கட்டுருபன்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதன் 5
-அதனால் 7
-அதனில் 1
-அதனுள் 20
-அதனை 9
-அதனொடும் 2
-அது 14
-அதுவாய் 3
-அதுவும் 1
-அவர் 1
-அவற்றுள் 1
-அவன் 3
-அவனுக்கு 1
-அவனை 3
-அவனோடு 1
-அவை 1
-இடைக்கே 1
-கண் 58
-கணும் 2
-கணே 1
-கண்ணே 1
-கால் 34
-காலும் 1
-காலே 2
-காறும் 1
-கொண்டு 2
-கொல் 112
-கொலாம் 3
-கொலோ 129
-கொல்லோ 1
-தங்கள் 8
-தங்களை 1
-தங்கள்_கோனும் 1
-தம் 82
-தமக்கு 4
-தமக்கும் 3
-தமர் 1
-தம்_கோமான் 1
-தம்_கோவினை 1
-தம்_கோவே 1
-தம்_தலைவன் 2
-தம்மில் 1
-தம்முடைய 1
-தம்மை 10
-தம்மொடும் 1
-தம்மோடு 2
-தன் 109
-தனக்கு 7
-தனக்கும் 3
-தனால் 1
-தனில் 1
-தனின் 1
-தனுள் 1
-தனை 9
-தன்_கேள்வன் 1
-தன்_கேள்வனை 1
-தன்னால் 16
-தன்னாலே 1
-தன்னில் 4
-தன்னிலே 1
-தன்னுடை 1
-தன்னுடைய 2
-தன்னுள் 21
-தன்னுளே 1
-தன்னை 162
-தன்னையும் 1
-தன்னையே 1
-தன்னொடு 1
-தன்னொடும் 3
-தன்னோடும் 1
-தாமே 1
-தானும் 3
-தானே 1
-தொட்டு 1
-தொட்டும் 4
-தொறு 1
-தொறும் 43
-தொறுமே 1
-தொறே 1
-தோறு 25
-தோறும் 40
-நின்று 4
-நின்றும் 3
-பால் 78
-பால 1
-பாலதாம் 1
-பாலது 1
-பாலதே 1
-பாலும் 2
-பாலே 4
-பாலை 1
-பாற்றே 1
-பொருட்டா 1
-பொருட்டு 4
-பொழுது 1
-போதிலும் 1
-போது 27
-போதே 3
-மாட்டு 3
-மாதோ 1
-மின் 197
-மினே 38
-மினோ 38
-மின்கள் 25
-மின்களே 23
-மின்னே 1
-மேல் 1

-அதன் (5)

உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஊழி-தொறு ஊழி பல ஆலின் இலை-அதன் மேல் – நாலாயி:64/1
புண்டரிக மலர்-அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே – நாலாயி:720/1
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை-அதன் மேய – நாலாயி:1377/1
செ அரத்த உடை ஆடை-அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாளால் – நாலாயி:1654/1
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி-அதன் மேல் – நாலாயி:3395/3

மேல்


-அதனால் (7)

அழிப்பான் நினைந்திட்டு அ ஆழி-அதனால்
விழிக்கும் அளவிலே வேரறுத்தானை – நாலாயி:167/2,3
மூன்றெழுத்து-அதனை மூன்றெழுத்து-அதனால் மூன்றெழுத்து ஆக்கி மூன்றெழுத்தை – நாலாயி:400/1
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் திருச்சக்கரம்-அதனால்
தென்றி திசைதிசை வீழ செற்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:461/3,4
மலை-அதனால் அணை கட்டி மதில் இலங்கை அழித்தவனே – நாலாயி:726/1
வளைய ஒரு சிலை-அதனால் மதில் இலங்கை அழித்தவனே – நாலாயி:727/2
கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில்_வண்ணன் காலிகள் முன் காப்பான் – நாலாயி:1245/1
குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் – நாலாயி:1245/2

மேல்


-அதனில் (1)

கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடை துரந்த – நாலாயி:1820/3

மேல்


-அதனுள் (20)

பிணங்கள் இடு காடு-அதனுள் நடம் ஆடு பிஞ்ஞகனோடு – நாலாயி:1106/1
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1138/4
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1139/4
செழும் தட நீர் கமலம் தீவிகை போல் காட்டும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1140/4
தீம் கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1141/4
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1142/4
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1143/4
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலை திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1144/4
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1145/4
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1146/4
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று – நாலாயி:1147/2
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் – நாலாயி:1284/2
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர்-அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே – நாலாயி:3330/3,4
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர்-அதனுள்
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே – நாலாயி:3332/3,4
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்-அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்று-மினே – நாலாயி:3334/3,4
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர்-அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே – நாலாயி:3335/3,4
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர்-அதனுள்
ஆடு புள் கொடி ஆதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே – நாலாயி:3336/3,4
கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் விளம்புதிரே – நாலாயி:3337/3,4
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர்-அதனுள்
குறிய மாண் உரு ஆகிய நீள் குட கூத்தனுக்கு ஆள் செய்வதே – நாலாயி:3339/3,4
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு-அதனுள் கண்ட அ திருவடி என்றும் – நாலாயி:3710/1

மேல்


-அதனை (9)

இன்பம்-அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய் – நாலாயி:199/1
மாய குழவி-அதனை நாடுறில் வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:331/2
மூன்றெழுத்து-அதனை மூன்றெழுத்து-அதனால் மூன்றெழுத்து ஆக்கி மூன்றெழுத்தை – நாலாயி:400/1
எல்லி பொழுதினில் ஏமத்து ஊடி எள்கி உரைத்த உரை-அதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல்_கோமான் குலசேகரன் இன்னிசையில் மேவி – நாலாயி:707/2,3
கொம்பு-அதனை பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1256/2
தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதை தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் – நாலாயி:2077/1
ஓதிய வாக்கு-அதனை கல்லார் உலகத்தில் – நாலாயி:2452/3
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை
பாடி ஆடி பரவி செல்-மின்கள் பல் உலகீர் பரந்தே – நாலாயி:3331/3,4
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை
உளம் கொள் ஞானத்து வைம்-மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே – நாலாயி:3338/3,4

மேல்


-அதனொடும் (2)

மா இரும் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம்-அதனொடும் அளவி – நாலாயி:1411/1
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன் – நாலாயி:1694/3

மேல்


-அது (14)

வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலை பேயின் நஞ்சம்-அது உண்டவனே – நாலாயி:67/1
கானக வல் விளவின் காய் உதிர கருதி கன்று-அது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே – நாலாயி:67/2
இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ – நாலாயி:106/4
வண்ணமே வேலை-அது ஒப்பாய் வள்ளலே காப்பிட வாராய் – நாலாயி:195/4
முன் நரசிங்கம்-அது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூ_உலகில் – நாலாயி:279/1
காலும் கையும் விதிர்விதிர்த்து ஏறி கண் உறக்கம்-அது ஆவதன் முன்னம் – நாலாயி:374/2
கடைவழி வார கண்டம் அடைப்ப கண் உறக்கம்-அது ஆவதன் முன்னம் – நாலாயி:375/2
நம்பனே நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே நரசிங்கம்-அது ஆனாய் – நாலாயி:441/1
பணிவினால் மனம்-அது ஒன்றி பவள வாய் அரங்கனார்க்கு – நாலாயி:892/1
அருவினை பயன்-அது உய்யார் அரங்க மாநகருளானே – நாலாயி:911/4
நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1054/2
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி – நாலாயி:1241/1
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம் – நாலாயி:1260/1

மேல்


-அதுவாய் (3)

சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1598/1
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1831/1
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1989/4

மேல்


-அதுவும் (1)

தளிர் மலர் கரும் குழல் பிறை-அதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த – நாலாயி:711/2

மேல்


-அவர் (1)

பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே – நாலாயி:1085/1

மேல்


-அவற்றுள் (1)

நன்று சென்ற நாள்-அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு – நாலாயி:799/3

மேல்


-அவன் (3)

மின்னும் ஆழி அங்கை-அவன் செய்யவள் உறை தரு திருமார்பன் – நாலாயி:1149/1
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1233/2
அட்டு எடுத்த செங்கண்-அவன் – நாலாயி:2135/4

மேல்


-அவனுக்கு (1)

வளைத்த வல் வில் தடக்கை-அவனுக்கு இடம் என்பரால் – நாலாயி:1381/2

மேல்


-அவனை (3)

தாமரை மேல் அயன்-அவனை படைத்தவனே தயரதன்-தன் – நாலாயி:722/1
கூனல் சங்க தடக்கை-அவனை குடம் ஆடியை – நாலாயி:3283/3
புக்கு அடிமையினால் தன்னை கண்ட மார்க்கண்டேயன்-அவனை
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/1,2

மேல்


-அவனோடு (1)

சீமாலிகன்-அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் – நாலாயி:189/1

மேல்


-அவை (1)

காள நன் மேகம்-அவை கல்லொடு கால் பொழிய கருதி வரை குடையா காலிகள் காப்பவனே – நாலாயி:65/3

மேல்


-இடைக்கே (1)

ஒருப்படுத்து இடு-மின் இவளை உலகளந்தான்-இடைக்கே – நாலாயி:295/4

மேல்


-கண் (58)

தெருவின்-கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமைசெய்யாதே – நாலாயி:185/1
தெருவின்-கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு – நாலாயி:187/3
வாச வார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லை-கண் வாய் திறவாதே – நாலாயி:371/2
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல்-கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே – நாலாயி:494/6,7
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய – நாலாயி:554/1
நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருள்-கண் என்னை உய்த்திடு-மின் – நாலாயி:619/4
துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான – நாலாயி:653/2
சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி-கண் செல்லார் தாமே – நாலாயி:740/4
பூ நிலாய ஐந்துமாய் புனல்-கண் நின்ற நான்குமாய் – நாலாயி:752/1
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே – நாலாயி:760/4
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே – நாலாயி:761/4
பத்து நால் திசை-கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய் – நாலாயி:830/2
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ – நாலாயி:846/2
துறந்து நின்-கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன் – நாலாயி:849/2
பிறந்து இறந்து பேர் இடர் சுழி-கண்-நின்று நீங்குமா – நாலாயி:849/3
பிறப்பினோடு பேர் இடர் சுழி-கண் நின்றும் நீங்கும் அஃது – நாலாயி:851/1
ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன் – நாலாயி:896/2
தடம் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து தாமரை-கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னை – நாலாயி:1097/2
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1230/2
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள்ளிருள்-கண்
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் – நாலாயி:1588/1,2
தூங்கு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – நாலாயி:2024/1
உரு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து – நாலாயி:2025/1
திருவடிவில் கரு நெடுமால் சேயன் என்றும் திரேதை-கண் வளை உருவாய் திகழ்ந்தான் என்றும் – நாலாயி:2054/1
தினையேனும் தீக்கதி-கண் செல்லார் நினைதற்கு – நாலாயி:2146/2
மேலை தலை மறையோர் வேட்பனவும் வேலை-கண்
ஓர் ஆழியான் அடியே ஓதுவதும் ஓர்ப்பனவும் – நாலாயி:2147/2,3
மா_கதி-கண் செல்லும் வகை உண்டே என் ஒருவர் – நாலாயி:2176/3
தீக்கதி-கண் செல்லும் திறம் – நாலாயி:2176/4
சிறியார் பெருமை சிறிதின்-கண் எய்தும் – நாலாயி:2217/1
ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே – நாலாயி:2257/3
மாயன்-கண் சென்ற வரம் – நாலாயி:2264/4
இணங்கும் நின்னோரை இல்லாய் நின்-கண் வேட்கை எழுவிப்பனே – நாலாயி:2573/4
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லை-கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆக – நாலாயி:2603/2,3
வன் திரை-கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று – நாலாயி:2647/2
தொல் நெறி-கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் – நாலாயி:2718/3
தொல் நெறி-கண் சென்றாரை சொல்லு-மின்கள் சொல்லாதே – நாலாயி:2720/1
பொன் இயலும் வேள்வி-கண் புக்கு இருந்து போர் வேந்தர் – நாலாயி:2769/1
என்னால் தரப்பட்டது என்றலுமே அத்துணை-கண்
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த – நாலாயி:2770/1,2
மின் இடை ஆய்ச்சியர் தம் சேரி களவின்-கண்
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் – நாலாயி:2786/1,2
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்-கண்
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை – நாலாயி:2787/4,5
வீட்டின்-கண் வைத்த இராமாநுசன் புகழ் மெய் உணர்ந்தோர் – நாலாயி:2819/3
இடரின்-கண் வீழ்ந்திட தானும் அ ஒண் பொருள் கொண்டு அவர் பின் – நாலாயி:2826/3
ஒடுங்க அவன்-கண்
ஒடுங்கலும் எல்லாம் – நாலாயி:2918/1,2
நன் நீர்மை இனி அவர்-கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் – நாலாயி:2935/3
நொடியாரும் அளவை-கண்
கொடியா அடு புள் உயர்த்த – நாலாயி:2963/2,3
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/4
அறியா காலத்துள்ளே அடிமை-கண் அன்பு செய்வித்து – நாலாயி:3033/1
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்-கண்
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே – நாலாயி:3146/3,4
கரை-கண் என்று செல்வன் நான் காதல் மையல் ஏறினேன் – நாலாயி:3261/2
நின்-கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன் – நாலாயி:3344/3
என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே – நாலாயி:3344/4
செம் மா கமலம் செழு நீர்மிசை-கண் மலரும் திருக்குடந்தை – நாலாயி:3419/3
அம் மா மலர்-கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே – நாலாயி:3419/4
ஊற்றின்-கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே – நாலாயி:3538/4
மெய்ம் நான் எய்தி எ நாள் உன் அடி-கண் அடியேன் மேவுவதே – நாலாயி:3555/4
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்-கண் வளர்கின்ற மாலே – நாலாயி:3687/4
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்-கண்
பெறுவது எது-கொல் என்று பேதையேன் நெஞ்சம் – நாலாயி:3817/1,2
கண்ணுள் நின்று அகலான் கருத்தின்-கண் பெரியன் – நாலாயி:3975/1

மேல்


-கணும் (2)

சொல்லினும் தொழில்-கணும் தொடக்கு_அறாத அன்பினும் – நாலாயி:869/1
ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன் – நாலாயி:896/2

மேல்


-கணே (1)

ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்-கணே இயன்றதே – நாலாயி:757/4

மேல்


-கண்ணே (1)

அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து – நாலாயி:2049/2

மேல்


-கால் (34)

நம்பனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்களை கண்ட-கால்
எம்பிரான்-தன் சின்னங்கள் இவர்இவர் என்று ஆசைகள் தீர்வனே – நாலாயி:368/3,4
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்த-கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:382/3,4
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால்
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:384/3,4
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால்
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:385/3,4
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:388/3,4
பந்தர் மேல் பல்-கால் குயில் இனங்கள் கூவின காண் – நாலாயி:491/5
பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்ட-கால்
சிதையாரோ உன்னோடு செல்வ பெரும் சங்கே – நாலாயி:575/3,4
கொள்ளை கொள்ளி குறும்பனை கோவர்த்தனனை கண்ட-கால்
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத கொங்கை-தன்னை கிழங்கோடும் – நாலாயி:634/2,3
நண்ணி தென் குருகூர் நம்பி என்ற-கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே – நாலாயி:937/3,4
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளிய-கால்
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1558/3,4
பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் – நாலாயி:1655/3
முள் ஆர் முளரியும் ஆம்பலும் முன் கண்ட-கால்
புள்ளாய் ஓர் ஏனமாய் புக்கு இடந்தான் பொன் அடிக்கு என்று – நாலாயி:2017/2,3
கைதொழுத-கால் – நாலாயி:2146/4
கொன்றது இராவணனை கூறும்-கால் நின்றதுவும் – நாலாயி:2206/2
கரிய முகிலிடை மின் போல தெரியும்-கால்
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன் – நாலாயி:2336/2,3
நெஞ்சமே பேசாய் நினைக்கும்-கால் நெஞ்சத்து – நாலாயி:2362/2
தேரும்-கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர் – நாலாயி:2383/1
தலைக்கு ஆட்பலி திரிவர் தக்கோர் முலை-கால்
விடம் உண்ட வேந்தனையே வேறா ஏத்தாதார் – நாலாயி:2433/2,3
தொடும்-கால் ஒசியும் இடை இள_மான் சென்ற சூழ் கடமே – நாலாயி:2514/4
பேர் வாமன் ஆகா-கால் பேராளா மார்பு ஆர – நாலாயி:2600/2
சூழ்ந்து அடியார் வேண்டின-கால் தோன்றாது விட்டாலும் – நாலாயி:2601/1
ஆரானும் ஒன்னாதார் கேளாமே சொன்ன-கால்
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும் – நாலாயி:2700/3,4
பன்னி உரைக்கும்-கால் பாரதம் ஆம் பாவியேற்கு – நாலாயி:2752/8
வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ – நாலாயி:2932/3,4
என் செய்யும் உரைத்த-கால் இன குயில்காள் நீர் அலிரே – நாலாயி:2933/2
நல்க தான் ஆகாதோ நாரணனை கண்ட-கால்
மல்கு நீர் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே – நாலாயி:2936/2,3
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2937/3
அடல் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2941/3
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் – நாலாயி:3687/1
கடி சேர் கண்ணி பெருமானே என்று என்று ஏங்கி அழுத-கால்
படி சேர் மகர குழைகளும் பவள வாயும் நால் தோளும் – நாலாயி:3717/2,3
அண்ட வாணா என்று என்னை ஆள கூப்பிட்டு அழைத்த-கால்
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான் – நாலாயி:3720/2,3
அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுத-கால்
எதுவேயாக கருதும்-கொல் இ மா ஞாலம் பொறை தீர்ப்பான் – நாலாயி:3723/2,3
திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் – நாலாயி:3850/3
பெரியார்க்கு ஆட்பட்ட-கால் பெறாத பயன் பெறுமாறு – நாலாயி:3955/3

