பி – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்ச 2
பிச்சை 4
பிச்சையும் 1
பிஞ்ஞகன் 1
பிஞ்ஞகனோடு 1
பிடர் 2
பிடாக்கள் 1
பிடி 4
பிடிக்க 3
பிடிக்கு 2
பிடிக்கும் 2
பிடிகள் 1
பிடித்த 2
பிடித்தார் 2
பிடித்து 19
பிடித்துக்கொண்டு 2
பிடித்துக்கொள்ளும் 1
பிடித்தும் 1
பிடித்தே 2
பிடித்தேன் 2
பிடித்தேனே 1
பிடிப்பாள் 1
பிடியினோடு 1
பிடியுண்டு 1
பிடியை 1
பிடியொடு 1
பிடியோடு 1
பிண்ட 1
பிண்டமாய் 2
பிண்டி 2
பிண்டியார் 1
பிண்டியின் 1
பிண்டியும் 1
பிண 1
பிணக்கி 1
பிணக்கு 4
பிணக்கே 2
பிணங்கலின் 1
பிணங்கவும் 1
பிணங்கள் 1
பிணங்கி 3
பிணங்கு 1
பிணங்கும் 1
பிணங்குமாறே 1
பிணம் 3
பிணம்பட 1
பிணம்படுத்த 1
பிணாக்களும் 1
பிணி 18
பிணிக்கு 1
பிணிகொண்ட 1
பிணித்த 1
பிணித்து 1
பிணிப்புண்டு 1
பிணியும் 2
பிணியே 1
பிணை 10
பிணைத்து 1
பிணைந்த 3
பிணைந்தவர் 1
பிணைந்து 1
பிணைய 1
பிணையல் 1
பிணையோடு 1
பித்தர் 4
பித்தராம் 1
பித்தரே 1
பித்தன் 1
பித்தனாய் 2
பித்தனே 4
பித்தனை 2
பித்தா 1
பித்தினோடு 1
பித்து 1
பித்தே 2
பிதற்ற 3
பிதற்றல் 1
பிதற்றா 3
பிதற்றி 5
பிதற்று-மின் 1
பிதற்று-மினே 1
பிதற்றும் 9
பிதற்றுமாறு 1
பிதற்றுவன் 1
பிதாவாக 1
பிதிர் 1
பிதிரும் 1
பிதுங்க 1
பிதுவை 1
பிம்பி 1
பிம்பும் 1
பிரகிருதி 1
பிரச 1
பிரசம் 2
பிரம 4
பிரமசாரியாய் 1
பிரமம் 1
பிரமற்கும் 1
பிரமன் 12
பிரமன்-தனக்கும் 1
பிரமனுக்கும் 1
பிரமனும் 7
பிரமனை 2
பிரமனோடு 1
பிரமாணித்தார் 1
பிராக்கள் 2
பிராக்களே 1
பிராட்டி 1
பிராயத்தே 1
பிராயம் 2
பிரான் 122
பிரான்-தன்னை 4
பிரானது 3
பிரானார் 13
பிரானாரை 1
பிரானுக்கு 4
பிரானுக்கே 1
பிரானும் 1
பிரானுமாய் 1
பிரானே 31
பிரானை 23
பிரானையே 3
பிரானோடு 3
பிரி 1
பிரிக்ககிற்பவர் 1
பிரிகிலேன் 1
பிரிகிலேனே 1
பிரித்த 1
பிரித்து 1
பிரிதி 10
பிரிந்த 1
பிரிந்தது 1
பிரிந்ததும் 1
பிரிந்தவர் 1
பிரிந்தார் 3
பிரிந்தான் 1
பிரிந்தான்-தன்னை 1
பிரிந்து 2
பிரிந்துமிலள் 1
பிரிபவர் 1
பிரியலுற்று 1
பிரியா 5
பிரியாத 2
பிரியாது 10
பிரியாதே 2
பிரியான் 1
பிரியானே 1
பிரியும்-போது 1
பிரியேன் 1
பிரிவதற்கு 1
பிரிவு 6
பிரிவுறு 1
பிரிவை 1
பில 2
பிலத்து 1
பிலம் 4
பிலம்பன் 1
பிலம்பன்-தன்னை 1
பிலம்பனையும் 1
பிழக்கு 2
பிழிந்து 1
பிழை 7
பிழைக்க 1
பிழைக்கின்றது 1
பிழைக்கும் 1
பிழைத்த 1
பிழைத்தவாறு 1
பிழைத்தாள் 1
பிழைத்து 5
பிழைத்தேனே 1
பிழைத்தோமே 1
பிழைப்பராகிலும் 1
பிழைப்பித்து 1
பிழைப்பு 1
பிழையாமல் 1
பிழையாமே 2
பிழையும் 1
பிழையே 2
பிள்ளாய் 8
பிள்ளை 33
பிள்ளை-தன்னை 1
பிள்ளைக்கு 6
பிள்ளைகள் 9
பிள்ளைகளும் 1
பிள்ளைகளை 3
பிள்ளைகளோடு 3
பிள்ளைகளோம் 2
பிள்ளைகளோமை 1
பிள்ளைதான் 1
பிள்ளைதானே 1
பிள்ளைமை 2
பிள்ளையாய் 10
பிள்ளையும் 1
பிள்ளையுமாய் 1
பிள்ளையை 12
பிளக்க 1
பிளக்கும் 1
பிளந்த 9
பிளந்ததும் 2
பிளந்தவனை 1
பிளந்தாய் 1
பிளந்தார் 1
பிளந்தான் 4
பிளந்தான்-தன்னை 1
பிளந்தானே 1
பிளந்தானை 1
பிளந்திட்ட 1
பிளந்திட்டாய் 2
பிளந்திட்டு 1
பிளந்து 20
பிளவா 4
பிளவாய் 1
பிளவு 5
பிளிற 1
பிளிறி 2
பிற்காலும் 1
பிற்றை 1
பிற 2
பிறக்க 1
பிறக்கும் 2
பிறகிட்டு 1
பிறங்கல் 1
பிறங்கி 1
பிறங்கிய 4
பிறங்கியது 1
பிறங்கு 8
பிறத்தலும் 1
பிறத்தி 2
பிறந்த 19
பிறந்தது 1
பிறந்ததும் 1
பிறந்ததுவே 1
பிறந்தமை 2
பிறந்தவர் 2
பிறந்தவன் 3
பிறந்தாய் 2
பிறந்தார் 3
பிறந்தார்களே 1
பிறந்தாற்கு 2
பிறந்தான் 3
பிறந்திட்டாள் 1
பிறந்திலேன் 2
பிறந்தினில் 2
பிறந்தீர் 1
பிறந்து 19
பிறந்தும் 1
பிறந்தே 4
பிறந்தேன் 1
பிறந்தோம் 1
பிறப்பகத்தே 1
பிறப்பரேலும் 1
பிறப்பாய் 2
பிறப்பார் 1
பிறப்பால் 1
பிறப்பிடை-தோறு 5
பிறப்பித்த 1
பிறப்பில் 3
பிறப்பிலி 3
பிறப்பிலியாய் 1
பிறப்பிலியை 1
பிறப்பிலும் 1
பிறப்பின் 1
பிறப்பினோடு 1
பிறப்பு 34
பிறப்புக்கும் 1
பிறப்பும் 15
பிறப்பே 3
பிறப்பேன் 1
பிறப்பேனே 1
பிறப்பொடு 2
பிறர் 21
பிறர்க்கு 3
பிறர்க்கும் 2
பிறர்க்கே 1
பிறர்கட்கும் 1
பிறர்களுக்கு 1
பிறரும் 4
பிறவாத 1
பிறவாமை 4
பிறவாரே 2
பிறவி 36
பிறவி-கண் 2
பிறவி_கடல் 1
பிறவி_கடலுள் 1
பிறவிக்கும் 2
பிறவியில் 3
பிறவியுள் 2
பிறவியே 1
பிறவியை 2
பிறவும் 6
பிறழ 3
பிறிது 7
பிறிந்தேன் 1
பிறை 20
பிறை-தன்னை 1
பிறை-அதுவும் 1
பிறையன் 1
பிறையின் 1
பிறையும் 5
பின் 97
பின்தொடர்ந்த 2
பின்தொடர்ந்து 2
பின்தொடர 2
பின்பு 3
பின்முன்னாக 1
பின்வழி 1
பின்னரும் 3
பின்னல் 1
பின்னவற்கு 1
பின்னால் 2
பின்னும் 53
பின்னே 16
பின்னை 50
பின்னை-கொல் 1
பின்னை-தன் 2
பின்னை-தன்_கேள்வன் 1
பின்னை-தன்_கேள்வனை 1
பின்னைக்காய் 3
பின்னைக்கு 5
பின்னையது 1
பின்னையும் 8
பின்னையே 2

பிச்ச (2)

பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே – நாலாயி:1085/1
பிச்ச சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர் – நாலாயி:1102/1

மேல்


பிச்சை (4)

பிச்சை புக்காகிலும் எம்பிரான் திருநாமமே – நாலாயி:383/3
பிச்சை குறையாகி என்னுடைய பெய் வளை மேல் – நாலாயி:610/3
மா பாவம் விட அரற்கு பிச்சை பெய் – நாலாயி:3021/3
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் – நாலாயி:3231/3

மேல்


பிச்சையும் (1)

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி – நாலாயி:475/7

மேல்


பிஞ்ஞகன் (1)

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு – நாலாயி:2465/1

மேல்


பிஞ்ஞகனோடு (1)

பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு
இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் – நாலாயி:1106/1,2

மேல்


பிடர் (2)

ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே – நாலாயி:837/2
துன்னு பிடர் எருத்து தூக்குண்டு வன் தொடரால் – நாலாயி:2761/1

மேல்


பிடாக்கள் (1)

கார் கொள் பிடாக்கள் நின்று கழறி சிரிக்க தரியேன் – நாலாயி:588/3

மேல்


பிடி (4)

இழவு தரியாதது ஓர் ஈற்று பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் – நாலாயி:265/3
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓட கடல்_வண்ணன் – நாலாயி:342/3
கண்டாய் கடைக்கண் பிடி – நாலாயி:2177/4
பிடி சேர் களிறு அளித்த பேராளா உன்தன் – நாலாயி:2178/1

மேல்


பிடிக்க (3)

பேர்த்து அவர் கண்டு பிடிக்க பிடியுண்டு – நாலாயி:217/2
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று – நாலாயி:1620/1
கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே – நாலாயி:3801/4

மேல்


பிடிக்கு (2)

பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:962/4
பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று – நாலாயி:2256/1

மேல்


பிடிக்கும் (2)

சங்கம் பிடிக்கும் தட கைக்கு தக்க நல் – நாலாயி:173/3
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3

மேல்


பிடிகள் (1)

பட்டி பிடிகள் பகடு உரிஞ்சி சென்று மாலைவாய் – நாலாயி:347/3

மேல்


பிடித்த (2)

புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும் – நாலாயி:770/2
விடை திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலம் கை பிடித்த
படை திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1135/3,4

மேல்


பிடித்தார் (2)

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே – நாலாயி:3560/4
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே – நாலாயி:3560/4

மேல்


பிடித்து (19)

பேதை குழவி பிடித்து சுவைத்து உண்ணும் – நாலாயி:23/3
கையை பிடித்து கரை உரலோடு என்னை காணவே கட்டிற்றிலையே – நாலாயி:147/2
வா என்று சொல்லி என் கையை பிடித்து வலியவே காதில் கடிப்பை – நாலாயி:150/1
கன்றுகள் ஓட செவியில் கட்டெறும்பு பிடித்து இட்டால் – நாலாயி:153/1
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலையுண்ட பின்னை – நாலாயி:198/2
சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் – நாலாயி:250/3
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக – நாலாயி:324/3
வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேலிருந்தவன் தலை சாடி – நாலாயி:397/1
வேலை பிடித்து என்னைமார்கள் ஓட்டில் என்ன விளையாட்டோ – நாலாயி:528/2
பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் ஆவேனே – நாலாயி:679/4
பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே – நாலாயி:1085/1
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் – நாலாயி:1240/2
பேய் என்று அவளை பிடித்து உயிர் உண்ட – நாலாயி:1895/3
மெள்ள தொடர்ந்து பிடித்து ஆருயிர் உண்ட – நாலாயி:1896/3
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் – நாலாயி:1929/1
பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடி பவள – நாலாயி:2414/2
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா – நாலாயி:2682/2
இளையாது உன தாள் ஒருங்க பிடித்து போத இசை நீயே – நாலாயி:3425/4
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் – நாலாயி:3918/2

மேல்


பிடித்துக்கொண்டு (2)

பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பை பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் – நாலாயி:159/2
வார் ஏறு கொங்கை உருப்பிணியை வலிய பிடித்துக்கொண்டு
தேர் ஏற்றி சேனை நடுவு போர்செய்ய சிக்கென கண்டார் உளர் – நாலாயி:332/3,4

மேல்


பிடித்துக்கொள்ளும் (1)

மேல் எழ பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல் – நாலாயி:60/3

மேல்


பிடித்தும் (1)

அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே – நாலாயி:146/2

மேல்


பிடித்தே (2)

பெருந்தேவரை பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – நாலாயி:2852/4
செல் நாள் எ நாள் அ நாள் உன தாள் பிடித்தே செல காணே – நாலாயி:3420/4

மேல்


பிடித்தேன் (2)

செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே – நாலாயி:3064/4
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் – நாலாயி:3970/1

மேல்


பிடித்தேனே (1)

ஆரா வயிற்றானை அடங்க பிடித்தேனே – நாலாயி:3969/4

மேல்


பிடிப்பாள் (1)

கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4

மேல்


பிடியினோடு (1)

பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/4

மேல்


பிடியுண்டு (1)

பேர்த்து அவர் கண்டு பிடிக்க பிடியுண்டு
வேய் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு – நாலாயி:217/2,3

மேல்


பிடியை (1)

பிடியை தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர் – நாலாயி:2853/1

மேல்


பிடியொடு (1)

எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் – நாலாயி:917/3

மேல்


பிடியோடு (1)

புரிந்து மத வேழம் மா பிடியோடு ஊடி – நாலாயி:2326/1

மேல்


பிண்ட (1)

பிண்ட திரளையும் பேய்க்கு இட்ட நீர் சோறும் – நாலாயி:168/1

மேல்


பிண்டமாய் (2)

பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் – நாலாயி:1408/2
பிண்டமாய் நின்ற பிரான் – நாலாயி:2327/4

மேல்


பிண்டி (2)

தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி – நாலாயி:966/3
பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும் – நாலாயி:2050/1

மேல்


பிண்டியார் (1)

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற – நாலாயி:1816/1

மேல்


பிண்டியின் (1)

ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறி – நாலாயி:1376/3

மேல்


பிண்டியும் (1)

பொங்கு போதியும் பிண்டியும் உடை புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை – நாலாயி:1052/1

மேல்


பிண (1)

பேச பெறாத பிண சமயர் பேச கேட்டு – நாலாயி:2395/3

மேல்


பிணக்கி (1)

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் – நாலாயி:3469/1

மேல்


பிணக்கு (4)

பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/4
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் – நாலாயி:764/2
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே – நாலாயி:820/4
பிணக்கு அற அறு வகை சமயமும் நெறி உள்ளி உரைத்த – நாலாயி:2925/1

மேல்


பிணக்கே (2)

பேரும் ஓர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே – நாலாயி:2924/4
தன்ம பாவம் என்னார் ஒரு நான்று தடி பிணக்கே – நாலாயி:3468/4

மேல்


பிணங்கலின் (1)

பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் – நாலாயி:1822/3

மேல்


பிணங்கவும் (1)

நஞ்சு உமிழ் நாகத்தினோடு பிணங்கவும் நான் உயிர் வாழ்ந்திருந்தேன் – நாலாயி:249/2

மேல்


பிணங்கள் (1)

பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு – நாலாயி:1106/1

மேல்


பிணங்கி (3)

நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1919/4
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1920/4
பிணங்கி அமரர் பிதற்றும் – நாலாயி:2957/3

மேல்


பிணங்கு (1)

பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4

மேல்


பிணங்கும் (1)

பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவைஅவை-தோறு – நாலாயி:2573/2

மேல்


பிணங்குமாறே (1)

பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே – நாலாயி:875/4

மேல்


பிணம் (3)

பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:456/4
பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே – நாலாயி:1085/1
நூறு பிணம் மலை போல் புரள கடல் – நாலாயி:3600/2

மேல்


பிணம்பட (1)

பேயை பிணம்பட பால் உண் பிரானுக்கு என் – நாலாயி:3513/3

மேல்


பிணம்படுத்த (1)

பிழக்கு உடைய அசுரர்களை பிணம்படுத்த பெருமான் ஊர் – நாலாயி:408/2

மேல்


பிணாக்களும் (1)

கவரி பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டி தந்தேன் கண்டாய் காமதேவா – நாலாயி:507/2

மேல்


பிணி (18)

உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்-மின் – நாலாயி:448/1
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம் – நாலாயி:874/3
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் – நாலாயி:981/2
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து – நாலாயி:1149/3
பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும் – நாலாயி:1199/1
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் – நாலாயி:1764/1
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி – நாலாயி:1820/1
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு – நாலாயி:2044/2
பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் – நாலாயி:2052/2
நன்று பிணி மூப்பு கையகற்றி நான்கு ஊழி – நாலாயி:2152/1
பிறப்பு இறப்பு மூப்பு பிணி துறந்து பின்னும் – நாலாயி:2664/1
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று – நாலாயி:3040/1
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து – நாலாயி:3151/1,2
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் – நாலாயி:3323/2
பாதம் நாளும் பணிய தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை – நாலாயி:3888/1,2
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ – நாலாயி:3917/2
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் – நாலாயி:3930/2
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் – நாலாயி:3970/1

மேல்


பிணிக்கு (1)

பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் – நாலாயி:2646/4

மேல்


பிணிகொண்ட (1)

வளரும் பிணிகொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில் – நாலாயி:2886/1

மேல்


பிணித்த (1)

உரலோடு உற பிணித்த நான்று குரல் ஓவாது – நாலாயி:2105/2

மேல்


பிணித்து (1)

பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம் – நாலாயி:377/2

மேல்


பிணிப்புண்டு (1)

பெரு மா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு – நாலாயி:32/1

மேல்


பிணியும் (2)

பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால் – நாலாயி:3291/2
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும் – நாலாயி:3887/2

மேல்


பிணியே (1)

நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய – நாலாயி:3325/3

மேல்


பிணை (10)

மட மயில்களொடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர் கூந்தல் அவிழ – நாலாயி:276/3
போயினால் பின்னை இ திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே – நாலாயி:372/4
பேய் தாயை முலை உண்ட பிள்ளை-தன்னை பிணை மருப்பின் கரும் களிற்றை பிணை மான் நோக்கின் – நாலாயி:1091/1
பேய் தாயை முலை உண்ட பிள்ளை-தன்னை பிணை மருப்பின் கரும் களிற்றை பிணை மான் நோக்கின் – நாலாயி:1091/1
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
கூடி குரவை பிணை கோமள பிள்ளாய் – நாலாயி:1930/2
பெற்றம் பிணை மருதம் பேய் முலை மா சகடம் – நாலாயி:2341/1
கற்று பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கருமம் – நாலாயி:2542/1
பின்னும் கரு நெடும் கண் செ வாய் பிணை நோக்கின் – நாலாயி:2742/1
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3115/3

மேல்


பிணைத்து (1)

பீலி தழையை பிணைத்து பிறகிட்டு – நாலாயி:172/3

மேல்


பிணைந்த (3)

கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் – நாலாயி:1021/2
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான் – நாலாயி:1962/2
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் – நாலாயி:3441/2

மேல்


பிணைந்தவர் (1)

கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல் அடி மேல் அணி நாறு துழாய் என்றே – நாலாயி:3243/2,3

மேல்


பிணைந்து (1)

கோத்து குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ நம்பீ – நாலாயி:143/2

மேல்


பிணைய (1)

பூம் பிணைய தண் துழாய் பொன் முடி அம் போர் ஏறே – நாலாயி:3059/4

மேல்


பிணையல் (1)

என்னும் மலர் பிணையல் ஏய்ந்த மழை கூந்தல் – நாலாயி:2713/3

மேல்


பிணையோடு (1)

கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் – நாலாயி:1365/1

மேல்


பித்தர் (4)

பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே – நாலாயி:666/4
பித்தர் போல சித்தம் வேறாய் பேசி அயரா முன் – நாலாயி:973/2
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற – நாலாயி:3172/2

மேல்


பித்தராம் (1)

பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே – நாலாயி:666/4

மேல்


பித்தரே (1)

பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே – நாலாயி:666/4

மேல்


பித்தன் (1)

பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் – நாலாயி:701/2

மேல்


பித்தனாய் (2)

பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே – நாலாயி:674/4
தங்கு சிந்தை தனி பெரும் பித்தனாய்
கொங்கர்_கோன் குலசேகரன் சொன்ன சொல் – நாலாயி:676/2,3

மேல்


பித்தனே (4)

பேய்ப்பால் முலை உண்ட பித்தனே கேசவநம்பீ உன்னை காதுகுத்த – நாலாயி:139/3
நாரணன் நரகாந்தகன் பித்தனே – நாலாயி:670/4
பேதை மா மணவாளன்-தன் பித்தனே – நாலாயி:672/4
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே – நாலாயி:673/4

மேல்


பித்தனை (2)

பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே – நாலாயி:875/4
ஆக்கி அடிமை நிலை பித்தனை என்னை இன்று அவமே – நாலாயி:2828/1

மேல்


பித்தா (1)

பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை – நாலாயி:1555/2

மேல்


பித்தினோடு (1)

ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் – நாலாயி:3270/1

மேல்


பித்து (1)

பீளை சோர கண் இடுங்கி பித்து எழ மூத்து இருமி – நாலாயி:971/1

மேல்


பித்தே (2)

பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்_கொடி ஏறிய பித்தே – நாலாயி:3269/4
பித்தே ஏறி அநுராகம் பொழியும்-போது எம் பெம்மானோடு – நாலாயி:3755/3

மேல்


பிதற்ற (3)

பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3191/3
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3193/3
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி – நாலாயி:3518/2

மேல்


பிதற்றல் (1)

பேரே வர பிதற்றல் அல்லால் என் பெம்மானை – நாலாயி:2137/1

மேல்


பிதற்றா (3)

கலங்க ஐக்கள் போத உந்தி கண்ட பிதற்றா முன் – நாலாயி:976/2
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் – நாலாயி:2565/3
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் – நாலாயி:2697/2

மேல்


பிதற்றி (5)

பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர் – நாலாயி:1161/2
குடி குடி ஆக கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த – நாலாயி:1346/1
பேர் ஆயிரமும் பிதற்றி பெரும் தெருவே – நாலாயி:2709/1
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற – நாலாயி:3172/2
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே – நாலாயி:3497/4

மேல்


பிதற்று-மின் (1)

பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்று-மின் பேதைமை தீர்ந்தே – நாலாயி:3174/4

மேல்


பிதற்று-மினே (1)

பேர் ஆயிரமும் ஓது-மின்கள் அன்றி இவையே பிதற்று-மினே – நாலாயி:997/4

மேல்


பிதற்றும் (9)

தேறித்தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்
மாறு இல் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:293/3,4
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் – நாலாயி:1114/1
கிளரி கிளரி பிதற்றும் மெல் ஆவியும் நைவும் எல்லாம் – நாலாயி:2560/3
பிணங்கி அமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையினானே – நாலாயி:2957/3,4
பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3191/3
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3193/3
பேதங்கள் சொல்லி பிதற்றும் பிரான் பரன் – நாலாயி:3245/2
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் – நாலாயி:3806/2
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே – நாலாயி:3924/4

மேல்


பிதற்றுமாறு (1)

பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ – நாலாயி:3672/2

மேல்


பிதற்றுவன் (1)

பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் – நாலாயி:2703/2

மேல்


பிதாவாக (1)

மாதா பிதாவாக வைத்தேன் எனது உள்ளே – நாலாயி:2654/3

மேல்


பிதிர் (1)

பின்னால் தான் செய்யும் பிதிர் – நாலாயி:2464/4

மேல்


பிதிரும் (1)

பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு – நாலாயி:2465/1

மேல்


பிதுங்க (1)

சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலர தெழித்தான் கோயில் – நாலாயி:419/2

மேல்


பிதுவை (1)

மாதாவினை பிதுவை திருமாலை வணங்குவனே – நாலாயி:2572/4

மேல்


பிம்பி (1)

நம்பி பிம்பி என்று நாட்டு மானிட பேரிட்டால் – நாலாயி:388/1

மேல்


பிம்பும் (1)

நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப்போம் – நாலாயி:388/2

மேல்


பிரகிருதி (1)

இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே – நாலாயி:3966/4

மேல்


பிரச (1)

பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:962/4

மேல்


பிரசம் (2)

பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் – நாலாயி:1822/3
வானிடை புயலை மாலை வரையிடை பிரசம் ஈன்ற – நாலாயி:2039/1

மேல்


பிரம (4)

பீதக ஆடை பிரானார் பிரம குரு ஆகி வந்து – நாலாயி:450/2
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ – நாலாயி:3619/2
படைப்பொடு கெடுப்பு காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே – நாலாயி:3712/1
முனி மா பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த – நாலாயி:3776/2

மேல்


பிரமசாரியாய் (1)

குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பு அதக்கி அரசு வாங்கி – நாலாயி:418/1

மேல்


பிரமம் (1)

பேதையர் வேத பொருள் இது என்று உன்னி பிரமம் நன்று என்று – நாலாயி:2848/1

மேல்


பிரமற்கும் (1)

இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் – நாலாயி:2055/1

மேல்


பிரமன் (12)

பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் – நாலாயி:44/3
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம் – நாலாயி:192/1
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய – நாலாயி:1546/2
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் – நாலாயி:3315/3
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ – நாலாயி:3542/3
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் – நாலாயி:3637/1
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு – நாலாயி:3681/1
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் – நாலாயி:3874/3
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் – நாலாயி:3963/2
மேவி தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் – நாலாயி:3992/3
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ – நாலாயி:3993/2

மேல்


பிரமன்-தனக்கும் (1)

பேச நின்ற சிவனுக்கும் பிரமன்-தனக்கும் பிறர்க்கும் – நாலாயி:3333/1

மேல்


பிரமனுக்கும் (1)

பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்
உரி யானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு – நாலாயி:1603/1,2

மேல்


பிரமனும் (7)

எருத்து கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும் – நாலாயி:458/1
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் – நாலாயி:679/1
பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும் – நாலாயி:684/1
பெண் உலாம் சடையினானும் பிரமனும் உன்னை காண்பான் – நாலாயி:915/1
பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த – நாலாயி:1536/3
தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனிமுதலை – நாலாயி:3751/2
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது – நாலாயி:3962/3

