சே – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 9
சேட்டை-தன் 1
சேடம் 1
சேடர்-கொல் 1
சேடன் 1
சேடு 7
சேண் 14
சேண்-பால் 1
சேது 2
சேப்பூண்ட 1
சேம 6
சேமங்களே 1
சேமத்ததே 1
சேமத்தை 1
சேமம் 10
சேமமே 1
சேமமேல் 1
சேய் 8
சேய்த்தால் 1
சேய்தாய் 1
சேயவர் 1
சேயன் 7
சேயனாய் 1
சேயாய் 1
சேயானை 3
சேயும் 3
சேயை-கொல் 1
சேயோம் 1
சேயோன் 1
சேர் 142
சேர்-மின் 10
சேர்-மின்களே 18
சேர்-மினோ 1
சேர்க்கை 1
சேர்கொடான் 1
சேர்கொடேன் 1
சேர்த்தட 1
சேர்த்ததற்கே 1
சேர்த்தானேனும் 1
சேர்த்தி 1
சேர்த்து 8
சேர்தல் 3
சேர்தற்கு 1
சேர்ந்த 22
சேர்ந்ததும் 1
சேர்ந்தமைக்கு 1
சேர்ந்தவன் 2
சேர்ந்தாய் 1
சேர்ந்தார் 2
சேர்ந்தால் 1
சேர்ந்தாலும் 1
சேர்ந்தான் 2
சேர்ந்தானை 1
சேர்ந்திருந்த 1
சேர்ந்து 10
சேர்ந்தேனே 1
சேர்ப்பன் 2
சேர்ப்பா 1
சேர்ப்பாய் 1
சேர்வகை 1
சேர்வதன் 2
சேர்வது 6
சேர்வதுவே 2
சேர்வர்களே 2
சேர்வரே 1
சேர்வன் 3
சேர்வான் 1
சேர்விக்கும் 1
சேர்விடம் 2
சேர்விடமே 1
சேர்வித்து 1
சேர்வு 1
சேர்வுற்று 1
சேர 3
சேரப்பெற்று 1
சேரா 4
சேராதவரை 1
சேராது 1
சேராமல் 5
சேரார் 1
சேராவாறு 1
சேரி 7
சேரிக்கே 1
சேரியில் 1
சேரியிலும் 2
சேரியீர்காள் 1
சேரிலும் 1
சேரும் 28
சேருமாறு 1
சேருமே 1
சேரே 1
சேரேன் 1
சேல் 15
சேல்கள் 2
சேலும் 1
சேவகங்கொண்ட 1
சேவகம் 1
சேவகமும் 4
சேவகமே 1
சேவகமோ 1
சேவகனார் 1
சேவகனார்க்கு 1
சேவகனே 2
சேவகனை 1
சேவகா 1
சேவடி 26
சேவடி-மேல் 1
சேவடிக்கே 5
சேவடிகள் 1
சேவடியான் 2
சேவடியும் 1
சேவடியை 6
சேவடியோயே 1
சேவலும் 4
சேவலுமாய் 2
சேவலொடு 1
சேவித்தால் 1
சேவித்திருக்கும் 2
சேவித்து 1
சேவியேன் 1
சேவை 1
சேழ் 1
சேற்றால் 1
சேற்றிடை 1
சேற்றில் 3
சேற்று 5
சேறு 8
சேறும் 2
சேறை 12
சேறையில் 1
சேனாபதியாய் 1
சேனை 11
சேனையும் 1
சேனையை 2

சே (9)

திருமார்வு இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:32/4
செம் தொண்டை வாய் வந்து காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:36/4
திண்ணம் இருந்தவா காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:40/4
கடும் சே கழுத்தின் மணி குரல் போல் உடை மணி கணகணென – நாலாயி:92/3
தென்னவன் தமர் செப்பம் இலாதார் சே அதக்குவார் போல புகுந்து – நாலாயி:377/1
திங்கள் திருமுகத்து சே இழையார் சென்று இறைஞ்சி – நாலாயி:503/2
ஊன் முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர் சேவடி அணைவீர் உழு சே ஓட – நாலாயி:1179/2
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை – நாலாயி:1290/2
செழு நீர் தடத்து கயல் மிளிர்ந்தால் ஒப்ப சே அரி கண் – நாலாயி:2479/1

மேல்


சேட்டை-தன் (1)

சேட்டை-தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே – நாலாயி:881/4

மேல்


சேடம் (1)

போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே – நாலாயி:912/4

மேல்


சேடர்-கொல் (1)

சேடர்-கொல் என்று தெரிக்கமாட்டேன் செம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1759/2

மேல்


சேடன் (1)

சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடியால் மலை போல் – நாலாயி:1916/3

மேல்


சேடு (7)

சேடு உயர் பூம் பொழில் தில்லை சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1168/4
சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே – நாலாயி:1241/3
சேடு ஏறு பொழில் தழுவு திருத்தேவனார்தொகையே – நாலாயி:1254/4
சேடு ஆர் பொழில் சூழ் திருவெள்ளக்குளத்தாய் – நாலாயி:1312/3
சேடு உலவு பொழில் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1324/3
சேடு ஆர் பொழில் சூழ் திருநீர்மலையானை – நாலாயி:1521/2
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும் – நாலாயி:1626/3

மேல்


சேண் (14)

சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1042/3
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் – நாலாயி:1243/3
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவராய் திகழ்வர் தாமே – நாலாயி:1287/4
சென்று வணங்கு-மினோ சேண் உயர் வேங்கடத்தை – நாலாயி:2423/1
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே – நாலாயி:2485/4
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால் – நாலாயி:3010/2
சேண் பால வீடோ உயிரோ மற்று எ பொருட்கும் – நாலாயி:3095/3
சேண் உயர் வானத்து இருக்கும் தேவபிரான்-தன்னை – நாலாயி:3371/2
சேண் பாலது ஊழியாய் செல்கின்ற கங்குல்வாய் – நாலாயி:3380/2
சேண் சினை ஓங்கு மர செழும் கானல் திருவல்லவாழ் – நாலாயி:3434/3
சேண் சுடர் குன்று அன்ன செம் சுடர் மூர்த்திக்கு – நாலாயி:3514/2
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திருநுதலே – நாலாயி:3633/3
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த தேவபிராற்கு என் நிறைவினோடு – நாலாயி:3690/3
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே – நாலாயி:3971/4

