் என்னது ஆவி மேலதே – நாலாயி:3259/4

மேல்


மேலவே (1)

தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே – நாலாயி:2052/4

மேல்


மேலன (1)

உறுகின்ற கன்மங்கள் மேலன ஓர்ப்பிலராய் இவளை – நாலாயி:2558/1

மேல்


மேலனவாய் (1)

என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே – நாலாயி:3630/4

மேல்


மேலனவே (2)

எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4
தக்க தாமரை கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே – நாலாயி:3389/4

மேல்


மேலா (3)

மேலா வியன் துழாய் கண்ணியனே மேலால் – நாலாயி:2281/2
மேலா தேவர்களும் நில தேவரும் மேவி தொழும் – நாலாயி:3348/1
மேலா தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே – நாலாயி:3348/4

மேல்


மேலாடையும் (1)

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட – நாலாயி:256/1

மேல்


மேலாப்பின் (1)

மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:639/4

மேல்


மேலாப்பு (1)

விண் நீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள் – நாலாயி:577/1

மேல்


மேலாய் (2)

நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலா திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி – நாலாயி:2059/1
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள_வண்ணா – நாலாயி:2060/3

மேல்


மேலால் (5)

மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் – நாலாயி:639/3
மேலா வியன் துழாய் கண்ணியனே மேலால்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் – நாலாயி:2281/2,3
இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் பயின்று அங்கு ஓர் – நாலாயி:2334/2
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால்
தருக்கும் இடம்பாட்டினொடும் வல்வினையார் தாம் வீற்று – நாலாயி:2606/2,3
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் மேலால்
பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று – நாலாயி:2642/2,3

மேல்


மேலாற்கும் (1)

தமர் ஆவார் யாவர்க்கும் தாமரை மேலாற்கும்
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள் – நாலாயி:2472/1,2

மேல்


மேலாற்கேயோ (1)

பலபலவே ஞானமும் பாம்பு_அணை மேலாற்கேயோ – நாலாயி:3058/4

மேல்


மேலான் (2)

ஆலத்து இலையான் அரவின்_அணை மேலான்
நீல கடலுள் நெடும் காலம் கண்வளர்ந்தான் – நாலாயி:177/1,2
பாற்கடலான் பாம்பு_அணையின் மேலான் பயின்று உரைப்பார் – நாலாயி:2292/3

மேல்


மேலானே (1)

மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே – நாலாயி:3347/4

மேல்


மேலிட்டு (1)

அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை – நாலாயி:2382/3

மேல்


மேலிருந்தவன் (1)

வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேலிருந்தவன் தலை சாடி – நாலாயி:397/1

மேல்


மேலும் (8)

மேலும் எழா மயிர் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா – நாலாயி:457/2
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் – நாலாயி:2993/1
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும் – நாலாயி:2993/1
தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான் – நாலாயி:2993/1,2
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான் – நாலாயி:2993/2
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3390/1
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது – நாலாயி:3752/2
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான் – நாலாயி:3781/3

மேல்


மேலுமாய் (1)

பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலன் ஆகி ஞாலம் ஏழ் – நாலாயி:773/1

மேல்


மேலே (2)

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாம்-கொல் என்று ஆசையினாலே – நாலாயி:439/1,2
தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே – நாலாயி:3950/4

மேல்


மேலை (15)

மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர – நாலாயி:65/2
மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன் – நாலாயி:206/2
மேலை வானவரின் மிக்க வேதியர் ஆதி காலம் – நாலாயி:1436/2
உண்ணாது வெம் கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானை – நாலாயி:1585/1,2
மேலை அகத்து நங்காய் வந்து காண்-மின்கள் வெண்ணெயே அன்று இருந்த – நாலாயி:1909/3
தெள்ளிய வாய் சிறியான் நங்கைகாள் உறி மேலை தடா நிறைந்த – நாலாயி:1910/1
எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு – நாலாயி:2056/2,3
மேலை தலை மறையோர் வேட்பனவும் வேலை-கண் – நாலாயி:2147/2
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை
இளம் குமரர் கோமான் இடம் – நாலாயி:2353/3,4
மேலை யுகத்து உரைத்தான் மெய் தவத்தோன் ஞாலம் – நாலாயி:2398/2
கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை
இடம் நாடு காண இனி – நாலாயி:2476/3,4
மேலை தாம் செய்யும் வினை – நாலாயி:2628/4
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே – நாலாயி:3465/2
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே – நாலாயி:3736/4
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலை
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லு பெற்றேன் – நாலாயி:3974/1,2