மேல்


பிரமனை (2)

பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து – நாலாயி:1186/1
பெரியானை பிரமனை முன் படைத்தானை – நாலாயி:3818/2

மேல்


பிரமனோடு (1)

பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:965/4

மேல்


பிரமாணித்தார் (1)

பிரமாணித்தார் பெற்ற பேறு – நாலாயி:2242/4

மேல்


பிராக்கள் (2)

ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம் – நாலாயி:1889/2
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே – நாலாயி:3791/4

மேல்


பிராக்களே (1)

வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே – நாலாயி:3191/4

மேல்


பிராட்டி (1)

முல்லை பிராட்டி நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை – நாலாயி:600/1

மேல்


பிராயத்தே (1)

பால பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த – நாலாயி:177/3

மேல்


பிராயம் (2)

அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் – நாலாயி:507/3
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் – நாலாயி:874/1

மேல்


பிரான் (122)

ஆய்ச்சி அன்று ஆழி பிரான் புறம்புல்கிய – நாலாயி:117/1
சுணம் நன்று அணி முலை உண்ண தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய் – நாலாயி:142/4
சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு நீ போய் – நாலாயி:143/1
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய் – நாலாயி:156/4
குன்று எடுத்து ஆநிரை காத்த பிரான் கோவலனாய் குழல் ஊதிஊதி – நாலாயி:257/1
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய் – நாலாயி:462/2
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை – நாலாயி:533/1
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே – நாலாயி:593/4
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே – நாலாயி:646/4
அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த – நாலாயி:927/1
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து – நாலாயி:934/2
கண்டுகொண்டு என்னை காரிமாற பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான் – நாலாயி:943/1,2
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரை கண்ணினன் – நாலாயி:1018/1,2
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் – நாலாயி:1019/2
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான் – நாலாயி:1020/2,3
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான்
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1021/3,4
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1022/3,4
பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் – நாலாயி:1026/2
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் – நாலாயி:1237/1
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த – நாலாயி:1240/1
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் – நாலாயி:1240/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் – நாலாயி:1252/2
செற்றவன் தென் இலங்கை மலங்க தேவர் பிரான் திரு மா மகளை – நாலாயி:1797/1
எங்கள் எம் இறை எம் பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர் – நாலாயி:1838/1
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான்
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என – நாலாயி:1843/2,3
பிள்ளை பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி – நாலாயி:1894/4
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் – நாலாயி:1902/2
சோத்தம் பிரான் இவை செய்யப்பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1915/3
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது – நாலாயி:2141/3
பேர் ஆழி கொண்ட பிரான் – நாலாயி:2164/4
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் – நாலாயி:2165/1
பேர் ஓத மேனி பிரான் – நாலாயி:2211/4
பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும் – நாலாயி:2212/1
இறை ஆவான் எங்கள் பிரான் – நாலாயி:2277/4
பேய்ச்சி பால் உண்ட பிரான் – நாலாயி:2309/4
பிண்டமாய் நின்ற பிரான் – நாலாயி:2327/4
ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் – நாலாயி:2516/3
ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் – நாலாயி:2516/3
ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே – நாலாயி:2516/3,4
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே – நாலாயி:2516/4
மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாய பிரான்
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர் – நாலாயி:2528/1,2
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே – நாலாயி:2546/3
போலும் சுடர் அடல் ஆழி பிரான் பொழில் ஏழ் அளிக்கும் – நாலாயி:2550/3
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர் – நாலாயி:2576/2
எல்லாம் பிரான் உருவே என்று – நாலாயி:2657/4
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடி கீழ் – நாலாயி:2792/2
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின் – நாலாயி:2798/1
ஆர பொழில் தென் குருகை_பிரான் அமுத திருவாய் – நாலாயி:2810/1
கூட்டும் விதி என்று கூடும்-கொலோ தென் குருகை_பிரான் – நாலாயி:2819/1
பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை – நாலாயி:2883/2
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் – நாலாயி:2970/1
வருத்தித்த மாய பிரான் அன்றி யாரே – நாலாயி:3027/2
அளிக்கின்ற மாய பிரான் அடியார்கள் குழாங்களையே – நாலாயி:3040/4
மிக விரும்பும் பிரான் என்னும் எனது – நாலாயி:3047/2
நாயகன் எம் பிரான் எம்மான் நாராயணனாலே – நாலாயி:3075/4
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே – நாலாயி:3076/4
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்றுஎன்று – நாலாயி:3084/2
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே – நாலாயி:3085/4
சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே – நாலாயி:3096/4
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் – நாலாயி:3150/2
படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு – நாலாயி:3196/2
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே உளன் – நாலாயி:3217/2
பேதங்கள் சொல்லி பிதற்றும் பிரான் பரன் – நாலாயி:3245/2
கண்ணன் எம் பிரான் எம்மான் கால சக்கரத்தானுக்கே – நாலாயி:3257/4
பெய் வளை கைகளை கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்னும் – நாலாயி:3265/1
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் – நாலாயி:3272/3
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை – நாலாயி:3278/1,2
மது வார் துழாய் முடி மாய பிரான் கழல் வாழ்த்தினால் – நாலாயி:3288/3
கவள கடா களிறு அட்ட பிரான் திருநாமத்தால் – நாலாயி:3290/3
வணங்கீர்கள் மாய பிரான் தமர் வேதம் வல்லாரையே – நாலாயி:3292/4
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்று-மினே – நாலாயி:3334/4
நின்று இ உலகில் கடிவான் நேமி பிரான் தமர் போந்தார் – நாலாயி:3357/2
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாய பிரான் கண்ணன்-தன்னை – நாலாயி:3362/2
யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கை பிரான் உடை – நாலாயி:3372/1
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று – நாலாயி:3383/3
உரைக்கின்ற முக்கண் பிரான் யானே என்னும் உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் – நாலாயி:3403/1
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே – நாலாயி:3430/4
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்-கொல் நிச்சலுமே – நாலாயி:3431/4
மாண் குறள் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே – நாலாயி:3434/4
நாதன் இ ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்-தொறுமே – நாலாயி:3435/4
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே – நாலாயி:3436/4
நாகு_அணை மிசை நம் பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்-தொறும் – நாலாயி:3450/1
கடலின் மேனி பிரான் கண்ணனை நெடுமாலை கண்டு – நாலாயி:3454/3
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே – நாலாயி:3475/3,4
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே – நாலாயி:3476/3,4
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூ_உலகே – நாலாயி:3477/3,4
தேவர் மேவி தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே – நாலாயி:3478/3,4
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே – நாலாயி:3479/3,4
தென் சரண் திசைக்கு திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே – நாலாயி:3480/3,4
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்-மின்களே – நாலாயி:3482/3,4
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி – நாலாயி:3484/3
மாய கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3485/3
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் – நாலாயி:3486/3
தேவ கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3487/3
இழை கொள் சோதி செந்தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் – நாலாயி:3499/2
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே – நாலாயி:3528/4
ஆடிய மா நெடும் தேர் படை நீறு எழ செற்ற பிரான்
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே – நாலாயி:3530/3,4
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என் ஆழி பிரான்
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/2,3
மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் – நாலாயி:3538/1
வான பிரான் மணி_வண்ணன் கண்ணன் செம் கனி வாயின் திறத்ததுவே – நாலாயி:3584/4
பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை செற்ற பிரான் வந்து வீற்றிருந்த – நாலாயி:3589/1
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் – நாலாயி:3604/1
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ – நாலாயி:3619/2
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் – நாலாயி:3631/3
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3660/2,3
என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான்
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே – நாலாயி:3665/3,4
நீள் நகரத்து உறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர் கோன் – நாலாயி:3666/2
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனிது உறைகின்ற செழும் பொழில் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3667/2,3
ஒரு மா முதல்வா ஊழி பிரான் என்னை ஆளுடை – நாலாயி:3701/3
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் – நாலாயி:3727/2
மாய பிரான் என வல்வினை மாய்ந்து அற – நாலாயி:3729/1
திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3759/2,3
நின்ற மாய பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – நாலாயி:3768/4
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே – நாலாயி:3781/3,4
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண் உலகம் – நாலாயி:3806/2,3
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலை தென் காட்கரை என் அப்பன் – நாலாயி:3839/2,3
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுர – நாலாயி:3884/2,3
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து – நாலாயி:3969/1
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து – நாலாயி:3973/2

மேல்


பிரான்-தன்னை (4)

ஆளும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3188/1,2
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்-தன்னை
பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3189/2,3
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை
துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3192/1,2
கடியனாய் கஞ்சனை கொன்ற பிரான்-தன்னை
கொடி மதிள் தென் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3846/1,2

மேல்


பிரானது (3)

உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1131/2
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி – நாலாயி:1133/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1135/2

மேல்


பிரானார் (13)

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேத பிரானார் கிடந்தார் – நாலாயி:443/3
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:448/2
பீதக ஆடை பிரானார் பிரம குரு ஆகி வந்து – நாலாயி:450/2
அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட – நாலாயி:604/3
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே – நாலாயி:2513/4
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடி கீழ் விட போய் – நாலாயி:2523/3
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார்
மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே – நாலாயி:2531/3,4
வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திருவருளால் – நாலாயி:2533/1
முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திருவடி கீழ் – நாலாயி:2542/3
வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா – நாலாயி:2554/3
பொலியும் உருவின் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே – நாலாயி:2555/3
பெருமை உடைய பிரானார்
இருமை வினை கடிவாரே – நாலாயி:2962/3,4
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார்
வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து – நாலாயி:3744/1,2

மேல்


பிரானாரை (1)

அமரர்க்கும் பிரானாரை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1405/4

மேல்


பிரானுக்கு (4)

கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:177/4
பேயை பிணம்பட பால் உண் பிரானுக்கு என் – நாலாயி:3513/3
மல் பொரு தோள் உடை மாய பிரானுக்கு
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என் – நாலாயி:3515/2,3
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே – நாலாயி:3585/4

மேல்


பிரானுக்கே (1)

துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே – நாலாயி:507/4

மேல்


பிரானும் (1)

நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2

மேல்


பிரானுமாய் (1)

அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் – நாலாயி:866/1,2

மேல்


பிரானே (31)

எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன் – நாலாயி:140/3
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட ஒட்டில் – நாலாயி:143/3
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே
தலை நிலா-போதே உன் காதை பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – நாலாயி:145/3,4
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டு சொல்லுகேன் மெய்யே – நாலாயி:146/4
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் – நாலாயி:152/4
வஞ்சக பேய்_மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தும் – நாலாயி:155/2,3
கண்ணை புரட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே
உண்ண கனிகள் தருவன் ஒலி கடல் ஓத நீர் போலே – நாலாயி:157/2,3
தேனில் இனிய பிரானே செண்பகப்பூ சூட்ட வாராய் – நாலாயி:182/4
ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் – நாலாயி:189/3
மின் நேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:223/3,4
விரும்பா கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே
சுரும்பு ஆர் மென் குழல் கன்னி ஒருத்திக்கு சூழ் வலை வைத்து திரியும் – நாலாயி:228/2,3
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே
எண்ணுவார் இடரை களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே – நாலாயி:440/2,3
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:527/3,4
கோலம் கரிய பிரானே குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:528/4
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/4
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1111/4
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1112/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/4
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
பிறவாமை எனை பணி எந்தை பிரானே – நாலாயி:1548/4
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே – நாலாயி:1549/4
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா – நாலாயி:1866/3
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது எந்தை பிரானே – நாலாயி:1932/4
நின்ற பிரானே நீள் கடல்_வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் – நாலாயி:1933/3
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே – நாலாயி:3099/3,4
மருவி உறைகின்ற மாய பிரானே – நாலாயி:3728/4

மேல்


பிரானை (23)

பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே – நாலாயி:452/3,4
எங்கள் ஈசன் எம் பிரானை இரும் தமிழ் நூல் புலவன் – நாலாயி:1017/2
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1117/2,3
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1177/2
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை
வார் அணி முலையாள் மலர் மகளோடு மண்_மகளும் உடன் நிற்ப – நாலாயி:1268/1,2
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள் – நாலாயி:1728/3
நங்கள் பிரானை இன்று நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1831/4
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – நாலாயி:2576/4
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இ நீள் நிலத்தே – நாலாயி:2880/1
மாய பிரானை என் மாணிக்க சோதியை – நாலாயி:2967/2
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ – நாலாயி:3006/4
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன் மலையை – நாலாயி:3066/2
தொலைவு தவிர்த்த பிரானை சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் – நாலாயி:3167/2
தனியன் பிறப்பிலி தன்னை தடம் கடல் சேர்ந்த பிரானை
கனியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை – நாலாயி:3170/2,3
அமரர் தொழப்படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக – நாலாயி:3173/1,2
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/2
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன் – நாலாயி:3215/2
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள் – நாலாயி:3281/3
ஆள் செய்து ஆழி பிரானை சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் – நாலாயி:3340/1
தூ முறுவல் தொண்டைவாய் பிரானை எ நாள்-கொலோ – நாலாயி:3370/3
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி – நாலாயி:3395/1
வாணபுரம் புக்கு முக்கண் பிரானை தொலைய வெம் போர்கள் செய்து – நாலாயி:3666/3
அரியாய அம்மானை அமரர் பிரானை
பெரியானை பிரமனை முன் படைத்தானை – நாலாயி:3818/1,2