மேல்


-காலும் (1)

பாவியேன் நெஞ்சம் புலம்ப பல-காலும்
கூவியும் காணப்பெறேன் உன கோலமே – நாலாயி:3204/3,4

மேல்


-காலே (2)

கண்ணார கண்டு உருகி கையார தொழுவாரை கருதும்-காலே – நாலாயி:1585/4
சூழல் உடைய சுடர் கொள் ஆதி தொல்லை அம் சோதி நினைக்கும்-காலே – நாலாயி:3686/4

மேல்


-காறும் (1)

சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும்
போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – நாலாயி:1796/1,2

மேல்


-கொண்டு (2)

உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் – நாலாயி:3462/3
குழகி எங்கள் குழமணன்-கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்று இல்லை – நாலாயி:3467/1

மேல்


-கொல் (112)

என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சு-கொல் ஆயிடும்-கொலோ – நாலாயி:298/4
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாம்-கொல் என்று ஆசையினாலே – நாலாயி:439/2
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என்-கொல் ஆதி தேவனே – நாலாயி:768/4
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்-கொல் வேலை_வண்ணனே – நாலாயி:769/4
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்-கொல் மின் கொள் நேமியாய் – நாலாயி:770/3
மாய மாய மாயை-கொல் அது அன்றி நீ வகுத்தலும் – நாலாயி:792/3
மண் உளாய்-கொல் விண் உளாய்-கொல் மண்ணுளே மயங்கி நின்று – நாலாயி:796/1
மண் உளாய்-கொல் விண் உளாய்-கொல் மண்ணுளே மயங்கி நின்று – நாலாயி:796/1
எண்ணும் எண் அகப்படாய்-கொல் என்ன மாயை நின் தமர் – நாலாயி:796/2
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம் – நாலாயி:796/3
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம் – நாலாயி:796/3
பின் பிறக்க வைத்தனன்-கொல் அன்றி நின்று தன் கழற்கு – நாலாயி:835/1
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் – நாலாயி:835/2
என் திறத்தில் என்-கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே – நாலாயி:835/4
வீடனாக மெய் செயாத வண்ணம் என்-கொல் கண்ணனே – நாலாயி:837/4
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
அரி உரு ஆம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1118/4
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் தேவர் இவர்-கொல் தெரிக்கமாட்டேன் – நாலாயி:1119/2
அந்தணர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1119/4
அம்புதம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1120/4
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன் – நாலாயி:1121/2
அம் சுடர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1121/4
அலை கடல் போன்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1122/4
அங்ஙனம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1123/4
அழகியதாம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1124/4
ஆவி ஒப்பார் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தே என்றாரே – நாலாயி:1125/4
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1126/4
கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து – நாலாயி:1208/1
சேடர்-கொல் என்று தெரிக்கமாட்டேன் செம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1759/2
வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்-கொல் ஏந்து இழையார் மனத்தை – நாலாயி:1763/1
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1763/2
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் – நாலாயி:1764/1
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/2
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார்-கொல் நினைக்கமாட்டேன் – நாலாயி:1765/2
மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன் – நாலாயி:1766/2
செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள் – நாலாயி:1780/2
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4
நங்கள் பிரானை இன்று நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1831/4
மூர்த்தியை கைதொழவும் முடியும்-கொல் என் மொய் குழற்கே – நாலாயி:1835/4
நலம் திகழ் நாரணனை நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1836/4
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று இன்னம் – நாலாயி:2022/2
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று அஞ்சி – நாலாயி:2023/2
தள்ளி புக பெய்தி-கொல் என்று அதற்கு அஞ்சி – நாலாயி:2026/2
திருமகட்கே தீர்ந்தவாறு என்-கொல் திருமகள் மேல் – நாலாயி:2123/2
ஈயும்-கொல் என்றே இருந்தேன் எனை பகலும் – நாலாயி:2264/3
பயின்றதனால் பெற்ற பயன் என்-கொல் பயின்றார் தம் – நாலாயி:2267/2
எ தவத்தால் காண்பன்-கொல் இன்று – நாலாயி:2267/4
அன்று இ உலகம் அளந்த அசைவே-கொல்
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று – நாலாயி:2315/1,2
நலமே வலிது-கொல் நஞ்சு ஊட்டு வன் பேய் – நாலாயி:2355/1
தாளால் உலகம் அளந்த அசைவே-கொல்
வாளா கிடந்தருளும் வாய்திறவான் நீள் ஓதம் – நாலாயி:2416/1,2
கண்டு வணங்கினார்க்கு என்னாம்-கொல் காமன் உடல் – நாலாயி:2459/1
நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய் – நாலாயி:2480/2
நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய் – நாலாயி:2480/2
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4
தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இது-கொல்
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து – நாலாயி:2515/2,3
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம்-கொல் என் மெல்லியற்கே – நாலாயி:2524/4
பெறுகின்ற தாயர் மெய் நொந்து பெறார்-கொல் துழாய் குழல் வாய் – நாலாயி:2558/2
காணலும் ஆம்-கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – நாலாயி:2569/4
இசையும்-கொல் ஊழி-தோறு ஊழி ஓவாதே – நாலாயி:2580/9
என்று யாம் தொழ இசையும்-கொல்
யாவகை உலகமும் யாவரும் இல்லா – நாலாயி:2581/2,3
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதே-கொல்
மா வாய் பிளந்தார் மனம் – நாலாயி:2634/3,4
புல் என்று ஒழிந்தன-கொல் ஏ பாவம் வெல்ல – நாலாயி:2652/2
உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்-கொல்
உலகு அளந்த மூர்த்தி உரை – நாலாயி:2660/3,4
எங்கே புக்கு எ தவம் செய்திட்டன-கொல் பொங்கு ஓத – நாலாயி:2669/2
இட்டம் என்-கொல் இ ஏழைக்கே – நாலாயி:3050/4
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று-கொல் கண்களே – நாலாயி:3185/4
கண்களால் காண வரும்-கொல் என்று ஆசையால் – நாலாயி:3202/1
ஈவு இலாத தீவினைகள் எத்தனை செய்தனன்-கொல்
தாவி வையம் கொண்ட எந்தாய் தாமோதரா என்றுஎன்று – நாலாயி:3299/1,2
துப்பனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடும்-கொல் என்று – நாலாயி:3301/2
என்று-கொல் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3430/1
நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்-கொல் நிச்சலுமே – நாலாயி:3431/4
என் நலம் கொள் சுடரை என்று-கொல் கண்கள் காண்பதுவே – நாலாயி:3433/4
பாதங்கள் மேல் அணி பூம் தொழ கூடும்-கொல் பாவை நல்லீர் – நாலாயி:3435/1
நாள்-தொறும் வீடு இன்றியே தொழ கூடும்-கொல் நல் நுதலீர் – நாலாயி:3436/1
தொல் அருள் நல்வினையால் சொல கூடும்-கொல் தோழிமீர்காள் – நாலாயி:3438/1
சிறந்த வான் சுடரே உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3440/4
கொடிய வல்வினையேன் உன்னை என்று-கொல் கூடுவதே – நாலாயி:3448/4
வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல்
மா இரும் கடலை கடைந்த பெருமானாலே – நாலாயி:3464/3,4
பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள் – நாலாயி:3504/1
பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள் – நாலாயி:3504/1
பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள் – நாலாயி:3504/1
போரும்-கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே – நாலாயி:3518/4
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்கும்-கொல் இன்றே – நாலாயி:3521/4
ஒல்கிஒல்கி நடந்து எங்ஙனே புகும்-கொல் ஒசிந்தே – நாலாயி:3523/4
கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்ப செல்லும்-கொல்
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே – நாலாயி:3524/2,3
தாமரை கையா ஓ உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3616/4
என்று-கொல் சேர்வது அந்தோ அரன் நான்முகன் ஏத்தும் செய்ய – நாலாயி:3617/1
என்னுடை ஆருயிரார் எங்ஙனே-கொல் வந்து எய்துவரே – நாலாயி:3620/4
வாலியது ஓர் கனி-கொல் வினையாட்டியேன் வல்வினை-கொல் – நாலாயி:3629/1
வாலியது ஓர் கனி-கொல் வினையாட்டியேன் வல்வினை-கொல்
கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் – நாலாயி:3629/1,2
இன் உயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல வில்-கொல்
மன்னிய சீர் மதனன் கருப்பு சிலை-கொல் மதனன் – நாலாயி:3630/1,2
மன்னிய சீர் மதனன் கருப்பு சிலை-கொல் மதனன் – நாலாயி:3630/2
என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னு-கொல்
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் – நாலாயி:3631/1,2
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்-கொல்
பை விட பாம்பு_அணையான் திரு குண்டல காதுகளே – நாலாயி:3632/2,3
நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல்
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திருநுதலே – நாலாயி:3633/2,3
கோள் இழையா உடைய கொழும் சோதிவட்டம்-கொல் கண்ணன் – நாலாயி:3634/3
உள்கொண்ட நீல நல் நூல் தழை-கொல் அன்று மாயன் குழல் – நாலாயி:3635/2
ஆகும்-கொல் ஐயம் ஒன்று இன்றி அகல் இடம் முற்றவும் ஈர் அடியே – நாலாயி:3661/1
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1
நீடு பொழில் திருவாறன்விளை தொழ வாய்க்கும்-கொல் நிச்சலுமே – நாலாயி:3662/4
வாய்க்கும்-கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற – நாலாயி:3663/1
மேவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொல் என்னும் என் சிந்தனையே – நாலாயி:3668/4
எதுவேயாக கருதும்-கொல் இ மா ஞாலம் பொறை தீர்ப்பான் – நாலாயி:3723/3
பெறுவது எது-கொல் என்று பேதையேன் நெஞ்சம் – நாலாயி:3817/2
எவை-கொல் அணுகப்பெறும் நாள் என்று எப்போதும் – நாலாயி:3860/1
கண் ஆர களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்டே – நாலாயி:3862/4
கண்டே களிக்கின்றது இங்கு என்று-கொல் கண்கள் – நாலாயி:3863/1
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கே – நாலாயி:3919/4
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கு என்று ஆழும் என் ஆருயிர் ஆன் பின் போகேல் – நாலாயி:3920/1
இன்னும் போவேனே-கொலோ என்-கொல் அம்மான் திருவருளே – நாலாயி:3959/4
என்-கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானே ஆய் – நாலாயி:3960/1

மேல்


-கொலாம் (3)

பனி புயல் சோரும் தடம் கண்ணி மாமை திறத்து-கொலாம்
பனி புயல்_வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே – நாலாயி:2482/3,4
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள் – நாலாயி:2508/2
சால்பின் தகைமை-கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – நாலாயி:2550/4

மேல்


-கொலோ (129)

