தொ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 5
தொக்கு 4
தொகு 4
தொகுத்த 1
தொகுத்து 2
தொகை 2
தொகை_இறந்த 1
தொகையை 1
தொங்கல் 3
தொங்கலான் 1
தொங்கலும் 1
தொங்கிய 1
தொட்ட 4
தொட்டான் 1
தொட்டானை 2
தொட்டில் 2
தொட்டு 7
தொடக்கம் 1
தொடக்கமாக 1
தொடக்கு 3
தொடக்கு_அறா 1
தொடக்கு_அறாத 1
தொடங்கி 4
தொடர் 6
தொடர்கண்டாய் 1
தொடர்களை 1
தொடர்ச்சி 2
தொடர்ந்து 13
தொடர்ந்துநின்ற 1
தொடர 3
தொடராத 1
தொடரால் 1
தொடரும் 4
தொடரும்படி 1
தொடரேல்-மின் 1
தொடாமை 1
தொடி 2
தொடியாள் 1
தொடு 8
தொடுகிலோம் 1
தொடுத்த 5
தொடுத்து 2
தொடுத்துக்கொண்டு 2
தொடுப்புண்டாய் 1
தொடும்-கால் 1
தொடுவே 1
தொடை 7
தொடையல் 3
தொடையலோடு 1
தொடைவழி 1
தொண்ட 1
தொண்டர் 29
தொண்டர்க்கு 5
தொண்டர்க்கும் 1
தொண்டர்கட்கு 2
தொண்டர்கட்கே 1
தொண்டர்கள் 5
தொண்டர்களோம் 1
தொண்டர்காள் 1
தொண்டர்தொண்டர் 4
தொண்டர்தொண்டன் 2
தொண்டரடிப்பொடி 3
தொண்டராய் 1
தொண்டரான 1
தொண்டரும் 3
தொண்டரே 1
தொண்டரை 2
தொண்டரோங்கள் 1
தொண்டரோம் 2
தொண்டரோமாய் 1
தொண்டரோர்க்கு 2
தொண்டரோர்க்கே 1
தொண்டன் 2
தொண்டனேன் 9
தொண்டனேனே 1
தொண்டாய் 2
தொண்டீர் 23
தொண்டீர்கள் 1
தொண்டீர்காள் 3
தொண்டு 15
தொண்டுக்கே 1
தொண்டுபட்டவர்-பால் 1
தொண்டே 2
தொண்டை 7
தொண்டையர் 2
தொண்டையர்_கோன் 2
தொண்டையாய் 1
தொண்டையோ 1
தொண்டைவாய் 2
தொத்தார் 1
தொத்தினை 2
தொத்து 4
தொத்தே 1
தொத்தை 2
தொய்யில் 1
தொல் 68
தொல்சீர் 1
தொல்லை 26
தொல்லை-கண் 1
தொல்லையார்கள் 1
தொல்வினை 2
தொலை 2
தொலைத்த 5
தொலைத்தவர் 1
தொலைதற்கு 1
தொலைந்து 1
தொலைப்பான் 1
தொலைய 4
தொலைவன் 1
தொலைவியேல் 1
தொலைவில்லிமங்கலம் 10
தொலைவு 1
தொழ 29
தொழப்படும் 1
தொழப்படுவாரே 1
தொழப்படுவானை 1
தொழவே 1
தொழா 4
தொழாதவர் 1
தொழாநிற்பார் 1
தொழாய் 1
தொழாவகைசெய்து 1
தொழாவே 1
தொழாஅள் 1
தொழில் 26
தொழில்-கண் 1
தொழில்-கணும் 1
தொழில்கள் 1
தொழில்கொண்டு 1
தொழிலன் 1
தொழிலார் 1
தொழிலார்கள் 1
தொழிலானை 2
தொழிலினுள்ளும் 1
தொழிலினோர் 1
தொழிலும் 1
தொழிலோன் 1
தொழு 4
தொழு-மின் 11
தொழு-மின்கள் 1
தொழுகின்றோம் 1
தொழுகுலம் 1
தொழுகையும் 1
தொழுத்தனில் 1
தொழுத்தை 2
தொழுத்தைமாரும் 1
தொழுத்தையோம் 2
தொழுதனர் 2
தொழுதார் 1
தொழுதால் 2
தொழுதாள் 1
தொழுதியொடு 1
தொழுது 63
தொழுதுதொழுது 2
தொழுதும் 27
தொழுதுமே 9
தொழுதே 1
தொழுதேன் 4
தொழுதோம் 3
தொழும் 36
தொழும்பர் 2
தொழும்பாயார்க்கு 1
தொழும்பும் 1
தொழுமா 1
தொழுவது 2
தொழுவதும் 1
தொழுவதுவும் 1
தொழுவர் 2
தொழுவன் 2
தொழுவனே 1
தொழுவனேனை 1
தொழுவாய் 2
தொழுவார் 10
தொழுவார்க்கு 3
தொழுவார்கட்கு 1
தொழுவார்கள் 1
தொழுவாரும் 1
தொழுவாரை 4
தொழுவான் 2
தொழுவினில் 1
தொழுவீர் 1
தொழுவை 1
தொளி 1
தொளையில் 1
தொளைவாய் 1
தொறு 1
தொறுப்பாடியோம் 1
தொன்மை 3

தொக்க (5)

விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர் – நாலாயி:769/2
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்-தொறும் குயில் கூவ மயில்கள் ஆல – நாலாயி:1621/3
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர் – நாலாயி:3361/3
தொக்க சோதி தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் – நாலாயி:3389/3
தொக்க மேக பல் குழாங்கள் காணும்-தோறும் தொலைவன் நான் – நாலாயி:3722/2

மேல்


தொக்கு (4)

தொக்கு இலங்கி யாறு எல்லாம் பரந்து ஓடி தொடு கடலே – நாலாயி:695/1
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை – நாலாயி:1245/3
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் – நாலாயி:1413/1
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே – நாலாயி:3626/4

மேல்


தொகு (4)

தொங்கிய வண்டு இனங்காள் தொகு பூம் சுனைகாள் சுனையில் – நாலாயி:591/3
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர் குரை கடல் உலகு உடன் அனைத்தும் – நாலாயி:986/1
துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால் – நாலாயி:1341/3
தூங்கு தண் பலவின் கனி தொகு வாழையின் கனியொடு மாங்கனி – நாலாயி:1845/3

மேல்


தொகுத்த (1)

தொகுத்த வரத்தனாய் தோலாதான் மார்வம் – நாலாயி:2386/1

மேல்


தொகுத்து (2)

சுந்தரனை சுரும்பு ஆர் குழல் கோதை தொகுத்து உரைத்த – நாலாயி:596/3
சொல்லானை சொன்னேன் தொகுத்து – நாலாயி:2385/4

மேல்


தொகை (2)

பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர் – நாலாயி:1226/3
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை_இறந்த – நாலாயி:2845/2

மேல்


தொகை_இறந்த (1)

தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை_இறந்த
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும் – நாலாயி:2845/2,3

மேல்


தொகையை (1)

சேனை தொகையை சாடி இலங்கை செற்றான் ஊர் – நாலாயி:1490/2

மேல்


தொங்கல் (3)

தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூட நின்ற – நாலாயி:1064/3
தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான் – நாலாயி:1842/2
வண்டு உண் மலர் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள் – நாலாயி:3611/2

மேல்


தொங்கலான் (1)

தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன் – நாலாயி:2316/3

மேல்


தொங்கலும் (1)

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலி – நாலாயி:254/1

மேல்


தொங்கிய (1)

தொங்கிய வண்டு இனங்காள் தொகு பூம் சுனைகாள் சுனையில் – நாலாயி:591/3

மேல்


தொட்ட (4)

சரம் தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்க வில் கையனே சப்பாணி – நாலாயி:81/4
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றி தவ மா முனியை தமக்கு ஆக்ககிற்பீர் – நாலாயி:1162/2
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் – நாலாயி:2380/1
நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட
மாறாளன் கவராத மணி மாமை குறைவு இலமே – நாலாயி:3308/3,4

மேல்


தொட்டான் (1)