மேல்


பிரானையே (3)

விடவே செய்து விழிக்கும் பிரானையே – நாலாயி:2969/4
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே – நாலாயி:2999/4
யானும் எம் பிரானையே ஏத்தினேன் யான் உய்வானே – நாலாயி:3262/4

மேல்


பிரானோடு (3)

நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக – நாலாயி:2991/3
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் – நாலாயி:3228/3
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக – நாலாயி:3361/2

மேல்


பிரி (1)

பிரி வகை இன்றி நல் நீர் தூய் – நாலாயி:2954/3

மேல்


பிரிக்ககிற்பவர் (1)

அன்றிலின் கூட்டை பிரிக்ககிற்பவர் ஆர்-கொலோ – நாலாயி:1962/4

மேல்


பிரிகிலேன் (1)

உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் – நாலாயி:1656/2

மேல்


பிரிகிலேனே (1)

பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே – நாலாயி:1581/4

மேல்


பிரித்த (1)

சுரி குழல் கனி வாய் திருவினை பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன் – நாலாயி:1414/1

மேல்


பிரித்து (1)

வயிற்றில் தொழுவை பிரித்து வன் புல சேவை அதக்கி – நாலாயி:445/1

மேல்


பிரிதி (10)

பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:958/4
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:959/4
பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/4
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:961/4
பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:962/4
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:964/4
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:965/4
பேதை வண்டுகள் எரி என வெருவரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:966/4
பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை – நாலாயி:967/2

மேல்


பிரிந்த (1)

உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம் – நாலாயி:3317/1

மேல்


பிரிந்தது (1)

பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும் – நாலாயி:2196/2

மேல்


பிரிந்ததும் (1)

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:324/4

மேல்


பிரிந்தவர் (1)

மருவி பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர் – நாலாயி:1629/2

மேல்


பிரிந்தார் (3)

கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம் – நாலாயி:2484/3
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் – நாலாயி:2494/2
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

மேல்


பிரிந்தான் (1)

பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம் – நாலாயி:1769/3

மேல்


பிரிந்தான்-தன்னை (1)

திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:749/3

மேல்


பிரிந்து (2)

பேர் உரு என்று எம்மை பிரிந்து – நாலாயி:2633/4
பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே – நாலாயி:2634/1

மேல்


பிரிந்துமிலள் (1)

கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே – நாலாயி:286/3,4

மேல்


பிரிபவர் (1)

வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ – நாலாயி:2486/2

மேல்


பிரியலுற்று (1)

தனம் மருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி – நாலாயி:746/1

மேல்


பிரியா (5)

வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க்கு என்றும் – நாலாயி:1004/3
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு உடலில் பிரியா புலன் ஐந்தும் நொந்து – நாலாயி:1158/1
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் – நாலாயி:1423/3
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் – நாலாயி:2828/3
பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே – நாலாயி:3424/3

மேல்


பிரியாத (2)

சித்தம் பிரியாத தேவகி-தன் வயிற்றில் – நாலாயி:28/2
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2

மேல்


பிரியாது (10)

பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே – நாலாயி:646/4
சிந்தனையை தவ நெறியை திருமாலை பிரியாது
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் – நாலாயி:1404/1,2
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர் கமல – நாலாயி:1528/1
தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார் – நாலாயி:1729/1
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் – நாலாயி:1838/2
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட – நாலாயி:1897/2
சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது – நாலாயி:1906/1
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது
பூம் கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும் – நாலாயி:2234/2,3
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரை – நாலாயி:3036/2
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான் – நாலாயி:3955/1

மேல்


பிரியாதே (2)

தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே – நாலாயி:1198/1,2
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய் – நாலாயி:3848/1

மேல்


பிரியான் (1)

ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே – நாலாயி:3964/4

மேல்


பிரியானே (1)

இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே – நாலாயி:3954/4

மேல்


பிரியும்-போது (1)

தான் உடை குரம்பை பிரியும்-போது உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன் – நாலாயி:1006/2

மேல்


பிரியேன் (1)

பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் – நாலாயி:1770/3

மேல்


பிரிவதற்கு (1)

மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் – நாலாயி:3923/3

மேல்


பிரிவு (6)

அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு – நாலாயி:2/1
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால் – நாலாயி:492/7
அனுங்க என்னை பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் – நாலாயி:638/1
பெரு மகள் பேதை மங்கை-தன்னொடும் பிரிவு இலாத – நாலாயி:1292/3
பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு – நாலாயி:2488/2
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய் – நாலாயி:3476/1

மேல்


பிரிவுறு (1)

அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே – நாலாயி:548/3

மேல்


பிரிவை (1)

மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே – நாலாயி:3914/4

மேல்


பில (2)

அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் – நாலாயி:992/1
இவையா பில வாய் திறந்து எரி கான்ற – நாலாயி:2402/1

மேல்


பிலத்து (1)

இருந்தார் தம்மை உடன்கொண்டு அங்கு எழில் ஆர் பிலத்து புக்கு ஒளிப்ப – நாலாயி:1699/3

மேல்


பிலம் (4)

விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி – நாலாயி:918/3
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:959/4
கரு மகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் – நாலாயி:1292/1
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப – நாலாயி:3623/2

மேல்


பிலம்பன் (1)

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்ப பூடுகள் அடங்க உழக்கி – நாலாயி:278/1

மேல்


பிலம்பன்-தன்னை (1)

தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட தணியும் பிலம்பன்-தன்னை
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:623/3,4

மேல்


பிலம்பனையும் (1)

கருள் உடைய பொழில் மருதும் கத களிறும் பிலம்பனையும் கடிய மாவும் – நாலாயி:414/1

மேல்


பிழக்கு (2)

பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை – நாலாயி:406/1
பிழக்கு உடைய அசுரர்களை பிணம்படுத்த பெருமான் ஊர் – நாலாயி:408/2

மேல்


பிழிந்து (1)

துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா – நாலாயி:926/2

மேல்


பிழை (7)

சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண் – நாலாயி:61/3
பேணினேன் அதனை பிழை என கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் – நாலாயி:998/2
பேணுவார் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல் – நாலாயி:1810/2
பேயர் தாம் பேசும் அ பேச்சை நீ பிழை என கருதினாயேல் – நாலாயி:1814/2
பேசியே போக்காய் பிழை – நாலாயி:2622/4
பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த – நாலாயி:2812/3
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே – நாலாயி:3468/2

மேல்


பிழைக்க (1)

பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே பேசாய் – நாலாயி:2623/1

மேல்


பிழைக்கின்றது (1)

பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே – நாலாயி:3816/4

மேல்


பிழைக்கும் (1)

என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ அலையே – நாலாயி:2938/4

மேல்


பிழைத்த (1)

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1

மேல்


பிழைத்தவாறு (1)

பாவியேன் பிழைத்தவாறு என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று – நாலாயி:2043/3

மேல்


பிழைத்தாள் (1)

என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் – நாலாயி:2938/3

மேல்


பிழைத்து (5)

கஞ்சன் வலைவைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்ய போந்தாய் நின்ற இ கன்னியரோமை – நாலாயி:532/1,2
கருத்தை பிழைத்து நின்ற அ கரு மா முகிலை கண்டீரே – நாலாயி:643/2
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த – நாலாயி:1105/2
கடி ஆர் காளையர் ஐவர் புகுந்து காவல் செய்த அ காவலை பிழைத்து
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி – நாலாயி:1615/2,3
எண்ணுவார் எண்ணம் அது ஒழித்து நீ பிழைத்து உய கருதினாயேல் – நாலாயி:1811/2

மேல்


பிழைத்தேனே (1)

பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே – நாலாயி:1729/4

மேல்


பிழைத்தோமே (1)

அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே – நாலாயி:2937/4

மேல்


பிழைப்பராகிலும் (1)

பிழைப்பராகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே – நாலாயி:434/2

மேல்


பிழைப்பித்து (1)

கருத்தை பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் – நாலாயி:498/4

மேல்


பிழைப்பு (1)

பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய – நாலாயி:2231/2

மேல்


பிழையாமல் (1)

பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர் – நாலாயி:3469/1

மேல்


பிழையாமே (2)

பணி மானம் பிழையாமே அடியேனை பணிகொண்ட – நாலாயி:3309/3
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து – நாலாயி:3360/2,3

மேல்


பிழையும் (1)

போய பிழையும் புகுதருவான் நின்றனவும் – நாலாயி:478/7

மேல்


பிழையே (2)

என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு – நாலாயி:2938/2
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி அது கேட்கில் என் ஐம்மார் – நாலாயி:3468/2,3

மேல்


பிள்ளாய் (8)

செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய்
கம்ப கபாலி காண் அங்கு கடிது ஓடி காப்பிட வாராய் – நாலாயி:199/3,4
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சு உண்டு – நாலாயி:479/3
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் – நாலாயி:525/3
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி – நாலாயி:714/1
பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் பெரியன – நாலாயி:1892/2
கூடி குரவை பிணை கோமள பிள்ளாய்
தேடி திரு மா மகள் மண்_மகள் நிற்ப – நாலாயி:1930/2,3
கரையாய் காக்கை பிள்ளாய்
கரு மா முகில் போல் நிறத்தன் – நாலாயி:1943/1,2
கரையாய் காக்கை பிள்ளாய் – நாலாயி:1943/4

மேல்


பிள்ளை (33)

பேணி சீர் உடை பிள்ளை பிறந்தினில் – நாலாயி:15/1
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே – நாலாயி:18/4
அணைத்து ஆர உண்டு கிடந்த இ பிள்ளை
இணை காலில் வெள்ளி தளை நின்று இலங்கும் – நாலாயி:25/2,3
உறங்குவான் போலே கிடந்த இ பிள்ளை
மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் – நாலாயி:27/2,3
இரு மா மருதம் இறுத்த இ பிள்ளை
குருமா மணி பூண் குலாவி திகழும் – நாலாயி:32/2,3
செய்த்தலை நீல நிறத்து சிறு பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய – நாலாயி:34/2,3
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம் – நாலாயி:163/1
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலையுண்ட பின்னை – நாலாயி:198/2
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன் – நாலாயி:208/2
இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் – நாலாயி:225/3
எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே – நாலாயி:255/4
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் – நாலாயி:256/3
அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் – நாலாயி:259/3
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே – நாலாயி:260/4
இந்திரன் போல் வரும் ஆய பிள்ளை எதிர்நின்று அங்கு இன வளை இழவேல் என்ன – நாலாயி:261/3
அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு – நாலாயி:262/3
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை – நாலாயி:300/3
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர – நாலாயி:716/3
எல்லையில் பிள்ளை செய்வன காணா தெய்வ தேவகி புலம்பிய புலம்பல் – நாலாயி:718/2
பேய்_மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால் – நாலாயி:1169/1
பெற்றெடுத்த தாய் போல மடுப்ப ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர் – நாலாயி:1279/2
பிள்ளை உருவாய் தயிர் உண்டு அடியேன் – நாலாயி:1360/1
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப்பெறுவரே – நாலாயி:1666/4
பேயின் ஆருயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ – நாலாயி:1690/2
கொக்கின் பிள்ளை வெள் இறவு உண்ணும் குறுங்குடியே – நாலாயி:1798/4
பிள்ளை பிரான் கொட்டாய் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி – நாலாயி:1894/4
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ – நாலாயி:1910/4
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது எந்தை பிரானே – நாலாயி:1932/4
பால் வாய் பிறை பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த – நாலாயி:2512/1
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட – நாலாயி:2554/1
பெய்யும் பூம் குழல் பேய் முலை உண்ட பிள்ளை தேற்றமும் பேர்ந்து ஓர் சாடு இற – நாலாயி:3442/1
பிள்ளை குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே – நாலாயி:3583/4
ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய் புக்கு மாயங்களே இயற்றி – நாலாயி:3625/2

மேல்


பிள்ளை-தன்னை (1)

பேய் தாயை முலை உண்ட பிள்ளை-தன்னை பிணை மருப்பின் கரும் களிற்றை பிணை மான் நோக்கின் – நாலாயி:1091/1

மேல்


பிள்ளைக்கு (6)

உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு
வண்ணம் எழில் கொள் மகர குழை இவை – நாலாயி:40/2,3
என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்களே – நாலாயி:250/4
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1349/4
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி புள் ஓடி – நாலாயி:1494/3
புள்ளு பிள்ளைக்கு இரை தேடி போன காதல் பெடையோடும் – நாலாயி:1591/3
அச்சம் தினைத்தனை இல்லை இ பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் – நாலாயி:1919/1

மேல்


பிள்ளைகள் (9)

குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/2
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காதுபெருக்கி திரியவும் காண்டி – நாலாயி:148/3
எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் – நாலாயி:195/2
பல்லாயிரவர் இ ஊரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் – நாலாயி:196/1
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மிவிம்மி அழுகின்ற – நாலாயி:227/3
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் புக்கார் – நாலாயி:486/3
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் – நாலாயி:517/3
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை – நாலாயி:1883/1
பஞ்சிய மெல் அடி பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே – நாலாயி:1917/2

மேல்


பிள்ளைகளும் (1)

மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னை – நாலாயி:481/2,3

மேல்


பிள்ளைகளை (3)

தப்பின பிள்ளைகளை தன மிகு சோதி புக தனி ஒரு தேர் கடவி தாயொடு கூட்டிய என் – நாலாயி:70/3
பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் – நாலாயி:403/1
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடை சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனை பற்றி ஒன்றும் துயர் இலனே – நாலாயி:3224/3,4

