அ – முதல் சொற்கள் பகுதி 3 , நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அலாமை 1
அலால் 10
அலியும் 1
அலிரே 1
அலை 49
அலைக்க 1
அலைக்கும் 10
அலைத்த 1
அலைத்து 4
அலைந்து 1
அலைப்ப 1
அலைப்பு 1
அலைப்புண்ட 1
அலைப்பூண் 1
அலைய 1
அலையாமல் 1
அலையுள் 1
அலையே 2
அலைவலைமை 1
அலோகம் 1
அவ்வவ் 1
அவ்வவை 1
அவ்வளவே 1
அவங்களும் 1
அவட்கு 2
அவத்த 1
அவத்தங்கள் 2
அவத்தம் 2
அவத்தமே 1
அவப்பொருள் 1
அவபிரதம் 2
அவம் 5
அவமே 2
அவர் 75
அவர்-கண் 1
அவர்-கண்ணே 1
அவர்-பால் 1
அவர்க்காக 1
அவர்க்கு 17
அவர்க்கும் 1
அவர்க்கே 3
அவர்கட்கு 1
அவர்கள் 2
அவர்கள்தாம் 1
அவர்களையே 1
அவரவர் 8
அவரால் 1
அவரிடை 1
அவருடைய 2
அவரும் 2
அவரே 3
அவரை 11
அவரொடும் 1
அவரோடு 1
அவல் 2
அவலம் 3
அவள் 15
அவள்-தன் 2
அவள்-பால் 1
அவளுக்கும் 1
அவளும் 4
அவளை 7
அவளொடும் 1
அவற்கு 8
அவற்கே 2
அவற்றால் 1
அவற்றின் 1
அவற்றினுள் 1
அவற்று 2
அவற்றுள் 5
அவற்றுளே 1
அவற்றை 3
அவன் 187
அவன்-கண் 3
அவன்-தன் 9
அவனது 7
அவனால் 1
அவனி 4
அவனிகளும் 3
அவனிடை 2
அவனிதேவர் 1
அவனியாய் 1
அவனியாள் 2
அவனியுள் 1
அவனில் 2
அவனுக்கு 7
அவனுக்கும் 1
அவனுக்கே 1
அவனுடை 4
அவனுடைய 4
அவனும் 7
அவனே 16
அவனை 28
அவனையும் 1
அவனொடும் 1
அவனோடு 1
அவனோடும் 1
அவனோடே 1
அவா 7
அவாய 1
அவாவில் 1
அவாவு 1
அவாவுவன் 1
அவி 2
அவித்த 3
அவிந்து 1
அவிய 8
அவியாத 1
அவியுணா 1
அவிர் 1
அவிவு 2
அவிழ் 22
அவிழ்ந்து 3
அவிழ்ந்தும் 1
அவிழ 5
அவிழு 1
அவிழும் 9
அவுணர் 4
அவுணர்_கோனை 1
அவுணர்க்கு 4
அவுணன் 28
அவுணன்-தனை 1
அவுணனை 1
அவுணனையும் 1
அவை 80
அவையம் 1
அவையாய் 5
அவையும் 3
அவையுமோ 1
அவையுள் 4
அவையே 5
அவைஅவை-தொறும் 1
அவைஅவை-தோறு 1
அழ 1
அழக்கொடி 1
அழக 2
அழக_பிரானார் 1
அழகர் 4
அழகர்-தம் 1
அழகன் 4
அழகனார் 1
அழகனே 3
அழகா 1
அழகாய 10
அழகார் 1
அழகிய 12
அழகியதாம் 1
அழகியதே 2
அழகியவா 9
அழகியார் 1
அழகியாரை 1
அழகியான் 1
அழகினுக்கு 1
அழகு 34
அழகும் 2
அழல் 23
அழல்வாய் 1
அழல 3
அழலம் 1
அழலாய் 4
அழலால் 3
அழலாளர் 1
அழலில் 1
அழலும் 1
அழலே 1
அழலை 2
அழறு 1
அழன்று 1
அழிக்க 1
அழிக்கும் 2
அழிகின்றது 1
அழித்த 12
அழித்தவன் 1
அழித்தவன்-தன்னை 1
அழித்தவனே 3
அழித்தவனை 1
அழித்தாய் 3
அழித்தானை 1
அழித்திட்டவன் 1
அழித்திட்டேன் 1
அழித்தியாகிலும் 1
அழித்து 8
அழிதற்கே 1
அழிந்தனர் 1
அழிந்தார் 1
அழிந்தால் 1
அழிந்தாள் 2
அழிந்தான் 1
அழிந்தில 1
அழிந்து 3
அழிந்தேன் 2
அழிப்பன் 1
அழிப்பான் 1
அழிப்பு 1
அழிப்பேனும் 1
அழிப்போடு 1
அழிய 18
அழியாத 1
அழியார் 1
அழியும் 1
அழியுமால் 1
அழிலும் 1
அழிவின்றி 1
அழிவு 4
அழிவை 1
அழு 3
அழுக்கு 4
அழுகின்ற 1
அழுகையும் 1
அழுங்க 1
அழுங்கி 1
அழுங்கிப்போம் 1
அழுங்கிய 1
அழுத்த 1
அழுத்தி 1
அழுத்தினாய் 1
அழுத 1
அழுத-கால் 2
அழுதான் 1
அழுதானால் 1
அழுதிட்டாய் 1
அழுது 2
அழுதுஅழுது 1
அழுதேன் 1
அழுந்த 5
அழுந்தா 1
அழுந்தாதே 1
அழுந்தார் 1
அழுந்தி 6
அழுந்திய 2
அழுந்தியிட்டேனை 1
அழுந்தும் 2
அழுந்தும்-போது 1
அழுந்துமாம் 1
அழுந்துவேனை 1
அழுந்தூர் 27
அழுந்தூரே 9
அழுந்தை 1
அழுந்தையில் 8
அழும் 2
அழும்ப 1
அழுவன் 2
அழுவோமை 1
அழேல் 7
அழை 1
அழை-மின் 1
அழைக்க 2
அழைக்கவும் 2
அழைக்கின்ற 2
அழைக்கின்றதே 1
அழைக்கின்றான் 1
அழைக்கின்றேன் 6
அழைக்கும் 6
அழைத்த-கால் 5
அழைத்தன 1
அழைத்தனவும் 1
அழைத்தால் 1
அழைத்திட 1
அழைத்து 5
அழைத்தேற்கு 1
அழைப்ப 5
அழைப்பதன் 1
அழைப்பராகில் 1
அழைப்பன் 4
அழைப்பனே 1
அழைப்பார் 1
அழைப்பு 1
அழையா 1
அழையாத 1
அழையேன்-மின் 1
அள்ளல் 5
அள்ளல்வாய் 1
அள்ளலா 1
அள்ளி 3
அள்ளிய 1
அளக்கிற்பார் 1
அளக்கின்றதே 1
அளக்கும் 1
அளகை 1
அளகை_கோனும் 1
அளத்தற்கு 1
அளந்த 63
அளந்தது 2
அளந்ததும் 2
அளந்ததுவும் 1
அளந்தவர் 1
அளந்தவன் 5
அளந்தவனே 1
அளந்தவனை 1
அளந்தனை 1
அளந்தாய் 10
அளந்தான் 17
அளந்தானால் 1
அளந்தானே 2
அளந்தானை 4
அளந்திட்டவன் 1
அளந்தீர் 1
அளந்து 21
அளந்துகொண்ட 1
அளந்துகோடல் 1
அளப்ப 3
அளப்பான் 4
அளப்பு 5
அளப்பு_அரிய 1
அளப்பு_அரும் 1
அளப்பு_இல் 2
அளப்புண்டது 1
அளவர் 2
அளவன் 1
அளவன்றாலோ 1
அளவாக 1
அளவாய் 1
அளவி 4
அளவிட்ட 2
அளவிட்டவன்-தன்னை 1
அளவிய 1
அளவில் 3
அளவிலே 2
அளவிறந்து 1
அளவின்மை 1
அளவினில் 1
அளவு 27
அளவு_இல் 1
அளவும் 22
அளவே 2
அளவை-கண் 1
அளற்று 1
அளறு 1
அளறும் 1
அளாய் 1
அளாவி 1
அளி 9
அளிக்கின்ற 3
அளிக்கும் 10
அளிகள் 1
அளித்த 14
அளித்தவன் 2
அளித்தவனே 1
அளித்தற்கு 1
அளித்தனன் 1
அளித்தாய் 1
அளித்தால் 1
அளித்தான் 1
அளித்தானே 1
அளித்தானை 1
அளித்திருப்பார் 1
அளித்து 8
அளிந்த 1
அளிந்து 1
அளிப்ப 2
அளிப்பவன் 1
அளிப்பாய் 1
அளிப்பார் 1
அளிப்பான் 5
அளிப்பு 1
அளிய 1
அளியத்த 1
அளியத்தாய் 2
அளியத்தேன் 1
அளியன் 2
அளியாய் 1
அளிவரும் 1
அளை 13
அளைகின்றான் 1
அளைந்த 5
அளைந்தது 1
அளைந்திட்டவன் 1
அளைந்திட்டு 1
அளைந்து 5
அளைய 1
அளையில் 1
அளையும் 2
அளைவாய் 1
அற்கம் 1
அற்ப 1
அற்புதம் 4
அற்புதமே 1
அற்புதன் 4
அற்ற 9
அற்றது 8
அற்றதே 1
அற்றப்பட்டு 1
அற்றம் 3
அற்றவர்கட்கு 1
அற்றவன் 1
அற்றார் 1
அற்றார்கள் 1
அற்றால் 1
அற்றாள் 2
அற்றீரே 1
அற்று 11
அற்றே 1
அற்றேன் 3
அற்றை 1
அற்றைக்கு 1
அற்றைக்கும் 1
அற 50
அறக்கொண்டாய் 1
அறத்தின் 2
அறத்தையே 1
அறநூல் 2
அறநெறி 3
அறநெறியை 1
அறப்பொருளை 1
அறம் 24
அறமும் 1
அறவன் 1
அறவனை 1
அறவாளன் 1
அறவு 1
அறா 11
அறாத 7
அறி 6
அறி-மின் 1
அறிகிலம் 4
அறிகிலமால் 1
அறிகிலேன் 4
அறிகிலேனே 4
அறிகிற்பார் 1
அறிகிற்போம் 1
அறிகின்றிலேன் 2
அறிகின்றேன் 2
அறிதர 1
அறிதல் 1
அறிதி 4
அறிதியே 3
அறிதியேல் 2
அறிதும் 3
அறிதுயில் 4
அறிந்த 3
அறிந்தவாறு 1
அறிந்தறிந்து 1
அறிந்தறிந்தே 1
அறிந்தன 2
அறிந்தனமே 1
அறிந்தனர் 2
அறிந்தனன் 2
அறிந்தனன்-கொல் 1
அறிந்தார் 2
அறிந்திலர் 1
அறிந்திலன் 1
அறிந்து 25
அறிந்துகொண்டு 1
அறிந்துகொண்டேன் 10
அறிந்தும் 3
அறிந்துமே 3
அறிந்துஅறிந்து 2
அறிந்தே 1
அறிந்தேன் 11
அறிந்தோம் 3
அறிந்தோமே 1
அறிபவர் 5
அறிய 25
அறியகிலாது 1
அறியகிலாதே 1
அறியமாட்டா 1
அறியமாட்டேன் 6
அறியல் 4
அறியலாகா 1
அறியலாகாது 1
அறியவே 1
அறியா 15
அறியாத 5
அறியாதவர்க்கு 1
அறியாதன 2
அறியாதார் 3
அறியாதார்க்கு 1
அறியாது 9
அறியாதே 1
அறியாமல் 1
அறியாமே 1
அறியாமை 3
அறியாய் 2
அறியார் 7
அறியாராய் 1
அறியாரும் 1
அறியாரோ 1
அறியாவகையால் 1
அறியாள் 4
அறியான் 3
அறியானேலும் 2
அறியில் 1
அறியிலும் 1
அறியீர் 4
அறியீர்களே 1
அறியும் 7
அறியேன் 57
அறியேனே 11
அறியோம் 2
அறியோமே 3
அறியோமை 1
அறிவது 7
அறிவதும் 1
அறிவரே 1
அறிவன் 7
அறிவனே 1
அறிவனேலும் 1
அறிவாம் 1
அறிவார் 13
அறிவார்களோடு 1
அறிவாரும் 1
அறிவாரை 1
அறிவானாம் 1
அறிவித்தால் 1
அறிவித்து 1
அறிவித்தேன் 1
அறிவிப்பன் 1
அறிவியந்து 1
அறிவிலேனுக்கு 2
அறிவின் 1
அறிவினால் 2
அறிவினான் 1
அறிவீர் 4
அறிவு 31
அறிவு_அரும் 1
அறிவு_இல் 1
அறிவுக்கும் 1
அறிவுடையார் 1
அறிவும் 2
அறிவுற்று 1
அறிவுற்றும் 1
அறிவுறாய் 2
அறிவை 2
அறிவோமாய் 1
அறு 23
அறுக்ககிற்றிரே 1
அறுக்கல் 1
அறுக்கின்ற 1
அறுக்கும் 9
அறுக்குமே 2
அறுக்குமோ 1
அறுசுவை 1
அறுத்த 3
அறுத்ததும் 1
அறுத்தவற்கு 1
அறுத்தாய் 1
அறுத்திட்டவன் 1
அறுத்து 27
அறுத்தேன் 2
அறுத்தேனே 1
அறுதல் 1
அறுதியா 2
அறுப்பது 1
அறுப்பதே 1
அறுப்பாரே 2
அறுப்பான் 2
அறுப்பு 1
அறுப்போர் 1
அறுபதம் 1
அறும் 6
அறுமுகன் 1
அறுவர் 1
அறுவரை 1
அறை 15
அறைகின்ற 1
அறைய 1
அறையா 1
அறையிடும் 1
அறையும் 12
அறையோ 5
அறைவாய் 1
அன்பர் 9
அன்பர்க்கு 1
அன்பன் 6
அன்பனாய் 3
அன்பனே 1
அன்பனை 1
அன்பா 2
அன்பாய் 3
அன்பாயே 1
அன்பால் 3
அன்பாளன் 1
அன்பில் 4
அன்பிலா 1
அன்பின் 1
அன்பினராய் 1
அன்பினால் 6
அன்பினும் 1
அன்பினோடு 1
அன்பு 39
அன்பு-தன்னை 1
அன்புடையன் 1
அன்புற்று 3
அன்பே 2
அன்பேயோ 2
அன்பையே 1
அன்பொடு 1
அன்போடு 4
அன்றால் 1
அன்றி 93
அன்றிக்கொண்டு 1
அன்றிய 1
அன்றியும் 25
அன்றியே 1
அன்றில் 7
அன்றிலின் 4
அன்றிலும் 2
அன்றிலே 1
அன்று 249
அன்று-தொட்டும் 1
அன்றே 55
அன்றேல் 4
அன்றைக்கு 1
அன்றோ 6
அன்ன 71
அன்னங்கள் 1
அன்னங்களே 1
அன்னங்காள் 6
அன்னத்தை 1
அன்னது 5
அன்னதே 1
அன்னம் 31
அன்னம்-அது 1
அன்னம்-அதுவாய் 1
அன்னமாய் 5
அன்னமும் 4
அன்னவசம் 2
அன்னவர் 3
அன்னவர்-தம் 3
அன்னவரை 1
அன்னவன் 5
அன்னவனை 3
அன்னன்ன 2
அன்னனைய 1
அன்னாய் 2
அன்னார் 2
அன்னாள் 3
அன்னான் 1
அன்னீர 1
அன்னே 6
அன்னை 22
அன்னைமீர் 17
அன்னைமீர்கட்கு 1
அன்னைமீர்காள் 6
அன்னையர் 1
அன்னையர்காள் 4
அன்னையரும் 7
அன்னையாய் 1
அன்னையால் 1
அன்னையும் 1
அன 4
அனகன் 1
அனங்கதேவா 1
அனங்கவேள் 1
அனங்கன் 1
அனத்த 1
அனந்த 2
அனந்தசயனன் 2
அனந்தபுரத்து 2
அனந்தபுரநகர் 4
அனந்தபுரம் 5
அனந்தம் 1
அனந்தல் 2
அனந்தலோ 1
அனந்தன் 5
அனந்தன்-தன் 1
அனந்தன்-பாலும் 1
அனந்தனை 1
அனம் 2
அனல் 6
அனல 1
அனலும் 2
அனலை 1
அனலோன் 1
அனற்கு 1
அனன்று 2
அனார் 2
அனுகூலராய் 1
அனுங்க 1
அனுங்கி 2
அனுமன் 3
அனுமான் 1
அனேக 1
அனை 1
அனைக்கும் 1
அனைத்திலும் 1
அனைத்து 9
அனைத்தும் 20
அனைத்தோர் 1
அனைமார் 1
அனைய 27
அனையவர் 1
அனையவர்கள் 3
அனையவற்கு 1
அனையாய் 3
அனையார் 5
அனையாரும் 1
அனையாளை 1
அனையான் 1
அனையானை 1
அனையீர்களாய் 1
அனையும் 1
அனையோர் 1
அனைவர்க்கும் 1

அலாமை (1)

வெள்ள நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் – நாலாயி:3443/3

மேல்


அலால் (10)

ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே – நாலாயி:831/4
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே – நாலாயி:838/4
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:840/4
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன் – நாலாயி:842/3
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண் இலேன் எம் அண்ணலே – நாலாயி:846/4
பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே – நாலாயி:857/4
நாசம் உற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கு அலால்
நேச பாசம் எ திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே – நாலாயி:858/3,4
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
நின் அலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே – நாலாயி:3037/4
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் – நாலாயி:3992/2

மேல்


அலியும் (1)

ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் – நாலாயி:3062/1

மேல்


அலிரே (1)

என் செய்யும் உரைத்த-கால் இன குயில்காள் நீர் அலிரே
முன் செய்த முழுவினையால் திருவடி கீழ் குற்றேவல் – நாலாயி:2933/2,3

மேல்


அலை (49)

அலை ஆர் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தை கண்டார் உளர் – நாலாயி:330/4
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே – நாலாயி:726/2
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:917/4
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் – நாலாயி:988/3
வானாய் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகு அனைத்தும் – நாலாயி:994/3
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ – நாலாயி:1083/2
அலை கடல் போன்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1122/4
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா – நாலாயி:1131/1
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் – நாலாயி:1167/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் – நாலாயி:1230/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1242/4
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும் – நாலாயி:1252/1
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை – நாலாயி:1271/2
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி – நாலாயி:1339/1
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1383/4
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1411/4
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – நாலாயி:1413/3
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1414/4
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை – நாலாயி:1417/2
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து அதனுள் – நாலாயி:1449/1
அலை கடல் ஆலிலை வளர்ந்தவனே – நாலாயி:1451/4
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் – நாலாயி:1498/1
ஆயா அலை நீர் உலகு ஏழும் முன் உண்ட – நாலாயி:1556/3
அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற – நாலாயி:1605/3
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் – நாலாயி:1646/3
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் – நாலாயி:1704/3
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப – நாலாயி:1750/1
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் – நாலாயி:1752/3
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும் ஆய எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1818/2
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட – நாலாயி:1938/1
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் – நாலாயி:1982/3
அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா – நாலாயி:1988/2
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று – நாலாயி:2010/1
ஆசையோ பெரிது கொள்க அலை கடல்_வண்ணர்-பாலே – நாலாயி:2048/4
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை – நாலாயி:2080/1
அலை பண்பால் ஆனமையால் அன்று – நாலாயி:2189/4
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு – நாலாயி:2327/2
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர் – நாலாயி:2528/2
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன்-தன்னை – நாலாயி:2931/1
அலை கொள் நரகத்து அழுந்தி கிடந்து உழைக்கின்ற வம்பரே – நாலாயி:3167/4
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை – நாலாயி:3178/3
ஆவார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் – நாலாயி:3349/1
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை – நாலாயி:3369/2
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் – நாலாயி:3567/3
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே – நாலாயி:3576/3
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் – நாலாயி:3671/4
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின – நாலாயி:3979/2
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த – நாலாயி:3982/3

மேல்


அலைக்க (1)

நீர் ஆர் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி – நாலாயி:2688/1

மேல்


அலைக்கும் (10)

காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:725/3
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல் – நாலாயி:802/3
தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1248/2
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1356/4
நனி சேர் வயலுள் முத்து அலைக்கும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1509/4
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லி கேணியான் – நாலாயி:2416/3
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த – நாலாயி:2672/39,40
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே – நாலாயி:2865/4
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே – நாலாயி:3552/3
ஆஆ என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாழ் நாள் மேல் – நாலாயி:3553/1

மேல்


அலைத்த (1)

அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன் – நாலாயி:1009/1

மேல்


அலைத்து (4)

குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்கும குழம்பினோடு – நாலாயி:805/3
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே – நாலாயி:805/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே – நாலாயி:2865/3

மேல்


அலைந்து (1)

நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே – நாலாயி:3418/2

மேல்


அலைப்ப (1)

கடல் ஓதம் கால் அலைப்ப கண்வளரும் செம் கண் – நாலாயி:2097/3

மேல்


அலைப்பு (1)

அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆட – நாலாயி:396/3

மேல்


அலைப்புண்ட (1)

அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி – நாலாயி:1220/3

மேல்


அலைப்பூண் (1)

அலைப்பூண் உண்ணும் அ அல்லல் எல்லாம் அகல – நாலாயி:3141/2

மேல்


அலைய (1)

முத்தின் இள முறுவல் முற்ற வருவதன் முன் முன்ன முகத்து அணி ஆர் மொய் குழல்கள் அலைய
அத்த எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:68/3,4

மேல்


அலையாமல் (1)

தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல்
பீற கடைந்த பெருமான் திருநாமம் – நாலாயி:2430/2,3

மேல்


அலையுள் (1)

வண்டல் அலையுள் கெண்டை மிளிர – நாலாயி:1362/3

மேல்


அலையே (2)

என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ அலையே – நாலாயி:2938/4
நீ அலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய் – நாலாயி:2939/1

மேல்


அலைவலைமை (1)

அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை – நாலாயி:353/2

மேல்


அலோகம் (1)

மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே – நாலாயி:3104/1,2

மேல்


அவ்வவ் (1)

அவ்வவ் இடம் புக்கு அ ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் – நாலாயி:238/1

மேல்


அவ்வவை (1)

மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று – நாலாயி:2657/3,4

மேல்


அவ்வளவே (1)

பேசுவார் எவ்வளவு பேசுவர் அவ்வளவே
வாச மலர் துழாய் மாலையான் தேசு உடைய – நாலாயி:2302/1,2

மேல்


அவங்களும் (1)

யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து – நாலாயி:3077/2

மேல்


அவட்கு (2)

ஈரா விடுத்து அவட்கு மூத்தோனை வெம் நரகம் – நாலாயி:2689/3
திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் – நாலாயி:3850/3

மேல்


அவத்த (1)

ஆசையினால் அங்கு அவத்த பேரிடும் ஆதர்காள் – நாலாயி:381/2

மேல்


அவத்தங்கள் (2)

அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ – நாலாயி:3921/4
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ – நாலாயி:3922/1

மேல்


அவத்தம் (2)

பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – நாலாயி:1089/1
மாண்டு அவத்தம் போகாதே வம்-மின் எந்தை என் வணங்கப்படுவானை கணங்கள் ஏத்தும் – நாலாயி:1089/2

மேல்


அவத்தமே (1)

அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மாநகருளானே – நாலாயி:902/4

மேல்


அவப்பொருள் (1)

மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப்பொருள் ஆம் – நாலாயி:2881/1

மேல்


அவபிரதம் (2)

அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆட – நாலாயி:396/3
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே மா முனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:920/3,4

மேல்


அவம் (5)

அவம் செய்த ஆழியாய் அன்றே உவந்து எம்மை – நாலாயி:2400/2
தீது அவம் இன்றி உரைத்த – நாலாயி:2964/2
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கண் குன்றம் – நாலாயி:3077/3
கோது அவம் இல் என் கன்னல் கட்டி எம்மான் என் கோவிந்தனே – நாலாயி:3077/4
ஈசன்-பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே – நாலாயி:3333/4

மேல்


அவமே (2)

ஆக்கி அடிமை நிலை பித்தனை என்னை இன்று அவமே
போக்கி புறத்திட்டது என் பொருளா முன்பு புண்ணியர்-தம் – நாலாயி:2828/1,2
உய்ய கொள வல்ல தெய்வம் இங்கு யாது என்று உலர்ந்து அவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே – நாலாயி:2869/3,4

மேல்


அவர் (75)

நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
பேர்த்து அவர் கண்டு பிடிக்க பிடியுண்டு – நாலாயி:217/2
அங்கு அவர் சொல்லை புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:222/3
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் – நாலாயி:226/1
மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி – நாலாயி:278/3
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – நாலாயி:371/4
சங்கம் விட்டு அவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்னம் – நாலாயி:376/2
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் – நாலாயி:397/3
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியார் ஆகுவரே – நாலாயி:586/4
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே – நாலாயி:666/4
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள் கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம் – நாலாயி:925/2
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு அவர் தரும் கலவியே கருதி – நாலாயி:948/2
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் – நாலாயி:953/2
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – நாலாயி:954/1
குலம் கெட்டு அவர் மாள கொடி புள் திரித்தாய் – நாலாயி:1039/2
வல்லார் அவர் வானவர் ஆகுவர் தாமே – நாலாயி:1047/4
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் – நாலாயி:1085/2
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1086/4
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் அவர் எம்மை ஆள்வாரே – நாலாயி:1099/4
வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள – நாலாயி:1100/2
கொண்டாடும் நெஞ்சு உடையார் அவர் எங்கள் குலதெய்வமே – நாலாயி:1101/4
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் தந்தை – நாலாயி:1278/1
தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலை – நாலாயி:1379/3
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் – நாலாயி:1441/2
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான் – நாலாயி:1442/2
வெம்பி எரி கானகம் உலாவும் அவர் தாம் இனிது மேவும் நகர் தான் – நாலாயி:1443/2
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் – நாலாயி:1445/2
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த – நாலாயி:1506/3
கழுநீரொடு மடவார் அவர் கண் வாய் முகம் மலரும் – நாலாயி:1633/2
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த – நாலாயி:1697/2
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – நாலாயி:1793/2
அக்கும் புலியின் அதளும் உடையார் அவர் ஒருவர் – நாலாயி:1798/1
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் – நாலாயி:1900/2
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப – நாலாயி:1918/3
சொல்லி துதிப்பார் அவர் துக்கம் இலரே – நாலாயி:1931/4
செரு அழியாத மன்னர்கள் மாள தேர் வலம் கொண்டு அவர் செல்லும் – நாலாயி:1936/1
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க மழுவாளில் வென்ற திறலோன் – நாலாயி:1987/2
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே – நாலாயி:1991/4
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே – நாலாயி:2072/4
ஆதியாய் நின்றார் அவர் – நாலாயி:2094/4
ஆர் ஓத வல்லார் அவர் – நாலாயி:2192/4
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம் – நாலாயி:2193/1
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர் – நாலாயி:2212/3
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் – நாலாயி:2241/3
யார் ஓத வல்லார் அவர் – நாலாயி:2436/4
அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு – நாலாயி:2437/1
தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு – நாலாயி:2481/1
தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி – நாலாயி:2593/2
யாதானும் ஆகிடு காண் நெஞ்சே அவர் திறத்தே – நாலாயி:2593/3
இடரின்-கண் வீழ்ந்திட தானும் அ ஒண் பொருள் கொண்டு அவர் பின் – நாலாயி:2826/3
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே – நாலாயி:2876/4
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது – நாலாயி:2902/2
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் – நாலாயி:2937/1
அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று – நாலாயி:2937/2
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே – நாலாயி:3025/4
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரை – நாலாயி:3036/2
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
புணர்வது இருவர் அவர் முதலும் தானே – நாலாயி:3088/2
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் – நாலாயி:3187/3
தாளும் தட கையும் கூப்பி பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3188/3
பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3189/3
பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3191/3
ஒளி கொண்ட சோதியை உள்ளத்து கொள்ளும் அவர் கண்டீர் – நாலாயி:3192/3
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3193/3
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் – நாலாயி:3194/3
ஆழி அங்கையனை ஏத்த வல்லார் அவர் அடிமை திறத்து ஆழியாரே – நாலாயி:3593/4
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பா மரு மூ_உலகத்துள்ளே – நாலாயி:3615/3,4
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – நாலாயி:3674/2
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்தும் அவர் காண்-மின் – நாலாயி:3698/2
உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார் – நாலாயி:3757/2
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமைசெய்யவே – நாலாயி:3769/4
மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் பட கனன்று முன் நின்ற – நாலாயி:3797/2
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் – நாலாயி:3982/2
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் – நாலாயி:3982/2
வந்து அவர் எதிர்கொள்ள மா மணி மண்டபத்து – நாலாயி:3989/1

மேல்


அவர்-கண் (1)

நன் நீர்மை இனி அவர்-கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல் – நாலாயி:2935/3

மேல்


அவர்-கண்ணே (1)

அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து – நாலாயி:2049/2

மேல்


அவர்-பால் (1)

உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் உலப்பு இல் வலியார் அவர்-பால் வயிரம் – நாலாயி:1900/1

மேல்


அவர்க்காக (1)

ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காக
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி – நாலாயி:1892/3,4

மேல்


அவர்க்கு (17)

நன்று சென்ற நாள்-அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே – நாலாயி:799/3,4
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே – நாலாயி:830/4
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே – நாலாயி:831/4
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:925/4
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – நாலாயி:977/4
ஆர்ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே – நாலாயி:1477/4
சேம துணை ஆம் செப்பும் அவர்க்கு திருமாலே – நாலாயி:1497/4
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி – நாலாயி:1571/2
அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – நாலாயி:1747/4
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே – நாலாயி:1857/4
அது கேடு அவர்க்கு இறுதி ஆங்கு – நாலாயி:2347/4
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு
வைகுந்தம் என்று அருளும் வான் – நாலாயி:2637/3,4
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – நாலாயி:2827/4
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே – நாலாயி:2885/1
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்றும் நைந்தே – நாலாயி:2891/4
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே – நாலாயி:3676/2
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை – நாலாயி:3713/1

மேல்


அவர்க்கும் (1)