மன் அஞ்ச பாரதத்து பாண்டவர்க்கா படை தொட்டான்
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே – நாலாயி:3949/3,4

மேல்


தொட்டானை (2)

கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை
செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1273/2,3
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை – நாலாயி:1275/1,2

மேல்


தொட்டில் (2)

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் – நாலாயி:21/1
ஆணிப்பொன்னால் செய்த வண்ண சிறு தொட்டில்
பேணி உனக்கு பிரமன் விடுதந்தான் – நாலாயி:44/2,3

மேல்


தொட்டு (7)

உளம் தொட்டு இரணியன் ஒண் மார்வு அகலம் – நாலாயி:83/3
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய் – நாலாயி:521/3
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் – நாலாயி:560/3
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும் – நாலாயி:715/1
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர – நாலாயி:1082/2
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு – நாலாயி:2379/4
தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு
வானவரை காப்பான் மலை – நாலாயி:2429/3,4

மேல்


தொடக்கம் (1)

கூட சென்றேன் இனி என் கொடுக்கேன் கோல் வளை நெஞ்ச தொடக்கம் எல்லாம் – நாலாயி:3685/1

மேல்


தொடக்கமாக (1)

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதி-தன் அளவும் – நாலாயி:626/1

மேல்


தொடக்கு (3)

சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய் – நாலாயி:829/1
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ – நாலாயி:846/2
சொல்லினும் தொழில்-கணும் தொடக்கு_அறாத அன்பினும் – நாலாயி:869/1

மேல்


தொடக்கு_அறா (1)

சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய் – நாலாயி:829/1

மேல்


தொடக்கு_அறாத (1)

சொல்லினும் தொழில்-கணும் தொடக்கு_அறாத அன்பினும் – நாலாயி:869/1

மேல்


தொடங்கி (4)

எந்தை தந்தை தந்தை-தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோண திருவிழவில் – நாலாயி:6/1,2
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட – நாலாயி:394/3
அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் – நாலாயி:507/3
கரும் தடம் கண்ணி கைதொழுத அ நாள் தொடங்கி இ நாள்-தொறும் – நாலாயி:3502/3

மேல்


தொடர் (6)

தொடர் சங்கிலி கை சலார்பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப – நாலாயி:86/1
கங்கணம் இட்டு கழுத்தில் தொடர் கட்டி – நாலாயி:109/2
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய – நாலாயி:2159/2
தொடர் எடுத்த மால் யானை சூழ் கயம் புக்கு அஞ்சி – நாலாயி:2194/1
தொடர் ஆழி நெஞ்சே தொழுது – நாலாயி:2305/4
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் – நாலாயி:2888/2

மேல்


தொடர்கண்டாய் (1)

துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய் – நாலாயி:3001/4

மேல்


தொடர்களை (1)

தொல் மா வல்வினை தொடர்களை முதல் அரிந்து – நாலாயி:3133/3

மேல்


தொடர்ச்சி (2)

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ – நாலாயி:762/1
தொடர்ந்து மீள்வு இலாதது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே – நாலாயி:855/4

மேல்


தொடர்ந்து (13)

பின்னை தொடர்ந்து ஓர் கரு மலை குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல் – நாலாயி:90/2
இழவு தரியாதது ஓர் ஈற்று பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் – நாலாயி:265/3
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
உருப்பிணி நங்கை-தன்னை மீட்பான் தொடர்ந்து ஓடி சென்ற – நாலாயி:349/1
தொடர்ந்து மீள்வு இலாதது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே – நாலாயி:855/4
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன் – நாலாயி:1032/2
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டி தொடர்ந்து அழைக்கும் – நாலாயி:1063/1
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின் – நாலாயி:1770/2
மெள்ள தொடர்ந்து பிடித்து ஆருயிர் உண்ட – நாலாயி:1896/3
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து – நாலாயி:2193/4
அடியை தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரத போர் – நாலாயி:2841/1
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி – நாலாயி:3794/2
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல் – நாலாயி:3985/2

மேல்


தொடர்ந்துநின்ற (1)

துறந்து நின்-கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன் – நாலாயி:849/2

மேல்


தொடர (3)

ஏர் ஆரும் மலர் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியை கால் தொடர விளங்கு சோதி – நாலாயி:1281/3
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற – நாலாயி:2575/1
சுடர் கொள் சோதியை தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பு_அணை பள்ளிகொள்வான் திருமோகூர் – நாலாயி:3894/2,3

மேல்


தொடராத (1)

ஞாலம் எல்லாம் அமுதுசெய்து நான்மறையும் தொடராத
பாலகனாய் ஆலிலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம் – நாலாயி:1253/1,2

மேல்


தொடரால் (1)

துன்னு பிடர் எருத்து தூக்குண்டு வன் தொடரால்
கன்னியர் கண் மிளிர கட்டுண்டு மாலைவாய் – நாலாயி:2761/1,2

மேல்


தொடரும் (4)

அம் கை சரி வளையும் நாணும் அரை தொடரும்
அம் கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் – நாலாயி:47/2,3
பிடியை தொடரும் களிறு என்ன யான் உன் பிறங்கிய சீர் – நாலாயி:2853/1
செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இ – நாலாயி:2853/3
படியை தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே – நாலாயி:2853/4

மேல்


தொடரும்படி (1)

அடியை தொடரும்படி நல்க வேண்டும் அறு சமய – நாலாயி:2853/2

மேல்


தொடரேல்-மின் (1)

சூடி போந்தோம் உங்கள் கோமான் ஆணை தொடரேல்-மின்
கூடிக்கூடி ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1876/3,4

மேல்


தொடாமை (1)

சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ – நாலாயி:1743/3

மேல்


தொடி (2)

பொன் தொடி தோள் மட_மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி – நாலாயி:1279/1
பைம் தொடி மடந்தையர்-தம் வேய் மரு தோள் இணையே – நாலாயி:3912/4

மேல்


தொடியாள் (1)

ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப – நாலாயி:3328/3

மேல்


தொடு (8)

தொக்கு இலங்கி யாறு எல்லாம் பரந்து ஓடி தொடு கடலே – நாலாயி:695/1
துங்க ஆர் அரவ திரை வந்து உலவ தொடு கடலுள் – நாலாயி:1799/1
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்து இமில் ஏற்று வன் கூன் – நாலாயி:2498/3
பேசும் படி அன்ன பேசியும் போவது நெய் தொடு உண்டு – நாலாயி:2531/2
சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட கள்வனை வையம் முற்றும் – நாலாயி:2568/1
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன் பின்னையும் – நாலாயி:2943/2
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு உண்ட ஆன் ஆயர் – நாலாயி:3200/3
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல் – நாலாயி:3985/2

மேல்


தொடுகிலோம் (1)

கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே – நாலாயி:279/4

மேல்


தொடுத்த (5)

தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம் – நாலாயி:9/2
கான் தொடுத்த நெறி போகி கண்டகரை களைந்தான் ஊர் – நாலாயி:405/3
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே – நாலாயி:405/4
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் – நாலாயி:547/2
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம் – நாலாயி:1279/3

மேல்


தொடுத்து (2)

தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர் அரா அணை – நாலாயி:769/3
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால் – நாலாயி:2796/1

மேல்


தொடுத்துக்கொண்டு (2)

கள் அவிழ் பூம் கணை தொடுத்துக்கொண்டு கடல்_வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:505/3
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3

மேல்


தொடுப்புண்டாய் (1)

மெய் என்று சொல்லுவார் சொல்லை கருதி தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று – நாலாயி:147/1

மேல்


தொடும்-கால் (1)

தொடும்-கால் ஒசியும் இடை இள_மான் சென்ற சூழ் கடமே – நாலாயி:2514/4

மேல்


தொடுவே (1)

தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள் – நாலாயி:2969/3

மேல்


தொடை (7)

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் – நாலாயி:926/3
நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம் நல் பூவை – நாலாயி:2585/3
சீர் தொடை ஆயிரத்து – நாலாயி:2920/3
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இ பத்து – நாலாயி:2975/3
செய் கோலத்து ஆயிரம் சீர் தொடை பாடல் இவை பத்தும் – நாலாயி:3241/3
உரை ஏய் சொல் தொடை ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3703/3
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3934/3