தத்துக்கொண்டாள்-கொலோ தானே பெற்றாள்-கொலோ – நாலாயி:124/1
தத்துக்கொண்டாள்-கொலோ தானே பெற்றாள்-கொலோ
சித்தம் அணையாள் அசோதை இளம் சிங்கம் – நாலாயி:124/1,2
என்ன நோன்பு நோற்றாள்-கொலோ இவனை பெற்ற வயிறு உடையாள் – நாலாயி:133/3
மழை-கொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி – நாலாயி:254/3
மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்-கொலோ – நாலாயி:297/4
என்றும் எமர்கள் குடிக்கு ஓர் ஏச்சு-கொல் ஆயிடும்-கொலோ – நாலாயி:298/4
துமிலம் எழ பறை கொட்டி தோரணம் நாட்டிடும்-கொலோ – நாலாயி:299/4
மருமகளை கண்டு உகந்து மணாட்டு புறம் செய்யும்-கொலோ – நாலாயி:300/4
இ மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4
கூடிய கூட்டமே ஆக கொண்டு குடி வாழும்-கொலோ
நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து – நாலாயி:302/2,3
சாடு இற பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றும்-கொலோ – நாலாயி:302/4
பண்ட பழிப்புக்கள் சொல்லி பரிசு அற ஆண்டிடும்-கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவல பட்டம் கவித்து – நாலாயி:303/2,3
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்கும்-கொலோ – நாலாயி:303/4
கடை கயிறே பற்றி வாங்கி கை தழும்பு ஏறிடும்-கொலோ – நாலாயி:304/4
கண் உறங்காதே இருந்து கடையவும்தான் வல்லள்-கொலோ
ஒள் நிற தாமரை செம் கண் உலகளந்தான் என் மகளை – நாலாயி:305/2,3
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:305/4
பாவகாரிகளை படைத்தவன் எங்ஙனம் படைத்தான்-கொலோ – நாலாயி:360/4
பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம்-கொலோ – நாலாயி:363/4
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எ தவங்கள் செய்தார்-கொலோ – நாலாயி:366/4
உய்யவும் ஆம்-கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன் – நாலாயி:504/3
மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம்தான்-கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் – நாலாயி:517/2,3
சுந்தர தோளுடையான் சுழலையின்-நின்று உய்தும்-கொலோ – நாலாயி:587/4
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளும்-கொலோ – நாலாயி:592/4
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை-கொலோ
சோலைமலை பெருமான் துவாராபதி எம்பெருமான் – நாலாயி:594/2,3
சார்ங்க வில் நாண் ஒலியும் தலைப்பெய்வது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:595/4
பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சு-கொலோ
கற்றன பேசி வசவு உணாதே காலிகள் உய்ய மழை தடுத்து – நாலாயி:624/2,3
கரு மணியை கோமளத்தை கண்டுகொண்டு என் கண் இணைகள் என்று-கொலோ களிக்கும் நாளே – நாலாயி:647/4
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்று-கொலோ வாழ்த்தும் நாளே – நாலாயி:648/4
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/4
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/4
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக என்று-கொலோ உருகும் நாளே – நாலாயி:652/4
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று-கொலோ நிற்கும் நாளே – நாலாயி:653/4
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி வல்வினையேன் என்று-கொலோ வாழும் நாளே – நாலாயி:654/4
போர் ஆழி அம்மானை கண்டு துள்ளி பூதலத்தில் என்று-கொலோ புரளும் நாளே – நாலாயி:655/4
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று-கொலோ இருக்கும் நாளே – நாலாயி:656/4
எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – நாலாயி:741/4
ஏன்று என் ஆவியுள் புகுந்தது என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:755/4
எம்பிரானும் ஆய வண்ணம் என்-கொலோ எம் ஈசனே – நாலாயி:786/4
ஆடக கை மாதர் வாய் அமுதம் உண்டது என்-கொலோ – நாலாயி:787/4
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்-கொலோ
அன்று பார் அளந்த பாத போதை உன்னி வானின் மேல் – நாலாயி:817/2,3
அள்ளல் அம் பூம் கழனி அணி ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1208/4
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1209/4
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1210/4
போது வண்டு ஆடு செம்மல் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1211/4
போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1212/4
இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1213/4
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1214/4
மற்று எல்லாம் கைதொழ போய் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1215/4
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1216/4
வெள்ளத்தேற்கு என்-கொலோ விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் – நாலாயி:1586/2
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1648/4
கரு வரை போல் நின்றானை கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1649/4
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1650/4
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1651/4
கடி கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1652/4
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1653/4
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1654/4
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1655/4
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1656/4
உருகினாள் உள்மெலிந்தாள் இது என்-கொலோ – நாலாயி:1660/4
மேல் எண்ணம் இவட்கு இது என்-கொலோ – நாலாயி:1661/4
கண் ஆர கண்டுகொண்டு களிக்கின்றது இங்கு என்று-கொலோ – நாலாயி:1736/4
அங்கம் மெலிய வளை கழல ஆது-கொலோ என்று சொன்ன பின்னை – நாலாயி:1794/2
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/4
கனை கழல் காணும்-கொலோ கயல் கண்ணி எம் காரிகையே – நாலாயி:1829/4
வானவர் கோனை இன்று வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1832/4
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4
வள்ளலை வாள் நுதலாள் வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1834/4
அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1933/2
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1936/2
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை-கொலோ செய்தது இன்று – நாலாயி:1939/2
இங்கே போதும்-கொலோ
இன வேல் நெடும் கண் களிப்ப – நாலாயி:1949/1,2
இங்கே போதும்-கொலோ – நாலாயி:1949/4
வென்ற வில்லியார் வீரமே-கொலோ
தென்றல் வந்து தீ வீசும் என் செய்கேன் – நாலாயி:1952/3,4
கொங்கை நஞ்சு உண்ட கோயின்மை-கொலோ
திங்கள் வெம் கதிர் சீறுகின்றதே – நாலாயி:1955/3,4
மங்குல் மா மதி வாங்கவே-கொலோ
பொங்கு மா கடல் புலம்புகின்றதே – நாலாயி:1956/3,4
வென்ற வில்லியார் வீரமே-கொலோ
முன்றில் பெண்ணை மேல் முளரி கூட்டகத்து – நாலாயி:1957/2,3
அன்றிலின் கூட்டை பிரிக்ககிற்பவர் ஆர்-கொலோ – நாலாயி:1962/4
கார் முகில்_வண்ணரை கண்களால் காணல் ஆம்-கொலோ – நாலாயி:1970/4
எயிற்று அளவு போதா ஆறு என்-கொலோ எந்தை – நாலாயி:2165/3
அடி கோலம் கண்டவர்க்கு என்-கொலோ முன்னை – நாலாயி:2261/3
ஞாலத்தாள் பின்னும் நலம் புரிந்தது என்-கொலோ
கோலத்தால் இல்லை குறை – நாலாயி:2263/3,4
பேராது நிற்கும் பெருமானை என்-கொலோ
ஓராது நிற்பது உணர்வு – நாலாயி:2362/3,4
எண் திசையும் சூழ இடம் போதாது என்-கொலோ
வண் துழாய் மால் அளந்த மண் – நாலாயி:2371/3,4
காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே – நாலாயி:2484/4
கடல் கொண்டு எழுந்த அ காலம்-கொலோ புயல் காலம்-கொலோ – நாலாயி:2495/3
கடல் கொண்டு எழுந்த அ காலம்-கொலோ புயல் காலம்-கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவிசெய்யாநிற்கும் காரிகையே – நாலாயி:2495/3,4
அன்னன்ன நீர்மை-கொலோ குடி சீர்மை இல் அன்னங்களே – நாலாயி:2506/4
ஏல புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று-கொலோ – நாலாயி:2517/4
தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – நாலாயி:2560/4
யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ
யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் யாதானும் – நாலாயி:2617/1,2
தன்னுடைய தன்மை தவிர தான் என்-கொலோ
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து – நாலாயி:2757/2,3
கூட்டும் விதி என்று கூடும்-கொலோ தென் குருகை_பிரான் – நாலாயி:2819/1
ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று-கொலோ
துளிக்கின்ற வான் இ நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி – நாலாயி:3040/2,3
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:3133/4
தலையில் வணங்கவும் ஆம்-கொலோ தையலார் முன்பே – நாலாயி:3369/4
தூ முறுவல் தொண்டைவாய் பிரானை எ நாள்-கொலோ
யாம் உறுகின்றது தோழீ அன்னையர் நாணவே – நாலாயி:3370/3,4
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும் கடல் ஞாலம் ஈசன் வந்து ஏற-கொலோ
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே – நாலாயி:3396/3,4
கற்கும் கல்வி சாரமும் யானே என்னும் கற்கும் கல்வி நாதன் வந்து ஏற-கொலோ
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே – நாலாயி:3397/3,4
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல்_வண்ணன் ஏற-கொலோ
காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் காண்கின்ற என் காரிகை செய்கின்றவே – நாலாயி:3398/3,4
செய்வார்களை செய்வேனும் யானே என்னும் செய்ய கமல_கண்ணன் ஏற-கொலோ
செய்ய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் செய்ய கனி வாய் இள மான் திறத்தே – நாலாயி:3399/3,4
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும் திறம்பாத கடல்_வண்ணன் ஏற-கொலோ
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் திறம்பாது என் திருமகள் எய்தினவே – நாலாயி:3400/3,4
இன ஆயர் தலைவனும் யானே என்னும் இன தேவர் தலைவன் வந்து ஏற-கொலோ
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே – நாலாயி:3401/3,4
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் உற்றார் இலி மாயன் வந்து ஏற-கொலோ
உற்றீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் யான் உற்று என்னுடை பேதை உரைக்கின்றவே – நாலாயி:3402/3,4
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் உரைக்கின்ற முகில்_வண்ணன் ஏற-கொலோ
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே – நாலாயி:3403/3,4
கொடியான் இலங்கை செற்றேனே என்னும் கொடிய புள் உடையவன் ஏற-கொலோ
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கொடியேன் கொடி என் மகள் கோலங்களே – நாலாயி:3404/3,4
கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் கோலம் கொள் முகில்_வண்ணன் ஏற-கொலோ
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே – நாலாயி:3405/3,4
கோனாரை அடியேன் அடிகூடுவது என்று-கொலோ – நாலாயி:3429/4
காண்பது எஞ்ஞான்று-கொலோ வினையேன் கனிவாய் மடவீர் – நாலாயி:3434/1
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழ கூடும்-கொலோ
குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி – நாலாயி:3437/1,2
முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன் – நாலாயி:3501/3
முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன் – நாலாயி:3501/3
என்ன மாயம்-கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் – நாலாயி:3504/2
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4
கொல்லை என்பர்-கொலோ குணம் மிக்கனள் என்பர்-கொலோ – நாலாயி:3520/1
கொல்லை என்பர்-கொலோ குணம் மிக்கனள் என்பர்-கொலோ
சில்லை வாய் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும் எல்லே – நாலாயி:3520/1,2
முன் செய்து இ உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்-கொலோ முடிகின்றது இவட்கே – நாலாயி:3573/4
ஆள் உயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டும்-கொலோ – நாலாயி:3623/4
காண்டும்-கொலோ நெஞ்சமே கடிய வினையே முயலும் – நாலாயி:3624/1
ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன் – நாலாயி:3627/1
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் – நாலாயி:3627/2
கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் – நாலாயி:3629/2
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் – நாலாயி:3631/2
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்-கொலோ – நாலாயி:3660/4
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொலோ – நாலாயி:3661/4
குறுக்கும் வகை உண்டு-கொலோ கொடியேற்கே – நாலாயி:3858/4
அடியேன் அணுகப்பெறும் நாள் எவை-கொலோ – நாலாயி:3859/4
இன்னும் போவேனே-கொலோ என்-கொல் அம்மான் திருவருளே – நாலாயி:3959/4

மேல்


-கொல்லோ (1)

வித்தும் இடவேண்டும்-கொல்லோ விடை அடர்த்த – நாலாயி:2404/1

மேல்


-தங்கள் (8)

கனம் குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர்-தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை – நாலாயி:355/1,2
வான் ஏய் வானவர்-தங்கள் ஈசா மதுரை பிறந்த மா மாயனே என் – நாலாயி:430/3
வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே – நாலாயி:473/1
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள்
கோவாய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர் – நாலாயி:1165/1,2
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1177/2
தான் போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள்
கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் – நாலாயி:1283/1,2
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர்-தங்கள்
அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1395/3,4
விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன் – நாலாயி:1678/1

மேல்


-தங்களை (1)

மாட மாளிகை சூழ் திருமங்கை_மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும் – நாலாயி:1427/1

மேல்


-தங்கள்_கோனும் (1)

வானவர்-தங்கள்_கோனும் மலர் மிசை அயனும் நாளும் – நாலாயி:2051/1

மேல்


-தம் (82)

எந்தை தந்தை தந்தை-தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி – நாலாயி:6/1
மண் கொள் வசுதேவர்-தம் மகனாய் வந்து – நாலாயி:38/2
துப்பு உடை ஆயர்கள்-தம் சொல் வழுவாது ஒருகால் தூய கரும் குழல் நல் தோகை மயில் அனைய – நாலாயி:70/1
என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம்
மன் அரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:76/3,4
நீ நிலா நின் புகழாநின்ற ஆயர்-தம்
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி குடந்தை கிடந்தானே சப்பாணி – நாலாயி:78/3,4
ஆட்கொள்ள தோன்றிய ஆயர்-தம் கோவினை – நாலாயி:85/1
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்-தம்
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய் கார் முகில்_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:164/3,4
மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்-தம் இடம் புக்கு – நாலாயி:184/1
மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அ ஆயர்-தம் பாடி – நாலாயி:229/1
நாழிகை கூறு இட்டு காத்து நின்ற அரசர்கள்-தம் முகப்பே – நாலாயி:335/1
ஆன் ஆயர் கூடி அமைத்த விழவை அமரர்-தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்து செய்தான் மலை – நாலாயி:341/1,2
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை – நாலாயி:354/2
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை – நாலாயி:473/3
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்-தம் பொன்_கொடியே – நாலாயி:484/3
மா மகன் மிகு சீர் வசுதேவர்-தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே – நாலாயி:536/3,4
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் – நாலாயி:652/1
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும் – நாலாயி:652/2
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:653/3
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம்
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே – நாலாயி:658/3,4
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள்-தம்
எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம் – நாலாயி:667/1,2
அன்னவர்-தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் – நாலாயி:682/2
வான் ஆளும் மா மதி போல் வெண்குடை கீழ் மன்னவர்-தம்
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் – நாலாயி:683/1,2
கண்டவர்-தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:720/3
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் – நாலாயி:873/2
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று – நாலாயி:1073/1
அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான் – நாலாயி:1107/2
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம்
சிற்றடி மேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1279/3,4
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி – நாலாயி:1339/1
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் – நாலாயி:1345/1
உருவாளன் வானவர்-தம் உயிராளன் ஒலி திரை நீர் பௌவம் கொண்ட – நாலாயி:1388/3
மலையாளன் வானவர்-தம் தலையாளன் மராமரம் ஏழ் எய்த வென்றி – நாலாயி:1389/3
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு – நாலாயி:1426/1
போது ஆர் தாமரையாள் புலவி குல வானவர்-தம்
கோதா கோது_இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த – நாலாயி:1466/1,2
கோனாய் வானவர்-தம் கொடி மாநகர் கூடுவரே – நாலாயி:1467/4
வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டி – நாலாயி:1623/1
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1656/4
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர்-தம் செய் தொழில்கள் – நாலாயி:1672/1
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான் – நாலாயி:1686/2
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம்
ஓமம் ஆகி ஊழி ஆகி உவரி சூழ்ந்த நெடும் புணரி – நாலாயி:1702/1,2
கயம் மிடை கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1708/4
கணம் மலி கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1709/4
கயல் துளு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1710/4
காதல்செய் கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1711/4
கண்டவர் கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1712/4
எழுவிய கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1713/4
கருதிய கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1714/4
கடி புல்கு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1715/4
கலம் மனு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1716/4
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1818/2
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில் – நாலாயி:1819/2
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1820/2
கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடை துரந்த – நாலாயி:1820/3
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் – நாலாயி:1822/2
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1823/2
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில்_வண்ணர்-தம் கோயில் – நாலாயி:1825/2
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே – நாலாயி:1853/3,4
திருவில் பொலிந்த எழில் ஆர் ஆயர்-தம் பிள்ளைகளோடு – நாலாயி:1880/1
ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம்
ஆயர் அழக அடிகள் அரவிந்த – நாலாயி:1889/2,3
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது – நாலாயி:2053/2
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை – நாலாயி:2065/2
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று – நாலாயி:2081/1
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர்-தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து – நாலாயி:2206/3,4
வாசகம் செய்வது நம்பரமே தொல்லை வானவர்-தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழும் அவன் ஞாலம் முற்றும் – நாலாயி:2538/1,2
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் – நாலாயி:2724/3
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் – நாலாயி:2730/2
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர்-தம் – நாலாயி:2774/4
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர்-தம் – நாலாயி:2780/3
மன்னு பறை கறங்க மங்கையர்-தம் கண் களிப்ப – நாலாயி:2787/9
தார் இயல் சென்னி இராமாநுசன்-தன்னை சார்ந்தவர்-தம்
கார் இயல் வண்மை என்னால் சொல்லொணாது இ கடல் இடத்தே – நாலாயி:2801/3,4
போக்கி புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர்-தம்
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் – நாலாயி:2828/2,3
வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்-தம்
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் – நாலாயி:2855/1,2
பாறி பாறி அசுரர்-தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று – நாலாயி:3071/3
அதிர் குரல் சங்கத்து அழகர்-தம் கோயில் – நாலாயி:3111/2
பெருமக்கள் உள்ளவர்-தம் பெருமானை அமரர்கட்கு – நாலாயி:3191/1
அடியார்அடியார்-தம் அடியார்அடியார்-தமக்கு – நாலாயி:3196/3
அடியார்அடியார்-தம் அடியார்அடியோங்களே – நாலாயி:3196/4
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்-தம்
நாயகனே நாள் இளம் திங்களை கோள் விடுத்து – நாலாயி:3200/1,2
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர்-தம்
ஏற்றை எல்லா பொருளும் விரித்தானை எம்மான்-தன்னை – நாலாயி:3279/1,2
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோது இல் அடியார்-தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே – நாலாயி:3778/3,4
நீக்கம் இல்லா அடியார்-தம் அடியார்அடியார்அடியார் எம் – நாலாயி:3779/3
பைம் தொடி மடந்தையர்-தம் வேய் மரு தோள் இணையே – நாலாயி:3912/4

மேல்


-தமக்கு (4)

எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1073/2
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே – நாலாயி:1272/1,2
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே – நாலாயி:1557/4
அடியார்அடியார்-தம் அடியார்அடியார்-தமக்கு
அடியார்அடியார்-தம் அடியார்அடியோங்களே – நாலாயி:3196/3,4

மேல்


-தமக்கும் (3)

எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும்
தன் சார்வு இலாத தனி பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே – நாலாயி:2575/2,3
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும்
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் – நாலாயி:3687/1,2
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய் – நாலாயி:3798/1

மேல்


-தமர் (1)

தலைப்பெய் காலம் நமன்-தமர் பாசம் விட்டால் – நாலாயி:3141/1

மேல்


-தம்_கோமான் (1)

கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம்_கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் – நாலாயி:1247/3

மேல்


-தம்_கோவினை (1)

அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/4

மேல்


-தம்_கோவே (1)

மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2

மேல்


-தம்_தலைவன் (2)

கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்_தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த – நாலாயி:1137/2
மங்கையர்-தம்_தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன – நாலாயி:1237/3

மேல்


-தம்மில் (1)

தவத்துளார்-தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன் – நாலாயி:902/1

மேல்


-தம்முடைய (1)

பாண்டவர்-தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் – நாலாயி:354/1

மேல்


-தம்மை (10)

கன்னி மகளிர்-தம்மை கவர்ந்த கடல்_வண்ணன் மலை – நாலாயி:351/2
பேசுவார் அடியார்கள் எம்-தம்மை விற்கவும் பெறுவார்களே – நாலாயி:369/4
ஆவி தொலைவியேல் வாயழகர்-தம்மை அஞ்சுதும் – நாலாயி:599/2
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர்-தம்மை
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி – நாலாயி:750/1,2
வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார்-தம்மை
கேள்-மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் – நாலாயி:1485/1,2
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே – நாலாயி:1583/3,4
மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால் பிறர் மக்கள்-தம்மை
ஊனம் உடையன செய்ய பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1908/1,2
திரிந்து உழலும் சிந்தனையார்-தம்மை புரிந்து ஒருகால் – நாலாயி:2634/2
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர்-தம்மை
சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய – நாலாயி:2635/1,2
தீர்ந்த அடியவர்-தம்மை திருத்தி பணிகொள்ள வல்ல – நாலாயி:3175/1

மேல்


-தம்மொடும் (1)

வல்லி சேர் நுண் இடை ஆய்ச்சியர்-தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர் – நாலாயி:3243/1,2