தேறும் அவர்க்கும் எனக்கும் உனை தந்த செம்மை சொல்லால் – நாலாயி:2835/3

மேல்


அவர்க்கே (3)

வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே
எல்லா இடத்திலும் என்றும் எப்போதிலும் எ தொழும்பும் – நாலாயி:2870/2,3
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறும்-மினே – நாலாயி:3358/4
கோக்கள் அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே – நாலாயி:3779/4

மேல்


அவர்கட்கு (1)

அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த – நாலாயி:1405/2

மேல்


அவர்கள் (2)

அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன – நாலாயி:2231/1
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள்
தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும் – நாலாயி:3086/2,3

மேல்


அவர்கள்தாம் (1)

அவர்கள்தாம் புலையர் போலும் அரங்க மாநகருளானே – நாலாயி:914/4

மேல்


அவர்களையே (1)

மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி – நாலாயி:417/1

மேல்


அவரவர் (8)

ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா – நாலாயி:949/1
அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி – நாலாயி:2095/1
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை – நாலாயி:2903/1
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் – நாலாயி:2903/2
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர் – நாலாயி:2903/3
அவரவர் விதி வழி அடைய நின்றனரே – நாலாயி:2903/4
யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயம்-தோறும் – நாலாயி:3163/1
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை – நாலாயி:3713/1

மேல்


அவரால் (1)

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் – நாலாயி:2967/1

மேல்


அவரிடை (1)

என் நெஞ்சினாரை கண்டால் என்னை சொல்லி அவரிடை நீர் – நாலாயி:2507/3

மேல்


அவருடைய (2)

ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர் – நாலாயி:407/2
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் – நாலாயி:2767/9,10

மேல்


அவரும் (2)

ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே – நாலாயி:576/4
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் – நாலாயி:2987/1

மேல்


அவரே (3)

ஆர்ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே – நாலாயி:1337/4
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே – நாலாயி:2902/4
மேலா தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே – நாலாயி:3348/4

மேல்


அவரை (11)

அவரை பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள் – நாலாயி:507/3
வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே – நாலாயி:1103/4
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே – நாலாயி:1106/4
போகார் நான் அவரை பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே – நாலாயி:1616/2
வான் உளார் அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்_கோனை – நாலாயி:1754/1
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் – நாலாயி:1903/2
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய – நாலாயி:1904/2
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே – நாலாயி:2072/4
ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரை
சாத்தியிருப்பார் தவம் – நாலாயி:2399/3,4
எமக்கு அவரை காணலாம் எப்பொழுதும் உள்ளால் – நாலாயி:2639/3
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரை
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே – நாலாயி:3626/3,4

மேல்


அவரொடும் (1)

அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ – நாலாயி:3921/4

மேல்


அவரோடு (1)

தோளால் இட்டு அவரோடு திளைத்து நீ சொல்லப்படாதன செய்தாய் – நாலாயி:230/2

மேல்


அவல் (2)

காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து – நாலாயி:510/1
நான் அவல் அப்பம் தருவன் கருவிளை – நாலாயி:1893/2

மேல்


அவலம் (3)

என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:71/4
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுக என்று – நாலாயி:74/2
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த – நாலாயி:1114/3

மேல்


அவள் (15)

கற்று இனம் மேய்த்து வர கண்டு உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம் – நாலாயி:253/2
தாய் அவள் சொல்லிய சொல்லை தண் புதுவை_பட்டன் சொன்ன – நாலாயி:306/3
சூர்ப்பணகாவை செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற – நாலாயி:314/3,4
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற – நாலாயி:982/1
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் – நாலாயி:992/1
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் – நாலாயி:1223/2
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி – நாலாயி:1231/1
வரும் அவள் செவியும் மூக்கும் வாளினால் தடிந்த எந்தை – நாலாயி:1292/2
நஞ்சு தோய் கொங்கை மேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட – நாலாயி:1812/3
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ – நாலாயி:1884/2
ஆங்கு அவள் ஆர்த்து புடைக்க புடையுண்டு – நாலாயி:1888/2
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் – நாலாயி:1905/2
பேய் தாய் உயிர் கலாய் பால் உண்டு அவள் உயிரை – நாலாயி:2624/3
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர் – நாலாயி:2704/3
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் – நாலாயி:2902/1

மேல்


அவள்-தன் (2)

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன்
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே – நாலாயி:688/3,4
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன்
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் – நாலாயி:1223/1,2

மேல்


அவள்-பால் (1)

செக்கம் செக அன்று அவள்-பால் உயிர் செக உண்ட பெருமான் – நாலாயி:2991/2

மேல்


அவளுக்கும் (1)

புரி குழல் மங்கை ஒருத்தி-தன்னை புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை – நாலாயி:700/3

மேல்


அவளும் (4)

தேறி அவளும் திருவுடம்பில் பூச – நாலாயி:100/2
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் – நாலாயி:1108/2
ஓராதவன் போல் கிடந்தானை கண்டு அவளும்
வாரா தான் வைத்தது காணாள் வயிறு அடித்து இங்கு – நாலாயி:2686/2,3
ஆரானும் சொல்லப்படுவாள் அவளும் தன் – நாலாயி:2704/5

மேல்


அவளை (7)

உள்ளத்தின் உள்ளே அவளை உற நோக்கி – நாலாயி:218/2
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் – நாலாயி:482/4
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கைப்பிடித்த – நாலாயி:615/3
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே – நாலாயி:702/4
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய் – நாலாயி:705/2
பேய் என்று அவளை பிடித்து உயிர் உண்ட – நாலாயி:1895/3
உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான் – நாலாயி:3428/1

மேல்


அவளொடும் (1)

அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து – நாலாயி:962/2

மேல்


அவற்கு (8)

நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1085/4
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து – நாலாயி:1418/1
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – நாலாயி:1425/3
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – நாலாயி:1426/3
அடி அளந்த மாயன் அவற்கு – நாலாயி:2317/4
அவற்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் – நாலாயி:2318/1
திறம் கிளர் வாய் சிறு கள்வன் அவற்கு
கறங்கிய சக்கர கையவனுக்கு என் – நாலாயி:3508/2,3
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3608/1

மேல்


அவற்கே (2)

வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர் – நாலாயி:2471/3,4
உடைவதும் அவற்கே ஒருங்காகவே – நாலாயி:3808/4

மேல்


அவற்றால் (1)

மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே – நாலாயி:2534/3,4

மேல்


அவற்றின் (1)

அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே – நாலாயி:3923/4

மேல்


அவற்றினுள் (1)

அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் – நாலாயி:2931/3

மேல்


அவற்று (2)

பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம் – நாலாயி:1859/1
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே – நாலாயி:3676/2

மேல்


அவற்றுள் (5)

ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ – நாலாயி:845/2
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள்
எரி கொள் செம் தீ வீழ் அசுரரை போல எம் போலியர்க்கும் – நாலாயி:2559/2,3
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும் – நாலாயி:3019/3
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் – நாலாயி:3640/2
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் – நாலாயி:3839/2

மேல்


அவற்றுளே (1)

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணத்தலை – நாலாயி:766/1,2

மேல்


அவற்றை (3)

என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் – நாலாயி:210/2
சுடுமே அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் – நாலாயி:2888/2
முன்னிய மூ_உலகும் அவையாய் அவற்றை படைத்து – நாலாயி:3645/3

மேல்


அவன் (187)

ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் – நாலாயி:60/2
மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர – நாலாயி:65/2
அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே – நாலாயி:83/1
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல் – நாலாயி:267/1
அரும் கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின-போது – நாலாயி:284/2
செய் தலை எழு நாற்று போல் அவன் செய்வன செய்துகொள்ள – நாலாயி:294/3
அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த – நாலாயி:312/2
காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டு அவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம்செய்து – நாலாயி:313/1,2
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈத்த – நாலாயி:316/3
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே – நாலாயி:325/4
சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:446/3
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய – நாலாயி:554/1
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில் – நாலாயி:570/2
ஆர்க்கு இடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே – நாலாயி:588/4
ஆலின் இலை பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே – நாலாயி:594/4
அங்கை தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்து அன்றி விழியேன் என்று – நாலாயி:620/1
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வன மாலை – நாலாயி:629/3
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் அவன் மார்வு அணிந்த வன மாலை – நாலாயி:629/3
அழிலும் தொழிலும் உரு காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் – நாலாயி:631/1
அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே – நாலாயி:634/4
முன் ஒரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் – நாலாயி:738/1
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து – நாலாயி:747/2
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/4
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில் – நாலாயி:823/2
நின்றுநின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய் – நாலாயி:826/2
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் – நாலாயி:828/3
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே – நாலாயி:829/3
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:880/3
மேவினேன் அவன் பொன் அடி மெய்ம்மையே – நாலாயி:938/2
முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே – நாலாயி:946/4
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் – நாலாயி:1019/2
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன்
கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும் – நாலாயி:1025/2,3
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே – நாலாயி:1079/1
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய் – நாலாயி:1079/3
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில் – நாலாயி:1087/1
நீர்_வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர் – நாலாயி:1099/2
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து – நாலாயி:1151/2
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட – நாலாயி:1175/2
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் – நாலாயி:1209/2
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளை ஊதி மன்னர் – நாலாயி:1211/1
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1229/2
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1230/2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1236/2
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் – நாலாயி:1258/2
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய – நாலாயி:1270/2
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய – நாலாயி:1413/2
கோது_இல் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனை கொடுத்தாய் – நாலாயி:1424/3
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான் – நாலாயி:1439/2
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல் மாலை – நாலாயி:1577/3
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆம் – நாலாயி:1631/2
பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் – நாலாயி:1655/3
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும் கனவினில் அவன் தந்த – நாலாயி:1696/1
மங்கை நல்லாய் தொழுதும் எழு போய் அவன் மன்னும் ஊர் – நாலாயி:1771/3
பரவி நெஞ்சே தொழுதும் எழு போய் அவன் பாலம் ஆய் – நாலாயி:1774/1
போதும் மாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே – நாலாயி:1776/4
மூத்திடுகின்றன மற்று அவன் தன் மொய் அகலம் அணையாது வாளா – நாலாயி:1796/3
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் – நாலாயி:1822/2
காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான் – நாலாயி:1843/1,2
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் – நாலாயி:1861/2
ஆண்டான் அவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1902/4
தன் நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது அவன் இவை செய்தறியான் – நாலாயி:1911/2
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய – நாலாயி:1978/3
அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே – நாலாயி:2003/4
வாயானை மாலை வணங்கி அவன் பெருமை – நாலாயி:2014/3
அவன் தமர் எ வினையர் ஆகிலும் எம் கோன் – நாலாயி:2136/1
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால் – நாலாயி:2136/2
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து – நாலாயி:2183/2
அளந்து அடி கீழ் கொண்ட அவன் – நாலாயி:2204/4
அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும் – நாலாயி:2205/1
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய் – நாலாயி:2205/2
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய் – நாலாயி:2205/2
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
மதி கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை மதி கண்டாய் – நாலாயி:2232/2
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கை – நாலாயி:2248/1
ஏத்தி பணிந்து அவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும் – நாலாயி:2258/3
தோள் நலத்தான் நேர் இல்லா தோன்றல் அவன் அளந்த – நாலாயி:2260/3
அளந்தான் அவன் சேவடி – நாலாயி:2272/4
இவை அவன் கோயில் இரணியனது ஆகம் – நாலாயி:2312/1
இனி அவன் மாயன் என உரைப்பரேலும் – நாலாயி:2364/1
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் – நாலாயி:2364/2
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை – நாலாயி:2373/2
ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும் – நாலாயி:2383/2
அன்றிக்கொண்டு எய்தான் அவன் – நாலாயி:2410/4
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில் – நாலாயி:2411/1
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது – நாலாயி:2411/2
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது – நாலாயி:2411/2
கண்டத்தான் எண்_கண்ணான் காணான் அவன் வைத்த – நாலாயி:2454/3
எதிர்வன் அவன் எனக்கு நேரான் அதிரும் – நாலாயி:2465/2
சொல்லிய சூழல் திருமால் அவன் கவி ஆது கற்றேன் – நாலாயி:2525/3
நாயகன் நாயகர் எல்லாம் தொழும் அவன் ஞாலம் முற்றும் – நாலாயி:2538/2
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் – நாலாயி:2565/3
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மை படியே – நாலாயி:2570/4
அன்புடையன் அன்றே அவன் – நாலாயி:2619/4
அவன் ஆம் இவன் ஆம் உவன் ஆம் மற்று உம்பர் – நாலாயி:2620/1
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம் – நாலாயி:2620/2
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம் – நாலாயி:2620/2
அவன் ஆம் அவன் என்று இராதே அவன் ஆம் – நாலாயி:2620/2
போய் உபகாரம் பொலிய கொள்ளாது அவன் புகழே – நாலாயி:2623/3
பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில் – நாலாயி:2648/1
வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து நின் தலையை – நாலாயி:2668/1
ஆரால் கடைந்திடப்பட்டது அவன் காண்-மின் – நாலாயி:2684/8
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூம் துழாய் – நாலாயி:2696/2
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே – நாலாயி:2791/4
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/2
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா – நாலாயி:2795/3
முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே – நாலாயி:2796/4
முப்போதும் வாழ்த்துவன் என் ஆம் இது அவன் மொய் புகழ்க்கே – நாலாயி:2813/4
தொண்டு கொண்டேன் அவன் தொண்டர் பொன் தாளில் என் தொல்லை வெம்நோய் – நாலாயி:2874/2
விண்டு கொண்டேன் அவன் சீர் வெள்ள வாரியை வாய்மடுத்து இன்று – நாலாயி:2874/3
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே – நாலாயி:2884/4
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து – நாலாயி:2896/3
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் – நாலாயி:2899/1,2
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் – நாலாயி:2899/2,3
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே – நாலாயி:2899/3,4
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் – நாலாயி:2902/1
உளன் எனில் உளன் அவன் உருவம் இ உருவுகள் – நாலாயி:2907/1
உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள் – நாலாயி:2907/2
அல்லது அவன் உரு – நாலாயி:2913/2
பற்று இலையாய் அவன்
முற்றில் அடங்கே – நாலாயி:2915/3,4
சொல புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே – நாலாயி:2929/4
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ – நாலாயி:2932/4
பாடும் என் நா அவன் பாடல் – நாலாயி:2956/3
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன்
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து – நாலாயி:2966/2,3
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் – நாலாயி:2974/3
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே – நாலாயி:2988/4
கமல_கண்ணன் என் கண்ணின் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே – நாலாயி:2995/1
அமலங்கள் ஆக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி – நாலாயி:2995/2
அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய என் – நாலாயி:3096/3
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக – நாலாயி:3173/2
செய்ய தாமரை_கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர் – நாலாயி:3176/1
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தி திரிவரே – நாலாயி:3179/4
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய் – நாலாயி:3181/1
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்-மின் – நாலாயி:3184/3
நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல்_வண்ணனே – நாலாயி:3184/4
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல் – நாலாயி:3197/3
காயம் கழித்து அவன் தாள் இணை கீழ் புகும் காதலன் – நாலாயி:3216/3
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து – நாலாயி:3222/3
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி – நாலாயி:3230/2,3
விண்ணை தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும் – நாலாயி:3264/2
போம் இள நாகத்தின் பின் போய் அவன் கிடக்கை ஈது என்னும் – நாலாயி:3268/2
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில் அவன் உண்ட வெண்ணெய் ஈது என்னும் – நாலாயி:3269/3
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் – நாலாயி:3331/2
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான் – நாலாயி:3342/3
அம்மான் ஆழிப்பிரான் அவன் எ இடத்தான் யான் ஆர் – நாலாயி:3347/1
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறும்-மினே – நாலாயி:3358/4
மறு திருமார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி – நாலாயி:3359/3
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும் எல்லே – நாலாயி:3367/3
முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன்
சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே – நாலாயி:3501/3,4
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3504/3
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி – நாலாயி:3517/3
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே – நாலாயி:3520/3
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு – நாலாயி:3521/3
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே – நாலாயி:3523/3
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3526/3
பத்து நூற்றுள் இ பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3527/3
வெள்ள சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும் – நாலாயி:3583/3
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த – நாலாயி:3587/3
ஞாலத்து அவன் வந்து வீற்றிருந்த நான்மறையாளரும் வேள்வி ஓவா – நாலாயி:3588/3
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே – நாலாயி:3590/4
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணி தெளிவுற்றே – நாலாயி:3614/4
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ – நாலாயி:3619/2
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி – நாலாயி:3624/3
ஆடும் பறவை மிசை கண்டு கைதொழுது அன்றி அவன் உறையும் – நாலாயி:3662/2
ஆழிவலவனை ஆதரிப்பும் ஆங்கு அவன் நம்மில் வரவும் எல்லாம் – நாலாயி:3686/1
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே – நாலாயி:3689/4
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற – நாலாயி:3708/2
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் – நாலாயி:3739/1
தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னை கொடுக்கும் – நாலாயி:3742/2
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் – நாலாயி:3764/3
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் – நாலாயி:3770/3
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் – நாலாயி:3772/3
தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் – நாலாயி:3776/3
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்-மினோ – நாலாயி:3790/3
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – நாலாயி:3790/4
பொரு ஆகி நின்றான் அவன் எல்லா பொருட்கும் – நாலாயி:3821/2
அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே – நாலாயி:3826/4
அவன் கையதே எனது ஆருயிர் அன்றில் பேடைகாள் – நாலாயி:3827/1
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே – நாலாயி:3841/4
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் – நாலாயி:3874/2
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம் கவர்ந்த அ தனி நெஞ்சம் அவன் கணஃதே – நாலாயி:3875/2
பாடி ஆடி பணி-மின் அவன் தாள்களே – நாலாயி:3890/4
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே – நாலாயி:3892/4
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே – நாலாயி:3923/4
பாடீர் அவன் நாமம் – நாலாயி:3939/3
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ – நாலாயி:3993/3

மேல்


அவன்-கண் (3)

முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1230/2
ஒடுங்க அவன்-கண்
ஒடுங்கலும் எல்லாம் – நாலாயி:2918/1,2
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/4

மேல்


அவன்-தன் (9)

செப்பாடு உடைய திருமால் அவன்-தன் செந்தாமரை கைவிரல் ஐந்தினையும் – நாலாயி:269/1
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் – நாலாயி:1241/2
கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன்
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் – நாலாயி:1340/1,2
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன்-தன்
பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி – நாலாயி:2153/1,2
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன்
பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே – நாலாயி:2187/2,3
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன்
நீள் நெடும் கண் காட்டும் நிறம் – நாலாயி:2336/3,4
மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன்
வல் ஆகத்து ஏற்றிய மா மேனி மாயவனை – நாலாயி:2455/2,3
தன்னுடைய கொங்கை முகம் நெரிய தான் அவன்-தன் – நாலாயி:2745/2
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன்
கள்ள மாய மனக்கருத்தே – நாலாயி:3026/3,4

மேல்


அவனது (7)

அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் – நாலாயி:883/3
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை – நாலாயி:985/2
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் – நாலாயி:1446/2
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் – நாலாயி:1501/2
கேள் அவனது இன் மொழியே கேட்டிருக்கும் நா நாளும் – நாலாயி:2144/2
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என் – நாலாயி:3750/1
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே – நாலாயி:3750/2

மேல்


அவனால் (1)

தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும் – நாலாயி:1081/1

மேல்


அவனி (4)

மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிர – நாலாயி:1753/1
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற – நாலாயி:2186/2
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் – நாலாயி:2215/1
அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு – நாலாயி:3879/3

மேல்


அவனிகளும் (3)

அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் – நாலாயி:1230/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் குல வரையும் – நாலாயி:1252/1

மேல்


அவனிடை (2)

சிந்தை போயிற்று திருவருள் அவனிடை பெறும் அளவு இருந்தேனை – நாலாயி:1688/2
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே – நாலாயி:2927/4

மேல்


அவனிதேவர் (1)

அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு – நாலாயி:3713/3

மேல்


அவனியாய் (1)

ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் – நாலாயி:416/1

மேல்


அவனியாள் (2)

அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் – நாலாயி:51/3
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் – நாலாயி:986/3

மேல்


அவனியுள் (1)

அவனியுள் அலற்றி நின்று உய்ம்-மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே – நாலாயி:3879/4

மேல்


அவனில் (2)

அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை – நாலாயி:3708/1
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து – நாலாயி:3791/1

மேல்


அவனுக்கு (7)

மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் – நாலாயி:313/3
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1083/4
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1084/4
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் – நாலாயி:1648/2
ஆரானும் காண்-மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால் – நாலாயி:1651/3
யாமுடை துணை என்னும் தோழிமாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ – நாலாயி:3873/3

மேல்


அவனுக்கும் (1)

உரி யானை உகந்தான் அவனுக்கும் உணர்வதனுக்கு – நாலாயி:1603/2

மேல்


அவனுக்கே (1)

அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே
பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே – நாலாயி:666/3,4

மேல்


அவனுடை (4)

உணக்கு-மின் பசை அற அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே – நாலாயி:2925/4
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ அவனுடை தீம் குழல் ஈரும் ஆலோ – நாலாயி:3873/2
யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே – நாலாயி:3873/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1

மேல்


அவனுடைய (4)

அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடை மேல் – நாலாயி:274/1,2
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது உள்ளத்து – நாலாயி:2006/2
தன்னுடைய தாள் மேல் கிடாத்தி அவனுடைய – நாலாயி:2766/2
ஊரும் நாடும் உலகமும் தன்னை போல் அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்ற கற்பு வான் இடறி – நாலாயி:3518/1,2

மேல்


அவனும் (7)

நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும் – நாலாயி:552/2
முன்னம் திசைமுகனை தான் படைக்க மற்று அவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அ மறை தான் – நாலாயி:2715/5,6
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் – நாலாயி:2769/4
தம்மை ஆளும் அவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும் – நாலாயி:3179/3
அவனே அவனும் அவனும் அவனும் – நாலாயி:3804/3
அவனே அவனும் அவனும் அவனும் – நாலாயி:3804/3
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே – நாலாயி:3804/3,4

மேல்


அவனே (16)

மன் ஊர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே
பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார் – நாலாயி:1060/2,3
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான் – நாலாயி:2332/1
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே – நாலாயி:2332/2
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் – நாலாயி:2332/2,3
அரி உருவமாய் பிளந்த அம்மான் அவனே
கரி உருவம் கொம்பு ஒசித்தான் காய்ந்து – நாலாயி:2346/3,4
அவனே என தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் – நாலாயி:2620/3
அவனே எவனேலும் ஆம் – நாலாயி:2620/4
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் – நாலாயி:2992/2,3
நாயகன் அவனே கபால நல் மோக்கத்து கண்டுகொள்-மின் – நாலாயி:3333/2
படைப்பொடு கெடுப்பு காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே – நாலாயி:3712/1,2
இடைப்புக்கு ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே புகழ்வு இல்லை யாவையும் தானே – நாலாயி:3712/2
நாராயணன் நங்கள் பிரான் அவனே – நாலாயி:3803/4
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் – நாலாயி:3804/1
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் – நாலாயி:3804/2
அவனே அவனும் அவனும் அவனும் – நாலாயி:3804/3
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே – நாலாயி:3804/4

மேல்


அவனை (28)

சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் – நாலாயி:189/2
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே – நாலாயி:552/4
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனை தாள் நயந்து – நாலாயி:697/2
வென்று அவனை விண் உலகில் செல உய்த்தாற்கு விருந்து ஆவீர் மேல் எழுந்து விலங்கல் பாய்ந்து – நாலாயி:1502/2
அற முதல்வன் அவனை அணி ஆலியர்_கோன் மருவார் – நாலாயி:1607/2
ஆனா உருவில் ஆன் ஆயன் அவனை அம் மா விளை வயலுள் – நாலாயி:1718/3
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி அவனை உள்ளத்து – நாலாயி:2008/3
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் – நாலாயி:2092/1
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் – நாலாயி:2144/1
வந்தித்து அவனை வழிநின்ற ஐம்பூதம் – நாலாயி:2207/1
மிக கண்டேன் மீண்டு அவனை மெய்யே மிக கண்டேன் – நாலாயி:2262/2
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தெனவே – நாலாயி:2375/2
எங்கு உற்றாய் என்று அவனை ஏத்தாது என் நெஞ்சமே – நாலாயி:2668/3
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் – நாலாயி:2684/3
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை – நாலாயி:2696/4
ஆரானும் கற்பிப்பார் நாயகரே நான் அவனை
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் – நாலாயி:2706/1,2
ஊர் ஆய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓர் ஆனை கொம்பு ஒசித்து ஓர் ஆனை கோள்விடுத்த – நாலாயி:2708/2,3
பாராது அவனை பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் – நாலாயி:2805/2
தொழு-மின் அவனை தொழுதால் – நாலாயி:2961/2
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3238/2
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3239/2
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால் – நாலாயி:3295/1
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற – நாலாயி:3708/1,2
நெடுமாற்கு அடிமைசெய்வேன் போல் அவனை கருத வஞ்சித்து – நாலாயி:3770/1
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு – நாலாயி:3858/1,2
வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே – நாலாயி:3878/4
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி இழை ஆய்ச்சியர் மாலை பூசல் – நாலாயி:3879/1
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அணி குருகூர் சடகோபன் மாறன் – நாலாயி:3879/2

மேல்


அவனையும் (1)

பாவனை அதனை கூடில் அவனையும் கூடலாமே – நாலாயி:3163/4

மேல்


அவனொடும் (1)

மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் – நாலாயி:3923/3

மேல்


அவனோடு (1)

பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன் – நாலாயி:3365/3

மேல்


அவனோடும் (1)

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல் – நாலாயி:565/3

மேல்


அவனோடே (1)

மறுத்தும் அவனோடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே – நாலாயி:3358/2

மேல்


அவா (7)

திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின் – நாலாயி:2541/2,3
கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது – நாலாயி:2636/3
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே – நாலாயி:3999/4
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி – நாலாயி:4000/1
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:4000/2
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த – நாலாயி:4000/3
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – நாலாயி:4000/4

மேல்


அவாய (1)

அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை – நாலாயி:868/1

மேல்


அவாவில் (1)

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் – நாலாயி:3408/1

மேல்


அவாவு (1)

சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆருயிர் – நாலாயி:2579/2

மேல்


அவாவுவன் (1)

கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான் – நாலாயி:2561/3

மேல்


அவி (2)

புன தினை கிள்ளி புது அவி காட்டி உன் பொன் அடி வாழ்க என்று – நாலாயி:455/3
வானிடை வாழும் அ வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடை திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப – நாலாயி:508/1,2

மேல்


அவித்த (3)

எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் – நாலாயி:3134/2
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி – நாலாயி:3171/2
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே – நாலாயி:3674/3

மேல்


அவிந்து (1)

பல் அரசு அவிந்து வீழ பாரத போர் முடித்தாய் – நாலாயி:1303/2

மேல்


அவிய (8)

நப்பினை-தன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே – நாலாயி:70/2
அரக்கர் அவிய அடு கணையாலே – நாலாயி:82/3
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு – நாலாயி:398/2
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி – நாலாயி:1505/1
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள – நாலாயி:1822/1
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய
மிடைத்திட்டு எழுந்த குரங்கை படையா விலங்கல் புக பாய்ச்சி விம்ம கடலை – நாலாயி:1904/2,3
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும் – நாலாயி:2490/1,2
பொய் தவம் போற்றும் புலை சமயங்கள் நிலத்து அவிய
கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே – நாலாயி:2814/3,4

மேல்


அவியாத (1)

புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே – நாலாயி:2093/2,3

மேல்


அவியுணா (1)

அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/3

மேல்


அவிர் (1)

அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த – நாலாயி:2178/3

மேல்


அவிவு (2)

செவியின் வழி புகுந்து என் உள்ளாய் அவிவு இன்றி – நாலாயி:2659/2
அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே – நாலாயி:3203/4

மேல்


அவிழ் (22)

கள் அவிழ் பூம் கணை தொடுத்துக்கொண்டு கடல்_வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:505/3
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ – நாலாயி:529/1
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே – நாலாயி:546/3
வம்பு அவிழ் வானவர் வாயுறை வழங்க மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா – நாலாயி:924/1
பொங்கு கரும் கடல் பூவை காயா போது அவிழ் நீலம் புனைந்த மேகம் – நாலாயி:1123/3
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து – நாலாயி:1149/3
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண – நாலாயி:1171/2
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் – நாலாயி:1224/1
நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார் – நாலாயி:1527/2
கள் அவிழ் சோலை கணபுரம் கைதொழும் – நாலாயி:1666/3
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தை கிடந்த – நாலாயி:1759/1
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் – நாலாயி:1764/1
தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே – நாலாயி:1789/1
வம்பு அவிழ் கானத்து மால் விடையோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1920/4
கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் – நாலாயி:1932/3
தளை அவிழ் கோதை மாலை இரு-பால் தயங்க எரி கான்று இரண்டு தறு கண் – நாலாயி:1985/1
போது அவிழ் மலையே புகுவது பொருளே – நாலாயி:3119/4
வம்பு அவிழ் கோதை-பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த – நாலாயி:3168/1
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து – நாலாயி:3222/3
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3249/3
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய் – நாலாயி:3641/1
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ – நாலாயி:3917/2

மேல்


அவிழ்ந்து (3)

கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும் – நாலாயி:275/3
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் மூப்பு உன்னை – நாலாயி:2156/2
கன்னியரால் இட்ட கவரி பொதி அவிழ்ந்து ஆங்கு – நாலாயி:2723/1

மேல்


அவிழ்ந்தும் (1)

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூது ஆவியில் தடுமாறும் உயிர் முன்னமே அதனால் – நாலாயி:2572/1,2

மேல்


அவிழ (5)

செறி மென் கூந்தல் அவிழ திளைத்து எங்கும் – நாலாயி:16/3
மட மயில்களொடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர் கூந்தல் அவிழ
உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரி கண் ஓட நின்றனரே – நாலாயி:276/3,4
தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே – நாலாயி:277/4
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள்ளிருள்-கண் – நாலாயி:1588/1
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ
வளை உகிர் ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால் – நாலாயி:1985/2,3