மேல்


பிள்ளைகளோடு (3)

தன் நேர் ஆயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான் – நாலாயி:223/1
சாய்வு இலாத குறும் தலை சில பிள்ளைகளோடு இணங்கி – நாலாயி:287/2
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு
தெருவில் திளைக்கின்ற நம்பீ செய்கின்ற தீமைகள் கண்டிட்டு – நாலாயி:1880/1,2

மேல்


பிள்ளைகளோம் (2)

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை – நாலாயி:501/6
முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள்-தொறும் – நாலாயி:519/1

மேல்


பிள்ளைகளோமை (1)

யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் – நாலாயி:520/2

மேல்


பிள்ளைதான் (1)

திரு உடை பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன் – நாலாயி:204/1

மேல்


பிள்ளைதானே (1)

சொல்லில் அரசி படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளைதானே
இல்லம் புகுந்து என் மகளை கூவி கையில் வளையை கழற்றிக்கொண்டு – நாலாயி:211/1,2

மேல்


பிள்ளைமை (2)

அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே – நாலாயி:711/4
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் – நாலாயி:1112/3

மேல்


பிள்ளையாய் (10)

தள்ளி தளிர் நடையிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி – நாலாயி:218/1,2
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:786/3,4
ஆடகத்த பூண் முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்_மகள் – நாலாயி:787/1,2
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆன் நெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால் – நாலாயி:791/1,2
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் – நாலாயி:1019/2
பேயினார் முலை ஊண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த – நாலாயி:1416/1
சிறியான் ஓர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு – நாலாயி:1975/3
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து – நாலாயி:2191/1
தெருளாத பிள்ளையாய் சேர்ந்தான் இருளாத – நாலாயி:2300/2
வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ள துயின்றானை – நாலாயி:2374/3

மேல்


பிள்ளையும் (1)

போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே – நாலாயி:2549/2

மேல்


பிள்ளையுமாய் (1)

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் உலகு உண்டு ஓர் ஆலிலை மேல் – நாலாயி:1561/1

மேல்


பிள்ளையை (12)

பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய் பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:165/4
என் செய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:234/4
எற்றுக்கு என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:235/4
இடற என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:239/4
கொடியேன் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:242/4
மூத்திர பிள்ளையை என் முகில்_வண்ணன் பேரிட்டு – நாலாயி:389/2
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் – நாலாயி:1075/3
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர் – நாலாயி:1494/2
பேய் முலை தலை நஞ்சு உண்ட பிள்ளையை தெள்ளியார் வணங்கப்படும் தேவனை – நாலாயி:1641/1
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப்பெறுவரே – நாலாயி:1666/4
பேய்ச்சி முலை உண்ட பின்னை இ பிள்ளையை பேசுவது அஞ்சுவனே – நாலாயி:1915/4
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் – நாலாயி:2776/2

மேல்


பிளக்க (1)

திண் ஆகம் பிளக்க சரம் செல உய்த்தாய் – நாலாயி:1038/2

மேல்


பிளக்கும் (1)

பிளக்கும் மைந்தனை பேரில் வணங்கி போய் – நாலாயி:1851/2

மேல்


பிளந்த (9)

சாய்த்து மா பிளந்த கை தலத்த கண்ணன் என்பரால் – நாலாயி:788/2
பொங்கு புள்ளினை வாய் பிளந்த புராணர் தம் இடம் பொங்கு நீர் – நாலாயி:1018/3
புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க – நாலாயி:1551/1
பாரை பிளந்த பரமன் பரஞ்சோதி – நாலாயி:1683/2
மா வாய் பிளந்த மகன் – நாலாயி:2209/4
அரி உருவமாய் பிளந்த அம்மான் அவனே – நாலாயி:2346/3
சிந்த பிளந்த திருமால் திருவடியே – நாலாயி:2376/3
மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/3
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன் – நாலாயி:3599/3

மேல்


பிளந்ததும் (2)

வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்ததும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் – நாலாயி:3441/1,2
இகல் கொள் புள்ளை பிளந்ததும் இமில் ஏறுகள் செற்றதுவும் – நாலாயி:3489/1

மேல்


பிளந்தவனை (1)

பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டி பண்டு ஒரு நாள் – நாலாயி:1401/3

மேல்


பிளந்தாய் (1)

புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் – நாலாயி:3415/1

மேல்


பிளந்தார் (1)

மா வாய் பிளந்தார் மனம் – நாலாயி:2634/4

மேல்


பிளந்தான் (4)

புள்ளினை வாய் பிளந்தான் என்பது ஓர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே – நாலாயி:505/4
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு – நாலாயி:2379/4
துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் என்று தன் – நாலாயி:3503/3
ஆகம் வள் உகிரால் பிளந்தான் உறை – நாலாயி:3809/2

மேல்


பிளந்தான்-தன்னை (1)

ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான்-தன்னை
போற்றி என்றே கைகள் ஆர தொழுது சொல் மாலைகள் – நாலாயி:3275/2,3

மேல்


பிளந்தானே (1)

புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே – நாலாயி:3414/4

மேல்


பிளந்தானை (1)

மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய – நாலாயி:481/6

மேல்


பிளந்திட்ட (1)

பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி – நாலாயி:83/4

மேல்


பிளந்திட்டாய் (2)

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய் – நாலாயி:186/1
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய்
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1042/2,3

மேல்


பிளந்திட்டு (1)

பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை – நாலாயி:1901/2

மேல்


பிளந்து (20)

அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய் – நாலாயி:328/3
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி – நாலாயி:650/1
புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும் – நாலாயி:770/2
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர் – நாலாயி:809/3
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் – நாலாயி:1241/2
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம் – நாலாயி:1254/2
உளைய ஒண் திறல் பொன்_பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை – நாலாயி:1264/1
பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை – நாலாயி:1291/2
மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம் – நாலாயி:1350/2
பொங்கு வெம் குருதி பொன் மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய – நாலாயி:1412/2
விண்டான் விண் புக வெம் சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றி பிளந்து
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே – நாலாயி:1612/1,2
பிளந்து வளைந்த உகிரானை பெரும் தண் செந்நெல் குலை தடிந்து – நாலாயி:1721/3
புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பு ஒசித்து – நாலாயி:1834/1
புள்ளினை வாய் பிளந்து பூம் குருந்தம் சாய்த்து – நாலாயி:1894/1
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற வள் உகிரால் பிளந்து அன்று – நாலாயி:1939/1
மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானை – நாலாயி:2108/1,2
மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய் – நாலாயி:2329/3
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த – நாலாயி:3018/3
போய் முதல் சாய்த்து புள் வாய் பிளந்து களிறு அட்ட – நாலாயி:3370/2
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே – நாலாயி:3542/2

மேல்


பிளவா (4)

ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை – நாலாயி:985/2
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் மார்பு அகம் இரு பிளவா
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து – நாலாயி:1151/1,2
வெய்யனாய் உலகு ஏழ் உடன் நலிந்தவன் உடலகம் இரு பிளவா
கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1370/1,2
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே – நாலாயி:3673/3

மேல்


பிளவாய் (1)

நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய் போகாதே நிற்குமாறே – நாலாயி:733/4

மேல்


பிளவு (5)

இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவு ஆக முன் கீண்டாய் – நாலாயி:188/3
காரணம் தன்னால் கடும் புனல் கயத்த கரு வரை பிளவு எழ குத்தி – நாலாயி:983/3
ஊன் ஆர் அகலம் பிளவு எடுத்த ஒருவன் தானே இரு சுடர் ஆய் – நாலாயி:994/2
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – நாலாயி:1094/2
பிளவு எழ விட்ட குட்டம் அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே – நாலாயி:1985/4

மேல்


பிளிற (1)

தடம் கடல் முகந்து விசும்பிடை பிளிற தட வரை களிறு என்று முனிந்து – நாலாயி:1823/3

மேல்


பிளிறி (2)

ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள் – நாலாயி:2352/2,3
வாய் நிறை நீர் பிளிறி சொரிய இன – நாலாயி:3603/2

மேல்


பிற்காலும் (1)

கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை – நாலாயி:2274/1

மேல்


பிற்றை (1)

அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் – நாலாயி:703/3

மேல்


பிற (2)

பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா – நாலாயி:1636/2
பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம் பெருமான் – நாலாயி:2924/3

மேல்


பிறக்க (1)

பின் பிறக்க வைத்தனன்-கொல் அன்றி நின்று தன் கழற்கு – நாலாயி:835/1

மேல்


பிறக்கும் (2)

மீனாய் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே – நாலாயி:678/4
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும்
கரு மாயம் பேசில் கதை – நாலாயி:2412/3,4

மேல்


பிறகிட்டு (1)

பீலி தழையை பிணைத்து பிறகிட்டு
காலி பின் போவாற்கு ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:172/3,4

மேல்


பிறங்கல் (1)

காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:648/3

மேல்


பிறங்கி (1)

பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை – நாலாயி:2489/1

மேல்


பிறங்கிய (4)

பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்து உண்டிட்டு – நாலாயி:27/1
பேராத உள்ளத்து இராமாநுசன் தன் பிறங்கிய சீர் – நாலாயி:2805/3
பிடியை தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர் – நாலாயி:2853/1
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரய – நாலாயி:2894/2

மேல்


பிறங்கியது (1)

பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென் – நாலாயி:2824/2

மேல்


பிறங்கு (8)

பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் – நாலாயி:210/3
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:961/4
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற – நாலாயி:991/3
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் – நாலாயி:1408/2
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒரு நாள் – நாலாயி:1410/3
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே – நாலாயி:2214/3
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் – நாலாயி:2767/7
பிறங்கு இரும் கூந்தல் இழந்தது பீடே – நாலாயி:3508/4

மேல்


பிறத்தலும் (1)

சாதலும் பிறத்தலும் என்று இவற்றை – நாலாயி:1456/1

மேல்


பிறத்தி (2)

உலகு-தன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால் – நாலாயி:763/2
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய் – நாலாயி:780/3

மேல்


பிறந்த (19)

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை – நாலாயி:129/2
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் – நாலாயி:153/3
நின் திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள் – நாலாயி:159/3
வான் ஏய் வானவர்-தங்கள் ஈசா மதுரை பிறந்த மா மாயனே என் – நாலாயி:430/3
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை – நாலாயி:639/1
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் – நாலாயி:815/3
திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் – நாலாயி:1108/1,2
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை – நாலாயி:1726/2
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை – நாலாயி:1735/2
ஈடும் வலியும் உடைய இ நம்பி பிறந்த எழு திங்களில் – நாலாயி:1916/1
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த
வேத முதல்வனை பாடி வீதிகள்-தோறும் துள்ளாதார் – நாலாயி:3169/2,3
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாய பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னை தடம் கடல் சேர்ந்த பிரானை – நாலாயி:3170/1,2
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு – நாலாயி:3440/1
வாய்க்கும் பெரும் புகழ் மூ_உலகு ஈசன் வடமதுரை பிறந்த
வாய்க்கும் மணி நிற கண்ணபிரான்-தன் மலர் அடி போதுகளே – நாலாயி:3663/3,4
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா – நாலாயி:3677/4
மது வார் சோலை உத்தரமதுரை பிறந்த மாயனே – நாலாயி:3723/4
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீ இன்னே – நாலாயி:3724/1
மா துகிலின் கொடி கொள் மாட வடமதுரை பிறந்த
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே – நாலாயி:3789/3,4
சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே – நாலாயி:3915/4

மேல்


பிறந்தது (1)

படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே – நாலாயி:2841/4

மேல்


பிறந்ததும் (1)

வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கு இருள்வாய் – நாலாயி:3488/1

மேல்


பிறந்ததுவே (1)

பிறந்ததுவே முதலாக பெற்றறியேன் எம்பிரானே – நாலாயி:158/2

மேல்


பிறந்தமை (2)

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த இ – நாலாயி:22/2,3
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய் அன்றே – நாலாயி:600/4

மேல்


பிறந்தவர் (2)

குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ – நாலாயி:304/1
நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3606/1

மேல்


பிறந்தவன் (3)

வருணித்து என்னே வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3784/3
மல்லை மூதூர் வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3786/3
வாழ் துணையா வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3788/3

மேல்


பிறந்தாய் (2)

உரு உடையாய் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய்
திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் – நாலாயி:183/2,3
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா – நாலாயி:2478/3

மேல்


பிறந்தார் (3)

பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் – நாலாயி:2223/3
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று – நாலாயி:3377/1
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – நாலாயி:4000/4

மேல்


பிறந்தார்களே (1)

பெற்ற தாயர் வயிற்றினை பெருநோய் செய்வான் பிறந்தார்களே – நாலாயி:361/4

மேல்


பிறந்தாற்கு (2)

மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே – நாலாயி:3783/3,4
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே – நாலாயி:3785/3,4

மேல்


பிறந்தான் (3)

வாச மலர் பொழில் சூழ் வடமாமதுரை பிறந்தான்
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1833/2,3
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான்
குற்றம் இல் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே – நாலாயி:3787/3,4
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்-மினோ – நாலாயி:3790/2,3

மேல்


பிறந்திட்டாள் (1)

பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம்-கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் – நாலாயி:3504/1,2

மேல்


பிறந்திலேன் (2)

அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் – நாலாயி:815/3
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நல் கலைகள் நாலிலும் நவின்றிலேன் – நாலாயி:841/1,2

மேல்


பிறந்தினில் (2)

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட – நாலாயி:13/2,3
பேணி சீர் உடை பிள்ளை பிறந்தினில்
காண தாம் புகுவார் புக்கு போதுவார் – நாலாயி:15/1,2

மேல்


பிறந்தீர் (1)

ஐயம் ஒன்று இல்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் – நாலாயி:3356/3

மேல்


பிறந்து (19)

இருட்டில் பிறந்து போய் ஏழை வல் ஆயர் – நாலாயி:121/1
மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிட பேரிட்டு அங்கு – நாலாயி:387/1
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:453/4
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் – நாலாயி:498/1
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ – நாலாயி:502/3
கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன் – நாலாயி:568/1
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் – நாலாயி:761/3
மலை தலை பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம் – நாலாயி:805/2
பிறந்து இறந்து பேர் இடர் சுழி-கண்-நின்று நீங்குமா – நாலாயி:849/3
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி – நாலாயி:948/1,2
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் – நாலாயி:2223/3
சீரால் பிறந்து சிறப்பால் வளராது – நாலாயி:2600/1
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே – நாலாயி:2831/1
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய – நாலாயி:2897/2
மாறிமாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி – நாலாயி:3071/1
ஓடிஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம் – நாலாயி:3336/1
மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டு உரு கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும் – நாலாயி:3490/1,2
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – நாலாயி:3606/2
இழிபட்டு ஓடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று – நாலாயி:3774/3

மேல்


பிறந்தும் (1)

பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் – நாலாயி:3303/3

மேல்


பிறந்தே (4)

குலம் தான் எத்தனையும் பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன் – நாலாயி:1031/1
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா – நாலாயி:1459/3
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே – நாலாயி:3376/4
சேமம் கொள் தென் நகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே – நாலாயி:3439/4

மேல்


பிறந்தேன் (1)

பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை – நாலாயி:1735/2

மேல்


பிறந்தோம் (1)

பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் – நாலாயி:1655/3

மேல்


பிறப்பகத்தே (1)

பிறப்பகத்தே மாண்டு ஒழிந்த பிள்ளைகளை நால்வரையும் – நாலாயி:403/1

மேல்


பிறப்பரேலும் (1)

குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும்
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் – நாலாயி:910/2,3

மேல்


பிறப்பாய் (2)

எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய்
ஒளிவரும் முழு நலம் முதல் இல கேடு இல வீடு ஆம் – நாலாயி:2922/1,2
காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ – நாலாயி:3642/3

மேல்


பிறப்பார் (1)

மண் கொள் உலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே – நாலாயி:3166/4

மேல்


பிறப்பால் (1)

தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே – நாலாயி:3168/4

மேல்


பிறப்பிடை-தோறு (5)

பயிலும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளும் பரமரே – நாலாயி:3187/4
நாளும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடை நாதரே – நாலாயி:3188/4
ஓதும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடையார்களே – நாலாயி:3189/4
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே – நாலாயி:3190/4
எம் பல் பிறப்பிடை-தோறு எம் தொழுகுலம் தாங்களே – நாலாயி:3194/4

மேல்


பிறப்பித்த (1)

பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ – நாலாயி:2589/1

மேல்


பிறப்பில் (3)

இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து – நாலாயி:871/1
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – நாலாயி:2880/4
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில்
நடுமே இனி நம் இராமாநுசன் நம்மை நம் வசத்தே – நாலாயி:2888/2,3

மேல்


பிறப்பிலி (3)

பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம் – நாலாயி:1024/2
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து – நாலாயி:1215/3
தனியன் பிறப்பிலி தன்னை தடம் கடல் சேர்ந்த பிரானை – நாலாயி:3170/2

மேல்


பிறப்பிலியாய் (1)

பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் – நாலாயி:2052/2

மேல்


பிறப்பிலியை (1)

பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை
தொல் நீர் கடல் கிடந்த தோளா மணி சுடரை – நாலாயி:2774/1,2

மேல்


பிறப்பிலும் (1)

காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே – நாலாயி:663/4

மேல்


பிறப்பின் (1)

ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று – நாலாயி:1874/3

மேல்


பிறப்பினோடு (1)

பிறப்பினோடு பேர் இடர் சுழி-கண் நின்றும் நீங்கும் அஃது – நாலாயி:851/1

மேல்


பிறப்பு (34)

வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே – நாலாயி:797/4
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே – நாலாயி:820/4
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் – நாலாயி:847/3
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் – நாலாயி:866/2
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை – நாலாயி:868/1
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – நாலாயி:954/1
பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் – நாலாயி:1026/2
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளை ஊதி மன்னர் – நாலாயி:1211/1
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனை-பால் – நாலாயி:2223/2
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே – நாலாயி:2359/3
பேர்த்தால் பிறப்பு ஏழும் பேர்க்கலாம் கார்த்த – நாலாயி:2360/2
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும் – நாலாயி:2445/3
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை – நாலாயி:2476/1
வரும் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு
மருங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே – நாலாயி:2522/3,4
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் – நாலாயி:2577/3
பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று – நாலாயி:2642/3
பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு – நாலாயி:2663/4
பிறப்பு இறப்பு மூப்பு பிணி துறந்து பின்னும் – நாலாயி:2664/1
மார்வினில் இரு பிறப்பு ஒரு மாண் ஆகி – நாலாயி:2672/8
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் – நாலாயி:2672/18
எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர் – நாலாயி:2816/3
அ குற்றம் அ பிறப்பு அ இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே – நாலாயி:2816/4
உடல் ஆழி பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய் – நாலாயி:2941/1
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று – நாலாயி:3040/1
பிறப்பு இல் பல் பிறவி பெருமானை – நாலாயி:3103/3
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே – நாலாயி:3131/4
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி – நாலாயி:3138/2
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி – நாலாயி:3151/1
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:3318/4
ஆங்கு உயிர்கள் பிறப்பு இறப்பு பிணி மூப்பால் தகர்ப்புண்ணும் – நாலாயி:3323/2
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய – நாலாயி:3325/3
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் – நாலாயி:3906/2
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞால பிறப்பு அறுப்பான் – நாலாயி:3947/1
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான் – நாலாயி:3955/1

மேல்


பிறப்புக்கும் (1)

ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இ நோய்க்கும் ஈதே மருந்து – நாலாயி:3294/3

மேல்


பிறப்பும் (15)

காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து – நாலாயி:480/3
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே – நாலாயி:738/4
ஓது வாய்மையும் உவனிய பிறப்பும் உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன் – நாலாயி:1424/1
பாதங்கள் ஏத்தி பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு – நாலாயி:2218/3,4
என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் – நாலாயி:2236/1
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும்
தண் கமலம் ஏய்ந்தார் தமர் – நாலாயி:2250/3,4
யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் – நாலாயி:2255/1
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் – நாலாயி:2283/1
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி – நாலாயி:2299/3
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும்
விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே – நாலாயி:3070/3,4
மாறிமாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி – நாலாயி:3071/1
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும்
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா – நாலாயி:3075/1,2
பாவம் தன்னையும் பாற கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே – நாலாயி:3078/3,4
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/3
ஓடிஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம் – நாலாயி:3336/1

மேல்


பிறப்பே (3)

ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான் – நாலாயி:1035/2
கிறிக்கொண்டு இ பிறப்பே சில நாளில் எய்தினன் யான் – நாலாயி:3038/2
இங்கே காண இ பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே – நாலாயி:3725/4

மேல்


பிறப்பேன் (1)

பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் – நாலாயி:1468/3

மேல்


பிறப்பேனே (1)

கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே – நாலாயி:677/4

மேல்


பிறப்பொடு (2)

பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை பேதியா இன்ப வெள்ளத்தை – நாலாயி:1269/1
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை – நாலாயி:3614/2

மேல்


பிறர் (21)

சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே – நாலாயி:158/3
வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து – நாலாயி:230/1
எச்சம் பொலிந்தீர்காள் என் செய்வான் பிறர் பேரிட்டீர் – நாலாயி:383/2
பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய் – நாலாயி:701/2
நம்பினேன் பிறர் நல் பொருள் தன்னையும் – நாலாயி:941/1
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை – நாலாயி:1001/1
பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் – நாலாயி:1083/3
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் – நாலாயி:1086/1
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை – நாலாயி:1555/2
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இனி போய் பிறர் ஒருவர் – நாலாயி:1564/2
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மத களிறு அன்னாய் – நாலாயி:1881/2
மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால் பிறர் மக்கள்-தம்மை – நாலாயி:1908/1
பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும் – நாலாயி:2050/1
நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு – நாலாயி:2145/1
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் – நாலாயி:2165/1
உன்னை பிறர் அறியார் என் மதிக்கு – நாலாயி:2432/3
தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை – நாலாயி:2775/2
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று – நாலாயி:3076/3
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற – நாலாயி:3172/2
தம் இன் சுவை மடவாரை பிறர் கொள்ள தாம் விட்டு – நாலாயி:3232/2
நண்ணி நான் வணங்கப்பெற்றேன் எனக்கு ஆர் பிறர் நாயகரே – நாலாயி:3493/4

மேல்


பிறர்க்கு (3)

பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – நாலாயி:1089/1
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் – நாலாயி:1550/1
மெச்சப்படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன் – நாலாயி:3928/3

மேல்


பிறர்க்கும் (2)

நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட – நாலாயி:1122/2
பேச நின்ற சிவனுக்கும் பிரமன்-தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நல் மோக்கத்து கண்டுகொள்-மின் – நாலாயி:3333/1,2

மேல்


பிறர்க்கே (1)

பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன் – நாலாயி:1034/2

மேல்


பிறர்கட்கும் (1)

தானே பிறர்கட்கும் தன் தோன்றல் தானே – நாலாயி:2608/2

மேல்


பிறர்களுக்கு (1)

பத்து உடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய – நாலாயி:2921/1

மேல்


பிறரும் (4)

தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2
யாயும் பிறரும் அறியாத யாமத்து – நாலாயி:1895/1
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை – நாலாயி:3781/1,2
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணைய வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர் – நாலாயி:3782/1,2

மேல்


பிறவாத (1)

பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர்-தங்கள் – நாலாயி:1395/3

மேல்


பிறவாமை (4)

பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் – நாலாயி:1468/3
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான் – நாலாயி:1472/2
பிறவாமை எனை பணி எந்தை பிரானே – நாலாயி:1548/4
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே – நாலாயி:1735/4

மேல்


பிறவாரே (2)

ஓத வல்லார் பிறவாரே – நாலாயி:2964/4
நிரையே வல்லார் நீடு உலகத்து பிறவாரே – நாலாயி:3703/4

மேல்


பிறவி (36)

ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை – நாலாயி:458/2
பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதம் ஆகின்றதால் – நாலாயி:464/2
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் – நாலாயி:501/3
இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என் – நாலாயி:635/2
ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி யான் வேண்டேன் – நாலாயி:677/1
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே – நாலாயி:874/4
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மாநகருளானே – நாலாயி:902/4
பேணினேன் அதனை பிழை என கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் – நாலாயி:998/2
நோற்றேன் பல் பிறவி நுன்னை காண்பது ஓர் ஆசையினால் – நாலாயி:1035/1
பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர் – நாலாயி:1161/2
கற்றார் பற்று அறுக்கும் பிறவி பெரும் கடலே – நாலாயி:1735/1
உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு – நாலாயி:1813/1
மானிட பிறவி அந்தோ மதிக்கிலர் கொள்க தம்தம் – நாலாயி:2039/3
பேசினார் பிறவி நீத்தார் பேர் உளான் பெருமை பேசி – நாலாயி:2048/1
பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு – நாலாயி:2048/3
இது கண்டாய் நல் நெஞ்சே இ பிறவி ஆவது – நாலாயி:2247/1
எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும் – நாலாயி:2575/2
பேர் இயல் நெஞ்சே அடிபணிந்தேன் உன்னை பேய் பிறவி
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர் – நாலாயி:2793/1,2
தவம் தரும் செல்வும் தகவும் தரும் சலியா பிறவி
பவம் தரும் தீவினை பாற்றி தரும் பரந்தாமம் என்னும் – நாலாயி:2884/1,2
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே – நாலாயி:2931/4
பிறவி துயர் அற ஞானத்துள் நின்று – நாலாயி:2965/1
மாய பிறவி மயர்வு அறுத்தேனே – நாலாயி:2967/4
நெறிக்கொண்ட நெஞ்சனாய் பிறவி துயர் கடிந்தே – நாலாயி:3038/4
தூ மனத்தனனாய் பிறவி துழதி நீங்க என்னை – நாலாயி:3082/3
புணைவன் பிறவி_கடல் நீந்துவார்க்கே – நாலாயி:3088/4
நீந்தும் துயர் பிறவி உட்பட மற்று எ எவையும் – நாலாயி:3089/1
ஓவா துயர் பிறவி உட்பட மற்று எவ்எவையும் – நாலாயி:3092/1
பிறப்பு இல் பல் பிறவி பெருமானை – நாலாயி:3103/3
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாய பிறவி பிறந்த – நாலாயி:3170/1
நாவாய் போல் பிறவி_கடலுள் நின்று நான் துளங்க – நாலாயி:3349/2
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே – நாலாயி:3714/4
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும் – நாலாயி:3887/2
மீள்கின்றது இல்லை பிறவி துயர் கடிந்தோம் – நாலாயி:3926/2
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் – நாலாயி:3930/2
இருள் தரு மா ஞாலத்துள் இனி பிறவி யான் வேண்டேன் – நாலாயி:3946/3
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன் – நாலாயி:3970/1