மேல்


-தம்மோடு (2)

கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி – நாலாயி:948/2
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1071/3

மேல்


-தன் (109)

சித்தம் பிரியாத தேவகி-தன் வயிற்றில் – நாலாயி:28/2
பருங்கி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் – நாலாயி:29/2,3
பற்றி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன்
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே – நாலாயி:41/3,4
மை தடம் கண்ணி யசோதை-தன் மகனுக்கு இவை – நாலாயி:63/1
நப்பினை-தன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே – நாலாயி:70/2
நின் மணி வாய் முத்து இலங்க நின் அம்மை-தன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி – நாலாயி:77/3,4
திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன்
திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/1,2
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:162/4
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் ஆழியான்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:166/4
குழற்கு அணியாக குழல்வாராய் அக்காக்காய் கோவிந்தன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:167/4
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் மாயவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:168/4
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய் தாமோதரன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:169/4
மன்னன்-தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த – நாலாயி:170/1
கொண்டு இவை பாடி குனிக்க வல்லார் கோவிந்தன்-தன் அடியார்கள் ஆகி – நாலாயி:212/3
ஒரு கையால் ஒருவன்-தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீள குறித்த சங்கம் – நாலாயி:256/2
சந்தியில் நின்று கண்டீர் நங்கை-தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே – நாலாயி:261/4
செப்பாடு உடைய திருமால் அவன்-தன் செந்தாமரை கைவிரல் ஐந்தினையும் – நாலாயி:269/1
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற – நாலாயி:311/4
வேந்தர் தலைவன் சனகராசன்-தன் வேள்வியில் கண்டார் உளர் – நாலாயி:329/4
நாழிகை போக படை பொருதவன் தேவகி-தன் சிறுவன் – நாலாயி:335/2
ஒரு வாரணம் பணிகொண்டவன் பொய்கையில் கஞ்சன்-தன்
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை – நாலாயி:342/1,2
எம்பிரான்-தன் சின்னங்கள் இவர்இவர் என்று ஆசைகள் தீர்வனே – நாலாயி:368/4
மருமகன்-தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார் – நாலாயி:404/1
திருவடி-தன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று – நாலாயி:412/3
உத்தரை-தன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில் – நாலாயி:417/2
மக்கள் அறுவரை கல்லிடைமோத இழந்தவள்-தன் வயிற்றில் – நாலாயி:453/3
மனம்-தன் உள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான் – நாலாயி:470/2
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன்
கோதை வாய் தமிழ் வல்லவர் குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே – நாலாயி:523/3,4
பண்டு மாவலி-தன் பெரு வேள்வியில் – நாலாயி:542/2
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் – நாலாயி:567/3
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம் – நாலாயி:575/2
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதி-தன் அளவும் – நாலாயி:626/1
வெற்றி கருள கொடியான்-தன் மீமீது ஆடா உலகத்து – நாலாயி:633/1
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:649/3
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/4
உண்ட வாயன்-தன் உன்மத்தன் காண்-மினே – நாலாயி:671/4
பேதை மா மணவாளன்-தன் பித்தனே – நாலாயி:672/4
உம்பர் உலகு ஆண்டு ஒரு குடை கீழ் உருப்பசி-தன்
அம் பொன் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் – நாலாயி:686/1,2
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான்-தன்
பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சி – நாலாயி:687/1,2
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே – நாலாயி:688/3,4
கரு மலர் கூந்தல் ஒருத்தி-தன்னை கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி-தன்-பால் – நாலாயி:700/1
மன்னு புகழ் கௌசலை-தன் மணி வயிறு வாய்த்தவனே – நாலாயி:719/1
திண் திறலாள் தாடகை-தன் உரம் உருவ சிலை வளைத்தாய் – நாலாயி:720/2
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை-தன் குல மதலாய் – நாலாயி:721/1
தாமரை மேல் அயன்-அவனை படைத்தவனே தயரதன்-தன்
மா மதலாய் மைதிலி-தன் மணவாளா வண்டு இனங்கள் – நாலாயி:722/1,2
மா மதலாய் மைதிலி-தன் மணவாளா வண்டு இனங்கள் – நாலாயி:722/2
சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ – நாலாயி:724/4
தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன்-தன் குல மதலாய் – நாலாயி:727/1
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை-தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் – நாலாயி:732/1
வேய் போலும் எழில் தோளி தன்பொருட்டா விடையோன்-தன் வில்லை செற்றாய் – நாலாயி:733/2
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள்-தன் சொற்கொண்டு இன்று – நாலாயி:739/2
வந்து எதிர்ந்த தாடகை-தன் உரத்தை கீறி வரு குருதி பொழிதர வன் கணை ஒன்று ஏவி – நாலாயி:742/1
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன்-தன் உயிரை வாங்கி – நாலாயி:745/2
எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே – நாலாயி:748/4
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா – நாலாயி:751/2
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்-தன் மாட்சியே – நாலாயி:767/4
சேட்டை-தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே – நாலாயி:881/4
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன் – நாலாயி:1025/2
கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன்
திண் ஆகம் பிளக்க சரம் செல உய்த்தாய் – நாலாயி:1038/1,2
பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால் – நாலாயி:1061/1
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால்-தன்
தார் ஆய நறும் துளவம் பெறும் தகையேற்கு அருளானே – நாலாயி:1200/1,2
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன்
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் – நாலாயி:1209/1,2
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் – நாலாயி:1223/1,2
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் – நாலாயி:1224/2
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் – நாலாயி:1241/2
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் – நாலாயி:1247/1
பட அரவு உச்சி-தன் மேல் பாய்ந்து பல் நடங்கள் செய்து – நாலாயி:1302/1
கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன்
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் – நாலாயி:1340/1,2
கூற்றிடை செல்ல கொடும் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில் – நாலாயி:1343/2
வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர்_தலைவன்-தன்
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் – நாலாயி:1351/1,2
பாரை ஊரும் பாரம் தீர பார்த்தன்-தன்
தேரை ஊரும் தேவதேவன் சேறும் ஊர் – நாலாயி:1496/1,2
அளை வெண்ணெய் உண்டான்-தன் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1530/4
நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே – நாலாயி:1535/4
இறை ஆகி நின்றான்-தன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1536/4
கறவா மட நாகு-தன் கன்று உள்ளினால் போல் – நாலாயி:1548/1
நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில_மகள்-தன்
முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதி-தொறும் – நாலாயி:1605/1,2
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன்
பங்கனை பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் – நாலாயி:1640/1,2
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடை பெறும் அளவு இருந்தேனை – நாலாயி:1688/1,2
வல் ஆள் அரக்கர் குல பாவை வாட முனி-தன் வேள்வியை – நாலாயி:1700/3
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே – நாலாயி:1875/2
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன் – நாலாயி:1875/3
திரு மா மகள்-தன் கணவன் – நாலாயி:1942/2
முன் பொலா இராவணன்-தன் முது மதிள் இலங்கை வேவித்து – நாலாயி:2046/1
செம் தீயும் மாருதமும் வானும் திருமால்-தன்
புந்தியில் ஆய புணர்ப்பு – நாலாயி:2142/3,4
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன்-தன்
பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி – நாலாயி:2153/1,2
ஞானத்தால் நன்கு உணர்ந்து நாரணன்-தன் நாமங்கள் – நாலாயி:2183/1
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன்
பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே – நாலாயி:2187/2,3
நாரணன்-தன் நாமங்கள் நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் – நாலாயி:2201/3
படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான்-தன்
நாமமே ஏத்து-மின்கள் ஏத்தினால் தாம் வேண்டும் – நாலாயி:2273/2,3
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன்
நீள் நெடும் கண் காட்டும் நிறம் – நாலாயி:2336/3,4
தெருள்-தன் மேல் கண்டாய் தெளி – நாலாயி:2338/4
இளம் குமரன்-தன் விண்ணகர் – நாலாயி:2342/4
சேராமல் காக்கும் திருமால்-தன் பேரான – நாலாயி:2395/2
பேர் ஆழியான்-தன் பெருமையை கார் செறிந்த – நாலாயி:2454/2
மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன்
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை – நாலாயி:2455/2,3
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன்
நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால் – நாலாயி:2539/2,3
கன்னி-தன் இன் உயிராம் காதலனை காணாது – நாலாயி:2742/3
பன்னாகராயன் மட பாவை பாவை-தன் – நாலாயி:2744/4
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன்-தன் – நாலாயி:2745/2
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி-தன் – நாலாயி:2768/2
நாடாத மலர் நாடி நாள்-தோறும் நாரணன்-தன்
வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று – நாலாயி:2940/1,2
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன்
கள்ள மாய மனக்கருத்தே – நாலாயி:3026/3,4
அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2
விண் மிசை தன தாமமே புக மேவிய சோதி-தன் தாள் – நாலாயி:3493/3
வாய்க்கும் மணி நிற கண்ணபிரான்-தன் மலர் அடி போதுகளே – நாலாயி:3663/4
மா நீர் வெள்ளி மலை-தன் மேல் வண் கார் நீல முகில் போல – நாலாயி:3718/3
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான் – நாலாயி:3720/3
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே – நாலாயி:3766/4
பணி-மின் நாளும் பரமேட்டி-தன் பாதமே – நாலாயி:3887/4

மேல்


-தனக்கு (7)

இண்ட குலத்தை எடுத்து களைந்த இருடீகேசன்-தனக்கு
தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/2,3
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்-தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே – நாலாயி:843/3,4
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் – நாலாயி:1072/2
எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்-தனக்கு
ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம் – நாலாயி:2170/1,2
சாற்றுவனேல் அது தாழ்வு அது தீரில் உன் சீர்-தனக்கு ஓர் – நாலாயி:2879/2
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்-தனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3219/1,2
குடி அடியார் இவர் கோவிந்தன்-தனக்கு என்று – நாலாயி:3986/1

மேல்


-தனக்கும் (3)

இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் – நாலாயி:1072/1
கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில் கற்கலாம் கவியின் பொருள் தானே – நாலாயி:1647/4
பேச நின்ற சிவனுக்கும் பிரமன்-தனக்கும் பிறர்க்கும் – நாலாயி:3333/1

மேல்


-தனால் (1)

காட்டி நான் செய் வல்வினை பயன்-தனால் மனம்-தனை – நாலாயி:850/1

மேல்


-தனில் (1)

விண்-தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா – நாலாயி:59/4

மேல்


-தனின் (1)

மால்-தனின் மிக்கும் ஓர் தேவும் உளதே – நாலாயி:3022/4

மேல்


-தனுள் (1)

விம்ம வளர்ந்தவனே வேழமும் ஏழ் விடையும் விரவிய வேலை-தனுள் வென்று வருபவனே – நாலாயி:66/3

மேல்


-தனை (9)

வார் ஆரும் முலை மடவாள் வைதேவி-தனை கண்டு – நாலாயி:327/1
ஊறு செம் குருதியால் நிறைத்த காரணம்-தனை
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே – நாலாயி:793/3,4
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம்-தனை
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – நாலாயி:834/3,4
காட்டி நான் செய் வல்வினை பயன்-தனால் மனம்-தனை
நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என – நாலாயி:850/1,2
தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும் – நாலாயி:1081/1
குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2
ஏர் ஆர் முகில்_வண்ணன்-தனை இமையோர் பெருமானை – நாலாயி:1637/2
சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவி-தனை
எல்லை_இல் சீர் என் கருமாணிக்க சுடரை – நாலாயி:3061/1,2

மேல்


-தன்_கேள்வன் (1)

வாள் கெண்டை ஒண் கண் மட பின்னை-தன்_கேள்வன்
தாள் கண்டுகொண்டு என் தலை மேல் புனைந்தேனே – நாலாயி:3926/3,4

மேல்


-தன்_கேள்வனை (1)

மானை நோக்கி மட பின்னை-தன்_கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3883/1,2

மேல்


-தன்னால் (16)

கஞ்சன்-தன்னால் புணர்க்கப்பட்ட கள்ள சகடு கலக்கு அழிய – நாலாயி:131/1
மாயம்-தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா – நாலாயி:132/2
சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால்
அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:261/1,2
கடல் விளங்கு கரு மேனி அம்மான்-தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல்-தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள் கூடலர்_கோன் கொடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:657/2,3
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலா காட்ட பவளம்-தன்னால்
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1181/3,4
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முக கமல சோதி-தன்னால்
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1183/3,4
கொங்கு அலர்ந்த மலர் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால்
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1284/3,4
கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம் – நாலாயி:1474/3
தேனே தீம் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால்
நானே எய்த பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1566/3,4
ஓதி நாமம் குளித்து உச்சி-தன்னால் ஒளி மா மலர் – நாலாயி:1776/1
வாக்கினால் கருமம்-தன்னால் மனத்தினால் சிரத்தை-தன்னால் – நாலாயி:2035/3
வாக்கினால் கருமம்-தன்னால் மனத்தினால் சிரத்தை-தன்னால்
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே – நாலாயி:2035/3,4
நா-தன்னால் உள்ள நலம் – நாலாயி:2354/4
நின்-தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே – நாலாயி:3471/4
நா-தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல்குரவே – நாலாயி:3472/4
காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை கைசெய் அப்பாலது ஓர் மாயம்-தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த – நாலாயி:3690/1,2

மேல்


-தன்னாலே (1)

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்-தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் – நாலாயி:881/1,2

மேல்


-தன்னில் (4)

உந்தி எழுந்த உருவ மலர்-தன்னில்
சந்த சதுமுகன்-தன்னை படைத்தவன் – நாலாயி:169/1,2
தன் பேரிட்டுக்கொண்டு தரணி-தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:272/2
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை-தன்னில்
சீர் அணிந்து தோழமை கொண்டதும் ஓர் அடையாளம் – நாலாயி:321/3,4
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செம் சரத்தால் உருள – நாலாயி:1059/3

மேல்


-தன்னிலே (1)

ஓர் அடியிட்டு இரண்டாம் அடி-தன்னிலே
தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் – நாலாயி:219/3,4

மேல்


-தன்னுடை (1)

தடம் கடல் பள்ளி பெருமான்-தன்னுடை பூதங்களே ஆய் – நாலாயி:3355/2

மேல்


-தன்னுடைய (2)

மாவலி-தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த – நாலாயி:352/1
சேய் தீர்த்தமாய் நின்ற செங்கண்மால்-தன்னுடைய
வாய் தீர்த்தம் பாய்ந்து ஆட வல்லாய் வலம்புரியே – நாலாயி:572/3,4

மேல்


-தன்னுள் (21)

சென்று உலகம் குடைந்தாடும் சுனை திருமாலிருஞ்சோலை-தன்னுள்
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய் – நாலாயி:462/1,2
செம் கண் நெடும் கரு முகிலை இராமன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – நாலாயி:741/3,4
செம் தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே – நாலாயி:742/3,4
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே – நாலாயி:743/3,4
சித்திரகூடத்து இருந்தான்-தன்னை இன்று தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே – நாலாயி:744/3,4
சிலை வணக்கி மான் மறிய எய்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
தலை வணக்கி கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவம் உடைத்து தரணிதானே – நாலாயி:745/3,4
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே – நாலாயி:746/3,4
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/3,4
செம் பவள திரள் வாய் தன் சரிதை கேட்டான் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே – நாலாயி:748/3,4
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே – நாலாயி:749/3,4
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/3,4
தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான்-தன்னை – நாலாயி:751/1
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம்-தன்னுள்
கார் திரள் அனைய மேனி கண்ணனே உன்னை காணு – நாலாயி:903/1,2
கறை வளர் வேல் கரன் முதலா கவந்தன் வாலி கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள்
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/1,2
ஆனாத பெரும் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள்
தேன் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1250/3,4
ஏடு ஏறு பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்
சேடு ஏறு பொழில் தழுவு திருத்தேவனார்தொகையே – நாலாயி:1254/3,4
ஏர் ஆரும் பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள்
சீர் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1255/3,4
வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள்
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1256/3,4
சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி – நாலாயி:1336/3
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள்
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் – நாலாயி:1435/1,2
பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த – நாலாயி:1828/2

மேல்


-தன்னுளே (1)

உலகு-தன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால் – நாலாயி:763/2

மேல்


-தன்னை (162)