மேல்


அவிழு (1)

பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும் – நாலாயி:1199/1

மேல்


அவிழும் (9)

தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன்-தன் குல மதலாய் – நாலாயி:727/1
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ – நாலாயி:1185/2
வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள் – நாலாயி:1256/3
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் – நாலாயி:1498/3
வம்பு அவிழும் மலர் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்-மின் – நாலாயி:1625/2
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1761/1
கள் அவிழும் மலர் காவியும் தூ மடல் கைதையும் – நாலாயி:1773/3
பூ மேனி காண பொதி அவிழும் பூவை பூ – நாலாயி:2170/3
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3881/1

மேல்


அவுணர் (4)

பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி – நாலாயி:1097/1
நண்ணாத வாள் அவுணர் இடை புக்கு வானவரை – நாலாயி:1098/1
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள – நாலாயி:2249/1

மேல்


அவுணர்_கோனை (1)

பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – நாலாயி:1094/1,2

மேல்


அவுணர்க்கு (4)

வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் – நாலாயி:1022/1
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு உறையும் இடம் ஆவது இரும் பொழில் சூழ் – நாலாயி:1078/1,2
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – நாலாயி:2057/1
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் – நாலாயி:2747/2

மேல்


அவுணன் (28)

கோளரியின் உருவம்கொண்டு அவுணன் உடலம் குருதி குழம்பி எழ கூர் உகிரால் குடைவாய் – நாலாயி:65/1
முன் நரசிங்கம்-அது ஆகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூ_உலகில் – நாலாயி:279/1
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு – நாலாயி:934/1
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன்
பொங்க ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம் – நாலாயி:1008/1,2
அலைத்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம் – நாலாயி:1009/1,2
ஏய்ந்த பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் – நாலாயி:1010/1,2
மென்ற பேழ் வாய் வாள் எயிற்று ஓர் கோளரியாய் அவுணன்
பொன்ற ஆகம் வள் உகிரால் போழ்ந்த புனிதன் இடம் – நாலாயி:1012/1,2
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன் ஒள் எயிற்றொடு – நாலாயி:1023/3
பேணா அவுணன் உடலம் பிளந்திட்டாய் – நாலாயி:1042/2
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய் – நாலாயி:1079/3
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன்
பகராதவன் ஆயிரம் நாமம் அடிபணியாதவனை பணியால் அமரில் – நாலாயி:1084/2,3
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன் மார்பு அகம் இரு பிளவா – நாலாயி:1151/1
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த – நாலாயி:1161/1
முனை ஆர் சீயம் ஆகி அவுணன் முரண் மார்வம் – நாலாயி:1489/1
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1598/1
மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன்
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் – நாலாயி:1745/1,2
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1831/1
துளக்கம்_இல் சுடரை அவுணன் உடல் – நாலாயி:1851/1
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் – நாலாயி:1900/3
ஆற்றினை அமுதம்-தன்னை அவுணன் ஆருயிரை உண்ட – நாலாயி:2033/3
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து – நாலாயி:2056/1
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் – நாலாயி:2079/1
தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை சுழித்து எங்கும் – நாலாயி:2641/2
வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன்
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்தி பயிர் எழுந்து – நாலாயி:2893/1,2
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே – நாலாயி:3576/3
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த – நாலாயி:3626/1
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே – நாலாயி:3673/3
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன் – நாலாயி:3885/2

மேல்


அவுணன்-தனை (1)

தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும் – நாலாயி:1081/1

மேல்


அவுணனை (1)

அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணனை
பங்கமா இரு கூறு செய்தவன் – நாலாயி:1956/1,2

மேல்


அவுணனையும் (1)

எல்லை_இல்லா தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர் – நாலாயி:409/2

மேல்


அவை (80)

கச்சொடு பட்டை கிழித்து காம்பு துகில் அவை கீறி – நாலாயி:184/2
ஆன் நிரை காத்தானால் இன்று முற்றும் அவை உய்ய கொண்டானால் இன்று முற்றும் – நாலாயி:216/4
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே – நாலாயி:278/4
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே – நாலாயி:284/4
அங்கம் விட்டு அவை ஐந்தும் அகற்றி ஆவி மூக்கினில் சோதித்த பின்னை – நாலாயி:376/1
பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை – நாலாயி:406/1
பரு வரங்கள் அவை பற்றி படை ஆலித்து எழுந்தானை – நாலாயி:411/1
அடிமை என்னும் அ கோயின்மையாலே அங்கங்கே அவை போதரும் கண்டாய் – நாலாயி:436/3
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – நாலாயி:438/4
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – நாலாயி:438/4
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கி கட்டீரே – நாலாயி:633/4
அன்னவர்-தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் – நாலாயி:682/2
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் – நாலாயி:694/2
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல் – நாலாயி:695/2
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே – நாலாயி:810/3,4
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ – நாலாயி:846/1,2
கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை
இடந்து கூறு செய்த பல் படை தட கை மாயனே – நாலாயி:855/1,2
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:959/4
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி – நாலாயி:963/3
கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று – நாலாயி:967/1
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1025/4
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/3
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும் – நாலாயி:1188/3
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும் – நாலாயி:1258/1
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1260/2
கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள் – நாலாயி:1263/3
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – நாலாயி:1344/3
மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் – நாலாயி:1355/3
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் – நாலாயி:1438/2
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர் – நாலாயி:1440/2
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் – நாலாயி:1441/2
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை ஒளி சேர் – நாலாயி:1447/2
அறுத்தேன் ஆர்வ செற்றம் அவை தம்மை மனத்து அகற்றி – நாலாயி:1458/3
கல்லா ஐம்புலன்கள் அவை கண்டவாறு செய்யகில்லேன் – நாலாயி:1463/1
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற – நாலாயி:1529/3
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் அவை முரல செங்கமல மலரை ஏறி – நாலாயி:1619/3
அந்தி காவலன் அமுது உறு பசும் கதிர் அவை சுட அதனோடும் – நாலாயி:1688/3
மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன் – நாலாயி:1790/3
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் – நாலாயி:1903/3
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும் – நாலாயி:2213/3
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என் – நாலாயி:2224/3
அவை செய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா – நாலாயி:2312/2
கண்டான் அவை காப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு – நாலாயி:2468/3
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே – நாலாயி:2520/1
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின் – நாலாயி:2564/2
ஆவான் புகாவால் அவை – நாலாயி:2626/4
மு குணத்து இரண்டு அவை அகற்றி ஒன்றினில் – நாலாயி:2672/17
அறம் முதல் நான்கு அவை ஆய் – நாலாயி:2672/35
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால் – நாலாயி:2859/2
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து – நாலாயி:2896/2
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் – நாலாயி:2900/2
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை – நாலாயி:2902/3
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை – நாலாயி:2902/3
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே – நாலாயி:2902/3,4
ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே – நாலாயி:2902/4
வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் – நாலாயி:2906/2
உடன் அவை ஒக்க விழுங்கி ஆலிலை சேர்ந்தவன் எம்மான் – நாலாயி:2990/3
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் – நாலாயி:3137/2
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற – நாலாயி:3161/3
தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய் – நாலாயி:3181/1
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய் – நாலாயி:3183/1
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய் – நாலாயி:3184/1
ஆம் இன் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின் – நாலாயி:3237/1
விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்-பால் – நாலாயி:3338/1
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன் – நாலாயி:3414/1
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு – நாலாயி:3447/3
நொடியுமாறு அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் – நாலாயி:3448/3
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் – நாலாயி:3482/2
வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனும் ஆம் – நாலாயி:3494/2
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று – நாலாயி:3525/1
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தா ஓ – நாலாயி:3617/4
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து – நாலாயி:3620/2
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டுவேண்டு உருவம் நின் உருவம் – நாலாயி:3671/2
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே – நாலாயி:3676/2
அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய – நாலாயி:3689/3
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே – நாலாயி:3689/4
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ – நாலாயி:3913/2
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி – நாலாயி:3916/2
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கே – நாலாயி:3919/4
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே – நாலாயி:3957/4

மேல்


அவையம் (1)

அவையம் என நினைந்து வந்த சுரர்-பாலே – நாலாயி:2627/1

மேல்


அவையாய் (5)

சொல்லு வன் சொல் பொருள் தான் அவையாய் சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய் – நாலாயி:1128/1
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவையாய்
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் – நாலாயி:1438/1,2
வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனும் ஆம் – நாலாயி:3494/2
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் – நாலாயி:3640/2
முன்னிய மூ_உலகும் அவையாய் அவற்றை படைத்து – நாலாயி:3645/3

மேல்


அவையும் (3)

அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய் – நாலாயி:1306/2
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் – நாலாயி:2987/1
யானும் நீ தானே ஆவதோ மெய்யே அரு நரகு அவையும் நீ ஆனால் – நாலாயி:3679/1

மேல்


அவையுமோ (1)

பொங்கிய புறம்பால் பொருள் உளவேலும் அவையுமோ நீ இன்னே ஆனால் – நாலாயி:3676/3

மேல்


அவையுள் (4)

அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப – நாலாயி:281/2
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு – நாலாயி:1755/1
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம் – நாலாயி:2987/3
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே – நாலாயி:3860/4

மேல்


அவையே (5)

மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் – நாலாயி:2290/2
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால் – நாலாயி:2520/1,2
சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு – நாலாயி:3093/2
கழல்கள் அவையே சரண் ஆக கொண்ட குருகூர் சடகோபன் – நாலாயி:3428/2
தன் உயிர் தாதை கண்ண பெருமான் புருவம் அவையே
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே – நாலாயி:3630/3,4

மேல்


அவைஅவை-தொறும் (1)

படர் பொருள் முழுவதுமாய் அவைஅவை-தொறும்
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன் – நாலாயி:2905/2,3

மேல்


அவைஅவை-தோறு (1)

பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவைஅவை-தோறு
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் – நாலாயி:2573/2,3

மேல்


அழ (1)

ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து எம்பிரான் என்று அழ
கூற்று தாய் சொல்ல கொடிய வனம் போன – நாலாயி:310/2,3

மேல்


அழக்கொடி (1)

அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில் – நாலாயி:3118/2

மேல்


அழக (2)

அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட – நாலாயி:604/3
ஆயர் அழக அடிகள் அரவிந்த – நாலாயி:1889/3

மேல்


அழக_பிரானார் (1)

அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட – நாலாயி:604/3

மேல்


அழகர் (4)

குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் – நாலாயி:608/2
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் – நாலாயி:608/2
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் – நாலாயி:608/2
எழு கமல பூ அழகர் எம்மானார் என்னுடைய – நாலாயி:608/3

மேல்


அழகர்-தம் (1)

அதிர் குரல் சங்கத்து அழகர்-தம் கோயில் – நாலாயி:3111/2

மேல்


அழகன் (4)

அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை – நாலாயி:353/2
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:886/4
ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:887/4
அம்பு தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால் – நாலாயி:1382/2

மேல்


அழகனார் (1)

அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள் – நாலாயி:543/3

மேல்


அழகனே (3)

அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய் – நாலாயி:155/4
அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் – நாலாயி:192/4
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் – நாலாயி:197/4

மேல்


அழகா (1)

அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு – நாலாயி:249/1

மேல்


அழகாய (10)

நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1128/2
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1129/2
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1131/2
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1134/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1135/2
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1136/2
சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகாய தில்லை திருச்சித்ரகூடத்து உறை செங்கண்மாலுக்கு – நாலாயி:1167/1
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கைதொழ வீதி வருவான் – நாலாயி:1174/2,3

மேல்


அழகார் (1)

நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ – நாலாயி:72/3

மேல்


அழகிய (12)

நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய
உந்தி இருந்தவா காணீரே ஒளி இழையீர் வந்து காணீரே – நாலாயி:30/3,4
அழகிய பைம்பொன்னின் கோல் அம் கை கொண்டு – நாலாயி:42/1
சந்தம் அழகிய தாமரை தாளர்க்கு – நாலாயி:46/2
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு – நாலாயி:48/2
அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா – நாலாயி:58/1
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து – நாலாயி:142/3
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:157/4
உருவம் அழகிய நம்பீ உகந்து இவை சூட்ட நீ வாராய் – நாலாயி:185/4
அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:261/2
அற எறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே – நாலாயி:451/2
அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் – நாலாயி:452/1
புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியை கண்டீரே – நாலாயி:642/2

மேல்


அழகியதாம் (1)

அழகியதாம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1124/4

மேல்


அழகியதே (2)

சங்கு அரையா உன் செல்வம் சால அழகியதே – நாலாயி:573/4
கண் பள்ளிகொள்ள அழகியதே நாகத்தின் – நாலாயி:2196/3

மேல்


அழகியவா (9)

அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1758/4
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1759/4
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1760/4
அம் பவள திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1761/4
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1762/4
அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1763/4
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1764/4
அம் சிறை புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1765/4
அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1766/4

மேல்


அழகியார் (1)

அழகியார் இ உலகம் மூன்றுக்கும் தேவிமை ஈதகுவார் பலர் உளர் – நாலாயி:3467/3

மேல்


அழகியாரை (1)

அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா – நாலாயி:1767/1,2

மேல்


அழகியான் (1)

அழகியான் தானே அரி உருவன் தானே – நாலாயி:2403/1

மேல்


அழகினுக்கு (1)

ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா – நாலாயி:504/2

மேல்


அழகு (34)

அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் – நாலாயி:168/3
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே – நாலாயி:260/4
அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு – நாலாயி:262/3
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்ததாலோ – நாலாயி:297/2
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் – நாலாயி:550/2
புண்ணில் புளி பெய்தால் போல புறம் நின்று அழகு பேசாதே – நாலாயி:627/2
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி – நாலாயி:736/2
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:989/4
சலவன் சலம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:990/4
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:992/4
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி – நாலாயி:1133/2
தெய்வ புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1164/4
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1181/4
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1183/4
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும் – நாலாயி:1227/1
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1380/4
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1382/4
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1386/4
நனை ஆர் சோலை சூழ்ந்து அழகு ஆய நறையூரே – நாலாயி:1489/4
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1516/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகு ஆய புல்லாணியே – நாலாயி:1768/4
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்த அழகு ஆய புல்லாணி மேல் – நாலாயி:1777/2
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு – நாலாயி:2286/4
அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம் – நாலாயி:2287/1
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே – நாலாயி:2287/2
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே – நாலாயி:2287/2
அரி பொங்கி காட்டும் அழகு – நாலாயி:2402/4
அடி எடுப்பது அன்றோ அழகு – நாலாயி:2614/4
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் – நாலாயி:3227/1
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3331/3
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள் – நாலாயி:3333/3
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3338/3

மேல்


அழகும் (2)

கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனக கடிப்பும் இவையாம் – நாலாயி:140/4
அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் – நாலாயி:2615/1

மேல்


அழல் (23)

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு – நாலாயி:393/1
வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செம் தீ – நாலாயி:648/1
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து – நாலாயி:1079/2
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்து – நாலாயி:1101/2
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு – நாலாயி:1163/1
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட – நாலாயி:1171/3
அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே – நாலாயி:1450/4
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1529/4
ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே – நாலாயி:1594/4
முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கு அழல் எரி அம்பின் – நாலாயி:1693/1
பெண் ஆனாள் பேர் இளம் கொங்கையின் ஆர் அழல் போல் – நாலாயி:1741/1
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1919/4
நீர் அழல் வானாய் நெடு நிலம் காலாய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ – நாலாயி:1940/1
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே – நாலாயி:1940/4
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த – நாலாயி:2188/2
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும் – நாலாயி:2213/3
ஆங்கு ஆரவாரம் அது கேட்டு அழல் உமிழும் – நாலாயி:2391/1
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும் – நாலாயி:2480/3
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் – நாலாயி:2672/5
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் – நாலாயி:2718/1
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய் – நாலாயி:3766/2
வெடிப்பு நின் பசுநிரை மேய்க்க போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே – நாலாயி:3918/4
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு வெள் வளை மேகலை கழன்று வீழ – நாலாயி:3919/1

மேல்


அழல்வாய் (1)

ஆராய்வார் இல்லை அழல்வாய் மெழுகு போல் – நாலாயி:2702/1

மேல்


அழல (3)

அழல விழித்தானே அச்சோஅச்சோ ஆழி அங்கையனே அச்சோஅச்சோ – நாலாயி:101/4
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் – நாலாயி:1441/2
வயிறு அழல வாள் உருவி வந்தானை அஞ்ச – நாலாயி:2174/1

மேல்


அழலம் (1)

எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த – நாலாயி:3315/2

மேல்


அழலாய் (4)

நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் – நாலாயி:1402/1
பேர் அழலாய் பெரு விசும்பாய் பின் மறையோர் மந்திரத்தின் – நாலாயி:1402/3
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற – நாலாயி:1644/3
அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய் – நாலாயி:3643/2

மேல்


அழலால் (3)

ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால்
தேய்ந்த வேயும் அல்லது இல்லா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1010/3,4
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே – நாலாயி:1402/2
ஆர் அழலால் உண்டானை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1402/4

மேல்


அழலாளர் (1)

கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1654/4

மேல்


அழலில் (1)

உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய் – நாலாயி:1454/1,2

மேல்


அழலும் (1)

சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்
செரு ஆழி ஏந்தினான் சேவடிக்கே செல்ல – நாலாயி:2129/2,3

மேல்


அழலே (1)

போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில் – நாலாயி:1790/2

மேல்


அழலை (2)

அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே – நாலாயி:634/4
செம் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம் – நாலாயி:693/1

மேல்


அழறு (1)

அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே – நாலாயி:2535/4

மேல்


அழன்று (1)

அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால் – நாலாயி:1783/2

மேல்


அழிக்க (1)

வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனை பாடு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:488/7,8

மேல்


அழிக்கும் (2)

புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம் – நாலாயி:3090/1
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் – நாலாயி:3705/2

மேல்


அழிகின்றது (1)

ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சேல் என்பார் இலையே – நாலாயி:1690/4

மேல்


அழித்த (12)

ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர் – நாலாயி:407/2
செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல் – நாலாயி:411/2
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் இலங்கை அழித்த பிரானே – நாலாயி:527/3
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டு அழித்த நீ – நாலாயி:790/3
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும் – நாலாயி:1235/1
மல்லை முந்நீர் தட்டு இலங்கை கட்டு அழித்த மாயன் என்றும் – நாலாயி:1321/2
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த
வில்லா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1463/3,4
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் – நாலாயி:1582/2
தென் இலங்கை ஈடு அழித்த தேவர்க்கு இது காணீர் – நாலாயி:1972/3
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழி கையா நின் – நாலாயி:2174/3
ஈரைந்தலையான் இலங்கையை ஈடு அழித்த
கூர் அம்பன் அல்லால் குறை – நாலாயி:2389/3,4
வல்லாளன் வானர_கோன் வாலி மதன் அழித்த
வில்லாளன் நெஞ்சத்து உளன் – நாலாயி:2466/3,4

மேல்


அழித்தவன் (1)

இலை தலை சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன்
மலை தலை பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம் – நாலாயி:805/1,2

மேல்


அழித்தவன்-தன்னை (1)

அங்கு அ வானவர்க்கு ஆகுலம் தீர அணி இலங்கை அழித்தவன்-தன்னை
பொங்கு மா வலவன் கலிகன்றி புகன்ற பொங்கத்தம் கொண்டு இ உலகினில் – நாலாயி:1867/1,2

மேல்


அழித்தவனே (3)

மலை-அதனால் அணை கட்டி மதில் இலங்கை அழித்தவனே
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே – நாலாயி:726/1,2
வளைய ஒரு சிலை-அதனால் மதில் இலங்கை அழித்தவனே
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:727/2,3
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு – நாலாயி:1272/1

மேல்


அழித்தவனை (1)

அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே – நாலாயி:6/3,4

மேல்


அழித்தாய் (3)

வில்லால் இலங்கை அழித்தாய் வேண்டியது எல்லாம் தருவோம் – நாலாயி:526/3
நீறு ஆக எய்து அழித்தாய் நீ – நாலாயி:2210/4
அக வலை படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் – நாலாயி:3470/2

மேல்


அழித்தானை (1)

அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர் – நாலாயி:1600/3

மேல்


அழித்திட்டவன் (1)

அழித்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1903/4

மேல்


அழித்திட்டேன் (1)

பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய் – நாலாயி:1003/3

மேல்


அழித்தியாகிலும் (1)

தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல் – நாலாயி:518/2

மேல்


அழித்து (8)

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/3
உரு அரங்க பொருது அழித்து இ உலகினை கண்பெறுத்தான் ஊர் – நாலாயி:406/2
தத்துவம் இலி என்று நெஞ்சு எரிந்து வாசகத்து அழித்து உன்னை வைதிடாமே – நாலாயி:506/2
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும் – நாலாயி:1543/2
சென்றான் தூது பஞ்சவர்க்காய் திரி கால் சகடம் சினம் அழித்து
கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1706/3,4
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று – நாலாயி:1937/2
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் – நாலாயி:2742/5
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே – நாலாயி:2906/4

மேல்


அழிதற்கே (1)

ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம் – நாலாயி:3463/2

மேல்


அழிந்தனர் (1)

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே – நாலாயி:16/4

மேல்


அழிந்தார் (1)

நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே – நாலாயி:2069/4

மேல்


அழிந்தால் (1)

அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்ததாலோ – நாலாயி:297/2

மேல்


அழிந்தாள் (2)

கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே – நாலாயி:1321/1
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2070/2

மேல்


அழிந்தான் (1)

அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான்
நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே – நாலாயி:1869/2,3

மேல்


அழிந்தில (1)

கொடி ஏறு செந்தாமரை கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில – நாலாயி:273/1

மேல்


அழிந்து (3)

திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கைப்பிடித்த – நாலாயி:615/2,3
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து – நாலாயி:2678/5
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் – நாலாயி:3856/3

மேல்


அழிந்தேன் (2)

முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் – நாலாயி:550/2
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன்
மாட கொடி மதிள் தென் குளந்தை வண் குட-பால் நின்ற மாய கூத்தன் – நாலாயி:3685/2,3

மேல்


அழிப்பன் (1)

ஆழி விடுத்து அவருடைய கரு அழித்த அழிப்பன் ஊர் – நாலாயி:407/2

மேல்


அழிப்பான் (1)

அழிப்பான் நினைந்திட்டு அ ஆழி-அதனால் – நாலாயி:167/2

மேல்


அழிப்பு (1)

கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி – நாலாயி:2086/3

மேல்


அழிப்பேனும் (1)

உற்றார்களை செய்வேனும் யானே என்னும் உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும் – நாலாயி:3402/2

மேல்


அழிப்போடு (1)

ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே – நாலாயி:2994/2

மேல்


அழிய (18)

பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன் – நாலாயி:119/2
கஞ்சன்-தன்னால் புணர்க்கப்பட்ட கள்ள சகடு கலக்கு அழிய
பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று – நாலாயி:131/1,2
கள்ள சகடும் மருதும் கலக்கு அழிய உதைசெய்த – நாலாயி:198/1
கைத்தலத்து உள்ள மாடு அழிய கண்ணாலங்கள் செய்து இவளை – நாலாயி:294/1
கொலை யானை கொம்பு பறித்து கூடலர் சேனை பொருது அழிய
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் – நாலாயி:330/1,2
கள்ள சகடம் கலக்கு அழிய கால் ஓச்சி – நாலாயி:479/4
செற்றார் திறல் அழிய சென்று செரு செய்யும் – நாலாயி:484/2
கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழிய புகுந்து ஒரு நாள் – நாலாயி:583/3
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:623/4
தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை செருக்களத்து திறல் அழிய செற்றான்-தன்னை – நாலாயி:1145/2
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழி தட கையன் விண்ணவர்கட்கு அன்று – நாலாயி:1239/1
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த – நாலாயி:1501/3
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் – நாலாயி:1505/2
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய
கடந்த நம்பி கடி ஆர் இலங்கை உலகை ஈர் அடியால் – நாலாயி:1538/2,3
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் – நாலாயி:1673/3
முன் இலங்கை வைத்தான் முரண் அழிய முன் ஒரு நாள் – நாலாயி:2140/3
சேவடி-மேல் ஈடு அழிய செற்று – நாலாயி:2174/4
இது இலங்கை ஈடு அழிய கட்டிய சேது – நாலாயி:2409/1

மேல்


அழியாத (1)

செரு அழியாத மன்னர்கள் மாள தேர் வலம் கொண்டு அவர் செல்லும் – நாலாயி:1936/1

மேல்


அழியார் (1)

அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் – நாலாயி:1446/2

மேல்


அழியும் (1)

கால் ஆழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் நீல் ஆழி – நாலாயி:2618/2

மேல்


அழியுமால் (1)

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் – நாலாயி:1115/1

மேல்


அழிலும் (1)

அழிலும் தொழிலும் உரு காட்டான் அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் – நாலாயி:631/1

மேல்


அழிவின்றி (1)

அழிவின்றி ஆக்கம் தருமே – நாலாயி:2961/4

மேல்


அழிவு (4)

தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் – நாலாயி:455/2
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை – நாலாயி:1844/1
பேர்த்து ஓத பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம் – நாலாயி:2599/2
அழிவு இல்லா ஆயிரத்து இ பத்தும் நோய் அறுக்குமே – நாலாயி:3857/4

மேல்


அழிவை (1)

நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை நேரார் – நாலாயி:1397/2

மேல்


அழு (3)

மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மிவிம்மி அழுகின்ற – நாலாயி:227/3
அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ – நாலாயி:2479/2
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு
கூத்த அப்பன் தன்னை குருகூர் சடகோபன் – நாலாயி:3472/1,2

மேல்


அழுக்கு (4)

ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் – நாலாயி:2043/1
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் – நாலாயி:2478/1
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு பதித்த உடம்பாய் – நாலாயி:3479/1
மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து – நாலாயி:3490/1

மேல்


அழுகின்ற (1)

மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மிவிம்மி அழுகின்ற
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:227/3,4

மேல்


அழுகையும் (1)

அழுகையும் அஞ்சி நோக்கும் அ நோக்கும் அணி கொள் செம் சிறுவாய் நெளிப்பதுவும் – நாலாயி:715/3

மேல்


அழுங்க (1)

மான வேல் ஒண் கண் மடவரல் மண்_மகள் அழுங்க முந்நீர் பரப்பில் – நாலாயி:1372/1

மேல்


அழுங்கி (1)

கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்கதே – நாலாயி:386/2

மேல்


அழுங்கிப்போம் (1)

நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப்போம்
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால் – நாலாயி:388/2,3

மேல்


அழுங்கிய (1)

அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:918/4

மேல்


அழுத்த (1)

அழுத்த நின் செம் கனி வாயின் கள்வ பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் – நாலாயி:3916/4

மேல்


அழுத்தி (1)

வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் – நாலாயி:362/1

மேல்


அழுத்தினாய் (1)

ஊன் நிறத்து உகிர் தலம் அழுத்தினாய் உலாய சீர் – நாலாயி:774/2

மேல்


அழுத (1)

ஆராத மன களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் – நாலாயி:655/2

மேல்


அழுத-கால் (2)

கடி சேர் கண்ணி பெருமானே என்று என்று ஏங்கி அழுத-கால்
படி சேர் மகர குழைகளும் பவள வாயும் நால் தோளும் – நாலாயி:3717/2,3
அதுவே கொடியா உயர்த்தானே என்று என்று ஏங்கி அழுத-கால்
எதுவேயாக கருதும்-கொல் இ மா ஞாலம் பொறை தீர்ப்பான் – நாலாயி:3723/2,3

மேல்


அழுதான் (1)

விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் மென் மலர் மேல் – நாலாயி:1511/2

மேல்


அழுதானால் (1)

ஆப்புண்டு இருந்தானால் இன்று முற்றும் அடியுண்டு அழுதானால் இன்று முற்றும் – நாலாயி:217/4

மேல்


அழுதிட்டாய் (1)

விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி – நாலாயி:144/1

மேல்


அழுது (2)

தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்ககில்லார் – நாலாயி:130/1
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் – நாலாயி:1613/2

மேல்


அழுதுஅழுது (1)

அழுதுஅழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் – நாலாயி:512/3

மேல்


அழுதேன் (1)

அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன் – நாலாயி:2097/2

மேல்


அழுந்த (5)

என் மார்வத்திடை அழுந்த தழுவாதே முழுசாதே மோவாது உச்சி – நாலாயி:735/2
வெம்பும் சினத்து புன கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் – நாலாயி:1160/1,2
அண்டத்தின் முகடு அழுந்த அலை முந்நீர் திரை ததும்ப ஆஆ என்று – நாலாயி:2010/1
திண்ணம் அழுந்த கட்டி பல செய்வினை வன் கயிற்றால் – நாலாயி:3345/3
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே – நாலாயி:3898/3,4

மேல்


அழுந்தா (1)

நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் – நாலாயி:2030/1

மேல்


அழுந்தாதே (1)

நலம் என நினை-மின் நரகு அழுந்தாதே
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில் – நாலாயி:3116/1,2

மேல்


அழுந்தார் (1)

சொல் ஆர் தொடையல் இ நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம் – நாலாயி:2577/3

மேல்


அழுந்தி (6)

அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு அழுந்தி கிடந்து உழல்வேனை – நாலாயி:449/2
அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் – நாலாயி:459/1
எஞ்சா வெம் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு – நாலாயி:1733/1
ஆயிழையார் கொங்கை தங்கும் அ காதல் அளற்று அழுந்தி
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள் – நாலாயி:2832/1,2
மெய்ஞ்ஞானம் இன்றி வினை இயல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற – நாலாயி:3138/2,3
அலை கொள் நரகத்து அழுந்தி கிடந்து உழைக்கின்ற வம்பரே – நாலாயி:3167/4

மேல்


அழுந்திய (2)

அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை – நாலாயி:1140/2
ஆழ பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை – நாலாயி:3609/2

மேல்


அழுந்தியிட்டேனை (1)

அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் – நாலாயி:2851/2

மேல்


அழுந்தும் (2)

ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் – நாலாயி:1471/2
ஆவார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும்
நாவாய் போல் பிறவி_கடலுள் நின்று நான் துளங்க – நாலாயி:3349/1,2