மேல்


தொடையல் (3)

அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா – நாலாயி:921/3
சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் – நாலாயி:2577/3
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல்
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – நாலாயி:2880/3,4

மேல்


தொடையலோடு (1)

தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில் – நாலாயி:2163/2

மேல்


தொடைவழி (1)

தொடைவழி உம்மை நாய்கள் கவரா சூலத்தால் உம்மை பாய்வதும் செய்யார் – நாலாயி:375/3

மேல்


தொண்ட (1)

தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/3

மேல்


தொண்டர் (29)

தூராத மன காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி – நாலாயி:655/1
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ – நாலாயி:656/2
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே – நாலாயி:660/4
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே – நாலாயி:661/4
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை உற்றது என் நெஞ்சமே – நாலாயி:665/4
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே – நாலாயி:667/4
வலம் கொள் தொண்டர் பாடி ஆடும் வதரி வணங்குதுமே – நாலாயி:976/4
கொண்டு தொண்டர் பாடி ஆட கூடிடில் நீள் விசும்பில் – நாலாயி:977/3
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டி தொடர்ந்து அழைக்கும் – நாலாயி:1063/1
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த எவ்வுள் கிடந்தானை – நாலாயி:1067/1
சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
நாட்டே வந்து தொண்டர் ஆன நாங்கள் உய்யோமே – நாலாயி:1334/4
தொண்டர் பரவ சுடர் சென்று அணவ – நாலாயி:1362/1
பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு – நாலாயி:1554/3
பாடேன் தொண்டர் தம்மை கவிதை பனுவல் கொண்டு – நாலாயி:1559/3
சொல்லி என் நம்பி இவளை நீ உங்கள் தொண்டர் கை தண்டு என்ற ஆறே – நாலாயி:1935/4
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே – நாலாயி:1960/3
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய – நாலாயி:1990/1
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே – நாலாயி:1991/4
கொற்ற போர் ஆழியான் குணம் பரவா சிறு தொண்டர் கொடிய ஆறே – நாலாயி:2004/4
எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள்செய்வாய் – நாலாயி:2030/2
பூவினை புகழும் தொண்டர் என் சொல்லி புகழ்வர் தாமே – நாலாயி:2037/4
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை_இறந்த – நாலாயி:2845/2
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய் – நாலாயி:2874/2
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர்
பேதைமை தீர்த்த இராமாநுசனை தொழும் பெரியோர் – நாலாயி:2875/2,3
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல் – நாலாயி:3197/3
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே – நாலாயி:3549/4
தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய் – நாலாயி:3882/1
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே – நாலாயி:3978/4

மேல்


தொண்டர்க்கு (5)

காதல்செய் தொண்டர்க்கு எ பிறப்பிலும் காதல்செய்யும் என் நெஞ்சமே – நாலாயி:663/4
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/2
வலம்கொள் தொண்டர்க்கு இடம் ஆவது பாடு இல் வைகுந்தமே – நாலாயி:1777/4
தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை – நாலாயி:2013/3
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் – நாலாயி:3822/3

மேல்


தொண்டர்க்கும் (1)

தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் – நாலாயி:2010/2

மேல்


தொண்டர்கட்கு (2)

சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை – நாலாயி:1577/3
சொல் திறம் இவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே – நாலாயி:1857/3,4

மேல்


தொண்டர்கட்கே (1)

துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே – நாலாயி:2897/3,4

மேல்


தொண்டர்கள் (5)

தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா – நாலாயி:190/2
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே – நாலாயி:667/4
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1
இண்டை ஆயின கொண்டு தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும் வானிடை – நாலாயி:1050/1
துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும் – நாலாயி:1053/1

மேல்


தொண்டர்களோம் (1)

தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம்
விடுத்த திசை கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில் – நாலாயி:9/2,3

மேல்


தொண்டர்காள் (1)

செய்ந்நன்றி குன்றேல்-மின் தொண்டர்காள் அண்டனைய ஏத்தீர்களே – நாலாயி:2002/4

மேல்


தொண்டர்தொண்டர் (4)

நடையா உடை திருநாரணன் தொண்டர்தொண்டர் கண்டீர் – நாலாயி:3190/3
உரிய தொண்டர்தொண்டர் தொண்டன் சடகோபன் – நாலாயி:3549/2
தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3571/3
நேர்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் – நாலாயி:3769/2

மேல்


தொண்டர்தொண்டன் (2)

தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3571/3
நேர்பட்ட தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் – நாலாயி:3769/2

மேல்


தொண்டரடிப்பொடி (3)

ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி
ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என் ஆவதே – நாலாயி:659/3,4
துளவ தொண்டு ஆய தொல் சீர் தொண்டரடிப்பொடி சொல் – நாலாயி:916/3
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் – நாலாயி:926/3

மேல்


தொண்டராய் (1)

சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று – நாலாயி:2018/3

மேல்


தொண்டரான (1)

துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:653/2,3

மேல்


தொண்டரும் (3)

தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று – நாலாயி:209/3
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு – நாலாயி:1448/3
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ – நாலாயி:1712/1

மேல்


தொண்டரே (1)

உள்ளி நாளும் தொழுது எழு-மினோ தொண்டரே – நாலாயி:3881/4

மேல்


தொண்டரை (2)

கற்பகம் புலவர் களைகண் என்று உலகில் கண்டவா தொண்டரை பாடும் – நாலாயி:954/2
தொண்டரை பரவும் சுடர் ஒளி நெடு வேல் சூழ் வயல் ஆலி நல் நாடன் – நாலாயி:1827/2

மேல்


தொண்டரோங்கள் (1)

தொண்டரோங்கள் பாடி ஆட சூழ் கடல் ஞாலத்துள்ளே – நாலாயி:3304/3

மேல்


தொண்டரோம் (2)

இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய – நாலாயி:1553/3
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1687/4

மேல்


தொண்டரோமாய் (1)

தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே – நாலாயி:3781/4

மேல்


தொண்டரோர்க்கு (2)

தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் – நாலாயி:3792/3
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி – நாலாயி:3794/2

மேல்


தொண்டரோர்க்கே (1)

வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் – நாலாயி:1336/2

மேல்


தொண்டன் (2)

கொண்ட சீர் தொண்டன் கலியன் ஒலி மாலை – நாலாயி:1747/2
உரிய தொண்டர்தொண்டர் தொண்டன் சடகோபன் – நாலாயி:3549/2

மேல்


தொண்டனேன் (9)

காதலே மிகுத்து கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும் – நாலாயி:1000/2
கண்டானை தொண்டனேன் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1096/4
விதியினை கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே – நாலாயி:2032/4
தூய்மை இல் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் – நாலாயி:2043/2
பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் – நாலாயி:2061/1
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/4
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே – நாலாயி:3672/3
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே – நாலாயி:3720/4
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக்காட்கரை – நாலாயி:3836/2,3

மேல்


தொண்டனேனே (1)

தூய மா மாலைகொண்டு சூட்டுவன் தொண்டனேனே – நாலாயி:2047/4

மேல்


தொண்டாய் (2)

கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு – நாலாயி:905/2
தொண்டாய் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:1557/2

மேல்


தொண்டீர் (23)

