ம – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 14
மக்கள்-தம்மை 1
மக்களாய் 1
மக்களும் 2
மக்களே 3
மக்களை 8
மக்களோடு 2
மகட்கு 5
மகட்கும் 1
மகப்பு 1
மகர 14
மகரம் 5
மகரமும் 1
மகள் 65
மகள்-கொல் 1
மகள்-தன் 3
மகள்-தன்னை 3
மகள்-தனக்கும் 1
மகள்பேசி 1
மகளாய் 3
மகளார் 1
மகளால் 1
மகளான் 1
மகளிர் 4
மகளிர்-தம்மை 1
மகளிர்கள் 3
மகளிரும் 1
மகளும் 5
மகளே 1
மகளை 20
மகளோடு 3
மகன் 25
மகன்-தன்னை 5
மகன்றில்காள் 1
மகனாக 3
மகனாய் 6
மகனுக்கு 2
மகனும் 1
மகனே 6
மகனை 10
மகிழ் 11
மகிழ்ச்சிக்கு 1
மகிழ்ந்த 1
மகிழ்ந்தது 4
மகிழ்ந்தவன்-தன்னை 1
மகிழ்ந்தனர் 1
மகிழ்ந்தனள் 1
மகிழ்ந்தாய் 1
மகிழ்ந்து 33
மகிழ்ந்தே 3
மகிழ்வர் 2
மகிழ்வரே 2
மகிழ்வரேலும் 1
மகிழ்வனே 1
மகிழ்வாரே 1
மகிழ்வு 7
மகிழ்வுற்று 1
மகிழ 7
மகிழவே 1
மகிழாத 1
மகிழும் 2
மகுடம் 3
மங்க 16
மங்கல 3
மங்கலம் 1
மங்கிய 3
மங்குல் 6
மங்குலை 1
மங்கை 61
மங்கை-தன் 2
மங்கை-தன்னை 1
மங்கை-தன்னொடும் 1
மங்கை_நகராளன் 1
மங்கை_மன்னர் 1
மங்கை_வேந்தன் 8
மங்கைக்கு 1
மங்கைக்கும் 2
மங்கைமார் 3
மங்கைமார்கள் 1
மங்கைமீர் 3
மங்கையர் 37
மங்கையர்-தம் 4
மங்கையர்-தம்_கோமான் 1
மங்கையர்-தம்_தலைவன் 2
மங்கையர்-பால் 1
மங்கையர்_காவலன் 1
மங்கையர்_கோன் 12
மங்கையர்_தலைவன் 6
மங்கையார் 3
மங்கையான் 1
மங்கையும் 3
மங்கையொடு 1
மங்கையோடு 2
மச்சு 3
மச்சொடு 1
மசிமையிலீ 1
மஞ்சரியின் 1
மஞ்சள் 1
மஞ்சளால் 2
மஞ்சளும் 3
மஞ்சனமாட்ட 1
மஞ்சனமாட்டி 2
மஞ்சனமாட்டிய 1
மஞ்சனமாட 4
மஞ்சனார் 1
மஞ்சில் 1
மஞ்சு 13
மஞ்சுறு 1
மஞ்ஞை 3
மட்டித்து 2
மட்டு 9
மட்டையர் 1
மட 98
மட_கொடி 1
மட_கொம்பே 1
மட_நோக்கி 1
மட_மகள் 3
மடங்க 2
மடங்கல் 2
மடங்கா 1
மடங்குமால் 1
மடந்தை 11
மடந்தை-தனை 2
மடந்தை-பொருட்டு 1
மடந்தைக்கும் 2
மடந்தைமார் 1
மடந்தையர் 5
மடந்தையர்-தம் 1
மடந்தையே 1
மடந்தையை 2
மடம் 4
மடல் 14
மடலிடை 1
மடவரல் 5
மடவரலே 1
மடவாய் 2
மடவார் 20
மடவார்-அவர் 1
மடவார்கள் 1
மடவாரை 1
மடவாரையும் 1
மடவாரொடு 1
மடவாள் 8
மடவாளை 1
மடவீர் 1
மடவோர்கள் 1
மடி 2
மடித்து 2
மடித்தேன் 2
மடிப்பான் 1
மடிய 6
மடியகத்து 1
மடியாது 1
மடியிடை 1
மடிவித்து 1
மடு 1
மடுக்க 1
மடுத்த 2
மடுத்தது 1
மடுத்து 10
மடுப்ப 1
மடுவில் 1
மடுவுள் 1
மடை 4
மடைகள் 1
மடைத்தலை 1
மண் 147
மண்_மகள் 5
மண்_மகளும் 3
மண்_மடந்தை-பொருட்டு 1
மண்_மடந்தைக்கும் 1
மண்டபங்கள் 1
மண்டபத்து 1
மண்டபத்துள் 1
மண்டபம் 1
மண்டபமும் 1
மண்டலத்தின் 3
மண்டலத்து 1
மண்டலத்தை 1
மண்டலத்தொடும் 1
மண்டலம் 3
மண்டலமும் 1
மண்டி 12
மண்டினார் 1
மண்டு 2
மண்டை 2
மண்டோதரி 2
மண்டோதரி_காதலன் 1
மண்ணகத்த 1
மண்ணகத்தாய் 1
மண்ணகத்தே 2
மண்ணகமும் 3
மண்ணதோ 1
மண்ணவர் 3
மண்ணாய் 1
மண்ணாளன் 2
மண்ணி 3
மண்ணிடம் 1
மண்ணியின் 2
மண்ணில் 4
மண்ணின் 5
மண்ணினுள் 1
மண்ணினை 5
மண்ணும் 23
மண்ணுமாய் 1
மண்ணுலகம் 2
மண்ணுலகில் 1
மண்ணுள் 1
மண்ணுள்ளும் 1
மண்ணுளார் 1
மண்ணுளே 1
மண்ணூடே 1
மண்ணை 6
மண்ணையில் 1
மண்ணொடு 1
மண்ணோர் 1
மண்ணோர்க்கும் 1
மண்ணோரும் 1
மண்மடந்தை 1
மண 5
மணக்கும் 1
மணங்கள் 1
மணத்தூணே 1
மணந்த 3
மணந்ததும் 1
மணந்தாய் 2
மணந்தானை 1
மணந்து 3
மணம் 35
மணமும் 2
மணல் 12
மணலும் 1
மணவாட்டிமாரொடு 1
மணவாளர் 3
மணவாளன் 2
மணவாளன்-தன் 1
மணவாளனை 1
மணவாளா 4
மணவாளீர் 1
மணாட்டி 1
மணாட்டிமார் 1
மணாட்டு 1
மணாள 1
மணாளர் 3
மணாளற்கு 3
மணாளன் 6
மணாளனார் 2
மணாளனை 13
மணாளா 5
மணி 293
மணி_குன்றத்தை 1
மணி_நிற_வண்ணன் 1
மணி_வண்ண 3
மணி_வண்ணத்தான் 1
மணி_வண்ணர் 1
மணி_வண்ணரை 2
மணி_வண்ணவோ 1
மணி_வண்ணற்கு 2
மணி_வண்ணன் 39
மணி_வண்ணன்-தன்னை 2
மணி_வண்ணனுக்கு 3
மணி_வண்ணனே 5
மணி_வண்ணனை 10
மணி_வண்ணனையே 1
மணி_வண்ணா 12
மணிகள் 5
மணிகளாலே 1
மணிகளின் 1
மணிச்சுட்டி 1
மணிமாட 1
மணிமாடக்கோயில் 12
மணிமாடம் 9
மணிமாயன் 1
மணிமேகலை 1
மணியின் 5
மணியினை 1
மணியும் 14
மணியே 15
மணியை 11
மணியையே 1
மணியோடு 1
மணை 2
மத்த 4
மத்தகத்திடை 1
மத்தகத்து 2
மத்தராய் 1
மத்தளம் 1
மத்தளி 2
மத்தா 2
மத்தாக 2
மத்தின் 1
மத்தினால் 1
மத்து 6
மத்துக்கே 1
மத 25
மதங்கள் 1
மதத்த 2
மதத்தால் 2
மதத்து 1
மதம் 4
மதமாய் 1
மதமும் 1
மதலாய் 6
மதலை 6
மதலைக்கு 2
மதலையாய் 2
மதலையை 2
மதன் 2
மதன 1
மதனர் 1
மதனன் 3
மதி 57
மதி-அதனொடும் 1
மதி_இல் 2
மதிக்க 2
மதிக்கில் 1
மதிக்கிலர் 1
மதிக்கிலேனே 1
மதிக்கு 1
மதிக்கும் 2
மதிக்கே 1
மதிகோள் 1
மதிசூடி 1
மதித்தாய் 3
மதித்து 5
மதிப்பனே 2
மதிப்போம் 1
மதியம் 11
மதியாத 1
மதியாது 6
மதியாதே 1
மதியார் 1
மதியாரே 1
மதியால் 1
மதியாலே 1
மதியில் 2
மதியிலியேன் 1
மதியிலேன் 1
மதியின் 3
மதியினால் 1
மதியினை 1
மதியும் 3
மதியை 7
மதியோம் 2
மதில் 26
மதிள் 71
மதிள்கள் 4
மதிளும் 1
மதீ 7
மது 33
மதுகரம் 3
மதுசூத 2
மதுசூதற்கு 1
மதுசூதன் 8
மதுசூதன்-தன்னை 1
மதுசூதனன் 5
மதுசூதனன்-தன்னை 1
மதுசூதனனே 2
மதுசூதனனை 2
மதுசூதனா 2
மதுசூதனே 2
மதுசூதனை 2
மதுசூதனையே 1
மதுசூதா 5
மதுர 5
மதுரகவி 1
மதுரை 11
மதுரையார் 1
மதுரையில் 1
மதுவார் 1
மதுவின் 1
மதுவை 1
மந்த 2
மந்தம் 1
மந்தமாருதம் 1
மந்தரத்தால் 1
மந்தரத்து 1
மந்தரம் 3
மந்தாரம் 3
மந்தி 4
மந்திகள் 1
மந்திர 5
மந்திரங்கள் 2
மந்திரத்தால் 6
மந்திரத்தின் 1
மந்திரத்து 2
மந்திரத்தை 1
மந்திரம் 3
மந்திரம்தான்-கொலோ 1
மந்திரித்து 1
மயக்க 2
மயக்கல் 1
மயக்கன் 1
மயக்கா 1
மயக்கான் 1
மயக்கி 1
மயக்கிடலே 1
மயக்கிய 1
மயக்கில் 1
மயக்கினான் 1
மயக்கினில் 1
மயக்கு 4
மயக்குக்கள் 1
மயக்குக்களால் 1
மயக்குக்களே 1
மயக்கும் 2
மயக்கே 1
மயங்க 3
மயங்கி 7
மயங்கினர் 2
மயங்குகின்றது 1
மயங்கும் 4
மயங்குமால் 1
மயர்வு 3
மயல் 4
மயலுற 1
மயலே 1
மயன் 1
மயிர் 4
மயிரும் 1
மயில் 24
மயில்கள் 3
மயில்களொடு 1
மயில்காள் 4
மயிலாய் 1
மயிலார்கள் 1
மயிலின் 1
மயிலினன் 1
மயிலே 1
மயிலை 5
மர்க்கடம் 1
மர 2
மரக்கால் 2
மரகத 11
மரகத_மலையே 1
மரகத_வண்ணன் 2
மரகதத்தின் 2
மரகதத்தை 5
மரகதம் 3
மரகதமாய் 1
மரகதமும் 1
மரகதமே 4
மரகதமோ 1
மரங்கள் 4
மரங்களும் 2
மரண் 1
மரணம் 3
மரத்தானால் 1
மரத்தில் 1
மரத்தின் 4
மரத்தினை 1
மரத்து 1
மரம் 17
மரமும் 2
மரமே 1
மரவடி 1
மரவடியை 1
மராமரங்கள் 1
மராமரம் 9
மரீஇய 1
மரு 9
மருக்கண்டுகொண்டு 1
மருகா 1
மருகியையும் 1
மருங்கில் 2
மருங்கின் 1
மருங்கினில் 1
மருங்கு 13
மருங்கும் 1
மருங்குல் 15
மருங்கே 3
மருங்கை 1
மருட்டார் 1
மருட்டை 1
மருடியேலும் 1
மருண்டு 1
மருத்துவ 1
மருத்துவன்-பால் 1
மருத்துவனாய் 1
மருத 1
மருதம் 11
மருதரும் 3
மருதிடை 1
மருதின் 4
மருது 19
மருதும் 6
மருதொடு 1
மருந்தம் 1
மருந்தாம் 1
மருந்தினை 1
மருந்து 15
மருந்தும் 2
மருந்தே 5
மருந்தோ 1
மருப்பில் 1
மருப்பின் 5
மருப்பினில் 1
மருப்பினை 1
மருப்பு 19
மருப்பும் 3
மருப்பை 3
மருப்பொடு 1
மருமகளே 1
மருமகளை 1
மருமகன்-தன் 1
மருவ 1
மருவலர் 1
மருவா 1
மருவாத 2
மருவாதார்க்கு 1
மருவார் 3
மருவாள் 1
மருவாளால் 1
மருவி 39
மருவிய 7
மருவினார் 1
மருவினிய 2
மருவு 23
மருவுதல் 2
மருவும் 10
மருவுவரே 1
மருள் 12
மருள்கள் 2
மருளும் 2
மருளுற்று 1
மருளே 1
மருளை 1
மரை 1
மல் 20
மல்க 11
மல்கவே 1
மல்கி 8
மல்கிய 4
மல்கு 17
மல்கும் 7
மல்லர் 7
மல்லர்களோடு 1
மல்லரும் 1
மல்லரை 9
மல்லரையும் 1
மல்லல் 4
மல்லா 3
மல்லிகை 17
மல்லிகைப்பூ 2
மல்லிகையும் 1
மல்லிகையே 1
மல்லிகையோடு 1
மல்லும் 3
மல்லே 1
மல்லை 12
மல்லையர் 1
மல்லையர்_கோன் 1
மல்லையாய் 1
மல்லையுள் 1
மல்லொடு 1
மல 1
மலக்கம் 1
மலக்கிய 1
மலக்குண்டு 1
மலக்கும் 1
மலங்க 14
மலங்கு 2
மலங்கும் 1
மலங்குவித்த 1
மலடன் 1
மலம் 5
மலர் 331
மலர்-கண் 3
மலர்-தன்னில் 1
மலர்-அதன் 1
மலர்_மகள் 6
மலர்_மங்கைக்கும் 1
மலர்_மாதர் 1
மலர்க்கே 4
மலர்கள் 16
மலர்களா 1
மலர்காள் 3
மலர்கின்ற 1
மலர்ந்த 5
மலர்ந்ததுவோ 1
மலர்ந்தன 1
மலர்ந்தால் 1
மலர்ந்து 3
மலர்ந்தே 1
மலர்வாய் 2
மலர 4
மலரவளோ 1
மலராது 1
மலரால் 6
மலராள் 17
மலரான் 2
மலரின் 5
மலரும் 15
மலரே 1
மலரை 1
மலரோன் 3
மலி 57
மலிகின்ற 1
மலிகின்றது 2
மலிந்த 2
மலிந்தாள் 1
மலிந்து 7
மலிய 2
மலியும் 2
மலிவு 5
மலினம் 1
மலை 151
மலை-தன் 1
மலை-தன்னை 1
மலை-அதனால் 1
மலை_மகள்_கூறன்-தன்னை 1
மலைக்கு 2
மலைக்கே 2
மலைகளும் 4
மலைகளுமாய் 1
மலைகளை 1
மலைத்த 1
மலைத்துண்டம் 1
மலைந்து 1
மலைந்தே 1
மலையாய் 1
மலையால் 4
மலையாளன் 1
மலையாளா 1
மலையானை 1
மலையின் 2
மலையும் 15
மலையே 6
மலையேயும் 1
மலையை 14
மலையோ 1
மலைவாய் 1
மழ 6
மழலை 8
மழறு 1
மழிசைக்கு 1
மழு 10
மழுங்காத 2
மழுங்காதே 1
மழுவா 1
மழுவால் 2
மழுவாள் 1
மழுவாளி 1
மழுவாளியொடு 1
மழுவாளில் 1
மழுவில் 2
மழுவின் 1
மழுவினால் 2
மழுவு 1
மழுவும் 1
மழுவே 1
மழுவொடு 1
மழை 64
மழை-கொலோ 1
மழைக்கு 3
மழையாக 1
மழையாய் 1
மழையே 2
மழையை 1
மள்ளர்க்கு 1
மற்றது 2
மற்றதுவும் 1
மற்றவர்க்கு 1
மற்றவர்க்கும் 1
மற்றவன் 2
மற்றவனோடு 1
மற்றவையும் 1
மற்றாரும் 1
மற்று 166
மற்றுத்தான் 2
மற்றும் 44
மற்றுமாய் 2
மற்றே 2
மற்றேல் 1
மற்றை 11
மற்றையார் 2
மற்றையார்க்கு 1
மற்றையோர்க்கு 1
மற்றொருத்திக்கு 1
மற்றொருவர் 1
மற்றொருவர்க்கு 2
மற்றொருவரை 1
மற்றொன்றின் 1
மற்றொன்று 4
மற்றோர் 5
மற 6
மறக்கும் 1
மறக்கேன் 2
மறக்கேனே 3
மறந்த 2
மறந்தது 1
மறந்தறியேன் 4
மறந்தாரை 1
மறந்தாள் 3
மறந்திடாது 1
மறந்திலேன் 1
மறந்து 8
மறந்தும் 2
மறந்தேன் 1
மறப்பன் 1
மறப்பனோ 4
மறப்பாய் 1
மறப்பு 5
மறப்பும் 1
மறப்பேன் 1
மறம் 7
மறவாத 1
மறவாதவர்கள் 1
மறவாது 7
மறவாதே 1
மறவாமை 2
மறவியை 1
மறவேல் 1
மறவேல்-மினோ 1
மறவோம் 1
மறவோனது 1
மறாது 1
மறி 16
மறித்த 1
மறித்து 5
மறிதர 1
மறிந்தன 1
மறிந்து 2
மறிய 1
மறியும் 1
மறியை 1
மறியொடு 1
மறியோடி 1
மறு 8
மறு_இல் 1
மறுக்கம் 1
மறுக்கி 1
மறுக்கினாய் 1
மறுக்கும் 1
மறுக்கேலே 1
மறுக 6
மறுகரையை 1
மறுகல் 2
மறுகி 1
மறுகில் 1
மறுகின் 4
மறுத்த 2
மறுத்து 1
மறுத்தும் 1
மறுநோக்கு 1
மறுபிறவி 1
மறுமாற்றங்களே 1
மறுமை-தன்னை 1
மறுமைக்கு 3
மறுமைக்கே 1
மறுவனே 1
மறை 51
மறைக்கும் 5
மறைகள் 1
மறைகளை 1
மறைகொண்ட 1
மறைத்தது 2
மறைத்தவன் 1
மறைத்தாரால் 1
மறைத்தான் 1
மறைதலும் 1
மறைந்தது 1
மறைந்தன 1
மறைந்தான் 1
மறைந்திட 1
மறைந்து 3
மறைநெறி 1
மறைப்ப 1
மறைப்பொருள் 1
மறைப்பொருளே 1
மறைய 6
மறையவர் 6
மறையவர்-தம் 1
மறையவர்கள் 3
மறையவற்கு 1
மறையாதே 2
மறையாய் 2
மறையால் 1
மறையாளர் 7
மறையாளன் 2
மறையான் 1
மறையானை 1
மறையில் 1
மறையின் 5
மறையினை 1
மறையீர் 1
மறையும் 1
மறையை 2
மறையொடு 1
மறையோர் 28
மறையோர்க்கு 1
மறையோர்கள் 2
மறையோன் 2
மறைவலார் 1
மறைவாணர் 2
மறைவாணர்கள் 1
மறைவாணன் 1
மறைவாணனை 1
மறைவாதியர் 1
மன் 29
மன்மதனே 2
மன்றமும் 1
மன்றாடிகள் 1
மன்றிடை 1
மன்றில் 10
மன்று 6
மன்றூடே 1
மன்ன 6
மன்னப்படும் 1
மன்னர் 38
மன்னர்க்காய் 2
மன்னர்க்கு 2
மன்னர்கள் 1
மன்னர்கள் மடிய 1
மன்னர்மன்னர் 1
மன்னராய் 2
மன்னரை 4
மன்னவர் 1
மன்னவர்-தம் 1
மன்னவராய் 6
மன்னவரும் 2
மன்னவன் 11
மன்னவனாய் 1
மன்னவனால் 2
மன்னவனும் 1
மன்னவே 1
மன்னற்காய் 2
மன்னன் 22
மன்னன்-தன் 1
மன்னனாய் 1
மன்னனார் 1
மன்னனுமாய் 1
மன்னனை 3
மன்னனையே 1
மன்னா 3
மன்னி 33
மன்னிட 1
மன்னிநின்ற 1
மன்னிய 28
மன்னியும் 1
மன்னில் 1
மன்னினார் 1
மன்னினான் 1
மன்னினான்-தன்னை 1
மன்னு 83
மன்னும் 49
மன்னுவாரே 1
மன்னை 2
மன 12
மனக்கருத்தே 1
மனக்கு 2
மனக்கே 1
மனக்கொள் 2
மனங்கள் 1
மனங்களே 1
மனத்தகத்தே 1
மனத்ததுவாய் 1
மனத்தர் 1
மனத்தராய் 4
மனத்தலை 1
மனத்தவர்-தம் 1
மனத்தவரை 1
மனத்தனர் 1
மனத்தனளாய் 1
மனத்தனன் 1
மனத்தனனாய் 2
மனத்தனாம் 1
மனத்தாயோ 1
மனத்தார் 2
மனத்தால் 9
மனத்தான் 1
மனத்தானை 1
மனத்தில் 3
மனத்தின் 1
மனத்தினளாய் 1
மனத்தினால் 3
மனத்தினில் 1
மனத்தினுள் 2
மனத்தினை 1
மனத்தினொடு 1
மனத்து 45
மனத்துக்கு 2
மனத்தும் 1
மனத்துள் 2
மனத்துள்ளும் 1
மனத்துள்ளே 3
மனத்துளானை 1
மனத்தே 17
மனத்தை 3
மனத்தொடு 1
மனத்தோடு 1
மனத்தோர் 1
மனப்பட்டது 1
மனம் 86
மனம்-தன் 1
மனம்-தனை 2
மனம்-அது 1
மனமாய் 1
மனமுடையீர்கள் 1
மனமும் 6
மனமுருகி 1
மனமுள் 1
மனமே 19
மனமோ 1
மனன் 3
மனனே 13
மனிச 1
மனிசர் 6
மனிசர்க்காய் 1
மனிசர்க்கு 2
மனிசர்காள் 1
மனிசராய் 1
மனிசரில் 1
மனிசரும் 1
மனிசரே 1
மனிசரை 7
மனு 3
மனும் 1
மனுவும் 1
மனே 1
மனை 5
மனை-பால் 2
மனைக்கு 1
மனைகள்-தோறும் 1
மனைமீர் 4
மனையில் 1
மனைவாழ்க்கை 1
மனைவாழ்க்கையை 9
மனைவி 2
மனைவியை 1

மக்கள் (14)

மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் – நாலாயி:57/4
மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் – நாலாயி:93/3
தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவார் தரிக்ககில்லார் – நாலாயி:130/1
மக்கள் அறுவரை கல்லிடைமோத இழந்தவள்-தன் வயிற்றில் – நாலாயி:453/3
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்ய திருவயிறு வாய்த்த மக்கள்
செம் பவள திரள் வாய் தன் சரிதை கேட்டான் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:748/2,3
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிட – நாலாயி:822/3
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும் – நாலாயி:1028/1
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – நாலாயி:1425/3
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது – நாலாயி:1461/1
மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார் – நாலாயி:1881/1
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மத களிறு அன்னாய் – நாலாயி:1881/2
மாற்றம் உள ஆகிலும் சொல்லுவன் மக்கள்
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று இன்னம் – நாலாயி:2022/1,2
சீற்றம் உள ஆகிலும் செப்புவன் மக்கள்
தோற்ற குழி தோற்றுவிப்பாய்-கொல் என்று அஞ்சி – நாலாயி:2023/1,2
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் – நாலாயி:3781/1

மேல்


மக்கள்-தம்மை (1)

மானம் உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால் பிறர் மக்கள்-தம்மை
ஊனம் உடையன செய்ய பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1908/1,2

மேல்


மக்களாய் (1)

தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் – நாலாயி:3638/3

மேல்


மக்களும் (2)

தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலா – நாலாயி:1409/2
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து – நாலாயி:1863/2

மேல்


மக்களே (3)

மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் – நாலாயி:531/1
தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற – நாலாயி:1808/1
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டீர் மக்களே – நாலாயி:3780/4

மேல்


மக்களை (8)

மாயன் மணி_வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவார்களே – நாலாயி:96/4
வாய்த்த நல் மக்களை பெற்று மகிழ்வரே – நாலாயி:117/4
மக்களை பெற்று மகிழ்வர் இ வையத்தே – நாலாயி:181/4
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் – நாலாயி:226/1
வாளாவாகிலும் காணகில்லார் பிறர் மக்களை மையன்மை செய்து – நாலாயி:230/1
வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே – நாலாயி:566/4
காதல் மக்களை பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப – நாலாயி:1425/2
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ ஆயர் மட மக்களை
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து – நாலாயி:1918/1,2

மேல்


மக்களோடு (2)

கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெம் சமத்து – நாலாயி:804/2
வள்ளி கொழுநன் முதலாய மக்களோடு முக்கணான் – நாலாயி:1513/1

மேல்


மகட்கு (5)

பாசி தூர்த்த கிடந்த பார் மகட்கு பண்டு ஒரு நாள் – நாலாயி:614/1
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில் – நாலாயி:1756/1
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் – நாலாயி:1839/2
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான் – நாலாயி:1841/2
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான் – நாலாயி:1844/2

மேல்


மகட்கும் (1)

ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும் – நாலாயி:1235/1

மேல்


மகப்பு (1)

மகப்பு உருவன் தானே மதிக்கில் மிக புருவம் – நாலாயி:2410/2

மேல்


மகர (14)

வண்ணம் எழில் கொள் மகர குழை இவை – நாலாயி:40/3
செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக – நாலாயி:64/3
வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகர குழை கொண்டு வைத்தேன் – நாலாயி:141/1
வார் காது தாழ பெருக்கி அமைத்து மகர குழை இட வேண்டி – நாலாயி:151/1
வாயனை மகர குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி – நாலாயி:1569/3
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் – நாலாயி:1650/2
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் எண் தோளன் என்கின்றாளால் – நாலாயி:1653/2
நன்று உண்ட தொல் சீர் மகர கடல் ஏழ் மலை ஏழ்_உலகு ஏழ் ஒழியாமை நம்பி – நாலாயி:1899/3
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும் – நாலாயி:2073/3
போதான இட்டு இறைஞ்சி ஏத்து-மினோ பொன் மகர
காதானை ஆதி பெருமானை நாதானை – நாலாயி:2445/1,2
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச – நாலாயி:2711/4
மகர நெடும் குழை காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற – நாலாயி:3592/3
படி சேர் மகர குழைகளும் பவள வாயும் நால் தோளும் – நாலாயி:3717/3
வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் – நாலாயி:3748/2

மேல்


மகரம் (5)

மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த – நாலாயி:1164/1
விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் – நாலாயி:1574/3
மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆட – நாலாயி:2072/1
தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – நாலாயி:2076/2
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்-கொல் – நாலாயி:3632/2

மேல்


மகரமும் (1)

மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக – நாலாயி:73/3

மேல்


மகள் (65)