வில்லாண்டான்-தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் – நாலாயி:12/2
பரந்திட்டு நின்ற படு கடல்-தன்னை
இரந்திட்ட கை மேல் எறி திரை மோத – நாலாயி:81/1,2
குரக்கு இனத்தாலே குரை கடல்-தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் நீர் இலங்கை – நாலாயி:82/1,2
அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல்-தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி – நாலாயி:84/1,2
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன_வண்ணன்-தன்னை
தாயர் மகிழ ஒன்னார் தளர தளர் நடை நடந்ததனை – நாலாயி:96/1,2
நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை
அச்சோ வருக என்று ஆய்ச்சி உரைத்தன – நாலாயி:107/1,2
சந்த சதுமுகன்-தன்னை படைத்தவன் – நாலாயி:169/2
மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்-தன்னை காப்பிட்ட மாற்றம் – நாலாயி:201/2
கண்ணபிரான் கற்ற கல்வி-தன்னை காக்ககில்லோம் உன் மகனை காவாய் – நாலாயி:202/2
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:208/4
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:210/4
அம் கமல_கண்ணன்-தன்னை அசோதைக்கு – நாலாயி:222/1
கன்றின் உருவாகி மேய்புலத்தே வந்த கள்ள அசுரன்-தன்னை
சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் – நாலாயி:250/2,3
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்து கொழித்து இழிந்த அமுத புனல்-தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவை_கோன் விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் – நாலாயி:285/2,3
ஒரு மகள்-தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் – நாலாயி:300/1
தம் மாமன் நந்தகோபாலன் தழீஇ கொண்டு என் மகள்-தன்னை
செம்மாந்திரே என்று சொல்லி செழும் கயல் கண்ணும் செ வாயும் – நாலாயி:301/1,2
வெள் நிற தோய் தயிர்-தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து – நாலாயி:305/1
மருத பொழில் அணி மாலிருஞ்சோலை மலை-தன்னை
கருதி உறைகின்ற கார் கடல்_வண்ணன் அம்மான்-தன்னை – நாலாயி:348/1,2
கருதி உறைகின்ற கார் கடல்_வண்ணன் அம்மான்-தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் – நாலாயி:348/2,3
உருப்பிணி நங்கை-தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடி சென்ற – நாலாயி:349/1
மன்னு நரகன்-தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து – நாலாயி:351/1
பலபல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன்-தன்னை
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை – நாலாயி:353/1,2
நாலிரு மூர்த்தி-தன்னை நால்வேத கடல் அமுதை – நாலாயி:359/2
துற்றி ஏழ்_உலகு உண்ட தூ மணி_வண்ணன்-தன்னை தொழாதவர் – நாலாயி:361/3
வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/2,3
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம்-தன்னை தணிகிடாய் – நாலாயி:515/2
கண்ணாலம் கோடித்து கன்னி-தன்னை கைப்பிடிப்பான் – நாலாயி:615/1
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை – நாலாயி:617/1,2
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட தணியும் பிலம்பன்-தன்னை
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:623/3,4
குற்றம் அற்ற முலை-தன்னை குமரன் கோல பணை தோளோடு – நாலாயி:633/3
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத கொங்கை-தன்னை கிழங்கோடும் – நாலாயி:634/3
ஈர்த்து கொண்டு விளையாடும் ஈசன்-தன்னை கண்டீரே – நாலாயி:640/2
ஏதும் ஒன்றும் கொள தாரா ஈசன்-தன்னை கண்டீரே – நாலாயி:641/2
வீட்டை பண்ணி விளையாடும் விமலன்-தன்னை கண்டீரே – நாலாயி:645/2
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல் – நாலாயி:646/1
கடல் விளங்கு கரு மேனி அம்மான்-தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல்-தன்னால் – நாலாயி:657/2
சித்தம்-தன்னை தவிர்த்தனன் செங்கண்மால் – நாலாயி:674/2
கரு மலர் கூந்தல் ஒருத்தி-தன்னை கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி-தன்-பால் – நாலாயி:700/1
புரி குழல் மங்கை ஒருத்தி-தன்னை புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை – நாலாயி:700/3
மல்லை மாநகர்க்கு இறையவன்-தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து – நாலாயி:718/1
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் தான் புலம்பிய அ புலம்பல்-தன்னை
கூர் ஆர்ந்த வேல் வலவன் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:740/2,3
வெம் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி விண் முழுதும் உய கொண்ட வீரன்-தன்னை
செம் கண் நெடும் கரு முகிலை இராமன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:741/2,3
செம் கண் நெடும் கரு முகிலை இராமன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:741/3
எங்கள் தனிமுதல்வனை எம்பெருமான்-தன்னை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – நாலாயி:741/4
வெவ் வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன்-தன்னை
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:743/2,3
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து – நாலாயி:744/1,2
சித்திரகூடத்து இருந்தான்-தன்னை இன்று தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:744/3
சிலை வணக்கி மான் மறிய எய்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:745/3
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே – நாலாயி:746/4
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:747/3
செறி தவ சம்புகன்-தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த – நாலாயி:749/1
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன்-தன்னை தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட – நாலாயி:749/2
திறல் விளங்கும் இலக்குமனை பிரிந்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:749/3
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே – நாலாயி:749/4
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:750/3
தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான்-தன்னை
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா – நாலாயி:751/1,2
உலகு-தன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு – நாலாயி:763/1
உரத்திலும் ஒருத்தி-தன்னை வைத்து உகந்து அது அன்றியும் – நாலாயி:780/2
காவலில் புலனை வைத்து கலி-தன்னை கடக்க பாய்ந்து – நாலாயி:872/1
குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை-தன்னை
ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன் – நாலாயி:896/1,2
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினை பயன்-தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி – நாலாயி:1002/2,3
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை – நாலாயி:1068/2
நீண்ட அத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை – நாலாயி:1089/3
பேய் தாயை முலை உண்ட பிள்ளை-தன்னை பிணை மருப்பின் கரும் களிற்றை பிணை மான் நோக்கின் – நாலாயி:1091/1
கோத்தானை குடம் ஆடு கூத்தன்-தன்னை கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்தி – நாலாயி:1091/3
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/2,3
தடம் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து தாமரை-கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னை
கடம் ஆரும் கரும் களிறு வல்லான் வெல் போர் கலிகன்றி ஒலிசெய்த இன்ப பாடல் – நாலாயி:1097/2,3
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி அட்டபுயகரத்து ஆதி-தன்னை
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா – நாலாயி:1127/2,3
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் இளம் தளிரில் கண்வளர்ந்த ஈசன்-தன்னை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய – நாலாயி:1138/2,3
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/2,3
தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை
போர் ஏறு ஒன்று உடையானும் அளகை_கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல் – நாலாயி:1145/2,3
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1146/3,4
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னை
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று – நாலாயி:1147/1,2
அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குல பாவை-தன்னை
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே – நாலாயி:1210/1,2
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை-தன்னை
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து – நாலாயி:1215/2,3
இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை ஏழ் இசையின் சுவை-தன்னை
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1269/2,3
வசை_அறு குறளாய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை – நாலாயி:1271/1,2
காமனை பயந்தான்-தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1272/4
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை – நாலாயி:1273/1,2
வெம் சின களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை
கஞ்சனை காய்ந்த காளை அம்மானை கரு முகில் திரு நிறத்தவனை – நாலாயி:1274/1,2
மடவரல் மங்கை-தன்னை மார்வகத்து இருத்தினானே – நாலாயி:1302/2
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை
கண்ணார கண்டு உருகி கையார தொழுவாரை கருதும்-காலே – நாலாயி:1585/3,4
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர் – நாலாயி:1587/2,3
அஞ்சன_குன்றம்-தன்னை அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1602/4
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா – நாலாயி:1604/1
பன்றியாய் மீன் ஆகி அரியாய் பாரை படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை – நாலாயி:1627/1,2
பங்கனை பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் – நாலாயி:1640/2
விண்ணினை விளங்கும் சுடர் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் – நாலாயி:1646/2,3
முனைவனை மூ_உலகும் படைத்த முதல் மூர்த்தி-தன்னை
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான் – நாலாயி:1829/2,3
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/4
வலம்புரி ஆழியனை வரை ஆர் திரள் தோளன்-தன்னை
புலம் புரி நூலவனை பொழில் வேங்கட வேதியனை – நாலாயி:1836/1,2
என்னை ஆளுடை ஈசனை எம்பிரான்-தன்னை
யாம் சென்று காண்டும் தண்காவிலே – நாலாயி:1849/3,4
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை எங்களை ஒழிய கொலையவனை – நாலாயி:1864/3
அங்கு அ வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இ உலகினில் – நாலாயி:1867/1,2
வந்து என் முலை தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து – நாலாயி:1878/2
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் – நாலாயி:1881/3
குன்றம் எடுத்து ஆநிரை காத்தவன்-தன்னை
மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் – நாலாயி:2031/1,2
ஆற்றினை அமுதம்-தன்னை அவுணன் ஆருயிரை உண்ட – நாலாயி:2033/3
இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற – நாலாயி:2038/1
செம்மையை கருமை-தன்னை திருமலை ஒருமையானை – நாலாயி:2038/3
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:2081/2,3
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள் – நாலாயி:2089/2
மதி கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை மதி கண்டாய் – நாலாயி:2232/2
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால்-தன்னை
வழா வண் கை கூப்பி மதித்து – நாலாயி:2392/3,4
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை
தனக்கே தான் தஞ்சமா கொள்ளில் எனக்கே தான் – நாலாயி:2442/1,2
மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன் – நாலாயி:2455/2
சீர் கடலை உள் பொதிந்த சிந்தனையேன்-தன்னை
ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து – நாலாயி:2653/3,4
தார் இயல் சென்னி இராமாநுசன்-தன்னை சார்ந்தவர்-தம் – நாலாயி:2801/3
பாட்டு என்னும் வேத பசும் தமிழ்-தன்னை தன் பத்தி என்னும் – நாலாயி:2819/2
ஈட்டங்கள்-தன்னை என் நாட்டங்கள் கண்டு இன்பம் எய்திடவே – நாலாயி:2819/4
மரணம் அடைவித்த மாயவன்-தன்னை வணங்க வைத்த – நாலாயி:2857/2
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன்-தன்னை
அமர் பொழில் வளம் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் – நாலாயி:2931/1,2
மறப்பு அற என் உள்ளே மன்னினான்-தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே – நாலாயி:3007/3,4
ஏறனை பூவனை பூ_மகள்-தன்னை
வேறு இன்றி விண் தொழ தன்னுள் வைத்து – நாலாயி:3022/1,2
கண்ணனை மாயன்-தன்னை கடல் கடைந்து அமுதம் கொண்ட – நாலாயி:3162/1
கூடி வண்டு அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன்-தன்னை
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன – நாலாயி:3164/1,2
மலையை எடுத்து கல் மாரி காத்து பசுநிரை-தன்னை
தொலைவு தவிர்த்த பிரானை சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் – நாலாயி:3167/1,2
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன்-தன்னை
திரு மணி_வண்ணனை செங்கண்மாலினை தேவபிரானை – நாலாயி:3174/1,2
மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன்-தன்னை
சாவம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான்-தன்னை – நாலாயி:3177/1,2
சாவம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான்-தன்னை
தேவதேவனை தென் இலங்கை எரி எழ செற்ற வில்லியை – நாலாயி:3177/2,3
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்-தன்னை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை – நாலாயி:3183/2,3
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/3,4
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/4
ஆளும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3188/1,2
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை
தாளும் தட கையும் கூப்பி பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3188/2,3
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்-தன்னை
பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3189/2,3
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை
துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3192/1,2
துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை
ஒளி கொண்ட சோதியை உள்ளத்து கொள்ளும் அவர் கண்டீர் – நாலாயி:3192/2,3
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான்-தன்னை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் – நாலாயி:3194/2,3
வள்ளல் மணி_வண்ணன்-தன்னை கவி சொல்ல வம்-மினோ – நாலாயி:3213/4
கட்டியை தேனை அமுதை நன் பாலை கனியை கரும்பு-தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து – நாலாயி:3222/2,3
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான்-தன்னை
போற்றி என்றே கைகள் ஆர தொழுது சொல் மாலைகள் – நாலாயி:3275/2,3
செய்ய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் – நாலாயி:3276/2,3
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன் – நாலாயி:3277/2,3
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன் – நாலாயி:3278/2,3
ஏற்றை எல்லா பொருளும் விரித்தானை எம்மான்-தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன் – நாலாயி:3279/2,3
பெரிய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு – நாலாயி:3280/2,3
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்-தன்னை
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள் – நாலாயி:3281/2,3
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-தன்னை
கூனல் சங்க தடக்கை-அவனை குடம் ஆடியை – நாலாயி:3283/2,3
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்-தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே – நாலாயி:3284/3,4
தழுவிநின்ற காதல் தன்னால் தாமரை_கண்ணன்-தன்னை
குழுவு மாட தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் – நாலாயி:3307/1,2
கார்_வண்ணன் கண்ணபிரான் கமல தடம்_கண்ணன்-தன்னை
ஏர் வள ஒண் கழனி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3351/1,2
நாவில் கொண்டு அச்சுதன்-தன்னை ஞானவிதி பிழையாமே – நாலாயி:3360/2
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாய பிரான் கண்ணன்-தன்னை
கலி வயல் தென் நன் குருகூர் காரிமாறன் சடகோபன் – நாலாயி:3362/2,3
சேண் உயர் வானத்து இருக்கும் தேவபிரான்-தன்னை
ஆணை என் தோழீ உலகு-தோறு அலர் தூற்றி ஆம் – நாலாயி:3371/2,3
இரைக்கும் கரும் கடல்_வண்ணன் கண்ணபிரான்-தன்னை
விரை கொள் பொழில் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3373/1,2
கூந்தல் மலர்_மங்கைக்கும் மண்_மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்-தன்னை
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர் சடகோபன் குற்றேவல் செய்து – நாலாயி:3406/1,2
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம்-தன்னை
என் நலம் கொள் சுடரை என்று-கொல் கண்கள் காண்பதுவே – நாலாயி:3433/3,4
ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின்-தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு_அணையானே – நாலாயி:3449/3,4
கடிய மாயன்-தன்னை கண்ணனை நெடுமாலை கண்டு – நாலாயி:3459/3
காத்த எம் கூத்தா ஓ மலை ஏந்தி கல் மாரி-தன்னை
பூ தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் – நாலாயி:3618/1,2
என் திருமார்பன்-தன்னை என் மலை_மகள்_கூறன்-தன்னை – நாலாயி:3622/1
என் திருமார்பன்-தன்னை என் மலை_மகள்_கூறன்-தன்னை
என்றும் என் நாமகளை அகம்-பால் கொண்ட நான்முகனை – நாலாயி:3622/1,2
உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கு ஓர் தனி அப்பன்-தன்னை
பெரிய வண் குருகூர் வண் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும் – நாலாயி:3681/2,3
மலக்கம் எய்த மா கடல்-தன்னை கடைந்தானை – நாலாயி:3702/3
எனக்கு நல் அரணை எனது ஆருயிரை இமையவர் தந்தை தாய்-தன்னை
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை – நாலாயி:3709/1,2
புகர் கொள் வானவர்கள் புகலிடம்-தன்னை அசுரர் வன் கையர் வெம் கூற்றை – நாலாயி:3711/3
கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன்-தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் – நாலாயி:3802/1,2
கடியனாய் கஞ்சனை கொன்ற பிரான்-தன்னை
கொடி மதிள் தென் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3846/1,2
அந்தம்_இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி-தன்னை
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள் – நாலாயி:3912/1,2

மேல்


-தன்னையும் (1)

கள்ளநூல்-தன்னையும் கருமம் அன்று என்று உய கருதினாயேல் – நாலாயி:1816/2

மேல்


-தன்னையே (1)

அறம் முயல் ஆழி அங்கை கருமேனி அம்மான்-தன்னையே – நாலாயி:3346/4

மேல்


-தன்னொடு (1)

அன்று நான்முகன்-தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் – நாலாயி:3330/2

மேல்


-தன்னொடும் (3)

இலக்குமணன்-தன்னொடும் அங்கு ஏகியது ஓர் அடையாளம் – நாலாயி:320/4
வையம்-தன்னொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:668/2
பெரு மகள் பேதை மங்கை-தன்னொடும் பிரிவு இலாத – நாலாயி:1292/3

மேல்


-தன்னோடும் (1)

பொங்கு ஏறு நீள் சோதி பொன் ஆழி-தன்னோடும்
சங்கு ஏறு கோல தட கை பெருமானை – நாலாயி:1526/1,2

மேல்


-தாமே (1)

கொண்டாடி பாட குறுகா வினை-தாமே – நாலாயி:171/4

மேல்


-தானும் (3)