மேல்


அழுந்தும்-போது (1)

ஆங்கு வெம் நரகத்து அழுந்தும்-போது அஞ்சேல் என்று அடியேனை அங்கே வந்து – நாலாயி:1572/1

மேல்


அழுந்துமாம் (1)

பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே – நாலாயி:2583/10

மேல்


அழுந்துவேனை (1)

மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லி புந்தியுள் புகுந்து தன்-பால் – நாலாயி:887/2,3

மேல்


அழுந்தூர் (27)

அல்லி கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை – நாலாயி:1597/2
அடையார் தென் இலங்கை அழித்தானை அணி அழுந்தூர்
உடையானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே – நாலாயி:1600/3,4
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்
நின்றானை அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே – நாலாயி:1601/3,4
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும் – நாலாயி:1603/3
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1608/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4
அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1611/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1614/4
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1615/4
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/4
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை – நாலாயி:1617/1
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை – நாலாயி:1627/2
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/2
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று – நாலாயி:2077/3
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை – நாலாயி:2777/1

மேல்


அழுந்தூரே (9)

அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1588/4
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1589/4
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே – நாலாயி:1590/4
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1591/4
அகிலின் புகையால் முகில் ஏய்க்கும் அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1592/4
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1593/4
ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே – நாலாயி:1594/4
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1595/4
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1596/4

மேல்


அழுந்தை (1)

பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த – நாலாயி:1506/3

மேல்


அழுந்தையில் (8)

செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1598/3
ஆஆ என்று இரங்கி தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1599/3
செம் சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1602/3
அருவாய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1604/3
அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற – நாலாயி:1605/3
ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1606/3
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1607/1
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய் – நாலாயி:1854/2

மேல்


அழும் (2)

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே – நாலாயி:688/4
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும் – நாலாயி:3579/2

மேல்


அழும்ப (1)

அமர அழும்ப துழாவி என் ஆவி – நாலாயி:2973/3

மேல்


அழுவன் (2)

அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே – நாலாயி:3421/4
அழுவன் தொழுவன் ஆடி காண்பான் பாடி அலற்றுவன் – நாலாயி:3422/1

மேல்


அழுவோமை (1)

ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே – நாலாயி:3015/2

மேல்


அழேல் (7)

உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ – நாலாயி:45/4
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ – நாலாயி:45/4
கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தை கிடந்தானே தாலேலோ – நாலாயி:50/4
கோனே அழேல் அழேல் தாலேலோ குடந்தை கிடந்தானே தாலேலோ – நாலாயி:50/4
நச்சு முலை உண்டாய் தாலேலோ நாராயணா அழேல் தாலேலோ – நாலாயி:51/4
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ – நாலாயி:52/4
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ – நாலாயி:52/4

மேல்


அழை (1)

அஞ்சாது என் நெஞ்சே அழை – நாலாயி:2230/4

மேல்


அழை-மின் (1)

துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/3

மேல்


அழைக்க (2)

புள் வாய் பிளந்த புனிதா என்று அழைக்க
உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா – நாலாயி:1551/1,2
அத்தா அரியே என்று உன்னை அழைக்க
பித்தா என்று பேசுகின்றார் பிறர் என்னை – நாலாயி:1555/1,2

மேல்


அழைக்கவும் (2)

ஆய்ச்சியர் எல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் – நாலாயி:154/2
ஆய்ச்சியர் கூடி அழைக்கவும் நான் இதற்கு எள்கி இவனை நங்காய் – நாலாயி:1915/2

மேல்


அழைக்கின்ற (2)

மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன் – நாலாயி:3595/3
அழைக்கின்ற அடிநாயேன் நாய் கூழை வாலால் – நாலாயி:3816/1

மேல்


அழைக்கின்றதே (1)

துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே – நாலாயி:2528/4

மேல்


அழைக்கின்றான் (1)

தன் சிறு கைகளால் காட்டி காட்டி அழைக்கின்றான்
அஞ்சன_வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல் – நாலாயி:55/2,3

மேல்


அழைக்கின்றேன் (6)

ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
மையல் கொண்டு ஒழிந்தேன் என்தன் மாலுக்கே – நாலாயி:668/3,4
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பித்தனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே – நாலாயி:674/3,4
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன்
பேயனாய் ஒழிந்தேன் எம்பிரானுக்கே – நாலாயி:675/3,4
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி அரங்க மாநகருளானே – நாலாயி:907/4
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி – நாலாயி:1548/2,3
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே – நாலாயி:1549/3,4

மேல்


அழைக்கும் (6)

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்ட கொடாது செறுப்பனாகில் உலகு_அளந்தான் என்று உயர கூவும் – நாலாயி:625/1,2
ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி – நாலாயி:659/3
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே அணி சேர் மார்வம் – நாலாயி:735/1
சோத்தம் நம்பி என்று தொண்டர் மிண்டி தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண்நம்பி ஆகிலும் தேவர்க்கு எல்லாம் – நாலாயி:1063/1,2
அழைக்கும் கரும் கடல் வெண் திரை கைக்கொண்டு போய் அலர்வாய் – நாலாயி:2529/1
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன் – நாலாயி:2892/2

மேல்


அழைத்த-கால் (5)

செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்த-கால்
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:382/3,4
வான் உடை மாதவா கோவிந்தா என்று அழைத்த-கால்
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:384/3,4
குலம் உடை கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த-கால்
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:385/3,4
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால்
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:388/3,4
அண்ட வாணா என்று என்னை ஆள கூப்பிட்டு அழைத்த-கால்
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான் – நாலாயி:3720/2,3

மேல்


அழைத்தன (1)

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவி – நாலாயி:491/4

மேல்


அழைத்தனவும் (1)

சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே – நாலாயி:501/7

மேல்


அழைத்தால் (1)

ஓலம் இட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும் – நாலாயி:3258/3

மேல்


அழைத்திட (1)

அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிரம் நாழி நெய்யை – நாலாயி:1917/1

மேல்


அழைத்து (5)

ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:658/3
நா தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது – நாலாயி:661/3
அழைத்து புலம்பி முலை மலை மேல்-நின்றும் ஆறுகளாய் – நாலாயி:2529/3
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால் – நாலாயி:2623/2
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் – நாலாயி:3523/2

மேல்


அழைத்தேற்கு (1)

அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து என்தன் – நாலாயி:3737/2,3

மேல்


அழைப்ப (5)

வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:323/3,4
வளை கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண – நாலாயி:1171/1,2
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம் பெருமான் – நாலாயி:1338/1
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1344/3,4
காதல் மக்களை பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – நாலாயி:1425/2,3

மேல்


அழைப்பதன் (1)

கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம் – நாலாயி:524/1

மேல்


அழைப்பராகில் (1)

அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே – நாலாயி:884/3,4

மேல்


அழைப்பன் (4)

நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
அழைப்பன் திருமாலை ஆங்கு அவர்கள் சொன்ன – நாலாயி:2231/1
அழைப்பன் திருவேங்கடத்தானை காண – நாலாயி:2420/1
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்து ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3867/2,3

மேல்


அழைப்பனே (1)

நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பனே – நாலாயி:3815/4

மேல்


அழைப்பார் (1)

அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1858/4

மேல்


அழைப்பு (1)

அப்போது ஒழியும் அழைப்பு – நாலாயி:2419/4

மேல்


அழையா (1)

ஆலியா அழையா அரங்கா என்று – நாலாயி:669/3

மேல்


அழையாத (1)

நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர் – நாலாயி:363/3

மேல்


அழையேன்-மின் (1)

சில் என்று அழையேன்-மின் நங்கைமீர் போதர்கின்றேன் – நாலாயி:488/2

மேல்


அள்ளல் (5)

அள்ளல் அம் பூம் கழனி அணி ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1208/4
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1591/4
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே – நாலாயி:1773/4
பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை – நாலாயி:2489/1
பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே – நாலாயி:2577/4

மேல்


அள்ளல்வாய் (1)

பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் – நாலாயி:2776/2

மேல்


அள்ளலா (1)

அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய் – நாலாயி:839/2

மேல்


அள்ளி (3)

அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் – நாலாயி:186/3
அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே – நாலாயி:634/4
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – நாலாயி:1344/3

மேல்


அள்ளிய (1)

அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் – நாலாயி:1894/3

மேல்


அளக்கிற்பார் (1)

அளக்கிற்பார் பாரின் மேல் ஆர் – நாலாயி:2608/4

மேல்


அளக்கின்றதே (1)

அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே – நாலாயி:2535/4

மேல்


அளக்கும் (1)

அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை – நாலாயி:2781/2

மேல்


அளகை (1)

போர் ஏறு ஒன்று உடையானும் அளகை_கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல் – நாலாயி:1145/3

மேல்


அளகை_கோனும் (1)

போர் ஏறு ஒன்று உடையானும் அளகை_கோனும் புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல் – நாலாயி:1145/3

மேல்


அளத்தற்கு (1)

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் – நாலாயி:1218/1

மேல்


அளந்த (63)

உரம் பெற்ற மலர் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட – நாலாயி:419/3
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி – நாலாயி:476/1
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் – நாலாயி:490/5,6
மாணி உருவாய் உலகு அளந்த மாயனை காணில் தலைமறியும் – நாலாயி:618/3
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர் – நாலாயி:809/3
அன்று பார் அளந்த பாத போதை உன்னி வானின் மேல் – நாலாயி:817/3
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள் – நாலாயி:1109/3
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1119/3,4
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த
தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த – நாலாயி:1202/2,3
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா – நாலாயி:1204/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
பேசுகின்றது இதுவே வையம் ஈர் அடியால் அளந்த
மூசி வண்டு முரலும் கண்ணி முடியீர் உம்மை காணும் – நாலாயி:1330/1,2
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1426/4
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை – நாலாயி:1518/2
தான் அமர ஏழ்_உலகும் அளந்த வென்றி தனிமுதல் சக்கர படை என் தலைவன் காண்-மின் – நாலாயி:1623/2
முன்னம் குறள் உருவாய் மூவடி மண் கொண்டு அளந்த
மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன் – நாலாயி:1779/1,2
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1820/2
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன் – நாலாயி:1832/2
குடம் ஆடி உலகு அளந்த
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர – நாலாயி:1945/2,3
ஓராத உணர்விலீர் உணருதிரேல் உலகு அளந்த உம்பர் கோமான் – நாலாயி:2006/3
மா வடிவின் நீ அளந்த மண் – நாலாயி:2090/4
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகு அளந்த
மூர்த்தி உருவே முதல் – நாலாயி:2095/3,4
ஊர்ந்தான் உலகு அளந்த நான்று – நாலாயி:2098/4
மருது இடை போய் மண் அளந்த மால் – நாலாயி:2099/4
சென்று திசை அளந்த செங்கண்மாற்கு என்றும் – நாலாயி:2102/2
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த
சீரான் திருவேங்கடம் – நாலாயி:2157/3,4
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து – நாலாயி:2165/2
வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம் – நாலாயி:2190/3
தோள் நலத்தான் நேர் இல்லா தோன்றல் அவன் அளந்த
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் – நாலாயி:2260/3,4
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று – நாலாயி:2268/2
பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு – நாலாயி:2288/2
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் – நாலாயி:2290/2
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர் – நாலாயி:2304/1
அன்று இ உலகம் அளந்த அசைவே-கொல் – நாலாயி:2315/1
அடி அளந்த மாயன் அவற்கு – நாலாயி:2317/4
மண் ஒடுங்க தான் அளந்த மன் – நாலாயி:2321/4
வண் துழாய் மால் அளந்த மண் – நாலாயி:2371/4
தாளால் உலகம் அளந்த அசைவே-கொல் – நாலாயி:2416/1
மேல்-பால் திசை_பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் – நாலாயி:2512/2,3
இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை உலகு அளந்த
திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா – நாலாயி:2541/1,2
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே – நாலாயி:2546/3
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பார் அளந்த
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த – நாலாயி:2557/2,3
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா – நாலாயி:2562/2,3
மூ_உலகு அளந்த சேவடியோயே – நாலாயி:2578/15
முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் – நாலாயி:2611/2
அறிகிலமால் நீ அளந்த அன்று – நாலாயி:2611/4
இறை முறையான் சேவடி மேல் மண் அளந்த அ நாள் – நாலாயி:2645/1
உலகு அளந்த மூர்த்தி உரை – நாலாயி:2660/4
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மை சோரேலே – நாலாயி:3018/3,4
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் – நாலாயி:3093/1
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின் – நாலாயி:3133/1
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் – நாலாயி:3150/2
புலம்பு சீர் பூமி அளந்த பெருமானை – நாலாயி:3208/1
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இ மண் அளந்த
கண் பெரிய செ வாய் எம் கார் ஏறு வாரானால் – நாலாயி:3377/2,3
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று – நாலாயி:3383/3
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3489/3
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு – நாலாயி:3506/1
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு – நாலாயி:3509/2
எந்நாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று – நாலாயி:3555/1
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ – நாலாயி:3616/2
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த – நாலாயி:3675/1,2
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/2
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே – நாலாயி:3823/3,4

மேல்


அளந்தது (2)

முடியும் விசும்பு அளந்தது என்பர் வடி உகிரால் – நாலாயி:2098/2
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று – நாலாயி:2242/2

மேல்


அளந்ததும் (2)

மாறு அடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர் – நாலாயி:660/2
திரை கொள் பௌவத்து சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே – நாலாயி:3497/3,4

மேல்


அளந்ததுவும் (1)

மாண் ஆகி வையம் அளந்ததுவும் வாள் அவுணன் – நாலாயி:1745/1

மேல்


அளந்தவர் (1)

அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து – நாலாயி:1712/2

மேல்


அளந்தவன் (5)

முன் இ உலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினை பூ அணை மேல் வைத்து – நாலாயி:170/2,3
தேயம் முன் அளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னை தீண்டும் வண்ணம் – நாலாயி:510/3
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில் – நாலாயி:1338/2
அண்டம் மூ_உலகு அளந்தவன் அணி திருமோகூர் – நாலாயி:3895/2
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே – நாலாயி:3981/2

மேல்


அளந்தவனே (1)

அண்டமொடு அகல் இடம் அளந்தவனே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1448/4,5

மேல்


அளந்தவனை (1)

அளந்தவனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே – நாலாயி:1401/4

மேல்


அளந்தனை (1)

ஒரு முறை ஈர் அடி மூ_உலகு அளந்தனை
நால் திசை நடுங்க அம் சிறை பறவை – நாலாயி:2672/9,10

மேல்


அளந்தாய் (10)

நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை – நாலாயி:436/1
உம்பர்_கோன் உலகு ஏழும் அளந்தாய் ஊழி ஆயினாய் ஆழி முன் ஏந்தி – நாலாயி:441/2
அன்று இ உலகம் அளந்தாய் அடி போற்றி – நாலாயி:497/1
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் – நாலாயி:1882/4
அடி மூன்றில் இ உலகம் அன்று அளந்தாய் போலும் – நாலாயி:2186/1
நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே – நாலாயி:2211/1
வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம் – நாலாயி:2215/1
நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய்
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய் நீ அன்றே – நாலாயி:2329/1,2
முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறை ஏறு சடையானும் நான்முகனும் இந்திரனும் – நாலாயி:3130/2,3
முன் செய்து இ உலகம் உண்டு உமிழ்ந்து அளந்தாய் என்-கொலோ முடிகின்றது இவட்கே – நாலாயி:3573/4

மேல்


அளந்தான் (17)

பத்திரகாரன் புறம்புல்குவான் பார் அளந்தான் என் புறம்புல்குவான் – நாலாயி:113/4
ஒன்றினோடி ஒன்பதும் பாட வல்லார் உலகம் அளந்தான் தமரே – நாலாயி:462/4
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகு_அளந்தான் வர கூவாய் – நாலாயி:549/4
ஊட்ட கொடாது செறுப்பனாகில் உலகு_அளந்தான் என்று உயர கூவும் – நாலாயி:625/2
பார் ஆர் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே – நாலாயி:1167/4
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காண் ஏடீ – நாலாயி:2001/1,2
அளந்தான் அவன் சேவடி – நாலாயி:2272/4
உடையாக கொண்டு அன்று உலகு_அளந்தான் குன்றம் – நாலாயி:2322/3
மன் அஞ்ச முன் ஒரு நாள் மண் அளந்தான் என் நெஞ்சம் – நாலாயி:2439/2
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய் – நாலாயி:2553/1
பார் உண்டான் பார் உமிழ்ந்தான் பார் இடந்தான் பார் அளந்தான்
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம் – நாலாயி:2626/1,2
மணி காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் – நாலாயி:2646/3
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான்
பாதமே ஏத்தா பகல் – நாலாயி:2664/3,4
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை – நாலாயி:2693/3
உரு உடை வண்ணங்கள் காணில் உலகு_அளந்தான் என்று துள்ளும் – நாலாயி:3271/2
ஓவுதல் இன்றி உலகம் மூன்று அளந்தான் அடி இணை உள்ளத்து ஓர்வாரே – நாலாயி:3802/4
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும் – நாலாயி:3804/2,3

மேல்


அளந்தானால் (1)

தாவடி இட்டானால் இன்று முற்றும் தரணி அளந்தானால் இன்று முற்றும் – நாலாயி:219/4

மேல்


அளந்தானே (2)

மாணி குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ – நாலாயி:44/4
உடையாய் அழேல் அழேல் தாலேலோ உலகம் அளந்தானே தாலேலோ – நாலாயி:45/4

மேல்


அளந்தானை (4)

அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய – நாலாயி:554/1
மூவர் ஆகிய ஒருவனை மூ_உலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்றுசென்று இறைஞ்ச தண் திருவயிந்திரபுரத்து – நாலாயி:1157/1,2
அளந்தானை கார் கடல் சூழ் ஞாலத்தை எல்லாம் – நாலாயி:2272/3
அளந்தானை ஆழி கிடந்தானை ஆல் மேல் – நாலாயி:2398/3

மேல்


அளந்திட்டவன் (1)

அளந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1901/4

மேல்


அளந்தீர் (1)

பண்புடையீர் பார் அளந்தீர் பாவியேம் கண் காண்பு அரிய – நாலாயி:2592/3

மேல்


அளந்து (21)

அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே – நாலாயி:83/1
கோட்டு மண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடு விமலன் மலை – நாலாயி:357/1,2
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/3
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான் – நாலாயி:611/2
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர் – நாலாயி:779/1
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண் – நாலாயி:856/1
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற – நாலாயி:928/1
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகல் இடம் அளந்து ஆயர் – நாலாயி:1152/1
தா அளந்து உலகம் முற்றும் தட மலர் பொய்கை புக்கு – நாலாயி:1298/1
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1502/1
பாராளன் பார் இடந்து பாரை உண்டு பார் உமிழ்ந்து பார் அளந்து பாரை ஆண்ட – நாலாயி:2071/3
அளந்து அடி கீழ் கொண்ட அவன் – நாலாயி:2204/4
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் – நாலாயி:2228/3
பொழில் அளந்த புள் ஊர்தி செல்வன் எழில் அளந்து அங்கு – நாலாயி:2288/2
நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின் – நாலாயி:2299/2
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே – நாலாயி:2515/3,4
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் – நாலாயி:2583/3
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ் புக்கு – நாலாயி:3094/1
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் – நாலாயி:3338/2
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் – நாலாயி:3870/3

மேல்


அளந்துகொண்ட (1)

கஞ்சனை கடிந்து மண் அளந்துகொண்ட காலனே – நாலாயி:794/2

மேல்


அளந்துகோடல் (1)

பின் அளந்துகோடல் பெரிது ஒன்றே என்னே – நாலாயி:2301/2

மேல்


அளப்ப (3)

நிவந்து அளப்ப நீட்டிய பொன் பாதம் சிவந்த தன் – நாலாயி:2259/2
அடி வட்டத்தால் அளப்ப நீண்ட முடி வட்டம் – நாலாயி:2294/2
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூ அடி மண் – நாலாயி:2769/3

மேல்


அளப்பான் (4)

அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த – நாலாயி:1161/1
பண்டு இ வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் – நாலாயி:1380/1
கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த – நாலாயி:1404/3
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான்
பூ ஆர் அடி நிமிர்த்த-போது – நாலாயி:2252/3,4

மேல்


அளப்பு (5)

அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் – நாலாயி:1851/3
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து – நாலாயி:2049/2
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை – நாலாயி:2065/2
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு – நாலாயி:2536/1
தானே தனி தோன்றல் தன் அளப்பு ஒன்று இல்லாதான் – நாலாயி:2608/1

மேல்


அளப்பு_அரிய (1)

அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை – நாலாயி:2065/2

மேல்


அளப்பு_அரும் (1)

அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு – நாலாயி:2536/1

மேல்


அளப்பு_இல் (2)

அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் – நாலாயி:1851/3
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து – நாலாயி:2049/2

மேல்


அளப்புண்டது (1)

ஆரால் இ வையம் அடி அளப்புண்டது தான் – நாலாயி:2684/5

மேல்


அளவர் (2)

தனக்கு எளியர் எ அளவர் அ அளவன் ஆனால் – நாலாயி:2613/3
எ அளவர் எ இடத்தோர் மாலே அது தானும் – நாலாயி:2631/3

மேல்


அளவன் (1)

தனக்கு எளியர் எ அளவர் அ அளவன் ஆனால் – நாலாயி:2613/3

மேல்


அளவன்றாலோ (1)

அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ
கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலை உணாயே – நாலாயி:131/3,4

மேல்


அளவாக (1)

படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் – நாலாயி:3793/3

மேல்


அளவாய் (1)

முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன – நாலாயி:104/2

மேல்


அளவி (4)

அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு – நாலாயி:1078/1
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட – நாலாயி:1081/3
மா இரும் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம்-அதனொடும் அளவி
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர – நாலாயி:1411/1,2
குன்று ஒன்று மத்தா அரவம் அளவி குரை மா கடலை கடைந்திட்டு ஒருகால் – நாலாயி:1899/1

மேல்


அளவிட்ட (2)

தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை – நாலாயி:2013/2
தன்னை முன நாள் அளவிட்ட தாமரை போல் – நாலாயி:2713/1

மேல்


அளவிட்டவன்-தன்னை (1)

வசை_அறு குறளாய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை – நாலாயி:1271/1,2

மேல்


அளவிய (1)

மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய
கணம் மலி கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1709/3,4

மேல்


அளவில் (3)

அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே – நாலாயி:711/4
நுமர்களை பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே – நாலாயி:914/3
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/2

மேல்


அளவிலே (2)

நாள்கள் ஓர் நாலைந்து திங்கள் அளவிலே
தாளை நிமிர்த்து சகடத்தை சாடி போய் – நாலாயி:33/1,2
விழிக்கும் அளவிலே வேரறுத்தானை – நாலாயி:167/3

மேல்


அளவிறந்து (1)

அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் – நாலாயி:3227/1

மேல்


அளவின்மை (1)

என் காற்கு அளவின்மை காண்-மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த – நாலாயி:2519/3

மேல்


அளவினில் (1)

எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம் – நாலாயி:395/3

மேல்


அளவு (27)

தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே – நாலாயி:277/4
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் – நாலாயி:1086/1
தோளும் அவர் தாளும் முடியோடு பொடி ஆக நொடி ஆம் அளவு எய்தான் – நாலாயி:1442/2
சிந்தை போயிற்று திருவருள் அவனிடை பெறும் அளவு இருந்தேனை – நாலாயி:1688/2
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் – நாலாயி:1719/2
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ – நாலாயி:1985/2
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன் – நாலாயி:2084/3
நீ அளவு கண்ட நெறி – நாலாயி:2084/4
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ – நாலாயி:2091/3
எயிற்று அளவு போதா ஆறு என்-கொலோ எந்தை – நாலாயி:2165/3
அடிக்கு அளவு போந்த படி – நாலாயி:2165/4
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய – நாலாயி:2226/2
அளவு அன்றால் யானுடைய அன்பு – நாலாயி:2281/4
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரரை செற்ற – நாலாயி:2544/2
கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே – நாலாயி:2849/1
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் – நாலாயி:2900/2
அளவு இயன்ற ஏழ்_உலகத்தவர் பெருமான் கண்ணனை – நாலாயி:2942/1
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின் – நாலாயி:2942/3
ஆர்ந்த ஞான சுடர் ஆகி அகலம் கீழ் மேல் அளவு இறந்து – நாலாயி:2952/3
ஆதிமூர்த்தி என்றால் அளவு ஆகுமோ – நாலாயி:3147/2
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் – நாலாயி:3229/2
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற – நாலாயி:3268/3
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பம் – நாலாயி:3328/2
சிறுகா பெருகா அளவு_இல் இன்பம் சேர்ந்தாலும் – நாலாயி:3548/2
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் – நாலாயி:3687/1
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் – நாலாயி:3874/2
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவு அன்று இ கூர் தண் வாடை – நாலாயி:3875/1

மேல்


அளவு_இல் (1)

சிறுகா பெருகா அளவு_இல் இன்பம் சேர்ந்தாலும் – நாலாயி:3548/2

மேல்


அளவும் (22)

மத்து அளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு – நாலாயி:68/1
என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற – நாலாயி:180/3
அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப – நாலாயி:281/2
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இரு கரை உலகு இரைத்து ஆட – நாலாயி:394/3
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதி-தன் அளவும்
தன்னை தமர் உய்த்து பெய்ய வேண்டி தாழ் குழலாள் துணிந்த துணிவை – நாலாயி:626/1,2
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
எந்தை தந்தை தம்மான் என்றுஎன்று எமர் ஏழ் அளவும்
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் – நாலாயி:1336/1,2
தம் பொன் வயிறு ஆர் அளவும் உண்டு அவை உமிழ்ந்த தட மார்வர் தகை சேர் – நாலாயி:1440/2
வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி உருவின் – நாலாயி:1718/1
பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின் – நாலாயி:1720/1
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும்
எல்லாரும் என்தன்னை ஏசிலும் பேசிடினும் – நாலாயி:1782/2,3
ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு – நாலாயி:1795/2
நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1902/1
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் – நாலாயி:1902/2
பார் அளவும் ஓர் அடி வைத்து ஓர் அடியும் பார் உடுத்த – நாலாயி:2084/1
நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின் – நாலாயி:2084/2
உலகு அளவும் உண்டோ உன் வாய் – நாலாயி:2091/4
உலகு அளவும் யானும் உளன் ஆவன் என்-கொல் – நாலாயி:2660/3
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி – நாலாயி:2685/11
கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் – நாலாயி:2706/2
தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு – நாலாயி:2886/3
செல காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் – நாலாயி:3421/1

மேல்


அளவே (2)

மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான் – நாலாயி:1439/2
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே – நாலாயி:2941/4

மேல்


அளவை-கண் (1)

நொடியாரும் அளவை-கண்
கொடியா அடு புள் உயர்த்த – நாலாயி:2963/2,3

மேல்


அளற்று (1)

ஆயிழையார் கொங்கை தங்கும் அ காதல் அளற்று அழுந்தி – நாலாயி:2832/1

மேல்


அளறு (1)

கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே – நாலாயி:13/4

மேல்


அளறும் (1)

அட்டு குவி சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்க – நாலாயி:264/1

மேல்


அளாய் (1)

வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய்
அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய் – நாலாயி:839/1,2

மேல்


அளாவி (1)

அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் – நாலாயி:3567/3

மேல்


அளி (9)

அளி நன்கு உடைய திருமாலை ஆழியானை கண்டீரே – நாலாயி:644/2
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் – நாலாயி:652/1
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே – நாலாயி:1148/3
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1245/4
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா – நாலாயி:1441/3
இனைய செய்கை இன்பு துன்பு அளி
தொல் மா மாய பிறவியுள் நீங்கா – நாலாயி:2583/8,9
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற – நாலாயி:2909/2
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற – நாலாயி:3161/3
அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே – நாலாயி:3312/4

மேல்


அளிக்கின்ற (3)

தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணா – நாலாயி:1556/2
அளிக்கின்ற மாய பிரான் அடியார்கள் குழாங்களையே – நாலாயி:3040/4
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் – நாலாயி:3870/3

மேல்


அளிக்கும் (10)

நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் – நாலாயி:956/2,3
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் – நாலாயி:1239/2
மீனாய் உயிர் அளிக்கும் வித்து – நாலாயி:2403/4
எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர் – நாலாயி:2502/1,2
போலும் சுடர் அடல் ஆழி பிரான் பொழில் ஏழ் அளிக்கும்
சால்பின் தகைமை-கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – நாலாயி:2550/3,4
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும் – நாலாயி:2583/3
நல்கி தான் காத்து அளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே – நாலாயி:2936/1
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே – நாலாயி:3191/4
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை – நாலாயி:3192/1
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன் – நாலாயி:3803/1,2

மேல்


அளிகள் (1)

தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1756/4

மேல்


அளித்த (14)

அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் – நாலாயி:543/2
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் – நாலாயி:784/2
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே – நாலாயி:799/4
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் – நாலாயி:839/3
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில்_வண்ணன் உறை கோயில் – நாலாயி:1265/2
கால் தளையும் உடன் கழல வந்து தோன்றி கத நாகம் காத்து அளித்த கண்ணர் கண்டீர் – நாலாயி:1278/2
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு – நாலாயி:1371/1,2
பைம் கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த
செங்கண்மால் கண்டாய் தெளி – நாலாயி:2110/3,4
பிடி சேர் களிறு அளித்த பேராளா உன்தன் – நாலாயி:2178/1
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம் – நாலாயி:2461/2
கொடுத்து அளித்த கோனே குணப்பரனே உன்னை – நாலாயி:2474/3
சீரிய நான்மறை செம்பொருள் செந்தமிழால் அளித்த
பார் இயலும் புகழ பாண்பெருமாள் சரண் ஆம் பதும – நாலாயி:2801/1,2
வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த
அரும் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே – நாலாயி:2822/3,4

மேல்


அளித்தவன் (2)

அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் – நாலாயி:1258/2
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்-மின் அரங்கர் மௌலி – நாலாயி:2806/2

மேல்


அளித்தவனே (1)

வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:725/2,3

மேல்


அளித்தற்கு (1)

பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை – நாலாயி:2835/1,2

மேல்


அளித்தனன் (1)

களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – நாலாயி:2893/4

மேல்


அளித்தாய் (1)

கருத்து உடை தம்பிக்கு இன்ப கதிர் முடி அரசு அளித்தாய்
பருத்து எழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகும் நாங்கை – நாலாயி:1300/2,3

மேல்


அளித்தால் (1)

தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர் சோதி மறையாதே – நாலாயி:3129/4

மேல்


அளித்தான் (1)

அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தான் ஊர் – நாலாயி:1494/2

மேல்


அளித்தானே (1)

நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம்புலனும் பொறி ஐந்தும் கருமேந்திரியம் ஐம்பூதம் – நாலாயி:3966/2,3

மேல்


அளித்தானை (1)

அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1070/4

மேல்


அளித்திருப்பார் (1)

மறை பெரும் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார்
சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – நாலாயி:403/3,4

மேல்


அளித்து (8)

அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்று – நாலாயி:454/3
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே – நாலாயி:896/4
அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே – நாலாயி:1301/2
மாறு ஒன்று இல்லா வாச நீர் வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான் – நாலாயி:1516/3
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய் குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் அ – நாலாயி:3571/1
நாட்டை அளித்து உய்ய செய்து நடந்தமை கேட்டுமே – நாலாயி:3606/4
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் – நாலாயி:3705/2
வென்று இ மூ_உலகு அளித்து உழல்வான் திருமோகூர் – நாலாயி:3893/3

மேல்


அளிந்த (1)

அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய – நாலாயி:2339/2

மேல்


அளிந்து (1)

அளிந்து ஓர்ந்த சிந்தை நின்-பால் அடியேற்கு வான் உலகம் – நாலாயி:1475/3

மேல்


அளிப்ப (2)

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் – நாலாயி:494/1,2
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர் – நாலாயி:2826/2

மேல்


அளிப்பவன் (1)

ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே – நாலாயி:2994/2

மேல்


அளிப்பாய் (1)

ஒருங்காக அளிப்பாய் சீர் எங்கு உலக்க ஓதுவனே – நாலாயி:3125/4

மேல்


அளிப்பார் (1)

ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் – நாலாயி:3021/2

மேல்


அளிப்பான் (5)

இ நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா – நாலாயி:2478/2,3
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நல் நீர்கள் சுமந்து நும் தம் – நாலாயி:2509/2,3
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன் – நாலாயி:2885/3
தொழும் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே – நாலாயி:3129/2
காமரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர் – நாலாயி:3900/3

மேல்


அளிப்பு (1)

கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி – நாலாயி:2086/3

மேல்


அளிய (1)

அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் – நாலாயி:883/3

மேல்


அளியத்த (1)

அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே – நாலாயி:579/4

மேல்


அளியத்தாய் (2)

அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் – நாலாயி:2932/1
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் எம் பெருமான் – நாலாயி:3017/2,3

மேல்


அளியத்தேன் (1)

அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே – நாலாயி:898/4

மேல்


அளியன் (2)

அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே – நாலாயி:908/4
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:926/4

மேல்


அளியாய் (1)

இடர் கெட எம்மை போந்து அளியாய் என்று என்று ஏத்தி – நாலாயி:3894/1

மேல்


அளிவரும் (1)

அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே – நாலாயி:2922/4

மேல்


அளை (13)

ஆய்ச்சியர் சேரி அளை தயிர் பால் உண்டு – நாலாயி:217/1
வரை செய் மா களிறு இள வெதிர் வளர் முளை அளை மிகு தேன் தோய்த்து – நாலாயி:962/3
அளை வெண்ணெய் உண்டான்-தன் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1530/4
ஏதலர் நகைசெய இளையவர் அளை வெணெய் – நாலாயி:1711/1
அங்காந்தவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1898/4
அன்று உண்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1899/4
அளைந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1900/4
அளந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1901/4
ஆண்டான் அவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1902/4
அழித்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1903/4
அடைத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1904/4
அறுத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1905/4
அரிந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1906/4

மேல்


அளைகின்றான் (1)

பொன் முக கிண்கிணி ஆர்ப்ப புழுதி அளைகின்றான்
என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/2,3

மேல்


அளைந்த (5)

வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு – நாலாயி:152/1
பூணி தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி – நாலாயி:160/1
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் – நாலாயி:328/4
வாடாத வள் உகிரால் பிளந்து அளைந்த மாலது இடம் – நாலாயி:1254/2
கொங்கு அலர்ந்த மலர் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் – நாலாயி:1284/3

மேல்


அளைந்தது (1)

வெண் புழுதி மேல் பெய்துகொண்டு அளைந்தது ஓர் வேழத்தின் கரும் கன்று போல் – நாலாயி:94/1

மேல்


அளைந்திட்டவன் (1)

அளைந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1900/4

மேல்


அளைந்திட்டு (1)

அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு ஆயிரம் தோள் எழுந்து ஆட – நாலாயி:1175/2

மேல்


அளைந்து (5)

ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலந்தலையாய் – நாலாயி:286/1
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும் – நாலாயி:715/1
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம் – நாலாயி:1844/3
அளைந்து உண் சிறு பசும் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – நாலாயி:2551/4
தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் – நாலாயி:2757/3,4

மேல்


அளைய (1)

அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம – நாலாயி:136/3

மேல்


அளையில் (1)

சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1278/4

மேல்


அளையும் (2)

தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே – நாலாயி:1195/4
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் – நாலாயி:1264/2

மேல்


அளைவாய் (1)

சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் – நாலாயி:1179/3

மேல்


அற்கம் (1)

அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர் – நாலாயி:3498/2

மேல்


அற்ப (1)

அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் – நாலாயி:3137/2

மேல்


அற்புதம் (4)

நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்காள் இது ஓர் அற்புதம் கேளீர் – நாலாயி:275/1
புவியுள் நான் கண்டது ஓர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து – நாலாயி:281/1
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் – நாலாயி:397/3
ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் – நாலாயி:663/1

மேல்


அற்புதமே (1)

ஆர்த்தான் இவை எம் இராமாநுசன் செய்யும் அற்புதமே – நாலாயி:2842/4

மேல்


அற்புதன் (4)

அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் – நாலாயி:816/3
அற்புதன் செம்மை இராமாநுசன் என்னை ஆள வந்த – நாலாயி:2843/1
ஆயர்க்கு அதிபதி அற்புதன் தானே – நாலாயி:3734/4
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1

மேல்


அற்ற (9)

குற்றம் அற்ற முலை-தன்னை குமரன் கோல பணை தோளோடு – நாலாயி:633/3
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கி கட்டீரே – நாலாயி:633/4
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே – நாலாயி:803/4
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை ஒரு பொழுதில் – நாலாயி:2872/2
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ – நாலாயி:2872/3
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே – நாலாயி:3669/4
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே – நாலாயி:3670/1
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால் – நாலாயி:3770/2
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார் – நாலாயி:3784/1

மேல்


அற்றது (8)

அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற – நாலாயி:426/3
வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்-தம் – நாலாயி:2855/1
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் – நாலாயி:2855/2
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அ – நாலாயி:2855/3
நாழ் அற்றது நம் இராமாநுசன் தந்த ஞானத்திலே – நாலாயி:2855/4
அற்றது பற்று எனில் – நாலாயி:2914/1
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ – நாலாயி:2940/3
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே – நாலாயி:3834/3,4

மேல்


அற்றதே (1)

மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே – நாலாயி:2854/4

மேல்


அற்றப்பட்டு (1)

இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு இரந்தாள் இவள் என்று – நாலாயி:2506/1

மேல்


அற்றம் (3)

அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர் – நாலாயி:448/3
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:880/3
அற்றம் இல்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே – நாலாயி:1857/4

மேல்


அற்றவர்கட்கு (1)

அற்றவர்கட்கு அரு மருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே – நாலாயி:724/2

மேல்


அற்றவன் (1)

அற்றவன் மருதம் முறிய நடை – நாலாயி:539/1

மேல்


அற்றார் (1)

அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே – நாலாயி:3977/4

மேல்


அற்றார்கள் (1)

பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:650/3

மேல்


அற்றால் (1)

சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்று களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே – நாலாயி:3753/3,4

மேல்


அற்றாள் (2)

அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2070/2
பொற்றாமரை கயம் நீராட போனாள் பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே – நாலாயி:2070/4

மேல்


அற்றீரே (1)

தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவு அற்றீரே – நாலாயி:2007/4

மேல்


அற்று (11)

தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் – நாலாயி:547/2
தாய் தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன் வர எங்கும் காணேன் – நாலாயி:547/2
கொள்ள குறைவு அற்று இலங்கி கொழுந்து விட்டு ஓங்கிய உன் – நாலாயி:2817/1
அற்று இறை பற்றே – நாலாயி:2914/4
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று – நாலாயி:3040/1
களிப்பும் கவர்வும் அற்று பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக்கொண்ட சோதியுமாய் உடன்கூடுவது என்று-கொலோ – நாலாயி:3040/1,2
மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் – நாலாயி:3065/3
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும் – நாலாயி:3585/2
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் – நாலாயி:3685/2
சென்றுசென்று பரம்பரமாய் யாதும் இன்றி தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே – நாலாயி:3752/3,4
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:4000/2

மேல்


அற்றே (1)

புல்கு பற்று அற்றே – நாலாயி:2913/4

மேல்


அற்றேன் (3)

அற்றேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1036/4
அற்றேன் அடியேன் உன்னையே அழைக்கின்றேன் – நாலாயி:1549/3
கொதிக்க தவம் செய்யும் கொள்கை அற்றேன் கொல்லி காவலன் சொல் – நாலாயி:2804/2

மேல்


அற்றை (1)

அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் – நாலாயி:703/3

மேல்


அற்றைக்கு (1)

அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:426/4

மேல்


அற்றைக்கும் (1)

அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய் ஆழியான்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:166/4

மேல்


அற (50)

துள்ள சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் – நாலாயி:218/4
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து – நாலாயி:255/1
பண்ட பழிப்புக்கள் சொல்லி பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:303/2
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:305/4
இன்னவன் இனையான் என்று சொல்லி எண்ணி உள்ளத்து இருள் அற நோக்கி – நாலாயி:377/3
அற எறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே – நாலாயி:451/2
துக்க சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அற பறித்து – நாலாயி:453/1
கலை அற கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம் – நாலாயி:878/2
துவர்த்த செ வாயினார்க்கே துவக்கு அற துரிசன் ஆனேன் – நாலாயி:902/3
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அற சிரித்திட்டேனே – நாலாயி:905/4
காம்பு அற தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் – நாலாயி:909/3
அற முதல்வன் அவனை அணி ஆலியர்_கோன் மருவார் – நாலாயி:1607/2
தந்தை காலில் விலங்கு அற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன்-தன் – நாலாயி:1688/1
அமம் சூழ்ந்து அற விளங்கி தோன்றும் நமன் சூழ் – நாலாயி:2379/2
நானிலம் வாய் கொண்டு நல் நீர் அற மென்று கோது கொண்ட – நாலாயி:2503/1
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர் – நாலாயி:2833/2
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே – நாலாயி:2837/4
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன் – நாலாயி:2899/1
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் – நாலாயி:2899/2
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும் – நாலாயி:2900/1
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அற
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும் – நாலாயி:2908/2,3
அமைவு உடை அறநெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து – நாலாயி:2923/1
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம் – நாலாயி:2923/2
பிணக்கு அற அறு வகை சமயமும் நெறி உள்ளி உரைத்த – நாலாயி:2925/1
உணக்கு-மின் பசை அற அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே – நாலாயி:2925/4
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம் மலம் அற கழுவி – நாலாயி:2928/2
பிறவி துயர் அற ஞானத்துள் நின்று – நாலாயி:2965/1
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை – நாலாயி:2968/1
மறப்பு அற என் உள்ளே மன்னினான்-தன்னை – நாலாயி:3007/3
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன் – நாலாயி:3085/1
வெம் நாள் நோய் வீய வினைகளை வேர் அற பாய்ந்து – நாலாயி:3132/3
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற – நாலாயி:3138/3
மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம் – நாலாயி:3234/3
புறம் அற கட்டிக்கொண்டு இரு வல்வினையார் குமைக்கும் – நாலாயி:3346/1
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர் – நாலாயி:3498/2
பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின் கீழ் – நாலாயி:3614/3
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அற கொண்டிட்டு நீ – நாலாயி:3642/1
வைகுந்தநாதன் என வல்வினை மாய்ந்து அற
செய் குந்தன் தன்னை என் ஆக்கி என்னால் தன்னை – நாலாயி:3655/1,2
தோள்களை ஆர தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதீ – நாலாயி:3680/2
கரண பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி – நாலாயி:3694/3
மாய பிரான் என வல்வினை மாய்ந்து அற
நேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான் – நாலாயி:3729/1,2
திருந்தாத ஓர் ஐவரை தேய்ந்து அற மன்னி – நாலாயி:3738/2
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால் – நாலாயி:3739/2
விட தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே – நாலாயி:3747/4
பேதுறு முகம்செய்து நொந்துநொந்து பேதை நெஞ்சு அறவு அற பாடும் பாட்டை – நாலாயி:3877/3
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர் – நாலாயி:3890/1
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு – நாலாயி:3910/3
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான் – நாலாயி:3955/1
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே – நாலாயி:3999/4
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி – நாலாயி:4000/1

மேல்


அறக்கொண்டாய் (1)

அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே – நாலாயி:3324/4

மேல்


அறத்தின் (2)

முன்னம் நான் சொன்ன அறத்தின் வழி முயன்ற – நாலாயி:2721/1
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும் – நாலாயி:2731/1

மேல்


அறத்தையே (1)

சிலம்பு அடி உருவின் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து – நாலாயி:999/1

மேல்


அறநூல் (2)

எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே நர நாரணனாய் உலகத்து அறநூல்
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் – நாலாயி:1898/1,2
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1989/4

மேல்


அறநெறி (3)

இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர் – நாலாயி:2834/2
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம் – நாலாயி:2839/1
அமைவு உடை அறநெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து – நாலாயி:2923/1

மேல்


அறநெறியை (1)

ஆல நிழல் கீழ் அறநெறியை நால்வர்க்கு – நாலாயி:2398/1

மேல்


அறப்பொருளை (1)

அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3324/2

மேல்


அறம் (24)

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் – நாலாயி:490/1
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:653/3
அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே – நாலாயி:877/3
புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் – நாலாயி:878/1
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லது ஓர் அறம் செய்தும் இலேன் – நாலாயி:1031/2
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை – நாலாயி:1290/3
அறம் தானாய் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே – நாலாயி:1469/3
அறம் கிளந்த திருவயிற்றின் அகம்படியில் வைத்து உம்மை உய்யக்கொண்ட – நாலாயி:2009/3
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த – நாலாயி:2085/3
அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் புறம் தான் இ – நாலாயி:2177/2
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே – நாலாயி:2222/2
மறந்தாரை மானிடமா வையேன் அறம் தாங்கும் – நாலாயி:2225/2
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த – நாலாயி:2233/2
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம் – நாலாயி:2453/2
அறம் முயல் ஞான சமயிகள் பேசிலும் அங்கு அங்கு எல்லாம் – நாலாயி:2521/2
அறம் முதல் நான்கு அவை ஆய் – நாலாயி:2672/35
ஆராயில் தானே அறம் பொருள் இன்பம் என்று – நாலாயி:2674/1
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் – நாலாயி:2716/1
ஆம் அது காமம் அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் – நாலாயி:2830/3
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியை – நாலாயி:2833/3
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின் – நாலாயி:2837/2
சீர் கொண்டு பேர் அறம் செய்து நல் வீடு செறிதும் என்னும் – நாலாயி:2873/1
அறம் முயல் ஆழி படையவன் கோயில் – நாலாயி:3114/2
அறம் முயல் ஆழி அங்கை கருமேனி அம்மான்-தன்னையே – நாலாயி:3346/4

மேல்


அறமும் (1)

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும் – நாலாயி:1296/1

மேல்


அறவன் (1)

அறவன் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1049/4

மேல்


அறவனை (1)

அறவனை ஆழிப்படை அந்தணனை – நாலாயி:2965/3

மேல்


அறவாளன் (1)

அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1395/4

மேல்


அறவு (1)

பேதுறு முகம்செய்து நொந்துநொந்து பேதை நெஞ்சு அறவு அற பாடும் பாட்டை – நாலாயி:3877/3

மேல்


அறா (11)

உண்ட முலை பால் அறா கண்டாய் உறங்காவிடில் – நாலாயி:59/3
மேலும் எழா மயிர் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா – நாலாயி:457/2
சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய் – நாலாயி:829/1
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே – நாலாயி:1192/4
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே – நாலாயி:1193/4
வண்டு அறா பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள் – நாலாயி:2633/2
பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா
சொல்லாய் யான் உன்னை சார்வது ஓர் சூழ்ச்சியே – நாலாயி:3134/3,4
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3410/3
செய்த வேள்வியர் வையத்தேவர் அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3411/3
செந்தொழிலவர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3413/3
பிள்ளை குழா விளையாட்டு ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே – நாலாயி:3583/4

மேல்


அறாத (7)

சொல்லினும் தொழில்-கணும் தொடக்கு_அறாத அன்பினும் – நாலாயி:869/1
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து – நாலாயி:871/1
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே – நாலாயி:871/4
சிலை கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேள்குன்றமே – நாலாயி:1009/4
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேள்குன்றமே – நாலாயி:1016/4
வேள்வும் விழவும் வீதியில் என்றும் அறாத ஊர் – நாலாயி:1485/3
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3585/3

மேல்


அறி (6)

அடை ஆழி நெஞ்சே அறி – நாலாயி:2102/4
அரு நான்கும் ஆனாய் அறி – நாலாயி:2386/4
கடவுள் நிற்ப புடை பல தான் அறி
தெய்வம் பேணுதல் தனாது – நாலாயி:2583/4,5
அறி கண்டாய் சொன்னேன் அது – நாலாயி:2650/4
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை – நாலாயி:2903/1
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து – நாலாயி:3084/3

மேல்


அறி-மின் (1)

ஏத்தும் திறம் அறி-மின் ஏழைகாள் ஓத்து அதனை – நாலாயி:2220/2

மேல்


அறிகிலம் (4)

எங்ஙனும் நாம் இவர் வண்ணம் எண்ணில் ஏதும் அறிகிலம் ஏந்து இழையார் – நாலாயி:1123/1
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ – நாலாயி:3869/4
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ – நாலாயி:3870/1
யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் – நாலாயி:3877/4

மேல்


அறிகிலமால் (1)

அறிகிலமால் நீ அளந்த அன்று – நாலாயி:2611/4

மேல்


அறிகிலேன் (4)

பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீ அளவு கண்ட நெறி – நாலாயி:2084/3,4
முடிவு இவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும் மூ_உலகு ஆளியே என்னும் – நாலாயி:3581/1
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் – நாலாயி:3838/4
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க – நாலாயி:3839/1

மேல்


அறிகிலேனே (4)

ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1390/4
அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1395/4
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1396/4
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே – நாலாயி:2041/4

மேல்


அறிகிற்பார் (1)

பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் – நாலாயி:3701/2

மேல்


அறிகிற்போம் (1)

நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய – நாலாயி:2126/2

மேல்


அறிகின்றிலேன் (2)

ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – நாலாயி:3631/4
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் – நாலாயி:3992/2

மேல்


அறிகின்றேன் (2)

இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2268/1
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2451/3

மேல்


அறிதர (1)

அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே – நாலாயி:2809/4

மேல்


அறிதல் (1)

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை – நாலாயி:2949/1

மேல்


அறிதி (4)

சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:460/4
அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே – நாலாயி:548/3
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – நாலாயி:905/3
அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி – நாலாயி:970/3

மேல்


அறிதியே (3)

கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்_வண்ணனே – நாலாயி:521/4
படி கண்டு அறிதியே பாம்பு_அணையினான் புள் – நாலாயி:2166/1
கொடி கண்டு அறிதியே கூறாய் வடிவில் – நாலாயி:2166/2

மேல்


அறிதியேல் (2)

தக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே – நாலாயி:57/3
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல்
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் – நாலாயி:1446/2,3

மேல்


அறிதும் (3)

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக – நாலாயி:488/3,4
நாங்கள் எம் இல்லிருந்து ஒட்டிய கச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை – நாலாயி:552/2,3
என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை – நாலாயி:2518/1

மேல்


அறிதுயில் (4)

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – நாலாயி:1413/3
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து – நாலாயி:2578/11
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை – நாலாயி:2672/28
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த – நாலாயி:2672/45

மேல்


அறிந்த (3)

சொல்லாது ஒழியகில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார் – நாலாயி:1333/1
நன்கு அறிந்த நாவலம் சூழ் நாடு – நாலாயி:2168/4
அரு பொருளை யான் அறிந்த ஆறு – நாலாயி:2384/4

மேல்


அறிந்தவாறு (1)

அவரவர் தாம்தாம் அறிந்தவாறு ஏத்தி – நாலாயி:2095/1

மேல்


அறிந்தறிந்து (1)

அந்தம் ஒன்று இல்லாத ஆய பிள்ளை அறிந்தறிந்து இ வீதி போதுமாகில் – நாலாயி:259/3

மேல்


அறிந்தறிந்தே (1)

மார்வு தழுவுதற்கு ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யை கேட்டு – நாலாயி:698/2

மேல்


அறிந்தன (2)

அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் – நாலாயி:3805/1
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் – நாலாயி:3805/2

மேல்


அறிந்தனமே (1)

அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே – நாலாயி:3804/4

மேல்


அறிந்தனர் (2)

அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி – நாலாயி:3805/3
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே – நாலாயி:3805/4

மேல்


அறிந்தனன் (2)

மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே – நாலாயி:836/3
அகற்ற நீ வைத்த மாய வல் ஐம்புலன்களாம் அவை நன்கு அறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் – நாலாயி:3414/1,2

மேல்


அறிந்தனன்-கொல் (1)

அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் – நாலாயி:835/2

மேல்


அறிந்தார் (2)

ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர் – நாலாயி:2241/3
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – நாலாயி:4000/4

மேல்


அறிந்திலர் (1)

அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் – நாலாயி:2533/3

மேல்


அறிந்திலன் (1)

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன்
முன்னை வண்ணமே கொண்டு அளவாய் என்ன – நாலாயி:104/1,2

மேல்


அறிந்து (25)

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/3
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க – நாலாயி:318/3
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8
நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1
கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே – நாலாயி:1200/4
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் – நாலாயி:1420/3
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெம் சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வன உள அதற்கு அடியேன் – நாலாயி:1421/2,3
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – நாலாயி:1426/3
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை அறிந்து முன் உரைசெய்த – நாலாயி:1697/2
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1795/4
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன – நாலாயி:2011/2
யார் ஓத வல்லார் அறிந்து – நாலாயி:2186/4
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2187/1
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன் – நாலாயி:2187/2
தமக்கு என்றும் சார்வம் அறிந்து நமக்கு என்றும் – நாலாயி:2219/2
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த – நாலாயி:2253/1
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம் – நாலாயி:2598/3
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து
தன்னை உற்றாரை இராமாநுசன் குணம் சாற்றிடுமே – நாலாயி:2887/3,4
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே – நாலாயி:3084/3,4
இறை ஆதல் அறிந்து ஏத்த வீற்றிருத்தல் இது வியப்பே – நாலாயி:3130/4
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே – நாலாயி:3302/4
அறப்பொருளை அறிந்து ஓரார் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3324/2
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே – நாலாயி:3335/4
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்து அறிந்து ஓடு-மினே – நாலாயி:3335/4
ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த – நாலாயி:3648/2

மேல்


அறிந்துகொண்டு (1)

ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி – நாலாயி:909/2

மேல்


அறிந்துகொண்டேன் (10)

அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:223/4
அன்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:224/4
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:225/4
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:226/4
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:227/4
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:228/4
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:229/4
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:230/4
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:231/4
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:232/4

மேல்


அறிந்தும் (3)

அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் – நாலாயி:1108/2
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத – நாலாயி:2221/3
தேம்பு ஊண் சுவைத்து ஊன் அறிந்து அறிந்தும் தீவினை ஆம் – நாலாயி:2598/3

மேல்


அறிந்துமே (3)

தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே – நாலாயி:3607/4
மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே – நாலாயி:3612/4
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே – நாலாயி:3613/4

மேல்


அறிந்துஅறிந்து (2)

அறிந்துஅறிந்து வாமனன் அடி இணை வணங்கினால் – நாலாயி:825/1
அறிந்துஅறிந்து தேறித்தேறி யான் எனது ஆவியுள்ளே – நாலாயி:3303/1

மேல்


அறிந்தே (1)

நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே – நாலாயி:3302/4

மேல்


அறிந்தேன் (11)

அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி – நாலாயி:1461/2
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன்
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/3,4
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை – நாலாயி:2269/1
வாழும் வகை அறிந்தேன் மை போல் நெடு வரைவாய் – நாலாயி:2340/1
மாற்றமும் சாரா வகை அறிந்தேன் ஆற்றம் – நாலாயி:2431/2
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் – நாலாயி:2470/1
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் – நாலாயி:2477/1
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன் – நாலாயி:2477/2
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை இனி அறிந்தேன்
காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நல் கிரிசை – நாலாயி:2477/2,3
நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் – நாலாயி:2477/4
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் – நாலாயி:2684/3

மேல்


அறிந்தோம் (3)

குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:527/4
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை – நாலாயி:1928/2
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் – நாலாயி:2485/2,3

மேல்


அறிந்தோமே (1)

அண்டம் போய் ஆட்சி அவர்க்கு அது அறிந்தோமே – நாலாயி:1747/4

மேல்


அறிபவர் (5)

ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு – நாலாயி:2815/2
அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே – நாலாயி:2923/4
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3608/1
மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3613/1
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3614/1

மேல்


அறிய (25)

நாடும் நகரமும் நன்கு அறிய நமோ_நாராயணாய என்று – நாலாயி:4/3
தமரும் பிறரும் அறிய தாமோதரற்கு என்று சாற்றி – நாலாயி:299/2
நாடும் நகரும் அறிய நல்லது ஓர் கண்ணாலம் செய்து – நாலாயி:302/3
நாடும் நகரும் அறிய மானிடப் பேரிட்டு – நாலாயி:386/1
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – நாலாயி:877/2
எண் திசையும் அறிய இயம்புகேன் – நாலாயி:943/3
ஆன் ஆயற்கு என் உறு நோய் அறிய சென்று உரையாயே – நாலாயி:1201/4
தேசம் அறிய உமக்கே ஆளாய் திரிகின்றோமுக்கு – நாலாயி:1331/2
நாள்மலராள் நாயகனாய் நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி – நாலாயி:1392/3
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள் – நாலாயி:1435/1
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க – நாலாயி:2126/1
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து – நாலாயி:2600/4
கூர் ஆர் வேல் கண்ணீர் உமக்கு அறிய கூறுகெனோ – நாலாயி:2684/4
உன்னி உலவா உலகு அறிய ஊர்வன நான் – நாலாயி:2790/1
ஆமோ தரம் அறிய ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள் – நாலாயி:3086/2
ஆமோ தரம் அறிய எம்மானை என் ஆழி_வண்ணனையே – நாலாயி:3086/4
அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – நாலாயி:3313/1,2
அறிய கற்று வல்லார் வைட்டவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே – நாலாயி:3395/4
தேசம் அறிய ஓர் சாரதியாய் சென்று சேனையை – நாலாயி:3613/3
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என் – நாலாயி:3684/2
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம் – நாலாயி:3904/3
திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து – நாலாயி:3906/3
நட-மினோ நமர்கள் உள்ளீர் நாம் உமக்கு அறிய சொன்னோம் – நாலாயி:3909/4
நாம் உமக்கு அறிய சொன்ன நாள்களும் நணிய ஆன – நாலாயி:3910/1

மேல்


அறியகிலாது (1)

எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி – நாலாயி:3693/2

மேல்


அறியகிலாதே (1)

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன் – நாலாயி:3107/1,2

மேல்


அறியமாட்டா (1)

மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய – நாலாயி:903/3

மேல்


அறியமாட்டேன் (6)

அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
வெம் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி வேதம் முன் ஓதுவர் நீதி வானத்து – நாலாயி:1121/2,3
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறியமாட்டேன்
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1126/3,4
மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன்
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் – நாலாயி:1766/2,3
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு ஆடும் அதனை அறியமாட்டேன்
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1794/3,4
கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ – நாலாயி:3155/1
எண்ணும் ஆறு அறியமாட்டேன் யாவையும் எவரும் தானே – நாலாயி:3162/4

மேல்


அறியல் (4)

ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன் – நாலாயி:893/2
உம்பரால் அறியல் ஆகா ஒளியுளார் ஆனைக்கு ஆகி – நாலாயி:899/1
வானுளார் அறியல் ஆகா வானவா என்பர் ஆகில் – நாலாயி:912/1
அந்தரத்தில் தேவர்க்கும் அறியல் ஆகா அந்தணனை அந்தணர்-மாட்டு அந்தி வைத்த – நாலாயி:2055/3

மேல்


அறியலாகா (1)

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1

மேல்


அறியலாகாது (1)

ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே – நாலாயி:621/1

மேல்


அறியவே (1)

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் – நாலாயி:290/1

மேல்


அறியா (15)

மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் – நாலாயி:93/3
ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியா பெருமையோனே – நாலாயி:426/1
தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் – நாலாயி:642/1
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் – நாலாயி:689/2
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியா திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1074/4
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே – நாலாயி:1334/1,2
மாயை ஆரும் அறியா வகையான் இடம் என்பரால் – நாலாயி:1386/2
சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – நாலாயி:1859/2
சொல்லில் குறை இல்லை சூது அறியா நெஞ்சமே – நாலாயி:2603/1
தன்னை பிறர் அறியா தத்துவத்தை முத்தினை – நாலாயி:2775/2
அறியா காலத்துள்ளே அடிமை-கண் அன்பு செய்வித்து – நாலாயி:3033/1
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால் – நாலாயி:3033/2
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே – நாலாயி:3546/4
சூது நான் அறியா வகை சுழற்றி ஓர் ஐவரை காட்டி உன் அடி – நாலாயி:3564/1
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் – நாலாயி:3957/3