வஞ்சக பேய்_மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே – நாலாயி:155/2
பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப – நாலாயி:206/1
மின் நேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே – நாலாயி:223/3
ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே – நாலாயி:260/4
அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு – நாலாயி:262/3
இடை இருபாலும் வணங்க இளைத்துஇளைத்து என் மகள் ஏங்கி – நாலாயி:304/3
ஆயர் மட மகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும் – நாலாயி:331/3
மாவலி-தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த – நாலாயி:352/1
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் – நாலாயி:482/4
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்_மகள் – நாலாயி:787/2
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து – நாலாயி:962/2
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/3
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில் – நாலாயி:1137/3
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வ – நாலாயி:1143/3
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு-பால் பொலிந்து தோன்ற – நாலாயி:1146/1
பேய்_மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால் – நாலாயி:1169/1
மாநில மா மகள் மாதர் கேள்வன் இவன் என்றும் வண்டு உண் – நாலாயி:1169/2
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில_மகள் மற்றை – நாலாயி:1176/3
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில_மகள் மற்றை – நாலாயி:1176/3
பொன் தொடி தோள் மட_மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி – நாலாயி:1279/1
கரு மகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல் – நாலாயி:1292/1
பெரு மகள் பேதை மங்கை-தன்னொடும் பிரிவு இலாத – நாலாயி:1292/3
பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா – நாலாயி:1316/1
மான வேல் ஒண் கண் மடவரல் மண்_மகள் அழுங்க முந்நீர் பரப்பில் – நாலாயி:1372/1
கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய்_மகள் தாய் என – நாலாயி:1383/1
பொங்கு புணரி கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா – நாலாயி:1546/1
பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே – நாலாயி:1609/1
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1636/3
வெம் சின களிற்றை விளங்காய் விழ கன்று வீசிய ஈசனை பேய்_மகள் – நாலாயி:1645/1
வியம் உடை விடை இனம் உடைதர மட_மகள் – நாலாயி:1708/1
கோதிய மதுகரம் குலவிய மலர்_மகள் – நாலாயி:1711/3
புலம் மனும் மலர் மிசை மலர்_மகள் புணரிய – நாலாயி:1716/1
நில_மகள் என இன மகளிர்கள் இவரொடும் – நாலாயி:1716/2
பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் – நாலாயி:1751/2
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகை துவர் வாய் நில_மகள் – நாலாயி:1839/1
நன் மகள் ஆய்_மகளோடு நானில மங்கை மணாளா – நாலாயி:1884/3
மண்_மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை – நாலாயி:1913/1
என் மகள் வண்ணம் இருக்கின்றவா நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1913/4
தேடி திரு மா மகள் மண்_மகள் நிற்ப – நாலாயி:1930/3
தேடி திரு மா மகள் மண்_மகள் நிற்ப – நாலாயி:1930/3
பொற்றாமரை கயம் நீராட போனாள் பொரு அற்றாள் என் மகள் உம் பொன்னும் அஃதே – நாலாயி:2070/4
ஐய மலர்_மகள் நின் ஆகத்தாள் செய்ய – நாலாயி:2109/2
மணந்தாய் மலர்_மகள் தோள் மாலே மணந்தாய் போய் – நாலாயி:2229/2
வெறி தரு பூ_மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர் – நாலாயி:2809/2
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும் – நாலாயி:2823/1
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் – நாலாயி:2921/2
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்_மகள் ஆயர் – நாலாயி:2990/1
மட_மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே – நாலாயி:2990/2
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான் – நாலாயி:3227/2
மட நெஞ்சால் குறைவு இல்லா மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி – நாலாயி:3310/1
போக_மகள் புகழ் தந்தை விறல் வாணன் புயம் துணித்து – நாலாயி:3316/2
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே – நாலாயி:3396/4
கற்கும் கல்வியீர்க்கு இவை என் சொல்லுகேன் கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே – நாலாயி:3397/4
இன வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் இன வேல் கண்ணி என் மகள் உற்றனவே – நாலாயி:3401/4
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் கொடியேன் கொடி என் மகள் கோலங்களே – நாலாயி:3404/4
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா – நாலாயி:3553/2
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/2
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய்_மகள் அன்பனே என்னும் – நாலாயி:3580/3
என் திருமார்பன்-தன்னை என் மலை_மகள்_கூறன்-தன்னை – நாலாயி:3622/1
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் – நாலாயி:3693/3
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் – நாலாயி:3693/3
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் – நாலாயி:3693/3
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3

மேல்


மகள்-கொல் (1)

பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள் – நாலாயி:3504/1

மேல்


மகள்-தன் (3)

பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன்
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் – நாலாயி:1209/1,2
நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில_மகள்-தன் – நாலாயி:1605/1
திரு மா மகள்-தன் கணவன் – நாலாயி:1942/2

மேல்


மகள்-தன்னை (3)

ஒரு மகள்-தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் – நாலாயி:300/1
தம் மாமன் நந்தகோபாலன் தழீஇ கொண்டு என் மகள்-தன்னை
செம்மாந்திரே என்று சொல்லி செழும் கயல் கண்ணும் செ வாயும் – நாலாயி:301/1,2
ஏறனை பூவனை பூ_மகள்-தன்னை – நாலாயி:3022/1

மேல்


மகள்-தனக்கும் (1)

இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் – நாலாயி:1072/1

மேல்


மகள்பேசி (1)

வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து – நாலாயி:558/2

மேல்


மகளாய் (3)

பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை – நாலாயி:300/3
பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர்_கோன் மகளாய் பெற்ற – நாலாயி:734/3
பூவில் வாழ் மகளாய் தவ்வையாய் புகழாய் பழியாய் – நாலாயி:3478/2

மேல்


மகளார் (1)

பொரு சிறை புள் உவந்து ஏறும் பூ_மகளார் தனி கேள்வன் – நாலாயி:2989/3

மேல்


மகளால் (1)

திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன் – நாலாயி:1707/2

மேல்


மகளான் (1)

மங்கையான் பூ_மகளான் வார் சடையான் நீள் முடியான் – நாலாயி:2155/3

மேல்


மகளிர் (4)

முந்தை நன்முறை அன்பு உடை மகளிர் முறைமுறை தம் தம் குறங்கிடை இருத்தி – நாலாயி:710/1
கொவ்வை வாய் மகளிர் கொங்கை குங்குமம் கழுவி போந்த – நாலாயி:1289/3
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் – நாலாயி:2500/2
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்_மகள் ஆயர் – நாலாயி:2990/1

மேல்


மகளிர்-தம்மை (1)

கன்னி மகளிர்-தம்மை கவர்ந்த கடல்_வண்ணன் மலை – நாலாயி:351/2

மேல்


மகளிர்கள் (3)

சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் – நாலாயி:338/3
நில_மகள் என இன மகளிர்கள் இவரொடும் – நாலாயி:1716/2
சந்தன பொழிலின் தாழ் சினை நீழல் தாழ்வரை மகளிர்கள் நாளும் – நாலாயி:1826/3

மேல்


மகளிரும் (1)

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து – நாலாயி:3502/1

மேல்


மகளும் (5)

வார் அணி முலையாள் மலர் மகளோடு மண்_மகளும் உடன் நிற்ப – நாலாயி:1268/2
திருமகளும் மண்_மகளும் ஆய்_மகளும் சேர்ந்தால் – நாலாயி:2123/1
திருமகளும் மண்_மகளும் ஆய்_மகளும் சேர்ந்தால் – நாலாயி:2123/1
பவள வாய் பூ_மகளும் பல் மணி பூண் ஆரம் – நாலாயி:2318/3
குழல் கோவலர் மட பாவையும் மண்_மகளும் திருவும் – நாலாயி:2480/1

மேல்


மகளே (1)

மாமான் மகளே மணி கதவம் தாள் திறவாய் – நாலாயி:482/3

மேல்


மகளை (20)

நாவற்பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளை
சாவ பால் உண்டு சகடு இற பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய் – நாலாயி:150/3,4
இல்லம் புகுந்து என் மகளை கூவி கையில் வளையை கழற்றிக்கொண்டு – நாலாயி:211/2
இல்லம் வெறியோடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன் – நாலாயி:297/3
இ மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4
வேடர் மற குலம் போலே வேண்டிற்று செய்து என் மகளை
கூடிய கூட்டமே ஆக கொண்டு குடி வாழும்-கொலோ – நாலாயி:302/1,2
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை
பண்ட பழிப்புக்கள் சொல்லி பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:303/1,2
ஒள் நிற தாமரை செம் கண் உலகளந்தான் என் மகளை
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:305/3,4
திருவாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1388/4
சிலையாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1389/4
ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1390/4
மா மாயன் என் மகளை செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே – நாலாயி:1391/4
ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அ மனைமீர் – நாலாயி:1392/4
தூதாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சொல்லுகேனே – நாலாயி:1393/4
தேராளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் செப்புகேனே – நாலாயி:1394/4
அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1395/4
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1396/4
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் – நாலாயி:1579/1
செற்றவன் தென் இலங்கை மலங்க தேவர் பிரான் திரு மா மகளை
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச – நாலாயி:1797/1,2
நீர் ஏதும் அஞ்சேல்-மின் நும் மகளை நோய் செய்தான் – நாலாயி:2684/2
பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர் நும் மகளை
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று – நாலாயி:2695/3,4

மேல்


மகளோடு (3)

வார் அணி முலையாள் மலர் மகளோடு மண்_மகளும் உடன் நிற்ப – நாலாயி:1268/2
நன் மகள் ஆய்_மகளோடு நானில மங்கை மணாளா – நாலாயி:1884/3
கோல திரு மா மகளோடு உன்னை கூடாதே – நாலாயி:3541/3

மேல்


மகன் (25)

என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ – நாலாயி:54/3
எத்தனை செய்யினும் என் மகன் முகம் நேர் ஒவ்வாய் – நாலாயி:56/2
எங்கும் திரிந்து விளையாடும் என் மகன்
சங்கம் பிடிக்கும் தட கைக்கு தக்க நல் – நாலாயி:173/2,3
நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் – நாலாயி:304/2
மாவலி-தன்னுடைய மகன் வாணன் மகள் இருந்த – நாலாயி:352/1
மாமி தன் மகன் ஆக பெற்றால் எமக்கு வாதை தவிருமே – நாலாயி:514/2
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு – நாலாயி:536/1
ஆ_மகன் அணி வாள் நுதல் தேவகி – நாலாயி:536/2
மா மகன் மிகு சீர் வசுதேவர்-தம் – நாலாயி:536/3
நடை ஒன்று இல்லா உலகத்து நந்தகோபன் மகன் என்னும் – நாலாயி:632/1
ஏல வார் குழல் என் மகன் தாலோ என்றுஎன்று உன்னை என் வாயிடை நிறைய – நாலாயி:708/3
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க – நாலாயி:737/3
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில் – நாலாயி:823/2
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில் – நாலாயி:823/2
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து – நாலாயி:1419/1
காதல் என் மகன் புகல் இடம் காணேன் கண்டு நீ தருவாய் எனக்கு என்று – நாலாயி:1424/2
தன் மகன் ஆக வன் பேய்ச்சி தான் முலை உண்ண கொடுக்க – நாலாயி:1884/1
மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை – நாலாயி:1909/2
போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு உன் மகன் இன்று நங்காய் – நாலாயி:1914/3
மா மணவாளர் எனக்கு தானும் மகன் சொல்லில் – நாலாயி:1968/2
மா வாய் பிளந்த மகன் – நாலாயி:2209/4
வயிற்றினோடு ஆற்றா மகன் – நாலாயி:2372/4
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் – நாலாயி:2373/1
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை – நாலாயி:2373/2
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை – நாலாயி:2373/2

மேல்


மகன்-தன்னை (5)

மாதர்க்கு உயர்ந்த அசோதை மகன்-தன்னை காப்பிட்ட மாற்றம் – நாலாயி:201/2
வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:208/4
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:210/4
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/4

மேல்


மகன்றில்காள் (1)

நன் நீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ – நாலாயி:2935/4

மேல்


மகனாக (3)

வண்டு அமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக
கொண்டு வளர்க்கின்ற கோவல குட்டற்கு – நாலாயி:35/1,2
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே – நாலாயி:738/4
மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பு ஆய கொங்கை – நாலாயி:2210/1

மேல்


மகனாய் (6)

மண் கொள் வசுதேவர்-தம் மகனாய் வந்து – நாலாயி:38/2
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் – நாலாயி:498/1
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர – நாலாயி:498/2
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா – நாலாயி:751/2
ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அ மனைமீர் – நாலாயி:1392/4
வன் மகனாய் அவள் ஆவி வாங்கி முலை உண்ட நம்பீ – நாலாயி:1884/2

மேல்


மகனுக்கு (2)

மை தடம் கண்ணி யசோதை-தன் மகனுக்கு இவை – நாலாயி:63/1
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் – நாலாயி:1241/2

மேல்


மகனும் (1)

திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலைய – நாலாயி:3223/2

மேல்


மகனே (6)

இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார் – நாலாயி:225/3
ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய் – நாலாயி:494/3
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன் மகனே உன்னை நானே – நாலாயி:730/4
மா போகு நெடும் கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று – நாலாயி:733/3
பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர்_கோன் மகளாய் பெற்ற – நாலாயி:734/3
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1884/4

மேல்


மகனை (10)

மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர – நாலாயி:65/2
கண்ணபிரான் கற்ற கல்வி-தன்னை காக்ககில்லோம் உன் மகனை காவாய் – நாலாயி:202/2
அண்ணல் கண்ணான் ஓர் மகனை பெற்ற அசோதை நங்காய் உன் மகனை கூவாய் – நாலாயி:202/4
அண்ணல் கண்ணான் ஓர் மகனை பெற்ற அசோதை நங்காய் உன் மகனை கூவாய் – நாலாயி:202/4
ஆலை கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனை கூவாய் – நாலாயி:206/4
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற – நாலாயி:619/3
எம்மானை என் மகனை இழந்திட்ட இழிதகையேன் இருக்கின்றேனே – நாலாயி:735/4
அகன் ஆர உண்பன் என்று உண்டு மகனை தாய் – நாலாயி:2210/2
மகன் ஆம் அவன் மகன் தன் காதல் மகனை
சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே – நாலாயி:2373/2,3
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனை காய்ந்து – நாலாயி:3096/1

மேல்


மகிழ் (11)

கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் – நாலாயி:1854/1
மருவு ஆழி நெஞ்சே மகிழ் – நாலாயி:2129/4
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை – நாலாயி:2130/1
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை – நாலாயி:2972/3
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம் – நாலாயி:3104/1
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே – நாலாயி:3104/2
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் – நாலாயி:3104/3
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன் – நாலாயி:3340/2
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீது அணவி – நாலாயி:3430/2
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் – நாலாயி:3458/2
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே – நாலாயி:3669/4

மேல்


மகிழ்ச்சிக்கு (1)

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று – நாலாயி:3806/1

மேல்


மகிழ்ந்த (1)

உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர் – நாலாயி:800/2

மேல்


மகிழ்ந்தது (4)

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும் – நாலாயி:2213/1
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது – நாலாயி:2213/2
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது
அழல் ஆழி சங்கம் அவை பாடி ஆடும் – நாலாயி:2213/2,3
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் – நாலாயி:3697/2

மேல்


மகிழ்ந்தவன்-தன்னை (1)

மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை – நாலாயி:1273/1,2

மேல்


மகிழ்ந்தனர் (1)

மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே – நாலாயி:19/4

மேல்


மகிழ்ந்தனள் (1)

மாலதாகி மகிழ்ந்தனள் என்று தாய் உரை செய்ததனை – நாலாயி:296/2

மேல்


மகிழ்ந்தாய் (1)

மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும் – நாலாயி:2067/2

மேல்


மகிழ்ந்து (33)

உண்ணும் திறத்து மகிழ்ந்து உண்ணும் பிள்ளைக்கு – நாலாயி:40/2
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – நாலாயி:55/4
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – நாலாயி:60/4
வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா – நாலாயி:62/4
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழ் இவை ஈரைந்தும் வல்லவர் – நாலாயி:117/2,3
மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்து பசுநிரை மேய்த்தாய் – நாலாயி:145/2
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இ மாலை – நாலாயி:191/3
செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனை தொடர்ந்து என்றும் விடாரே – நாலாயி:281/4
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:477/8
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:491/8
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:498/8
வாட்டம் இன்றி மகிழ்ந்து உறை வாமனன் – நாலாயி:535/2
வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள – நாலாயி:1100/2
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1228/2
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1229/2
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1230/2
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1233/2
கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1235/2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1236/2
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1275/4
தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் – நாலாயி:1400/3
மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – நாலாயி:1560/4
நல் நீர்மையால் மகிழ்ந்து நெடும் காலம் வாழ்வாரே – நாலாயி:1567/4
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் – நாலாயி:1850/3
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய் – நாலாயி:1854/2
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து – நாலாயி:2212/4
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நாவு அலர் – நாலாயி:3066/3
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற – நாலாயி:3161/3
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் – நாலாயி:3202/2
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து உள் மகிழ்ந்து குழையுமே – நாலாயி:3498/4
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்-கொல் ஆங்கே – நாலாயி:3919/4

மேல்


மகிழ்ந்தே (3)

மான வெண்குடை கீழ் வையகம் ஆண்டு வானவர் ஆகுவர் மகிழ்ந்தே – நாலாயி:1277/4
உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே – நாலாயி:2884/4
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே – நாலாயி:3984/4

மேல்


மகிழ்வர் (2)

மக்களை பெற்று மகிழ்வர் இ வையத்தே – நாலாயி:181/4
இங்கே காண இ பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே – நாலாயி:3725/4

மேல்


மகிழ்வரே (2)

வாய்த்த நல் மக்களை பெற்று மகிழ்வரே – நாலாயி:117/4
வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே – நாலாயி:566/4

மேல்


மகிழ்வரேலும் (1)

வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி_வண்ணரை நாம் மறவோம் – நாலாயி:1793/3

மேல்


மகிழ்வனே (1)

மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே – நாலாயி:3103/4

மேல்


மகிழ்வாரே (1)

மன்னி மன்னவராய் உலகு ஆண்டு மான வெண்குடை கீழ் மகிழ்வாரே – நாலாயி:1617/4

மேல்


மகிழ்வு (7)

மன்னன்-தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த – நாலாயி:170/1
உம்பரும் இ ஏழ்_உலகும் ஏழ் கடலும் எல்லாம் உண்ட பிரான் அண்டர்கள் முன் கண்டு மகிழ்வு எய்த – நாலாயி:1240/1
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/4
விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய – நாலாயி:1647/3
மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே – நாலாயி:1767/4
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன் – நாலாயி:3279/3
மாக வைகுந்தத்து மகிழ்வு எய்துவர் வைகலுமே – நாலாயி:3450/4

மேல்


மகிழ்வுற்று (1)

மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே – நாலாயி:3104/4

மேல்


மகிழ (7)

வானவர் தாம் மகிழ வன் சகடம் உருள வஞ்ச முலை பேயின் நஞ்சம்-அது உண்டவனே – நாலாயி:67/1
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி – நாலாயி:71/2
தாயர் மகிழ ஒன்னார் தளர தளர் நடை நடந்ததனை – நாலாயி:96/2
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்வி களவு இல் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு – நாலாயி:1242/1
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இ வையம் மகிழ
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1989/3,4
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க – நாலாயி:2677/6
மண்ணும் விண்ணும் மகிழ குறளாய் வலம் காட்டி – நாலாயி:3540/1

மேல்


மகிழவே (1)

வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே – நாலாயி:3539/4

மேல்


மகிழாத (1)

வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்த – நாலாயி:2456/3

மேல்


மகிழும் (2)

துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ – நாலாயி:656/2
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து – நாலாயி:3144/3

மேல்


மகுடம் (3)

உயர் மணி மகுடம் சூடி நின்றானை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1271/4
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம்
தாழ்த்தி வணங்க தழும்பாமே கேழ்த்த – நாலாயி:2377/1,2
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி மகுடம்
தாழ்த்தி வணங்கு-மின்கள் தண் மலரால் சூழ்த்த – நாலாயி:2392/1,2

மேல்


மங்க (16)

அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான் – நாலாயி:808/2
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க
காய்ந்தானை எம்மானை கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1092/3,4
கோ மங்க வங்க கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய – நாலாயி:1162/1
செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க மழுவாளில் வென்ற திறலோன் – நாலாயி:1987/2
பார் மன்னர் மங்க படைதொட்டு வெம் சமத்து – நாலாயி:1999/1
மங்க இரணியனது ஆகத்தை பொங்கி – நாலாயி:2346/2
கடாயின கொண்டு ஒல்கும் வல்லி ஈது ஏனும் அசுரர் மங்க
கடாவிய வேக பறவையின் பாகன் மதன செங்கோல் – நாலாயி:2483/2,3
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர் – நாலாயி:3185/3
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாய போர் பண்ணி – நாலாயி:3410/1
மகர நெடும் குழை காதன் மாயன் நூற்றுவரை அன்று மங்க நூற்ற – நாலாயி:3592/3
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் – நாலாயி:3613/2
மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு – நாலாயி:3783/3
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு – நாலாயி:3785/3
வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே – நாலாயி:3965/4
மங்க ஒட்டு உன் மா மாயை திருமாலிருஞ்சோலை மேய – நாலாயி:3966/1
மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்காரமாய் புக்கு தானே தானே ஆனானை – நாலாயி:3967/1,2

மேல்


மங்கல (3)

மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக – நாலாயி:73/3
மங்கல வீதி வலம் செய்து மா மண நீர் – நாலாயி:565/2
மங்கல நல் வன மாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி – நாலாயி:706/1

மேல்


மங்கலம் (1)

மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் – நாலாயி:1284/2

மேல்


மங்கிய (3)

மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள் – நாலாயி:382/2
மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் – நாலாயி:446/1
மங்கிய அறிவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே – நாலாயி:3676/4

மேல்


மங்குல் (6)

மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து – நாலாயி:757/3
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1236/4
தீ உலாம் வெம் கதிர் திங்களாய் மங்குல் வான் ஆகி நின்ற – நாலாயி:1814/3
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகம் மீது உயர்ந்து ஏறி வான் உயர் – நாலாயி:1842/3
மங்குல் மா மதி வாங்கவே-கொலோ – நாலாயி:1956/3
மங்குல் தோய் சென்னி வடவேங்கடத்தானை – நாலாயி:2424/1

மேல்


மங்குலை (1)

மங்குலை சுடரை வடமாமலை உச்சியை நச்சி நாம் வணங்கப்படும் – நாலாயி:1640/3

மேல்


மங்கை (61)

மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட – நாலாயி:222/2
தோடு உலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால் – நாலாயி:659/1
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:667/1
புரி குழல் மங்கை ஒருத்தி-தன்னை புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை – நாலாயி:700/3
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே – நாலாயி:775/4
ஆயன் ஆகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய் – நாலாயி:792/1
மன்னு மா மலர் கிழத்தி வைய மங்கை மைந்தனாய் – நாலாயி:806/1
போதில் மங்கை பூதல கிழத்தி தேவி அன்றியும் – நாலாயி:823/1
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கய – நாலாயி:856/3
கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன் ஒலி மாலை – நாலாயி:977/2
கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:997/2
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார் கலியன் – நாலாயி:1017/3
பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர் கிழத்தி – நாலாயி:1099/1
ஏனத்தின் உருவு ஆகி நில மங்கை எழில் கொண்டான் – நாலாயி:1100/1
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா – நாலாயி:1127/3
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை – நாலாயி:1139/2
வார் அணங்கு முலை மடவார் மங்கை_வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார – நாலாயி:1147/3
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
தெய்வ திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1164/2
கொங்கு மலர் குழலியர் வேள் மங்கை_வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:1187/3
கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய்த – நாலாயி:1337/2
கொண்டு உறைகின்ற மாலை கொடி மதிள் மாட மங்கை
திண் திறல் தோள் கலியன் செம் சொலால் மொழிந்த மாலை – நாலாயி:1437/2,3
பொய் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன் புல மங்கை குல வேந்தன் புலமை ஆர்ந்த – நாலாயி:1507/2
கன்னி மதிள் சூழ் வயல் மங்கை கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:1517/2
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை_நகராளன் – நாலாயி:1537/2
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய – நாலாயி:1546/2
வல்லி பொதும்பில் குயில் கூவும் மங்கை_வேந்தன் பரகாலன் – நாலாயி:1597/3
வார் ஆர் வன முலையாள் மலர் மங்கை நாயகனை – நாலாயி:1606/2
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கை குல வேந்தன் – நாலாயி:1617/2
நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன் – நாலாயி:1686/1
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை வடி கண் மடந்தை மா நோக்கம் – நாலாயி:1698/3
மருவு ஆர் புயல் கை கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் – நாலாயி:1707/3
துவரி கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள் – நாலாயி:1726/1
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை மண நோக்கம் – நாலாயி:1738/1
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா – நாலாயி:1767/2
மங்கை நல்லாய் தொழுதும் எழு போய் அவன் மன்னும் ஊர் – நாலாயி:1771/3
கோதை நறு மலர் மங்கை மார்வன் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1789/4
நன் மகள் ஆய்_மகளோடு நானில மங்கை மணாளா – நாலாயி:1884/3
மண்_மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை – நாலாயி:1913/1
மங்கை நல்லீர் வந்து கொள்-மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் – நாலாயி:1918/4
மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி – நாலாயி:1961/3
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் – நாலாயி:1971/2
பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/3
பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/3
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல் – நாலாயி:1991/3
கா வளரும் பொழில் மங்கை கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார் – நாலாயி:2011/3
மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் – நாலாயி:2031/2
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:2081/3
நாம் பெற்ற நன்மையும் நா மங்கை நல் நெஞ்சத்து – நாலாயி:2239/1
நா மங்கை தானும் நலம் புகழ் வல்லளே – நாலாயி:2337/3
பூ மங்கை கேள்வன் பொலிவு – நாலாயி:2337/4
அடி தாமரை மலர் மேல் மங்கை மணாளன் – நாலாயி:2377/3
நீர் ஆர வேலி நில_மங்கை என்னும் இ – நாலாயி:2673/4
பன்னு திரை கவரி வீச நில_மங்கை – நாலாயி:2712/2
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து – நாலாயி:2759/5
மங்கை இழந்தது மாமை நிறமே – நாலாயி:3507/4
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்_மங்கை உறை மார்பா – நாலாயி:3559/1
அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள் – நாலாயி:3808/1

மேல்


மங்கை-தன் (2)

வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன் – நாலாயி:1025/2
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன்
பங்கனை பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் – நாலாயி:1640/1,2

மேல்


மங்கை-தன்னை (1)

மடவரல் மங்கை-தன்னை மார்வகத்து இருத்தினானே – நாலாயி:1302/2

மேல்


மங்கை-தன்னொடும் (1)

பெரு மகள் பேதை மங்கை-தன்னொடும் பிரிவு இலாத – நாலாயி:1292/3

மேல்


மங்கை_நகராளன் (1)

வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை_நகராளன்
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் – நாலாயி:1537/2,3

மேல்


மங்கை_மன்னர் (1)

பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/3

மேல்


மங்கை_வேந்தன் (8)

கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:997/2
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா – நாலாயி:1127/3
வார் அணங்கு முலை மடவார் மங்கை_வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார – நாலாயி:1147/3
கொங்கு மலர் குழலியர் வேள் மங்கை_வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:1187/3
கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய்த – நாலாயி:1337/2
வல்லி பொதும்பில் குயில் கூவும் மங்கை_வேந்தன் பரகாலன் – நாலாயி:1597/3
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா – நாலாயி:1767/2
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:2081/3

மேல்


மங்கைக்கு (1)

கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை – நாலாயி:1637/3

மேல்


மங்கைக்கும் (2)

கூந்தல் மலர்_மங்கைக்கும் மண்_மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்-தன்னை – நாலாயி:3406/1
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் – நாலாயி:3862/1

மேல்


மங்கைமார் (3)

மழை-கொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி – நாலாயி:254/3
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1263/4
மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து – நாலாயி:3529/1

மேல்


மங்கைமார்கள் (1)

மட மயில்களொடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர் கூந்தல் அவிழ – நாலாயி:276/3

மேல்


மங்கைமீர் (3)

வட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:291/4
வாச வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:292/4
மா மாயன் என் மகளை செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே – நாலாயி:1391/4

மேல்


மங்கையர் (37)

சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள – நாலாயி:560/2
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை – நாலாயி:967/3
மங்கையர் தலைவன் கலிகன்றி வண் தமிழ் செம் சொல் மாலைகள் – நாலாயி:1027/2
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இ – நாலாயி:1057/3
வண்டு பாடும் பைம் புறவின் மங்கையர் கோன் கலியன் – நாலாயி:1067/2
கன்னி நல் மாட மங்கையர்_தலைவன் காமரு சீர் கலிகன்றி – நாலாயி:1077/3
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில் – நாலாயி:1087/1
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1117/3
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக – நாலாயி:1163/3
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1177/2
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1227/2
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை – நாலாயி:1264/3
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்_கோன் குறையல் ஆளி – நாலாயி:1287/2
மங்கையர்_தலைவன் வண் தார் கலியன் வாய் ஒலிகள் வல்லார் – நாலாயி:1297/2
வண்டு அறை சோலை மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1347/3
கற்றார் பரவும் மங்கையர்_கோன் கார் ஆர் புயல் கை கலிகன்றி – நாலாயி:1357/3
கல்லின் மன்னு மதிள் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1387/2
மன்னு மா மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1417/3
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1467/2
கறை ஆர் நெடு வேல் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1487/3
கல் நீர மால் வரை தோள் கலிகன்றி மங்கையர்_கோன் – நாலாயி:1567/2
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி – நாலாயி:1577/1
பார் மலி மங்கையர்_கோன் பரகாலன் சொல் – நாலாயி:1667/2
கார் கொள் பைம் பொழில் மங்கையர்_காவலன் கலிகன்றி ஒலி வல்லார் – நாலாயி:1697/3
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர்
கலியன் தமிழ் இவை விழுமிய இசையினொடு – நாலாயி:1717/2,3
செரு நீர வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் – நாலாயி:1737/1
மலை குலாம் மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1757/3
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன் கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் – நாலாயி:1827/3
ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர்_தலைவன் அணி பொழில் – நாலாயி:1847/1
கார் ஆர் புயல் கை கலிகன்றி மங்கையர்_கோன் – நாலாயி:1897/1
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய்த தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1907/3
கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர் கலிகன்றி – நாலாயி:1921/3
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1941/2
சுரும்பு ஆர் பொழில் மங்கையர்_கோன் – நாலாயி:1951/2
மால்-பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – நாலாயி:2295/1
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில் – நாலாயி:2672/27
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை அவனொடும் பிரிவதற்கு இரங்கி தையல் – நாலாயி:3923/3

மேல்


மங்கையர்-தம் (4)

கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்_தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த – நாலாயி:1137/2
மங்கையர்-தம்_தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன – நாலாயி:1237/3
கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம்_கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் – நாலாயி:1247/3
மன்னு பறை கறங்க மங்கையர்-தம் கண் களிப்ப – நாலாயி:2787/9

மேல்


மங்கையர்-தம்_கோமான் (1)

கன்றி நெடு வேல் வலவன் மங்கையர்-தம்_கோமான் கலிகன்றி ஒலி மாலை ஐந்தினொடு மூன்றும் – நாலாயி:1247/3

மேல்


மங்கையர்-தம்_தலைவன் (2)

கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்_தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த – நாலாயி:1137/2
மங்கையர்-தம்_தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன – நாலாயி:1237/3

மேல்


மங்கையர்-பால் (1)

சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – நாலாயி:1859/2

மேல்


மங்கையர்_காவலன் (1)

கார் கொள் பைம் பொழில் மங்கையர்_காவலன் கலிகன்றி ஒலி வல்லார் – நாலாயி:1697/3

மேல்


மங்கையர்_கோன் (12)

வானவர்-தங்கள் பிரானை மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1177/2
தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1227/2
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்_கோன் குறையல் ஆளி – நாலாயி:1287/2
கற்றார் பரவும் மங்கையர்_கோன் கார் ஆர் புயல் கை கலிகன்றி – நாலாயி:1357/3
கல்லின் மன்னு மதிள் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1387/2
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1467/2
கறை ஆர் நெடு வேல் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1487/3
கல் நீர மால் வரை தோள் கலிகன்றி மங்கையர்_கோன்
சொல் நீர சொல் மாலை சொல்லுவார்கள் சூழ் விசும்பில் – நாலாயி:1567/2,3
பார் மலி மங்கையர்_கோன் பரகாலன் சொல் – நாலாயி:1667/2
கார் ஆர் புயல் கை கலிகன்றி மங்கையர்_கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட – நாலாயி:1897/1,2
நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்_கோன் கலியன் ஒலிசெய்த தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1907/3
சுரும்பு ஆர் பொழில் மங்கையர்_கோன்
ஒண் தார் வேல் கலியன் ஒலி மாலைகள் – நாலாயி:1951/2,3

மேல்


மங்கையர்_தலைவன் (6)

கன்னி நல் மாட மங்கையர்_தலைவன் காமரு சீர் கலிகன்றி – நாலாயி:1077/3
மங்கையர்_தலைவன் வண் தார் கலியன் வாய் ஒலிகள் வல்லார் – நாலாயி:1297/2
வண்டு அறை சோலை மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1347/3
மன்னு மா மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1417/3
மலை குலாம் மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1757/3
ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர்_தலைவன் அணி பொழில் – நாலாயி:1847/1

மேல்


மங்கையார் (3)

மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி – நாலாயி:957/1
வானவர் கோனை கண்டமை சொல்லும் மங்கையார் வாள் கலிகன்றி – நாலாயி:1277/2
மாட கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன – நாலாயி:1837/3

மேல்


மங்கையான் (1)

மங்கையான் பூ_மகளான் வார் சடையான் நீள் முடியான் – நாலாயி:2155/3

மேல்


மங்கையும் (3)

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு – நாலாயி:2/2
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற – நாலாயி:1122/3
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் – நாலாயி:3794/3

மேல்


மங்கையொடு (1)

அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு – நாலாயி:1078/1

மேல்


மங்கையோடு (2)

வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வ – நாலாயி:1143/3
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு-பால் பொலிந்து தோன்ற – நாலாயி:1146/1

மேல்


மச்சு (3)

மச்சு அணி மாட புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:107/3
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார் – நாலாயி:610/1
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ் – நாலாயி:3432/3

மேல்


மச்சொடு (1)

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள்-தம் இடம் புக்கு – நாலாயி:184/1

மேல்


மசிமையிலீ (1)

வஞ்சக பேய்ச்சி-பால் உண்ட மசிமையிலீ கூறை தாராய் – நாலாயி:532/4

மேல்


மஞ்சரியின் (1)

மன்னும் மணி தலத்து மாணிக்க மஞ்சரியின்
மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த – நாலாயி:2725/2,3

மேல்


மஞ்சள் (1)

பற்று மஞ்சள் பூசி பாவைமாரொடு பாடியில் – நாலாயி:235/1

மேல்


மஞ்சளால் (2)

பைய ஆட்டி பசும் சிறு மஞ்சளால்
ஐய நா வழித்தாளுக்கு அங்காந்திட – நாலாயி:18/2,3
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்து நீராட்டும் இ நம்பிக்கு – நாலாயி:37/1,2

மேல்


மஞ்சளும் (3)

மெய் திமிரும் நான பொடியோடு மஞ்சளும்
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் – நாலாயி:52/1,2
மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தும் – நாலாயி:155/3
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் – நாலாயி:256/3

மேல்


மஞ்சனமாட்ட (1)

மஞ்சனமாட்ட கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:565/4

மேல்


மஞ்சனமாட்டி (2)

பொன் போல் மஞ்சனமாட்டி அமுது ஊட்டி போனேன் வருமளவு இப்பால் – நாலாயி:224/1
மஞ்சனமாட்டி மனைகள்-தோறும் திரியாமே – நாலாயி:234/2

மேல்


மஞ்சனமாட்டிய (1)

வார் மலி கொங்கை யசோதை மஞ்சனமாட்டிய ஆற்றை – நாலாயி:161/2

மேல்


மஞ்சனமாட (4)

வாய்த்த புகழ் மணி_வண்ணா மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:154/4
வண்ணம் அழகிய நம்பீ மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:157/4
மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:158/4
மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:160/4

மேல்


மஞ்சனார் (1)

மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1812/4

மேல்


மஞ்சில் (1)

மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – நாலாயி:55/4

மேல்


மஞ்சு (13)

மஞ்சு தவழ் மணி மாட மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:197/3
மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி – நாலாயி:957/1
மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் – நாலாயி:1033/1
மஞ்சு உயர் மா மணி குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாய ஆனை – நாலாயி:1121/1
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் – நாலாயி:1138/1
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி – நாலாயி:1246/3
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை-அதன் மேய – நாலாயி:1377/1
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர் – நாலாயி:1384/3
மஞ்சு ஆர் மாளிகை சூழ் வயல் ஆலி மைந்தனையே – நாலாயி:1733/4
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என் – நாலாயி:1765/1
மஞ்சு உயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர் – நாலாயி:1765/3
மஞ்சு தோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் – நாலாயி:1812/1
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற – நாலாயி:1815/1

மேல்


மஞ்சுறு (1)

மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார் – நாலாயி:1969/1

மேல்


மஞ்ஞை (3)

கான் ஆட மஞ்ஞை கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர் பழனம் புடைபோய் – நாலாயி:1158/3
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட – நாலாயி:1348/3
பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்-தோறும் நடம் ஆட – நாலாயி:1491/3

மேல்


மட்டித்து (2)

குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மா மண நீர் – நாலாயி:565/1,2
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள் – நாலாயி:2752/1

மேல்


மட்டு (9)

மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் பொலன் கழல் – நாலாயி:834/1
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ – நாலாயி:1185/2
குடியா வண்டு கள் உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும – நாலாயி:1354/3
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை – நாலாயி:1524/3
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும் – நாலாயி:1723/3
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர – நாலாயி:1945/3
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே – நாலாயி:2062/3
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர் – நாலாயி:3050/2
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து – நாலாயி:3222/3

மேல்


மட்டையர் (1)

துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும் – நாலாயி:1053/1

மேல்


மட (98)

வாயுள் வையகம் கண்ட மட நல்லார் – நாலாயி:19/1
மை ஆர் கண்ட மட ஆய்ச்சியர் மக்களை மையன்மை செய்து அவர் பின் போய் – நாலாயி:226/1
வட்ட தடம் கண் மட மான் கன்றினை வலைவாய் பற்றிக்கொண்டு குறமகளிர் – நாலாயி:264/3
அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி – நாலாயி:266/1
மட மயில்களொடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர் கூந்தல் அவிழ – நாலாயி:276/3
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர் கண் மட மானே – நாலாயி:319/2
ஆயர் மட மகள் பின்னைக்கு ஆகி அடல் விடை ஏழினையும் – நாலாயி:331/3
உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள் – நாலாயி:363/1
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன் – நாலாயி:1025/2
கொம்பின் அன்ன இடை மட குறமாதர் நீள் இதணம்-தொறும் – நாலாயி:1025/3
மான் ஏய் மட_நோக்கி திறத்து எதிர்வந்த – நாலாயி:1044/1
பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர் கிழத்தி – நாலாயி:1099/1
வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே – நாலாயி:1103/4
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே – நாலாயி:1106/4
மின்னின் நுண் இடை மட_கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை – நாலாயி:1154/1
வள்ளி மருங்குல் என்தன் மட மானினை போத என்று – நாலாயி:1208/2
வலம் கொண்டு கயல் ஓடி விளையாடும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1228/4
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1229/4
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1231/4
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/4
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/4
வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1234/4
மாறாத பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1235/4
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1236/4
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1238/4
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1239/4
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/4
ஆடு ஏறு வயல் ஆலை புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1241/4
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1242/4
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1243/4
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1245/4
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1246/4
பொன் தொடி தோள் மட_மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி – நாலாயி:1279/1
மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு – நாலாயி:1282/3
மான் போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மட கிளியை கை மேல் கொண்டு – நாலாயி:1283/3
மந்தம் ஆர் பொழில்கள்-தோறும் மட மயில் ஆலும் நாங்கை – நாலாயி:1306/3
மாம் பொழில் தளிர் கோதிய மட குயில் வாய் அது துவர்ப்பு எய்த – நாலாயி:1371/3
மாழை மான் மட நோக்கி உன் தோழி உம்பி எம்பி என்று ஒழிந்திலை உகந்து – நாலாயி:1418/2
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர் கமல – நாலாயி:1528/1
கறவா மட நாகு-தன் கன்று உள்ளினால் போல் – நாலாயி:1548/1
வார் ஆளும் இளம் கொங்கை நெடும் பணை தோள் மட பாவை – நாலாயி:1676/1
வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா முன் – நாலாயி:1703/1
வியம் உடை விடை இனம் உடைதர மட_மகள் – நாலாயி:1708/1
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1818/4
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1819/4
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1820/4
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1821/4
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1822/4
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1823/4
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1824/4
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1825/4
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1826/4
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதி இல் மனத்தானை – நாலாயி:1864/2
அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ ஆயர் மட மக்களை – நாலாயி:1918/1
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் – நாலாயி:1921/1
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே – நாலாயி:2055/4
கற்பு உடைய மட கன்னி காவல் பூண்ட கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி – நாலாயி:2058/3
கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான் – நாலாயி:2060/2
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே – நாலாயி:2062/3
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மட கிளியை கைகூப்பி வணங்கினாளே – நாலாயி:2065/4
செம் கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே – நாலாயி:2068/2
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
செம் கால மட நாராய் இன்றே சென்று திருக்கண்ணபுரம் புக்கு என் செங்கண்மாலுக்கு – நாலாயி:2078/1
மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும் – நாலாயி:2408/1
குழல் கோவலர் மட பாவையும் மண்_மகளும் திருவும் – நாலாயி:2480/1
வண் பூம் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே – நாலாயி:2486/4
மருங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே – நாலாயி:2522/4
மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம் கருதி – நாலாயி:2523/1
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே – நாலாயி:2553/2
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – நாலாயி:2555/4
மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே – நாலாயி:2651/3
வாராய் மட நெஞ்சே வந்து மணி_வண்ணன் – நாலாயி:2699/3
பன்னாகராயன் மட பாவை பாவை-தன் – நாலாயி:2744/4
அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் – நாலாயி:2932/1
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே – நாலாயி:2941/4
மட_மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே – நாலாயி:2990/2
எம்பிரானை தொழாய் மட நெஞ்சமே – நாலாயி:3000/4
வாயும் திரை உகளும் கானல் மட நாராய் – நாலாயி:3009/1
தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம் – நாலாயி:3015/1
மாலுமால் வல்வினையேன் மட வல்லியே – நாலாயி:3242/4
மடங்குமால் வாள் நுதலீர் என் மட_கொம்பே – நாலாயி:3248/4
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய் – நாலாயி:3305/3
மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே – நாலாயி:3309/4
மட நெஞ்சால் குறைவு இல்லா மகள் தாய் செய்து ஒரு பேய்ச்சி – நாலாயி:3310/1
நிறையினால் குறைவு இல்லா நெடும் பணை தோள் மட பின்னை – நாலாயி:3311/1
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே – நாலாயி:3367/4
இடர் இல் போகம் மூழ்கி இணைந்து ஆடும் மட அன்னங்காள் – நாலாயி:3454/1
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மட அன்னங்காள் – நாலாயி:3455/1
இ மட உலகர் காண நீ ஒரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே – நாலாயி:3798/4
செம் கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும் – நாலாயி:3847/2
வடி வேல் தடம் கண் மட பின்னை மணாளன் – நாலாயி:3859/2
வாள் ஏய் தடம் கண் மட பின்னை மணாளா – நாலாயி:3861/4
மானை நோக்கி மட பின்னை-தன்_கேள்வனை – நாலாயி:3883/1
வாள் கெண்டை ஒண் கண் மட பின்னை-தன்_கேள்வன் – நாலாயி:3926/3
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே – நாலாயி:3946/4
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை – நாலாயி:3947/2

மேல்


மட_கொடி (1)

மின்னின் நுண் இடை மட_கொடி காரணம் விலங்கலின் மிசை இலங்கை – நாலாயி:1154/1

மேல்


மட_கொம்பே (1)

மடங்குமால் வாள் நுதலீர் என் மட_கொம்பே – நாலாயி:3248/4

மேல்


மட_நோக்கி (1)

மான் ஏய் மட_நோக்கி திறத்து எதிர்வந்த – நாலாயி:1044/1

மேல்


மட_மகள் (3)

பொன் தொடி தோள் மட_மகள் தன் வடிவு கொண்ட பொல்லாத வன் பேய்ச்சி கொங்கை வாங்கி – நாலாயி:1279/1
வியம் உடை விடை இனம் உடைதர மட_மகள்
குயம் மிடை தட வரை அகலம் அது உடையவர் – நாலாயி:1708/1,2
மட_மகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே – நாலாயி:2990/2

மேல்


மடங்க (2)

வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் – நாலாயி:1113/2
மா தொழில் மடங்க செற்று மருது இற நடந்து வன் தாள் – நாலாயி:1290/1

மேல்


மடங்கல் (2)

மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1823/4
வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன் – நாலாயி:2893/1

மேல்


மடங்கா (1)

நா மடங்கா பழி தூற்றி நாடும் இரைக்கவே – நாலாயி:3372/4

மேல்


மடங்குமால் (1)

மடங்குமால் வாள் நுதலீர் என் மட_கொம்பே – நாலாயி:3248/4

மேல்


மடந்தை (11)

விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி – நாலாயி:555/1
மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் – நாலாயி:1125/1,2
கூன் உலாவிய மடந்தை தன் கொடும் சொலின் திறத்து இளம் கொடியோடும் – நாலாயி:1153/1
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில_மகள் மற்றை – நாலாயி:1176/3
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1318/4
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1320/4
பல் வளையாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1321/4
பரக்கழிந்தாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1322/4
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1325/4
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை வடி கண் மடந்தை மா நோக்கம் – நாலாயி:1698/3
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய் – நாலாயி:2529/2

மேல்


மடந்தை-தனை (2)

குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
இலங்கு புவி மடந்தை-தனை இடந்து புல்கி எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்-மின் – நாலாயி:1621/2

மேல்


மடந்தை-பொருட்டு (1)

மாதர் மா மண்_மடந்தை-பொருட்டு ஏனமாய் – நாலாயி:3247/1

மேல்


மடந்தைக்கும் (2)

கூந்தல் மலர்_மங்கைக்கும் மண்_மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்-தன்னை – நாலாயி:3406/1
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம் – நாலாயி:3862/1,2

மேல்


மடந்தைமார் (1)

கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர் – நாலாயி:808/3

மேல்


மடந்தையர் (5)

சூதினை பெருக்கி களவினை துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து – நாலாயி:1000/1
வார் கொள் மென் முலை மடந்தையர் தடம் கடல்_வண்ணனை தாள் நயந்து – நாலாயி:1697/1
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே – நாலாயி:3984/4
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் – நாலாயி:3985/1
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே – நாலாயி:3988/4

மேல்


மடந்தையர்-தம் (1)

பைம் தொடி மடந்தையர்-தம் வேய் மரு தோள் இணையே – நாலாயி:3912/4

மேல்


மடந்தையே (1)

ஓதும் மால் எய்தினள் என்தன் மடந்தையே – நாலாயி:3247/4

மேல்


மடந்தையை (2)

மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பாரே – நாலாயி:3094/4
மடந்தையை வண் கமல திருமாதினை – நாலாயி:3248/1

மேல்


மடம் (4)

மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/2
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை – நாலாயி:1793/2
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல – நாலாயி:2745/1
ஆம் மடம் இன்றி தெருவு-தோறு அயல் தையலார் – நாலாயி:3372/3

மேல்


மடல் (14)

தாழை மடல் ஊடு உரிஞ்சி தவள வண்ண பொடி அணிந்து – நாலாயி:407/3
மடல் எடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர் பொன்னி – நாலாயி:1280/3
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர் – நாலாயி:1528/2
மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் – நாலாயி:1673/1
கள் அவிழும் மலர் காவியும் தூ மடல் கைதையும் – நாலாயி:1773/3
கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும் – நாலாயி:1778/1
வார் ஆர் பூம் பெண்ணை மடல் – நாலாயி:2710/2
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் – நாலாயி:2732/3
மன்னிய பூம் பெண்ணை மடல் – நாலாயி:2790/3
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே – நாலாயி:3371/4
யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கை பிரான் உடை – நாலாயி:3372/1
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் – நாலாயி:3372/2
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து – நாலாயி:3765/2
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3798/2

மேல்


மடலிடை (1)

மடலிடை கீறி வண் பாளைகள் நாற வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ – நாலாயி:919/3

மேல்


மடவரல் (5)

மடவரல் மங்கை-தன்னை மார்வகத்து இருத்தினானே – நாலாயி:1302/2
மான வேல் ஒண் கண் மடவரல் மண்_மகள் அழுங்க முந்நீர் பரப்பில் – நாலாயி:1372/1
மடவரல் மாதர் என் பேதை இவர்க்கு இவள் – நாலாயி:1663/3
வாள் நுதல் இ மடவரல் உம்மை – நாலாயி:3043/1
மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் மல்லை செல்வ – நாலாயி:3766/1

மேல்


மடவரலே (1)

மல்லல் அம் செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இ மடவரலே – நாலாயி:3765/4

மேல்


மடவாய் (2)

நெறிந்த கரும் குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம் – நாலாயி:318/1
வார் அணிந்த முலை மடவாய் வைதேவீ விண்ணப்பம் – நாலாயி:321/1

மேல்


மடவார் (20)

மத்து அளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு – நாலாயி:68/1
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மாநிலத்து – நாலாயி:1029/1
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று – நாலாயி:1058/3
வார் அணங்கு முலை மடவார் மங்கை_வேந்தன் வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார – நாலாயி:1147/3
செரு நீல வேல் கண் மடவார் திறத்து சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் – நாலாயி:1166/1
வளை கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப – நாலாயி:1171/1
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் – நாலாயி:1191/1
முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் – நாலாயி:1225/3
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/4
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் – நாலாயி:1242/3
காந்தள் விரல் மென் கலை நல் மடவார்
கூந்தல் கமழும் கூடலூரே – நாலாயி:1358/3,4
காவி தடம் கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை – நாலாயி:1547/3
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே – நாலாயி:1590/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
கழுநீரொடு மடவார் அவர் கண் வாய் முகம் மலரும் – நாலாயி:1633/2
உய்வான் உன கழலே தொழுது எழுவேன் கிளி மடவார்
செ வாய் மொழி பயிலும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1635/2,3
முந்துற உரைக்கேன் விரை குழல் மடவார் கலவியை விடு தடுமாறல் – நாலாயி:1818/1
மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மத களிறு அன்னாய் – நாலாயி:1881/1,2
சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது – நாலாயி:3111/1
தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார் – நாலாயி:3237/2

மேல்


மடவார்-அவர் (1)

பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே – நாலாயி:1085/1

மேல்


மடவார்கள் (1)

மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் – நாலாயி:3462/1

மேல்


மடவாரை (1)

தம் இன் சுவை மடவாரை பிறர் கொள்ள தாம் விட்டு – நாலாயி:3232/2

மேல்


மடவாரையும் (1)

நம்பினேன் மடவாரையும் முன் எலாம் – நாலாயி:941/2

மேல்


மடவாரொடு (1)

ஆடி அசைந்து ஆய் மடவாரொடு நீ போய் – நாலாயி:1930/1

மேல்


மடவாள் (8)

அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ் – நாலாயி:74/3
வார் ஆரும் முலை மடவாள் வைதேவி-தனை கண்டு – நாலாயி:327/1
கெண்டை ஒண் கண் மடவாள் ஒருத்தி கீழை அகத்து தயிர் கடைய – நாலாயி:699/1
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடும் சினத்து வன் தாள் ஆர்ந்த – நாலாயி:1281/1
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலை தாய் மொழிந்த மாற்றம் – நாலாயி:1327/2
நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை நேரார் – நாலாயி:1397/2
வேர் ஆர் நுதல் மடவாள் வேறு ஓர் கலத்து இட்டு – நாலாயி:2685/7
போர் ஆர் வேல் கண் மடவாள் போந்தனையும் பொய் உறக்கம் – நாலாயி:2685/9

மேல்


மடவாளை (1)

மான் ஏய் நோக்கி மடவாளை மார்பில் கொண்டாய் மாதவா – நாலாயி:2947/1

மேல்


மடவீர் (1)

காண்பது எஞ்ஞான்று-கொலோ வினையேன் கனிவாய் மடவீர்
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும் – நாலாயி:3434/1,2

மேல்


மடவோர்கள் (1)

மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால் – நாலாயி:2787/2

மேல்


மடி (2)

மடி வழி வந்து நீர் புலன் சோர வாயில் அட்டிய கஞ்சியும் மீண்டே – நாலாயி:375/1
மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு – நாலாயி:2614/3

மேல்


மடித்து (2)

நா மடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள் – நாலாயி:424/2
கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார் – நாலாயி:2188/1

மேல்


மடித்தேன் (2)

கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடும் கடல்_வண்ணா – நாலாயி:1005/2
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை – நாலாயி:3970/2

மேல்


மடிப்பான் (1)

மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல் – நாலாயி:2649/2

மேல்


மடிய (6)

தேனுகனும் முரனும் திண் திறல் வெம் நரகன் என்பவர் தாம் மடிய செரு அதிர செல்லும் – நாலாயி:67/3
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை – நாலாயி:350/2
காட்டை நாடி தேனுகனும் களிறும் புள்ளும் உடன் மடிய
வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:645/3,4
கறை வளர் வேல் கரன் முதலா கவந்தன் வாலி கணை ஒன்றினால் மடிய இலங்கை-தன்னுள் – நாலாயி:1142/1
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் – நாலாயி:1221/2
கோ ஆனார் மடிய கொலை ஆர் மழு கொண்டருளும் – நாலாயி:1599/1

மேல்


மடியகத்து (1)

சேட்டை-தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே – நாலாயி:881/4

மேல்


மடியாது (1)

மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் – நாலாயி:3697/2

மேல்


மடியிடை (1)

மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில் – நாலாயி:1345/2

மேல்


மடிவித்து (1)

மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1705/3,4

மேல்


மடு (1)

மடு கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி – நாலாயி:2393/3

மேல்


மடுக்க (1)

பொல்லா வடிவு உடை பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க
வல்லானை மா மணி_வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் – நாலாயி:333/1,2

மேல்


மடுத்த (2)

நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1229/2
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும் – நாலாயி:3708/3

மேல்


மடுத்தது (1)

எயிறு இலக வாய் மடுத்தது என் நீ பொறி உகிரால் – நாலாயி:2174/2

மேல்


மடுத்து (10)

திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே – நாலாயி:128/4
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்து கவித்த மலை – நாலாயி:269/2
உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன் – நாலாயி:466/2
முள்ளும் இல்லா சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா – நாலாயி:505/2
பூம் கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும் – நாலாயி:595/3
புண்டரீக பாத புண்ய கீர்த்தி நும் செவி மடுத்து
உண்டு நும் உறு வினை துயருள் நீங்கி உய்ம்-மினோ – நாலாயி:818/3,4
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை – நாலாயி:985/2
வஞ்சன பேய் முலையூடு உயிர் வாய் மடுத்து உண்டானை – நாலாயி:1602/2
வந்து என் முலை தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து
நந்தன் பெற பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே – நாலாயி:1878/2,3
ஆறு மடுத்து உதிர புனலா அப்பன் – நாலாயி:3600/3

மேல்


மடுப்ப (1)

பெற்றெடுத்த தாய் போல மடுப்ப ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர் – நாலாயி:1279/2

மேல்


மடுவில் (1)

காய மலர் நிறவா கரு முகில் போல் உருவா கானக மா மடுவில் காளியன் உச்சியிலே – நாலாயி:69/1

மேல்


மடுவுள் (1)

இரு நீர் மடுவுள் தீர்த்தனை முத்தீ – நாலாயி:2672/13

மேல்


மடை (4)

மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1226/4
மாறாத மலர் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப – நாலாயி:1235/3
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று – நாலாயி:1730/3
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா – நாலாயி:2027/2

மேல்


மடைகள் (1)

மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய – நாலாயி:1620/3

மேல்


மடைத்தலை (1)

மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம் – நாலாயி:3908/3

மேல்


மண் (147)