மேல்


சேண்-பால் (1)

சேண்-பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி – நாலாயி:3607/3

மேல்


சேது (2)

சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:520/4
இது இலங்கை ஈடு அழிய கட்டிய சேது
இது விலங்கு வாலியை வீழ்த்தது இது இலங்கை – நாலாயி:2409/1,2

மேல்


சேப்பூண்ட (1)

சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு – நாலாயி:122/1

மேல்


சேம (6)

சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
சேம துணை ஆம் செப்பும் அவர்க்கு திருமாலே – நாலாயி:1497/4
சேம மதிள் சூழ் இலங்கை_கோன் சிரமும் கரமும் துணித்து முன் – நாலாயி:1702/3
சேம நீர் ஆகும் சிறிது – நாலாயி:2216/4
தீர்த்தனை ஏத்தும் இராமாநுசன் என்தன் சேம வைப்பே – நாலாயி:2812/4
சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நல் – நாலாயி:2830/1

மேல்


சேமங்களே (1)

தெருளும் தெருள் தந்து இராமாநுசன் செய்யும் சேமங்களே – நாலாயி:2829/4

மேல்


சேமத்ததே (1)

தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே – நாலாயி:2503/4

மேல்


சேமத்தை (1)

சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்றே – நாலாயி:3614/4

மேல்


சேமம் (10)

செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக – நாலாயி:64/3
சேமம் உடை நாரதனார் சென்றுசென்று துதித்து இறைஞ்ச கிடந்தான் கோயில் – நாலாயி:416/3
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1162/4
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1878/4
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1884/4
சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று – நாலாயி:2504/1
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இ நோய்க்கும் ஈதே மருந்து – நாலாயி:3294/3
சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் தெரிந்து உரைத்த – நாலாயி:3439/2
சேமம் கொள் தென் நகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே – நாலாயி:3439/4
சேமம் நன்கு உடைத்து கண்டீர் செறி பொழில் அனந்தபுரம் – நாலாயி:3910/2

மேல்


சேமமே (1)

சேமமே வேண்டி தீவினை பெருக்கி தெரிவைமார் உருவமே மருவி – நாலாயி:950/1

மேல்


சேமமேல் (1)

சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் – நாலாயி:531/3

மேல்


சேய் (8)

சேய் தீர்த்தமாய் நின்ற செங்கண்மால்-தன்னுடைய – நாலாயி:572/3
சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த செம்பொன் செய் விலங்கலில் இலங்கு – நாலாயி:982/3
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப – நாலாயி:1411/3
சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும் – நாலாயி:1634/1
சேய் இரும் குன்றம் திகழ்ந்தது ஒப்ப செவ்விய ஆகி மலர்ந்த சோதி – நாலாயி:1760/3
வல் நெஞ்சம் கீண்ட மணி_வண்ணன் முன்னம் சேய்
ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும் – நாலாயி:2276/2,3
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் – நாலாயி:2451/4

மேல்


சேய்த்தால் (1)

ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே – நாலாயி:530/2

மேல்


சேய்தாய் (1)

உருவு கரிதாய் முகம் சேய்தாய் உதய பருப்பதத்தின் மேல் – நாலாயி:642/3

மேல்


சேயவர் (1)

ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம் – நாலாயி:2640/3

மேல்


சேயன் (7)

சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற – நாலாயி:1045/1
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேச கேட்டிரும் – நாலாயி:1055/1
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் தன் அடியார்க்கு – நாலாயி:1065/3
சேயன் என்றும் மிக பெரியன் நுண் நேர்மையன் ஆய இ – நாலாயி:1386/1
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதை-கண் வளை உருவாய் திகழ்ந்தான் என்றும் – நாலாயி:2054/1
சேயன் அணியன் சிறியன் மிக பெரியன் – நாலாயி:2452/1
சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் – நாலாயி:2992/3

மேல்


சேயனாய் (1)

சேயனாய் அடியோர்க்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் – நாலாயி:1416/3

மேல்


சேயாய் (1)

சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகம் இவை நான்கும் முன் ஆனாய் – நாலாயி:1613/3

மேல்


சேயானை (3)

அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்கரியானை – நாலாயி:2146/3
எண்ணற்கு அரியானை எ பொருட்கும் சேயானை
நண்ணற்கு அரியானை நாம் – நாலாயி:2288/3,4
சேயானை நெஞ்சே சிறந்து – நாலாயி:2306/4

மேல்


சேயும் (3)

அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை – நாலாயி:1247/2
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி – நாலாயி:1508/3
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை – நாலாயி:1627/2

மேல்


சேயை-கொல் (1)

கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம் – நாலாயி:796/3

மேல்


சேயோம் (1)

யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார் – நாலாயி:2591/1

மேல்


சேயோன் (1)

சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் – நாலாயி:2945/3

மேல்


சேர் (142)