மேல்


பிறவி-கண் (2)

தூங்கு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – நாலாயி:2024/1
உரு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – நாலாயி:2025/1

மேல்


பிறவி_கடல் (1)

புணைவன் பிறவி_கடல் நீந்துவார்க்கே – நாலாயி:3088/4

மேல்


பிறவி_கடலுள் (1)

நாவாய் போல் பிறவி_கடலுள் நின்று நான் துளங்க – நாலாயி:3349/2

மேல்


பிறவிக்கும் (2)

எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு – நாலாயி:502/6
இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் – நாலாயி:563/1

மேல்


பிறவியில் (3)

துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி – நாலாயி:2891/2
பல் மா மாய பல் பிறவியில் படிகின்ற யான் – நாலாயி:3133/2
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து – நாலாயி:3225/2

மேல்


பிறவியுள் (2)

பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே – நாலாயி:875/4
தொல் மா மாய பிறவியுள் நீங்கா – நாலாயி:2583/9

மேல்


பிறவியே (1)

பிறவியே கெடுப்பான் அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1049/2

மேல்


பிறவியை (2)

மன்னா இ மனிச பிறவியை நீக்கி – நாலாயி:1043/1
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இ நீள் நிலத்தே – நாலாயி:2880/1

மேல்


பிறவும் (6)

முனைத்த சீற்றம் விண் சுட போய் மூ_உலகும் பிறவும்
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் – நாலாயி:1014/1,2
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க – நாலாயி:2584/5
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் – நாலாயி:3486/2,3
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாண் எனக்கு இல்லை என் தோழிமீர்காள் – நாலாயி:3592/1
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் – நாலாயி:3602/2
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே – நாலாயி:3724/2

மேல்


பிறழ (3)

எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சிதரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:269/3,4
ஒருங்கே பிறழ வைத்தார் இவ்வ காலம் ஒருவர் நம் போல் – நாலாயி:2522/2
காண வந்து என் கண்முகப்பே தாமரை கண் பிறழ
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று – நாலாயி:3300/1,2

மேல்


பிறிது (7)

பேணி கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன் பிறிது இன்றி – நாலாயி:447/2
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே – நாலாயி:1473/4
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை – நாலாயி:3126/2
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே – நாலாயி:3546/4
இல்லை நுணுக்கங்களே இதனில் பிறிது என்னும் வண்ணம் – நாலாயி:3647/1
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே – நாலாயி:3706/4
பிறிது இல்லை எனக்கு பெரிய மூ_உலகும் நிறைய பேர் உருவமாய் நிமிர்ந்த – நாலாயி:3707/1

மேல்


பிறிந்தேன் (1)

பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது – நாலாயி:1461/1

மேல்


பிறை (20)

செக்கரிடை நுனி கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல – நாலாயி:87/1
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:268/4
பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும் – நாலாயி:684/1
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் – நாலாயி:1075/3
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை – நாலாயி:1095/1
பிறை உடை வாள் நுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் – நாலாயி:1136/1
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/2
பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து பிரமனை தன் உந்தியிலே தோற்றுவித்து – நாலாயி:1186/1
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாத முன் – நாலாயி:1487/1
பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த – நாலாயி:1536/3
தவள இளம் பிறை துள்ளும் முந்நீர் தண் மலர் தென்றலோடு அன்றில் ஒன்றி – நாலாயி:1788/1
அறை புனலும் செம் தீயும் ஆவான் பிறை மருப்பின் – நாலாயி:2110/2
பிறை இருந்த செம் சடையான் பின் சென்று மாலை – நாலாயி:2198/3
பிறை கோட்டு செம் கண் கரி விடுத்த பெம்மான் – நாலாயி:2254/3
மறையாய் மறை பொருளாய் வானாய் பிறை வாய்ந்த – நாலாயி:2320/2
பால் வாய் பிறை பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த – நாலாயி:2512/1
நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் – நாலாயி:2672/42
ஒற்றை பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும் – நாலாயி:2996/3
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும் – நாலாயி:3130/3
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப – நாலாயி:3996/2

மேல்


பிறை-தன்னை (1)

செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் – நாலாயி:1881/3

மேல்


பிறை-அதுவும் (1)

தளிர் மலர் கரும் குழல் பிறை-அதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த – நாலாயி:711/2

மேல்


பிறையன் (1)

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அம் சிறைய – நாலாயி:932/1

மேல்


பிறையின் (1)

பிறையின் ஒளி எயிறு இலக முறுகி எதிர் பொருதும் என வந்த அசுரர் – நாலாயி:1441/1

மேல்


பிறையும் (5)

ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் – நாலாயி:1516/1
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெம் தழலே – நாலாயி:1785/4
கோள் இழை தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம்-கொல் கண்ணன் – நாலாயி:3634/2,3
வளரும் பிறையும் தேய் பிறையும் போல அசைவும் ஆக்கமும் – நாலாயி:3757/3
வளரும் பிறையும் தேய் பிறையும் போல அசைவும் ஆக்கமும் – நாலாயி:3757/3

மேல்


பின் (97)

தன் நம்பி ஓட பின் கூட செல்வான் தளர் நடை நடவானோ – நாலாயி:90/4
பின் இ உலகினில் பேர் இருள் நீங்க அன்று – நாலாயி:106/3
காலி பின் போவாற்கு ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:172/4
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் – நாலாயி:226/1
முத்து ஆர் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூ_ஏழு சென்ற பின் வந்தாய் – நாலாயி:232/2
கஞ்சனை காய்ந்த கழல் அடி நோவ கன்றின் பின்
என் செய பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:234/3,4
கற்று தூளி உடை வேடர் கானிடை கன்றின் பின்
எற்றுக்கு என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:235/3,4
கல் மணி நின்று அதிர் கான் அதரிடை கன்றின் பின்
என் மணி_வண்ணனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:236/3,4
கண்ணுக்கு இனியானை கான் அதரிடை கன்றின் பின்
எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:237/3,4
எவ்வும் சிலை உடை வேடர் கானிடை கன்றின் பின்
தெய்வ தலைவனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:238/3,4
கடிறு பல திரி கான் அதரிடை கன்றின் பின்
இடற என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:239/3,4
கள்ளி உணங்கு வெம் கான் அதரிடை கன்றின் பின்
புள்ளின் தலைவனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:240/3,4
பொன் அடி நோவ புலரியே கானில் கன்றின் பின்
என் இளம் சிங்கத்தை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:241/3,4
கடிய வெம் கானிடை காலடி நோவ கன்றின் பின்
கொடியேன் என் பிள்ளையை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:242/3,4
கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய – நாலாயி:243/2
கடிய வெம் கானிடை கன்றின் பின் போன சிறுக்குட்ட செங்கமல – நாலாயி:247/3
கண்ணா நீ நாளை-தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கு இரு – நாலாயி:252/4
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின்
மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் – நாலாயி:258/2,3
மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்-கொலோ – நாலாயி:297/4
பறவை ஏறு பரம்புருடா நீ என்னை கைக்கொண்ட பின்
பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதம் ஆகின்றதால் – நாலாயி:464/1,2
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் – நாலாயி:501/1
பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் – நாலாயி:679/1
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா – நாலாயி:788/3,4
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் – நாலாயி:815/3
பின் பிறக்க வைத்தனன்-கொல் அன்றி நின்று தன் கழற்கு – நாலாயி:835/1
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண் – நாலாயி:856/1
பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன் – நாலாயி:1034/2
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார் – நாலாயி:1060/3
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த – நாலாயி:1105/2
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் – நாலாயி:1188/1
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின்
கெண்டை ஒண் கண் மிளிர கிளி போல் மிழற்றி நடந்து – நாலாயி:1209/2,3
ஒருங்க மல்லரை கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில் – நாலாயி:1261/2
வல்லவர் தாம் உலகு ஆண்டு பின் வான் உலகு ஆள்வரே – நாலாயி:1387/4
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே – நாலாயி:1402/2
பேர் அழலாய் பெரு விசும்பாய் பின் மறையோர் மந்திரத்தின் – நாலாயி:1402/3
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது – நாலாயி:1461/1
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று – நாலாயி:1492/3
வளை கொண்ட வண்ணத்தன் பின் தோன்றல் மூ_உலகோடு – நாலாயி:1530/3
எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின்
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற – நாலாயி:1560/1,2
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் – நாலாயி:1574/2
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன் – நாலாயி:1688/1
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின்
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் – நாலாயி:1770/2,3
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம் – நாலாயி:1772/2,3
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும் – நாலாயி:1782/2
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
பின் உருவாய் முன் உருவில் பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது எண்ணும் – நாலாயி:2052/2
முன் ஆனாய் பின் ஆனார் வணங்கும் சோதி திருமூழிக்களத்து ஆனாய் முதல் ஆனாயே – நாலாயி:2061/4
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட – நாலாயி:2072/1
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும் – நாலாயி:2196/2
பிறை இருந்த செம் சடையான் பின் சென்று மாலை – நாலாயி:2198/3
கார் ஓதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை – நாலாயி:2211/3
நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து – நாலாயி:2234/1
பெருத்த எருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய் – நாலாயி:2243/3
பெய்து அனைத்து பேர் மொழிந்து பின் – நாலாயி:2259/4
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணை தோள் – நாலாயி:2260/1
பெருமானை கைதொழுத பின் – நாலாயி:2271/4
பின் அளந்துகோடல் பெரிது ஒன்றே என்னே – நாலாயி:2301/2
தழல் போல் சினத்த அ புள்ளின் பின் போன தனி நெஞ்சமே – நாலாயி:2480/4
பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய் – நாலாயி:2644/1
பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் – நாலாயி:2646/4
பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் – நாலாயி:2647/1
ஏர் ஆர் முயல் விட்டு காக்கை பின் போவதே – நாலாயி:2676/2
கார் ஆர் கடல்_வண்ணன் பின் போன நெஞ்சமும் – நாலாயி:2700/6
தார் ஆர் தடம் தோள் தளை காலன் பின் போனாள் – நாலாயி:2705/2
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் – நாலாயி:2741/2
பின் இதனை காப்பீர் தாம் இல்லையே பேதையேன் – நாலாயி:2758/2
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து – நாலாயி:2765/3
குழியை கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியை கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா – நாலாயி:2797/2,3
மன்னிய பேர் இருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள் – நாலாயி:2800/1
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்த பின் உன் – நாலாயி:2815/3
புலத்தில் பொறித்த அ புத்தக சும்மை பொறுக்கிய பின்
நலத்தை பொறுத்தது இராமாநுசன் தன் நய புகழே – நாலாயி:2824/3,4
இடரின்-கண் வீழ்ந்திட தானும் அ ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே – நாலாயி:2826/3,4
ஆக்கிய கீர்த்தி இராமாநுசனை அடைந்த பின் என் – நாலாயி:2846/3
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே – நாலாயி:2847/4
திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் – நாலாயி:2868/3
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக்கொண்ட நெஞ்சனாய் பிறவி துயர் கடிந்தே – நாலாயி:3038/3,4
ஒக்கவே விழுங்கி புகுந்தான் புகுந்ததன் பின்
மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் – நாலாயி:3065/2,3
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் – நாலாயி:3123/1
ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார் – நாலாயி:3237/1,2
போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் – நாலாயி:3268/2
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் – நாலாயி:3272/3
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே – நாலாயி:3378/4
பின் நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால் – நாலாயி:3379/1
நங்கள் கோல திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கினோடும் நேமியோடும் தாமரை கண்களோடும் – நாலாயி:3385/2,3
தென் நன் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும் – நாலாயி:3386/2,3
குன்ற மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும் – நாலாயி:3387/2,3
தேன் கொள் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூம் தண் மாலை தண் துழாயும் பொன் முடியும் வடிவும் – நாலாயி:3388/2,3
தக்க கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதி தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் – நாலாயி:3389/2,3
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரை கண்ணும் கனி வாயும் – நாலாயி:3390/2,3
சிறந்த கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் – நாலாயி:3391/2,3
மை கொள் மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரை கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் – நாலாயி:3392/2,3
மன்னு மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீள் முடி ஆதி ஆய உலப்பு இல் அணிகலத்தன் – நாலாயி:3393/2,3
வழு_இல் கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமி தேவர் குழாங்கள் கைதொழ சோதி வெள்ளத்தினுள்ளே – நாலாயி:3394/2,3
நிற்கும் நால்மறை_வாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்ட பின்
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர் – நாலாயி:3498/1,2
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே – நாலாயி:3670/1
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை – நாலாயி:3695/2
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கு என்று ஆழும் என் ஆருயிர் ஆன் பின் போகேல் – நாலாயி:3920/1

மேல்


பின்தொடர்ந்த (2)

அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று – நாலாயி:312/2,3
அம் மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழி அங்கை – நாலாயி:2666/3

மேல்


பின்தொடர்ந்து (2)

பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பை பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும் – நாலாயி:159/2
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ – நாலாயி:310/2

மேல்


பின்தொடர (2)

சுற்றம் எல்லாம் பின்தொடர தொல் கானம் அடைந்தவனே – நாலாயி:724/1
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர
இன் இளம் பூம் தென்றல் புகுந்து ஈங்கு இள முலை மேல் – நாலாயி:2728/2,3