மண் கொள் வசுதேவர்-தம் மகனாய் வந்து – நாலாயி:38/2
போர் உய்த்து வந்து புகுந்தவர் மண் ஆள – நாலாயி:80/2
ஒத்து பொருந்திக்கொண்டு உண்ணாது மண் ஆள்வான் – நாலாயி:110/2
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக – நாலாயி:146/1
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இ மாலை – நாலாயி:191/3
கோட்டு மண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து – நாலாயி:357/1
கோட்டு மண் கொண்டு இடந்து குடங்கையில் மண் கொண்டு அளந்து – நாலாயி:357/1
மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிட பேரிட்டு அங்கு – நாலாயி:387/1
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே குஞ்சரம் வீழ கொம்பு ஒசித்தானே – நாலாயி:437/4
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து என்னை – நாலாயி:445/3
மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று – நாலாயி:604/1
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய – நாலாயி:656/1
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய – நாலாயி:656/1
மாறு அடர்த்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர் – நாலாயி:660/2
வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன் – நாலாயி:678/2
இரத்தி நீ இது என்ன பொய் இரந்த மண் வயிற்றுளே – நாலாயி:776/3
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே – நாலாயி:778/4
இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே – நாலாயி:783/3
கஞ்சனை கடிந்து மண் அளந்துகொண்ட காலனே – நாலாயி:794/2
மண் உளாய்-கொல் விண் உளாய்-கொல் மண்ணுளே மயங்கி நின்று – நாலாயி:796/1
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண்
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய் – நாலாயி:799/1,2
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர் – நாலாயி:809/3
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய் – நாலாயி:856/1,2
ஏயான் இரப்ப மூவடி மண் இன்றே தா என்று உலகு ஏழும் – நாலாயி:993/3
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் – நாலாயி:1022/2
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் உகந்தவர் தம்மை மண் மிசை – நாலாயி:1049/1
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை – நாலாயி:1051/1
வஞ்சனை செய்ய தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர – நாலாயி:1070/1
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண் அளந்த – நாலாயி:1119/3
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் – நாலாயி:1178/1
வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால்-தன் – நாலாயி:1200/1
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த – நாலாயி:1202/2
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/4
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும் – நாலாயி:1250/1
வார் அணி முலையாள் மலர் மகளோடு மண்_மகளும் உடன் நிற்ப – நாலாயி:1268/2
வசை_அறு குறளாய் மாவலி வேள்வி மண் அளவிட்டவன்-தன்னை – நாலாயி:1271/1
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் – நாலாயி:1284/2
மண் இடந்து ஏனம் ஆகி மாவலி வலி தொலைப்பான் – நாலாயி:1299/1
வென்றி மா மழு ஏந்தி முன் மண் மிசை மன்னரை மூவெழுகால் – நாலாயி:1368/1
மான வேல் ஒண் கண் மடவரல் மண்_மகள் அழுங்க முந்நீர் பரப்பில் – நாலாயி:1372/1
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண்
புள் ஆர் புறவில் பூம் காவி பொலன் கொள் மாதர் கண் காட்ட – நாலாயி:1510/2,3
மான் கொண்ட தோல் மார்வின் மாணியாய் மாவலி மண்
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை – நாலாயி:1518/1,2
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2
திரு வாழ் மார்வன்-தன்னை திசை மண் நீர் எரி முதலா – நாலாயி:1604/1
மண் ஆளா வாள் நெடும் கண்ணி மது மலராள் – நாலாயி:1741/3
முன்னம் குறள் உருவாய் மூவடி மண் கொண்டு அளந்த – நாலாயி:1779/1
மன்னவராய் மண் ஆண்டு வான் நாடும் முன்னுவரே – நாலாயி:1787/4
நீள் நிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண் இரந்த – நாலாயி:1810/3
வளர்ந்திட்ட தொல் சீர் விறல் மாவலியை மண் கொள்ள வஞ்சித்து ஒரு மாண் குறள் ஆய் – நாலாயி:1901/3
மண்_மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை – நாலாயி:1913/1
தேடி திரு மா மகள் மண்_மகள் நிற்ப – நாலாயி:1930/3
எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி – நாலாயி:1977/3
மாதிரம் மண் சுமந்த வடகுன்றும் நின்ற மலை ஆறும் ஏழு கடலும் – நாலாயி:1984/2
கோதை வேல் ஐவர்க்காய் மண் அகலம் கூறு இடுவான் – நாலாயி:1998/1
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் காண் ஏடீ – நாலாயி:2000/2
வண் தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும் – நாலாயி:2000/3
கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான் – நாலாயி:2001/1
மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் – நாலாயி:2008/1
நீள்வான் குறள் உருவாய் நின்று இரந்து மாவலி மண்
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை – நாலாயி:2013/1,2
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே – நாலாயி:2056/4
பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே – நாலாயி:2071/4
மா வடிவின் நீ அளந்த மண் – நாலாயி:2090/4
மருது இடை போய் மண் அளந்த மால் – நாலாயி:2099/4
மண் இரந்து கொண்ட வகை – நாலாயி:2117/4
திருமகளும் மண்_மகளும் ஆய்_மகளும் சேர்ந்தால் – நாலாயி:2123/1
வாராத வண்ணமே விண் கொடுக்கும் மண் அளந்த – நாலாயி:2157/3
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை – நாலாயி:2160/2
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே – நாலாயி:2177/3
பேர்த்தனை மா சகடம் பிள்ளையாய் மண் இரந்து – நாலாயி:2191/1
காற்று தீ நீர் வான் கரு வரை மண் கார் ஓத – நாலாயி:2205/3
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று – நாலாயி:2217/3
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று – நாலாயி:2217/3
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று – நாலாயி:2217/3
நீதியால் மண் காப்பார் நின்று – நாலாயி:2241/4
மாணியாய் கொண்டிலையே மண் – நாலாயி:2270/4
மாவடிவின் மண் கொண்டான் மால் – நாலாயி:2280/4
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் – நாலாயி:2290/2
வாய் மொழிந்து வாமனனாய் மாவலி-பால் மூவடி மண்
நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின் – நாலாயி:2299/1,2
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர் – நாலாயி:2304/1
மண் ஒடுங்க தான் அளந்த மன் – நாலாயி:2321/4
மண் கோட்டு கொண்டான் மலை – நாலாயி:2326/4
மண் நலம் கொள் வெள்ளத்து மாய குழவியாய் – நாலாயி:2334/3
மண் அகலம் கீண்டு அங்கு ஓர் மாது உகந்த மார்வற்கு – நாலாயி:2335/3
மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு – நாலாயி:2339/4
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த – நாலாயி:2343/2
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைம் கழலான் – நாலாயி:2364/3
வண் துழாய் மால் அளந்த மண் – நாலாயி:2371/4
மண் உண்டும் பேய்ச்சி முலை உண்டும் ஆற்றாதாய் – நாலாயி:2372/1
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும் – நாலாயி:2406/1
மன் அஞ்ச முன் ஒரு நாள் மண் அளந்தான் என் நெஞ்சம் – நாலாயி:2439/2
கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை – நாலாயி:2476/3
குழல் கோவலர் மட பாவையும் மண்_மகளும் திருவும் – நாலாயி:2480/1
உண்டும் உமிழ்ந்தும் கடாய மண் நேர் அன்ன ஒள் நுதலே – நாலாயி:2526/4
மண் முதல் சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே – நாலாயி:2527/4
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய் – நாலாயி:2529/2
வேர் ஆயினும் நின்ற மண் ஆயினும் கொண்டு வீசு-மினே – நாலாயி:2530/4
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல் – நாலாயி:2532/3
கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம் – நாலாயி:2537/2
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள் – நாலாயி:2543/3
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது – நாலாயி:2582/2
மாண் பாவித்து அஞ்ஞான்று மண் இரந்தான் மாயவள் நஞ்சு – நாலாயி:2636/1
இறை முறையான் சேவடி மேல் மண் அளந்த அ நாள் – நாலாயி:2645/1
மணி காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் – நாலாயி:2646/3
மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே – நாலாயி:2651/3
விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே மண் நாட்டில் – நாலாயி:2663/2
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான் – நாலாயி:2664/3
பேர் வாமன் ஆகிய காலத்து மூ அடி மண்
தாராய் எனக்கு என்று வேண்டி சலத்தினால் – நாலாயி:2693/1,2
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூ அடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் – நாலாயி:2769/3,4
வாமனன் சீலன் இராமாநுசன் இந்த மண் மிசையே – நாலாயி:2830/4
மண் மிசை யோனிகள்-தோறும் பிறந்து எங்கள் மாதவனே – நாலாயி:2831/1
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் – நாலாயி:2950/3
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே – நாலாயி:2950/4
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்_மகள் ஆயர் – நாலாயி:2990/1
மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த – நாலாயி:3018/3
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட – நாலாயி:3022/3
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை – நாலாயி:3153/1
மண் கொள் உலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே – நாலாயி:3166/4
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல் – நாலாயி:3180/1
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை – நாலாயி:3186/2
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல் – நாலாயி:3202/2
மாதர் மா மண்_மடந்தை-பொருட்டு ஏனமாய் – நாலாயி:3247/1
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா – நாலாயி:3259/1
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
கலியும் கெடும் கண்டுகொள்-மின் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3352/3
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3
கரிய முகில்_வண்ணன் எம்மான் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3354/3
ஆவி காப்பார் இனி யார் ஆழ் கடல் மண் விண் மூடி – நாலாயி:3375/1
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான் இ மண் அளந்த – நாலாயி:3377/2
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் – நாலாயி:3400/1
கூந்தல் மலர்_மங்கைக்கும் மண்_மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்-தன்னை – நாலாயி:3406/1
மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் – நாலாயி:3493/1
மண் புரை வையம் இடந்த வராகற்கு – நாலாயி:3510/2
மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – நாலாயி:3543/2
எந்நாளே நாம் மண் அளந்த இணை தாமரைகள் காண்பதற்கு என்று – நாலாயி:3555/1
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழிய பெரிதால் – நாலாயி:3590/3
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் – நாலாயி:3602/1
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் – நாலாயி:3693/3
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான் – நாலாயி:3720/3
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே – நாலாயி:3724/2
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை – நாலாயி:3732/2
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் – நாலாயி:3862/1
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே – நாலாயி:3868/4
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் – நாலாயி:3924/3
மண் உலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று – நாலாயி:3948/2

மேல்


மண்_மகள் (5)

மான வேல் ஒண் கண் மடவரல் மண்_மகள் அழுங்க முந்நீர் பரப்பில் – நாலாயி:1372/1
மண்_மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை – நாலாயி:1913/1
தேடி திரு மா மகள் மண்_மகள் நிற்ப – நாலாயி:1930/3
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்_மகள் ஆயர் – நாலாயி:2990/1
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் – நாலாயி:3693/3

மேல்


மண்_மகளும் (3)

வார் அணி முலையாள் மலர் மகளோடு மண்_மகளும் உடன் நிற்ப – நாலாயி:1268/2
திருமகளும் மண்_மகளும் ஆய்_மகளும் சேர்ந்தால் – நாலாயி:2123/1
குழல் கோவலர் மட பாவையும் மண்_மகளும் திருவும் – நாலாயி:2480/1

மேல்


மண்_மடந்தை-பொருட்டு (1)

மாதர் மா மண்_மடந்தை-பொருட்டு ஏனமாய் – நாலாயி:3247/1

மேல்


மண்_மடந்தைக்கும் (1)

கூந்தல் மலர்_மங்கைக்கும் மண்_மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்-தன்னை – நாலாயி:3406/1

மேல்


மண்டபங்கள் (1)

துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை – நாலாயி:1245/3

மேல்


மண்டபத்து (1)

வந்து அவர் எதிர்கொள்ள மா மணி மண்டபத்து
அந்தம்_இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமை – நாலாயி:3989/1,2

மேல்


மண்டபத்துள் (1)

மன்னும் பவள கால் செம்பொன் செய் மண்டபத்துள்
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த – நாலாயி:2725/4,5

மேல்


மண்டபம் (1)

மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3

மேல்


மண்டபமும் (1)

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும்
தென்னன் தொண்டையர்_கோன் செய்த நல் மயிலை திருவல்லிக்கேணி நின்றானை – நாலாயி:1077/1,2

மேல்


மண்டலத்தின் (3)

சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல் – நாலாயி:818/1
பாதமர் சூழ் குளம்பின் அக மண்டலத்தின் ஒரு-பால் ஒடுங்க வளர் சேர் – நாலாயி:1984/3
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் – நாலாயி:2719/1

மேல்


மண்டலத்து (1)

இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்து ஊடு ஏற்றிவைத்து ஏணி வாங்கி – நாலாயி:414/3

மேல்


மண்டலத்தை (1)

தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு – நாலாயி:2675/5

மேல்


மண்டலத்தொடும் (1)

மண்டலத்தொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:671/2

மேல்


மண்டலம் (3)

திரை நீர் சந்திர மண்டலம் போல செங்கண்மால் கேசவன்-தன் – நாலாயி:95/1
தை ஒரு திங்களும் தரை விளக்கி தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள் – நாலாயி:504/1
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் – நாலாயி:570/1

மேல்


மண்டலமும் (1)

ஏழ்_உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் – நாலாயி:1286/1

மேல்


மண்டி (12)

கரும்பு ஆர் நீள் வயல் காய் கதிர் செந்நெலை கற்று ஆநிரை மண்டி தின்ன – நாலாயி:228/1
உண்டு மண்டி ஆலிலை துயின்ற ஆதி தேவனே – நாலாயி:773/2
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெம் சமத்து – நாலாயி:804/2
துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும் – நாலாயி:1053/1
ஏழ்_உலகும் தாழ் வரையும் எங்கும் மூடி எண் திசையும் மண்டலமும் மண்டி அண்டம் – நாலாயி:1286/1
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி
சேற்றிடை கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1343/3,4
முன் இ உலகு ஏழும் இருள் மண்டி உண்ண முனிவரொடு தானவர்கள் திசைப்ப வந்து – நாலாயி:1619/1
மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன் – நாலாயி:1766/2
ஒள் எரி மண்டி உண்ண பணித்த ஊக்கம் அதனை நினைந்தோ – நாலாயி:1932/2
முன் உலகங்கள் ஏழும் இருள் மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது – நாலாயி:1989/1
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட – நாலாயி:2075/1
மண்டி வந்து ஏன்றது வாதியர்காள் உங்கள் வாழ்வு அற்றதே – நாலாயி:2854/4

மேல்


மண்டினார் (1)

மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே – நாலாயி:2050/4

மேல்


மண்டு (2)

மண்டு மா மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:986/4
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்து – நாலாயி:2764/3

மேல்


மண்டை (2)

மண்டை நிறைத்தானே அச்சோஅச்சோ மார்வில் மறுவனே அச்சோஅச்சோ – நாலாயி:105/4
பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும் – நாலாயி:2050/1

மேல்


மண்டோதரி (2)

வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி_காதலன் வான் புக – நாலாயி:1382/1
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப – நாலாயி:1865/1

மேல்


மண்டோதரி_காதலன் (1)

வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி_காதலன் வான் புக – நாலாயி:1382/1

மேல்


மண்ணகத்த (1)

மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த
தென் குடந்தை தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி – நாலாயி:2343/2,3

மேல்


மண்ணகத்தாய் (1)

விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால் வேத – நாலாயி:2149/3

மேல்


மண்ணகத்தே (2)

மறையினை காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – நாலாயி:2799/4
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே
திருத்தி திருமகள்_கேள்வனுக்கு ஆக்கிய பின் என் நெஞ்சில் – நாலாயி:2868/2,3

மேல்


மண்ணகமும் (3)

வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும் – நாலாயி:781/1
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் – நாலாயி:1138/1
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன் – நாலாயி:1832/2

மேல்


மண்ணதோ (1)

வேலை நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ
சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு – நாலாயி:2150/3,4

மேல்


மண்ணவர் (3)

மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் – நாலாயி:1678/2
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து – நாலாயி:3732/3
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே – நாலாயி:3987/4

மேல்


மண்ணாய் (1)

மண்ணாய் நீர் எரி கால் மஞ்சு உலாவும் ஆகாசமும் ஆம் – நாலாயி:1033/1

மேல்


மண்ணாளன் (2)

செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன் செரு செய்யும் நாந்தகம் என்னும் – நாலாயி:421/1
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர்-தங்கள் – நாலாயி:1395/3

மேல்


மண்ணி (3)

தாது உதிர வந்து அலைக்கும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1248/2
தெண் திரைகள் வர திரட்டும் திகழ் மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1252/3
சாலி வளம் பெருகி வரும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1253/3

மேல்


மண்ணிடம் (1)

முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் எம்மை – நாலாயி:522/3

மேல்


மண்ணியின் (2)

வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்-பால் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1338/4
துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால் – நாலாயி:1341/3

மேல்


மண்ணில் (4)

மண்ணில் பிறந்து மண் ஆகும் மானிட பேரிட்டு அங்கு – நாலாயி:387/1
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிட பெற்றிலேன் அந்தோ – நாலாயி:713/2
மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1229/4
மண்ணில் இது போல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய் – நாலாயி:1445/3

மேல்


மண்ணின் (5)

மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் – நாலாயி:1525/1
மண்ணின் தலத்து உதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே – நாலாயி:2885/4
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ் – நாலாயி:3283/1
மலக்கும் நா உடையேற்கு மாறு உளதோ இ மண்ணின் மிசையே – நாலாயி:3492/4
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான் – நாலாயி:3790/2

மேல்


மண்ணினுள் (1)

மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி – நாலாயி:3517/3

மேல்


மண்ணினை (5)

மூ அடி தா என்று இரந்த இ மண்ணினை
ஓர் அடியிட்டு இரண்டாம் அடி-தன்னிலே – நாலாயி:219/2,3
ஏனத்து உருவாய் இடந்த இ மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும் தரணி இடந்தானால் இன்று முற்றும் – நாலாயி:221/3,4
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார் புனல் – நாலாயி:757/1,2
விருத்தனை விளங்கும் சுடர் சோதியை விண்ணை மண்ணினை கண்_நுதல் கூடிய – நாலாயி:1644/2
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் – நாலாயி:1646/3

மேல்


மண்ணும் (23)

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்-மின் – நாலாயி:3/1
மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் – நாலாயி:40/1
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம் – நாலாயி:336/1
வானினோடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ – நாலாயி:845/3
குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு – நாலாயி:1294/1
துன்னி மண்ணும் விண் நாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் – நாலாயி:1356/1
வானும் மண்ணும் நிறைய புகுந்து ஈண்டி வணங்கும் நல் – நாலாயி:1385/3
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே – நாலாயி:1983/1
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் – நாலாயி:2091/1
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும் – நாலாயி:2495/2
எம் கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும் – நாலாயி:2502/1
குடம் ஆடி இ மண்ணும் விண்ணும் குலுங்க உலகு அளந்து – நாலாயி:2515/3
மென் கால் கமல தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும் – நாலாயி:2519/2
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் – நாலாயி:2999/3
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் – நாலாயி:3020/3
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் – நாலாயி:3438/2
அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் – நாலாயி:3448/1
கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர – நாலாயி:3466/1
வாராய் ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே – நாலாயி:3539/4
மண்ணும் விண்ணும் மகிழ குறளாய் வலம் காட்டி – நாலாயி:3540/1
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே – நாலாயி:3540/2
நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும் – நாலாயி:3596/1
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த – நாலாயி:3690/2

மேல்


மண்ணுமாய் (1)

வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே – நாலாயி:785/3,4

மேல்


மண்ணுலகம் (2)

மண்ணுலகம் ஆளேனே வானவர்க்கும் வானவனாய் – நாலாயி:2271/1
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் – நாலாயி:2289/3

மேல்


மண்ணுலகில் (1)

வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமாநுசன் தன் இயல்வு கண்டே – நாலாயி:2844/3,4

மேல்


மண்ணுள் (1)

மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் – நாலாயி:3566/2

மேல்


மண்ணுள்ளும் (1)

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ் – நாலாயி:3283/1

மேல்


மண்ணுளார் (1)

மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண்புருடோத்தமத்துள் – நாலாயி:1267/1

மேல்


மண்ணுளே (1)

மண் உளாய்-கொல் விண் உளாய்-கொல் மண்ணுளே மயங்கி நின்று – நாலாயி:796/1

மேல்


மண்ணூடே (1)

வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே – நாலாயி:3263/4

மேல்


மண்ணை (6)

ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின் – நாலாயி:788/3
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண் – நாலாயி:856/1
வாராகம் அது ஆகி இ மண்ணை இடந்தாய் – நாலாயி:1315/1
மண்ணை உமிழ்ந்த வயிறு – நாலாயி:2173/4
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள் – நாலாயி:3444/3

மேல்


மண்ணையில் (1)

நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் நெடு வாயில் உக செருவில் முன நாள் – நாலாயி:1130/3

மேல்


மண்ணொடு (1)

மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் – நாலாயி:428/2

மேல்


மண்ணோர் (1)

மண்ணோர் விண்ணோர்க்கு – நாலாயி:2978/2

மேல்


மண்ணோர்க்கும் (1)

வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு – நாலாயி:2426/4

மேல்


மண்ணோரும் (1)

விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும் மென் தளிர் போல் அடியினானை – நாலாயி:1585/2

மேல்


மண்மடந்தை (1)

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ தீவினைகள் போய் அகல அடியவர்கட்கு என்றும் – நாலாயி:1238/1

மேல்


மண (5)

மந்திர கோடி உடுத்தி மண மாலை – நாலாயி:558/3
மங்கல வீதி வலம் செய்து மா மண நீர் – நாலாயி:565/2
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை மண நோக்கம் – நாலாயி:1738/1
பொன்னை நைவிக்கும் அ பூம் செருந்தி மண நீழல்வாய் – நாலாயி:1768/2
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

மேல்


மணக்கும் (1)

விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள் – நாலாயி:2934/1

மேல்


மணங்கள் (1)

மணங்கள் நாறும் வார் குழலார் மாதர்கள் ஆதரத்தை – நாலாயி:1871/1

மேல்


மணத்தூணே (1)

மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்று-கொலோ வாழ்த்தும் நாளே – நாலாயி:648/4

மேல்


மணந்த (3)

மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள் – நாலாயி:3444/3
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா – நாலாயி:3677/4
மணந்த பேர் ஆயா மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற – நாலாயி:3678/1

மேல்


மணந்ததும் (1)

வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல – நாலாயி:3485/2

மேல்


மணந்தாய் (2)

மணந்தாய் மலர்_மகள் தோள் மாலே மணந்தாய் போய் – நாலாயி:2229/2
மணந்தாய் மலர்_மகள் தோள் மாலே மணந்தாய் போய் – நாலாயி:2229/2

மேல்


மணந்தானை (1)

வண்ண கரும் குழல் மாதரோடு மணந்தானை கண்டார் உளர் – நாலாயி:336/4

மேல்


மணந்து (3)

வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் – நாலாயி:1595/1
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம் கண்ணனில் கொடிது இனி அதனில் உம்பர் – நாலாயி:3876/2
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் – நாலாயி:3876/4

மேல்


மணம் (35)

மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:183/4
மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற – நாலாயி:185/2
குமரி மணம் செய்துகொண்டு கோலம் செய்து இல்லத்து இருத்தி – நாலாயி:299/1
போது அலர் காவில் புது மணம் நாற பொறி வண்டின் காமரம் கேட்டு உன் – நாலாயி:547/3
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு – நாலாயி:557/1
தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் – நாலாயி:593/3
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும் – நாலாயி:806/2
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி – நாலாயி:963/3
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/3
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/4
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே – நாலாயி:1228/3
சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே – நாலாயி:1241/3
வார் ஆரும் இளம் கொங்கை மைதிலியை மணம் புணர்வான் – நாலாயி:1255/1
வம்பு அவிழும் செண்பகத்து மணம் கமழும் நாங்கை-தன்னுள் – நாலாயி:1256/3
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் – நாலாயி:1294/3
தென்றல் மா மணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1368/4
தள்ள தேன் மணம் நாறும் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும் – நாலாயி:1586/3
வண்டு அமரும் வன மாலை மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால் – நாலாயி:1656/1
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும் – நாலாயி:1671/3
துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள் – நாலாயி:1709/2
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய – நாலாயி:1709/3
செய்த வெம் போர் நம்பரனை செழும் தண் கானல் மணம் நாறும் – நாலாயி:1724/3
தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தை கிடந்த – நாலாயி:1759/1
பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1778/3
குரவின் பூவே தான் மணம் நாறும் குறுங்குடியே – நாலாயி:1801/4
மணம் கமழ் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1822/4
மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ – நாலாயி:2143/2
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/2
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3238/3
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும் – நாலாயி:3284/2
தென்றல் மணம் கமழும் திருவல்லவாழ் நகருள் – நாலாயி:3430/3
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து – நாலாயி:3765/2
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே – நாலாயி:3868/4
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூ புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ – நாலாயி:3875/4
புது மணம் முகந்து கொண்டு எறியும் ஆலோ பொங்கு இள வாடை புன் செக்கர் ஆலோ – நாலாயி:3876/1

மேல்


மணமும் (2)

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்-மின் – நாலாயி:3/1
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம் – நாலாயி:1844/3

மேல்


மணல் (12)

மூத்தவை காண முது மணல் குன்று ஏறி – நாலாயி:115/1
கண்ணில் மணல் கொடு தூவி காலினால் பாய்ந்தனை என்றுஎன்று – நாலாயி:195/1
பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில் – நாலாயி:288/1
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா – நாலாயி:504/2
வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து – நாலாயி:505/1
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளை கைகளால் சிரமப்பட்டோம் – நாலாயி:516/3
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய் – நாலாயி:518/1
வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே – நாலாயி:698/4
செம் கலங்கல் வெண் மணல் மேல் தவழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1284/4
எக்கல் இடு நுண் மணல் மேல் எங்கும் – நாலாயி:1363/3
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை – நாலாயி:1774/3
ஊற்றின்-கண் நுண் மணல் போல் உருகாநிற்பர் நீராயே – நாலாயி:3538/4

மேல்


மணலும் (1)

வட்ட வாய் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு – நாலாயி:521/1

மேல்


மணவாட்டிமாரொடு (1)

ஓத மா கடல்_வண்ணா உன் மணவாட்டிமாரொடு சூழறும் – நாலாயி:520/3

மேல்


மணவாளர் (3)

அதில் நாயகர் ஆகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் – நாலாயி:415/2
மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்-மினே – நாலாயி:602/4
மா மணவாளர் எனக்கு தானும் மகன் சொல்லில் – நாலாயி:1968/2

மேல்


மணவாளன் (2)

மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன்
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே – நாலாயி:1199/3,4
பேராளன் ஆயிரம் பேர் உடைய ஆளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் – நாலாயி:1506/2

மேல்


மணவாளன்-தன் (1)

பேதை மா மணவாளன்-தன் பித்தனே – நாலாயி:672/4

மேல்


மணவாளனை (1)

மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய் – நாலாயி:3001/3,4

மேல்


மணவாளா (4)

திரு உடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய் – நாலாயி:183/3
தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில்கொண்டாய் – நாலாயி:190/2,3
மா மதலாய் மைதிலி-தன் மணவாளா வண்டு இனங்கள் – நாலாயி:722/2
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே – நாலாயி:1205/4

மேல்


மணவாளீர் (1)

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர்
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை – நாலாயி:1928/1,2

மேல்


மணாட்டி (1)

கோவை மணாட்டி நீ உன் கொழும் கனி கொண்டு எம்மை – நாலாயி:599/1

மேல்


மணாட்டிமார் (1)

பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்கும்-கொலோ – நாலாயி:303/4

மேல்


மணாட்டு (1)

மருமகளை கண்டு உகந்து மணாட்டு புறம் செய்யும்-கொலோ – நாலாயி:300/4

மேல்


மணாள (1)

மன கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ – நாலாயி:471/2

மேல்


மணாளர் (3)

வேய் இரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இ வையம் எல்லாம் – நாலாயி:1760/1
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என் – நாலாயி:1765/1
பின்னை மணாளர் திறத்தம் ஆயின பின்னையே – நாலாயி:1966/4

மேல்


மணாளற்கு (3)

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீல கரு நிற மேக நியாயற்கு – நாலாயி:3506/1,2
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு
நாடு உடை மன்னர்க்கு தூது செல் நம்பிக்கு என் – நாலாயி:3509/2,3
மாய சகடம் உதைத்த மணாளற்கு
பேயை பிணம்பட பால் உண் பிரானுக்கு என் – நாலாயி:3513/2,3

மேல்


மணாளன் (6)

பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் – நாலாயி:1703/3
அடி தாமரை மலர் மேல் மங்கை மணாளன்
அடி தாமரை ஆம் அலர் – நாலாயி:2377/3,4
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே – நாலாயி:2517/3
சுவையன் திருவின் மணாளன் என்னுடை சூழல் உளானே – நாலாயி:2987/4
வடி வேல் தடம் கண் மட பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3859/2,3
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் – நாலாயி:3862/1