என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/4
செம் சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர்
துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/2,3
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/4
நன்று காண்-மின் தொண்டீர் சொன்னேன் நமோ_நாராயணமே – நாலாயி:1544/4
தொண்டீர் இவை பாடு-மின் பாடி நின்று ஆட – நாலாயி:1557/3
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/3,4
பறையும் வினை தொழுது உய்-மின் நீர் பணியும் சிறு தொண்டீர்
அறையும் புனல் ஒரு-பால் வயல் ஒரு-பால் பொழில் ஒரு-பால் – நாலாயி:1630/1,2
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் – நாலாயி:1698/1
இரு நீர் இன் தமிழ் இன் இசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரும் நீர் வையம் உய்ய இவை பாடி ஆடு-மினே – நாலாயி:1737/3,4
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
தொண்டீர் பாடு-மினோ – நாலாயி:1951/1
தொண்டீர் பாடு-மினோ – நாலாயி:1951/4
போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற – நாலாயி:2007/3
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுதுதொழுது நின்று ஆர்த்தும் – நாலாயி:3353/2
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே – நாலாயி:3356/4
சென்று தொழுது உய்ம்-மின் தொண்டீர் சிந்தையை செந்நிறுத்தியே – நாலாயி:3357/4
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்
ஒக்க தொழ கிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இல்லையே – நாலாயி:3361/3,4
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளி தொழு-மின் தொண்டீர்
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் – நாலாயி:3665/1,2
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் நங்கட்கே – நாலாயி:3681/4
அவனியுள் அலற்றி நின்று உய்ம்-மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே – நாலாயி:3879/4
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்-மினே – நாலாயி:3894/4
தொண்டீர் வம்-மின் நம் சுடர் ஒளி ஒரு தனிமுதல்வன் – நாலாயி:3895/1

மேல்


தொண்டீர்கள் (1)

கழி-மின் தொண்டீர்கள் கழித்து – நாலாயி:2961/1

மேல்


தொண்டீர்காள் (3)

வாழ கண்டோம் வந்து காண்-மின் தொண்டீர்காள்
கேழல் செம் கண் மா முகில்_வண்ணர் மருவும் ஊர் – நாலாயி:1800/1,2
தூ நீர் பரவி தொழு-மின் எழு-மின் தொண்டீர்காள்
மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில் – நாலாயி:1803/2,3
சென்று பணி-மின் எழு-மின் தொழு-மின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/2,3

மேல்


தொண்டு (15)

தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே – நாலாயி:876/4
துளவ தொண்டு ஆய தொல் சீர் தொண்டரடிப்பொடி சொல் – நாலாயி:916/3
தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும் – நாலாயி:996/1
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை – நாலாயி:1051/1
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – நாலாயி:1089/1
தொண்டு ஆயார் தாம் பரவும் அடியினானை படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் – நாலாயி:1096/1
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1227/2
சொல்லாய் திருமார்வா உனக்கு ஆகி தொண்டு பட்ட – நாலாயி:1476/1
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் – நாலாயி:1583/2
தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா – நாலாயி:1665/1
தொண்டு ஆனேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம் – நாலாயி:1738/3
நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டு ஆக – நாலாயி:1746/1
தொண்டு எல்லாம் பரவி நின்னை தொழுது அடிபணியுமாறு – நாலாயி:2042/1
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய் – நாலாயி:2874/2
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லு பெற்றேன் – நாலாயி:3974/2

மேல்


தொண்டுக்கே (1)

கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு – நாலாயி:905/2

மேல்


தொண்டுபட்டவர்-பால் (1)

சோர்வு இன்றி உன்தன் துணை அடி கீழ் தொண்டுபட்டவர்-பால்
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் – நாலாயி:2871/1,2

மேல்


தொண்டே (2)

தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி – நாலாயி:3863/2
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக – நாலாயி:3932/3

மேல்


தொண்டை (7)

எம் தொண்டை வாய் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு – நாலாயி:36/1
அம் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் – நாலாயி:36/2
தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இ – நாலாயி:36/3
செம் தொண்டை வாய் வந்து காணீரே சே இழையீர் வந்து காணீரே – நாலாயி:36/4
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் – நாலாயி:1209/2
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு – நாலாயி:1426/1
தொக்க சோதி தொண்டை வாயும் நீண்ட புருவங்களும் – நாலாயி:3389/3

மேல்


தொண்டையர் (2)

தென்னன் தொண்டையர்_கோன் செய்த நல் மயிலை திருவல்லிக்கேணி நின்றானை – நாலாயி:1077/2
மன்னவன் தொண்டையர்_கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன் – நாலாயி:1127/1

மேல்


தொண்டையர்_கோன் (2)

தென்னன் தொண்டையர்_கோன் செய்த நல் மயிலை திருவல்லிக்கேணி நின்றானை – நாலாயி:1077/2
மன்னவன் தொண்டையர்_கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன் – நாலாயி:1127/1

மேல்


தொண்டையாய் (1)

முன் ஆய தொண்டையாய் கெண்டை குலம் இரண்டாய் – நாலாயி:2756/3

மேல்


தொண்டையோ (1)

ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே – நாலாயி:2487/4

மேல்


தொண்டைவாய் (2)

தூ முறுவல் தொண்டைவாய் பிரானை எ நாள்-கொலோ – நாலாயி:3370/3
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே – நாலாயி:3629/3,4

மேல்


தொத்தார் (1)

தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலை தடம் கொண்டு புக்கு – நாலாயி:232/1

மேல்


தொத்தினை (2)

தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்தில தொத்தினை
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை – நாலாயி:1638/2,3
கூற்றினை குரு மா மணி குன்றினை நின்றவூர் நின்ற நித்தில தொத்தினை
காற்றினை புனலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1642/3,4

மேல்


தொத்து (4)

வான் நாட்டில்-நின்று மா மலர் கற்பக தொத்து இழி – நாலாயி:341/3
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை – நாலாயி:744/1
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்-மினோ – நாலாயி:819/4
நீண்ட அத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை – நாலாயி:1089/3

மேல்


தொத்தே (1)

நிதியே திருநீர்மலை நித்தில தொத்தே
பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு – நாலாயி:1554/2,3

மேல்


தொத்தை (2)

தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய் – நாலாயி:1855/2
நேர் இழை மாதை நித்தில தொத்தை நெடும் கடல் அமுது அனையாளை – நாலாயி:1934/3

மேல்


தொய்யில் (1)

தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ – நாலாயி:2894/3

மேல்


தொல் (68)

பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:138/3
பார் ஆர் தொல் புகழான் புதுவை_மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன – நாலாயி:151/3
பார் மலி தொல் புதுவை_கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:161/3
பாரார் தொல் புகழான் புதுவை_மன்னன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:233/3
வீர் அணி தொல் புகழ் விட்டுசித்தன் விரித்த சொல் – நாலாயி:390/2
துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2
துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான – நாலாயி:653/2
சுற்றம் எல்லாம் பின்தொடர தொல் கானம் அடைந்தவனே – நாலாயி:724/1
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை – நாலாயி:744/1
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்ய திருவயிறு வாய்த்த மக்கள் – நாலாயி:748/2
துளவ தொண்டு ஆய தொல் சீர் தொண்டரடிப்பொடி சொல் – நாலாயி:916/3
துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் – நாலாயி:1004/2
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார் கலியன் – நாலாயி:1017/3
பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல் – நாலாயி:1137/1
சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் – நாலாயி:1179/3
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளை ஊதி மன்னர் – நாலாயி:1211/1
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1227/2
பார் அணிந்த தொல் புகழான் கலியன் சொன்ன பா_மாலை இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் – நாலாயி:1287/3
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த – நாலாயி:1427/3
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் – நாலாயி:1483/3
துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே – நாலாயி:1549/2
துனியை தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்ற தொல் நெறியை வையம் தொழப்படும் – நாலாயி:1575/2
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும் – நாலாயி:1796/1
வரும் நல் தொல் கதி ஆகிய மைந்தனை – நாலாயி:1848/2
ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று – நாலாயி:1874/3
வென்ற தொல் சீர் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர் – நாலாயி:1877/1
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/2
நன்று உண்ட தொல் சீர் மகர கடல் ஏழ் மலை ஏழ்_உலகு ஏழ் ஒழியாமை நம்பி – நாலாயி:1899/3
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய் – நாலாயி:1901/3
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய்த தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1907/3
மரு தார் தொல் புகழ் மாதவனை வர – நாலாயி:1942/3
உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர – நாலாயி:1943/3
சுற்றி கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகை – நாலாயி:2162/3
தொல் அமரர் கேள்வி துலங்கு ஒளி சேர் தோற்றத்து – நாலாயி:2184/3
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து – நாலாயி:2206/4
தொல் மா மாய பிறவியுள் நீங்கா – நாலாயி:2583/9
தொல் உருவை யார் அறிவார் சொல்லு – நாலாயி:2602/4
தொல் மாலை கேசவனை நாரணனை மாதவனை – நாலாயி:2649/3
சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை – நாலாயி:2650/1
துணை நாள் பெரும் கிளையும் தொல் குலமும் சுற்றத்து – நாலாயி:2662/1
ஓவா தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே – நாலாயி:2662/3
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் – நாலாயி:2717/2
தொல் நெறி-கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் – நாலாயி:2718/3
தொல் நெறி-கண் சென்றாரை சொல்லு-மின்கள் சொல்லாதே – நாலாயி:2720/1
தொல் நீர் கடல் கிடந்த தோளா மணி சுடரை – நாலாயி:2774/2
சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள் தொல் அருளால் – நாலாயி:2806/3
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில் – நாலாயி:2820/2
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே – நாலாயி:2832/4
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர் – நாலாயி:2840/3
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு – நாலாயி:2851/3
பாகின்ற தொல் புகழ் மூ_உலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடம் – நாலாயி:3073/3
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே – நாலாயி:3127/4
தொல் மா வல்வினை தொடர்களை முதல் அரிந்து – நாலாயி:3133/3
பாவு தொல் சீர் கண்ணா என் பரஞ்சுடரே – நாலாயி:3139/3
எண்_இல் தொல் புகழ் வானவர் ஈசனே – நாலாயி:3145/4
செம் பவள திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி – நாலாயி:3168/2
வழுவாத தொல் புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3296/2
வாழ் தொல் புகழார் குடந்தை கிடந்தாய் வானோர் கோமானே – நாலாயி:3423/3
சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே – நாலாயி:3437/4
தொல் அருள் நல்வினையால் சொல கூடும்-கொல் தோழிமீர்காள் – நாலாயி:3438/1
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் – நாலாயி:3438/2
நிழறு தொல் படையாய் உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் – நாலாயி:3466/2
குல தொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே – நாலாயி:3550/4
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி – நாலாயி:3794/2
பழுது இல் தொல் புகழ் பாம்பு_அணை பள்ளியாய் – நாலாயி:3811/3
சுற்றும் நீர் படைத்து அதன் வழி தொல் முனி முதலா – நாலாயி:3897/2