மேல்


மேலையாய் (1)

என்னது ஆவி மேலையாய் ஏர் கொள் ஏழ்_உலகமும் – நாலாயி:3260/1

மேல்


மேலையார் (1)

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் – நாலாயி:499/2

மேல்


மேலோன் (1)

அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ – நாலாயி:2287/3

மேல்


மேவ (1)

மேவ காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே – நாலாயி:3487/4

மேல்


மேவப்பெற்றேன் (1)

வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே – நாலாயி:3277/3,4

மேல்


மேவல் (2)

விரிவது மேவல் உறுவீர் – நாலாயி:2954/2
விடல் இல் சக்கரத்து அண்ணலை மேவல்
விடல் இல் வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3109/1,2

மேல்


மேவலன் (1)

மேவலன் விரை சூழ் துவராபதி – நாலாயி:541/2

மேல்


மேவலும் (1)

வேலை_வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலும் ஆமே – நாலாயி:374/4

மேல்


மேவா (2)

மேவா அரக்கர் தென்_இலங்கை_வேந்தன் வீய சரம் துரந்து – நாலாயி:1350/1
மேவா வெம் நரகத்து இட உற்று விரைந்து வந்தார் – நாலாயி:1465/2

மேல்


மேவாள் (1)

மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட – நாலாயி:2014/2

மேல்


மேவி (44)

அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திருவரங்க பெரு நகருள் தெண் நீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளிகொள்ளும் – நாலாயி:647/2,3
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:658/3
கொல்லி நகர்க்கு இறை கூடல்_கோமான் குலசேகரன் இன்னிசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே – நாலாயி:707/3,4
மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து வனமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர்_இழையும் இளங்கோவும் பின்பு போக – நாலாயி:731/2,3
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:750/2,3
கானவர் இடு கார் அகில் புகை ஓங்கு வேங்கடம் மேவி மாண் குறள் – நாலாயி:1048/3
மேவி ஆட்கொண்டு போய் விசும்பு ஏற வைக்கும் எந்தை – நாலாயி:1051/2
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள் – நாலாயி:1052/3
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1054/4
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே – நாலாயி:1093/1
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி
எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/2,3
மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை – நாலாயி:1125/1
வஞ்சம் மேவி வந்த பேயின் உயிரை உண்ட மாயன் என்றும் – நாலாயி:1319/2
மேவி திகழும் கூடலூர் மேல் – நாலாயி:1367/2
கிடந்த நம்பி குடந்தை மேவி கேழலாய் உலகை – நாலாயி:1538/1
அடையா அரக்கர் வீய பொருது மேவி வெம் கூற்றம் – நாலாயி:1542/3
மேவி சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே – நாலாயி:1547/4
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1591/1
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன் – நாலாயி:1748/1,2
மேவி நின்று நான் கண்ட தண்டமோ – நாலாயி:1958/2
வெறி ஆர் பொழில் சூழ் வியன் குடந்தை மேவி
சிறியான் ஓர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு – நாலாயி:1975/2,3
குடம் ஆடி கோவலனாய் மேவி என் நெஞ்சம் – நாலாயி:2279/3
மா வலனாய் கீண்ட மணி_வண்ணன் மேவி
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம் – நாலாயி:2323/2,3
கொண்டலை மேவி தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே – நாலாயி:2845/4
கூறுதலே மேவி குருகூர் சடகோபன் – நாலாயி:3063/2
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை – நாலாயி:3068/3
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் – நாலாயி:3140/3
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் – நாலாயி:3278/1
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் – நாலாயி:3331/2
மேலா தேவர்களும் நில தேவரும் மேவி தொழும் – நாலாயி:3348/1
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார் மேவி தொழுது உய்ம்-மின் நீரே – நாலாயி:3359/4
மேவி தொழுது உய்ம்-மின் நீர்கள் வேத புனித இருக்கை – நாலாயி:3360/1
மேவி தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே – நாலாயி:3360/4
மிக்க உலகுகள்-தோறும் மேவி கண்ணன் திருமூர்த்தி – நாலாயி:3361/1
தேவர் மேவி தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3478/3
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறு – நாலாயி:3521/1
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3556/1
வென்றி தரும் பத்தும் மேவி கற்பார்க்கே – நாலாயி:3604/4
மேவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொல் என்னும் என் சிந்தனையே – நாலாயி:3668/4
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் – நாலாயி:3697/2
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் – நாலாயி:3735/2
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் – நாலாயி:3802/2
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரை தகர்க்கும் – நாலாயி:3891/2
மேவி தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் – நாலாயி:3992/3