செம் சொல் மறையவர் சேர் புதுவை_பட்டன் சொல் – நாலாயி:53/3
செங்கமல கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில் – நாலாயி:73/1
நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை – நாலாயி:364/3
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும் – நாலாயி:652/2
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி கண்வளரும் கடல்_வண்ணர் கமல கண்ணும் – நாலாயி:652/3
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக என்று-கொலோ உருகும் நாளே – நாலாயி:652/4
அந்தரம் சேர் வெம் கதிரோற்கு அல்லால் அலராவால் – நாலாயி:693/2
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே – நாலாயி:696/3
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர – நாலாயி:716/3
தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:719/2,3
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே அணி சேர் மார்வம் – நாலாயி:735/1
பூ மருவு நறும் குஞ்சி புன் சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல் – நாலாயி:736/1
செம் தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:742/3
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்_இல் மூர்த்தியாய் – நாலாயி:768/1,2
நாசம் ஆகி நாள் உலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு – நாலாயி:831/2
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றி சேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர்-பாலதாம் – நாலாயி:840/2,3
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் – நாலாயி:949/3
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா – நாலாயி:1031/3
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா – நாலாயி:1034/3
மின் ஆர் முகில் சேர் திருவேங்கடம் மேய – நாலாயி:1043/3
வெம் திறல் ஏறு ஏழும் வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான் – நாலாயி:1061/2,3
பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர்
நில மன்னனுமாய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1080/3,4
மாலும் கடல் ஆர மலை குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர – நாலாயி:1082/1,2
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர்
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதி குடை மன்னவராய் அடி கூடுவரே – நாலாயி:1087/3,4
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை – நாலாயி:1092/2
எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1162/3,4
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் – நாலாயி:1166/2
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் – நாலாயி:1216/3
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் – நாலாயி:1284/2
பாடகம் சேர் மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1324/4
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர் – நாலாயி:1384/3
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென் அரங்கமே – நாலாயி:1385/4
மாலை சேர் வெண்குடை கீழ் மன்னவராய் பொன் உலகில் வாழ்வர் தாமே – நாலாயி:1397/4
காமரு சீர் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர்
நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும் – நாலாயி:1407/2,3
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட மார்வர் தகை சேர்
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1438/3,4
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர்
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ் – நாலாயி:1440/2,3
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் ஆர் புறவு சேர்
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1443/3,4
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை ஒளி சேர்
கறை வளரும் வேல் வல்ல கலியன் ஒலி மாலை இவை ஐந்தும் ஐந்தும் – நாலாயி:1447/2,3
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம் – நாலாயி:1486/3
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1486/4
பிறை சேர் நுதலார் பேணுதல் நம்மை இலாத முன் – நாலாயி:1487/1
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற – நாலாயி:1487/2
தன்னாலே தன் உருவம் பயந்த தானாய் தயங்கு ஒளி சேர் மூ_உலகும் தானாய் வானாய் – நாலாயி:1503/1
முனியாய் வந்து மூவெழுகால் முடி சேர் மன்னர் உடல் துணிய – நாலாயி:1509/1
பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒரு-பால் கண் காட்ட – நாலாயி:1509/3
நனி சேர் வயலுள் முத்து அலைக்கும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1509/4
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி – நாலாயி:1535/3
பூ மாண் சேர் கரும் குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம் – நாலாயி:1587/1
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/4
பேரானை குடந்தை பெருமானை இலங்கு ஒளி சேர்
வார் ஆர் வன முலையாள் மலர் மங்கை நாயகனை – நாலாயி:1606/1,2
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவராய் புகழ் தக்கோரே – நாலாயி:1657/4
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல் – நாலாயி:1678/2,3
புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை – நாலாயி:1731/2
கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1742/4
வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரி தறு கண் – நாலாயி:1751/1
சென்று சேர் சென்னி சிகர நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1751/4
உருவின் ஆர் பிறவி சேர் ஊன் பொதி நரம்பு தோல் குரம்பையுள் புக்கு – நாலாயி:1813/1
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற – நாலாயி:1815/1
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உய கருதினாயேல் – நாலாயி:1815/2
சந்து சேர் மென் முலை பொன் மலர் பாவையும் தாமும் நாளும் – நாலாயி:1815/3
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1815/4
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1830/3
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1831/3
இருந்தான் என் உள்ளத்து இறைவன் கறை சேர்
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த செம் கண் – நாலாயி:1973/1,2
அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது – நாலாயி:1980/2
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில்_வண்ணன் – நாலாயி:1980/3
பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப்பெற்றோமே – நாலாயி:1980/4
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு-பால் ஒடுங்க வளர் சேர்
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1984/3,4
மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர்
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1986/3,4
பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர்
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகியவர் நம்மை ஆள்வர் பெரிதே – நாலாயி:1987/3,4
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர்
அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா – நாலாயி:1988/1,2
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே – நாலாயி:1990/3,4
முனி தலைவன் முழங்கு ஒளி சேர் திருவயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட – நாலாயி:2005/3
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை – நாலாயி:2045/3
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட – நாலாயி:2072/1
தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – நாலாயி:2076/2
பிடி சேர் களிறு அளித்த பேராளா உன்தன் – நாலாயி:2178/1
அடி சேர்ந்து அருள்பெற்றாள் அன்றே பொடி சேர்
அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த – நாலாயி:2178/2,3
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர்
மாயவனையே மனத்து வை – நாலாயி:2181/3,4
தொல் அமரர் கேள்வி துலங்கு ஒளி சேர் தோற்றத்து – நாலாயி:2184/3
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத்தீ – நாலாயி:2277/2
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர் – நாலாயி:2502/2
மா வியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணை மலரே – நாலாயி:2544/3,4
ஏனத்து உருவாய் இடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும – நாலாயி:2576/2,3
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின் – நாலாயி:2711/1
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் – நாலாயி:2711/5
பின்னை தன் நாபி வலயத்து பேர் ஒளி சேர்
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் – நாலாயி:2715/3,4
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் – நாலாயி:2721/3
கொல் நவிலும் கோல் அரிமா தான் சுமந்த கோலம் சேர்
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாள் நெடும் கண் – நாலாயி:2722/1,2
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர்
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம் – நாலாயி:2724/3,4
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர்
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழை தடம் கண் – நாலாயி:2724/6,7
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த – நாலாயி:2725/3
மின்னின் ஒளி சேர் விசும்பு ஊரும் மாளிகை மேல் – நாலாயி:2726/2
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர்
பொன் உடம்பு வாட புலன் ஐந்தும் நொந்து அகல – நாலாயி:2751/2,3
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர்
எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம் – நாலாயி:2811/2,3
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/2
கடி சேர் தண் அம் துழாய் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை – நாலாயி:2949/2
அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு – நாலாயி:3053/1
புணர்த்த திரு ஆகி தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே – நாலாயி:3090/3,4
மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3115/3
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3116/3
மழ களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3118/3
மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3119/3
சென்று சேர் திருவேங்கட மா மலை – நாலாயி:3150/3
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத – நாலாயி:3163/3
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ – நாலாயி:3233/1
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் – நாலாயி:3233/2
பொடி சேர் துகளாய் போவர்கள் ஆதலில் நொக்கென – நாலாயி:3233/3
கடி சேர் துழாய் முடி கண்ணன் கழல்கள் நினை-மினோ – நாலாயி:3233/4
வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர்-தம்மொடும் – நாலாயி:3243/1
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇ – நாலாயி:3246/1
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:3318/4
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால் – நாலாயி:3375/3
திங்கள் சேர் மணி மாடம் நீடு சிரீவரமங்கல நகர் உறை – நாலாயி:3408/3
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாய போர் பண்ணி – நாலாயி:3410/1
மாடு உறு பூம் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் – நாலாயி:3436/3
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட – நாலாயி:3461/1
சேரும் நல் வளம் சேர் பழன திருக்கோளூர்க்கே – நாலாயி:3518/3
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3526/3
பத்து நூற்றுள் இ பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3527/3
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ – நாலாயி:3544/4
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே – நாலாயி:3551/4
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே – நாலாயி:3564/4
என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடை ஆவியே என்னும் – நாலாயி:3580/1
நாள் நல் மலை போல் சுடர் சோதி முடி சேர் சென்னி அம்மானே – நாலாயி:3716/4
முடி சேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாம தண் துழாய் – நாலாயி:3717/1
கடி சேர் கண்ணி பெருமானே என்று என்று ஏங்கி அழுத-கால் – நாலாயி:3717/2
படி சேர் மகர குழைகளும் பவள வாயும் நால் தோளும் – நாலாயி:3717/3
துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே – நாலாயி:3717/4
கடி சேர் நாற்றத்துள் ஆலை இன்ப துன்ப கழி நேர்மை – நாலாயி:3749/3
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் – நாலாயி:3764/3
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே – நாலாயி:3789/4
தாது சேர் தோள் கண்ணனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3791/2
திங்கள் சேர் மாட திருப்புளிங்குடியாய் திருவைகுந்தத்துள்ளாய் தேவா – நாலாயி:3799/3
ஆகம் சேர் நரசிங்கம் அது ஆகி ஓர் – நாலாயி:3809/1
செய்யாள் திருமார்வினில் சேர் திருமாலே – நாலாயி:3814/2
நவை இல் திருநாரணன் சேர் திருநாவாய் – நாலாயி:3860/3
சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் – நாலாயி:3874/3
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை – நாலாயி:3903/2
அமரராய் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து – நாலாயி:3907/1
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென் நன் திருமாலிருஞ்சோலை திசை கைகூப்பி சேர்ந்த யான் – நாலாயி:3959/2,3