மேல்


தொல்சீர் (1)

வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த – நாலாயி:1159/3

மேல்


தொல்லை (26)

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட – நாலாயி:331/1
தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ்சோலை அதே – நாலாயி:354/4
தூ மலர் கண்கள் வளர தொல்லை இரா துயில்வானே – நாலாயி:531/2
தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே – நாலாயி:715/4
துணிவினால் வாழ மாட்டா தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் – நாலாயி:892/2
துன்னு மா இருளாய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய – நாலாயி:1410/2
தொல்லை மரங்கள் புக பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ – நாலாயி:1701/3
தூய்மை இல் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம் – நாலாயி:2043/2
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை பழவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:2081/4
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால்-தன்னை – நாலாயி:2392/3
தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த – நாலாயி:2466/1
வரும் கேழ்பவர் உளரே தொல்லை வாழியம் சூழ் பிறப்பு – நாலாயி:2522/3
வாசகம் செய்வது நம்பரமே தொல்லை வானவர்-தம் – நாலாயி:2538/1
துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர் – நாலாயி:2558/3
தொலை பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே – நாலாயி:2567/4
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலை கண்ணார கண்டு – நாலாயி:2574/3
தொல்லை மா வெம் நரகில் சேராமல் காப்பதற்கு – நாலாயி:2644/3
சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் – நாலாயி:2805/1
வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்-தம் – நாலாயி:2855/1
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய் – நாலாயி:2874/2
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் – நாலாயி:2888/2
சூழல் பலபல வல்லான் தொல்லை அம் காலத்து உலகை – நாலாயி:2988/1
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் – நாலாயி:3423/1
தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே – நாலாயி:3647/2
சூழல் உடைய சுடர் கொள் ஆதி தொல்லை அம் சோதி நினைக்கும்-காலே – நாலாயி:3686/4
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் – நாலாயி:3687/1

மேல்


தொல்லை-கண் (1)

எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லை-கண்
மா தானைக்கு எல்லாம் ஓர் ஐவரையே மாறு ஆக – நாலாயி:2603/2,3

மேல்


தொல்லையார்கள் (1)

தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றி கழிந்து ஒழிந்தார் – நாலாயி:3786/2

மேல்


தொல்வினை (2)

சோதியாய் ஆதியாய் தொல்வினை எம்-பால் கடியும் – நாலாயி:2618/3
தொல்வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே – நாலாயி:3274/4

மேல்


தொலை (2)

தொலை பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே – நாலாயி:2567/4
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லிமங்கலத்தை சொன்ன – நாலாயி:3505/3

மேல்


தொலைத்த (5)

வில்லை தொலைத்த புருவத்தாள் வேட்கையுற்று மிக விரும்பும் – நாலாயி:636/3
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் – நாலாயி:1113/2
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால் – நாலாயி:1649/2
நல்கிய நலமோ நரகனை தொலைத்த கரதலத்து அமைதியின் கருத்தோ – நாலாயி:1935/2
வாரணம் தொலைத்த
காரணன் தானே – நாலாயி:3936/3,4

மேல்


தொலைத்தவர் (1)

துண் என மாற்றார் தம்மை தொலைத்தவர் நாங்கை மேய – நாலாயி:1299/3

மேல்


தொலைதற்கு (1)

முரணை வலி தொலைதற்கு ஆம் என்றே முன்னம் – நாலாயி:2117/1

மேல்


தொலைந்து (1)

மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல்-கண் – நாலாயி:494/6

மேல்


தொலைப்பான் (1)

மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான்
விண்ணவர் வேண்ட சென்று வேள்வியில் குறை இரந்தாய் – நாலாயி:1299/1,2

மேல்


தொலைய (4)

சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது – நாலாயி:1906/1
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய
உண முலை முன் கொடுத்த உரவோளது ஆவி உக உண்டு வெண்ணெய் மருவி – நாலாயி:1990/1,2
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய
பொரு சிறை புள்ளை கடாவிய மாயனை ஆயனை பொன் சக்கரத்து – நாலாயி:3223/2,3
வாணபுரம் புக்கு முக்கண் பிரானை தொலைய வெம் போர்கள் செய்து – நாலாயி:3666/3

மேல்


தொலைவன் (1)

தொக்க மேக பல் குழாங்கள் காணும்-தோறும் தொலைவன் நான் – நாலாயி:3722/2

மேல்


தொலைவியேல் (1)

ஆவி தொலைவியேல் வாயழகர்-தம்மை அஞ்சுதும் – நாலாயி:599/2

மேல்


தொலைவில்லிமங்கலம் (10)

துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் – நாலாயி:3495/1
குமுறும் ஓசை விழவு ஒலி தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு – நாலாயி:3496/1
கரை கொள் பைம் பொழில் தண் பணை தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு – நாலாயி:3497/1
நிற்கும் நால்மறை_வாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்ட பின் – நாலாயி:3498/1
குழையும் வாள் முகத்து ஏழையை தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு – நாலாயி:3499/1
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம்
நோக்குமேல் அ திசை அல்லால் மறு நோக்கு இலள் வைகல் நாள்-தொறும் – நாலாயி:3500/2,3
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால் – நாலாயி:3501/2
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம்
கரும் தடம் கண்ணி கைதொழுத அ நாள் தொடங்கி இ நாள்-தொறும் – நாலாயி:3502/2,3
துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் என்று தன் – நாலாயி:3503/3
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் அ ஊர் திருநாமம் கேட்பது சிந்தையே – நாலாயி:3504/3,4

மேல்


தொலைவு (1)

தொலைவு தவிர்த்த பிரானை சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் – நாலாயி:3167/2

மேல்


தொழ (29)