மேல்


மேவிய (12)

வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழ கரிந்து உக்க – நாலாயி:717/1
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான் – நாலாயி:1021/3
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/3
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய
ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1055/3,4
மின்னு மா முகில் மேவு தண் திருவேங்கட மலை கோயில் மேவிய
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை – நாலாயி:1057/1,2
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில் – நாலாயி:1087/1
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே – நாலாயி:1217/4
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை – நாலாயி:1275/2
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது – நாலாயி:2566/2
விண் மிசை தன தாமமே புக மேவிய சோதி-தன் தாள் – நாலாயி:3493/3
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டுவேண்டு உருவம் நின் உருவம் – நாலாயி:3671/2
புனம் மேவிய பூம் தண் துழாய் அலங்கல் – நாலாயி:3807/3

மேல்


மேவியே (1)

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே – நாலாயி:3277/4

மேல்


மேவினர் (1)

முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினர்
எத்தினால் இடர் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – நாலாயி:866/3,4

மேல்


மேவினளே (1)

மேல் இடை நுடங்க இள_மான் செல்ல மேவினளே – நாலாயி:3520/4

மேல்


மேவினேன் (1)

மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே – நாலாயி:938/2

மேல்


மேவீரோ (1)

நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ
கை அமர் சக்கரத்து என் கனிவாய் பெருமானை கண்டு – நாலாயி:3529/2,3

மேல்


மேவு (13)

எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம் – நாலாயி:667/2
பண் கடந்த தேசம் மேவு பாவ நாச நாதனே – நாலாயி:778/2
மின்னு மா முகில் மேவு தண் திருவேங்கட மலை கோயில் மேவிய – நாலாயி:1057/1
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்து உரைத்த – நாலாயி:1157/3
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய – நாலாயி:1174/2
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின் – நாலாயி:1622/2
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள் – நாலாயி:2895/2
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் – நாலாயி:3139/1
மேவு சீர் மாரி என்கோ விளங்கு தாரகைகள் என்கோ – நாலாயி:3155/2
விண்ணை தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும் – நாலாயி:3264/2
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ மென் மலர் பள்ளி வெம் பள்ளி ஆலோ – நாலாயி:3872/2

மேல்


மேவுதற்கே (1)

விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே – நாலாயி:2888/4

மேல்


மேவுதிராகில் (1)

வேலை_வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலும் ஆமே – நாலாயி:374/4

மேல்


மேவுதுமே (1)

மெய்ஞ்ஞான சோதி கண்ணனை மேவுதுமே – நாலாயி:3138/4

மேல்


மேவும் (14)

வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன் மணி நீள் முடி – நாலாயி:1379/1
செம்பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும்
எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1435/3,4
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான் – நாலாயி:1439/2
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் இனிது மேவும் நகர் தான் – நாலாயி:1443/2
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1622/1
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1622/1
மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர் – நாலாயி:1846/2
மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் – நாலாயி:1846/3
மா ஏகி செல்கின்ற மன்னவரும் பூ மேவும்
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும் – நாலாயி:2250/2,3
மெய் குற்றம் நீக்கி விளங்கிய மேகத்தை மேவும் நல்லோர் – நாலாயி:2816/2
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/4
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் – நாலாயி:3278/1
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள் – நாலாயி:3854/2
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள் – நாலாயி:3856/2

மேல்


மேவுவதே (1)

மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே – நாலாயி:3555/4

மேல்


மேவேனே (1)

விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே நண்ணி – நாலாயி:2271/2

மேல்


மேற்கொண்டு (1)

உரை மேற்கொண்டு என் உள்ளம் ஓவாது எப்போதும் – நாலாயி:2106/1

மேல்


மேன்மக்கள் (1)

இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன் – நாலாயி:3261/4

மேல்


மேன்மேலும் (1)

வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் – நாலாயி:648/2

மேல்


மேன்மைக்கு (1)

வெள்ளை சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று – நாலாயி:2817/3

மேல்


மேன்மையர் (1)

பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம் – நாலாயி:2873/2

மேல்


மேனகையும் (1)

மின் அனைய நுண் இடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்-தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் – நாலாயி:682/1,2

மேல்


மேனகையொடு (1)

மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி – நாலாயி:278/3

மேல்


மேனி (82)