மேல்


அறியாத (5)

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை – நாலாயி:501/6
யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன் – நாலாயி:520/2
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக – நாலாயி:627/3
யாயும் பிறரும் அறியாத யாமத்து – நாலாயி:1895/1
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள் – நாலாயி:2221/3,4

மேல்


அறியாதவர்க்கு (1)

போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய – நாலாயி:3464/1

மேல்


அறியாதன (2)

அ தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்து – நாலாயி:3032/3
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை – நாலாயி:3669/2

மேல்


அறியாதார் (3)

அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே – நாலாயி:2019/4
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே – நாலாயி:2019/4
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் – நாலாயி:2733/3

மேல்


அறியாதார்க்கு (1)

அறியாதார்க்கு ஆன் ஆயன் ஆகி போய் ஆய்ப்பாடி – நாலாயி:1995/1

மேல்


அறியாது (9)

மூழை உப்பு அறியாது என்னும் மூதுரையும் இலளே – நாலாயி:289/4
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று – நாலாயி:433/2
அறியாது இருந்தறியேன் அடியேன் அணி வண்டு கிண்டும் – நாலாயி:1561/3
செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள் – நாலாயி:1780/2
முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய – நாலாயி:1989/1,2
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓர் ஆழி சூழ்ந்த உலகு – நாலாயி:2141/3,4
அறியாது இளம் கிரி என்று எண்ணி பிரியாது – நாலாயி:2234/2
வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி – நாலாயி:2394/1
சோதியை நாதன் என அறியாது உழல்கின்ற தொண்டர் – நாலாயி:2875/2

மேல்


அறியாதே (1)

அன்ன திருவுருவம் நின்றது அறியாதே
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் – நாலாயி:2756/4,5

மேல்


அறியாமல் (1)

தன் உருவம் ஆரும் அறியாமல் தான் அங்கு ஓர் – நாலாயி:2768/1

மேல்


அறியாமே (1)

அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே
சட்டி தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் – நாலாயி:79/2,3

மேல்


அறியாமை (3)

அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று – நாலாயி:2217/2,3
அறியாமை குறளாய் நிலம் மாவலி மூவடி என்று – நாலாயி:3033/3
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவியுள் கலந்தே – நாலாயி:3033/4

மேல்


அறியாய் (2)

ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட – நாலாயி:182/1,2
எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ – நாலாயி:1732/2

மேல்


அறியார் (7)

தாம் தம் பெருமை அறியார் தூது – நாலாயி:1358/1
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல் – நாலாயி:2136/3
அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை – நாலாயி:2217/2
ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும் – நாலாயி:2383/2
அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் – நாலாயி:2387/1
உன்னை பிறர் அறியார் என் மதிக்கு – நாலாயி:2432/3
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே – நாலாயி:3465/2

மேல்


அறியாராய் (1)

சாயால் கரியானை உள் அறியாராய் நெஞ்சே – நாலாயி:2598/1

மேல்


அறியாரும் (1)

அறியாரும் தாம் அறியார் ஆவர் அறியாமை – நாலாயி:2217/2

மேல்


அறியாரோ (1)

எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – நாலாயி:2003/3

மேல்


அறியாவகையால் (1)

அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் – நாலாயி:3229/2

மேல்


அறியாள் (4)

ஏண் அறியாள் எத்தனையும் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:1392/2
நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் – நாலாயி:2063/1
பட்ட போது எழு போது அறியாள் விரை – நாலாயி:3050/1
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – நாலாயி:3572/1

மேல்


அறியான் (3)

அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் – நாலாயி:1348/1
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே – நாலாயி:3065/4

மேல்


அறியானேலும் (2)

தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும்
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – நாலாயி:2197/1,2
தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை – நாலாயி:2458/1

மேல்


அறியில் (1)

யாதானும் ஒன்று அறியில் தன் உகக்கில் என்-கொலோ – நாலாயி:2617/1

மேல்


அறியிலும் (1)

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த – நாலாயி:2492/2

மேல்


அறியீர் (4)

அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:880/3
இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர் இன்னது ஓர் தன்மை என்று உணரீர் – நாலாயி:954/1
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே – நாலாயி:1333/4
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே – நாலாயி:3635/4

மேல்


அறியீர்களே (1)

அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே – நாலாயி:2003/4

மேல்


அறியும் (7)

ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் – நாலாயி:189/3
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் – நாலாயி:2103/1
அறியும் தன்மையை முக்கண் நால் தோள் – நாலாயி:2672/19
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் – நாலாயி:2681/3
அறியும் செம் தீயை தழுவி அச்சுதன் என்னும் மெய் வேவாள் – நாலாயி:3266/1
கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர – நாலாயி:3466/1
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை – நாலாயி:3669/1,2

மேல்


அறியேன் (57)

இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை – நாலாயி:129/2
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய் – நாலாயி:198/3
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த – நாலாயி:430/1
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன்
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது – நாலாயி:431/2,3
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால் – நாலாயி:435/1
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ_நாரணா என்பன் – நாலாயி:435/3
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இ காவில் இருந்திருந்து என்னை ததைத்தாதே நீயும் குயிலே – நாலாயி:554/2,3
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன்
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – நாலாயி:683/2,3
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி – நாலாயி:938/3
என்றேனும் இரந்தார்க்கு இனிது ஆக உரைத்து அறியேன்
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா – நாலாயி:1030/2,3
மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே – நாலாயி:1036/2
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன்
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு – நாலாயி:1116/2,3
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே – நாலாயி:1199/4
கள்வன்-கொல் யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து – நாலாயி:1208/1
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன்
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/2,3
தெய்வம் பிறிது அறியேன் திருவிண்ணகரானே – நாலாயி:1473/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4
தீ வாய் நாக_அணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன்
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/3,4
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே – நாலாயி:1631/4
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1763/2
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/1,2
போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – நாலாயி:1796/2
அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1933/2
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1936/2
இன்னார் என்று அறியேன்
அன்னே ஆழியொடும் – நாலாயி:1950/1,2
இன்னார் என்று அறியேன் – நாலாயி:1950/4
பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால் – நாலாயி:2243/1
பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால் – நாலாயி:2243/1
காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே – நாலாயி:2484/4
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே – நாலாயி:2511/4
தளரின்-கொலோ அறியேன் உய்யல் ஆவது இ தையலுக்கே – நாலாயி:2560/4
சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே – நாலாயி:2792/4
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே – நாலாயி:2847/4
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற – நாலாயி:3268/3
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே – நாலாயி:3278/4
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே – நாலாயி:3320/3
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே – நாலாயி:3376/4
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே – நாலாயி:3409/4
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப – நாலாயி:3621/1
ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம்-கொலோ அறியேன்
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் – நாலாயி:3627/1,2
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாள்மலர் போல் வந்து தோன்றும் கண்டீர் – நாலாயி:3627/2,3
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனது ஆவியுள்ளே – நாலாயி:3628/2,3
கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் – நாலாயி:3629/2,3
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும் – நாலாயி:3631/2,3
காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன்
நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல் – நாலாயி:3633/1,2
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே – நாலாயி:3678/4
புகழுமாறு அறியேன் பொருந்து மூ_உலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே – நாலாயி:3711/4
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் – நாலாயி:3739/1
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/4
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் – நாலாயி:3744/1
தழுவுமாறு அறியேன் உன தாள்களே – நாலாயி:3811/4
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும் – நாலாயி:3861/1

மேல்


அறியேனே (11)

ஆயன் அடி அல்லது மற்று அறியேனே – நாலாயி:1045/4
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே – நாலாயி:1630/4
தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே – நாலாயி:1634/4
தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே – நாலாயி:1689/4
கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே – நாலாயி:1693/4
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஒன்று அறியேனே – நாலாயி:1694/4
தழுவும் நள்ளிருள் தனிமையின் கடியது ஓர் கொடு வினை அறியேனே – நாலாயி:1695/4
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே – நாலாயி:3032/4
தெய்வ உருவில் சிறு_மான் செய்கின்றது ஒன்று அறியேனே – நாலாயி:3265/4
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே – நாலாயி:3738/4
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே – நாலாயி:3860/4

மேல்


அறியோம் (2)

நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – நாலாயி:1793/2
இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய – நாலாயி:2337/2

மேல்


அறியோமே (3)

அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – நாலாயி:977/4
என்னே இவர் எண்ணும் எண்ணம் அறியோமே – நாலாயி:1974/4
அறியோமே என்று உரைக்கல் ஆமே எமக்கு – நாலாயி:1975/1

மேல்


அறியோமை (1)

முறி மேனி காட்டுதியோ மேல் நாள் அறியோமை
என் செய்வான் எண்ணினாய் கண்ணனே ஈது உரையாய் – நாலாயி:2590/2,3

மேல்


அறிவது (7)

அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் – நாலாயி:1348/1
பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் – நாலாயி:1656/3
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/5
தென் உரையில் கேட்டு அறிவது உண்டு – நாலாயி:2732/4
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே சூழ் கடலுள் – நாலாயி:2746/3
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1
அறிவது அரிய அரியாய அம்மானே – நாலாயி:3817/4

மேல்


அறிவதும் (1)

கண்டும் அறிவதும் கேட்பதும் யாம் இலம் காள_வண்ண – நாலாயி:2526/2

மேல்


அறிவரே (1)

அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே – நாலாயி:821/4

மேல்


அறிவன் (7)

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன்
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான் – நாலாயி:208/2,3
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே – நாலாயி:699/4
அன்னே இவரை அறிவன் மறை நான்கும் – நாலாயி:1974/1
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் – நாலாயி:2061/2
ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே – நாலாயி:2257/3
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன்
வேட்கை எல்லாம் விடுத்து என்னை உன் திருவடியே சுமந்து உழல – நாலாயி:3327/2,3
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் இனி அது-கொண்டு செய்வது என் – நாலாயி:3462/3

மேல்


அறிவனே (1)

அடல் ஆழி கொண்ட அறிவனே இன்ப – நாலாயி:2236/3

மேல்


அறிவனேலும் (1)

இவை என்று இவை அறிவனேலும் இவை எல்லாம் – நாலாயி:2587/2

மேல்


அறிவாம் (1)

மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே – நாலாயி:3676/4

மேல்


அறிவார் (13)

ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல – நாலாயி:1174/1
ஆரே அறிவார் அது நிற்க நேரே – நாலாயி:2137/2
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார்
உராஅய் உலகு அளந்த நான்று வராகத்து – நாலாயி:2165/1,2
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த – நாலாயி:2233/2
ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து – நாலாயி:2384/2
ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த – நாலாயி:2454/1
தொல் உருவை யார் அறிவார் சொல்லு – நாலாயி:2602/4
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்
ஊன் பருகு நேமியாய் உள்ளு – நாலாயி:2659/3,4
ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க – நாலாயி:2704/2
உடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை உற்று உணர்ந்தே – நாலாயி:2849/4
மிகும் சோதி மேல் அறிவார் எவரே – நாலாயி:3024/4
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன் – நாலாயி:3026/3
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் – நாலாயி:3546/1

மேல்


அறிவார்களோடு (1)

பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை – நாலாயி:520/1

மேல்


அறிவாரும் (1)

ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை – நாலாயி:458/2

மேல்


அறிவாரை (1)

தாள்-பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே – நாலாயி:3607/4

மேல்


அறிவானாம் (1)

பொறி வாசல் போர் கதவம் சாத்தி அறிவானாம்
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த – நாலாயி:2085/2,3

மேல்


அறிவித்தால் (1)

என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4

மேல்


அறிவித்து (1)

அ தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்து
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே – நாலாயி:3032/3,4

மேல்


அறிவித்தேன் (1)

அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ் பொருளை – நாலாயி:2382/3

மேல்


அறிவிப்பன் (1)

தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் – நாலாயி:2785/4

மேல்


அறிவியந்து (1)

புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே – நாலாயி:2906/3,4

மேல்


அறிவிலேனுக்கு (2)

அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – நாலாயி:3545/4
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் – நாலாயி:3546/1

மேல்


அறிவின் (1)

யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/4

மேல்


அறிவினால் (2)

அளி மிக்கான் கவராத அறிவினால் குறைவு இலமே – நாலாயி:3312/4
அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய – நாலாயி:3313/1

மேல்


அறிவினான் (1)

நூல் கடலான் நுண் அறிவினான் – நாலாயி:2292/4

மேல்


அறிவீர் (4)

நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இ உலகத்தில் – நாலாயி:1333/3
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இ உலகத்தில் – நாலாயி:1333/3
எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே – நாலாயி:1333/4
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் – நாலாயி:2760/4

மேல்


அறிவு (31)

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே – நாலாயி:16/4
ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத உருவறை கோபாலர் தங்கள் – நாலாயி:298/1
அறிவு ஒன்றும் இல்லாத ஆய் குலத்து உன்தன்னை – நாலாயி:501/2
தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன் – நாலாயி:835/3
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் – நாலாயி:884/3
ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள – நாலாயி:997/3
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1345/4
அறிவு அரும் நிலையினையாய் – நாலாயி:1453/3
அறிவு என்னும் தாள் கொளுவி ஐம்புலனும் தம்மில் – நாலாயி:2293/1
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே – நாலாயி:2487/4
காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் – நாலாயி:2604/1
அறிவு அரும் தன்மை பெருமையுள் நின்றனை – நாலாயி:2672/21
அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை – நாலாயி:2672/33
ஆரானும் சொல்லிற்றும் கொள்ளேன் அறிவு அழிந்து – நாலாயி:2678/5
ஓராதவன் போல் உறங்கி அறிவு உற்று – நாலாயி:2685/10
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே – நாலாயி:2869/4
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை – நாலாயி:2903/1
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் – நாலாயி:2906/1
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் – நாலாயி:2924/1
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான் – நாலாயி:2924/2
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற – நாலாயி:2927/1
பாசறவு எய்தி அறிவு இழந்து எனை நாளையம் – நாலாயி:3363/3
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் – நாலாயி:3367/2
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே – நாலாயி:3394/4
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி – நாலாயி:3395/1
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் ஆகிலும் இனி உன்னை விட்டு ஒன்றும் – நாலாயி:3407/1
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – நாலாயி:3674/2
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – நாலாயி:3677/2
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை – நாலாயி:3709/2
நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே – நாலாயி:3752/4

மேல்


அறிவு_அரும் (1)

ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற – நாலாயி:2927/1

மேல்


அறிவு_இல் (1)

அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2

மேல்


அறிவுக்கும் (1)

சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் – நாலாயி:2945/3

மேல்


அறிவுடையார் (1)

ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே – நாலாயி:2621/1

மேல்


அறிவும் (2)

ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே – நாலாயி:1584/4
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் – நாலாயி:2756/5

மேல்


அறிவுற்று (1)

சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து – நாலாயி:496/2

மேல்


அறிவுற்றும் (1)

வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையை – நாலாயி:2551/2

மேல்


அறிவுறாய் (2)

எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த – நாலாயி:490/4,5
ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் – நாலாயி:494/3,4

மேல்


அறிவை (2)

அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே – நாலாயி:464/4
சுக வெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே – நாலாயி:3914/2

மேல்


அறிவோமாய் (1)

அழகும் அறிவோமாய் வல்வினையை தீர்ப்பான் – நாலாயி:2615/1

மேல்


அறு (23)

அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:345/3
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே – நாலாயி:1199/2
வசை_அறு குறளாய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை – நாலாயி:1271/1
தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவையாய் – நாலாயி:1438/1
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் – நாலாயி:1438/2
தீது அறு திங்கள் பொங்கு சுடர் உம்பர் உம்பர் உலகு ஏழினோடும் உடனே – நாலாயி:1984/1
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை – நாலாயி:2077/2
வகை அறு நுண் கேள்வி வாய்வார்கள் நாளும் – நாலாயி:2118/1
நான்மறை ஐ வகை வேள்வி அறு தொழில் – நாலாயி:2672/14
அறு சுவை பயனும் ஆயினை சுடர்விடும் – நாலாயி:2672/23
அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை – நாலாயி:2672/33
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம் – நாலாயி:2839/1
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இ பார் முழுதும் – நாலாயி:2842/1
அடியை தொடரும்படி நல்க வேண்டும் அறு சமய – நாலாயி:2853/2
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே – நாலாயி:2899/4
பிணக்கு அற அறு வகை சமயமும் நெறி உள்ளி உரைத்த – நாலாயி:2925/1
கணக்கு அறு நலத்தனன் அந்தம்_இல் ஆதி அம் பகவன் – நாலாயி:2925/2
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள் அமரரை துயக்கும் – நாலாயி:2930/1
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3116/3
மாசு அறு சோதி என் செய்ய வாய் மணி_குன்றத்தை – நாலாயி:3363/1
ஆசு அறு சீலனை ஆதிமூர்த்தியை நாடியே – நாலாயி:3363/2
ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள் – நாலாயி:3535/2
மாசு_அறு நீல சுடர் முடி வானவர் கோனை கண்டு – நாலாயி:3535/3

மேல்


அறுக்ககிற்றிரே (1)

பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே – நாலாயி:820/4

மேல்


அறுக்கல் (1)

பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா – நாலாயி:3134/3

மேல்


அறுக்கின்ற (1)

உடலுள் புகுந்துநின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு என் – நாலாயி:605/3

மேல்


அறுக்கும் (9)

பேசுவார் தமை உய்ய வாங்கி பிறப்பு அறுக்கும் பிரான் இடம் – நாலாயி:1026/2
சேயனாய் அடியோர்க்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1416/3,4
கற்றார் பற்று அறுக்கும் பிறவி பெரும் கடலே – நாலாயி:1735/1
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே – நாலாயி:1990/4
நல்லானை நாரணனை நம் ஏழ் பிறப்பு அறுக்கும்
சொல்லானை சொல்லுவதே சூது – நாலாயி:2445/3,4
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே – நாலாயி:3131/4
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே – நாலாயி:3805/4
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை – நாலாயி:3858/1
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால் – நாலாயி:3906/2

மேல்


அறுக்குமே (2)

ஒலி புகழ் ஆயிரத்து இ பத்து உள்ளத்தை மாசு அறுக்குமே – நாலாயி:3362/4
அழிவு இல்லா ஆயிரத்து இ பத்தும் நோய் அறுக்குமே – நாலாயி:3857/4

மேல்


அறுக்குமோ (1)

வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே – நாலாயி:797/4

மேல்


அறுசுவை (1)

அ சுவை கட்டி என்கோ அறுசுவை அடிசில் என்கோ – நாலாயி:3158/3

மேல்


அறுத்த (3)

அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் – நாலாயி:857/2
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று – நாலாயி:1580/2
செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால் – நாலாயி:1649/1

மேல்


அறுத்ததும் (1)

அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:323/4

மேல்


அறுத்தவற்கு (1)

உடலுள் புகுந்துநின்ற ஊறல் அறுத்தவற்கு என்னையும் – நாலாயி:605/2

மேல்


அறுத்தாய் (1)

வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே ஓ – நாலாயி:3565/4

மேல்


அறுத்திட்டவன் (1)

அறுத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1905/4

மேல்


அறுத்து (27)

அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த – நாலாயி:490/5
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன்-பால் – நாலாயி:691/1
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம் – நாலாயி:802/2
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ – நாலாயி:846/2
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் – நாலாயி:847/3
ஐயில் ஆய ஆக்கை நோய் அறுத்து வந்து நின் அடைந்து – நாலாயி:848/3
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே – நாலாயி:871/4
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:886/4
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னை தன் – நாலாயி:931/1
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் – நாலாயி:986/3
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:988/4
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் – நாலாயி:1082/3
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் – நாலாயி:1258/2
முனைமுகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு – நாலாயி:1301/1
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1614/4
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1903/1
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண்மால் – நாலாயி:2690/4
முன்னை பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே – நாலாயி:2794/2
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்று என நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே – நாலாயி:2927/3,4
சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாய பற்று அறுத்து
தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான் – நாலாயி:2952/1,2
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று – நாலாயி:3239/1
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:3318/4
என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே – நாலாயி:3344/4
சூழ்கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும் – நாலாயி:3423/1
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் – நாலாயி:3822/2,3
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே – நாலாயி:3947/3,4
பிரியாது ஆட்செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அற கொண்டான் – நாலாயி:3955/1

மேல்


அறுத்தேன் (2)

அறுத்தேன் ஆர்வ செற்றம் அவை தம்மை மனத்து அகற்றி – நாலாயி:1458/3
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன்
பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று – நாலாயி:2283/1,2

மேல்


அறுத்தேனே (1)

மாய பிறவி மயர்வு அறுத்தேனே – நாலாயி:2967/4

மேல்


அறுதல் (1)

பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே – நாலாயி:825/4

மேல்


அறுதியா (2)

அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் – நாலாயி:431/2
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில் – நாலாயி:3236/2,3

மேல்


அறுப்பது (1)

பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் – நாலாயி:1409/3

மேல்


அறுப்பதே (1)

அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மாநகருளானே – நாலாயி:879/4

மேல்


அறுப்பாரே (2)

பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1117/4
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1417/4

மேல்


அறுப்பான் (2)

பேணினேன் அதனை பிழை என கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான்
ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை – நாலாயி:998/2,3
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞால பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/1,2

மேல்


அறுப்பு (1)

தலை அறுப்பு உண்டும் சாவேன் சத்தியம் காண்-மின் ஐயா – நாலாயி:878/3

மேல்


அறுப்போர் (1)

ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர்
அறியும் தன்மையை முக்கண் நால் தோள் – நாலாயி:2672/18,19

மேல்


அறுபதம் (1)

அறுபதம் முரலும் கூந்தல் காரணம் – நாலாயி:2672/31

மேல்


அறும் (6)

அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை – நாலாயி:1271/2
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் – நாலாயி:2899/3
ஏசு அறும் ஊரவர் கவ்வை தோழீ என் செய்யுமே – நாலாயி:3363/4
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே – நாலாயி:3535/4
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே – நாலாயி:3910/4
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாதவா என்ன நாளும் – நாலாயி:3911/1

மேல்


அறுமுகன் (1)

மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி – நாலாயி:922/2

மேல்


அறுவர் (1)

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே – நாலாயி:2931/4

மேல்


அறுவரை (1)

மக்கள் அறுவரை கல்லிடைமோத இழந்தவள்-தன் வயிற்றில் – நாலாயி:453/3

மேல்


அறை (15)

ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை – நாலாயி:489/4
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி – நாலாயி:957/1
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம் – நாலாயி:960/3
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை – நாலாயி:967/3
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3
வண்டு அறை சோலை மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1347/3
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி – நாலாயி:1437/1
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன் – நாலாயி:1817/2
பொய் நம்பி புள்ளுவன் கள்வம் பொதி அறை போகின்றவா தவழ்ந்திட்டு – நாலாயி:1911/3
அறை புனலும் செம் தீயும் ஆவான் பிறை மருப்பின் – நாலாயி:2110/2
முறை நின்று மொய் மலர்கள் தூவ அறை கழல – நாலாயி:2280/2
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய் – நாலாயி:2504/2
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் – நாலாயி:2579/1
மின்னை இரு சுடரை வெள்ளறையுள் கல் அறை மேல் – நாலாயி:2773/4
காணுடை பாரதம் கை அறை போழ்தே – நாலாயி:3598/4

மேல்


அறைகின்ற (1)

பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான் தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:991/3,4

மேல்


அறைய (1)

வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த – நாலாயி:2519/1

மேல்


அறையா (1)

பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:305/4

மேல்


அறையிடும் (1)

மாரி கை ஏறி அறையிடும் காலத்தும் வாழியரோ – நாலாயி:2496/2

மேல்


அறையும் (12)

புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ் தென் ஆலி இருந்த மாயனை – நாலாயி:1197/1
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் – நாலாயி:1237/2
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப – நாலாயி:1462/1
அறையும் புனல் ஒரு-பால் வயல் ஒரு-பால் பொழில் ஒரு-பால் – நாலாயி:1630/2
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1630/3
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1644/4
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் – நாலாயி:2289/3
தொழில் பாடி வண்டு அறையும் தொங்கலான் செம்பொன் – நாலாயி:2316/3
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன் – நாலாயி:2336/3
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய் கோமானை – நாலாயி:2363/3
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய் கோமானை – நாலாயி:2368/3
கூடி வண்டு அறையும் தண் தார் கொண்டல் போல் வண்ணன்-தன்னை – நாலாயி:3164/1

மேல்


அறையோ (5)

வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்து வாங்கு-மின் என்பவன் போல் – நாலாயி:268/1
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் – நாலாயி:1195/2,3
ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே – நாலாயி:2487/4
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன் – நாலாயி:2539/2
ஐயோ கண்ணபிரான் அறையோ இனி போனாலே – நாலாயி:3341/4

மேல்


அறைவாய் (1)

தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/3

மேல்


அன்பர் (9)

அலமும் ஆழி படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய் – நாலாயி:1775/1
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய் – நாலாயி:1776/3
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் – நாலாயி:2493/3
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் – நாலாயி:2494/2
முதல் ஆம் திருவுருவம் மூன்று அன்பர் ஒன்றே – நாலாயி:2656/1
தனக்கு உற்ற அன்பர் அவன் திருநாமங்கள் சாற்றும் என் பா – நாலாயி:2795/3
வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே – நாலாயி:2813/1
குடி கொண்ட கோயில் இராமாநுசன் குணம் கூறும் அன்பர்
கடி கொண்ட மா மலர் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் – நாலாயி:2827/2,3
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம் ஆகி உன்தனக்கு அன்பர் ஆனார் – நாலாயி:3674/1

மேல்


அன்பர்க்கு (1)

தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே – நாலாயி:3884/4

மேல்


அன்பன் (6)

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் – நாலாயி:947/1
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு – நாலாயி:947/2
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால் – நாலாயி:2792/3
அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே – நாலாயி:2820/4
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் – நாலாயி:3885/1
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே – நாலாயி:3885/4

மேல்


அன்பனாய் (3)

அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே – நாலாயி:941/4
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் – நாலாயி:947/3
விடை ஏழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர் – நாலாயி:1492/1,2

மேல்


அன்பனே (1)

அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்_மகள் அன்பனே என்னும் – நாலாயி:3580/3

மேல்


அன்பனை (1)

ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே – நாலாயி:1569/4

மேல்


அன்பா (2)

அன்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:224/4
உனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பா என் அன்பேயோ – நாலாயி:3995/4

மேல்


அன்பாய் (3)

அறிதி ஆகில் நெஞ்சம் அன்பாய் ஆயிரம் நாமம் சொலி – நாலாயி:970/3
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் துணிந்தேன் – நாலாயி:2246/2
ஆர்ந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் ஆர்ந்த – நாலாயி:2261/2

மேல்


அன்பாயே (1)

ஆரா அமுதே அடியேன் உடலம் நின்-பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே – நாலாயி:3418/1,2

மேல்


அன்பால் (3)

தங்கிய அன்பால் செய் தமிழ் மாலை தங்கிய நா உடையார்க்கு – நாலாயி:401/3
அது கரமே அன்பால் அமை – நாலாயி:2621/4
இயலும் பொருளும் இசைய தொடுத்து ஈன் கவிகள் அன்பால்
மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால் – நாலாயி:2796/1,2

மேல்


அன்பாளன் (1)

பூண்ட அன்பாளன் இராமாநுசனை பொருந்தினமே – நாலாயி:2821/4

மேல்


அன்பில் (4)

அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே – நாலாயி:827/4
நாகத்து_அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து – நாலாயி:2417/2
அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத – நாலாயி:2579/4
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே – நாலாயி:3551/4

மேல்


அன்பிலா (1)

தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன் – நாலாயி:835/3

மேல்


அன்பின் (1)

நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக – நாலாயி:324/3

மேல்


அன்பினராய் (1)

வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே – நாலாயி:2471/3

மேல்


அன்பினால் (6)

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை – நாலாயி:501/6
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் – நாலாயி:1116/2
அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் – நாலாயி:2018/2
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு – நாலாயி:2046/2
அன்பினால் ஞான நீர் கொண்டு ஆட்டுவன் அடியனேனே – நாலாயி:2046/4
ஆய்ந்து கொண்டு ஆதி பெருமானை அன்பினால்
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம் – நாலாயி:2460/1,2

மேல்


அன்பினும் (1)

சொல்லினும் தொழில்-கணும் தொடக்கு_அறாத அன்பினும்
அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும் – நாலாயி:869/1,2

மேல்


அன்பினோடு (1)

உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப – நாலாயி:1426/2

மேல்


அன்பு (39)

ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி – நாலாயி:541/1
அன்பு உடையாரை பிரிவுறு நோயது நீயும் அறிதி குயிலே – நாலாயி:548/3
முந்தை நன்முறை அன்பு உடை மகளிர் முறைமுறை தம் தம் குறங்கிடை இருத்தி – நாலாயி:710/1
ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே – நாலாயி:723/2
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும் – நாலாயி:786/2
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன்-கொல் ஆழியான் – நாலாயி:835/2
காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே – நாலாயி:897/3
முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் – நாலாயி:910/3
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு – நாலாயி:1078/1
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட – நாலாயி:1081/3
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் – நாலாயி:1114/1
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை – நாலாயி:1141/2
நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1317/1
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் என் அன்பு தானே – நாலாயி:1584/4
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால் – நாலாயி:1648/3
உண்டு இவர்-பால் அன்பு எனக்கு என்று ஒருகாலும் பிரிகிலேன் என்கின்றாளால் – நாலாயி:1656/2
தணரில் ஆவி தளரும் என அன்பு தந்தான் இடம் – நாலாயி:1772/3
அரும்பெறல் அன்பு புக்கிட்டு அடிமைபூண்டு உய்ந்து போனேன் – நாலாயி:2036/2
பத்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே பணியாய் எந்தாய் – நாலாயி:2041/2
அளப்பு_இல் ஐம்புலன் அடக்கி அன்பு அவர்-கண்ணே வைத்து – நாலாயி:2049/2
ஆறிய அன்பு இல் அடியார் தம் ஆர்வத்தால் – நாலாயி:2116/1
அடல் ஆழி கொண்டான்-மாட்டு அன்பு – நாலாயி:2152/4
அன்பு ஆழியானை அணுகு என்னும் நா அவன்-தன் – நாலாயி:2153/1
அன்பு ஆக்கி ஏத்தி அடிமைப்பட்டேன் உனக்கு – நாலாயி:2215/3
அளவு அன்றால் யானுடைய அன்பு – நாலாயி:2281/4
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு – நாலாயி:2439/4
அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு – நாலாயி:2440/1
தொழு நீர் இணை அடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே – நாலாயி:2479/4
ஆரியன் செம்மை இராமாநுசமுனிக்கு அன்பு செய்யும் – நாலாயி:2793/3
பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் – நாலாயி:2800/3
திடம் கொண்ட ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே – நாலாயி:2802/4
சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும் – நாலாயி:2861/1
அன்பு உற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே – நாலாயி:2897/4
அறியா காலத்துள்ளே அடிமை-கண் அன்பு செய்வித்து – நாலாயி:3033/1
அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு – நாலாயி:3053/1
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய் – நாலாயி:3570/2
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலைத்தலை சிறந்து பூசிப்ப – நாலாயி:3799/2
தரணியாளன் தனது அன்பர்க்கு அன்பு ஆகுமே – நாலாயி:3884/4
கோல மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ – நாலாயி:3996/1