இந்திரன்-தானும் எழில் உடை கிண்கிணி – நாலாயி:46/3
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி-தானும்
கண்டு எதிரே சென்று எடுத்துக்கொள்ள கண்ணபிரான் கற்ற கல்வி தானே – நாலாயி:205/3,4
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும்
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை – நாலாயி:1296/1,2

மேல்


-தானே (1)

எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்-தானே – நாலாயி:53/4

மேல்


-தொட்டு (1)

கண்ணா நீ நாளை-தொட்டு கன்றின் பின் போகேல் கோலம் செய்து இங்கு இரு – நாலாயி:252/4

மேல்


-தொட்டும் (4)

வாட்டம் இலா புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று-தொட்டும் – நாலாயி:251/4
இன்று-தொட்டும் எழுமையும் எம்பிரான் – நாலாயி:942/1
அரியது உண்டோ எனக்கு இன்று-தொட்டும் இனி என்றுமே – நாலாயி:3280/4
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று-தொட்டும் மையாந்து இவள் – நாலாயி:3499/3

மேல்


-தொறு (1)

உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஊழி-தொறு ஊழி பல ஆலின் இலை-அதன் மேல் – நாலாயி:64/1

மேல்


-தொறும் (43)

நன் மணி மேகலை நங்கைமாரொடு நாள்-தொறும்
பொன் மணி மேனி புழுதி ஆடி திரியாமே – நாலாயி:236/1,2
சங்கை ஆகி என் உள்ளம் நாள்-தொறும் தட்டுளுப்பாகின்றதே – நாலாயி:288/4
நா அகாரியம் சொல் இலாதவர் நாள்-தொறும் விருந்தோம்புவார் – நாலாயி:360/1
நளிர்ந்த சீலன் நயாசலன் அபிமானதுங்கனை நாள்-தொறும்
தெளிந்த செல்வனை சேவகங்கொண்ட செங்கண்மால் திருக்கோட்டியூர் – நாலாயி:367/1,2
நண்ணி நான் உன்னை நாள்-தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே – நாலாயி:440/4
முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள்-தொறும்
சிற்றில் மேல் இட்டு கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது – நாலாயி:519/1,2
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும்
தெள்ளியார் வணங்கும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1019/3,4
கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும்
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1025/3,4
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து – நாலாயி:1236/3
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3
ஊழி-தொறும் ஊழி-தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நால் மறை அனைத்தும் தாங்கும் நாவர் – நாலாயி:1286/3
ஊழி-தொறும் ஊழி-தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நால் மறை அனைத்தும் தாங்கும் நாவர் – நாலாயி:1286/3
முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதி-தொறும்
அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற – நாலாயி:1605/2,3
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய – நாலாயி:1620/3
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்-தொறும் குயில் கூவ மயில்கள் ஆல – நாலாயி:1621/3
சீத ஒண் தென்றல் திசை-தொறும் கமழும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1750/4
திரை கொணர்ந்து உந்தி வயல்-தொறும் குவிக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1755/4
திருந்து சேவடி என் மனத்து நினை-தொறும்
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும் – நாலாயி:1965/2,3
மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்-தொறும் மூத்து அதனால் – நாலாயி:2814/1
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம்-தொறும் திருவாய்மொழியின் – நாலாயி:2850/1
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/2
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-தொறும் புக்கு நிற்கும் – நாலாயி:2850/3
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள்-தொறும் நைபவர்க்கு – நாலாயி:2856/1
படர் பொருள் முழுவதுமாய் அவைஅவை-தொறும்
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன் – நாலாயி:2905/2,3
பரந்த தண் பரவையுள் நீர்-தொறும் பரந்து உளன் – நாலாயி:2908/1
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும் – நாலாயி:2908/3
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும்
கரந்து எங்கும் பரந்து உளன் இவை உண்ட கரனே – நாலாயி:2908/3,4
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழி-தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே – நாலாயி:3056/3,4
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழி-தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/2,3
எம்மனோர்கள் உரைப்பது என் அது நிற்க நாள்-தொறும் வானவர் – நாலாயி:3179/2
நாள்-தொறும் வீடு இன்றியே தொழ கூடும்-கொல் நல் நுதலீர் – நாலாயி:3436/1
நாகு_அணை மிசை நம் பிரான் சரணே சரண் நமக்கு என்று நாள்-தொறும்
ஏக சிந்தையனாய் குருகூர் சடகோபன் மாறன் – நாலாயி:3450/1,2
நோக்குமேல் அ திசை அல்லால் மறு நோக்கு இலள் வைகல் நாள்-தொறும்
வாய்க்கொள் வாசகமும் மணி_வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் – நாலாயி:3500/3,4
கரும் தடம் கண்ணி கைதொழுத அ நாள் தொடங்கி இ நாள்-தொறும்
இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே – நாலாயி:3502/3,4
இரங்கி நாள்-தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர – நாலாயி:3503/1
யானும் நீ தானாய் தெளி-தொறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நான் அடைதல் – நாலாயி:3679/3
கரவு ஆர் தடம்-தொறும் தாமரை கயம் தீவிகை நின்று அலரும் – நாலாயி:3767/3
நினை-தொறும் சொல்லும்-தொறும் நெஞ்சு இடிந்து உகும் – நாலாயி:3837/1
நினை-தொறும் சொல்லும்-தொறும் நெஞ்சு இடிந்து உகும் – நாலாயி:3837/1
தகவிலை தகவிலையே நீ கண்ணா தட முலை புணர்-தொறும் புணர்ச்சிக்கு ஆரா – நாலாயி:3914/1
அழுத்த நின் செம் கனி வாயின் கள்வ பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் – நாலாயி:3916/4
பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா – நாலாயி:3917/1

மேல்


-தொறுமே (1)

நாதன் இ ஞாலம் உண்ட நம் பிரான் தன்னை நாள்-தொறுமே – நாலாயி:3435/4

மேல்


-தொறே (1)

மருவிய மாயன் தன் மாயம் நினை-தொறே – நாலாயி:3836/4

மேல்


-தோறு (25)

ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழி ஊழி-தோறு எலாம் – நாலாயி:826/1
யாமங்கள்-தோறு எரி வீசும் என் இளம் கொங்கைகள் – நாலாயி:1968/3
ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது ஊழி-தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் – நாலாயி:2054/3
உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி-தோறு ஊழி – நாலாயி:2149/1
யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய் – நாலாயி:2504/3
நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்-தோறு அசுரர் குழாம் – நாலாயி:2567/3
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவைஅவை-தோறு
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் – நாலாயி:2573/2,3
இசையும்-கொல் ஊழி-தோறு ஊழி ஓவாதே – நாலாயி:2580/9
ஊழி-தோறு ஊழி ஓவாது வாழிய – நாலாயி:2581/1
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே – நாலாயி:2821/2
உடலம் நோய் உற்றாயோ ஊழி-தோறு ஊழியே – நாலாயி:3012/4
ஊழி-தோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு – நாலாயி:3013/1
பயிலும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளும் பரமரே – நாலாயி:3187/4
நாளும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடை நாதரே – நாலாயி:3188/4
ஓதும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளுடையார்களே – நாலாயி:3189/4
இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே – நாலாயி:3190/4
எம் பல் பிறப்பிடை-தோறு எம் தொழுகுலம் தாங்களே – நாலாயி:3194/4
ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழி-தோறு ஊழி நிலாவப்போம் – நாலாயி:3211/1
ஆணை என் தோழீ உலகு-தோறு அலர் தூற்றி ஆம் – நாலாயி:3371/3
ஆம் மடம் இன்றி தெருவு-தோறு அயல் தையலார் – நாலாயி:3372/3
சால பல நாள் உகம்-தோறு உயிர்கள் காப்பானே – நாலாயி:3541/2
ஊழி-தோறு ஊழி உருவும் பேரும் செய்கையும் வேறவன் வையம் காக்கும் – நாலாயி:3593/1
ஊழி-தோறு ஊழி ஒருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா – நாலாயி:3686/3
வாய்க்க தமியேற்கு ஊழி-தோறு ஊழிஊழி மா காயாம் – நாலாயி:3779/1
திசை-தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற – நாலாயி:3933/3

மேல்


-தோறும் (40)

மஞ்சனமாட்டி மனைகள்-தோறும் திரியாமே – நாலாயி:234/2
என் ஆகத்து இளம் கொங்கை விரும்பி தாம் நாள்-தோறும்
பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்பு-மினே – நாலாயி:580/3,4
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள்-தோறும் ஆவியாய் – நாலாயி:756/1
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1228/2
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1229/2
உளம் குளிர அமுதுசெய்து இ உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்-தோறும் மருவி உறை கோயில் – நாலாயி:1234/2
மந்தம் ஆர் பொழில்கள்-தோறும் மட மயில் ஆலும் நாங்கை – நாலாயி:1306/3
துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால் – நாலாயி:1341/3
பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்-தோறும் நடம் ஆட – நாலாயி:1491/3
நாள்-தோறும் நாடி நறையூரில் கண்டேனே – நாலாயி:1521/4
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்-தோறும்
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/3,4
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும்
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/3,4
கற்று இனம்-தோறும் மறித்து கானம் திரிந்த களிறே – நாலாயி:1886/3
நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்-தோறும்
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும் – நாலாயி:2169/1,2
ஞான சுடர் கொளீஇ நாள்-தோறும் ஏனத்து – நாலாயி:2172/2
நன்கு ஓதி நன்கு உணர்வார் காண்பரே நாள்-தோறும்
பைம் கோத_வண்ணன் படி – நாலாயி:2293/3,4
கார் உருவம் காண்-தோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார் – நாலாயி:2633/3
காவி மலர் என்றும் காண்-தோறும் பாவியேன் – நாலாயி:2657/2
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே – நாலாயி:2831/1
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய – நாலாயி:2897/2
நாடாத மலர் நாடி நாள்-தோறும் நாரணன்-தன் – நாலாயி:2940/1
வைகும் வைகல்-தோறும் அமுது ஆய வான் ஏறே – நாலாயி:3064/2
யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம்-தோறும்
தோய்வு இலன் புலன் ஐந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி – நாலாயி:3163/1,2
வேத முதல்வனை பாடி வீதிகள்-தோறும் துள்ளாதார் – நாலாயி:3169/3
காலம்-தோறும் யான் இருந்து கை தலை பூசலிட்டால் – நாலாயி:3297/3
நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்-தோறும் என்னுடைய – நாலாயி:3302/2
கடவன் ஆகி காலம்-தோறும் பூ பறித்து ஏத்த கில்லேன் – நாலாயி:3305/2
மிக்க உலகுகள்-தோறும் மேவி கண்ணன் திருமூர்த்தி – நாலாயி:3361/1
எண்ணும்-தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே – நாலாயி:3444/4
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு – நாலாயி:3447/3
நொடியுமாறு அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் – நாலாயி:3448/3
தொக்க மேக பல் குழாங்கள் காணும்-தோறும் தொலைவன் நான் – நாலாயி:3722/2
உருவு கரந்து உள்ளும்-தோறும் தித்திப்பான் – நாலாயி:3728/2
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ – நாலாயி:3914/3
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு – நாலாயி:3916/3
உகக்கும் நல்லவரொடும் உழிதந்து உன்தன் திருவுள்ளம் இடர் கெடும்-தோறும் நாங்கள் – நாலாயி:3921/1
நாகத்து_அணையானை நாள்-தோறும் ஞானத்தால் – நாலாயி:3929/1
நாடீர் நாள்-தோறும்
வாடா மலர் கொண்டு – நாலாயி:3939/1,2
ஊழி-தோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும் – நாலாயி:3965/2

மேல்


-நின்று (4)

வான் நாட்டில்-நின்று மா மலர் கற்பக தொத்து இழி – நாலாயி:341/3
சுந்தர தோளுடையான் சுழலையின்-நின்று உய்தும்-கொலோ – நாலாயி:587/4
பிறந்து இறந்து பேர் இடர் சுழி-கண்-நின்று நீங்குமா – நாலாயி:849/3
அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:924/4

மேல்


-நின்றும் (3)

வடவரை-நின்றும் வந்து இன்று கணபுரம் – நாலாயி:1663/1
அழைத்து புலம்பி முலை மலை மேல்-நின்றும் ஆறுகளாய் – நாலாயி:2529/3
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில்-நின்றும் – நாலாயி:2675/6

மேல்


-பால் (78)

என்னுடைய நெஞ்சகம்-பால் சுவர் வழி எழுதிக்கொண்டேன் – நாலாயி:468/2
வஞ்சக பேய்ச்சி-பால் உண்ட மசிமையிலீ கூறை தாராய் – நாலாயி:532/4
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன்-பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – நாலாயி:691/1,2
கரு மலர் கூந்தல் ஒருத்தி-தன்னை கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி-தன்-பால்
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து – நாலாயி:700/1,2
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதி-பால்
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே – நாலாயி:820/3,4
பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதி-பால்
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே – நாலாயி:830/3,4
வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்-பால்
பொறுப்பு அரியனகள் பேசில் போவதே நோயது ஆகி – நாலாயி:879/1,2
போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து தன்-பால்
ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:887/3,4
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்-பால்
நாசம் ஆன பாசம் விட்டு நல் நெறி நோக்கலுறில் – நாலாயி:975/2,3
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய – நாலாயி:1138/3
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு-பால் பொலிந்து தோன்ற – நாலாயி:1146/1
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்-பால் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1338/4
துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால்
செறி மணி மாட கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1341/3,4
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்-பால் அடியேற்கு வான் உலகம் – நாலாயி:1475/3
இங்கு என் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1479/2
என் நீர் இருமி எம்-பால் வந்தது என்று இகழாத முன் – நாலாயி:1483/2
செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர் – நாலாயி:1500/2
பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒரு-பால் கண் காட்ட – நாலாயி:1509/3
அறையும் புனல் ஒரு-பால் வயல் ஒரு-பால் பொழில் ஒரு-பால் – நாலாயி:1630/2
அறையும் புனல் ஒரு-பால் வயல் ஒரு-பால் பொழில் ஒரு-பால் – நாலாயி:1630/2
அறையும் புனல் ஒரு-பால் வயல் ஒரு-பால் பொழில் ஒரு-பால்
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1630/2,3
வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒரு-பால்
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆம் – நாலாயி:1631/1,2
உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் – நாலாயி:1656/2
தொழும் நீர் வடிவின் குறள் உருவாய் வந்து தோன்றி மாவலி-பால்
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை – நாலாயி:1722/1,2
உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு-பால் முல்லை முகையோடும் – நாலாயி:1722/3
ஒற்றை குழையும் நாஞ்சிலும் ஒரு-பால் தோன்ற தான் தோன்றி – நாலாயி:1725/1
வெற்றி தொழிலார் வேல் வேந்தர் விண்-பால் செல்ல வெம் சமத்து – நாலாயி:1725/2
உவரி ஓதம் முத்து உந்த ஒரு-பால் ஒரு-பால் ஒண் செந்நெல் – நாலாயி:1726/3
உவரி ஓதம் முத்து உந்த ஒரு-பால் ஒரு-பால் ஒண் செந்நெல் – நாலாயி:1726/3
சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – நாலாயி:1859/2
உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் உலப்பு இல் வலியார் அவர்-பால் வயிரம் – நாலாயி:1900/1
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு-பால் ஒடுங்க வளர் சேர் – நாலாயி:1984/3
தளை அவிழ் கோதை மாலை இரு-பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் – நாலாயி:1985/1
காரகத்தாய் கார் வானத்து உள்ளாய் கள்வா காமரு பூம் காவிரியின் தென்-பால் மன்னு – நாலாயி:2059/3
கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான் – நாலாயி:2060/2
தென் ஆனாய் வட ஆனாய் குட-பால் ஆனாய் குண-பால மத யானாய் இமையோர்க்கு என்றும் – நாலாயி:2061/3
மாற்றாது வீற்றிருந்த மாவலி-பால் வண் கை நீர் – நாலாயி:2131/3
நீற்றான் நிழல் மணி_வண்ணத்தான் கூற்று ஒரு-பால்
மங்கையான் பூ_மகளான் வார் சடையான் நீள் முடியான் – நாலாயி:2155/2,3
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனை-பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் – நாலாயி:2223/2,3
என் ஆழி வண்ணன்-பால் இன்று – நாலாயி:2282/4
மால்-பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – நாலாயி:2295/1
நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால – நாலாயி:2295/2
வாய் மொழிந்து வாமனனாய் மாவலி-பால் மூவடி மண் – நாலாயி:2299/1
அருள் முடிவது ஆழியான்-பால் – நாலாயி:2383/4
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்-பால்
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ – நாலாயி:2510/2,3
மேல்-பால் திசை_பெண் புலம்புறு மாலை உலகு அளந்த – நாலாயி:2512/2
மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் – நாலாயி:2512/3
தன் கால் பணிந்த என்-பால் எம்பிரான் தடம் கண்களே – நாலாயி:2519/4
இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்-பால் எனவும் இரங்காது – நாலாயி:2539/1
செம் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்-பால் இலங்கை – நாலாயி:2554/2
நெறி காட்டி நீக்குதியோ நின்-பால் கரு மா – நாலாயி:2590/1
பாறுபாறு ஆக்கினான்-பால் – நாலாயி:2617/4
சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்-பால் கடியும் – நாலாயி:2618/3
கண்ணன்-பால் நல் நிறம் கொள் கார் – நாலாயி:2669/4
கன்னி தன்-பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர் – நாலாயி:2749/3
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் அன்றி என்-பால்
பின்னையும் பார்க்கில் நலம் உளதே உன் பெரும் கருணை – நாலாயி:2860/2,3
சோர்வு இன்றி உன்தன் துணை அடி கீழ் தொண்டுபட்டவர்-பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் – நாலாயி:2871/1,2
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்-பால் அதுவே – நாலாயி:2890/2
வையம் இதனில் உன் வண்மை என்-பால் என் வளர்ந்ததுவே – நாலாயி:2892/4
தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான் – நாலாயி:2952/2
மாதவன்-பால் சடகோபன் – நாலாயி:2964/1
செக்கம் செக அன்று அவள்-பால் உயிர் செக உண்ட பெருமான் – நாலாயி:2991/2
மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம் – நாலாயி:3234/3
ஈசன்-பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே – நாலாயி:3333/4
விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்-பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் – நாலாயி:3338/1,2
உறுவது ஆவது எ தேவும் எ உலகங்களும் மற்றும் தன்-பால்
மறு_இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3339/1,2
ஆரா அமுதே அடியேன் உடலம் நின்-பால் அன்பாயே – நாலாயி:3418/1
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி கொடியேன்-பால்
வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே – நாலாயி:3539/3,4
மாலாய் மயக்கி அடியேன்-பால் வந்தாய் போலே வாராயே – நாலாயி:3557/4
யாதும் யாவரும் இன்றி நின் அகம்-பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை – நாலாயி:3564/3
சேண்-பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி – நாலாயி:3607/3
தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே – நாலாயி:3607/4
தாழ படாமல் தன்-பால் ஒரு கோட்டிடை தான் கொண்ட – நாலாயி:3609/3
உன்னுடை சோதி வெள்ளத்து அகம்-பால் உன்னை கண்டு கொண்டிட்டு – நாலாயி:3620/3
என்றும் என் நாமகளை அகம்-பால் கொண்ட நான்முகனை – நாலாயி:3622/2
மாட கொடி மதிள் தென் குளந்தை வண் குட-பால் நின்ற மாய கூத்தன் – நாலாயி:3685/3
உகந்தே உன்னை உள்ளும் என் உள்ளத்து அகம்-பால்
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா – நாலாயி:3820/1,2
குரு மா மணி உந்து புனல் பொன்னி தென்-பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப்பேரே – நாலாயி:3968/3,4