கார் ஒக்கும் மேனி கரும் பெரும் கண்ணனே – நாலாயி:102/3
பூணி தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி
காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் – நாலாயி:160/1,2
கார் மலி மேனி நிறத்து கண்ணபிரானை உகந்து – நாலாயி:161/1
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞான சுடரே உன் மேனி
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்தி சொப்பட காப்பிட வாராய் – நாலாயி:196/3,4
கார் ஆர் மேனி நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி – நாலாயி:233/1
பொன் மணி மேனி புழுதி ஆடி திரியாமே – நாலாயி:236/2
கரிய முகில் புரை மேனி மாயனை கண்ட சுவடு உரைத்து – நாலாயி:337/1
கார் மேனி செம் கண் கதிர் மதியம் போல் முகத்தான் – நாலாயி:474/6
பொன் புரை மேனி கருள கொடி உடை புண்ணியனை வர கூவாய் – நாலாயி:548/4
செம் கண் கரு மேனி வாசுதேவனுடைய – நாலாயி:573/2
கடல் விளங்கு கரு மேனி அம்மான்-தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல்-தன்னால் – நாலாயி:657/2
கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண் நகை செய்ய வாய் – நாலாயி:664/1
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே – நாலாயி:766/4
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே – நாலாயி:775/4
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன் சடை – நாலாயி:793/1
காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண விண்ணின் நாதனே – நாலாயி:798/1
கரு கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர் – நாலாயி:854/3
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செம் கண் – நாலாயி:873/1
கார் திரள் அனைய மேனி கண்ணனே உன்னை காணு – நாலாயி:903/2
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே – நாலாயி:935/4
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி_வண்ணன் – நாலாயி:1066/2
மாம் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்தன் – நாலாயி:1110/3
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய் மலர் கண்ணியும் மேனி அம் சாந்து – நாலாயி:1124/1
கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும் – நாலாயி:1176/1
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி – நாலாயி:1244/2
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் – நாலாயி:1318/2
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து – நாலாயி:1323/2
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன் – நாலாயி:1748/2
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரி தறு கண் – நாலாயி:1751/1
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் – நாலாயி:1755/2
பொன் இவர் மேனி மரகதத்தின் பொங்கு இளம் சோதி அகலத்து ஆரம் – நாலாயி:1758/1
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து – நாலாயி:1764/3
செம் கண் நெடிய கரிய மேனி தேவர் ஒருவர் இங்கே புகுந்து என் – நாலாயி:1794/1
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நல் மா மேனி
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான் – நாலாயி:1911/1,2
சங்கும் மாமையும் தளரும் மேனி மேல் – நாலாயி:1954/1
உருவம் எரி கார் மேனி ஒன்று – நாலாயி:2086/4
கரு மேனி செங்கண்மால் கண்படையுள் என்றும் – நாலாயி:2100/3
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு – நாலாயி:2161/3
பூ மேனி காண பொதி அவிழும் பூவை பூ – நாலாயி:2170/3
மா மேனி காட்டும் வரம் – நாலாயி:2170/4
பொன் திகழும் மேனி புரி சடை அம் புண்ணியனும் – நாலாயி:2179/1
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2186/3
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2192/3
பேர் ஓத மேனி பிரான் – நாலாயி:2211/4
கரு மாலை பொன் மேனி காட்டா முன் காட்டும் – நாலாயி:2237/3
திரு கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் – நாலாயி:2282/1
பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண் கண் – நாலாயி:2316/2
விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி
நிரை ஆர மார்வனையே நின்று – நாலாயி:2360/3,4
கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும் – நாலாயி:2368/1,2
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் – நாலாயி:2373/1
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த – நாலாயி:2378/2
பூம் கார் அரவு_அணையான் பொன் மேனி யாம் காண – நாலாயி:2391/2
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2436/3
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை – நாலாயி:2455/3
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர் – நாலாயி:2491/3
மின் அன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா – நாலாயி:2506/3
பச்சை மேனி மிக பகைப்ப – நாலாயி:2578/9
முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை – நாலாயி:2590/2
தம்மால் காட்டு உன் மேனி சாய் – நாலாயி:2597/4
தம் மேனி தாள் தடவ தாம் கிடந்து தம்முடைய – நாலாயி:2599/3
செம் மேனி கண்வளர்வார் சீர் – நாலாயி:2599/4
இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த – நாலாயி:2610/3
கருகிய நீல நன் மேனி வண்ணன் செந்தாமரை_கண்ணன் – நாலாயி:2989/2
காவி நன் மேனி கமல_கண்ணன் என் கண்ணின் உளானே – நாலாயி:2994/4
கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை – நாலாயி:3098/1
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்-மினோ – நாலாயி:3235/4
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் – நாலாயி:3280/1
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே – நாலாயி:3297/4
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று – நாலாயி:3300/2
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலிவு எய்தி – நாலாயி:3364/3
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே – நாலாயி:3366/4
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் – நாலாயி:3367/2
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் – நாலாயி:3378/3
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே – நாலாயி:3411/2
கடலின் மேனி பிரான் கண்ணனை நெடுமாலை கண்டு – நாலாயி:3454/3
சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரை கண் திருக்குறளன் – நாலாயி:3772/2
பூ கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழி கை என் அம்மான் – நாலாயி:3779/2
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே – நாலாயி:3840/4
புன கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கே – நாலாயி:3854/4
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் – நாலாயி:3856/3
அக மேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே – நாலாயி:3856/4
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்த அ தனி நெஞ்சம் அவன் கணஃதே – நாலாயி:3875/2

மேல்


மேனிக்கு (1)

பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே – நாலாயி:3253/4

மேல்


மேனியன் (2)

கரிய மேனியன் செய்ய தாமரை_கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை – நாலாயி:3180/3
கரு மா மேனியன் என்பன் என் காதல் கலக்கவே – நாலாயி:3701/4

மேல்


மேனியனே (1)

பைய உயோகு துயில்கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக – நாலாயி:64/2,3

மேல்


மேனியான் (1)

கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் – நாலாயி:2670/1

மேல்


மேனியினன் (1)

கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/3,4

மேல்


மேனியும் (3)

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் – நாலாயி:256/3
மை படி மேனியும் செந்தாமரை கண்ணும் வைதிகரே – நாலாயி:2571/1
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே – நாலாயி:3390/4

மேல்


மேனியை (1)

யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் – நாலாயி:3915/2

மேல்


மேனியொடும் (1)

நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான் நேமி அங்கை உளதே – நாலாயி:3391/3,4

மேல்


மேனியோடு (1)

ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே – நாலாயி:3698/4

மேல்