மேல்


மணாளனார் (2)

வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட – நாலாயி:534/2,3
மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார்
நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர் – நாலாயி:1969/1,2

மேல்


மணாளனை (13)

பின்னை மணாளனை பேரில் கிடந்தானை – நாலாயி:162/1
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4
மை தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் – நாலாயி:492/5,6
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:493/7,8
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை
ஏலா பொய்கள் உரைப்பானை இங்கே போத கண்டீரே – நாலாயி:639/1,2
செப்பினை திருமங்கை_மணாளனை தேவனை திகழும் பவளத்து ஒளி – நாலாயி:1643/2
பெற்ற மாளிகை பேரில் மணாளனை
கற்ற நூல் கலிகன்றி உரைசெய்த – நாலாயி:1857/1,2
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது – நாலாயி:2566/2
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை – நாலாயி:2774/1
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை
கொல் நவிலும் ஆழி படையானை கோட்டியூர் – நாலாயி:2778/2,3
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
நல் நீர் தலைச்சங்க நாள்மதியை நான் வணங்கும் – நாலாயி:2783/1,2
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை
கல் நவில் தோள் காளையை கண்டு ஆங்கு கைதொழுது – நாலாயி:2784/2,3
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய் – நாலாயி:3216/1,2

மேல்


மணாளா (5)

பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன் – நாலாயி:246/3
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/2
நன் மகள் ஆய்_மகளோடு நானில மங்கை மணாளா
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1884/3,4
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா
இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே – நாலாயி:2027/2,3
வாள் ஏய் தடம் கண் மட பின்னை மணாளா – நாலாயி:3861/4

மேல்


மணி (293)

மல் ஆண்ட திண் தோள் மணி_வண்ணா உன் – நாலாயி:1/3
பத்து விரலும் மணி_வண்ணன் பாதங்கள் – நாலாயி:24/3
குருமா மணி பூண் குலாவி திகழும் – நாலாயி:32/3
உருவு கரிய ஒளி மணி_வண்ணன் – நாலாயி:39/3
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூ மணி_வண்ணனே தாலேலோ – நாலாயி:48/4
உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஊழி-தொறு ஊழி பல ஆலின் இலை-அதன் மேல் – நாலாயி:64/1
ஆணிப்பொன்னால் செய்த ஆய் பொன் உடை மணி
பேணி பவள வாய் முத்து இலங்க பண்டு – நாலாயி:75/2,3
பல் மணி முத்து இன் பவளம் பதித்து அன்ன – நாலாயி:77/1
என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல் – நாலாயி:77/2
நின் மணி வாய் முத்து இலங்க நின் அம்மை-தன் – நாலாயி:77/3
தொடர் சங்கிலி கை சலார்பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப – நாலாயி:86/1
உடன் கூடி கிண்கிணி ஆரவாரிப்ப உடை மணி பறை கறங்க – நாலாயி:86/3
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – நாலாயி:87/4
கடும் சே கழுத்தின் மணி குரல் போல் உடை மணி கணகணென – நாலாயி:92/3
கடும் சே கழுத்தின் மணி குரல் போல் உடை மணி கணகணென – நாலாயி:92/3
மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் – நாலாயி:93/3
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – நாலாயி:93/4
மாயன் மணி_வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவார்களே – நாலாயி:96/4
வேந்தர்கள் உட்க விசயன் மணி திண் தேர் – நாலாயி:111/3
வாய்த்த புகழ் மணி_வண்ணா மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:154/4
தூய்தாக வந்து குழல்வாராய் அக்காக்காய் தூ மணி_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:163/4
மற்றை கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணி_வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:178/4
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ – நாலாயி:179/2
மஞ்சு தவழ் மணி மாட மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:197/3
நன் மணி மேகலை நங்கைமாரொடு நாள்-தொறும் – நாலாயி:236/1
பொன் மணி மேனி புழுதி ஆடி திரியாமே – நாலாயி:236/2
கல் மணி நின்று அதிர் கான் அதரிடை கன்றின் பின் – நாலாயி:236/3
என் மணி_வண்ணனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:236/4
என்றும் எனக்கு இனியானை என் மணி_வண்ணனை – நாலாயி:243/1
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்து கவித்த மலை – நாலாயி:269/2
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ – நாலாயி:269/3
வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணி_வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் – நாலாயி:273/2
மாயன் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:287/4
மாறு இல் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:293/4
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளரே – நாலாயி:306/4
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4
செறிந்த மணி முடி சனகன் சிலை இறுத்து நினை கொணர்ந்தது – நாலாயி:318/2
வல்லானை மா மணி_வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் – நாலாயி:333/2
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை – நாலாயி:350/2
துற்றி ஏழ்_உலகு உண்ட தூ மணி_வண்ணன்-தன்னை தொழாதவர் – நாலாயி:361/3
மலர்ந்து எழுந்து அணவும் மணி_வண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:392/2
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:393/4
எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய் – நாலாயி:418/3
தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே – நாலாயி:432/4
மருத்துவனாய் நின்ற மா மணி_வண்ணா மறுபிறவி தவிர – நாலாயி:458/3
மாமான் மகளே மணி கதவம் தாள் திறவாய் – நாலாயி:482/3
வாயில் காப்பானே மணி கதவம் தாள் திறவாய் – நாலாயி:489/3
மாயன் மணி_வண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் – நாலாயி:489/5
மாலே மணி_வண்ணா மார்கழி நீர் ஆடுவான் – நாலாயி:499/1
மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று – நாலாயி:513/2
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
கொத்து அலர் காவில் மணி தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என் – நாலாயி:550/3
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:651/3
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/4
மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணி வாயிடை முத்தம் – நாலாயி:712/1
மன்னு புகழ் கௌசலை-தன் மணி வயிறு வாய்த்தவனே – நாலாயி:719/1
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:725/3
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே – நாலாயி:742/4
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன்-தன்னை தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட – நாலாயி:749/2
வென்று இலங்கு மணி நெடும் தோள் நான்கும் தோன்ற விண் முழுதும் எதிர்வர தன் தாமம் மேவி – நாலாயி:750/2
மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே – நாலாயி:892/4
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும் – நாலாயி:920/1
இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ – நாலாயி:922/1
கோல மா மணி ஆரமும் முத்து தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் – நாலாயி:935/3
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணி கோயிலே வணங்கி – நாலாயி:953/3
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம் – நாலாயி:960/3
திறந்து வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்துள் – நாலாயி:961/2
பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:961/4
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து – நாலாயி:963/2
வலம் தரு மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:980/4
மணி கொழித்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:981/4
மண்டு மா மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:986/4
வரும் திரை மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானை – நாலாயி:987/1
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும் – நாலாயி:1019/3
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள் – நாலாயி:1045/2
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை – நாலாயி:1047/2
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி_வண்ணன் – நாலாயி:1066/2
ஏய்ந்தானை இலங்கு ஒளி சேர் மணி குன்று அன்ன ஈரிரண்டு மால் வரை தோள் எம்மான்-தன்னை – நாலாயி:1092/2
மஞ்சு உயர் மா மணி குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாய ஆனை – நாலாயி:1121/1
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1143/4
சாறு கொண்ட மென் கரும்பு இளம் கழை தகை விசும்பு உற மணி நீழல் – நாலாயி:1151/3
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம் மணி வரை நீழல் – நாலாயி:1154/2
வேல் கொள் கை தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணி தேர் – நாலாயி:1156/1
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/4
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/2
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை – நாலாயி:1189/1
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன் – நாலாயி:1199/3
வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே – நாலாயி:1205/4
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் – நாலாயி:1231/3
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1236/4
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை – நாலாயி:1245/3
உண்ட பிரான் உறையும் இடம் ஒளி மணி சந்து அகில் கனகம் – நாலாயி:1252/2
உயர் மணி மகுடம் சூடி நின்றானை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1271/4
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் தந்தை – நாலாயி:1278/1
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1281/4
முலை இலங்கும் ஒளி மணி பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1282/2
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1286/4
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை – நாலாயி:1287/1
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் – நாலாயி:1340/2
துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால் – நாலாயி:1341/3
செறி மணி மாட கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1341/4
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை-அதன் மேய – நாலாயி:1377/1
வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன் மணி நீள் முடி – நாலாயி:1379/1
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி – நாலாயி:1414/2
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து மணி முடி வானவர் தமக்கு – நாலாயி:1416/2
வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ் – நாலாயி:1440/3
பொங்கு புனல் உந்து மணி கங்குல் இருள் சீறும் ஒளி எங்கும் உளதால் – நாலாயி:1446/3
மை ஒண் கரும் கடலும் நிலனும் மணி வரையும் – நாலாயி:1473/1
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் – நாலாயி:1498/3
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள – நாலாயி:1499/3
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற கழல் மன்னர் மணி முடி மேல் காகம் ஏற – நாலாயி:1500/3
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் – நாலாயி:1502/3
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/3
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி – நாலாயி:1535/3
வாவி தடம் சூழ் மணி முத்து ஆற்று நறையூர் நெடுமாலை – நாலாயி:1547/1
முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற – நாலாயி:1555/3
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே – நாலாயி:1574/4
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – நாலாயி:1576/4
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ – நாலாயி:1578/3
மை விரியும் மணி வரை போல் மாயவனே என்றென்றும் வண்டு ஆர் நீலம் – நாலாயி:1584/2
வேலை கடல் போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து – நாலாயி:1594/3
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதி திருவிழவில் மணி அணிந்த திண்ணை-தோறும் – நாலாயி:1626/3
தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1628/3
கூற்றினை குரு மா மணி குன்றினை நின்றவூர் நின்ற நித்தில தொத்தினை – நாலாயி:1642/3
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் – நாலாயி:1650/1
மின்னு மா மணி மகர குண்டலங்கள் வில் வீசும் என்கின்றாளால் – நாலாயி:1650/2
பொன்னின் மா மணி ஆரம் அணி ஆகத்து இலங்குமால் என்கின்றாளால் – நாலாயி:1650/3
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால் – நாலாயி:1654/3
வண்டு அமரும் வன மாலை மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால் – நாலாயி:1656/1
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம் – நாலாயி:1665/3
தெரிவு அரிய மணி மாட திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1669/2
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் – நாலாயி:1670/1
இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன் – நாலாயி:1694/3
சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும் – நாலாயி:1696/3
புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை – நாலாயி:1710/1
வலம் மனு படை உடை மணி வணர் நிதி குவை – நாலாயி:1716/3
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1749/4
மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிர – நாலாயி:1753/1
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன் – நாலாயி:1756/2
பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி – நாலாயி:1759/3
பொருது முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே – நாலாயி:1769/4
பொங்கு முந்நீர் கரைக்கே மணி உந்து புல்லாணியே – நாலாயி:1771/4
புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே – நாலாயி:1772/4
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம் – நாலாயி:1773/2
புனை ஆர் மணி மாட புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1784/3
மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன் – நாலாயி:1790/3
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் – நாலாயி:1791/1
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காதிருப்பேன் – நாலாயி:1791/2
பெரு மணி வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி – நாலாயி:1791/3
குரு மணி நீர் கொழிக்கும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1791/4
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1792/4
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி_வண்ணரை நாம் மறவோம் – நாலாயி:1793/3
துன்னு மா மணி முடி பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற – நாலாயி:1809/3
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1820/4
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள – நாலாயி:1822/1
வானக சோலை மரகத சாயல் மா மணி கல் அதர் நுழைந்து – நாலாயி:1824/3
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி_வண்ணரை வணங்கும் – நாலாயி:1827/1
வெள்ளியான் கரியான் மணி_நிற_வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு – நாலாயி:1840/1
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர் – நாலாயி:1842/1
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகம் மீது உயர்ந்து ஏறி வான் உயர் – நாலாயி:1842/3
முத்தினை மணியை மணி மாணிக்க – நாலாயி:1855/3
சூழுமா நினை மா மணி_வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1864/4
ஓங்கு ஓத_வண்ணனே சப்பாணி ஒளி மணி_வண்ணனே சப்பாணி – நாலாயி:1888/4
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து – நாலாயி:1926/2
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1938/3
மா வாய் கீண்ட மணி_வண்ணனை வர – நாலாயி:1944/3
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி_வண்ணன் – நாலாயி:1964/1
மா மணி_வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே – நாலாயி:1968/4
கொண்டல் கை மணி_வண்ணன் தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே – நாலாயி:2010/4
மை ஆர் கடலும் மணி வரையும் மா முகிலும் – நாலாயி:2016/1
மணியே மணி மாணிக்கமே மதுசூதா – நாலாயி:2029/3
ஏற்றினை இமயம் ஏய எழில் மணி திரளை இன்ப – நாலாயி:2033/2
கோவினை குடந்தை மேய குரு மணி திரளை இன்ப – நாலாயி:2037/2
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி – நாலாயி:2052/3
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் – நாலாயி:2060/1
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் மட மானை இது செய்தார் தம்மை மெய்யே – நாலாயி:2062/3
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:2081/3
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – நாலாயி:2134/3
நீற்றான் நிழல் மணி_வண்ணத்தான் கூற்று ஒரு-பால் – நாலாயி:2155/2
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லா – நாலாயி:2185/2
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து – நாலாயி:2212/4
மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே – நாலாயி:2222/3
மணி திகழும் வண் தடக்கை மால் – நாலாயி:2227/4
மதி கண்டாய் நெஞ்சே மணி_வண்ணன் பாதம் – நாலாயி:2232/1
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல – நாலாயி:2253/3
மெய் தவத்தால் காண்பு அரிய மேக மணி_வண்ணனை யான் – நாலாயி:2267/3
வல் நெஞ்சம் கீண்ட மணி_வண்ணன் முன்னம் சேய் – நாலாயி:2276/2
திரு மா மணி_வண்ணன் தேசு – நாலாயி:2290/4
பவள வாய் பூ_மகளும் பல் மணி பூண் ஆரம் – நாலாயி:2318/3
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் – நாலாயி:2322/1
மா வலனாய் கீண்ட மணி_வண்ணன் மேவி – நாலாயி:2323/2
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் – நாலாயி:2331/1
மணி நீர் சுனை வளர்ந்த மா முதலை கொன்றான் – நாலாயி:2331/3
திரு மா மணி_வண்ணன் செங்கண்மால் எங்கள் – நாலாயி:2340/3
நின்று எதிராய நிரை மணி தேர் வாணன் தோள் – நாலாயி:2361/1
கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி – நாலாயி:2368/1
வாழ்த்திய வாயராய் வானோர் மணி மகுடம் – நாலாயி:2377/1
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை – நாலாயி:2420/3
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று – நாலாயி:2427/1
நன் மணி_வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும் – நாலாயி:2428/1
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன் மணி நீரோடு – நாலாயி:2428/2
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ – நாலாயி:2486/2
பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை – நாலாயி:2489/1
மருங்கு ஓதம் மோதும் மணி நாக_அணையார் – நாலாயி:2639/1
மணி காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் – நாலாயி:2646/3
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும் – நாலாயி:2672/39
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் – நாலாயி:2678/4
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
வாராய் மட நெஞ்சே வந்து மணி_வண்ணன் – நாலாயி:2699/3
கார் ஆர் மணி நிற கண்ணனூர் விண்ணகரம் – நாலாயி:2707/1
சென்னி மணி குடுமி தெய்வ சுடர் நடுவுள் – நாலாயி:2711/2
மின்னும் மணி மகர குண்டலங்கள் வில் வீச – நாலாயி:2711/4
மன்னும் மணி தலத்து மாணிக்க மஞ்சரியின் – நாலாயி:2725/2
மன்னும் மணி விளக்கை மாட்டி மழை கண்ணார் – நாலாயி:2726/3
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர – நாலாயி:2728/2
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல் – நாலாயி:2734/2
மன்னு மணி வரை தோள் மாயவன் பாவியேன் – நாலாயி:2748/2
பொன் இயல் காடு ஓர் மணி வரை மேல் பூத்தது போல் – நாலாயி:2755/1
மன்னு மணி குஞ்சி பற்றி வர ஈர்த்து – நாலாயி:2766/1
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ மேல் எடுத்த – நாலாயி:2770/2
பொன்னி மணி கொழிக்கும் பூம் குடந்தை போர் விடையை – நாலாயி:2772/2
தொல் நீர் கடல் கிடந்த தோளா மணி சுடரை – நாலாயி:2774/2
சென்னி மணி சுடரை தண்கால் திறல் வலியை – நாலாயி:2775/1
சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது – நாலாயி:2939/3
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
வாயும் ஈசன் மணி_வண்ணன் எந்தையே – நாலாயி:3003/4
வைகுந்தா மணி_வண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி – நாலாயி:3064/1
வண்ண மா மணி சோதியை அமரர் தலைமகனை – நாலாயி:3087/1
மை தோய் சோதி மணி_வண்ண எந்தாய் – நாலாயி:3100/2
ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி_வண்ணனையே – நாலாயி:3160/4
ஒளி மணி_வண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற – நாலாயி:3161/1
திரு மணி_வண்ணனை செங்கண்மாலினை தேவபிரானை – நாலாயி:3174/2
குரவை கோத்த குழகனை மணி_வண்ணனை குட கூத்தனை – நாலாயி:3178/2
கெழுமிய கதிர் சோதியை மணி_வண்ணனை குட கூத்தனை – நாலாயி:3182/2
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3188/2
துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3192/2
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள் – நாலாயி:3195/3
மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையை பாடினால் – நாலாயி:3212/3
வள்ளல் மணி_வண்ணன்-தன்னை கவி சொல்ல வம்-மினோ – நாலாயி:3213/4
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி_வண்ணன் கண்ணன் – நாலாயி:3221/2
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்-மினோ – நாலாயி:3235/4
ஒன்றிய திங்களை காட்டி ஒளி மணி_வண்ணனே என்னும் – நாலாயி:3267/1
தொழுது ஆடி தூ மணி_வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த – நாலாயி:3296/1
மாறாளன் கவராத மணி மாமை குறைவு இலமே – நாலாயி:3308/4
மணி மாமை குறைவு இல்லா மலர்_மாதர் உறை மார்பன் – நாலாயி:3309/1
வளர் ஒளிய கனல் ஆழி வலம்புரியன் மணி நீல – நாலாயி:3314/3
வள்ளலே மணி_வண்ணா உன கழற்கே வரும் பரிசு – நாலாயி:3322/3
வாங்கு எனை நீ மணி_வண்ணா அடியேனை மறுக்கேலே – நாலாயி:3323/4
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3330/3
வள்ளல் மணி_வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் – நாலாயி:3343/2
மாசு அறு சோதி என் செய்ய வாய் மணி_குன்றத்தை – நாலாயி:3363/1
மன்னன் மணி_வண்ணன் வாசுதேவன் வலையுளே – நாலாயி:3368/4
திங்கள் சேர் மணி மாடம் நீடு சிரீவரமங்கல நகர் உறை – நாலாயி:3408/3
வான நாயகனே மணி மாணிக்க சுடரே – நாலாயி:3412/2
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை_வாணனே என்றும் – நாலாயி:3414/3
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய் – நாலாயி:3481/2
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் – நாலாயி:3495/1
வாய்க்கொள் வாசகமும் மணி_வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் – நாலாயி:3500/4
மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் – நாலாயி:3503/2
வந்திருந்து உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம் – நாலாயி:3537/1
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே – நாலாயி:3552/3
வட்கு இலள் இறையும் மணி_வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் – நாலாயி:3574/1
வான பிரான் மணி_வண்ணன் கண்ணன் செம் கனி வாயின் திறத்ததுவே – நாலாயி:3584/4
சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3592/2
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர் சோதி மணி நிறமாய் – நாலாயி:3636/2
வாய்க்கும் மணி நிற கண்ணபிரான்-தன் மலர் அடி போதுகளே – நாலாயி:3663/4
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – நாலாயி:3664/3
திகழும் மணி குன்றம் ஒன்றே ஒத்து நின்றான் – நாலாயி:3741/3
கருமாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல் – நாலாயி:3759/1
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளமே – நாலாயி:3761/4
குன்ற மா மணி மாட மாளிகை கோல குழாங்கள் மல்கி – நாலாயி:3768/2
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே – நாலாயி:3777/4
வந்தே உறைகின்ற எம் மா மணி_வண்ணா – நாலாயி:3867/4
வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானை – நாலாயி:3868/1
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ புலம்புறு மணி தென்றல் ஆம்பல் ஆலோ – நாலாயி:3870/1
மாலையும் வந்தது மாயன் வாரான் மா மணி புலம்ப வல் ஏறு அணைந்த – நாலாயி:3878/1
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம் – நாலாயி:3887/3
தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே – நாலாயி:3898/4
மணி தடத்து அடி மலர் கண்கள் பவள செ வாய் – நாலாயி:3899/1
மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து – நாலாயி:3917/3
மா மணி_வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய் – நாலாயி:3919/3
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல் – நாலாயி:3952/3
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே – நாலாயி:3963/4
குரு மா மணி உந்து புனல் பொன்னி தென்-பால் – நாலாயி:3968/3
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3975/3
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி – நாலாயி:3985/3
வந்து அவர் எதிர்கொள்ள மா மணி மண்டபத்து – நாலாயி:3989/1

மேல்


மணி_குன்றத்தை (1)

மாசு அறு சோதி என் செய்ய வாய் மணி_குன்றத்தை
ஆசு அறு சீலனை ஆதிமூர்த்தியை நாடியே – நாலாயி:3363/1,2

மேல்


மணி_நிற_வண்ணன் (1)

வெள்ளியான் கரியான் மணி_நிற_வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு – நாலாயி:1840/1

மேல்


மணி_வண்ண (3)

மற்றை கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணி_வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:178/4
மலர்ந்து எழுந்து அணவும் மணி_வண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:392/2
மை தோய் சோதி மணி_வண்ண எந்தாய் – நாலாயி:3100/2

மேல்


மணி_வண்ணத்தான் (1)

நீற்றான் நிழல் மணி_வண்ணத்தான் கூற்று ஒரு-பால் – நாலாயி:2155/2

மேல்


மணி_வண்ணர் (1)

மா மணி_வண்ணர் திறத்தவாய் வளர்கின்றவே – நாலாயி:1968/4

மேல்


மணி_வண்ணரை (2)

வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி_வண்ணரை நாம் மறவோம் – நாலாயி:1793/3
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி_வண்ணரை வணங்கும் – நாலாயி:1827/1

மேல்


மணி_வண்ணவோ (1)

மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் – நாலாயி:3503/2

மேல்


மணி_வண்ணற்கு (2)

மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று – நாலாயி:513/2
வலம் தாங்கு சக்கரத்து அண்ணல் மணி_வண்ணற்கு ஆள் என்று உள் – நாலாயி:3195/3

மேல்


மணி_வண்ணன் (39)

பத்து விரலும் மணி_வண்ணன் பாதங்கள் – நாலாயி:24/3
உருவு கரிய ஒளி மணி_வண்ணன்
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே – நாலாயி:39/3,4
என் மணி_வண்ணன் இலங்கு பொன் தோட்டின் மேல் – நாலாயி:77/2
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – நாலாயி:87/4
தக்க மா மணி_வண்ணன் வாசுதேவன் தளர் நடை நடவானோ – நாலாயி:93/4
மாயன் மணி_வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவார்களே – நாலாயி:96/4
தூய்தாக வந்து குழல்வாராய் அக்காக்காய் தூ மணி_வண்ணன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:163/4
வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணி_வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் – நாலாயி:273/2
மாயன் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:287/4
மாறு இல் மா மணி_வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே – நாலாயி:293/4
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை – நாலாயி:350/2
மாயன் மணி_வண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் – நாலாயி:489/5
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/4
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை – நாலாயி:1047/2
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி_வண்ணன்
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த – நாலாயி:1066/2,3
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
வண்ணன் மா மணி_வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாய் உரையாதே – நாலாயி:1574/4
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம் – நாலாயி:1773/2
மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன் – நாலாயி:1790/3
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர் – நாலாயி:1842/1
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி_வண்ணன்
அல்லி மலர் தண் துழாய் நினைந்திருந்தேனையே – நாலாயி:1964/1,2
கொண்டல் கை மணி_வண்ணன் தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே – நாலாயி:2010/4
மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே – நாலாயி:2222/3
மதி கண்டாய் நெஞ்சே மணி_வண்ணன் பாதம் – நாலாயி:2232/1
வல் நெஞ்சம் கீண்ட மணி_வண்ணன் முன்னம் சேய் – நாலாயி:2276/2
திரு மா மணி_வண்ணன் தேசு – நாலாயி:2290/4
மா வலனாய் கீண்ட மணி_வண்ணன் மேவி – நாலாயி:2323/2
திரு மா மணி_வண்ணன் செங்கண்மால் எங்கள் – நாலாயி:2340/3
நன் மணி_வண்ணன் ஊர் ஆளியும் கோளரியும் – நாலாயி:2428/1
வாராய் மட நெஞ்சே வந்து மணி_வண்ணன் – நாலாயி:2699/3
வாயும் ஈசன் மணி_வண்ணன் எந்தையே – நாலாயி:3003/4
ஒளி மணி_வண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற – நாலாயி:3161/1
தோளும் ஓர் நான்கு உடை தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3188/2
துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3192/2
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி_வண்ணன் கண்ணன் – நாலாயி:3221/2
மன்னன் மணி_வண்ணன் வாசுதேவன் வலையுளே – நாலாயி:3368/4
வாய்க்கொள் வாசகமும் மணி_வண்ணன் நாமமே இவள் அன்னைமீர் – நாலாயி:3500/4
வான பிரான் மணி_வண்ணன் கண்ணன் செம் கனி வாயின் திறத்ததுவே – நாலாயி:3584/4

மேல்


மணி_வண்ணன்-தன்னை (2)

துற்றி ஏழ்_உலகு உண்ட தூ மணி_வண்ணன்-தன்னை தொழாதவர் – நாலாயி:361/3
வள்ளல் மணி_வண்ணன்-தன்னை கவி சொல்ல வம்-மினோ – நாலாயி:3213/4

மேல்


மணி_வண்ணனுக்கு (3)

தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளரே – நாலாயி:306/4
தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே – நாலாயி:432/4
தொழுது ஆடி தூ மணி_வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த – நாலாயி:3296/1

மேல்


மணி_வண்ணனே (5)

தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூ மணி_வண்ணனே தாலேலோ – நாலாயி:48/4
ஓங்கு ஓத_வண்ணனே சப்பாணி ஒளி மணி_வண்ணனே சப்பாணி – நாலாயி:1888/4
வைகுந்தா மணி_வண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி – நாலாயி:3064/1
ஒன்றிய திங்களை காட்டி ஒளி மணி_வண்ணனே என்னும் – நாலாயி:3267/1
வள்ளல் மணி_வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் – நாலாயி:3343/2

மேல்


மணி_வண்ணனை (10)

என் மணி_வண்ணனை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:236/4
என்றும் எனக்கு இனியானை என் மணி_வண்ணனை
கன்றின் பின் போக்கினேன் என்று அசோதை கழறிய – நாலாயி:243/1,2
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4
வல்லானை மா மணி_வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் – நாலாயி:333/2
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/2
மா வாய் கீண்ட மணி_வண்ணனை வர – நாலாயி:1944/3
மெய் தவத்தால் காண்பு அரிய மேக மணி_வண்ணனை யான் – நாலாயி:2267/3
திரு மணி_வண்ணனை செங்கண்மாலினை தேவபிரானை – நாலாயி:3174/2
குரவை கோத்த குழகனை மணி_வண்ணனை குட கூத்தனை – நாலாயி:3178/2
கெழுமிய கதிர் சோதியை மணி_வண்ணனை குட கூத்தனை – நாலாயி:3182/2

மேல்


மணி_வண்ணனையே (1)

ஊனம் இல் மோக்கம் என்கோ ஒளி மணி_வண்ணனையே – நாலாயி:3160/4

மேல்


மணி_வண்ணா (12)