மேல்


அன்பு-தன்னை (1)

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை – நாலாயி:617/1,2

மேல்


அன்புடையன் (1)

அன்புடையன் அன்றே அவன் – நாலாயி:2619/4

மேல்


அன்புற்று (3)

அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே – நாலாயி:146/2
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3660/3
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்-கொலோ – நாலாயி:3660/4

மேல்


அன்பே (2)

அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக – நாலாயி:2182/1
அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே
பெருகும் மிக இது என் பேசீர் பருகலாம் – நாலாயி:2592/1,2

மேல்


அன்பேயோ (2)

உனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பா என் அன்பேயோ – நாலாயி:3995/4
கோல மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப – நாலாயி:3996/1,2

மேல்


அன்பையே (1)

முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே – நாலாயி:946/4

மேல்


அன்பொடு (1)

அன்பொடு தென் திசை நோக்கி பள்ளிகொள்ளும் அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் – நாலாயி:656/3

மேல்


அன்போடு (4)

இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் – நாலாயி:1220/2
ஆரா அன்போடு எம் பெருமான் ஊர் அடை-மின்கள் – நாலாயி:1805/2
இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் – நாலாயி:1905/2
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே – நாலாயி:2862/3

மேல்


அன்றால் (1)

அளவு அன்றால் யானுடைய அன்பு – நாலாயி:2281/4

மேல்


அன்றி (93)

எல்லாம் உன் மேல் அன்றி போகாது எம்பிரான் நீ இங்கே வாராய் – நாலாயி:196/2
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின் – நாலாயி:258/2
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ – நாலாயி:482/5
ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி
மேவலன் விரை சூழ் துவராபதி – நாலாயி:541/1,2
அங்கை தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்து அன்றி விழியேன் என்று – நாலாயி:620/1
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல் – நாலாயி:695/2
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர் பிள்ளையாய் – நாலாயி:791/1
மாய மாய மாயை-கொல் அது அன்றி நீ வகுத்தலும் – நாலாயி:792/3
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து – நாலாயி:817/1
அன்றி எங்கள் செங்கண்மாலை யாவர் காண வல்லரே – நாலாயி:826/4
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே – நாலாயி:827/4
பின் பிறக்க வைத்தனன்-கொல் அன்றி நின்று தன் கழற்கு – நாலாயி:835/1
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:839/4
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – நாலாயி:841/4
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே – நாலாயி:845/4
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும் – நாலாயி:850/3
உற்ற-போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர் – நாலாயி:880/2
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான் – நாலாயி:931/2
பேர் ஆயிரமும் ஓது-மின்கள் அன்றி இவையே பிதற்று-மினே – நாலாயி:997/4
விடும் மால் வினை வேண்டிடில் மேல் உலகும் எளிது ஆயிடும் அன்றி இலங்கு ஒலி சேர் – நாலாயி:1087/3
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திருவுரு நினைந்து – நாலாயி:1112/1
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் – நாலாயி:1114/1
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே – நாலாயி:1569/4
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – நாலாயி:1571/4
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே – நாலாயி:1572/4
பட்டனை பரவை துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே – நாலாயி:1573/4
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே – நாலாயி:1574/4
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – நாலாயி:1576/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் – நாலாயி:1641/2
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா – நாலாயி:1690/1
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் – நாலாயி:1859/3
இத்தனை போது அன்றி என்தன் கொங்கை சுரந்து இருக்ககில்லா – நாலாயி:1882/3
வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது அடியேன் – நாலாயி:2028/1
நான் பின்னும் உன் சேவடி அன்றி நயவேன் – நாலாயி:2028/2
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது – நாலாயி:2141/3
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே – நாலாயி:2388/3
நீ என்னை அன்றி இலை – நாலாயி:2388/4
வாயோ அது அன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும் – நாலாயி:2487/3
பலபல ஊழிகள் ஆயிடும் அன்றி ஓர் நாழிகையை – நாலாயி:2493/1
கடல் கொண்டு எழுந்தது வானம் அ வானத்தை அன்றி சென்று – நாலாயி:2495/1
உற உயர் ஞான சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் – நாலாயி:2521/3
நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால் – நாலாயி:2539/3
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் – நாலாயி:2661/3
கடம் கொண்டு இறைஞ்சும் திரு முனிவர்க்கு அன்றி காதல்செய்யா – நாலாயி:2802/3
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா – நாலாயி:2803/3
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய் – நாலாயி:2818/3
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்கு – நாலாயி:2835/1
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை – நாலாயி:2835/2
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர் – நாலாயி:2838/1,2
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் அன்றி என்-பால் – நாலாயி:2860/2
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி
ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே – நாலாயி:2879/3,4
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே – நாலாயி:2884/4
தன்னை உற்றார் அன்றி தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து – நாலாயி:2887/3
ஈந்திட வேண்டும் இராமாநுச இது அன்றி ஒன்றும் – நாலாயி:2890/3
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரய – நாலாயி:2894/2
வருத்தித்த மாய பிரான் அன்றி யாரே – நாலாயி:3027/2
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே – நாலாயி:3181/4
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/4
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே – நாலாயி:3332/4
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன் – நாலாயி:3365/3
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்-மின்களே – நாலாயி:3482/4
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் – நாலாயி:3533/2
நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3606/1
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3608/1
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ – நாலாயி:3609/1
கேட்டும் உணர்ந்தவர் கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3610/1
கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3611/1
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ – நாலாயி:3612/1
மாயம் அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3613/1
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ – நாலாயி:3614/1
அன்றி என் ஆவி அடும் அணி முத்தம்-கொலோ அறியேன் – நாலாயி:3631/2
இங்கும் அங்கும் திருமால் அன்றி இன்மை கண்டு – நாலாயி:3659/1
ஆடும் பறவை மிசை கண்டு கைதொழுது அன்றி அவன் உறையும் – நாலாயி:3662/2
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஒன்று இலமே – நாலாயி:3666/4
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய் – நாலாயி:3667/1
கடையற பாசங்கள் விட்ட பின்னை அன்றி அவன் அவை காண்கொடானே – நாலாயி:3689/4
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/4
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ – நாலாயி:3759/4
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே – நாலாயி:3767/4
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் – நாலாயி:3768/1
நறு மா விரை நாள்மலர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் – நாலாயி:3772/3
தனி மா தெய்வ தளிர் அடி கீழ் புகுதல் அன்றி அவன் அடியார் – நாலாயி:3776/3
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – நாலாயி:3790/4
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான் – நாலாயி:3843/1
காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே – நாலாயி:3891/4
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே – நாலாயி:3892/4
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி – நாலாயி:3893/1
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே – நாலாயி:3896/4

மேல்


அன்றிக்கொண்டு (1)

அன்றிக்கொண்டு எய்தான் அவன் – நாலாயி:2410/4

மேல்


அன்றிய (1)

அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை – நாலாயி:1275/1

மேல்


அன்றியும் (25)

புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும்
புள்ளின்வாய் பிளந்து புள் கொடி பிடித்த பின்னரும் – நாலாயி:770/1,2
உரத்திலும் ஒருத்தி-தன்னை வைத்து உகந்து அது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய் – நாலாயி:780/2,3
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் – நாலாயி:786/2,3
வெற்பு எடுத்து வேலை நீர் கலக்கினாய் அது அன்றியும்
வெற்பு எடுத்து வேலை நீர் வரம்பு கட்டி வேலை சூழ் – நாலாயி:790/1,2
நீர் இடத்து அரா அணை கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால் – நாலாயி:798/2,3
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் – நாலாயி:806/2,3
போதில் மங்கை பூதல கிழத்தி தேவி அன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில் – நாலாயி:823/1,2
தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய் – நாலாயி:861/1
ஆளது ஆகும் நன்மை என்று நன்கு உணர்ந்து அது அன்றியும்
மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே – நாலாயி:863/3,4
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால் – நாலாயி:1010/3
மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து – நாலாயி:1079/2
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் – நாலாயி:1081/2
நகர் ஆயின பாழ்பட நாமம் எறிந்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அவுணன் – நாலாயி:1084/2
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பர் ஆய் – நாலாயி:1776/3
ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு – நாலாயி:1795/2
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் – நாலாயி:1898/2
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் – நாலாயி:1899/2
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் – நாலாயி:1902/2
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் – நாலாயி:1903/2
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும்
கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே – நாலாயி:1964/3,4
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும்
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன் – நாலாயி:1965/3,4
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் அன்றியும் – நாலாயி:2687/5
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் – நாலாயி:2692/3
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் – நாலாயி:2767/10
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் – நாலாயி:3760/2

மேல்


அன்றியே (1)

கோபால கோளரி ஏறு அன்றியே – நாலாயி:3021/4

மேல்


அன்றில் (7)

கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும் – நாலாயி:1778/1
தவள இளம் பிறை துள்ளும் முந்நீர் தண் மலர் தென்றலோடு அன்றில் ஒன்றி – நாலாயி:1788/1
விளரி குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை – நாலாயி:2560/1
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு – நாலாயி:2735/1
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலும் – நாலாயி:2757/7
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் – நாலாயி:3826/1
அவன் கையதே எனது ஆருயிர் அன்றில் பேடைகாள் – நாலாயி:3827/1

மேல்


அன்றிலின் (4)

அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே – நாலாயி:1696/4
அன்றிலின் குரல் அடரும் என்னையே – நாலாயி:1957/4
அன்றிலின் கூட்டை பிரிக்ககிற்பவர் ஆர்-கொலோ – நாலாயி:1962/4
அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் – நாலாயி:1966/1

மேல்


அன்றிலும் (2)

ஆழியும் புலம்பும் அன்றிலும் உறங்கா தென்றலும் தீயினில் கொடிது ஆம் – நாலாயி:1111/2
புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் பூம் கழி பாய்ந்து – நாலாயி:2564/1

மேல்


அன்றிலே (1)

கோள் பட்ட சிந்தையையாய் கூர் வாய அன்றிலே
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால் – நாலாயி:3010/1,2

மேல்


அன்று (249)

பாரித்த மன்னர் பட பஞ்சவர்க்கு அன்று
தேர் உய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பானி – நாலாயி:80/3,4
ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று
ஏற உருவினாய் அச்சோஅச்சோ எம்பெருமான் வாராய் அச்சோஅச்சோ – நாலாயி:100/3,4
தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய – நாலாயி:103/2
பின் இ உலகினில் பேர் இருள் நீங்க அன்று
அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ – நாலாயி:106/3,4
ஆய்ச்சி அன்று ஆழி பிரான் புறம்புல்கிய – நாலாயி:117/1
பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த – நாலாயி:118/3
சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:122/3,4
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே – நாலாயி:280/4
என் நாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் – நாலாயி:307/1
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற – நாலாயி:312/3,4
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயத்திரதன் தலையை – நாலாயி:335/3
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் – நாலாயி:431/2
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:431/4
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று
மூர்க்கு பேசுகின்றான் இவன் என்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் – நாலாயி:433/2,3
உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய் ஊழி ஏழ்_உலகு உண்டு உமிழ்ந்தானே – நாலாயி:434/4
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே – நாலாயி:435/2
நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – நாலாயி:438/4
பை கொண்ட பாம்பு_அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:443/4
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:444/4
பயிற்றி பணிசெய்ய கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:445/4
இங்கு புகேன்-மின் புகேன்-மின் எளிது அன்று கண்டீர் புகேன்-மின் – நாலாயி:446/2
பங்கப்படாது உய்ய போ-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:446/4
பாணிக்க வேண்டா நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:447/4
பற்று இல்லை கண்டீர் நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:448/4
பங்கப்படா வண்ணம் செய்தான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:449/4
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:450/4
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் – நாலாயி:461/1
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:492/8
அன்று இ உலகம் அளந்தாய் அடி போற்றி – நாலாயி:497/1
இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா – நாலாயி:502/5
அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் – நாலாயி:515/3
சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் – நாலாயி:531/3
கஞ்சன் வலைவைத்த அன்று கார் இருள் எல்லில் பிழைத்து – நாலாயி:532/1
அன்று இன்னாதன செய் சிசுபாலனும் – நாலாயி:540/1
அன்று உலகம் அளந்தானை உகந்து அடிமை-கண் அவன் வலி செய்ய – நாலாயி:554/1
மந்தரம் நாட்டி அன்று மதுர கொழும் சாறு கொண்ட – நாலாயி:587/3
ஆவினை அன்று உய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அ தமிழின் இன்ப – நாலாயி:650/2
ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே – நாலாயி:725/1
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர்-தம்மை – நாலாயி:750/1
அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் அல்லையே – நாலாயி:756/4
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே – நாலாயி:771/4
அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ் – நாலாயி:772/1
ஆனை மேய்த்தி ஆன் நெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால் – நாலாயி:791/2
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே – நாலாயி:791/4
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே – நாலாயி:799/4
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே – நாலாயி:807/2
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான் – நாலாயி:808/2
அன்று வெஃகணை கிடந்தது என் இலாத முன் எலாம் – நாலாயி:815/2
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் – நாலாயி:815/3
அன்று பார் அளந்த பாத போதை உன்னி வானின் மேல் – நாலாயி:817/3
அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய் – நாலாயி:839/2
கறுத்து எதிர்ந்த கால நேமி காலனோடு கூட அன்று
அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் – நாலாயி:857/1,2
தொறு கலந்த ஊனம் அஃது ஒழிக்க அன்று குன்றம் முன் – நாலாயி:857/3
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை – நாலாயி:867/1
தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய் – நாலாயி:906/1
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர ஆறே – நாலாயி:907/1
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த – நாலாயி:915/3
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை – நாலாயி:928/2
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் – நாலாயி:946/1
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே – நாலாயி:951/3
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள் – நாலாயி:958/1,2
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான் – நாலாயி:971/3
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க – நாலாயி:978/1
அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் – நாலாயி:986/3
பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர் – நாலாயி:1021/1
இலங்கை பதிக்கு அன்று இறையாய அரக்கர் – நாலாயி:1039/1
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று
செய்த வெம் போர்-தன்னில் அங்கு ஓர் செம் சரத்தால் உருள – நாலாயி:1059/2,3
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1070/4
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு – நாலாயி:1078/1
பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் – நாலாயி:1086/1
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய் உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி – நாலாயி:1090/1
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை – நாலாயி:1095/1
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி – நாலாயி:1097/1
தேம் பொழில் குன்று எயில் தென்னவனை திசைப்ப செரு மேல் வியந்து அன்று சென்ற – நாலாயி:1132/3
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை – நாலாயி:1140/2
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் – நாலாயி:1160/2
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த – நாலாயி:1161/1
ஆடல் நல் மா உடைத்து ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் – நாலாயி:1168/2
முதலை தனி மா முரண் தீர அன்று முது நீர் தட செம் கண் வேழம் உய்ய – நாலாயி:1219/1
கொலை புண் தலை குன்றம் ஒன்று உய்ய அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர் – நாலாயி:1220/1
சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் – நாலாயி:1221/1
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழி தட கையன் விண்ணவர்கட்கு அன்று
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் – நாலாயி:1239/1,2
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1239/4
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி – நாலாயி:1241/1
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1245/4
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை – நாலாயி:1247/2
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை – நாலாயி:1275/1
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1320/4
அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற – நாலாயி:1322/1
ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி – நாலாயி:1339/1
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் – நாலாயி:1345/1
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு – நாலாயி:1347/1
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் – நாலாயி:1353/2
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1372/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1375/2
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1400/1
தளர்ந்து உதிர உதைத்தவனை தரியாது அன்று இரணியனை – நாலாயி:1401/2
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் – நாலாயி:1402/1
கஞ்சனை கொன்று அன்று உலகம் உண்டு உமிழ்ந்த கற்பகத்தை – நாலாயி:1403/2
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1410/4
சூழி மால் யானை துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து – நாலாயி:1415/2
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1415/4
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1416/4
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1502/1
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட – நாலாயி:1569/2
தஞ்சை ஆளியை பொன்_பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை – நாலாயி:1576/2
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று – நாலாயி:1580/2
பண்டு ஏனமாய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று – நாலாயி:1583/1
விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை – நாலாயி:1600/2
குன்றால் மாரி தடுத்தவனை குல வேழம் அன்று
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை – நாலாயி:1601/1,2
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர் – நாலாயி:1601/3
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை – நாலாயி:1627/2
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய அணி உகிரால் – நாலாயி:1673/3
பொருந்தா அரக்கர் வெம் சமத்து பொன்ற அன்று புள் ஊர்ந்து – நாலாயி:1699/1
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் – நாலாயி:1706/2
விடை ஏழ் அன்று அடர்த்து வெகுண்டு விலங்கல் உற – நாலாயி:1730/1
பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் – நாலாயி:1751/2
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் – நாலாயி:1795/1
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் ஊர் போலும் – நாலாயி:1802/2
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உய கருதினாயேல் – நாலாயி:1815/2
கள்ளநூல்-தன்னையும் கருமம் அன்று என்று உய கருதினாயேல் – நாலாயி:1816/2
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று – நாலாயி:1835/1
தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான் – நாலாயி:1860/1
வென்ற தொல் சீர் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர் – நாலாயி:1877/1
கேவலம் அன்று உன் வயிறு வயிற்றுக்கு – நாலாயி:1893/1
அன்று உண்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1899/4
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல் – நாலாயி:1907/2
மேலை அகத்து நங்காய் வந்து காண்-மின்கள் வெண்ணெயே அன்று இருந்த – நாலாயி:1909/3
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ – நாலாயி:1910/4
ஆயிரம் கண் உடை இந்திரனாருக்கு அன்று ஆயர் விழவு எடுப்ப – நாலாயி:1914/1
அன்று நடுங்க ஆநிரை காத்த ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1933/2
பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற வள் உகிரால் பிளந்து அன்று
பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை-கொலோ செய்தது இன்று – நாலாயி:1939/1,2
அன்று காத்த அம்மான் அரக்கரை – நாலாயி:1952/2
அன்று பாரதத்து ஐவர் தூதனாய் – நாலாயி:1961/1
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ – நாலாயி:1985/2
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ – நாலாயி:1999/2
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும் – நாலாயி:1999/3
மல் ஆண்ட தட கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் உண்டு உமிழ்ந்த எச்சில் தேவர் – நாலாயி:2003/2,3
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு ஆள் ஆனார் அல்லாதார் – நாலாயி:2020/3
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் – நாலாயி:2064/3
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை – நாலாயி:2080/1
ஒன்றும் அதனை உணரேன் நான் அன்று அது – நாலாயி:2083/2
ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த – நாலாயி:2085/3
இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று
கரு அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் – நாலாயி:2087/2,3
பொரு கோட்டு ஓர் ஏனமாய் புக்கு இடந்தாய்க்கு அன்று உன் – நாலாயி:2090/1
அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ – நாலாயி:2091/3
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று – நாலாயி:2150/2
மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் ஆல் அன்று
வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ – நாலாயி:2150/2,3
அடி மூன்றில் இ உலகம் அன்று அளந்தாய் போலும் – நாலாயி:2186/1
அலை பண்பால் ஆனமையால் அன்று – நாலாயி:2189/4
அன்று அது கண்டு அஞ்சாத ஆய்ச்சி உனக்கு இரங்கி – நாலாயி:2190/1
நின்று முலை தந்த இ நீர்மைக்கு அன்று
வரன்முறையால் நீ அளந்த மா கடல் சூழ் ஞாலம் – நாலாயி:2190/2,3
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க – நாலாயி:2194/2
திரிந்தது வெம் சமத்து தேர் கடவி அன்று
பிரிந்தது சீதையை மான் பின் போய் புரிந்ததுவும் – நாலாயி:2196/1,2
வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் – நாலாயி:2200/1
நீ அன்று உலகு அளந்தாய் நீண்ட திருமாலே – நாலாயி:2211/1
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று – நாலாயி:2211/2
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் நீ அன்று
கார் ஓதம் முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை – நாலாயி:2211/2,3
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே உன்னை – நாலாயி:2242/2,3
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன – நாலாயி:2266/2
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று
கரு கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் – நாலாயி:2268/2,3
பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று
திரு கண்டு கொண்ட திருமாலே உன்னை – நாலாயி:2283/2,3
அன்று உலகம் தாயோன் அடி – நாலாயி:2285/4
அடி வண்ணம் தாமரை அன்று உலகம் தாயோன் – நாலாயி:2286/1
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று
தெருளாத பிள்ளையாய் சேர்ந்தான் இருளாத – நாலாயி:2300/1,2
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று
மிடைந்தது பாரத வெம் போர் உடைந்ததுவும் – நாலாயி:2309/1,2
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று – நாலாயி:2314/4
அன்று இ உலகம் அளந்த அசைவே-கொல் – நாலாயி:2315/1
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று
கிடந்தானை கேடு இல் சீரானை முன் கஞ்சை – நாலாயி:2315/2,3
உடையாக கொண்டு அன்று உலகு_அளந்தான் குன்றம் – நாலாயி:2322/3
அண்டம் போய் நீர் தெறிப்ப அன்று கடல் கடைந்தான் – நாலாயி:2327/3
சென்ற பெருமானே செம் கண்ணா அன்று
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள் – நாலாயி:2328/2,3
ஆயன் துவரை கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு-அதனை கல்லார் உலகத்தில் – நாலாயி:2452/2,3
ஆவது ஈது அன்று என்பார் ஆர் – நாலாயி:2453/4
இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ – நாலாயி:2497/2
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் – நாலாயி:2563/3
ஆவினை மேய்க்கும் வல் ஆயனை அன்று உலகு ஈர் அடியால் – நாலாயி:2566/3
வழக்கொடு மாறுகோள் அன்று அடியார் வேண்ட – நாலாயி:2597/1
இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட அன்று அங்கு – நாலாயி:2605/2
அறிகிலமால் நீ அளந்த அன்று – நாலாயி:2611/4
குடங்கள் தலை மீது எடுத்து கொண்டு ஆடி அன்று அ – நாலாயி:2615/3
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை – நாலாயி:2619/2
ஆயவர் தாம் சேயவர் தாம் அன்று உலகம் தாயவர் தாம் – நாலாயி:2640/3
பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று
மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு – நாலாயி:2642/3,4
வன் திரை-கண் வந்து அணைந்த வாய்மைத்தே அன்று
திரு செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் – நாலாயி:2647/2,3
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழ் அன்று
எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர் – நாலாயி:2648/2,3
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும் – நாலாயி:2700/4
திரித்து அன்று எரித்த திருவிளக்கை தன் திருவுளத்தே – நாலாயி:2798/3
அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரண சொல் – நாலாயி:2826/1
கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே – நாலாயி:2835/4
அடியை தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரத போர் – நாலாயி:2841/1
கரணம் இவை உமக்கு அன்று என்று இராமாநுசன் உயிர்கட்கு – நாலாயி:2857/3
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வ – நாலாயி:2858/1
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால் – நாலாயி:2859/2
வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன் – நாலாயி:2893/1
செக்கம் செக அன்று அவள்-பால் உயிர் செக உண்ட பெருமான் – நாலாயி:2991/2
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் – நாலாயி:3140/3
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் – நாலாயி:3150/2
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர் – நாலாயி:3185/3
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை – நாலாயி:3191/2
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த – நாலாயி:3197/1
பரிவு இன்றி வாணனை காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த – நாலாயி:3223/1
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா – நாலாயி:3236/2
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாய போர் – நாலாயி:3286/3
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது – நாலாயி:3287/2
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ – நாலாயி:3290/1
அன்று நான்முகன்-தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் – நாலாயி:3330/2
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி – நாலாயி:3332/1
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே – நாலாயி:3337/2
அன்று ஒருகால் வையம் அளந்த பிரான் வாரான் என்று – நாலாயி:3383/3
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும் திறம் காட்டி அன்று ஐவரை காத்தேனே என்னும் – நாலாயி:3400/2
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாய போர் பண்ணி – நாலாயி:3410/1
ஆலின் நீள் இலை ஏழ்_உலகும் உண்டு அன்று நீ கிடந்தாய் உன் மாயங்கள் – நாலாயி:3465/1
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட – நாலாயி:3468/1
ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு – நாலாயி:3472/1
பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் – நாலாயி:3488/2
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ – நாலாயி:3554/1
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் – நாலாயி:3567/3
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்_மகள் அன்பனே என்னும் – நாலாயி:3580/3
நான் இ தனி நெஞ்சம் காக்கமாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய் – நாலாயி:3584/2
மகர நெடும் குழை காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற – நாலாயி:3592/3
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் – நாலாயி:3602/1
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் – நாலாயி:3602/2
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் – நாலாயி:3602/3
அன்று முதல் உலகம் செய்ததுமே – நாலாயி:3602/4
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப – நாலாயி:3623/2
உள்கொண்ட நீல நல் நூல் தழை-கொல் அன்று மாயன் குழல் – நாலாயி:3635/2
அன்றைக்கு அன்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3649/2
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் – நாலாயி:3665/2
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் – நாலாயி:3687/1
தக்க ஐவர் தமக்காய் அன்று ஈரைம்பதின்மர் தாள் சாய – நாலாயி:3722/3
செரு கடுத்து அன்று திகைத்த அரக்கரை – நாலாயி:3727/3
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால் – நாலாயி:3763/2
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான் – நாலாயி:3787/3
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் – நாலாயி:3816/3
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் – நாலாயி:3826/1
தாம் தம்மை கொண்டு அகல்தல் தகவு அன்று என்று உரையீரே – நாலாயி:3855/4
தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து – நாலாயி:3856/1
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ – நாலாயி:3872/4
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ – நாலாயி:3873/1
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவு அன்று இ கூர் தண் வாடை – நாலாயி:3875/1
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா – நாலாயி:3915/3
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்ட-கால் பெறாத பயன் பெறுமாறு – நாலாயி:3955/2,3
அன்று என்னை புறம்போக புணர்த்தது என் செய்வான் – நாலாயி:3976/2
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே – நாலாயி:3981/2

மேல்


அன்று-தொட்டும் (1)

மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று-தொட்டும் மையாந்து இவள் – நாலாயி:3499/3

மேல்


அன்றே (55)

தலை நிலா-போதே உன் காதை பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – நாலாயி:145/4
தாரியாதாகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காதுபெருக்கி திரியவும் காண்டி – நாலாயி:148/2,3
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – நாலாயி:371/4
பிழைப்பராகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது – நாலாயி:434/2,3
சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:460/4
சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய் அன்றே – நாலாயி:600/4
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே – நாலாயி:701/4
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே – நாலாயி:749/4
கத்திரபந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் – நாலாயி:875/2
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே – நாலாயி:884/4
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:886/4
ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:887/4
எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் – நாலாயி:908/3
போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே – நாலாயி:912/4
புக்க காதல் அடிமை பயன் அன்றே – நாலாயி:945/4
அன்றே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1030/4
ஒரு கோட்டின் மேல் கிடந்தது அன்றே விரி தோட்ட – நாலாயி:2090/2
நெடியோய் அடி அடைதற்கு அன்றே ஈரைந்து – நாலாயி:2116/3
சுற்றி கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகை – நாலாயி:2162/3
அடி சேர்ந்து அருள்பெற்றாள் அன்றே பொடி சேர் – நாலாயி:2178/2
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள் – நாலாயி:2183/3
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்_நுதலோன் அன்றே
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து – நாலாயி:2193/3,4
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன் – நாலாயி:2194/3
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே – நாலாயி:2222/2
ஆர் தொழுவார் பாதம் அவை தொழுவது அன்றே என் – நாலாயி:2224/3
ஓர் ஆழி வெய்யோன் ஒளியும் அஃது அன்றே
ஆர் ஆழி கொண்டாற்கு அழகு – நாலாயி:2286/3,4
அழகு அன்றே ஆழியாற்கு ஆழி நீர் வண்ணம் – நாலாயி:2287/1
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே – நாலாயி:2287/2
அழகு அன்றே அண்டம் கடத்தல் அழகு அன்றே
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ – நாலாயி:2287/2,3
நீ அன்றே நீர் ஏற்று உலகம் அடி அளந்தாய் – நாலாயி:2329/1
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய் நீ அன்றே – நாலாயி:2329/2
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய் நீ அன்றே
மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய் – நாலாயி:2329/2,3
அவம் செய்த ஆழியாய் அன்றே உவந்து எம்மை – நாலாயி:2400/2
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய – நாலாயி:2587/1
இவை அன்றே நல்ல இவை அன்றே தீய – நாலாயி:2587/1
நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் – நாலாயி:2596/1
நாணப்படும் அன்றே நாம் பேசில் மாணி – நாலாயி:2604/2
அன்றே நம் கண் காணும் ஆழியான் கார் உருவம் – நாலாயி:2612/1
அன்புடையன் அன்றே அவன் – நாலாயி:2619/4
ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே
நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய் – நாலாயி:2621/1,2
மாலை தாம் வாழ்த்தாது இருப்பர் இது அன்றே
மேலை தாம் செய்யும் வினை – நாலாயி:2628/3,4
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு அமை பொலிந்த – நாலாயி:2632/2
தண் துழாயான் அடியை தாம் காணும் அஃது அன்றே
வண் துழாம் சீரார்க்கு மாண்பு – நாலாயி:2635/3,4
அதுவோ பொருள் இல்லை அன்றே அது ஒழிந்து – நாலாயி:2651/2
முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால் – நாலாயி:2653/2
நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே
புகர் இலகு தாமரையின் பூ – நாலாயி:2656/3,4
உள் நாட்டு தேசு அன்றே ஊழ்வினையை அஞ்சுமே – நாலாயி:2663/1
பாரோர் சொலப்பட்ட மூன்று அன்றே அ மூன்றும் – நாலாயி:2673/5
ஓராமை அன்றே உலகத்தார் சொல்லும் சொல் – நாலாயி:2675/2
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே நான்கினிலும் – நாலாயி:2716/2
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே – நாலாயி:2730/3
வழியை கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே – நாலாயி:2797/4
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே – நாலாயி:3601/4
அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே – நாலாயி:3753/4
ஆள் அன்றே பட்டது என் ஆருயிர் பட்டதே – நாலாயி:3843/4