மேல்


சேர்-மின் (10)

தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1178/4
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1179/4
செய் அணைந்து களை களையாது ஏறும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1180/4
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1181/4
செ வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1182/4
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1183/4
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1184/4
தெட்ட பழம் சிதைந்து மது சொரியும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1185/4
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1186/4
சேர்-மின் உயிர்க்கு அதன் – நாலாயி:2912/3

மேல்


சேர்-மின்களே (18)

தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1158/4
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1159/4
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/4
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1161/4
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1162/4
செ வாய் கிளி நான்மறை பாடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1163/4
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1164/4
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1165/4
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1166/4
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1498/4
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1499/4
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1500/4
செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1501/4
தென் தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1502/4
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1503/4
சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1504/4
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/4
தேராளன் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1506/4

மேல்


சேர்-மினோ (1)

செம் மின் முடி திருமாலை விரைந்து அடி சேர்-மினோ – நாலாயி:3232/4

மேல்


சேர்க்கை (1)

சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே – நாலாயி:3028/2

மேல்


சேர்கொடான் (1)

சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னை சேர்கொடான் இது சிக்கென பெற்றேன் – நாலாயி:1570/2

மேல்


சேர்கொடேன் (1)

யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து – நாலாயி:3077/2

மேல்


சேர்த்தட (1)

சேர்த்தட தென் குருகூர் – நாலாயி:2920/1

மேல்


சேர்த்ததற்கே (1)

சீரிய பேறு உடையார் அடி கீழ் என்னை சேர்த்ததற்கே – நாலாயி:2793/4

மேல்


சேர்த்தானேனும் (1)

செம்மை உடைய திருமார்வில் சேர்த்தானேனும் ஒரு ஞான்று – நாலாயி:635/3

மேல்


சேர்த்தி (1)

சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு – நாலாயி:3093/2

மேல்


சேர்த்து (8)

தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே – நாலாயி:277/4
விரலை செம் சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும் – நாலாயி:712/3
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லா – நாலாயி:2185/2
சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய – நாலாயி:2635/2
செம் மா பாட பற்பு தலை சேர்த்து ஒல்லை – நாலாயி:3099/2
தேறேல் என்னை உன் பொன் அடி சேர்த்து ஒல்லை – நாலாயி:3108/3
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்றே – நாலாயி:3614/4
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்-மினோ – நாலாயி:3790/3