மல் ஆண்ட திண் தோள் மணி_வண்ணா உன் – நாலாயி:1/3
வாய்த்த புகழ் மணி_வண்ணா மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:154/4
மருத்துவனாய் நின்ற மா மணி_வண்ணா மறுபிறவி தவிர – நாலாயி:458/3
மாலே மணி_வண்ணா மார்கழி நீர் ஆடுவான் – நாலாயி:499/1
சூழுமா நினை மா மணி_வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1864/4
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
வள்ளலே மணி_வண்ணா உன கழற்கே வரும் பரிசு – நாலாயி:3322/3
வாங்கு எனை நீ மணி_வண்ணா அடியேனை மறுக்கேலே – நாலாயி:3323/4
வட்கு இலள் இறையும் மணி_வண்ணா என்னும் வானமே நோக்கும் மையாக்கும் – நாலாயி:3574/1
வந்தே உறைகின்ற எம் மா மணி_வண்ணா – நாலாயி:3867/4
மா மணி_வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய் – நாலாயி:3919/3

மேல்


மணிகள் (5)

சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே – நாலாயி:418/4
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – நாலாயி:647/1
காய்ந்து இருளை மாற்றி கதிர் இலகு மா மணிகள்
ஏய்ந்த பண கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த – நாலாயி:2347/1,2
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள்
திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம் – நாலாயி:2508/2,3
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை – நாலாயி:3426/3

மேல்


மணிகளாலே (1)

பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு – நாலாயி:2296/2

மேல்


மணிகளின் (1)

படியிடை மாடத்து அடியிடை தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் – நாலாயி:1345/3

மேல்


மணிச்சுட்டி (1)

உச்சி மணிச்சுட்டி ஒண் தாள் நிரை பொன் பூ – நாலாயி:51/2

மேல்


மணிமாட (1)

செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும் திருநறையூர் மணிமாட செங்கண்மாலை – நாலாயி:1507/1

மேல்


மணிமாடக்கோயில் (12)

மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/4
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1219/4
மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1220/4
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/4
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/4
வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1224/4
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1226/4
வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர் மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும் – நாலாயி:1227/1
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை – நாலாயி:2783/1
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை – நாலாயி:2784/2

மேல்


மணிமாடம் (9)

செம்பியன் கோ செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1498/4
செழும் பொன்னி வளம் கொடுக்கும் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1499/4
தெய்வ வாள் வலம் கொண்ட சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1500/4
செங்கணான் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1501/4
தென் தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1502/4
தென் நாடன் குட கொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1503/4
சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1504/4
திருக்குலத்து வள சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1505/4
தேராளன் கோ சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1506/4

மேல்


மணிமாயன் (1)

மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே – நாலாயி:3309/4

மேல்


மணிமேகலை (1)

வார் ஆர வீக்கி மணிமேகலை திருத்தி – நாலாயி:2677/2

மேல்


மணியின் (5)

பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி – நாலாயி:1335/3
கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா ஆடல் – நாலாயி:1784/1
அத்தியூரான் புள்ளை ஊர்வான் அணி மணியின்
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத்தீ – நாலாயி:2277/1,2
தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின்
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே – நாலாயி:2762/1,2
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு – நாலாயி:3291/3

மேல்


மணியினை (1)

மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1

மேல்


மணியும் (14)

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் – நாலாயி:24/1
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும் – நாலாயி:73/2
வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் – நாலாயி:362/1
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற – நாலாயி:1122/3
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த – நாலாயி:1160/3
சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி – நாலாயி:1378/3
வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர் புனல் காவிரி – நாலாயி:1386/3
பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து பொரு திரை மா நதி புடை சூழ்ந்து – நாலாயி:1417/1
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய – நாலாயி:1620/3
வரையின் மா மணியும் மரகத திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும் – நாலாயி:1755/3
திண் திமில் ஏற்றின் மணியும் ஆயன் தீம் குழல் ஓசையும் தென்றலோடு – நாலாயி:1792/1
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து – நாலாயி:1818/3
கொல்லை வல் ஏற்றின் மணியும் கோயின்மை செய்யுமே – நாலாயி:1964/4
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன் மணி நீரோடு – நாலாயி:2428/2

மேல்


மணியே (15)

மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:160/4
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் கரு மணியே
என்னுடைய இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:719/3,4
கண்டவர்-தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணியே
எண் திசையும் ஆளுடையாய் இராகவனே தாலேலோ – நாலாயி:720/3,4
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்து என் கரு மணியே
எங்கள் குலத்து இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:721/3,4
காமரங்கள் இசைபாடும் கணபுரத்து என் கரு மணியே
ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ – நாலாயி:722/3,4
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே
சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ – நாலாயி:724/3,4
காலின் மணி கரை அலைக்கும் கணபுரத்து என் கரு மணியே
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்தி மனே தாலேலோ – நாலாயி:725/3,4
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்து என் கரு மணியே
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ – நாலாயி:726/3,4
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கரு மணியே
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ – நாலாயி:727/3,4
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கரு மணியே
ஏ வரி வெம் சிலை வலவா இராகவனே தாலேலோ – நாலாயி:728/3,4
மணியே மணி மாணிக்கமே மதுசூதா – நாலாயி:2029/3
மைய வண்ணா மணியே முத்தமே என்தன் மாணிக்கமே – நாலாயி:2561/4
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்து சொல்ல – நாலாயி:3342/1,2
செய்ய வாய் மணியே என்னும் தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3577/2
பாவியேன் தன்னை அடுகின்ற கமல கண்ணது ஓர் பவள வாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் – நாலாயி:3671/3,4

மேல்


மணியை (11)

கரு மணியை கோமளத்தை கண்டுகொண்டு என் கண் இணைகள் என்று-கொலோ களிக்கும் நாளே – நாலாயி:647/4
கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கரு மணியை
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை – நாலாயி:1398/1,2
காசினை மணியை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1641/4
மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை – நாலாயி:1728/2
வரும் மானம் தவிர்க்கும் மணியை அணி உருவின் – நாலாயி:1729/2
பொன்னை மா மணியை அணி ஆர்ந்தது ஓர் – நாலாயி:1849/1
முத்தினை மணியை மணி மாணிக்க – நாலாயி:1855/3
தோளாத மா மணியை தொண்டர்க்கு இனியானை – நாலாயி:2013/3
பேர எறிந்த பெரு மணியை கார் உடைய – நாலாயி:2119/2
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ் – நாலாயி:2773/6
மணியை வானவர் கண்ணனை தன்னது ஓர் – நாலாயி:3008/1

மேல்


மணியையே (1)

மறப்பனோ இனி யான் என் மணியையே – நாலாயி:3007/4

மேல்


மணியோடு (1)

உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ – நாலாயி:45/1

மேல்


மணை (2)

தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவு அற்றீரே – நாலாயி:2007/4
மணை நீராட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து – நாலாயி:2583/2

மேல்


மத்த (4)

மத்த மா மலை தாங்கிய மைந்தனை – நாலாயி:20/3
மத்த களிற்று வசுதேவர் தம்முடை – நாலாயி:28/1
மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போதும் உன் அடி வணங்கி – நாலாயி:506/1
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து – நாலாயி:809/1

மேல்


மத்தகத்திடை (1)

வாயினால் நமோ_நாரணா என்று மத்தகத்திடை கைகளை கூப்பி – நாலாயி:372/3

மேல்


மத்தகத்து (2)

மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெட புடைத்து ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா – நாலாயி:809/1,2
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து
சீர் ஆர் திருவடியால் பாய்ந்தான் தன் சீதைக்கு – நாலாயி:2688/3,4

மேல்


மத்தராய் (1)

மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து – நாலாயி:819/2

மேல்


மத்தளம் (1)

மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத – நாலாயி:561/1

மேல்


மத்தளி (2)

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ் பீலி – நாலாயி:254/1
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி – நாலாயி:925/1

மேல்


மத்தா (2)

குன்று ஒன்று மத்தா அரவம் அளவி குரை மா கடலை கடைந்திட்டு ஒருகால் – நாலாயி:1899/1
மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாய பிரான் – நாலாயி:2528/1

மேல்


மத்தாக (2)

மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி – நாலாயி:84/2
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால் – நாலாயி:2767/6

மேல்


மத்தின் (1)

இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின்
பழம் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் – நாலாயி:26/2,3

மேல்


மத்தினால் (1)

வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ – நாலாயி:480/4,5

மேல்


மத்து (6)

மத்து அளவும் தயிரும் வார் குழல் நன் மடவார் வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி ஒருங்கு – நாலாயி:68/1
மா இரும் குன்றம் ஒன்று மத்து ஆக மாசுணம்-அதனொடும் அளவி – நாலாயி:1411/1
வெண்ணெய் தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி – நாலாயி:1434/1
வலி மிக்க வாள் வரை மத்து ஆக வலி மிக்க – நாலாயி:2249/2
வார் ஆர் வன முலையாள் மத்து ஆர பற்றிக்கொண்டு – நாலாயி:2685/4
மத்து உறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு – நாலாயி:2921/3

மேல்


மத்துக்கே (1)

ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்று – நாலாயி:2309/3

மேல்


மத (25)

இரும் கை மத களிறு ஈர்க்கின்றவனை – நாலாயி:29/1
தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே – நாலாயி:69/2
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் – நாலாயி:491/1
குண்டு நீர் உறை கோளரீ மத யானை கோள் விடுத்தாய் உன்னை – நாலாயி:516/1
ஓடை மா மத யானை உதைத்தவன் – நாலாயி:538/3
மத யானை போல் எழுந்த மா முகில்காள் வேங்கடத்தை – நாலாயி:585/1
கம்ப மத யானை கழுத்தகத்தின் மேல் இருந்து – நாலாயி:681/1
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி – நாலாயி:1155/3
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் – நாலாயி:1240/2
கும்பம் மிகு மத யானை பாகனொடும் குலைந்து வீழ – நாலாயி:1256/1
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய் – நாலாயி:1304/2
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று – நாலாயி:1620/1
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து – நாலாயி:1625/1
மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து – நாலாயி:1705/3
கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை – நாலாயி:1728/1
மக்கள் பிறர் கண்ணுக்கு ஒக்கும் முதல்வா மத களிறு அன்னாய் – நாலாயி:1881/2
தென் ஆனாய் வட ஆனாய் குட-பால் ஆனாய் குண-பால மத யானாய் இமையோர்க்கு என்றும் – நாலாயி:2061/3
வாரி சுருக்கி மத களிறு ஐந்தினையும் – நாலாயி:2128/1
பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று – நாலாயி:2256/1
சின மா மத களிற்றின் திண் மருப்பை சாய்த்து – நாலாயி:2324/1
புரிந்து மத வேழம் மா பிடியோடு ஊடி – நாலாயி:2326/1
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மத தேன் – நாலாயி:2351/2
பனை தாள் மத களிறு அட்டவன் பாதம் பணி-மினோ – நாலாயி:3234/4
ஆறா மத யானை அடர்த்தவன் தன்னை – நாலாயி:3824/1
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ – நாலாயி:3917/2

மேல்


மதங்கள் (1)

வை அணைந்த நுதி கோட்டு வராகம் ஒன்றாய் மண் எல்லாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து – நாலாயி:1180/1

மேல்


மதத்த (2)

படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற – நாலாயி:1093/2
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண் – நாலாயி:1669/3

மேல்


மதத்தால் (2)

புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி – நாலாயி:2351/1
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மத தேன் – நாலாயி:2351/2

மேல்


மதத்து (1)

ஏறி நால் வாய் மு மதத்து இரு செவி – நாலாயி:2672/11

மேல்


மதம் (4)

கான களி யானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து – நாலாயி:268/3
பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் – நாலாயி:543/1,2
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1825/4
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க – நாலாயி:3951/3

மேல்


மதமாய் (1)

பண் தரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய்
விண்டிட எங்கள் இராமாநுச முனி வேழம் மெய்ம்மை – நாலாயி:2854/1,2

மேல்


மதமும் (1)

அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும் – நாலாயி:397/3

மேல்


மதலாய் (6)

கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை-தன் குல மதலாய்
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ – நாலாயி:721/1,2
மா மதலாய் மைதிலி-தன் மணவாளா வண்டு இனங்கள் – நாலாயி:722/2
தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன்-தன் குல மதலாய்
வளைய ஒரு சிலை-அதனால் மதில் இலங்கை அழித்தவனே – நாலாயி:727/1,2
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை-தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் – நாலாயி:732/1
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர்-தம்_கோவே என்று – நாலாயி:1578/2
பெற்ற தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்ற குழாத்து இளம் கோவே தோன்றிய தொல் புகழாளா – நாலாயி:1886/1,2

மேல்


மதலை (6)

வந்த மதலை குழாத்தை வலிசெய்து – நாலாயி:30/1
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1219/4
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் – நாலாயி:1444/1,2
நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன் – நாலாயி:1686/1
மண்_மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை
அண்ணல் இலை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை – நாலாயி:1913/1,2
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றி தனஞ்சயனை – நாலாயி:2744/2,3

மேல்


மதலைக்கு (2)

நந்தன் மதலைக்கு நன்றும் அழகிய – நாலாயி:30/3
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1912/4

மேல்


மதலையாய் (2)

நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காண் ஏடீ – நாலாயி:1993/2
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான்முகற்கு – நாலாயி:1993/3

மேல்


மதலையை (2)

நந்தன் மதலையை காகுத்தனை நவின்று – நாலாயி:317/1
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே – நாலாயி:1272/2

மேல்


மதன் (2)

வல்லாளன் வானர_கோன் வாலி மதன் அழித்த – நாலாயி:2466/3
துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய் – நாலாயி:3644/2

மேல்


மதன (1)

கடாவிய வேக பறவையின் பாகன் மதன செங்கோல் – நாலாயி:2483/3

மேல்


மதனர் (1)

இன் கொள் பாடல் வல்லார் மதனர் மின்னிடையவர்க்கே – நாலாயி:3461/4

மேல்


மதனன் (3)

வாள் ஒண் கண் நல்லார் தாங்கள் மதனன் என்றார்-தம்மை – நாலாயி:1485/1
மன்னிய சீர் மதனன் கருப்பு சிலை-கொல் மதனன் – நாலாயி:3630/2
மன்னிய சீர் மதனன் கருப்பு சிலை-கொல் மதனன்
தன் உயிர் தாதை கண்ண பெருமான் புருவம் அவையே – நாலாயி:3630/2,3

மேல்


மதி (57)

மடம் கொள் மதி முகத்தாரை மால்செய்ய வல்ல என் மைந்தா – நாலாயி:188/2
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் – நாலாயி:474/1
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும் – நாலாயி:652/2
ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு என் உள்ளம் மிக என்று-கொலோ உருகும் நாளே – நாலாயி:652/4
வான் ஆளும் மா மதி போல் வெண்குடை கீழ் மன்னவர்-தம் – நாலாயி:683/1
களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே திண் கை மார்வும் திண் தோளும் – நாலாயி:711/1
மற்றும் ஓர் தெய்வம் உண்டே மதி இலா மானிடங்காள் – நாலாயி:880/1
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை – நாலாயி:888/1
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் – நாலாயி:919/2
மாலும் கடல் ஆர மலை குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர் – நாலாயி:1082/1
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3
கொடு மா கடல் வையகம் ஆண்டு மதி குடை மன்னவராய் அடி கூடுவரே – நாலாயி:1087/4
திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த – நாலாயி:1108/1
வான் உலாவிய மதி தவழ் மால் வரை மா மதிள் புடை சூழ – நாலாயி:1153/3
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1236/4
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி_இல் மனத்தால் – நாலாயி:1459/1
மூவா வானவர் தம் முதல்வா மதி கோள் விடுத்த – நாலாயி:1465/3
மான் ஏய் நோக்கு நல்லார் மதி போல் முகத்து உலவும் – நாலாயி:1470/1
தூயாய் சுடர் மா மதி போல் உயிர்க்கு எல்லாம் – நாலாயி:1556/1
வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒரு-பால் – நாலாயி:1631/1
தரங்க நீர் பேசினும் தண் மதி காயினும் – நாலாயி:1664/1
பைம் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த – நாலாயி:1670/3
தூய மா மதி கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால் – நாலாயி:1690/3
பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம் – நாலாயி:1714/1
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை – நாலாயி:1734/3
மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை மணாளர் வந்து என் – நாலாயி:1765/1
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதி இல் மனத்தானை – நாலாயி:1864/2
மங்குல் மா மதி வாங்கவே-கொலோ – நாலாயி:1956/3
மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் – நாலாயி:1986/3
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம் – நாலாயி:2208/2
மதி கண்டாய் நெஞ்சே மணி_வண்ணன் பாதம் – நாலாயி:2232/1
மதி கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை மதி கண்டாய் – நாலாயி:2232/2
மதி கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை மதி கண்டாய் – நாலாயி:2232/2
பகரும் மதி என்றும் பார்த்து – நாலாயி:2348/4
விளங்கு மதி கோள் விடுக்கும் வேங்கடமே மேலை – நாலாயி:2353/3
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய் – நாலாயி:2393/2
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே – நாலாயி:2471/3
வண்ணம் கரியது ஓர் மால் வரை போன்று மதி விகற்பால் – நாலாயி:2520/2
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதி விகற்பால் – நாலாயி:2573/1
நளிர் மதி சடையனும் நான்முக கடவுளும் – நாலாயி:2584/1
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து – நாலாயி:2672/26
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய் – நாலாயி:2726/1
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில் – நாலாயி:2736/1
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி உகுத்த – நாலாயி:2756/7
மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால் – நாலாயி:2796/2
வாதில் வென்றான் எம் இராமாநுசன் மெய் மதி கடலே – நாலாயி:2848/4
வண்மையினாலும் தன் மா தகவாலும் மதி புரையும் – நாலாயி:2863/1
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கி – நாலாயி:2891/1
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் – நாலாயி:2899/2
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே – நாலாயி:2934/4
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை – நாலாயி:3111/3
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3116/3
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர் துழாய் – நாலாயி:3124/3
நளிர் மதி சடையன் என்கோ நான்முக கடவுள் என்கோ – நாலாயி:3161/2
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் – நாலாயி:3643/1
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல – நாலாயி:3691/3
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே – நாலாயி:3988/4

மேல்


மதி-அதனொடும் (1)

இலங்கு வெம் கதிர் இள மதி-அதனொடும் விடை மணி அடும் ஆயன் – நாலாயி:1694/3

மேல்


மதி_இல் (2)

வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல்
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1086/3,4
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி_இல் மனத்தால் – நாலாயி:1459/1

மேல்


மதிக்க (2)

மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே – நாலாயி:778/4
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா குழ கன்று – நாலாயி:2200/2

மேல்


மதிக்கில் (1)

மகப்பு உருவன் தானே மதிக்கில் மிக புருவம் – நாலாயி:2410/2

மேல்


மதிக்கிலர் (1)

மானிட பிறவி அந்தோ மதிக்கிலர் கொள்க தம்தம் – நாலாயி:2039/3

மேல்


மதிக்கிலேனே (1)

மா மாயன் என் மகளை செய்தனகள் மங்கைமீர் மதிக்கிலேனே – நாலாயி:1391/4

மேல்


மதிக்கு (1)

உன்னை பிறர் அறியார் என் மதிக்கு
விண் எல்லாம் உண்டோ விலை – நாலாயி:2432/3,4

மேல்


மதிக்கும் (2)

நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று – நாலாயி:2235/2
வளனா மதிக்கும் இ மானிடத்தை கவி பாடி என் – நாலாயி:3210/2

மேல்


மதிக்கே (1)

முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே – நாலாயி:1205/3

மேல்


மதிகோள் (1)

மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில்_வண்ணன் காயாவின் – நாலாயி:2763/1,2

மேல்


மதிசூடி (1)

வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான் – நாலாயி:2447/3

மேல்


மதித்தாய் (3)

மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ – நாலாயி:2393/1
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய் – நாலாயி:2393/2
மதித்தாய் மதி கோள் விடுத்தாய் மதித்தாய்
மடு கிடந்த மா முதலை கோள் விடுப்பான் ஆழி – நாலாயி:2393/2,3

மேல்


மதித்து (5)

மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் – நாலாயி:1212/2
மாயவனே என்று மதித்து – நாலாயி:2231/4
வழா வண் கை கூப்பி மதித்து – நாலாயி:2392/4
மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன் – நாலாயி:2455/2
மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன் – நாலாயி:2455/2

மேல்


மதிப்பனே (2)

வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:839/4
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:840/4

மேல்


மதிப்போம் (1)

இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று – நாலாயி:2586/2

மேல்


மதியம் (11)

கார் மேனி செம் கண் கதிர் மதியம் போல் முகத்தான் – நாலாயி:474/6
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம்
திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில் செழு முத்து வெண்ணெற்கு என சென்று முன்றில் – நாலாயி:1224/2,3
பங்கனை பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் – நாலாயி:1640/2
வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை வல்லராய் உரைப்பார் மதியம் தவழ் – நாலாயி:1647/2
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம்
சென்று சேர் சென்னி சிகர நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1751/3,4
வெண் மதியம் தா என்னும் வேங்கடமே மேல் ஒரு நாள் – நாலாயி:2339/3
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு – நாலாயி:2578/2
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி – நாலாயி:3079/3
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ மென் மலர் பள்ளி வெம் பள்ளி ஆலோ – நாலாயி:3872/2
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ மென் மலர் பள்ளி வெம் பள்ளி ஆலோ – நாலாயி:3872/2
மாகத்து இள மதியம் சேரும் சடையானை – நாலாயி:3929/3

மேல்


மதியாத (1)

மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெம் கூற்றம் – நாலாயி:1423/1

மேல்


மதியாது (6)

மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள் – நாலாயி:1165/1
மருவி பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர் – நாலாயி:1629/2
வளை உகிர் ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால் – நாலாயி:1985/3
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும் – நாலாயி:2406/1
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் – நாலாயி:2847/1
சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர் குரல் சங்கத்து அழகர்-தம் கோயில் – நாலாயி:3111/1,2

மேல்


மதியாதே (1)

மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – நாலாயி:60/4

மேல்


மதியார் (1)

மதித்தாய் போய் நான்கில் மதியார் போய் வீழ – நாலாயி:2393/1

மேல்


மதியாரே (1)

வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே – நாலாயி:585/4

மேல்


மதியால் (1)

வைத்தேன் மதியால் எனது உள்ளத்து அகத்தே – நாலாயி:3746/1

மேல்


மதியாலே (1)

வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே – நாலாயி:3745/4

மேல்


மதியில் (2)

மண் மதியில் கொண்டு உகந்தான் வாழ்வு – நாலாயி:2339/4
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள் அமரரை துயக்கும் – நாலாயி:2930/1

மேல்


மதியிலியேன் (1)

மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும் – நாலாயி:2836/2,3

மேல்


மதியிலேன் (1)

மதியிலேன் வல்வினையே மாளாதோ என்று ஒருத்தி – நாலாயி:2934/3

மேல்


மதியின் (3)

தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலா காட்ட பவளம்-தன்னால் – நாலாயி:1181/3
தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே – நாலாயி:1789/1
ஊர்ந்து இயங்கும் வெண் மதியின் ஒண் முயலை சேர்ந்து – நாலாயி:2356/2

மேல்


மதியினால் (1)

மதியினால் குறள் மாணாய் உலகு இரந்த கள்வர்க்கு – நாலாயி:2934/2

மேல்


மதியினை (1)

மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த – நாலாயி:2032/3

மேல்


மதியும் (3)

எண் மதியும் கடந்து அண்டம் மீது போகி இரு விசும்பினூடு போய் எழுந்து மேலை – நாலாயி:2056/2
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு – நாலாயி:2056/3
தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு – நாலாயி:2418/2

மேல்


மதியை (7)

நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை
செம் சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:350/3,4
ஏர் ஆரும் மலர் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியை கால் தொடர விளங்கு சோதி – நாலாயி:1281/3
குரக்கு_அரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை
நெருக்கும் மாடம் நீடு நாங்கை நின்மலன் தான் என்றுஎன்று ஓதி – நாலாயி:1322/2,3
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் – நாலாயி:1646/3
கூன் நீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே – நாலாயி:1803/4
வைப்பன் மணி விளக்கா மா மதியை மாலுக்கு என்று – நாலாயி:2427/1
சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரை – நாலாயி:3036/1,2

மேல்


மதியோம் (2)

எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே – நாலாயி:748/4
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று – நாலாயி:2586/2

மேல்


மதில் (26)

மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே – நாலாயி:71/3
மன்றில் நில்லேல் அந்தி போது மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:193/3
மஞ்சு தவழ் மணி மாட மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:197/3
செம்பொன் மதில் வெள்ளறையாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் – நாலாயி:199/3
கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம் பொழில் காவிரி தென் அரங்கம் – நாலாயி:245/1
செம்பொன் ஆர் மதில் சூழ் செழும் கழனி உடை திருக்கோட்டியூர் – நாலாயி:368/2
திரை பொரு கடல் சூழ் திண் மதில் துவரை வேந்து தன் மைத்துனன்மார்க்காய் – நாலாயி:398/1
மல்லிகை வெண் சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே – நாலாயி:409/4
மன்று ஊடு தென்றல் உலாம் மதில் அரங்கம் என்பதுவே – நாலாயி:410/4
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த – நாலாயி:413/3
வட தடமும் வைகுந்தமும் மதில் துவராபதியும் – நாலாயி:472/3
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார் – நாலாயி:610/1
திண்ணார் மதில் சூழ் திருவரங்க செல்வனார் – நாலாயி:613/3
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:651/3
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதில் தென் அரங்கனாம் – நாலாயி:662/2
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ – நாலாயி:689/3
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:719/3
மலை-அதனால் அணை கட்டி மதில் இலங்கை அழித்தவனே – நாலாயி:726/1
வளைய ஒரு சிலை-அதனால் மதில் இலங்கை அழித்தவனே – நாலாயி:727/2
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து என் காகுத்தன் – நாலாயி:729/1
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி – நாலாயி:741/1
மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு – நாலாயி:877/1
மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா – நாலாயி:882/3
வழிபட அருளினாய் போல் மதில் திருவரங்கத்தானே – நாலாயி:913/4
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:927/3
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து – நாலாயி:930/1

மேல்


மதிள் (71)

விண் தோய் மதிள் வில்லிபுத்தூர் கோன் பட்டன் சொல் – நாலாயி:171/3
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை மா மணி கோயிலே வணங்கி – நாலாயி:953/3
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் – நாலாயி:988/3
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இ – நாலாயி:1057/3
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர – நாலாயி:1082/2
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா – நாலாயி:1127/3
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1129/2
உலகு உடை மன்னவன் தென்னவனை கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ – நாலாயி:1134/3
வான் உலாவிய மதி தவழ் மால் வரை மா மதிள் புடை சூழ – நாலாயி:1153/3
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1256/4
கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க ஓர் வாளி தொட்டானை – நாலாயி:1273/2
திண் ஆர் மதிள் சூழ் திருவெள்ளக்குளத்துள் – நாலாயி:1308/3
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1382/4
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1386/4
கல்லின் மன்னு மதிள் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1387/2
கொண்டு உறைகின்ற மாலை கொடி மதிள் மாட மங்கை – நாலாயி:1437/2
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த – நாலாயி:1463/3
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1467/2
கன்னி மதிள் சூழ் வயல் மங்கை கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:1517/2
கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கை கார் அரக்கன் – நாலாயி:1522/1
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை – நாலாயி:1537/1
கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள் – நாலாயி:1541/1
வாயனை மகர குழை காதனை மைந்தனை மதிள் கோவல் இடைகழி – நாலாயி:1569/3
செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் – நாலாயி:1590/1
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள் – நாலாயி:1641/2
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1650/4
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1671/2
கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும் கனவினில் அவன் தந்த – நாலாயி:1696/1
வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை – நாலாயி:1700/1
சேம மதிள் சூழ் இலங்கை_கோன் சிரமும் கரமும் துணித்து முன் – நாலாயி:1702/3
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ – நாலாயி:1712/3
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர் – நாலாயி:1717/2
கன்னி நல் மா மதிள் மங்கை_வேந்தன் காமரு சீர் கலிகன்றி குன்றா – நாலாயி:1767/2
மாட கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன – நாலாயி:1837/3
கன்னி நல் மா மதிள் மங்கையர் காவலன் காமரு சீர் கலிகன்றி – நாலாயி:1921/3
அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை – நாலாயி:1937/1
காற்றினை புனலை தீயை கடி மதிள் இலங்கை செற்ற – நாலாயி:2033/1
முன் பொலா இராவணன்-தன் முது மதிள் இலங்கை வேவித்து – நாலாயி:2046/1
வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் – நாலாயி:2060/1
கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய களிறு என்றும் கடல் கிடந்த கனியே என்றும் – நாலாயி:2066/1
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த – நாலாயி:2109/3
மாமல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே – நாலாயி:2251/3
இரு சுடர் மீதினில் இயங்கா மு மதிள்
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை – நாலாயி:2672/3,4
மதிள் கச்சி ஊரகமே பேரகமே – நாலாயி:2706/4
கன்னி மதிள் சூழ் கணமங்கை கற்பகத்தை – நாலாயி:2773/3
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை – நாலாயி:2779/3
கோவை வாயாள்-பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய் மதிள் இலங்கை – நாலாயி:3253/1
தேச மா மதிள் சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர் அதனுள் – நாலாயி:3333/3
கன் ஆர் மதிள் சூழ் குடந்தை கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள் – நாலாயி:3420/3
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த – நாலாயி:3460/3
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3477/3
மின்ன பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் – நாலாயி:3481/3
திண் கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்திட்டாயே – நாலாயி:3574/4
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – நாலாயி:3661/3
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – நாலாயி:3664/3
மாட கொடி மதிள் தென் குளந்தை வண் குட-பால் நின்ற மாய கூத்தன் – நாலாயி:3685/3
மாலை மதிள் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3736/2
கொடி கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலை திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3793/4
கொடி மதிள் தென் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3846/2
கன கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும் – நாலாயி:3854/3
திண்ணம் மதிள் தென் குருகூர் சடகோபன் – நாலாயி:3868/2
வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3880/3
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் – நாலாயி:3881/3
வானை உந்தும் மதிள் சூழ் திருக்கண்ணபுரம் – நாலாயி:3883/3
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுர – நாலாயி:3884/3
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து – நாலாயி:3885/3
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணரம் – நாலாயி:3887/3
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம் – நாலாயி:3889/3
ஏய்ந்த பொன் மதிள் அனந்தபுரநகர் எந்தைக்கு என்று – நாலாயி:3911/2
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் – நாலாயி:3986/3