மேல்


பின்பு (3)

தாய்மார் மோர் விற்க போவர் தமப்பன்மார் கற்று ஆநிரை பின்பு போவர் – நாலாயி:231/1
நெய் வாய வேல் நெடும் கண் நேர்_இழையும் இளங்கோவும் பின்பு போக – நாலாயி:731/3
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி – நாலாயி:890/2

மேல்


பின்முன்னாக (1)

பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம் – நாலாயி:377/2

மேல்


பின்வழி (1)

மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு – நாலாயி:306/1

மேல்


பின்னரும் (3)

புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்-கொல் மின் கொள் நேமியாய் – நாலாயி:770/2,3
பேசும் இன் திருநாமம் எட்டுஎழுத்தும் சொலி நின்று பின்னரும்
பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் – நாலாயி:1026/1,2
துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்
தமரும் தாங்களுமே தடிக்க என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1053/1,2

மேல்


பின்னல் (1)

பின்னல் துலங்கும் அரசிலையும் பீதக சிற்றாடையொடும் – நாலாயி:88/2

மேல்


பின்னவற்கு (1)

பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் – நாலாயி:784/2

மேல்


பின்னால் (2)

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர் – நாலாயி:2272/1
பின்னால் தான் செய்யும் பிதிர் – நாலாயி:2464/4

மேல்


பின்னும் (53)

பின்னும் அகம் புக்கு உறியை நோக்கி பிறங்கு ஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் – நாலாயி:210/3
பின்னும் வன் கயிற்றால் பிணித்து எற்றி பின்முன்னாக இழுப்பதன் முன்னம் – நாலாயி:377/2
ஒன்று நூறாயிரமா கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் – நாலாயி:593/2
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் – நாலாயி:806/2
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து – நாலாயி:1149/3
பொங்கு நீர் உலகம் ஆண்டு பொன் உலகு ஆண்டு பின்னும்
வெம் கதிர் பரிதி வட்டத்து ஊடு போய் விளங்குவாரே – நாலாயி:1297/3,4
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒரு நாள் – நாலாயி:1410/3
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் – நாலாயி:1422/3
தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் – நாலாயி:1727/2
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு – நாலாயி:1734/1
பின்னும் ஏழ்_உலகும் ஈர் அடி ஆக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் – நாலாயி:1752/2
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இ வையம் மகிழ – நாலாயி:1989/3
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் – நாலாயி:2028/2
நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/1,2
உறு நோய் வினை இரண்டும் ஓட்டுவித்து பின்னும்
மறு நோய் செறுவான் வலி – நாலாயி:2248/3,4
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்-கொலோ – நாலாயி:2263/3
கோ பின்னும் ஆனான் குறிப்பு – நாலாயி:2414/4
வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய் திறவார் சூழ்ந்து எங்கும் – நாலாயி:2601/2
பிறப்பு இறப்பு மூப்பு பிணி துறந்து பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம் – நாலாயி:2664/1,2
தார் ஆர் நறு மாலை சாத்தற்கு தான் பின்னும்
நேராதன ஒன்று நேர்ந்தாள் அதனாலும் – நாலாயி:2680/1,2
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு – நாலாயி:2735/1
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் – நாலாயி:2738/3
பின்னும் திரை வயிற்று பேயே திரிந்து உலவா – நாலாயி:2740/3
பின்னும் கரு நெடும் கண் செ வாய் பிணை நோக்கின் – நாலாயி:2742/1
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலும் – நாலாயி:2757/7
பின்னும் ஓர் ஏனமாய் புக்கு வளை மருப்பில் – நாலாயி:2767/4
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் – நாலாயி:2776/2
பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும் – நாலாயி:2787/3
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர் – நாலாயி:2826/2
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் – நாலாயி:2851/2
விடும் பின்னும் ஆக்கை – நாலாயி:2918/3
புலப்பட பின்னும் தன் உலகத்தில் அகத்தனன் தானே – நாலாயி:2929/3
சொல புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே – நாலாயி:2929/4
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும்
விராய் மலர் துழாய் வேய்ந்த முடியன் – நாலாயி:2970/1,2
அம்மானாய் பின்னும்
எம் மாண்பும் ஆனான் – நாலாயி:2977/1,2
இலங்கை செற்றவனே என்னும் பின்னும்
வலம் கொள் புள் உயர்த்தாய் என்னும் உள்ளம் – நாலாயி:3045/1,2
தகவு உடையவனே என்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் எனது – நாலாயி:3047/1,2
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர் கிடந்தாய் என்னும் என – நாலாயி:3048/2,3
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே – நாலாயி:3057/4
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளி பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே – நாலாயி:3176/3,4
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய – நாலாயி:3223/2
தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார் – நாலாயி:3237/2
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை – நாலாயி:3240/3
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் – நாலாயி:3596/1,2
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன் – நாலாயி:3596/2,3
நேர் சரிந்தான் கொடி கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் – நாலாயி:3601/1,2
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன் – நாலாயி:3601/2,3
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் – நாலாயி:3602/2,3
மீளி அம் புள்ளை கடாய் விறல் மாலியை கொன்று பின்னும்
ஆள் உயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டும்-கொலோ – நாலாயி:3623/3,4
பொங்கு பொழி மழையாய் புகழாய் பழியாய் பின்னும் நீ – நாலாயி:3639/3
காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ – நாலாயி:3642/3
வியப்பாய் வென்றிகளாய் வினையாய் பயனாய் பின்னும் நீ – நாலாயி:3643/3
பின்னும் உள்ளாய் புறத்தாய் இவை என்ன இயற்கைகளே – நாலாயி:3645/4

மேல்


பின்னே (16)

பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய் பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:170/4
காலி பின்னே வருகின்ற கடல்_வண்ணன் வேடத்தை வந்து காணீர் – நாலாயி:244/3
சால பல் நிரை பின்னே தழை காவின் கீழ் தன் திருமேனி நின்று ஒளி திகழ – நாலாயி:260/1
கண்ணன் காலி பின்னே எழுந்தருள கண்டு இள ஆய் கன்னிமார் காமுற்ற – நாலாயி:263/2
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:324/4
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு – நாலாயி:500/6
தழையின் பொழில்வாய் நிரை பின்னே நெடுமால் ஊதி வருகின்ற – நாலாயி:631/3
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற – நாலாயி:1093/1,2
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து – நாலாயி:1215/3
முலை தடத்த நஞ்சு உண்டு துஞ்ச பேய்ச்சி முது துவரை குலபதியாய் காலி பின்னே
இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர் – நாலாயி:1504/1,2
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து – நாலாயி:1918/2
பிரிந்து ஒன்று நோக்காது தம்முடைய பின்னே
திரிந்து உழலும் சிந்தனையார்-தம்மை புரிந்து ஒருகால் – நாலாயி:2634/1,2
பொன் நகரம் பின்னே புலம்ப வலம்கொண்டு – நாலாயி:2739/2
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே – நாலாயி:2838/4
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே – நாலாயி:2889/4
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே – நாலாயி:3669/4

மேல்


பின்னை (50)

பின்னை தொடர்ந்து ஓர் கரு மலை குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல் – நாலாயி:90/2
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே – நாலாயி:129/2,3
பின்னை மணாளனை பேரில் கிடந்தானை – நாலாயி:162/1
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலையுண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய் – நாலாயி:198/2,3
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன் – நாலாயி:246/3
போயினால் பின்னை இ திசைக்கு என்றும் பிணை கொடுக்கிலும் போக ஒட்டாரே – நாலாயி:372/4
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை
சங்கம் விட்டு அவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்னம் – நாலாயி:376/1,2
வந்த பின்னை பழி காப்பு அரிது மாயவன் வந்து உரு காட்டுகின்றான் – நாலாயி:619/2
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர் – நாலாயி:764/2
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும் – நாலாயி:764/3
நல் நிறத்து ஒர் இன் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் – நாலாயி:784/3
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் – நாலாயி:806/2
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும் – நாலாயி:850/3
உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:886/3,4
பிறை உடை வாள் நுதல் பின்னை திறத்து முன்னே ஒருகால் செருவில் உருமின் – நாலாயி:1136/1
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் – நாலாயி:1181/1
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் – நாலாயி:1214/2
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் – நாலாயி:1247/1
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை – நாலாயி:1290/2
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் – நாலாயி:1335/2
செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றார் ஊர் போல் – நாலாயி:1359/1,2
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் – நாலாயி:1423/3
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் – நாலாயி:1435/2
வெறி ஆர் கூந்தல் பின்னை பொருட்டு ஆன் வென்றான் ஊர் – நாலாயி:1491/2
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி – நாலாயி:1505/1
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் – நாலாயி:1703/3
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ – நாலாயி:1732/1,2
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானை – நாலாயி:1735/2,3
அங்கம் மெலிய வளை கழல ஆது-கொலோ என்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன் – நாலாயி:1794/2,3
அண்ணல் இலை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமல செவ்வாய் வெளுப்ப – நாலாயி:1913/2,3
பேய்ச்சி முலை உண்ட பின்னை இ பிள்ளையை பேசுவது அஞ்சுவனே – நாலாயி:1915/4
ஓடும் சகடத்தை சாடிய பின்னை உரப்புவது அஞ்சுவனே – நாலாயி:1916/4
பின்னை மணாளர் திறத்தம் ஆயின பின்னையே – நாலாயி:1966/4
வாய் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து – நாலாயி:2414/3
பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர் – நாலாயி:2715/3
பின்னையது பின்னை பெயர்தரும் என்பது ஓர் – நாலாயி:2717/1
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை – நாலாயி:2774/1
பஞ்சி திருவடி பின்னை தன் காதலன் பாதம் நண்ணா – நாலாயி:2818/2
இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ – நாலாயி:2970/4
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை – நாலாயி:2972/3
பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே – நாலாயி:3222/4
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇ – நாலாயி:3246/1
நிறையினால் குறைவு இல்லா நெடும் பணை தோள் மட பின்னை
பொறையினால் முலை அணைவான் பொரு விடை ஏழ் அடர்த்து உகந்த – நாலாயி:3311/1,2
வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல – நாலாயி:3485/2
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா – நாலாயி:3677/4
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே – நாலாயி:3689/4
தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னை கொடுக்கும் – நாலாயி:3742/2
வடி வேல் தடம் கண் மட பின்னை மணாளன் – நாலாயி:3859/2
வாள் ஏய் தடம் கண் மட பின்னை மணாளா – நாலாயி:3861/4
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கலுற்றால் பின்னை யான் – நாலாயி:3994/1

மேல்


பின்னை-கொல் (1)

பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள் – நாலாயி:3504/1

மேல்


பின்னை-தன் (2)

மானை நோக்கி மட பின்னை-தன்_கேள்வனை – நாலாயி:3883/1
வாள் கெண்டை ஒண் கண் மட பின்னை-தன்_கேள்வன் – நாலாயி:3926/3

மேல்


பின்னை-தன்_கேள்வன் (1)

வாள் கெண்டை ஒண் கண் மட பின்னை-தன்_கேள்வன்
தாள் கண்டுகொண்டு என் தலை மேல் புனைந்தேனே – நாலாயி:3926/3,4

மேல்


பின்னை-தன்_கேள்வனை (1)

மானை நோக்கி மட பின்னை-தன்_கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3883/1,2

மேல்


பின்னைக்காய் (3)

பெற்றதுவும் மாநிலம் பின்னைக்காய் முற்றல் – நாலாயி:2330/2
தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல் ஆன் ஆயர் தலைவனாய் – நாலாயி:2943/3
காம்பு அணை தோள் பின்னைக்காய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும் – நாலாயி:3059/2

மேல்


பின்னைக்கு (5)

ஆயர் மட மகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும் – நாலாயி:331/3
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடும் சினத்து வன் தாள் ஆர்ந்த – நாலாயி:1281/1
பேராளன் ஆயிரம் பேர் உடைய ஆளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் – நாலாயி:1506/2
போற்றி உரைக்க பொலியுமே பின்னைக்கு ஆய் – நாலாயி:2366/3
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை – நாலாயி:3216/1

மேல்


பின்னையது (1)

பின்னையது பின்னை பெயர்தரும் என்பது ஓர் – நாலாயி:2717/1

மேல்


பின்னையும் (8)

பெருகாநின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்துபெய்து – நாலாயி:91/3
பேய்ச்சி முலை உண்ண கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம் – நாலாயி:154/1
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று – நாலாயி:2588/1
பேரா பிதற்றா திரிதருவன் பின்னையும் – நாலாயி:2697/2
பேர் ஆயினவே பிதற்றுவன் பின்னையும் – நாலாயி:2703/2
பின்னையும் பார்க்கில் நலம் உளதே உன் பெரும் கருணை – நாலாயி:2860/3
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவு ஏழ் முறுவல் பின்னைக்காய் வல் ஆன் ஆயர் தலைவனாய் – நாலாயி:2943/2,3
யானும் ஏத்தி ஏழ்_உலகும் முற்றும் ஏத்தி பின்னையும்
தானும் ஏத்திலும் தன்னை ஏத்தஏத்த எங்கு எய்தும் – நாலாயி:3262/1,2

மேல்


பின்னையே (2)

பின்னை மணாளர் திறத்தம் ஆயின பின்னையே – நாலாயி:1966/4
கரங்கள் கூப்பி தொழும் அ ஊர் திருநாமம் கற்றதன் பின்னையே – நாலாயி:3503/4

மேல்