மேல்


சேர்தல் (3)

ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று செல தக்க வனம் தான் சேர்தல்
தூ மறையீர் இது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே – நாலாயி:736/3,4
செடி ஆர் ஆக்கை அடியாரை சேர்தல் தீர்க்கும் திருமாலை – நாலாயி:2949/3
விடியா வெம் நரகத்து என்றும் சேர்தல் மாறினரே – நாலாயி:3070/4

மேல்


சேர்தற்கு (1)

அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் – நாலாயி:3719/3

மேல்


சேர்ந்த (22)

செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1498/4
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1499/4
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1500/4
செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1501/4
தென் தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1502/4
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1503/4
சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1504/4
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/4
தேராளன் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1506/4
சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம் – நாலாயி:2311/1
அகப்பட கரந்து ஓர் ஆலிலை சேர்ந்த எம் – நாலாயி:2584/7
வகை சேர்ந்த நல் நெஞ்சும் நா உடைய வாயும் – நாலாயி:2628/1
தனியன் பிறப்பிலி தன்னை தடம் கடல் சேர்ந்த பிரானை – நாலாயி:3170/2
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை – நாலாயி:3187/2
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3475/3
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3476/3
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3477/3
தேவர் மேவி தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3478/3
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3479/3
தென் சரண் திசைக்கு திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3480/3
மின்ன பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் – நாலாயி:3481/3
தென் நன் திருமாலிருஞ்சோலை திசை கைகூப்பி சேர்ந்த யான் – நாலாயி:3959/3

மேல்


சேர்ந்ததும் (1)

திரை கொள் பௌவத்து சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் – நாலாயி:3497/3

மேல்


சேர்ந்தமைக்கு (1)

திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள – நாலாயி:3764/2

மேல்


சேர்ந்தவன் (2)

உடன் அவை ஒக்க விழுங்கி ஆலிலை சேர்ந்தவன் எம்மான் – நாலாயி:2990/3
ஆள் செய்து ஆழி பிரானை சேர்ந்தவன் வண் குருகூர் நகரான் – நாலாயி:3340/1

மேல்


சேர்ந்தாய் (1)

பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு_அணை மேல் சேர்ந்தாய்
குடமூக்கு கோயிலா கொண்டு – நாலாயி:2278/3,4

மேல்


சேர்ந்தார் (2)

செவியின் ஆர் கேள்வியராய் சேர்ந்தார் புவியினார் – நாலாயி:2366/2
சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை – நாலாயி:3036/1

மேல்


சேர்ந்தால் (1)

திருமகளும் மண்_மகளும் ஆய்_மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவாறு என்-கொல் திருமகள் மேல் – நாலாயி:2123/1,2

மேல்


சேர்ந்தாலும் (1)

சிறுகா பெருகா அளவு_இல் இன்பம் சேர்ந்தாலும்
மறு கால் இன்றி மாயோன் உனக்கே ஆளாகும் – நாலாயி:3548/2,3

மேல்


சேர்ந்தான் (2)

தெருளாத பிள்ளையாய் சேர்ந்தான் இருளாத – நாலாயி:2300/2
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே – நாலாயி:2988/4

மேல்


சேர்ந்தானை (1)

வெஃகாவே சேர்ந்தானை மெய் மலர் தூய் கைதொழுதால் – நாலாயி:2357/3

மேல்


சேர்ந்திருந்த (1)

களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/3,4

மேல்


சேர்ந்து (10)

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் – நாலாயி:501/1
சேரும் நெஞ்சினர் ஆகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ணீர்களால் – நாலாயி:664/3
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/2
கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட – நாலாயி:1486/1
குனி சேர்ந்து உடலம் கோலில் தளர்ந்து இளையாத முன் – நாலாயி:1486/2
அடி சேர்ந்து அருள்பெற்றாள் அன்றே பொடி சேர் – நாலாயி:2178/2
தெருளா மொழியானை சேர்ந்து – நாலாயி:2310/4
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலை சேர்ந்து
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன் – நாலாயி:2356/2,3
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:3133/4
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றும்-மினே – நாலாயி:3329/4

மேல்


சேர்ந்தேனே (1)

நுனி ஆர் கோட்டில் வைத்தாய் நுன பாதம் சேர்ந்தேனே – நாலாயி:3035/4

மேல்


சேர்ப்பன் (2)

முத்து திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன் – நாலாயி:444/3
துகில் வண்ண தூ நீர் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3582/2

மேல்


சேர்ப்பா (1)

பணங்கள் ஆயிரமும் உடைய பைம் நாக_பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே – நாலாயி:3678/3,4

மேல்


சேர்ப்பாய் (1)

விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய்
மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – நாலாயி:3543/1,2

மேல்


சேர்வகை (1)

அடி சேர்வகை வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3747/2

மேல்


சேர்வதன் (2)

ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய் சென்று சேர்வதன் முன்னம் – நாலாயி:372/2
தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண்மாலொடும் சிக்கென சுற்ற – நாலாயி:379/3

மேல்


சேர்வது (6)

அரு நரகம் சேர்வது அரிது – நாலாயி:2202/4
திருவடி சேர்வது கருதி செழும் குருகூர் சடகோபன் – நாலாயி:3329/2
திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே – நாலாயி:3554/4
என்று-கொல் சேர்வது அந்தோ அரன் நான்முகன் ஏத்தும் செய்ய – நாலாயி:3617/1
செம் சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் – நாலாயி:3621/2
அடி சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே – நாலாயி:3970/4

மேல்


சேர்வதுவே (2)

சிறந்த வான் சுடரே உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3440/4
தாமரை கையா ஓ உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3616/4

மேல்


சேர்வர்களே (2)

பரவும் மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே – நாலாயி:337/4
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே – நாலாயி:596/4