மேல்


-பால (1)

தென் ஆனாய் வட ஆனாய் குட-பால் ஆனாய் குண-பால மத யானாய் இமையோர்க்கு என்றும் – நாலாயி:2061/3

மேல்


-பாலதாம் (1)

மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர்-பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:840/3,4

மேல்


-பாலது (1)

சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:460/4

மேல்


-பாலதே (1)

நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக – நாலாயி:2388/2

மேல்


-பாலும் (2)

அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1
அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1

மேல்


-பாலே (4)

சித்தம் மிக உன்-பாலே வைப்பன் அடியேனே – நாலாயி:694/4
ஆசையோ பெரிது கொள்க அலை கடல்_வண்ணர்-பாலே – நாலாயி:2048/4
அவையம் என நினைந்து வந்த சுரர்-பாலே
நவையை நளிர்விப்பான் தன்னை கவை இல் – நாலாயி:2627/1,2
ஓவாது இராப்பகல் உன்-பாலே வீழ்த்து ஒழிந்தாய் – நாலாயி:3018/2

மேல்


-பாலை (1)

தேறு நீர் பம்பை வட-பாலை திருவண்வண்டூர் – நாலாயி:3460/2

மேல்


-பாற்றே (1)

பாடா வருவேன் வினை ஆயின-பாற்றே – நாலாயி:1312/4

மேல்


-பொருட்டா (1)

வம்பு அவிழ் கோதை-பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த – நாலாயி:3168/1

மேல்


-பொருட்டு (4)

மாதர் மா மண்_மடந்தை-பொருட்டு ஏனமாய் – நாலாயி:3247/1
கொம்பு போல் சீதை-பொருட்டு இலங்கை நகர் – நாலாயி:3249/1
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என் – நாலாயி:3750/1

மேல்


-பொழுது (1)

விடும்-பொழுது எண்ணே – நாலாயி:2918/4

மேல்


-போதிலும் (1)

வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த-போதிலும்
கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே – நாலாயி:859/3,4

மேல்


-போது (27)

குட வயிறுபட வாய் கடைகூட கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது
மட மயில்களொடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர் கூந்தல் அவிழ – நாலாயி:276/2,3
இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது
வான் இளம்படியர் வந்துவந்து ஈண்டி மனமுருகி மலர் கண்கள் பனிப்ப – நாலாயி:277/2,3
கானகம் படி உலாவிஉலாவி கரும் சிறுக்கன் குழல் ஊதின-போது
மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி – நாலாயி:278/2,3
குறு வெயர் புருவம் கூடலிப்ப கோவிந்தன் குழல் கொடு ஊதின-போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப – நாலாயி:282/2,3
அரும் கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின-போது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் – நாலாயி:284/2,3
எல்லையில் வாசல் குறுக சென்றால் எற்றி நமன் தமர் பற்றும்-போது
நில்லு-மின் என்னும் உபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே – நாலாயி:425/1,2
வஞ்ச உருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னை பற்றும்-போது
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:429/3,4
ஊனே புகே என்று மோதும்-போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:430/2
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:431/3,4
வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்-போது ஈது என்று – நாலாயி:622/3
பொன் ஒத்த ஆடை குக்கூடலிட்டு போகின்ற-போது நான் கண்டு நின்றேன் – நாலாயி:702/2
நெருங்க நீ கடைந்த-போது நின்ற சூரர் என் செய்தார் – நாலாயி:772/3
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – நாலாயி:877/2
உற்ற-போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் – நாலாயி:880/2
துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/3
தான் உடை குரம்பை பிரியும்-போது உன்தன் சரணமே சரணம் என்று இருந்தேன் – நாலாயி:1006/2
ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்-போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து – நாலாயி:1572/1
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கி புக பொன் மிடறு அத்தனை-போது
அங்காந்தவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1898/3,4
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது
ஓர் உருவம் பொன் உருவம் ஒன்று செம் தீ ஒன்று மா கடல் உருவம் ஒத்துநின்ற – நாலாயி:2053/2,3
மூவுருவும் கண்ட-போது ஒன்றாம் சோதி முகில் உருவம் எம் அடிகள் உருவம் தானே – நாலாயி:2053/4
கள் ஊரும் பைம் துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன் கண்ட-போது
புள் ஊரும் கள்வா நீ போகேல் என்பன் என்றாலும் இது நமக்கு ஓர் புலவி தானே – நாலாயி:2074/3,4
பூ ஆர் அடி நிமிர்த்த-போது – நாலாயி:2252/4
உயிர் கொண்டு உடல் ஒழிய ஓதும்-போது ஓடி – நாலாயி:2469/1
தளரா உடலம் எனது ஆவி சரிந்து போம்-போது
இளையாது உன தாள் ஒருங்க பிடித்து போத இசை நீயே – நாலாயி:3425/3,4
நேயத்தோடு கழிந்த-போது எனக்கு எ உலகம் நிகரே – நாலாயி:3485/4
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம் போகும்-போது உன்மத்தர் போல் – நாலாயி:3755/2
பித்தே ஏறி அநுராகம் பொழியும்-போது எம் பெம்மானோடு – நாலாயி:3755/3

மேல்


-போதே (3)

தலை நிலா-போதே உன் காதை பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – நாலாயி:145/4
சொல்லலாம்-போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:425/3
எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:428/3

மேல்


-மாட்டு (3)

அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த – நாலாயி:2055/3
அடல் ஆழி கொண்டான்-மாட்டு அன்பு – நாலாயி:2152/4
ஒருங்குற உண்ட பெரு வயிற்றாளனை மாவலி-மாட்டு
இரும் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டி சென்ற – நாலாயி:2568/2,3

மேல்


-மாதோ (1)

வழிவாழ்வார் வாழ்வராம்-மாதோ வழு இன்றி – நாலாயி:2201/2

மேல்


-மின் (197)

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்-மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் – நாலாயி:3/1,2
தம்மை சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்-மின் என்று – நாலாயி:266/3
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கு-மின் என்பவன் போல் – நாலாயி:268/1
பாடி காவல் இடு-மின் என்றுஎன்று பார் தடுமாறினதே – நாலாயி:290/4
ஒருப்படுத்து இடு-மின் இவளை உலகளந்தான்-இடைக்கே – நாலாயி:295/4
மாய குழவி-அதனை நாடுறில் வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:331/2
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:334/2
நச்சு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:383/4
நாடு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:386/4
நண்ணு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:387/4
நில்லு-மின் என்னும் உபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே – நாலாயி:425/2
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்ய போ-மின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேத பிரானார் கிடந்தார் – நாலாயி:443/2,3
இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின் – நாலாயி:446/2
இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின் – நாலாயி:446/2
இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின்
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:446/2,3
பங்கப்படாது உய்ய போ-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:446/4
பாணிக்க வேண்டா நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:447/4
உற்ற உறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்-மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:448/1,2
பற்று இல்லை கண்டீர் நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:448/4
பறவை அரையா உறகல் பள்ளியறை குறிக்கொள்-மின் – நாலாயி:451/4
சில் என்று அழையேன்-மின் நங்கைமீர் போதர்கின்றேன் – நாலாயி:488/2
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடு-மின்
ஆடும் கருள கொடி உடையார் வந்து அருள்செய்து – நாலாயி:601/2,3
மல் பொருந்தாமல் களம் அடைந்த மதுரை புறத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:617/4
ஆணையால் நீர் என்னை காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:618/4
நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருள்-கண் என்னை உய்த்திடு-மின் – நாலாயி:619/4
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:620/4
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:621/4
பார்த்திருந்து நெடு நோக்கு கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடு-மின் – நாலாயி:622/4
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:623/4
கொற்ற குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:624/4
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:625/4
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்-மின்
செம் தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:742/2,3
தலை அறுப்பு உண்டும் சாவேன் சத்தியம் காண்-மின் ஐயா – நாலாயி:878/3
கற்று இனம் மேய்த்த எந்தை கழல் இணை பணி-மின் நீரே – நாலாயி:880/4
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடு-மின் நீரே – நாலாயி:885/4
தொழு-மின் நீர் கொடு-மின் கொண்-மின் என்று நின்னோடும் ஒக்க – நாலாயி:913/3
தொழு-மின் நீர் கொடு-மின் கொண்-மின் என்று நின்னோடும் ஒக்க – நாலாயி:913/3
தொழு-மின் நீர் கொடு-மின் கொண்-மின் என்று நின்னோடும் ஒக்க – நாலாயி:913/3
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்-மின் சூழ் புனல் குடந்தையே தொழு-மின் – நாலாயி:954/3
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்-மின் சூழ் புனல் குடந்தையே தொழு-மின்
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/3,4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/4
துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/3
துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/3
ஒப்ப ஐக்கள் போத உந்த உன் தமர் காண்-மின் என்று – நாலாயி:974/2
ஈசி போ-மின் ஈங்கு இரேல்-மின் இருமி இளைத்தீர் உள்ளம் – நாலாயி:975/1
ஈசி போ-மின் ஈங்கு இரேல்-மின் இருமி இளைத்தீர் உள்ளம் – நாலாயி:975/1
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் – நாலாயி:1086/1
மாண்டு அவத்தம் போகாதே வம்-மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும் – நாலாயி:1089/2
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும் – நாலாயி:1111/3
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1178/4
தேன் முகம் ஆர் கமல வயல் சேல் பாய் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1179/4
செய் அணைந்து களை களையாது ஏறும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1180/4
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1181/4
செ வாயின் திரள் காட்டும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1182/4
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1183/4
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1184/4
தெட்ட பழம் சிதைந்து மது சொரியும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1185/4
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1186/4
தேன் ஆய நறும் துழாய் அலங்கலின் திறம் பேசி உறங்காள் காண்-மின்
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற – நாலாயி:1390/2,3
தாது ஆடு வன மாலை தாரானோ என்று என்றே தளர்ந்தாள் காண்-மின்
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல் – நாலாயி:1393/1,2
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/4
பண் இன் மொழியார் பைய நட-மின் என்னாத முன் – நாலாயி:1478/2
நானும் சொன்னேன் நமரும் உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1543/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
நங்கள் வினைகள் தவிர உரை-மின் நமோ_நாராயணமே – நாலாயி:1546/4
தொண்டீர் இவை பாடு-மின் பாடி நின்று ஆட – நாலாயி:1557/3
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்-மின் என் தலைமேலாரே – நாலாயி:1578/4
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/4
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின்
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/2,3
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின்
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் அவை முரல செங்கமல மலரை ஏறி – நாலாயி:1619/2,3
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின்
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய – நாலாயி:1620/2,3
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின்
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்-தொறும் குயில் கூவ மயில்கள் ஆல – நாலாயி:1621/2,3
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின்
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/2,3
தான் அமர ஏழ்_உலகும் அளந்த வென்றி தனிமுதல் சக்கர படை என் தலைவன் காண்-மின்
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்-தோறும் – நாலாயி:1623/2,3
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின்
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க – நாலாயி:1624/2,3
வம்பு அவிழும் மலர் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்-மின்
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் – நாலாயி:1625/2,3
நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின்
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும் – நாலாயி:1626/2,3
உருவ குறள் அடிகள் அடி உணர்-மின் உணர்வீரே – நாலாயி:1629/4
பறையும் வினை தொழுது உய்-மின் நீர் பணியும் சிறு தொண்டீர் – நாலாயி:1630/1
குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1788/4
கோதை நறு மலர் மங்கை மார்வன் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1789/4
கோல மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1790/4
குரு மணி நீர் கொழிக்கும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1791/4
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1792/4
கொல்லை வளர் இள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1793/4
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1794/4
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1795/4
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1796/4
கொற்றவன் முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1797/4
வாழ கண்டோம் வந்து காண்-மின் தொண்டீர்காள் – நாலாயி:1800/1
தூ நீர் பரவி தொழு-மின் எழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1803/2
தூ நீர் பரவி தொழு-மின் எழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1803/2
அல்லல் சிந்தை தவிர அடை-மின் அடியீர்காள் – நாலாயி:1804/2
சென்று பணி-மின் எழு-மின் தொழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1806/2
சென்று பணி-மின் எழு-மின் தொழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1806/2
சென்று பணி-மின் எழு-மின் தொழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1806/2
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1861/4
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்-மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1867/4
இன்று தம்-மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான் தமர்காள் – நாலாயி:1872/2
மாற்றம் ஆவது இத்தனையே வம்-மின் அரக்கர் உள்ளீர் – நாலாயி:1874/1
சூடி போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்-மின்
கூடிக்கூடி ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1876/3,4
அங்காந்தவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1898/4
அன்று உண்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1899/4
அளைந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1900/4
அளந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1901/4
ஆண்டான் அவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1902/4
அழித்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1903/4
அடைத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1904/4
அறுத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1905/4
அரிந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1906/4
மங்கை நல்லீர் வந்து கொள்-மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் – நாலாயி:1918/4
செய்ந்நன்றி குன்றேல்-மின் தொண்டர்காள் அண்டனைய ஏத்தீர்களே – நாலாயி:2002/4
சொல்லுந்தனையும் தொழு-மின் விழும் உடம்பு – நாலாயி:2151/1
முனியாது மூரி தாள் கோ-மின் கனி சாய – நாலாயி:2168/2
ஏத்தும் திறம் அறி-மின் ஏழைகாள் ஓத்து அதனை – நாலாயி:2220/2
நெருக்கா முன் நீர் நினை-மின் கண்டீர் திரு பொலிந்த – நாலாயி:2221/2
காலை தொழுது எழு-மின் கைகோலி ஞாலம் – நாலாயி:2228/2
கருமம் கடைப்பிடி-மின் கண்டீர் உரிமையால் – நாலாயி:2238/2
உற்று வணங்கி தொழு-மின் உலகு ஏழும் – நாலாயி:2275/1
பொன் அம் கழலே தொழு-மின் முழுவினைகள் – நாலாயி:2369/3
சிந்தாமல் கொள்-மின் நீர் தேர்ந்து – நாலாயி:2382/4
பழகியான் தாளே பணி-மின் குழவியாய் – நாலாயி:2403/2
தேவரை தேறேல்-மின் தேவு – நாலாயி:2434/4
திறம்பேல்-மின் கண்டீர் திருவடி தன் நாமம் – நாலாயி:2449/1
விரைந்து அடை-மின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க – நாலாயி:2461/1
என் மொழி கேள்-மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான் – நாலாயி:2497/3
என் காற்கு அளவின்மை காண்-மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த – நாலாயி:2519/3
வண்டுகளோ வம்-மின் நீர் பூ நில பூ மரத்தில் ஒண் பூ – நாலாயி:2532/1
நீர் ஏதும் அஞ்சேல்-மின் நும் மகளை நோய் செய்தான் – நாலாயி:2684/2
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்-மின் – நாலாயி:2684/8
என் உறு நோய் யான் உரைப்ப கேள்-மின் இரும் பொழில் சூழ் – நாலாயி:2753/1
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்-மின் அரங்கர் மௌலி – நாலாயி:2806/2
வீடு-மின் முற்றவும் – நாலாயி:2910/1
உன்னு-மின் நீரே – நாலாயி:2911/4
சேர்-மின் உயிர்க்கு அதன் – நாலாயி:2912/3
உணக்கு-மின் பசை அற அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே – நாலாயி:2925/4
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சு-மின் மனப்பட்டது ஒன்றே – நாலாயி:2926/4
கழி-மின் தொண்டீர்கள் கழித்து – நாலாயி:2961/1
தொழு-மின் அவனை தொழுதால் – நாலாயி:2961/2
பலம் முந்து சீரில் படி-மின் ஓவாதே – நாலாயி:3091/4
கிறி என நினை-மின் கீழ்மை செய்யாதே – நாலாயி:3115/1
நலம் என நினை-மின் நரகு அழுந்தாதே – நாலாயி:3116/1
வழக்கு என நினை-மின் வல்வினை மூழ்காது – நாலாயி:3118/1
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்று-மின் பேதைமை தீர்ந்தே – நாலாயி:3174/4
வைம்-மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை – நாலாயி:3179/1
தொழு-மின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே – நாலாயி:3182/4
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்-மின்
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல்_வண்ணனே – நாலாயி:3184/3,4
வம்-மின் புலவீர் நும் மெய் வருத்தி கைசெய்து உய்ம்-மினோ – நாலாயி:3214/1
உய்ம்-மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர் இம்மையே – நாலாயி:3232/1
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி – நாலாயி:3235/1
ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின் – நாலாயி:3237/3
இது காண்-மின் அன்னைமீர் இ கட்டுவிச்சி சொல் கொண்டு நீர் – நாலாயி:3288/1
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்-மின்
மது வார் துழாய் முடி மாய பிரான் கழல் வாழ்த்தினால் – நாலாயி:3288/2,3
தவள பொடி கொண்டு நீர் இட்டிடு-மின் தணியுமே – நாலாயி:3290/4
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்து-மின் உன்னித்தே – நாலாயி:3294/4
மன்னனை ஏத்து-மின் ஏத்துதலும் தொழுது ஆடுமே – நாலாயி:3295/4
நாயகன் அவனே கபால நல் மோக்கத்து கண்டுகொள்-மின்
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள் – நாலாயி:3333/2,3
உளம் கொள் ஞானத்து வைம்-மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே – நாலாயி:3338/4
கலியும் கெடும் கண்டுகொள்-மின் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3352/3
சென்று தொழுது உய்ம்-மின் தொண்டீர் சிந்தையை செந்நிறுத்தியே – நாலாயி:3357/4
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார் மேவி தொழுது உய்ம்-மின் நீரே – நாலாயி:3359/4
மேவி தொழுது உய்ம்-மின் நீர்கள் வேத புனித இருக்கை – நாலாயி:3360/1
கொடிய வல்வினையேன் திறம் கூறு-மின் வேறுகொண்டே – நாலாயி:3459/4
இணக்கி எம்மை எம் தோழிமார் விளையாட போது-மின் என்ன போந்தோமை – நாலாயி:3469/3
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்-மின் யான் வளர்த்த கிளிகாள் – நாலாயி:3532/1
என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்-மின் என்று – நாலாயி:3537/3
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் – நாலாயி:3560/1
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளி தொழு-மின் தொண்டீர் – நாலாயி:3665/1
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்-மின்
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என் – நாலாயி:3684/1,2
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்-மின்
தணியா வெம் நோய் உலகில் தவிர்ப்பான் திருநீலமணி – நாலாயி:3698/2,3
ஏத்த நில்லா குறிக்கொள்-மின் இடரே – நாலாயி:3731/4
கொள்-மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன் – நாலாயி:3732/1
என் உயிர் நோவ மிழற்றேல்-மின் குயில் பேடைகாள் – நாலாயி:3825/2
மேல் கிளை கொள்ளேல்-மின் நீரும் சேவலும் கோழிகாள் – நாலாயி:3828/2
காட்டேல்-மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே – நாலாயி:3831/4
பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்-மின்
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல் – நாலாயி:3833/1,2
அவனியுள் அலற்றி நின்று உய்ம்-மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே – நாலாயி:3879/4
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை – நாலாயி:3881/1,2
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3882/2,3
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம் – நாலாயி:3883/2,3
பணி-மின் நாளும் பரமேட்டி-தன் பாதமே – நாலாயி:3887/4
பாடி ஆடி பணி-மின் அவன் தாள்களே – நாலாயி:3890/4
தொண்டீர் வம்-மின் நம் சுடர் ஒளி ஒரு தனிமுதல்வன் – நாலாயி:3895/1
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழு-மின்
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர் – நாலாயி:3898/1,2
நாமமே நவின்று எண்ணு-மின் ஏத்து-மின் நமர்காள் – நாலாயி:3900/4
நாமமே நவின்று எண்ணு-மின் ஏத்து-மின் நமர்காள் – நாலாயி:3900/4
ஏத்து-மின் நமர்காள் என்று தான் குடம் ஆடு – நாலாயி:3901/1
பேசு-மின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து – நாலாயி:3905/1
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் – நாலாயி:3906/2
நமர்களோ சொல்ல கேள்-மின் நாமும் போய் நணுகவேண்டும் – நாலாயி:3907/3
நினை-மின் நெடியானே – நாலாயி:3944/4
செம் சொல் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்ம்-மின் திருமாலிருஞ்சோலை – நாலாயி:3957/1
எழு-மின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள் – நாலாயி:3981/3
போது-மின் எமது இடம் புகுதுக என்றலும் – நாலாயி:3983/2