சுருட்டு ஆர் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி – நாலாயி:229/2
விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே – நாலாயி:263/1
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியின் மேல் – நாலாயி:422/2
கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் – நாலாயி:1139/1
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் – நாலாயி:1444/2
பாரார் இவை பரவி தொழ பாவம் பயிலாவே – நாலாயி:1637/4
கண்டு தான் கண்ணபுரம் தொழ போயினாள் – நாலாயி:1665/2
படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு – நாலாயி:1715/1
சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும் – நாலாயி:1796/1
வானவர் கோனை இன்று வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1832/4
வள்ளலை வாள் நுதலாள் வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1834/4
தொழ காதல் பூண்டேன் தொழில் – நாலாயி:2465/4
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும் – நாலாயி:2480/3
என்று யாம் தொழ இசையும்-கொல் – நாலாயி:2581/2
திரு மா நீள் கழல் ஏழ்_உலகும் தொழ
ஒரு மாணி குறள் ஆகி நிமிர்ந்த அ – நாலாயி:2998/2,3
வேறு இன்றி விண் தொழ தன்னுள் வைத்து – நாலாயி:3022/2
தொழ கருதுவதே துணிவது சூதே – நாலாயி:3118/4
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே – நாலாயி:3150/4
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர் – நாலாயி:3233/1,2
ஒக்க தொழ கிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இல்லையே – நாலாயி:3361/4
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே – நாலாயி:3412/4
பாதங்கள் மேல் அணி பூம் தொழ கூடும்-கொல் பாவை நல்லீர் – நாலாயி:3435/1
நாள்-தொறும் வீடு இன்றியே தொழ கூடும்-கொல் நல் நுதலீர் – நாலாயி:3436/1
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் – நாலாயி:3438/2
நீடு பொழில் திருவாறன்விளை தொழ வாய்க்கும்-கொல் நிச்சலுமே – நாலாயி:3662/4
தாளும் தோளும் கைகளை ஆர தொழ காணேன் – நாலாயி:3695/3
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் – நாலாயி:3730/3
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து – நாலாயி:3732/3
இடம் கொள் மூ_உலகும் தொழ இருந்தருளாய் திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3794/4

மேல்


தொழப்படும் (1)

துனியை தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்ற தொல் நெறியை வையம் தொழப்படும்
முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் – நாலாயி:1575/2,3

மேல்


தொழப்படுவாரே (1)

ஆர்வம் பெருகி குனிப்பார் அமரர் தொழப்படுவாரே – நாலாயி:3172/4

மேல்


தொழப்படுவானை (1)

அமரர் தொழப்படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை – நாலாயி:3173/1

மேல்


தொழவே (1)

சொரிகின்றது அதுவும் அது கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை – நாலாயி:2524/2,3

மேல்


தொழா (4)

கையானை கை தொழா கை அல்ல கண்டாமே – நாலாயி:2016/4
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு – நாலாயி:2092/2
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் – நாலாயி:2144/1
மறந்தும் புரம் தொழா மாந்தர் இறைஞ்சியும் – நாலாயி:2449/2

மேல்


தொழாதவர் (1)

துற்றி ஏழ்_உலகு உண்ட தூ மணி_வண்ணன்-தன்னை தொழாதவர்
பெற்ற தாயர் வயிற்றினை பெருநோய் செய்வான் பிறந்தார்களே – நாலாயி:361/3,4

மேல்


தொழாநிற்பார் (1)

தம் தொழாநிற்பார் தமர் – நாலாயி:2124/4

மேல்


தொழாய் (1)

எம்பிரானை தொழாய் மட நெஞ்சமே – நாலாயி:3000/4

மேல்


தொழாவகைசெய்து (1)

கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன் – நாலாயி:3327/1,2

மேல்


தொழாவே (1)

கைதான் தொழாவே கலந்து – நாலாயி:2648/4

மேல்


தொழாஅள் (1)

உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால் – நாலாயி:3295/1

மேல்


தொழில் (26)

கானிடை உருவை சுடு சரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன் – நாலாயி:979/1
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற – நாலாயி:980/2
தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மற தொழில் புரிந்து – நாலாயி:983/1
கொடிய மனத்தால் சின தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு – நாலாயி:1003/1
ஆன அந்தணற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1048/4
அறவன் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1049/4
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1050/4
ஆவியாய் இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1051/4
அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1052/4
அமர நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1053/4
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1054/4
ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1055/4
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1056/4
மா தொழில் மடங்க செற்று மருது இற நடந்து வன் தாள் – நாலாயி:1290/1
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை – நாலாயி:1290/2
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை – நாலாயி:1290/3
தீ தொழில் பயிலும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1290/4
செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும் – நாலாயி:1986/2
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து – நாலாயி:2213/4
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன் – நாலாயி:2316/3
தொழ காதல் பூண்டேன் தொழில் – நாலாயி:2465/4
தொழில் எனக்கு தொல்லை மால் தன் நாமம் ஏத்த – நாலாயி:2466/1
ஓவா தொழில் சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே – நாலாயி:2662/3
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை ஐம்புலன் – நாலாயி:2672/14,15
செய்யும் பசும் துளப தொழில் மாலையும் செந்தமிழில் – நாலாயி:2803/1
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம் – நாலாயி:2999/1,2

மேல்


தொழில்-கண் (1)

தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ – நாலாயி:846/2

மேல்


தொழில்-கணும் (1)

சொல்லினும் தொழில்-கணும் தொடக்கு_அறாத அன்பினும் – நாலாயி:869/1

மேல்


தொழில்கள் (1)

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர்-தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1672/1,2

மேல்


தொழில்கொண்டு (1)

தொழில்கொண்டு தான் முழங்கி தோன்றும் எழில்கொண்ட – நாலாயி:2367/2

மேல்


தொழிலன் (1)

கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன் – நாலாயி:474/4

மேல்


தொழிலார் (1)

வெற்றி தொழிலார் வேல் வேந்தர் விண்-பால் செல்ல வெம் சமத்து – நாலாயி:1725/2

மேல்


தொழிலார்கள் (1)

வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன் – நாலாயி:523/3

மேல்


தொழிலானை (2)

செற்ற கொற்ற தொழிலானை செம் தீ மூன்றும் இல் இருப்ப – நாலாயி:1725/3
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றை – நாலாயி:2198/2

மேல்


தொழிலினுள்ளும் (1)

நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று – நாலாயி:3668/2

மேல்


தொழிலினோர் (1)

சொல் ஆர் சுருதி முறை ஓதி சோமு செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1512/3,4

மேல்


தொழிலும் (1)

அழிலும் தொழிலும் உரு காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் – நாலாயி:631/1

மேல்


தொழிலோன் (1)

வெம் சினத்த கொடும் தொழிலோன் விசை உருவை அசைவித்த – நாலாயி:1403/3

மேல்


தொழு (4)

தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் – நாலாயி:437/1
நறை சேர் பொழில் சூழ் நறையூர் தொழு நெஞ்சமே என்ற – நாலாயி:1487/2
முயன்று தொழு நெஞ்சே மூரி நீர் வேலை – நாலாயி:2334/1
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே – நாலாயி:2479/4

மேல்


தொழு-மின் (11)

தொழு-மின் நீர் கொடு-மின் கொண்-மின் என்று நின்னோடும் ஒக்க – நாலாயி:913/3
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்-மின் சூழ் புனல் குடந்தையே தொழு-மின்
நல் பொருள் காண்-மின் பாடி நீர் உய்-மின் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:954/3,4
தூ நீர் பரவி தொழு-மின் எழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1803/2
சென்று பணி-மின் எழு-மின் தொழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1806/2
சொல்லுந்தனையும் தொழு-மின் விழும் உடம்பு – நாலாயி:2151/1
உற்று வணங்கி தொழு-மின் உலகு ஏழும் – நாலாயி:2275/1
பொன் அம் கழலே தொழு-மின் முழுவினைகள் – நாலாயி:2369/3
தொழு-மின் அவனை தொழுதால் – நாலாயி:2961/2
தொழு-மின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே – நாலாயி:3182/4
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளி தொழு-மின் தொண்டீர் – நாலாயி:3665/1
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழு-மின்
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர் – நாலாயி:3898/1,2

மேல்


தொழு-மின்கள் (1)

துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய – நாலாயி:1990/1

மேல்


தொழுகின்றோம் (1)