மேல்


சேர்வரே (1)

கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/4

மேல்


சேர்வன் (3)

பிள்ளை குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே – நாலாயி:3583/4
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே – நாலாயி:3590/4
சேர்வன் சென்று என்னுடை தோழிமீர்காள் அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா – நாலாயி:3591/1

மேல்


சேர்வான் (1)

உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற – நாலாயி:2138/2

மேல்


சேர்விக்கும் (1)

மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே – நாலாயி:2531/4

மேல்


சேர்விடம் (2)

திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு – நாலாயி:3954/2
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே – நாலாயி:3968/4

மேல்


சேர்விடமே (1)

திருவரங்கம் என்பதுவே என் திருமால் சேர்விடமே – நாலாயி:406/4

மேல்


சேர்வித்து (1)

செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த – நாலாயி:2591/3

மேல்


சேர்வு (1)

சேர்வு இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே – நாலாயி:798/4

மேல்


சேர்வுற்று (1)

மண் முதல் சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே – நாலாயி:2527/4

மேல்


சேர (3)

வஞ்சனை செய்ய தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர
நஞ்சு அமர் முலையூடு உயிர் செக உண்ட நாதனை தானவர் கூற்றை – நாலாயி:1070/1,2
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2
அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆஆ என்னாயே – நாலாயி:3552/4

மேல்


சேரப்பெற்று (1)

பெருமான் அடி சேரப்பெற்று – நாலாயி:2340/4

மேல்


சேரா (4)

உண்ணாது வெம் கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா மேலை – நாலாயி:1585/1
செற்றதுவும் சேரா இரணியனை சென்று ஏற்று – நாலாயி:2330/1
சிலை கொண்ட செங்கண்மால் சேரா குலை கொண்ட – நாலாயி:2389/2
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய் – நாலாயி:2690/1

மேல்


சேராதவரை (1)

சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே – நாலாயி:2864/4

மேல்


சேராது (1)

சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால் – நாலாயி:3010/2

மேல்


சேராமல் (5)

பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர் – நாலாயி:2272/1
சேராமல் காக்கும் திருமால்-தன் பேரான – நாலாயி:2395/2
சென்று அங்கு வெம் நரகில் சேராமல் காப்பதற்கு – நாலாயி:2605/1
மா கதி ஆம் வெம் நரகில் சேராமல் காப்பதற்கு – நாலாயி:2630/3
தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு – நாலாயி:2644/3

மேல்


சேரார் (1)

வினையால் அடர்ப்படார் வெம் நரகில் சேரார்
தினையேனும் தீக்கதி-கண் செல்லார் நினைதற்கு – நாலாயி:2146/1,2

மேல்


சேராவாறு (1)

இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ – நாலாயி:3384/4

மேல்


சேரி (7)

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு – நாலாயி:217/1
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ – நாலாயி:704/2
சேரி திரியாமல் செந்நிறீஇ கூரிய – நாலாயி:2128/2
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே – நாலாயி:2496/4
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரி களவின்-கண் – நாலாயி:2786/1
சில்லை வாய் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும் எல்லே – நாலாயி:3520/2
சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே – நாலாயி:3525/3

மேல்


சேரிக்கே (1)

அண்ணல் இலை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை – நாலாயி:1913/2

மேல்


சேரியில் (1)

சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காதுபெருக்கி திரியவும் காண்டி – நாலாயி:148/3

மேல்


சேரியிலும் (2)

ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமும் எல்லாம் – நாலாயி:306/2
மின் இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்விடத்தும் – நாலாயி:2785/1

மேல்


சேரியீர்காள் (1)

நான கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள்
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் – நாலாயி:3584/1,2

மேல்


சேரிலும் (1)

தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ – நாலாயி:2894/3

மேல்


சேரும் (28)

சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய் – நாலாயி:192/3
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:446/3
தீ முகத்து நாக_அணை மேல் சேரும் திருவரங்கர் – நாலாயி:607/3
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி கண்வளரும் கடல்_வண்ணர் கமல கண்ணும் – நாலாயி:652/2,3
சேரும் நெஞ்சினர் ஆகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ணீர்களால் – நாலாயி:664/3
புண்டரீக பாவை சேரும் மார்ப பூமிநாதனே – நாலாயி:773/4
திண் திறல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர் – நாலாயி:801/2
கைய செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே – நாலாயி:848/2
திரு கலந்து சேரும் மார்ப தேவதேவ தேவனே – நாலாயி:854/1
சேரும் வார் பொழில் சூழ் எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1024/4
கவரி மா கணம் சேரும் வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்பிடை – நாலாயி:1053/3
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1346/4
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ – நாலாயி:1578/3
உருவாய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை – நாலாயி:1604/2
கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே – நாலாயி:1799/4
திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறு கலியால் – நாலாயி:2822/2
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே – நாலாயி:3135/4
சேரும் கொடை புகழ் எல்லை இலானை ஓர் ஆயிரம் – நாலாயி:3215/1
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய் – நாலாயி:3422/4
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும்
ஊழ் கண்டிருந்தே தூரா குழி தூர்த்து எனை நாள் அகன்று இருப்பன் – நாலாயி:3423/1,2
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை – நாலாயி:3426/3
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர் – நாலாயி:3455/2
சேரும் நல் வளம் சேர் பழன திருக்கோளூர்க்கே – நாலாயி:3518/3
திணர் ஆர் மேகம் என களிறு சேரும் திருவேங்கடத்தானே – நாலாயி:3554/3
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் – நாலாயி:3693/3
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை – நாலாயி:3881/2
சேரும் தண் அனந்தபுரம் சிக்கென புகுதிராகில் – நாலாயி:3904/2
மாகத்து இள மதியம் சேரும் சடையானை – நாலாயி:3929/3

மேல்


சேருமாறு (1)

தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே – நாலாயி:2947/4

மேல்


சேருமே (1)

செம் மின் சுடர் முடி என் திருமாலுக்கு சேருமே – நாலாயி:3214/4

மேல்


சேரே (1)

திண் கழல் சேரே – நாலாயி:2919/4

மேல்


சேரேன் (1)

சாரா மனிசரை சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே – நாலாயி:2805/4

மேல்


சேல் (15)

சேல் உகளாநிற்கும் நீள் சுனை சூழ் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:457/4
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:654/3
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1179/4
செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் – நாலாயி:1232/3
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து – நாலாயி:1236/3
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் – நாலாயி:1243/3
சேல் உகளும் வயல் நாங்கை திருத்தேவனார்தொகையே – நாலாயி:1253/4
சேல் ஆர் வயல் சூழ் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1314/3
சேல் உகளும் வயல் கொள் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1323/3
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த – நாலாயி:1397/1
சேல் உகள் வயல் திருப்பேர் செங்கண்மாலோடும் வாழ்வார் – நாலாயி:1436/3
தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன – நாலாயி:2074/2
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் – நாலாயி:3348/3
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே – நாலாயி:3557/3
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய் என்னும் என் தீர்த்தனே என்னும் – நாலாயி:3578/3

மேல்


சேல்கள் (2)

சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே – நாலாயி:1156/4
சேல்கள் பாய் கழனி திருக்கோட்டியூரானை – நாலாயி:1847/2

மேல்


சேலும் (1)

ஈர்வன வேலும் அம் சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ – நாலாயி:2491/1

மேல்


சேவகங்கொண்ட (1)

தெளிந்த செல்வனை சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர் – நாலாயி:367/2

மேல்


சேவகம் (1)

சீற்றம் நும் மேல் தீர வேண்டின் சேவகம் பேசாதே – நாலாயி:1874/2

மேல்


சேவகமும் (4)

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும் – நாலாயி:8/1,2
திரு தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி – நாலாயி:498/7
அச்சம் தினைத்தனை இல்லை இ பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும்
உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய் – நாலாயி:1919/1,2
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறு சேவகமும்
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க – நாலாயி:3442/2,3

மேல்


சேவகமே (1)

என்றுஎன்று உன் சேவகமே ஏத்தி பறை கொள்வான் – நாலாயி:497/7

மேல்


சேவகமோ (1)

செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று – நாலாயி:1937/2

மேல்


சேவகனார் (1)

செருவிலே அரக்கர்_கோனை செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா – நாலாயி:882/2,3

மேல்


சேவகனார்க்கு (1)

ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்-மின்களே – நாலாயி:3460/4

மேல்


சேவகனே (2)

தட வரை தோள் சக்கரபாணீ சார்ங்க வில் சேவகனே – நாலாயி:466/4
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ – நாலாயி:726/4

மேல்


சேவகனை (1)

தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரம் கண் – நாலாயி:2764/5

மேல்


சேவகா (1)

செற்று இலங்கையை பூசல் ஆக்கிய சேவகா எம்மை வாதியேல் – நாலாயி:519/4

மேல்


சேவடி (26)

சேவடி செவ்வி திருக்காப்பு – நாலாயி:1/4
சங்கின் வலம்புரியும் சேவடி கிண்கிணியும் – நாலாயி:47/1
உரம் பெற்ற மலர் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட – நாலாயி:419/3
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் – நாலாயி:469/2
செங்கண்மால் சேவடி கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் – நாலாயி:583/2
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – நாலாயி:660/4
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே – நாலாயி:661/4
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள் பொலியும் நீர் முகில் குழவியே போல – நாலாயி:709/2
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை – நாலாயி:1146/3
ஊன் முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர் சேவடி அணைவீர் உழு சே ஓட – நாலாயி:1179/2
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும் – நாலாயி:1193/1
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி – நாலாயி:1267/2
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் – நாலாயி:1577/2
ஏத்தி உன் சேவடி எண்ணி இருப்பாரை – நாலாயி:1743/1
திருந்து சேவடி என் மனத்து நினை-தொறும் – நாலாயி:1965/2
பொன்னம் சேர் சேவடி மேல் போது அணியப்பெற்றோமே – நாலாயி:1980/4
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் – நாலாயி:2028/2
தே மலர் தூவி ஏத்தும் சேவடி செங்கண்மாலை – நாலாயி:2051/2
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் துணிந்தேன் – நாலாயி:2246/2
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் ஆர்ந்த – நாலாயி:2261/2
அளந்தான் அவன் சேவடி – நாலாயி:2272/4
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள் – நாலாயி:2371/2
செல்வனார் சேவடி மேல் பாட்டு – நாலாயி:2456/4
இறை முறையான் சேவடி மேல் மண் அளந்த அ நாள் – நாலாயி:2645/1
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் – நாலாயி:3093/1
சேவடி மேல் அணி செம்பொன் துழாய் என்றே – நாலாயி:3244/3

மேல்


சேவடி-மேல் (1)

சேவடி-மேல் ஈடு அழிய செற்று – நாலாயி:2174/4

மேல்


சேவடிக்கே (5)

மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் – நாலாயி:1191/2
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல – நாலாயி:2129/3
செங்கமல நாபியான் சேவடிக்கே ஏழ் பிறப்பும் – நாலாயி:2250/3
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது – நாலாயி:2300/3
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே
நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு – நாலாயி:2361/3,4

மேல்


சேவடிகள் (1)

பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி – நாலாயி:687/2

மேல்


சேவடியான் (2)

ஊன் திகழும் நேமி ஒளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு – நாலாயி:2262/3,4
சேவடியான் செம் கண் நெடியான் குறள் உருவாய் – நாலாயி:2280/3

மேல்


சேவடியும் (1)

ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர் சேவடியும்
ஈர் அடியும் காணலாம் என் நெஞ்சே ஓர் அடியில் – நாலாயி:2181/1,2

மேல்


சேவடியை (6)

சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க – நாலாயி:2090/3
மரை மலர் சேவடியை வானவர் கை கூப்பி – நாலாயி:2101/3
போர் ஆழி ஏந்தினான் பொன் மலர் சேவடியை
ஓர் ஆழி நெஞ்சே உகந்து – நாலாயி:2188/3,4
அண்டத்தான் சேவடியை ஆங்கு – நாலாயி:2390/4
தான் காண மாட்டாத தார் அகல சேவடியை
யான் காண வல்லேற்கு இது – நாலாயி:2408/3,4
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன் – நாலாயி:2713/2

மேல்


சேவடியோயே (1)

மூ_உலகு அளந்த சேவடியோயே – நாலாயி:2578/15

மேல்


சேவலும் (4)

வந்திருந்து உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம் – நாலாயி:3537/1
இன் உயிர் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங்கு எத்தனை – நாலாயி:3825/1
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து ஏங்குதிர் – நாலாயி:3826/2
மேல் கிளை கொள்ளேல்-மின் நீரும் சேவலும் கோழிகாள் – நாலாயி:3828/2

மேல்


சேவலுமாய் (2)

அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி – நாலாயி:2932/2
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும் – நாலாயி:3848/1,2

மேல்


சேவலொடு (1)

சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசலாடி – நாலாயி:420/3

மேல்


சேவித்தால் (1)

தேவாதிதேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:481/7,8

மேல்


சேவித்திருக்கும் (2)

எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை – நாலாயி:340/3
சேவித்திருக்கும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:343/4

மேல்


சேவித்து (1)

சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் – நாலாயி:502/1

மேல்


சேவியேன் (1)

சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே – நாலாயி:906/2

மேல்


சேவை (1)

வயிற்றில் தொழுவை பிரித்து வன் புல சேவை அதக்கி – நாலாயி:445/1

மேல்


சேழ் (1)

சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1286/4

மேல்


சேற்றால் (1)

சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு – நாலாயி:213/2

மேல்


சேற்றிடை (1)

சேற்றிடை கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1343/4

மேல்


சேற்றில் (3)

சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3335/3
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் – நாலாயி:3414/2
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3456/2

மேல்


சேற்று (5)

சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1278/4
சேற்று ஏர் உழவர் கோதை போது ஊண் – நாலாயி:1361/3
பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே – நாலாயி:2577/4
சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர் – நாலாயி:3407/3
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனை திருப்புளிங்குடியாய் – நாலாயி:3800/3

மேல்


சேறு (8)

நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நல் செல்வன் தங்காய் – நாலாயி:485/3
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – நாலாயி:660/4
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – நாலாயி:660/4
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ் திருவயிந்திரபுரமே – நாலாயி:1151/4
நல் நறும் சந்தன சேறு உலர்த்த தாங்கு அரும் சீர் – நாலாயி:2728/4
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை – நாலாயி:3416/3
சேறு ஆர் சுனை தாமரை செம் தீ மலரும் திருவேங்கடத்தானே – நாலாயி:3551/3
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன் – நாலாயி:3824/2

மேல்


சேறும் (2)

புட்டியில் சேறும் புழுதியும் கொண்டுவந்து – நாலாயி:79/1
தேரை ஊரும் தேவதேவன் சேறும் ஊர் – நாலாயி:1496/2

மேல்


சேறை (12)

தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்-மின் என் தலைமேலாரே – நாலாயி:1578/4
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய – நாலாயி:1579/3
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்தி – நாலாயி:1580/3
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும் – நாலாயி:1581/3
சந்த பூ மலர் சோலை தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் – நாலாயி:1582/3
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை – நாலாயி:1583/3
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடிவை சிந்தித்தேற்கு என் – நாலாயி:1584/3
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1585/3
தள்ள தேன் மணம் நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் – நாலாயி:1586/3
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1587/2
சீர் ஆர் கணபுரம் சேறை திருவழுந்தூர் – நாலாயி:2707/2
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல் – நாலாயி:2772/4

மேல்


சேறையில் (1)

தேனை நீள் வயல் சேறையில் கண்டு போய் – நாலாயி:1853/2

மேல்


சேனாபதியாய் (1)

சின போர் சுவேதனை சேனாபதியாய்
மன போர் முடிக்கும் வகை – நாலாயி:2405/3,4

மேல்


சேனை (11)

கொலை யானை கொம்பு பறித்து கூடலர் சேனை பொருது அழிய – நாலாயி:330/1
தேர் ஏற்றி சேனை நடுவு போர்செய்ய சிக்கென கண்டார் உளர் – நாலாயி:332/4
இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுரம் நணுக நாந்தகம் விசிறும் நம் புருடோத்தமன் நகர்தான் – நாலாயி:394/1,2
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெம் சமத்து – நாலாயி:804/2
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/2
தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை – நாலாயி:1145/2
காற்றிடை பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர் தம் சேனை
கூற்றிடை செல்ல கொடும் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில் – நாலாயி:1343/1,2
சேனை தொகையை சாடி இலங்கை செற்றான் ஊர் – நாலாயி:1490/2
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி – நாலாயி:3171/2
ஆண் உடை சேனை நடுங்கும் ஒலி விண்ணுள் – நாலாயி:3598/2
கூற்று இயல் கஞ்சனை கொன்று ஐவர்க்காய் கொடும் சேனை தடிந்து – நாலாயி:3625/3

மேல்


சேனையும் (1)

எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் – நாலாயி:3134/2

மேல்


சேனையை (2)

பண்ணி மாயங்கள் செய்து சேனையை பாழ்பட நூற்றிட்டு போய் – நாலாயி:3493/2
தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே – நாலாயி:3613/3,4

மேல்