மேல்


-மினே (38)

பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே – நாலாயி:4/4
பண்டை குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்-மினே – நாலாயி:5/4
எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே – நாலாயி:255/4
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லைத் திணி-மினே – நாலாயி:364/4
பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்பு-மினே – நாலாயி:580/4
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்று-மினே – நாலாயி:581/4
நலம் கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்பு-மினே – நாலாயி:582/4
தங்கு செந்தாமரைகாள் எனக்கு ஓர் சரண் சாற்று-மினே – நாலாயி:591/4
மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்-மினே – நாலாயி:602/4
உண்ட வாயன்-தன் உன்மத்தன் காண்-மினே – நாலாயி:671/4
என்றும் என்னை இகழ்வு இலன் காண்-மினே – நாலாயி:942/4
நம்புவார் பதி வைகுந்தம் காண்-மினே – நாலாயி:947/4
பேர் ஆயிரமும் ஓது-மின்கள் அன்றி இவையே பிதற்று-மினே – நாலாயி:997/4
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடு-மினே – நாலாயி:1737/4
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே – நாலாயி:1779/4
தெய்வ சிலையாற்கு என் சிந்தை நோய் செப்பு-மினே – நாலாயி:1780/4
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்று ஆடு-மினே – நாலாயி:1877/4
ஐயொன்றும் ஐந்தும் இவை பாடி ஆடு-மினே – நாலாயி:2021/4
சொல் மொழி மாலை அம் தண் அம் துழாய் கொண்டு சூட்டு-மினே – நாலாயி:2497/4
வேர் ஆயினும் நின்ற மண் ஆயினும் கொண்டு வீசு-மினே – நாலாயி:2530/4
துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லு-மினே – நாலாயி:2833/4
வீடு செய்ம்-மினே – நாலாயி:2910/4
குழாங்களாய் அடியீர் உடன் கூடிநின்று ஆடு-மினே – நாலாயி:3041/4
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்-மினே – நாலாயி:3051/4
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்-மினே – நாலாயி:3287/4
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றும்-மினே – நாலாயி:3329/4
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே – நாலாயி:3332/4
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்று-மினே – நாலாயி:3334/4
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே – நாலாயி:3335/4
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறும்-மினே – நாலாயி:3358/4
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்து-மினே – நாலாயி:3454/4
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்று-மினே – நாலாயி:3455/4
எங்கு சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்-மினே – நாலாயி:3532/4
கனிந்த பொழில் திருப்பேரெயிற்கே காலம்பெற என்னை காட்டு-மினே – நாலாயி:3587/4
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்பு-மினே – நாலாயி:3851/4
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்-மினே – நாலாயி:3894/4
பேரும் ஓர் ஆயிரத்துள் ஒன்று நீர் பேசு-மினே – நாலாயி:3904/4

மேல்


-மினோ (38)

கூடு மனமுடையீர்கள் வரம் பொழி வந்து ஒல்லை கூடு-மினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/2,3
கேசவன் பேரிட்டு நீங்கள் தேனித்து இரு-மினோ
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:381/3,4
கோத்து குழைத்து குணாலம் ஆடி திரி-மினோ
நா தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:389/3,4
நீராட போதுவீர் போது-மினோ நேர் இழையீர் – நாலாயி:474/2
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/4
உண்டு நும் உறு வினை துயருள் நீங்கி உய்ம்-மினோ – நாலாயி:818/4
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்-மினோ – நாலாயி:819/4
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்-மினோ – நாலாயி:832/4
இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று – நாலாயி:1002/1
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1007/1
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1819/1
தொண்டீர் பாடு-மினோ
சுரும்பு ஆர் பொழில் மங்கையர்_கோன் – நாலாயி:1951/1,2
தொண்டீர் பாடு-மினோ – நாலாயி:1951/4
முன்னால் வணங்க முயல்-மினோ பல் நூல் – நாலாயி:2272/2
உண்டானை ஏத்து-மினோ உற்று – நாலாயி:2274/4
சென்று வணங்கு-மினோ சேண் உயர் வேங்கடத்தை – நாலாயி:2423/1
போதான இட்டு இறைஞ்சி ஏத்து-மினோ பொன் மகர – நாலாயி:2445/1
முன்னம் செல்வீர்கள் மறவேல்-மினோ கண்ணன் வைகுந்தனோடு – நாலாயி:2507/2
எய்த்து இளைப்பதன் முன்னம் அடை-மினோ
பைத்த பாம்பு_அணையான் திருவேங்கடம் – நாலாயி:3152/2,3
பாவ நாசனை பங்கய தடம் கண்ணனை பரவு-மினோ – நாலாயி:3177/4
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ – நாலாயி:3178/4
சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவான் கேண்-மினோ
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் – நாலாயி:3209/1,2
வள்ளல் மணி_வண்ணன்-தன்னை கவி சொல்ல வம்-மினோ – நாலாயி:3213/4
வம்-மின் புலவீர் நும் மெய் வருத்தி கைசெய்து உய்ம்-மினோ
இ மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் – நாலாயி:3214/1,2
திருநாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்ம்-மினோ – நாலாயி:3231/4
செம் மின் முடி திருமாலை விரைந்து அடி சேர்-மினோ – நாலாயி:3232/4
கடி சேர் துழாய் முடி கண்ணன் கழல்கள் நினை-மினோ – நாலாயி:3233/4
பனை தாள் மத களிறு அட்டவன் பாதம் பணி-மினோ – நாலாயி:3234/4
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்-மினோ – நாலாயி:3235/4
ஆழ்ந்து ஆர் கடல்_பள்ளி_அண்ணல் அடியவர் ஆ-மினோ – நாலாயி:3236/4
பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ – நாலாயி:3238/4
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகு-மினோ – நாலாயி:3239/4
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடு-மினோ
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரை தடம் கண் என்றும் – நாலாயி:3495/2,3
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்-மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – நாலாயி:3790/3,4
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்-மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இ ஏழ்_உலகும் கொண்ட – நாலாயி:3829/2,3
மாலை நண்ணி தொழுது எழு-மினோ வினை கெட – நாலாயி:3880/1
உள்ளி நாளும் தொழுது எழு-மினோ தொண்டரே – நாலாயி:3881/4
நட-மினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம் – நாலாயி:3909/4

மேல்


-மின்கள் (25)

கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணி கொடு-மின்கள் கொடீராகில் கோழம்பமே – நாலாயி:258/4
பேர் ஆயிரமும் ஓது-மின்கள் அன்றி இவையே பிதற்று-மினே – நாலாயி:997/4
கேள்-மின்கள் ஈளையோடு ஏங்கு கிழவன் என்னாத முன் – நாலாயி:1485/2
ஆரானும் காண்-மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால் – நாலாயி:1651/3
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் – நாலாயி:1795/1
ஆரா அன்போடு எம் பெருமான் ஊர் அடை-மின்கள்
தாரா ஆரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும் – நாலாயி:1805/2,3
மேலை அகத்து நங்காய் வந்து காண்-மின்கள் வெண்ணெயே அன்று இருந்த – நாலாயி:1909/3
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்-மின்கள் கை எல்லாம் நெய் வயிறு – நாலாயி:1910/3
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய – நாலாயி:1990/1
நாமமே ஏத்து-மின்கள் ஏத்தினால் தாம் வேண்டும் – நாலாயி:2273/3
தாழ்த்தி வணங்கு-மின்கள் தண் மலரால் சூழ்த்த – நாலாயி:2392/2
சாதுவராய் போது-மின்கள் என்றான் நமனும் தன் – நாலாயி:2449/3
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் கா-மின்கள் ஞாலத்துள்ளே – நாலாயி:2483/4
இசை-மின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல் – நாலாயி:2508/1
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள் – நாலாயி:2508/2
தொல் நெறி-கண் சென்றாரை சொல்லு-மின்கள் சொல்லாதே – நாலாயி:2720/1
பாடி ஆடி பரவி செல்-மின்கள் பல் உலகீர் பரந்தே – நாலாயி:3331/4
கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே – நாலாயி:3476/4
காண்-மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த – நாலாயி:3483/1
கல்-மின்கள் என்று உம்மை யான் கற்பியாவைத்த மாற்றம் சொல்லி – நாலாயி:3533/3
செல்-மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே – நாலாயி:3533/4
காலம்பெற என்னை காட்டு-மின்கள் காதல் கடலின் மிக பெரிதால் – நாலாயி:3588/1
காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் – நாலாயி:3633/1
தூது உரைத்தல் செப்பு-மின்கள் தூ மொழி வாய் வண்டு இனங்காள் – நாலாயி:3852/1
ஆள்-மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று – நாலாயி:3984/3

மேல்


-மின்களே (23)

மை தட முகில்_வண்ணன் பக்கல் வளரவிடு-மின்களே – நாலாயி:294/4
தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1158/4
தீ ஓங்க ஓங்க புகழ் ஓங்கு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1159/4
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/4
திருமால் திருமங்கையொடு ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1161/4
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1162/4
செ வாய் கிளி நான்மறை பாடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1163/4
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1164/4
தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1165/4
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1166/4
செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1498/4
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1499/4
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1500/4
செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1501/4
தென் தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1502/4
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1503/4
சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1504/4
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/4
தேராளன் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1506/4
இன்னம் செல்லீரோ இதுவோ தகவு என்று இசை-மின்களே – நாலாயி:2507/4
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்-மின்களே – நாலாயி:3460/4
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்-மின்களே – நாலாயி:3482/4
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்-மின்களே – நாலாயி:3632/4

மேல்


-மின்னே (1)

நாள்கள் தலைக்கழி-மின்னே – நாலாயி:2960/4

மேல்


-மேல் (1)

சேவடி-மேல் ஈடு அழிய செற்று – நாலாயி:2174/4

மேல்