சோத்தம் நம்பீ சுக்கிரீவா உம்மை தொழுகின்றோம்
வார்த்தை பேசீர் எம்மை உங்கள் வானரம் கொல்லாமே – நாலாயி:1868/2,3

மேல்


தொழுகுலம் (1)

எம் பல் பிறப்பிடை-தோறு எம் தொழுகுலம் தாங்களே – நாலாயி:3194/4

மேல்


தொழுகையும் (1)

தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே – நாலாயி:715/4

மேல்


தொழுத்தனில் (1)

தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி – நாலாயி:3916/2

மேல்


தொழுத்தை (2)

கூன் தொழுத்தை சிதகு உரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு – நாலாயி:405/1
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள்-தன் சொற்கொண்டு இன்று – நாலாயி:739/2

மேல்


தொழுத்தைமாரும் (1)

தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று – நாலாயி:209/3

மேல்


தொழுத்தையோம் (2)

சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே – நாலாயி:3915/4
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

மேல்


தொழுதனர் (2)

தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே – நாலாயி:3980/4
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை – நாலாயி:3981/1

மேல்


தொழுதார் (1)

துறந்தார் தொழுதார் அ தோள் – நாலாயி:2223/4

மேல்


தொழுதால் (2)

தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம் – நாலாயி:2306/1
தொழு-மின் அவனை தொழுதால்
வழிநின்ற வல்வினை மாள்வித்து – நாலாயி:2961/2,3

மேல்


தொழுதாள் (1)

துள்ளு நீர் கண்ணபுரம் தொழுதாள் இவள் – நாலாயி:1658/3

மேல்


தொழுதியொடு (1)

துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை – நாலாயி:1245/3

மேல்


தொழுது (63)

தொண்ட குலத்தில் உள்ளீர் வந்து அடி தொழுது ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:5/3
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூ மணி_வண்ணனே தாலேலோ – நாலாயி:48/4
எண் திசையோரும் இறைஞ்சி தொழுது ஏத்த – நாலாயி:214/2
சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே – நாலாயி:417/4
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவி தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – நாலாயி:478/5,6
துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே – நாலாயி:507/4
தொழுது முப்போதும் உன் அடி வணங்கி தூ மலர் தூய் தொழுது ஏத்துகின்றேன் – நாலாயி:512/1
தொழுது முப்போதும் உன் அடி வணங்கி தூ மலர் தூய் தொழுது ஏத்துகின்றேன் – நாலாயி:512/1
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் – நாலாயி:649/2
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது
ஏத்தி இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே – நாலாயி:661/3,4
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் – நாலாயி:730/1
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் – நாலாயி:949/3
கரை செய் மா கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த – நாலாயி:962/1
துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று முனிவர் தொழுது
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1063/3,4
கோது_இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தோர் தொழுது ஏத்தும் – நாலாயி:1069/2
பெரு விறல் வானவர் சூழ ஏழ்_உலகும் தொழுது ஏத்த – நாலாயி:1176/2
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் – நாலாயி:1192/1
அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த – நாலாயி:1263/1
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை – நாலாயி:1268/1
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினை கொடுத்தளிப்பான் – நாலாயி:1373/1
முன் இ ஏழ்_உலகு உணர்வு இன்றி இருள் மிக உம்பர்கள் தொழுது ஏத்த – நாலாயி:1375/1
பிறை ஆரும் சடையானும் பிரமனும் முன் தொழுது ஏத்த – நாலாயி:1536/3
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் – நாலாயி:1565/1
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/4
பறையும் வினை தொழுது உய்-மின் நீர் பணியும் சிறு தொண்டீர் – நாலாயி:1630/1
எந்தாய் என இமையோர் தொழுது ஏத்தும் இடம் எறி நீர் – நாலாயி:1632/2
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார் – நாலாயி:1635/2
தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா – நாலாயி:1665/1
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ – நாலாயி:1712/1
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய் – நாலாயி:1855/2
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால் – நாலாயி:1970/3
தம்மையே நாளும் வணங்கி தொழுது இறைஞ்சி – நாலாயி:1976/3
எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி – நாலாயி:1977/3
தொண்டு எல்லாம் பரவி நின்னை தொழுது அடிபணியுமாறு – நாலாயி:2042/1
சொல் மாலை கற்றேன் தொழுது – நாலாயி:2138/4
தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி – நாலாயி:2139/1
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் – நாலாயி:2192/1
காலை தொழுது எழு-மின் கைகோலி ஞாலம் – நாலாயி:2228/2
தொடர் ஆழி நெஞ்சே தொழுது – நாலாயி:2305/4
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் – நாலாயி:2436/1
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன் – நாலாயி:2507/1
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும் – நாலாயி:2629/3
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே – நாலாயி:2899/4
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன்-தன்னை – நாலாயி:2931/1
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று – நாலாயி:3076/3
துயக்கு இன்றி தொழுது உரைத்த ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3131/3
முடியானே மூ_உலகும் தொழுது ஏத்தும் சீர் – நாலாயி:3198/1
விண்ணை தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும் – நாலாயி:3264/2
தொல்வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே – நாலாயி:3274/4
போற்றி என்றே கைகள் ஆர தொழுது சொல் மாலைகள் – நாலாயி:3275/3
மன்னனை ஏத்து-மின் ஏத்துதலும் தொழுது ஆடுமே – நாலாயி:3295/4
தொழுது ஆடி தூ மணி_வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த – நாலாயி:3296/1
தொழுது ஆடி பாட வல்லார் துக்க சீலம் இலர்களே – நாலாயி:3296/4
சென்று தொழுது உய்ம்-மின் தொண்டீர் சிந்தையை செந்நிறுத்தியே – நாலாயி:3357/4
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார் மேவி தொழுது உய்ம்-மின் நீரே – நாலாயி:3359/4
மேவி தொழுது உய்ம்-மின் நீர்கள் வேத புனித இருக்கை – நாலாயி:3360/1
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே – நாலாயி:3453/4
எங்கள் கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணை அடி தொழுது எழுது இறைஞ்சி – நாலாயி:3799/1
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு – நாலாயி:3811/1
மாலை நண்ணி தொழுது எழு-மினோ வினை கெட – நாலாயி:3880/1
உள்ளி நாளும் தொழுது எழு-மினோ தொண்டரே – நாலாயி:3881/4
தொண்டே செய்து என்றும் தொழுது வழியொழுக – நாலாயி:3932/3

மேல்


தொழுதுதொழுது (2)

கைகளால் ஆர தொழுதுதொழுது உன்னை – நாலாயி:3201/1
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுதுதொழுது நின்று ஆர்த்தும் – நாலாயி:3353/2

மேல்


தொழுதும் (27)

ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1007/1
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான் – நாலாயி:1016/1
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1478/4
நங்கள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1479/4
நம் கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1480/4
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1481/4
நலம் கொள் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1482/4
நல் நீர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1483/4
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1484/4
நாளும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1485/4
நனி சேர் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1486/4
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை – நாலாயி:1577/3
தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு – நாலாயி:1768/1
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1769/1
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு – நாலாயி:1770/1
மங்கை நல்லாய் தொழுதும் எழு போய் அவன் மன்னும் ஊர் – நாலாயி:1771/3
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு – நாலாயி:1772/1
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1773/1
பரவி நெஞ்சே தொழுதும் எழு போய் அவன் பாலம் ஆய் – நாலாயி:1774/1
சலம் அது ஆகி தகவு ஒன்று இலர் நாம் தொழுதும் எழு – நாலாயி:1775/2
போதும் மாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே – நாலாயி:1776/4
இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி எழு-மினோ தொழுதும் என்று இமையோர் – நாலாயி:1819/1
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2057/4
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2058/4
கழல் தொழுதும் வா நெஞ்சே கார் கடல் நீர் வேலை – நாலாயி:2288/1
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி – நாலாயி:2289/2
கழல் பாடி யாம் தொழுதும் கை – நாலாயி:2316/4

மேல்


தொழுதுமே (9)