மேல்


அன்றேல் (4)

அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே – நாலாயி:1067/4
அடியால் படி கடந்த முத்தோ அது அன்றேல்
முடியால் விசும்பு அளந்த முத்தோ நெடியாய் – நாலாயி:2611/1,2
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படி – நாலாயி:3697/3
வந்து தோன்றாய் அன்றேல் உன் வையம் தாய மலர் அடி கீழ் – நாலாயி:3721/1

மேல்


அன்றைக்கு (1)

அன்றைக்கு அன்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3649/2

மேல்


அன்றோ (6)

உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்து இன் உயிரே – நாலாயி:929/4
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே – நாலாயி:931/4
செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால் – நாலாயி:1649/1
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே – நாலாயி:2069/4
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
அடி எடுப்பது அன்றோ அழகு – நாலாயி:2614/4

மேல்


அன்ன (71)

விண்ட முல்லை அரும்பு அன்ன பல்லினர் – நாலாயி:17/3
சீத கடல் உள் அமுது அன்ன தேவகி – நாலாயி:23/1
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ் – நாலாயி:74/3
பல் மணி முத்து இன் பவளம் பதித்து அன்ன
என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல் – நாலாயி:77/1,2
பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று – நாலாயி:131/2
வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு வசை அற திருவரை விரித்து உடுத்து – நாலாயி:255/1
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து இவள் தன் அன்ன செம்மை சொல்லி – நாலாயி:287/3
செப்பு அன்ன மென் முலை செ வாய் சிறு மருங்குல் – நாலாயி:493/5
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே – நாலாயி:499/4
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
முத்து அன்ன வெண் முறுவல் செய்ய வாயும் முலையும் அழகு அழிந்தேன் நான் – நாலாயி:550/2
அங்கை தலம் ஏறி அன்ன வசம் செய்யும் – நாலாயி:573/3
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:648/3
கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும் கமலம் போல் முகமும் காணாது – நாலாயி:735/3
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே – நாலாயி:766/4
கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும் – நாலாயி:1025/3
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று – நாலாயி:1058/3
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை – நாலாயி:1092/2
எழுதிய தாமரை அன்ன கண்ணும் ஏந்து எழில் ஆகமும் தோளும் வாயும் – நாலாயி:1124/3
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் – நாலாயி:1216/3
கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் – நாலாயி:1283/2
குவளை மேகம் அன்ன மேனி கொண்ட கோன் என் ஆனை என்றும் – நாலாயி:1318/2
பஞ்சி அன்ன மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1319/4
வேலை அன்ன கோல மேனி வண்ணன் என்றும் மேல் எழுந்து – நாலாயி:1323/2
திலதம் அன்ன மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1325/3
பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1326/4
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடம் தோள் மெல்லியற்கா – நாலாயி:1353/1
அம்பு அன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை – நாலாயி:1523/3
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற – நாலாயி:1572/2
பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின் – நாலாயி:1595/3
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1762/1,2
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து – நாலாயி:1764/3
அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் – நாலாயி:1809/2
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார் பொழில் மா மயில் அன்ன
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1861/3,4
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/4
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் – நாலாயி:1921/1
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூம் குழல் – நாலாயி:1966/3
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1983/4
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன
சொல் மாலை ஏத்தி தொழுதேன் சொலப்பட்ட – நாலாயி:2266/2,3
நீர் மேகம் அன்ன நெடுமால் நிறம் போல – நாலாயி:2367/3
கார் மேகம் அன்ன கரு மால் திருமேனி – நாலாயி:2404/3
இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ – நாலாயி:2494/1
மின் அன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா – நாலாயி:2506/3
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே – நாலாயி:2526/4
பேசும் படி அன்ன பேசியும் போவது நெய் தொடு உண்டு – நாலாயி:2531/2
ஏசும்படி அன்ன செய்யும் எம் ஈசர் விண்ணோர் பிரானார் – நாலாயி:2531/3
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த – நாலாயி:2562/2
திருமால் திருக்கை திருச்சக்கரம் ஒக்கும் அன்ன கண்டும் – நாலாயி:2565/2
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும் – நாலாயி:2570/2
ஆய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்து அன்ன
கற்பக காவு பற்பல அன்ன – நாலாயி:2582/7,8
கற்பக காவு பற்பல அன்ன
முடி தோள் ஆயிரம் தழைத்த – நாலாயி:2582/8,9
இருள் அன்ன மா மேனி எம் இறையார் தந்த – நாலாயி:2610/3
அன்ன நடைய அணங்கே அடி இணையை – நாலாயி:2714/3
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த – நாலாயி:2725/5
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும் – நாலாயி:2731/1
அன்ன திறத்ததே ஆதலால் காமத்தின் – நாலாயி:2731/2
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல் – நாலாயி:2732/2
அன்ன நடைய அணங்கு நடந்திலளே – நாலாயி:2741/3
அன்ன நடைய அணங்கு நுடங்கு இடை சேர் – நாலாயி:2751/2
அன்ன அரும் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் – நாலாயி:2751/5
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே – நாலாயி:2756/4
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி – நாலாயி:2764/2
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து – நாலாயி:2779/1
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசம் செய்யும் – நாலாயி:3196/1
கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை – நாலாயி:3213/1
கோலம் ஆம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே – நாலாயி:3258/4
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் – நாலாயி:3378/3
பொன் சுடர் குன்று அன்ன பூம் தண் முடியற்கு – நாலாயி:3511/2
சேண் சுடர் குன்று அன்ன செம் சுடர் மூர்த்திக்கு – நாலாயி:3514/2
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3736/3
திரை குழுவு கடல் புடை சூழ் தென் நாட்டு திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல் – நாலாயி:3952/2,3

மேல்


அன்னங்கள் (1)

உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள்
நிரை கணம் பரந்து ஏறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர் – நாலாயி:363/1,2

மேல்


அன்னங்களே (1)

அன்னன்ன நீர்மை-கொலோ குடி சீர்மை இல் அன்னங்களே – நாலாயி:2506/4

மேல்


அன்னங்காள் (6)

விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு – நாலாயி:2934/1,2
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள்
விடல் இல் வேத ஒலி முழங்கும் தண் திருவண்வண்டூர் – நாலாயி:3454/1,2
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள்
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண்வண்டூர் – நாலாயி:3455/1,2
அடிகள் கைதொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள்
விடிவை சங்கு ஒலிக்கும் திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3459/1,2
அந்தரம் ஒன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்
என் திருமார்வற்கு என்னை இன்னவாறு இவள் காண்-மின் என்று – நாலாயி:3537/2,3
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என் – நாலாயி:3856/2,3

மேல்


அன்னத்தை (1)

அன்னத்தை மீனை அரியை அரு மறையை – நாலாயி:2775/3

மேல்


அன்னது (5)

அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1423/4
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ – நாலாயி:1940/2
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் வீடு என்னும் – நாலாயி:2719/2
அன்னது ஓர் தன்மை அறியாதார் ஆயன் வேய் – நாலாயி:2733/3
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்-கண் – நாலாயி:2787/4

மேல்


அன்னதே (1)

அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2

மேல்


அன்னம் (31)

சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசலாடி – நாலாயி:420/3
மெல் நடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் – நாலாயி:549/1
செங்கமல நாள்மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல் – நாலாயி:573/1
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி – நாலாயி:918/2
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் – நாலாயி:949/3
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர – நாலாயி:1154/3
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே – நாலாயி:1191/4
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து – நாலாயி:1212/3
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் – நாலாயி:1216/3
பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர் – நாலாயி:1226/3
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1346/4
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் – நாலாயி:1356/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1375/2
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை – நாலாயி:1417/2
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று – நாலாயி:1492/3
நகு வாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே – நாலாயி:1493/4
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர் கமல – நாலாயி:1528/1
நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1564/4
பூ மாண் சேர் கரும் குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1587/1,2
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1596/4
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை – நாலாயி:1617/1
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம் – நாலாயி:1702/1
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் – நாலாயி:1752/3
செம் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும் – நாலாயி:1799/3
அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது – நாலாயி:1980/2
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை – நாலாயி:2045/3
அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன் – நாலாயி:2507/1
அன்னம் உழக்க நெரிந்து உக்க வாள் நீல – நாலாயி:2727/3
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி – நாலாயி:2773/1
அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை – நாலாயி:2777/1

மேல்


அன்னம்-அது (1)

அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ – நாலாயி:106/4

மேல்


அன்னம்-அதுவாய் (1)

அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1989/4

மேல்


அன்னமாய் (5)

அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை – நாலாயி:1057/2
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1410/4
அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே – நாலாயி:1779/4
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை – நாலாயி:2081/2
அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கு இடையே – நாலாயி:2756/1

மேல்


அன்னமும் (4)

அன்னமும் மீன் உருவும் ஆளரியும் குறளும் ஆமையும் ஆனவனே ஆயர்கள் நாயகனே – நாலாயி:74/1
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் – நாலாயி:1117/1
புன்னையும் அன்னமும் சூழ் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1214/4
அன்னமும் கேழலும் மீனும் ஆய ஆதியை நாகை அழகியாரை – நாலாயி:1767/1

மேல்


அன்னவசம் (2)

ஆலிலை அன்னவசம் செய்யும் அண்ணலார் – நாலாயி:3242/2
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே – நாலாயி:3696/2

மேல்


அன்னவர் (3)

தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென் அரங்கமே – நாலாயி:1385/4
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து – நாலாயி:1422/2
அன்னவர் தாம் கண்டீர்கள் ஆயிர கண் வானவர்_கோன் – நாலாயி:2721/2

மேல்


அன்னவர்-தம் (3)

அன்னவர்-தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன் – நாலாயி:682/2
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் – நாலாயி:2724/3
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி முறுவல் – நாலாயி:2730/2

மேல்


அன்னவரை (1)

அன்னவரை கற்பிப்போம் யாமே அது நிற்க – நாலாயி:2720/3

மேல்


அன்னவன் (5)

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புய தடம் கண்ணினன் தாலோ – நாலாயி:708/1
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழ போதகம் அன்னவன் தாலோ – நாலாயி:708/2
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழ போதகம் அன்னவன் தாலோ – நாலாயி:708/2
காரும் வார் பனி கடலும் அன்னவன்
தாரும் மார்வமும் கண்ட தண்டமோ – நாலாயி:1953/1,2
அன்னவன் தன் பொன் அகலம் சென்று ஆங்கு அணைந்திலளே – நாலாயி:2752/7

மேல்


அன்னவனை (3)

அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் – நாலாயி:2742/5
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை – நாலாயி:2780/2
அன்னவனை ஆதனூர் ஆண்டு அளக்கும் ஐயனை – நாலாயி:2781/2

மேல்


அன்னன்ன (2)

அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் நீலம் உண்ட – நாலாயி:2506/2
அன்னன்ன நீர்மை-கொலோ குடி சீர்மை இல் அன்னங்களே – நாலாயி:2506/4

மேல்


அன்னனைய (1)

அன்னனைய பொன் குவடு ஆம் அரும் தவத்தேன் ஆவேனே – நாலாயி:682/4

மேல்


அன்னாய் (2)

மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மத களிறு அன்னாய்
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் – நாலாயி:1881/2,3
தாவிய எம்பெருமான் தனது வைகுந்தம் அன்னாய்
கலந்தார் வரவு எதிர்கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – நாலாயி:2545/3,4

மேல்


அன்னார் (2)

கூற்றம் அன்னார் காண ஆடீர் குழமணிதூரமே – நாலாயி:1874/4
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தை – நாலாயி:1877/2

மேல்


அன்னாள் (3)

மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல் – நாலாயி:2532/3
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிர் ஆயின காவிகளே – நாலாயி:2543/3,4
தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணை மலரே – நாலாயி:2544/4

மேல்


அன்னான் (1)

காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி – நாலாயி:562/3

மேல்


அன்னீர (1)

தேர்வன தெய்வம் அன்னீர கண்ணோ இ செழும் கயலே – நாலாயி:2491/4

மேல்


அன்னே (6)

அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:223/4
அன்னே ஆழியொடும் – நாலாயி:1950/2
வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே – நாலாயி:1973/4
அன்னே இவரை அறிவன் மறை நான்கும் – நாலாயி:1974/1
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என் – நாலாயி:3264/3
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் – நாலாயி:3265/3

மேல்


அன்னை (22)

ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி – நாலாயி:371/1
நாயகன் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:381/4
நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:382/4
நச்சு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:383/4
நான் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:384/4
நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:385/4
நாடு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:386/4
நண்ணு-மின் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:387/4
நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:388/4
நா தகு நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – நாலாயி:389/4
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய் – நாலாயி:866/1
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1758/4
அன்னை முனிவதும் அன்றிலின் குரல் ஈர்வதும் – நாலாயி:1966/1
ஆழி களாம்பழம் வண்ணம் என்றேற்கு அஃதே கொண்டு அன்னை
நாழ் இவளோ என்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும் – நாலாயி:2548/2,3
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து – நாலாயி:3366/1
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே – நாலாயி:3367/4
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் தோழிமீர் – நாலாயி:3368/1
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3390/1
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3391/1
கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3394/1
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க – நாலாயி:3442/3
பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் – நாலாயி:3488/2

மேல்


அன்னைமீர் (17)

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்
ஓர்ப்பால் இ ஒள் நுதல் உற்ற நல் நோய் இது தேறினோம் – நாலாயி:3286/1,2
இது காண்-மின் அன்னைமீர் இ கட்டுவிச்சி சொல் கொண்டு நீர் – நாலாயி:3288/1
தணியும் பொழுது இல்லை நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால் – நாலாயி:3291/1,2
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெட கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன் – நாலாயி:3292/2,3
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி – நாலாயி:3295/2,3
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசை இல்லை விடு-மினோ – நாலாயி:3495/2
அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்
கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல்_வண்ணன் கண்ணபிரான் என்றே – நாலாயி:3498/2,3
நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அ திசை உற்று நோக்கியே – நாலாயி:3499/4
வாய்க்கொள் வாசகமும் மணி_வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் – நாலாயி:3500/4
அன்னைமீர் அணி மா மயில் சிறு_மான் இவள் நம்மை கைவலிந்து – நாலாயி:3501/1
தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே – நாலாயி:3627/4
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் – நாலாயி:3628/1
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர் எனக்கு உய்வு இடமே – நாலாயி:3631/4
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே – நாலாயி:3635/4
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர் நசை என் நுங்கட்கே – நாலாயி:3636/4
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ – நாலாயி:3759/4
அன்னைமீர் இதற்கு என் செய்கேன் அணி மேருவின் மீது உலவும் – நாலாயி:3760/1

மேல்


அன்னைமீர்கட்கு (1)

மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் மல்லை செல்வ – நாலாயி:3766/1

மேல்


அன்னைமீர்காள் (6)

எங்ஙனேயோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர் – நாலாயி:3385/1
புள்ளை கடாகின்ற ஆற்றை காணீர் என் சொல்லி சொல்லுகேன் அன்னைமீர்காள்
வெள்ள சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும் – நாலாயி:3583/2,3
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள் முன்னி அவன் வந்து வீற்றிருந்த – நாலாயி:3587/3
ஏல மலர் குழல் அன்னைமீர்காள் என்னுடை தோழியர்காள் என் செய்கேன் – நாலாயி:3688/3
எவன் இனி புகும் இடம் எவன் செய்கேனோ ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் – நாலாயி:3874/4
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள் ஆருயிர் அளவு அன்று இ கூர் தண் வாடை – நாலாயி:3875/1

மேல்


அன்னையர் (1)

யாம் உறுகின்றது தோழீ அன்னையர் நாணவே – நாலாயி:3370/4

மேல்


அன்னையர்காள் (4)

நான கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள் – நாலாயி:3584/1
முழங்கு சங்க கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள் என்னை என் முனிந்தே – நாலாயி:3586/4
சேர்வன் சென்று என்னுடை தோழிமீர்காள் அன்னையர்காள் என்னை தேற்ற வேண்டா – நாலாயி:3591/1
காண்-மின்கள் அன்னையர்காள் என்று காட்டும் வகை அறியேன் – நாலாயி:3633/1

மேல்


அன்னையரும் (7)

ஏர் ஆர் இள முலையார் அன்னையரும் எல்லாரும் – நாலாயி:2678/2
ஆர் என்னை ஆராய்வார் அன்னையரும் தோழியரும் – நாலாயி:3378/1
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3387/1
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3388/1
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3389/1
கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3392/1
முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் – நாலாயி:3393/1

மேல்


அன்னையாய் (1)

அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் – நாலாயி:940/3

மேல்


அன்னையால் (1)

ஆய்ச்சி ஆகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்ற முண்டு அழு – நாலாயி:3472/1

மேல்


அன்னையும் (1)

அன்னையும் அத்தனும் என்று அடியோமுக்கு இரங்கிற்றிலள் – நாலாயி:1214/1

மேல்


அன (4)

எரி அன கேசர வாள் எயிற்றோடு இரணியன் ஆகம் இரண்டு கூறா – நாலாயி:1118/3
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து – நாலாயி:1212/3
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில் – நாலாயி:2672/27
கற்பக கா அன நல் பல தோளற்கு – நாலாயி:3511/1

மேல்


அனகன் (1)

அன்பன் அனகன் இராமாநுசன் என்னை ஆண்டனனே – நாலாயி:2820/4

மேல்


அனங்கதேவா (1)

ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா
உய்யவும் ஆம்-கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன் – நாலாயி:504/2,3

மேல்


அனங்கவேள் (1)

அவர் இவர் என்று இல்லை அனங்கவேள் தாதைக்கு – நாலாயி:2437/1

மேல்


அனங்கன் (1)

அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/4

மேல்


அனத்த (1)

அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால் – நாலாயி:459/1

மேல்


அனந்த (2)

அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் – நாலாயி:816/3
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன் – நாலாயி:868/3

மேல்


அனந்தசயனன் (2)

அக்கு வடம் உடுத்து ஆமை தாலி பூண்ட அனந்தசயனன்
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – நாலாயி:87/3,4
ஆயிரம் பைம் தலைய அனந்தசயனன் ஆளும் மலை – நாலாயி:358/2

மேல்


அனந்தபுரத்து (2)

திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் – நாலாயி:3906/3,4
அமரராய் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் – நாலாயி:3907/1,2

மேல்


அனந்தபுரநகர் (4)

தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே – நாலாயி:3902/4
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம் – நாலாயி:3903/3
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று – நாலாயி:3911/2
அந்தம்_இல் புகழ் அனந்தபுரநகர் ஆதி-தன்னை – நாலாயி:3912/1

மேல்


அனந்தபுரம் (5)

சேரும் தண் அனந்தபுரம் சிக்கென புகுதிராகில் – நாலாயி:3904/2
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி – நாலாயி:3905/2,3
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடு வினை களையலாமே – நாலாயி:3908/3,4
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண – நாலாயி:3909/2,3
சேமம் நன்கு உடைத்து கண்டீர் செறி பொழில் அனந்தபுரம்
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு – நாலாயி:3910/2,3

மேல்


அனந்தம் (1)

ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன வானவர் தம்பிரான் – நாலாயி:663/1

மேல்


அனந்தல் (2)

ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே – நாலாயி:483/7
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே – நாலாயி:1696/4

மேல்


அனந்தலோ (1)

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏம பெரும் துயில் மந்திர பட்டாளோ – நாலாயி:482/5,6

மேல்


அனந்தன் (5)

அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி – நாலாயி:647/2
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் – நாலாயி:670/3
கண் உளாய்-கொல் சேயை-கொல் அனந்தன் மேல் கிடந்த எம் – நாலாயி:796/3
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன் – நாலாயி:2296/3
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி – நாலாயி:2311/3

மேல்


அனந்தன்-தன் (1)

அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2

மேல்


அனந்தன்-பாலும் (1)

அனந்தன்-பாலும் கருடன்-பாலும் ஐது நொய்தாக வைத்து என் – நாலாயி:470/1

மேல்


அனந்தனை (1)

அண்ணலை அச்சுதனை அனந்தனை அனந்தன்-தன் மேல் – நாலாயி:3162/2

மேல்


அனம் (2)

அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில் – நாலாயி:1708/3

மேல்


அனல் (6)

கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல் – நாலாயி:933/1
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன் – நாலாயி:1025/1
பிள்ளையை சீறி வெகுண்டு தூண் புடைப்ப பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் – நாலாயி:1075/3
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1588/4
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை – நாலாயி:1920/3
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி – நாலாயி:2052/3

மேல்


அனல (1)

அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன_வண்ணனே என்னும் – நாலாயி:3579/2

மேல்


அனலும் (2)

பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் – நாலாயி:1408/2
பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பை – நாலாயி:1540/1

மேல்


அனலை (1)

குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை-தன்னை – நாலாயி:896/1

மேல்


அனலோன் (1)

நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் – நாலாயி:3601/2

மேல்


அனற்கு (1)

அனற்கு அங்கை ஏற்றான் அவிர் சடை மேல் பாய்ந்த – நாலாயி:2178/3

மேல்


அனன்று (2)

இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம் பெருமானுக்கு என்தன் – நாலாயி:2036/1
இரும்பு அனன்று உண்ட நீரும் போதரும் கொள்க என்தன் – நாலாயி:2044/1

மேல்


அனார் (2)

மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே – நாலாயி:892/4
கொம்பு அனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் – நாலாயி:1435/2

மேல்


அனுகூலராய் (1)

குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய்
செற்றம் ஒன்றும் இலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:361/1,2

மேல்


அனுங்க (1)

அனுங்க என்னை பிரிவு செய்து ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் – நாலாயி:638/1

மேல்


அனுங்கி (2)

விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ் வாய் வெள் எயிறுற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:918/3,4
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று – நாலாயி:1620/1

மேல்


அனுமன் (3)

அடங்க சென்று இலங்கையை ஈடழித்த அனுமன் புகழ் பாடி தம் குட்டன்களை – நாலாயி:270/3
சீர் ஆரும் திறல் அனுமன் தெரிந்து உரைத்த அடையாளம் – நாலாயி:327/2
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு – நாலாயி:2046/2

மேல்


அனுமான் (1)

ஒக்குமால் அடையாளம் அனுமான் என்று உச்சி மேல் – நாலாயி:326/3

மேல்


அனேக (1)

நா மடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள் – நாலாயி:424/2

மேல்


அனை (1)

ஏர் ஆர் கிளி கிளவி எம் அனை தான் வந்து என்னை – நாலாயி:2679/2

மேல்


அனைக்கும் (1)

எமர்கட்கும் அடியேற்கும் எம்மாற்கும் எம் அனைக்கும்
அமரர்க்கும் பிரானாரை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1405/3,4

மேல்


அனைத்திலும் (1)

வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள் குளிர – நாலாயி:716/3

மேல்


அனைத்து (9)

அத்திரமே கொண்டு எறிய அனைத்து உலகும் திரிந்து ஓடி – நாலாயி:323/2
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:485/8
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான் என்னை ஆள் உடையான் – நாலாயி:1348/1
பெய்து அனைத்து பேர் மொழிந்து பின் – நாலாயி:2259/4
அனைத்து உலகும் உள் ஒடுக்கி ஆல் மேல் கனைத்து உலவு – நாலாயி:2374/2
ஆரே அறிவார் அனைத்து உலகும் உண்டு உமிழ்ந்த – நாலாயி:2454/1
அமரர் தொழப்படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை – நாலாயி:3173/1
அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனை – நாலாயி:3526/2
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க – நாலாயி:3839/1

மேல்


அனைத்தும் (20)

கால் ஆர்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப – நாலாயி:654/2
அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த – நாலாயி:709/3
வண்ண செம் சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் – நாலாயி:713/3
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி – நாலாயி:741/1
கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர் குரை கடல் உலகு உடன் அனைத்தும்
உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான் – நாலாயி:986/1,2
வானாய் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகு அனைத்தும்
தானாய் தானும் ஆனான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:994/3,4
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் – நாலாயி:1014/2
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் – நாலாயி:1178/1
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை – நாலாயி:1229/1
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
ஊழி-தொறும் ஊழி-தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நால் மறை அனைத்தும் தாங்கும் நாவர் – நாலாயி:1286/3
எறி நீர் உலகு அனைத்தும் எய்தாதால் சாழலே – நாலாயி:1995/4
தோள் இரண்டு எட்டு ஏழும் மூன்றும் முடி அனைத்தும்
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் தாள் இரண்டும் – நாலாயி:2224/1,2
கை அனைத்தும் ஆர கழுவினான் கங்கை நீர் – நாலாயி:2259/3
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை – நாலாயி:2322/2
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும்
ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே – நாலாயி:2836/3,4
பாய்ந்தனன் அ மறை பல் பொருளால் இப்படி அனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறிய – நாலாயி:2867/2,3
இகழ்வு இல் இ அனைத்தும் என்கோ கண்ணனை கூவும் ஆறே – நாலாயி:3154/4
கூவும் ஆறு அறியமாட்டேன் குன்றங்கள் அனைத்தும் என்கோ – நாலாயி:3155/1

மேல்


அனைத்தோர் (1)

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர்
தெய்வ குழாங்கள் கைதொழ கிடந்த – நாலாயி:2578/12,13

மேல்


அனைமார் (1)

எல்லே ஈது என்ன இளமை எம் அனைமார் காணில் ஒட்டார் – நாலாயி:526/1

மேல்


அனைய (27)

துப்பு உடை ஆயர்கள்-தம் சொல் வழுவாது ஒருகால் தூய கரும் குழல் நல் தோகை மயில் அனைய
நப்பினை-தன் திறமா நல் விடை ஏழ் அவிய நல்ல திறல் உடைய நாதனும் ஆனவனே – நாலாயி:70/1,2
பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய
அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர – நாலாயி:93/1,2
முத்து அனைய முறுவல் செய்து மூக்கு உறுஞ்சி முலை உணாயே – நாலாயி:129/4
மின் அனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு – நாலாயி:133/1
ஆலை கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனை கூவாய் – நாலாயி:206/4
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் – நாலாயி:500/5
மின் அனைய நுண் இடையார் உருப்பசியும் மேனகையும் – நாலாயி:682/1
கனி இருந்து அனைய செ வாய் கண்ணனை கண்ட கண்கள் – நாலாயி:889/3
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில் – நாலாயி:892/3
கார் திரள் அனைய மேனி கண்ணனே உன்னை காணு – நாலாயி:903/2
ஆவியே அமுதே என்தன் ஆருயிர் அனைய எந்தாய் – நாலாயி:906/3
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:922/4
செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை – நாலாயி:1187/1
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1232/1
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/4
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1270/2,3
ஆயிரம் குன்றம் சென்று தொக்கு அனைய அடல் புரை எழில் திகழ் திரள் தோள் – நாலாயி:1413/1
செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் – நாலாயி:1515/3
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு – நாலாயி:1940/3
குன்று அனைய குற்றம் செயினும் குணம் கொள்ளும் – நாலாயி:2122/1
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ – நாலாயி:2486/1,2
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் தெய்வத்து – நாலாயி:2500/3
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் – நாலாயி:2724/1
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் – நாலாயி:2742/2
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை – நாலாயி:2864/2
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று – நாலாயி:3215/3
தென் திசை திலதம் அனைய திருக்கோளூர்க்கே – நாலாயி:3522/2

மேல்


அனையவர் (1)

தென் திசை திலதம் அனையவர் நாங்கை செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1275/3

மேல்


அனையவர்கள் (3)

அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1239/4
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை – நாலாயி:1247/2
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க – நாலாயி:1624/3

மேல்


அனையவற்கு (1)

அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே – நாலாயி:1301/2

மேல்


அனையாய் (3)

அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு – நாலாயி:2488/1,2
பலபல கூறிட்ட கூறு ஆயிடும் கண்ணன் விண் அனையாய்
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் – நாலாயி:2493/2,3
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே இமையவர்-தமக்கும் ஆங்கு அனையாய்
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3798/1,2

மேல்


அனையார் (5)

செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1598/3
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1607/1
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
சொல்லில் திருவே அனையார் கனி வாய் எயிறு ஒப்பான் – நாலாயி:1804/3
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் – நாலாயி:2738/3

மேல்


அனையாரும் (1)

வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி – நாலாயி:1508/3

மேல்


அனையாளை (1)

நேர் இழை மாதை நித்தில தொத்தை நெடும் கடல் அமுது அனையாளை
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1934/3,4

மேல்


அனையான் (1)

ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய – நாலாயி:630/3

மேல்


அனையானை (1)

அனையானை அன்பினால் ஆர்வத்தால் என்றும் – நாலாயி:2018/2

மேல்


அனையீர்களாய் (1)

இனம் ஓர் அனையீர்களாய் இவையோ நும் இயல்வுகளே – நாலாயி:2500/4

மேல்


அனையும் (1)

எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின் – நாலாயி:1560/1

மேல்


அனையோர் (1)

திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1271/3

மேல்


அனைவர்க்கும் (1)

அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்றிலையே – நாலாயி:146/2

மேல்