கண்டான் கண்டுகொண்டு உகந்த கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1698/4
கரும் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1699/4
கல்வி சிலையால் காத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1700/4
கல்லால் கடலை அடைத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1701/4
காமன் பயந்தான் கருதும் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1702/4
கரும் தாள் களிறு ஒன்று ஒசித்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1703/4
கலை மா சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1704/4
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1705/4
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1706/4

மேல்


தொழுதே (1)

அவனியுள் அலற்றி நின்று உய்ம்-மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே – நாலாயி:3879/4

மேல்


தொழுதேன் (4)

உய்யவும் ஆம்-கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கர கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே – நாலாயி:504/3,4
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை – நாலாயி:2077/2
அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன்
கடல் ஓதம் கால் அலைப்ப கண்வளரும் செம் கண் – நாலாயி:2097/2,3
சொல் மாலை ஏத்தி தொழுதேன் சொலப்பட்ட – நாலாயி:2266/3

மேல்


தொழுதோம் (3)

தோழியும் நானும் தொழுதோம் துகிலை பணித்தருளாயே – நாலாயி:524/4
நும்மை தொழுதோம் நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம் – நாலாயி:1328/1
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்க தொழுதோம்
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா – நாலாயி:1866/2,3

மேல்


தொழும் (36)

நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
தெழிப்பு உடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே – நாலாயி:408/4
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:964/4
பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:965/4
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய – நாலாயி:1038/3
தொழும் நீர் மனத்தவரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1105/4
சொல்லாய் உன்னை யான் வணங்கி தொழும் ஆறே – நாலாயி:1552/4
பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு – நாலாயி:1554/3
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும்
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – நாலாயி:1576/3,4
தொழும் நீர்மை அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே – நாலாயி:1633/4
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் கார் கடல்_வண்ணர் – நாலாயி:1661/3
கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை – நாலாயி:1662/1
தொழும் நீர் வடிவின் குறள் உருவாய் வந்து தோன்றி மாவலி-பால் – நாலாயி:1722/1
மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும்
தேவதேவபிரான் திருக்கோட்டியூரானே – நாலாயி:1846/3,4
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து – நாலாயி:2193/4
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகா உது அம் பூம் – நாலாயி:2503/3
நாயகன் நாயகர் எல்லாம் தொழும் அவன் ஞாலம் முற்றும் – நாலாயி:2538/2
கொண்டலை மேவி தொழும் குடி ஆம் எங்கள் கோக்குடியே – நாலாயி:2845/4
தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு – நாலாயி:2851/3
பேதைமை தீர்த்த இராமாநுசனை தொழும் பெரியோர் – நாலாயி:2875/3
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ் – நாலாயி:2892/3
தொழும் திருப்பாதன் இராமாநுசனை தொழும் பெரியோர் – நாலாயி:2895/3
தொழும் திருப்பாதன் இராமாநுசனை தொழும் பெரியோர் – நாலாயி:2895/3
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள் – நாலாயி:3086/2
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே – நாலாயி:3129/2
சோதி ஆகி எல்லா உலகும் தொழும்
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ – நாலாயி:3147/1,2
மேலா தேவர்களும் நில தேவரும் மேவி தொழும்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் – நாலாயி:3348/1,2
மேவி தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே – நாலாயி:3360/4
தேவர் மேவி தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3478/3
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடு-மினோ – நாலாயி:3495/1,2
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அ திசை உற்று நோக்கியே – நாலாயி:3499/4
கரங்கள் கூப்பி தொழும் அ ஊர் திருநாமம் கற்றதன் பின்னையே – நாலாயி:3503/4
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும் – நாலாயி:3579/2
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லு பெற்றேன் – நாலாயி:3974/2
மேவி தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் – நாலாயி:3992/3

மேல்


தொழும்பர் (2)

தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே – நாலாயி:876/4
தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார் – நாலாயி:2665/3

மேல்


தொழும்பாயார்க்கு (1)

தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர் சோதி மறையாதே – நாலாயி:3129/4

மேல்


தொழும்பும் (1)

எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும்
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே – நாலாயி:2870/3,4

மேல்


தொழுமா (1)

கனி களவ திருவுருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே – நாலாயி:2005/4

மேல்


தொழுவது (2)

கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே – நாலாயி:1368/2
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என் – நாலாயி:2224/3

மேல்


தொழுவதும் (1)

தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலை கண்ணார கண்டு – நாலாயி:2574/3

மேல்


தொழுவதுவும் (1)

வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் – நாலாயி:2429/1

மேல்


தொழுவர் (2)

சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த – நாலாயி:2095/3
தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று – நாலாயி:2569/3

மேல்


தொழுவன் (2)

சோத்து என நின்னை தொழுவன் வரம் தர – நாலாயி:1892/1
அழுவன் தொழுவன் ஆடி காண்பான் பாடி அலற்றுவன் – நாலாயி:3422/1

மேல்


தொழுவனே (1)

அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே – நாலாயி:3421/4

மேல்


தொழுவனேனை (1)

தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய் – நாலாயி:3422/4

மேல்


தொழுவாய் (2)

நெஞ்சில் தொழுவாரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1104/4
தொழும் நீர் மனத்தவரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1105/4

மேல்


தொழுவார் (10)

தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்-மின் என் தலைமேலாரே – நாலாயி:1578/4
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/4
தொழும் நீர்மை அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே – நாலாயி:1633/4
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார்
வினை சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர் – நாலாயி:2107/2,3
வழிநின்று நின்னை தொழுவார் வழுவா – நாலாயி:2157/1
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என் – நாலாயி:2224/3
மற்று தொழுவார் ஒருவரையும் யான் இன்மை – நாலாயி:2407/1
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – நாலாயி:2556/4
கற்றை துழாய் முடி கோல கண்ணபிரானை தொழுவார்
ஒற்றை பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும் – நாலாயி:2996/2,3
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் – நாலாயி:3278/1

மேல்


தொழுவார்க்கு (3)

தம்மையே நாளும் வணங்கி தொழுவார்க்கு
தம்மையே ஒக்க அருள்செய்வர் ஆதலால் – நாலாயி:1976/1,2
மெய்யன் ஆகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம் – நாலாயி:3886/1
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம் – நாலாயி:3886/2

மேல்


தொழுவார்கட்கு (1)

அமர தொழுவார்கட்கு
அமரா வினைகளே – நாலாயி:3943/3,4

மேல்


தொழுவார்கள் (1)

துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கம் எய்த மா கடல்-தன்னை கடைந்தானை – நாலாயி:3702/2,3

மேல்


தொழுவாரும் (1)

ஆளராய் தொழுவாரும் அமரர்கள் – நாலாயி:3812/3

மேல்


தொழுவாரை (4)

நச்சி தொழுவாரை நச்சு என்தன் நல் நெஞ்சே – நாலாயி:1102/4
நெஞ்சில் தொழுவாரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1104/4
கண்ணார கண்டு உருகி கையார தொழுவாரை கருதும்-காலே – நாலாயி:1585/4
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து – நாலாயி:2470/2,3

மேல்


தொழுவான் (2)

சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/3,4
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:925/3,4

மேல்


தொழுவினில் (1)

பூணி தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி – நாலாயி:160/1

மேல்


தொழுவீர் (1)

கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர்
வெள்ளம் முது பரவை திரை விரிய கரை எங்கும் – நாலாயி:1628/1,2

மேல்


தொழுவை (1)

வயிற்றில் தொழுவை பிரித்து வன் புல சேவை அதக்கி – நாலாயி:445/1

மேல்


தொளி (1)

மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3

மேல்


தொளையில் (1)

சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும் – நாலாயி:2304/2

மேல்


தொளைவாய் (1)

குழலின் தொளைவாய் நீர் கொண்டு குளிர முகத்து தடவீரே – நாலாயி:631/4

மேல்


தொறு (1)

தொறு கலந்த ஊனம் அஃது ஒழிக்க அன்று குன்றம் முன் – நாலாயி:857/3

மேல்


தொறுப்பாடியோம் (1)

சொப்பட தோன்றி தொறுப்பாடியோம் வைத்த – நாலாயி:123/2

மேல்


தொன்மை (3)

துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர் – நாலாயி:1664/3
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3193/3
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே – நாலாயி:3608/4

மேல்