மேல்


மதிள்கள் (4)

குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் – நாலாயி:1245/2
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் – நாலாயி:1430/3
திண்ண மா மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் வேலை – நாலாயி:1434/3
செம்பொன் ஆர் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் – நாலாயி:1435/3

மேல்


மதிளும் (1)

மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் – நாலாயி:1077/1

மேல்


மதீ (7)

என் மகன் கோவிந்தன் கூத்தினை இள மா மதீ
நின் முகம் கண் உள ஆகில் நீ இங்கே நோக்கி போ – நாலாயி:54/3,4
மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – நாலாயி:55/4
புழை இல ஆகாதே நின் செவி புகர் மா மதீ – நாலாயி:58/4
விண்-தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா – நாலாயி:59/4
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – நாலாயி:60/4
நிறை_மதீ நெடுமால் விரைந்து உன்னை கூவுகின்றான் – நாலாயி:61/4
வாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா – நாலாயி:62/4

மேல்


மது (33)

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் – நாலாயி:284/3
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக – நாலாயி:354/3
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம் – நாலாயி:575/2
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி – நாலாயி:917/2
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:969/4
தெட்ட பழம் சிதைந்து மது சொரியும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1185/4
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே – நாலாயி:1198/2
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே – நாலாயி:1199/2
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1226/4
மாறாத மலர் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப – நாலாயி:1235/3
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1245/4
வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி – நாலாயி:1380/3
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன் மேல் – நாலாயி:1439/3
நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின் – நாலாயி:1493/3
மடல் எடுத்து மது நுகரும் வயல் உடுத்த திருநறையூர் – நாலாயி:1528/2
மண் ஆளா வாள் நெடும் கண்ணி மது மலராள் – நாலாயி:1741/3
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து – நாலாயி:1750/3
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர் – நாலாயி:1842/1
உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் உலப்பு இல் வலியார் அவர்-பால் வயிரம் – நாலாயி:1900/1
மது கைடவரும் வயிறு உருகி மாண்டார் – நாலாயி:2347/3
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற – நாலாயி:2369/2
மது மலர் சோலை வண் கொடி படப்பை – நாலாயி:2672/38
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை – நாலாயி:2724/5
மது வார் துழாய் முடி மாய பிரான் கழல் வாழ்த்தினால் – நாலாயி:3288/3
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும் – நாலாயி:3429/2
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே – நாலாயி:3530/4
தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள் மேல் தும்பிகாள் – நாலாயி:3531/1
பூ மது உண்ண செல்லில் வினையேனை பொய்செய்து அகன்ற – நாலாயி:3531/2
மா மது வார் தண் துழாய் முடி வானவர்_கோனை கண்டு – நாலாயி:3531/3
மது வார் சோலை உத்தரமதுரை பிறந்த மாயனே – நாலாயி:3723/4
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக்களத்து உறையும் – நாலாயி:3852/2
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே – நாலாயி:3982/4

மேல்


மதுகரம் (3)

தங்கு பேடையோடு ஊடிய மதுகரம் தையலார் குழல் அணைவான் – நாலாயி:1373/3
கோதிய மதுகரம் குலவிய மலர்_மகள் – நாலாயி:1711/3
மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம் – நாலாயி:2621/3

மேல்


மதுசூத (2)

மாற்றங்கள் ஆய்ந்துகொண்டு மதுசூத பிரான் அடி மேல் – நாலாயி:3538/1
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை – நாலாயி:3731/2

மேல்


மதுசூதற்கு (1)

மாவை வல் வாய் பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லி – நாலாயி:3534/3

மேல்


மதுசூதன் (8)

மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னை – நாலாயி:561/3
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் – நாலாயி:571/3
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற – நாலாயி:1393/3
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் – நாலாயி:1684/1
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/3,4
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3031/2
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3

மேல்


மதுசூதன்-தன்னை (1)

மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை
தனக்கே தான் தஞ்சமா கொள்ளில் எனக்கே தான் – நாலாயி:2442/1,2

மேல்


மதுசூதனன் (5)

மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க – நாலாயி:279/2
மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – நாலாயி:377/4
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் – நாலாயி:2526/3
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன் – நாலாயி:2536/3
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே – நாலாயி:3079/4

மேல்


மதுசூதனன்-தன்னை (1)

வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/2,3

மேல்


மதுசூதனனே (2)

வருக என்று உன் மகன்-தன்னை கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே – நாலாயி:204/4
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மதுசூதனனே – நாலாயி:3563/4

மேல்


மதுசூதனனை (2)

வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் – நாலாயி:376/3
மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1

மேல்


மதுசூதனா (2)

மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1

மேல்


மதுசூதனே (2)

மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில் – நாலாயி:1476/3

மேல்


மதுசூதனை (2)

மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
கூடும்-கொல் வைகலும் கோவிந்தனை மதுசூதனை கோளரியை – நாலாயி:3662/1

மேல்


மதுசூதனையே (1)

வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி – நாலாயி:3527/1

மேல்


மதுசூதா (5)

வண்ண மால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா
கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறு அட்ட பிரானே – நாலாயி:440/1,2
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
மணியே மணி மாணிக்கமே மதுசூதா
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/3,4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய் – நாலாயி:3638/1

மேல்


மதுர (5)

மதுர முலை ஊட்டி வஞ்சித்து வைத்து – நாலாயி:31/2
மந்தரம் நாட்டி அன்று மதுர கொழும் சாறு கொண்ட – நாலாயி:587/3
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர ஆறே – நாலாயி:907/1
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று – நாலாயி:930/3
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர் – நாலாயி:3785/2

மேல்


மதுரகவி (1)

அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் – நாலாயி:947/3

மேல்


மதுரை (11)

வான் இளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தகோன் – நாலாயி:277/1
மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்-கொலோ – நாலாயி:297/4
மலை பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:396/2
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி – நாலாயி:399/1
வான் ஏய் வானவர்-தங்கள் ஈசா மதுரை பிறந்த மா மாயனே என் – நாலாயி:430/3
மாட மாளிகை சூழ் மதுரை பதி – நாலாயி:538/1
செற்றவன் திகழும் மதுரை பதி – நாலாயி:539/3
மல் பொருந்தாமல் களம் அடைந்த மதுரை புறத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:617/4
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதி-தன் அளவும் – நாலாயி:626/1
வள எழும் தவள மாட மதுரை மாநகரம் தன்னுள் – நாலாயி:916/1
மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை – நாலாயி:1527/1

மேல்


மதுரையார் (1)

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் – நாலாயி:560/3

மேல்


மதுரையில் (1)

செந்நாள் தோற்றி திரு மதுரையில் சிலை குனித்து ஐந்தலைய – நாலாயி:10/3

மேல்


மதுவார் (1)

மதுவார் தண் அம் துழாயான் – நாலாயி:2955/1

மேல்


மதுவின் (1)

மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே – நாலாயி:525/2

மேல்


மதுவை (1)

மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும் – நாலாயி:3441/2

மேல்


மந்த (2)

மந்த முழவு ஓசை மழையாக எழு கார் மயில்கள் ஆடு பொழில் சூழ் – நாலாயி:1444/3
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

மேல்


மந்தம் (1)

மந்தம் ஆர் பொழில்கள்-தோறும் மட மயில் ஆலும் நாங்கை – நாலாயி:1306/3

மேல்


மந்தமாருதம் (1)

மந்தமாருதம் வன முலை தடவந்து வலிசெய்வது ஒழியாதே – நாலாயி:1688/4

மேல்


மந்தரத்தால் (1)

மந்தரத்தால் மா நீர் கடல் கடைந்து வான் அமுதம் – நாலாயி:2314/3

மேல்


மந்தரத்து (1)

மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:984/4

மேல்


மந்தரம் (3)

மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி – நாலாயி:84/2
மந்தரம் நாட்டி அன்று மதுர கொழும் சாறு கொண்ட – நாலாயி:587/3
மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் – நாலாயி:1986/3

மேல்


மந்தாரம் (3)

மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/4
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை – நாலாயி:2724/5
சின்ன நறும் தாது சூடி ஓர் மந்தாரம் – நாலாயி:2727/4

மேல்


மந்தி (4)

மந்தி பாய் வடவேங்கட மா மலை வானவர்கள் – நாலாயி:929/1
மந்தி மாம்பணை மேல் வைகும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1266/4
மாங்கனி நுகர்ந்த மந்தி வந்து வண்டு இரிய வாழை – நாலாயி:1291/3
தெளிந்த சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி
அளிந்த கடுவனையே நோக்கி விளங்கிய – நாலாயி:2339/1,2

மேல்


மந்திகள் (1)

குடம் கை கொண்டு மந்திகள் கண்வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:270/4

மேல்


மந்திர (5)

மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் – நாலாயி:192/2
ஏம பெரும் துயில் மந்திர பட்டாளோ – நாலாயி:482/6
மந்திர கோடி உடுத்தி மண மாலை – நாலாயி:558/3
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திட தளர்ந்து ஆயர் – நாலாயி:1071/2
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க – நாலாயி:2672/44

மேல்


மந்திரங்கள் (2)

நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு – நாலாயி:1244/3
மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான் – நாலாயி:2139/3

மேல்


மந்திரத்தால் (6)

வாய் உடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன் – நாலாயி:510/2
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்து பரிதி வைத்து – நாலாயி:562/1,2
வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர்-தம் செய் தொழில்கள் – நாலாயி:1672/1
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே – நாலாயி:2055/4
தாமத்தால் வேள்வியால் தந்திரத்தால் மந்திரத்தால்
நாமத்தால் ஏத்துதிரேல் நன்று – நாலாயி:2151/3,4
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட – நாலாயி:2390/2

மேல்


மந்திரத்தின் (1)

பேர் அழலாய் பெரு விசும்பாய் பின் மறையோர் மந்திரத்தின்
ஆர் அழலால் உண்டானை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1402/3,4

மேல்


மந்திரத்து (2)

மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1826/4
மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே – நாலாயி:3537/4

மேல்


மந்திரத்தை (1)

மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே – நாலாயி:2055/4

மேல்


மந்திரம் (3)

மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே – நாலாயி:570/3
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்-மின் – நாலாயி:742/2
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – நாலாயி:1426/3

மேல்


மந்திரம்தான்-கொலோ (1)

மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம்தான்-கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் – நாலாயி:517/2,3

மேல்


மந்திரித்து (1)

வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திர கோடி உடுத்தி மண மாலை – நாலாயி:558/2,3

மேல்


மயக்க (2)

மையல் ஏற்றி மயக்க உன் முகம் மாய மந்திரம்தான்-கொலோ – நாலாயி:517/2
இன் அமுது என தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த – நாலாயி:3568/1

மேல்


மயக்கல் (1)

உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே – நாலாயி:836/4

மேல்


மயக்கன் (1)

தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோள் இணையானே – நாலாயி:2992/4

மேல்


மயக்கா (1)

மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய் – நாலாயி:3643/1

மேல்


மயக்கான் (1)

மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து – நாலாயி:3740/1

மேல்


மயக்கி (1)

மாலாய் மயக்கி அடியேன்-பால் வந்தாய் போலே வாராயே – நாலாயி:3557/4

மேல்


மயக்கிடலே (1)

மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே – நாலாயி:2890/4

மேல்


மயக்கிய (1)

தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே – நாலாயி:3608/4

மேல்


மயக்கில் (1)

மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மாநிலத்து – நாலாயி:1029/1

மேல்


மயக்கினான் (1)

மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான் – நாலாயி:871/3

மேல்


மயக்கினில் (1)

உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே – நாலாயி:836/4

மேல்


மயக்கு (4)

வண்ணன் படைத்த மயக்கு – நாலாயி:2088/4
மயக்கு உடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன் – நாலாயி:2930/2
மருள் தான் ஈதோ மாய மயக்கு மயக்கே – நாலாயி:3739/4
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து – நாலாயி:3740/1

மேல்


மயக்குக்கள் (1)

அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான் – நாலாயி:3227/2

மேல்


மயக்குக்களால் (1)

மன் பல் உயிர்களும் ஆகி பலபல மாய மயக்குக்களால்
இன்புறும் இ விளையாட்டு உடையானை பெற்று ஏதும் அல்லல் இலனே – நாலாயி:3226/3,4

மேல்


மயக்குக்களே (1)

மாயங்கள் செய்து வைத்தி இவை என்ன மயக்குக்களே – நாலாயி:3642/4

மேல்


மயக்கும் (2)

மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கி – நாலாயி:2891/1
செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ – நாலாயி:3869/2

மேல்


மயக்கே (1)

மருள் தான் ஈதோ மாய மயக்கு மயக்கே – நாலாயி:3739/4

மேல்


மயங்க (3)

மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர் – நாலாயி:1691/2
மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்து – நாலாயி:2089/1
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுவதும் – நாலாயி:2584/5,6

மேல்


மயங்கி (7)

மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே – நாலாயி:278/3,4
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே – நாலாயி:280/4
வாச வார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லை-கண் வாய் திறவாதே – நாலாயி:371/2
ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய் சென்று சேர்வதன் முன்னம் – நாலாயி:372/2
மண் உளாய்-கொல் விண் உளாய்-கொல் மண்ணுளே மயங்கி நின்று – நாலாயி:796/1
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற – நாலாயி:1815/1
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கி
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி – நாலாயி:2891/1,2

மேல்


மயங்கினர் (2)

சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:923/3
மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3

மேல்


மயங்குகின்றது (1)

மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து – நாலாயி:819/2

மேல்


மயங்கும் (4)

வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த – நாலாயி:1113/2,3
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் – நாலாயி:3575/1
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்று என்றே மயங்கும்
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே – நாலாயி:3575/3,4
வந்திக்கும் ஆங்கே மழை கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும்
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே – நாலாயி:3576/2,3

மேல்


மயங்குமால் (1)

மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே – நாலாயி:2934/4

மேல்


மயர்வு (3)

மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் – நாலாயி:2899/2
மாய பிறவி மயர்வு அறுத்தேனே – நாலாயி:2967/4
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை – நாலாயி:2968/1

மேல்


மயல் (4)

மயல் கொண்டு வாழ்த்தும் இராமாநுசனை மதி இன்மையால் – நாலாயி:2796/2
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3112/3
பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே – நாலாயி:3264/4
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே – நாலாயி:3273/4

மேல்


மயலுற (1)

மயலுற வரை குடை எடுவிய நெடியவர் – நாலாயி:1710/2

மேல்


மயலே (1)

மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2825/3

மேல்


மயன் (1)

நாரணன் முழு ஏழ்_உலகுக்கும் நாதன் வேத மயன்
காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை – நாலாயி:3076/1,2

மேல்


மயிர் (4)

கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம் மயிர் பேயை – நாலாயி:197/1
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி – நாலாயி:417/1
மேலும் எழா மயிர் கூச்சும் அறா என தோள்களும் வீழ்வு ஒழியா – நாலாயி:457/2
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி – நாலாயி:496/3

மேல்


மயிரும் (1)

வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில – நாலாயி:287/1

மேல்


மயில் (24)

துப்பு உடை ஆயர்கள்-தம் சொல் வழுவாது ஒருகால் தூய கரும் குழல் நல் தோகை மயில் அனைய – நாலாயி:70/1
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன் – நாலாயி:246/3
கரும் கண் தோகை மயில் பீலி அணிந்து கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை – நாலாயி:284/1
நின்று ஆடு கண மயில் போல் நிறம் உடைய நெடுமால் ஊர் – நாலாயி:410/2
மங்கல நல் வன மாலை மார்வில் இலங்க மயில் தழை பீலி சூடி – நாலாயி:706/1
வண்டு இனம் முரலும் சோலை மயில் இனம் ஆலும் சோலை – நாலாயி:885/1
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று – நாலாயி:930/3
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:958/4
சோலைத்தலை கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும் – நாலாயி:1189/3
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/4
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
கொண்டல் ஆர் முழவின் குளிர் வார் பொழில் குல மயில் நடம் ஆட – நாலாயி:1260/3
மந்தம் ஆர் பொழில்கள்-தோறும் மட மயில் ஆலும் நாங்கை – நாலாயி:1306/3
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து – நாலாயி:1422/2
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா – நாலாயி:1441/3
கொம்பு குதி கொண்டு குயில் கூவ மயில் ஆலும் எழில் ஆர் புறவு சேர் – நாலாயி:1443/3
கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின் – நாலாயி:1671/1
கோல மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1790/4
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து – நாலாயி:1818/3
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார் பொழில் மா மயில் அன்ன – நாலாயி:1861/3
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழை தடம் கண் – நாலாயி:2724/7
மாது உறு மயில் சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3119/3
அன்னைமீர் அணி மா மயில் சிறு_மான் இவள் நம்மை கைவலிந்து – நாலாயி:3501/1
காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ – நாலாயி:3913/2

மேல்


மயில்கள் (3)

குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்று ஆல – நாலாயி:1074/3
மந்த முழவு ஓசை மழையாக எழு கார் மயில்கள் ஆடு பொழில் சூழ் – நாலாயி:1444/3
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்-தொறும் குயில் கூவ மயில்கள் ஆல – நாலாயி:1621/3

மேல்


மயில்களொடு (1)

மட மயில்களொடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர் கூந்தல் அவிழ – நாலாயி:276/3

மேல்


மயில்காள் (4)

பைம் பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள் – நாலாயி:590/1
கண மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று – நாலாயி:602/1
நடம் ஆடி தோகை விரிக்கின்ற மா மயில்காள் உம்மை – நாலாயி:603/1
இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள்
உடைய நம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது கொண்டான் – நாலாயி:3689/1,2

மேல்


மயிலாய் (1)

அன்னமாய் மானாய் அணி மயிலாய் ஆங்கு இடையே – நாலாயி:2756/1

மேல்


மயிலார்கள் (1)

தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ – நாலாயி:3463/3

மேல்


மயிலின் (1)

கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட கண முகில் முரசம் நின்று அதிர – நாலாயி:1754/3

மேல்


மயிலினன் (1)

மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி – நாலாயி:922/2

மேல்


மயிலே (1)

புற்றரவு அல்குல் புன மயிலே போதராய் – நாலாயி:484/4

மேல்


மயிலை (5)

மாதர்கள் வாழும் மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1069/4
தேன் அமர் சோலை மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1076/4
தென்னன் தொண்டையர்_கோன் செய்த நல் மயிலை திருவல்லிக்கேணி நின்றானை – நாலாயி:1077/2
புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த – நாலாயி:1865/3
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லி கேணியான் – நாலாயி:2416/3

மேல்


மர்க்கடம் (1)

வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து – நாலாயி:1419/1

மேல்


மர (2)

ஆல மர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த – நாலாயி:2085/3
சேண் சினை ஓங்கு மர செழும் கானல் திருவல்லவாழ் – நாலாயி:3434/3

மேல்


மரக்கால் (2)

மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காண் ஏடீ – நாலாயி:1997/2
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும் – நாலாயி:1997/3

மேல்


மரகத (11)

வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
மாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும் – நாலாயி:891/2
மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த – நாலாயி:1374/3
வரையின் மா மணியும் மரகத திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும் – நாலாயி:1755/3
வானக சோலை மரகத சாயல் மா மணி கல் அதர் நுழைந்து – நாலாயி:1824/3
திகழ் பசும் சோதி மரகத குன்றம் – நாலாயி:2578/4
மன்னு மரகத குன்றின் மருங்கே ஓர் – நாலாயி:2755/5
எ பொருளும் தானாய் மரகத குன்றம் ஒக்கும் – நாலாயி:3056/1
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1
தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே – நாலாயி:3898/4

மேல்


மரகத_மலையே (1)

வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1

மேல்


மரகத_வண்ணன் (2)

வாமனன் என் மரகத_வண்ணன் மாதவன் மதுசூதனன்-தன்னை – நாலாயி:442/2
வாமனன் என் மரகத_வண்ணன் தாமரை_கண்ணினன் – நாலாயி:3082/1

மேல்


மரகதத்தின் (2)

மை வண்ணம் கரு முகில் போல் திகழ் வண்ணம் மரகதத்தின்
அ வண்ண வண்ணனை யான் கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1406/3,4
பொன் இவர் மேனி மரகதத்தின் பொங்கு இளம் சோதி அகலத்து ஆரம் – நாலாயி:1758/1

மேல்


மரகதத்தை (5)

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னை – நாலாயி:1147/1
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை – நாலாயி:1398/2
மைம் மான மணியை அணி கொள் மரகதத்தை
எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள் – நாலாயி:1728/2,3
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாட கேட்டு – நாலாயி:2065/3
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர் ஏற்றை – நாலாயி:2773/5

மேல்


மரகதம் (3)

மான் போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மட கிளியை கை மேல் கொண்டு – நாலாயி:1283/3
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் – நாலாயி:1625/3

மேல்


மரகதமாய் (1)

கரும் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட – நாலாயி:1144/3

மேல்


மரகதமும் (1)

வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் – நாலாயி:362/1

மேல்


மரகதமே (4)

முத்து ஒளி மரகதமே முழங்கு ஒளி முகில்_வண்ணா என் – நாலாயி:2041/3
வரை மேல் மரகதமே போல திரை மேல் – நாலாயி:2106/2
மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும் – நாலாயி:2368/2
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா – நாலாயி:2562/3

மேல்


மரகதமோ (1)

மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால் – நாலாயி:1654/3

மேல்


மரங்கள் (4)

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் – நாலாயி:284/3
மரங்கள் தேய மாநிலம் குலுங்க மாசுணம் சுலாய் – நாலாயி:772/2
மரங்கள் போல் வலிய நெஞ்ச வஞ்சனேன் நெஞ்சு தன்னால் – நாலாயி:898/3
தொல்லை மரங்கள் புக பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ – நாலாயி:1701/3

மேல்


மரங்களும் (2)

மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம் – நாலாயி:832/3
மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் – நாலாயி:3503/2

மேல்


மரண் (1)

மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய – நாலாயி:2141/2

மேல்


மரணம் (3)

மரணம் அடைவித்த மாயவன்-தன்னை வணங்க வைத்த – நாலாயி:2857/2
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம் – நாலாயி:3694/2
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் – நாலாயி:3884/2

மேல்


மரத்தானால் (1)

விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – நாலாயி:214/4

மேல்


மரத்தில் (1)

வண்டுகளோ வம்-மின் நீர் பூ நில பூ மரத்தில் ஒண் பூ – நாலாயி:2532/1

மேல்


மரத்தின் (4)

மெல் அணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் வியன் கான மரத்தின் நீழல் – நாலாயி:732/3
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் – நாலாயி:935/1
கொம்பு அமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர் – நாலாயி:1498/2
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி தாய் வாயில் – நாலாயி:1798/3

மேல்


மரத்தினை (1)

தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை
வன் நாத புள்ளால் வலிய பறித்திட்ட – நாலாயி:307/2,3

மேல்


மரத்து (1)

இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் பயின்று அங்கு ஓர் – நாலாயி:2334/2

மேல்


மரம் (17)

தட வரை அதிர தரணி விண்டு இடிய தலைப்பற்றி கரை மரம் சாடி – நாலாயி:399/3
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து – நாலாயி:659/2
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து – நாலாயி:809/1
மரம் பொத சரம் துரந்து வாலி வீழ முன் ஒர் நாள் – நாலாயி:824/1
மட்டு அவிழும் குழலிக்கா வானோர் காவின் மரம் கொணர்ந்தான் அடி அணைவீர் அணில்கள் தாவ – நாலாயி:1185/2
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா – நாலாயி:1192/2
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய – நாலாயி:1206/3
விளிந்தீந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே – நாலாயி:1475/2
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை – நாலாயி:1568/2
ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த – நாலாயி:1692/1
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு – நாலாயி:1906/3
மங்கை நல்லீர் வந்து கொள்-மின் என்று மரம் ஏறி இருந்தாய் போலும் – நாலாயி:1918/4
பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார் – நாலாயி:1965/1
ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – நாலாயி:2022/3
உரனால் ஒரு மூன்று போதும் மரம் ஏழ் அன்று – நாலாயி:2648/2
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ – நாலாயி:3554/1
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வா ஓ – நாலாயி:3554/2

மேல்


மரமும் (2)

பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன் மணி நீரோடு – நாலாயி:2428/2
கணை ஒன்றாலே ஏழ் மரமும் எய்த எம் கார்_முகிலை – நாலாயி:3782/3

மேல்


மரமே (1)

இடையன் எறிந்த மரமே ஒத்து இராமே – நாலாயி:2027/3

மேல்


மரவடி (1)

நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும் – நாலாயி:2134/2

மேல்


மரவடியை (1)

மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்துப்போய் வானோர் வாழ – நாலாயி:412/1

மேல்


மராமரங்கள் (1)

சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா – நாலாயி:2948/3

மேல்


மராமரம் (9)

நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் – நாலாயி:153/3
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் – நாலாயி:330/2
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் – நாலாயி:1022/2
மலையாளன் வானவர்-தம் தலையாளன் மராமரம் ஏழ் எய்த வென்றி – நாலாயி:1389/3
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானை – நாலாயி:2108/2
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய் – நாலாயி:2333/1
மராமரம் எய்த மாயவன் என்னுள் – நாலாயி:2970/3
தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும் – நாலாயி:3059/3
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைம் தாள் ஏழ் உருவ ஒரு வாளி கோத்த வில்லா – நாலாயி:3072/1,2

மேல்


மரீஇய (1)

மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல்வைகல் – நாலாயி:3083/3

மேல்


மரு (9)

பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் – நாலாயி:1457/1
பா மரு தமிழ் இவை பாட வல்லார் – நாலாயி:1457/3
மரு தார் தொல் புகழ் மாதவனை வர – நாலாயி:1942/3
பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய் – நாலாயி:1970/2
தெளிவுற்ற சிந்தையர் பா மரு மூ_உலகத்துள்ளே – நாலாயி:3615/4
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ – நாலாயி:3616/1
பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ – நாலாயி:3616/2
பைம் தொடி மடந்தையர்-தம் வேய் மரு தோள் இணையே – நாலாயி:3912/4
வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா – நாலாயி:3913/1

மேல்


மருக்கண்டுகொண்டு (1)

மருக்கண்டுகொண்டு என் மனம் – நாலாயி:2283/4

மேல்


மருகா (1)

தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ – நாலாயி:721/2

மேல்


மருகியையும் (1)

மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல் என் மருகியையும் வனத்தில் போக்கி – நாலாயி:737/2

மேல்


மருங்கில் (2)

எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் எம்பெருமான் நீ எழுந்தருளே – நாலாயி:703/4
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர் – நாலாயி:1685/1,2

மேல்


மருங்கின் (1)

மாணிக்க கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல் – நாலாயி:75/1

மேல்


மருங்கினில் (1)

வண்ண பவளம் மருங்கினில் சாத்தி மலர் பாத கிண்கிணி ஆர்ப்ப – நாலாயி:140/1

மேல்


மருங்கு (13)

களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:727/3
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன் – நாலாயி:1199/3
மை இலங்கு கரும் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி – நாலாயி:1207/1
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் – நாலாயி:1240/2
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1261/4
மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம் – நாலாயி:1673/1
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த – நாலாயி:2438/2
வன் துயரை ஆஆ மருங்கு – நாலாயி:2638/4
மருங்கு ஓதம் மோதும் மணி நாக_அணையார் – நாலாயி:2639/1
இன் இளம் பூம் தென்றல் இயங்க மருங்கு இருந்த – நாலாயி:2723/2
மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம் – நாலாயி:3234/3
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய் – நாலாயி:3565/2
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே ஓ – நாலாயி:3565/4

மேல்


மருங்கும் (1)

மருங்கும் இருந்தவா காணீரே வாள் நுதலீர் வந்து காணீரே – நாலாயி:29/4

மேல்


மருங்குல் (15)

செப்பு அன்ன மென் முலை செ வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் – நாலாயி:493/5,6
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல் என் மருகியையும் வனத்தில் போக்கி – நாலாயி:737/2
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் – நாலாயி:786/3
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1112/3,4
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த – நாலாயி:1113/3
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு – நாலாயி:1116/3
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு – நாலாயி:1126/2
வள்ளி மருங்குல் என்தன் மட மானினை போத என்று – நாலாயி:1208/2
மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1232/1
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடம் தோள் மெல்லியற்கா – நாலாயி:1353/1
மின் ஒத்த நுண் மருங்குல் மெல் இயலை திருமார்வில் – நாலாயி:1533/3
வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் – நாலாயி:1595/1
தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல்
மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதி இல் மனத்தானை – நாலாயி:1864/1,2
மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் – நாலாயி:2724/1
மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் – நாலாயி:2742/2

மேல்


மருங்கே (3)

மருங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே – நாலாயி:2522/4
மருங்கே வர அரியரேலும் ஒருங்கே – நாலாயி:2639/2
மன்னு மரகத குன்றின் மருங்கே ஓர் – நாலாயி:2755/5

மேல்


மருங்கை (1)

எடுத்துக்கொள்ளில் மருங்கை இறுத்திடும் – நாலாயி:21/2

மேல்


மருட்டார் (1)

மருட்டார் மென் குழல் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அ ஆயர்-தம் பாடி – நாலாயி:229/1

மேல்


மருட்டை (1)

மருட்டை தவிர்ப்பித்து வன் கஞ்சன் மாள – நாலாயி:121/2

மேல்


மருடியேலும் (1)

மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே – நாலாயி:3084/4

மேல்


மருண்டு (1)

மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர – நாலாயி:283/3

மேல்


மருத்துவ (1)

மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் – நாலாயி:295/3

மேல்


மருத்துவன்-பால் (1)

வாளால் அறுத்து சுடினும் மருத்துவன்-பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் – நாலாயி:691/1,2

மேல்


மருத்துவனாய் (1)

மருத்துவனாய் நின்ற மா மணி_வண்ணா மறுபிறவி தவிர – நாலாயி:458/3

மேல்


மருத (1)

மருத பொழில் அணி மாலிருஞ்சோலை மலை-தன்னை – நாலாயி:348/1

மேல்


மருதம் (11)

இரு மா மருதம் இறுத்த இ பிள்ளை – நாலாயி:32/2
ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெம் திறலோய் – நாலாயி:68/2
அற்றவன் மருதம் முறிய நடை – நாலாயி:539/1
போய் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறி குடிகொண்டு – நாலாயி:572/1,2
போர் ஆனை கொம்பு ஒசித்த போர் ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை – நாலாயி:1088/3
இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து – நாலாயி:1144/1
மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம் – நாலாயி:1350/2
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர் – நாலாயி:1492/2
புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே – நாலாயி:1671/4
அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே – நாலாயி:2332/2
பெற்றம் பிணை மருதம் பேய் முலை மா சகடம் – நாலாயி:2341/1

மேல்


மருதரும் (3)

மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி – நாலாயி:922/2
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ – நாலாயி:923/1
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் – நாலாயி:3985/1

மேல்


மருதிடை (1)

மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த – நாலாயி:3018/3

மேல்


மருதின் (4)

புணர் மருதின் ஊடு போய் பூம் குருந்தம் சாய்த்து – நாலாயி:2143/1
மா வாய் உரம் பிளந்து மா மருதின் ஊடு போய் – நாலாயி:2329/3
பொருந்திய மா மருதின் இடை போய எம் – நாலாயி:3207/1
போனாய் மா மருதின் நடுவே என் பொல்லா மணியே – நாலாயி:3342/1

மேல்


மருது (19)

பொய் மாய மருது ஆன அசுரரை பொன்றுவித்து இன்று நீ வந்தாய் – நாலாயி:225/2
மாய சகடம் உதைத்து மருது இறுத்து – நாலாயி:315/1
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயைதானே – நாலாயி:700/4
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் – நாலாயி:1020/1
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி – நாலாயி:1097/1
வாட மருது இடை போகி மல்லரை கொன்று ஒக்கலித்திட்டு – நாலாயி:1168/1
எண் திசையோரும் வணங்க இணை மருது ஊடு நடந்திட்டு – நாலாயி:1170/2
மா தொழில் மடங்க செற்று மருது இற நடந்து வன் தாள் – நாலாயி:1290/1
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில் – நாலாயி:1338/2
இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து – நாலாயி:1709/1
மைத்த கரும் குஞ்சி மைந்தா மா மருது ஊடு நடந்தாய் – நாலாயி:1882/1
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே – நாலாயி:1990/4
மாய மான் மாய செற்று மருது இற நடந்து வையம் – நாலாயி:2047/1
மருது இடை போய் மண் அளந்த மால் – நாலாயி:2099/4
கீளா மருது இடை போய் கேழலாய் மீளாது – நாலாயி:2335/2
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெஃகாவே – நாலாயி:2706/5
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருது இடை – நாலாயி:3370/1
புள்ளின் வாய் பிளந்தாய் மருது இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் – நாலாயி:3415/1
முனிந்து சகடம் உதைத்து மாய பேய் முலை உண்டு மருது இடை போய் – நாலாயி:3587/1

மேல்


மருதும் (6)

மாய சகடும் மருதும் இறுத்தவன் – நாலாயி:163/2
கள்ள சகடும் மருதும் கலக்கு அழிய உதைசெய்த – நாலாயி:198/1
கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும் – நாலாயி:350/1
கருள் உடைய பொழில் மருதும் கத களிறும் பிலம்பனையும் கடிய மாவும் – நாலாயி:414/1
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் – நாலாயி:540/2
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும் – நாலாயி:1705/2

மேல்


மருதொடு (1)

திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1233/2

மேல்


மருந்தம் (1)

நச்சும் மா மருந்தம் என்கோ நலம் கடல் அமுதம் என்கோ – நாலாயி:3158/2

மேல்


மருந்தாம் (1)

மருந்தாம் என்று தம் மனத்தே வைத்து கொண்டு வாழ்வார்கள் – நாலாயி:646/3

மேல்


மருந்தினை (1)

ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய – நாலாயி:1642/1,2

மேல்


மருந்து (15)

ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் – நாலாயி:182/1
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை – நாலாயி:458/2
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க உறுதிராகில் – நாலாயி:618/2
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம் – நாலாயி:839/3
வரு நரகம் தீர்க்கும் மருந்து – நாலாயி:2284/4
பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் – நாலாயி:2646/4
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் – நாலாயி:2760/4
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய் விண்ணோர் தலைவா கேசவா – நாலாயி:2948/1
வைப்பு ஆம் மருந்து ஆம் அடியரை வல்வினை – நாலாயி:2966/1
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே – நாலாயி:3288/4
மருந்து ஆகும் என்று அங்கு ஓர் மாய வலவை சொல் கொண்டு நீர் – நாலாயி:3289/1
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் – நாலாயி:3292/1
ஏழ்மை பிறப்புக்கும் சேமம் இ நோய்க்கும் ஈதே மருந்து
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்து-மின் உன்னித்தே – நாலாயி:3294/3,4
தீர் மருந்து இன்றி ஐந்து நோய் அடும் செக்கில் இட்டு திரிக்கும் ஐவரை – நாலாயி:3565/1
ஆர் மருந்து இனி ஆகுவார் அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம் – நாலாயி:3565/3

மேல்


மருந்தும் (2)

பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் – நாலாயி:1409/3
மருந்தும் பொருளும் அமுதமும் தானே – நாலாயி:2285/1

மேல்


மருந்தே (5)

அற்றவர்கட்கு அரு மருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே – நாலாயி:724/2
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3556/3
மீது சேர் குழவி வினையேன் வினைதீர் மருந்தே – நாலாயி:3564/4
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே – நாலாயி:3805/4
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று – நாலாயி:3806/1

மேல்


மருந்தோ (1)

அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே – நாலாயி:2950/4

மேல்


மருப்பில் (1)

பின்னும் ஓர் ஏனமாய் புக்கு வளை மருப்பில்
கொல் நவிலும் கூர் நுதி வேல் வைத்து எடுத்த கூத்தனை – நாலாயி:2767/4,5

மேல்


மருப்பின் (5)

பேய் தாயை முலை உண்ட பிள்ளை-தன்னை பிணை மருப்பின் கரும் களிற்றை பிணை மான் நோக்கின் – நாலாயி:1091/1
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/3
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடும் சினத்து வன் தாள் ஆர்ந்த – நாலாயி:1281/1
பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின்
ஏர் ஆர் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை – நாலாயி:1720/1,2
அறை புனலும் செம் தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைம் கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த – நாலாயி:2110/2,3

மேல்


மருப்பினில் (1)

இரும் தண் மாநிலம் ஏனம் அதுவாய் வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி – நாலாயி:1148/1

மேல்


மருப்பினை (1)

மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று – நாலாயி:513/2

மேல்


மருப்பு (19)

மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய் என்றுஎன்று உன் வாசகமே – நாலாயி:469/3
மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய் சுவையும் நாற்றமும் – நாலாயி:567/3
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய் – நாலாயி:789/1
வெம் சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா – நாலாயி:794/1
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர் – நாலாயி:803/2
இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/3
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட – நாலாயி:1120/3
அஞ்ச அதன் மருப்பு ஒன்று வாங்கும் ஆயர்-கொல் மாயம் அறியமாட்டேன் – நாலாயி:1121/2
கும்பம் மிகு மத யானை மருப்பு ஒசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த பிரான் கோயில் மருங்கு எங்கும் – நாலாயி:1240/2
தாங்கு_அரும் சினத்து வன் தாள் தட கை மா மருப்பு வாங்கி – நாலாயி:1291/1
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய் – நாலாயி:1304/2
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு இழந்தேன் என் கன வளையே – நாலாயி:1669/4
வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்-கொல் ஏந்து இழையார் மனத்தை – நாலாயி:1763/1
தூம்பு உடை கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த – நாலாயி:1785/1
ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி – நாலாயி:2352/2
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே – நாலாயி:3076/4
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/2
வார் கடா அருவி யானை மா மலையின் மருப்பு இணை குவடு இறுத்து உருட்டி – நாலாயி:3704/1
கொலை யானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே – நாலாயி:3951/4

மேல்


மருப்பும் (3)

கௌவை களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் – நாலாயி:1164/3
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி – நாலாயி:1220/3
துளை கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் – நாலாயி:1381/3

மேல்


மருப்பை (3)

பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பை
பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திருமார்வன் – நாலாயி:1540/1,2
சின மா மத களிற்றின் திண் மருப்பை சாய்த்து – நாலாயி:2324/1
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் – நாலாயி:2988/3

மேல்


மருப்பொடு (1)

வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி – நாலாயி:1155/3

மேல்


மருமகளே (1)

நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் – நாலாயி:491/2

மேல்


மருமகளை (1)

மருமகளை கண்டு உகந்து மணாட்டு புறம் செய்யும்-கொலோ – நாலாயி:300/4

மேல்


மருமகன்-தன் (1)

மருமகன்-தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார் – நாலாயி:404/1

மேல்


மருவ (1)

மணம் மருவ மால் விடை ஏழ் செற்று கணம் வெருவ – நாலாயி:2143/2

மேல்


மருவலர் (1)

மங்கையர்-தம்_தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன – நாலாயி:1237/3

மேல்


மருவா (1)

வலவன் வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் – நாலாயி:990/3

மேல்


மருவாத (2)

பஞ்சி சிறு கூழை உரு ஆகி மருவாத
வஞ்ச பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா – நாலாயி:1104/1,2
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை – நாலாயி:1542/1,2

மேல்


மருவாதார்க்கு (1)

மருவாதார்க்கு உண்டாமோ வான் – நாலாயி:2172/4

மேல்


மருவார் (3)

வானவர்-தங்கள் பிரானை மங்கையர்_கோன் மருவார்
ஊன் அமர் வேல் கலிகன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் – நாலாயி:1177/2,3
வான் ஆரும் மதிள் சூழ் வயல் மங்கையர்_கோன் மருவார்
ஊன் ஆர் வேல் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் – நாலாயி:1467/2,3
அற முதல்வன் அவனை அணி ஆலியர்_கோன் மருவார்
கறை நெடு வேல் வலவன் கலிகன்றி சொல் ஐயிரண்டும் – நாலாயி:1607/2,3

மேல்


மருவாள் (1)

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள் – நாலாயி:1396/1

மேல்


மருவாளால் (1)

மருவாளால் என் குடங்கால் வாள் நெடும் கண் துயில் மறந்தாள் வண்டு ஆர் கொண்டல் – நாலாயி:1388/2

மேல்


மருவி (39)

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தம் இல் மருவி உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்துவரும் – நாலாயி:71/1
மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:183/4
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே – நாலாயி:416/4
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து – நாலாயி:700/2
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி – நாலாயி:709/1
சேமமே வேண்டி தீவினை பெருக்கி தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அ நாள்கள் – நாலாயி:950/1,2
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகு உடன் மருவி
இரும் கடல் உலகம் ஆண்டு வெண்குடை கீழ் இமையவர் ஆகுவர் தாமே – நாலாயி:987/3,4
மருவி வலம்புரி கைதை கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி – நாலாயி:1184/3
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1228/2
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1229/2
முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1230/2
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
திண்மை மிகு மருதொடு நல் சகடம் இறுத்தருளும் தேவன்-அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1233/2
உளம் குளிர அமுதுசெய்து இ உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்-தோறும் மருவி உறை கோயில் – நாலாயி:1234/2
கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1235/2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1236/2
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை – நாலாயி:1407/1
தாம் மருவி வல்லார் மேல் சாரா தீவினை தாமே – நாலாயி:1407/4
மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே – நாலாயி:1433/4
ஓடா ஆள் அரியின் உருவாய் மருவி என்தன் – நாலாயி:1559/1
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் – நாலாயி:1588/2
மருவி பிரிந்தவர் வாய்மொழி மதியாது வந்து அடைவீர் – நாலாயி:1629/2
நா மருவி இவை பாட வினை ஆய நண்ணாவே – நாலாயி:1677/4
மா நீர் வண்ணர் மருவி உறையும் இடம் வானில் – நாலாயி:1803/3
மருவி குடங்கால் இருந்து வாய் முலை உண்ண நீ வாராய் – நாலாயி:1880/4
உண முலை முன் கொடுத்த உரவோளது ஆவி உக உண்டு வெண்ணெய் மருவி
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர் – நாலாயி:1990/2,3
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து – நாலாயி:2036/3
தேனிடை கரும்பின் சாற்றை திருவினை மருவி வாழார் – நாலாயி:2039/2
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை – நாலாயி:2077/2
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று – நாலாயி:2077/3
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே – நாலாயி:2077/4
வென்றானை குன்று எடுத்த தோளினானை விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும் – நாலாயி:2080/3
நாம் அங்கையால் தொழுதும் நல் நெஞ்சே வா மருவி
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் – நாலாயி:2289/2,3
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நாவு அலர் – நாலாயி:3066/3
பா மருவி நிற்க தந்த பான்மையே வள்ளலே – நாலாயி:3066/4
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
வெள்ள தடம் கடலுள் விட நாகு_அணை மேல் மருவி
உள்ள பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே – நாலாயி:3641/3,4
மருவி உறைகின்ற மாய பிரானே – நாலாயி:3728/4

மேல்


மருவிய (7)

மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா – நாலாயி:882/3
மருவிய மனத்தர் ஆகில் மாநிலத்து உயிர்கள் எல்லாம் – நாலாயி:911/2
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ மருதரும் வசுக்களும் வந்துவந்து ஈண்டி – நாலாயி:922/2
தழுவிய உருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண் – நாலாயி:1713/2,3
அசைவோர் அசைக திருவொடு மருவிய
இயற்கை மாயா பெரு விறல் உலகம் – நாலாயி:2579/6,7
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில் – நாலாயி:3110/2
மருவிய மாயன் தன் மாயம் நினை-தொறே – நாலாயி:3836/4

மேல்


மருவினார் (1)

மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1813/4

மேல்


மருவினிய (2)

பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய
தண் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து உறைவாரை – நாலாயி:1098/2,3
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே – நாலாயி:1329/1,2

மேல்


மருவு (23)

பூ மருவு நறும் குஞ்சி புன் சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல் – நாலாயி:736/1
தனம் மருவு வைதேகி பிரியலுற்று தளர்வு எய்தி சடாயுவை வைகுந்தத்து ஏற்றி – நாலாயி:746/1
வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான் – நாலாயி:746/2
நா மருவு தமிழ் மாலை நால் இரண்டோடு இரண்டினையும் – நாலாயி:1407/3
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1671/2
மணம் மருவு தோள் ஆய்ச்சி ஆர்க்க போய் உரலோடும் – நாலாயி:1671/3
தே மருவு பொழில் புடை சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1677/1
மருவு ஆர் புயல் கை கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் – நாலாயி:1707/3
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1808/4
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1809/4
மாணியார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1810/4
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1811/4
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1812/4
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1813/4
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1814/4
வந்து சேர் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1815/4
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1816/4
தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதை தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் – நாலாயி:2077/1
மருவு ஆழி நெஞ்சே மகிழ் – நாலாயி:2129/4
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே – நாலாயி:2202/3
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே – நாலாயி:2202/3
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன் மலையை – நாலாயி:3066/2
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ – நாலாயி:3913/3

மேல்


மருவுதல் (2)

வலம் முறை எய்தி மருவுதல் வலமே – நாலாயி:3116/4
வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே – நாலாயி:3117/4

மேல்


மருவும் (10)

மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற – நாலாயி:185/2
வல்லானை மா மணி_வண்ணனை மருவும் இடம் நாடுதிரேல் – நாலாயி:333/2
மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணி வாயிடை முத்தம் – நாலாயி:712/1
திருமகள் மருவும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1292/4
மலை வாழ் எந்தை மருவும் ஊர் போல் – நாலாயி:1365/2
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1636/3
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1653/4
கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின் – நாலாயி:1671/1
வள்ளல் மாயன் மணி_வண்ணன் எம்மான் மருவும் இடம் – நாலாயி:1773/2
கேழல் செம் கண் மா முகில்_வண்ணர் மருவும் ஊர் – நாலாயி:1800/2

மேல்


மருவுவரே (1)

வாமனன் அடி இணை மருவுவரே – நாலாயி:1457/4

மேல்


மருள் (12)

மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை-கொலோ – நாலாயி:594/2
குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து – நாலாயி:1049/3
என்னை புவியில் ஒரு பொருள் ஆக்கி மருள் சுரந்த – நாலாயி:2794/1
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ – நாலாயி:2829/2
செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இ – நாலாயி:2853/3
வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள் சுரந்தே – நாலாயி:2880/4
மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப்பொருள் ஆம் – நாலாயி:2881/1
மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன் – நாலாயி:3120/2
வண்ணம் மருள் கொள் அணி மேக_வண்ணா மாய அம்மானே – நாலாயி:3552/1
மருள் தான் ஈதோ மாய மயக்கு மயக்கே – நாலாயி:3739/4
மருள் கொள் செய்கை அசுரர் மங்க வடமதுரை பிறந்தாற்கு – நாலாயி:3783/3
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே – நாலாயி:3946/4

மேல்


மருள்கள் (2)

மருள்கள் வண்டுகள் பாடும் வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும் வானிடை – நாலாயி:1054/3
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே – நாலாயி:3963/4

மேல்


மருளும் (2)

வளரும் சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே – நாலாயி:3757/4
தெருளும் மருளும் மாய்த்து தன் திருந்து செம்பொன் கழல் அடி கீழ் – நாலாயி:3758/1

மேல்


மருளுற்று (1)

மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் – நாலாயி:3016/2

மேல்


மருளே (1)

மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் – நாலாயி:3865/3

மேல்


மருளை (1)

மருளை கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் – நாலாயி:1924/3

மேல்


மரை (1)

மரை மலர் சேவடியை வானவர் கை கூப்பி – நாலாயி:2101/3

மேல்


மல் (20)

மல் ஆண்ட திண் தோள் மணி_வண்ணா உன் – நாலாயி:1/3
மல் பொருது எழ பாய்ந்து அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:397/2
மருப்பு ஒசித்தாய் மல் அடர்த்தாய் என்றுஎன்று உன் வாசகமே – நாலாயி:469/3
மல் பொருந்தாமல் களம் அடைந்த மதுரை புறத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:617/4
மல் பொரு தோள் உடை வாசுதேவா வல்வினையேன் துயில் கொண்டவாறே – நாலாயி:703/1
மல் அணைந்த வரை தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் – நாலாயி:732/2
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை – நாலாயி:1047/2
கொண்டாடும் மல் அகலம் அழல் ஏற வெம் சமத்து – நாலாயி:1101/2
மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம் – நாலாயி:1350/2
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த – நாலாயி:1463/2
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த – நாலாயி:1463/2
வில் ஆர் விழவில் வடமதுரை விரும்பி விரும்பா மல் அடர்த்து – நாலாயி:1512/1
மல் ஆர் தோள் வடவேங்கடவனை வர – நாலாயி:1946/3
மல் ஆண்ட தட கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று – நாலாயி:2003/2
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் – நாலாயி:2064/3
குரவை குடம் முலை மல் குன்றம் கரவு இன்றி – நாலாயி:2135/2
கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் மல் பொன்ற – நாலாயி:2350/2
மல் பொரு தோள் உடை மாய பிரானுக்கு – நாலாயி:3515/2
மல் இலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து – நாலாயி:3765/2
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன் – நாலாயி:3934/2

மேல்


மல்க (11)

நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று-கொலோ நிற்கும் நாளே – நாலாயி:653/4
நீல கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1594/2
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என் – நாலாயி:3264/3
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் – நாலாயி:3265/3
நெய் உண் வார்த்தையுள் அன்னை கோல் கொள்ள நீ உன் தாமரை கண்கள் நீர் மல்க
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே – நாலாயி:3442/3,4
குவளை ஒண் மலர் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே – நாலாயி:3495/4
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு ஒசிந்து கரையுமே – நாலாயி:3496/4
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே – நாலாயி:3497/4
என் செய்கின்றாய் என் தாமரை_கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும் – நாலாயி:3573/1
வந்திக்கும் ஆங்கே மழை கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3576/2
கோல மா மழை கண் பனி மல்க இருக்கும் என்னுடை கோமள கொழுந்தே – நாலாயி:3578/4

மேல்


மல்கவே (1)

நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே – நாலாயி:3522/4

மேல்


மல்கி (8)

நெல்லி மல்கி கல் உடைப்ப புல் இலை ஆர்த்து அதர்வாய் – நாலாயி:1016/3
பாடி பாடி கண்ணீர் மல்கி எங்கும் – நாலாயி:3042/2
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து – நாலாயி:3083/2
ஊர் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே – நாலாயி:3171/4
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி – நாலாயி:3517/2,3
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே – நாலாயி:3520/3
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளுர்க்கே – நாலாயி:3523/3
குன்ற மா மணி மாட மாளிகை கோல குழாங்கள் மல்கி
தென் திசை திலதம் புரை குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3768/2,3

மேல்


மல்கிய (4)

தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி – நாலாயி:966/3
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1259/4
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1264/4
மல்கிய தோளும் மான் உரி அதளும் உடையவர் தமக்கும் ஓர் பாகம் – நாலாயி:1935/1

மேல்


மல்கு (17)

மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:651/3
செம் கண் நாக_அணை கிடந்த செல்வம் மல்கு சீரினாய் – நாலாயி:766/3
வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:975/4
குழை ஆட வல்லி குலம் ஆட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/3,4
செல்வம் மல்கு மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1321/3
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ – நாலாயி:1578/3
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின் – நாலாயி:1770/2
செல்வம் மல்கு தென் திருக்குடந்தை – நாலாயி:2672/43
மல்கு நீர் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே – நாலாயி:2936/3
மல்கு நீர் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே – நாலாயி:2936/4
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி – நாலாயி:3171/2
நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே – நாலாயி:3171/3
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3453/2
செல்வம் மல்கு குடி திருவிண்ணகர் கண்டேனே – நாலாயி:3473/4
மல்கு நீர் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய் – நாலாயி:3523/1
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீல சுடர் தழைப்ப – நாலாயி:3621/1
சீர் மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன் – நாலாயி:3838/3

மேல்


மல்கும் (7)

சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வ சிறுமீர்காள் – நாலாயி:474/3
தறி ஆர்ந்த கரும் களிறே போல நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை – நாலாயி:1143/2
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1209/4
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/4
மான் ஆய மென் நோக்கி வாள் நெடும் கண் நீர் மல்கும் வளையும் சோரும் – நாலாயி:1390/1
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று – நாலாயி:1730/3
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே – நாலாயி:3005/2

மேல்


மல்லர் (7)

இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் – நாலாயி:135/1
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/3
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த – நாலாயி:1463/2
மால் ஆர் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து – நாலாயி:1705/3
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர்
வலிய முடி இடிய வாங்கி வலிய நின் – நாலாயி:2625/1,2
மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து – நாலாயி:2667/4
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர் – நாலாயி:3598/1

மேல்


மல்லர்களோடு (1)

தெருவின்-கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே புன்னைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:187/3,4

மேல்


மல்லரும் (1)

கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால் – நாலாயி:1384/1

மேல்


மல்லரை (9)

மல்லரை அட்டவன் பின் போய் மதுரை புறம் புக்காள்-கொலோ – நாலாயி:297/4
ஏவிற்று செய்வான் என்று எதிர்ந்துவந்த மல்லரை
சாவ தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை – நாலாயி:343/1,2
மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய – நாலாயி:481/6
வாட மருது இடை போகி மல்லரை கொன்று ஒக்கலித்திட்டு – நாலாயி:1168/1
ஒருங்க மல்லரை கொன்று பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில் – நாலாயி:1261/2
மல்லரை அட்டு மாள கஞ்சனை மலைந்து கொன்று – நாலாயி:1303/1
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் – நாலாயி:2064/3
நிகர்_இல் மல்லரை செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கை – நாலாயி:3486/1
ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல் – நாலாயி:3704/2

மேல்


மல்லரையும் (1)

உருள் உடைய சகடரையும் மல்லரையும் உடையவிட்டு ஓசை கேட்டான் – நாலாயி:414/2

மேல்


மல்லல் (4)

மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த – நாலாயி:1463/3
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளம் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் – நாலாயி:1579/1,2
மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே – நாலாயி:3612/4
மல்லல் அம் செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இ மடவரலே – நாலாயி:3765/4

மேல்


மல்லா (3)

மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த – நாலாயி:1463/2
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த – நாலாயி:1463/3
மல்லா குடம் ஆடீ மதுசூதனே உலகில் – நாலாயி:1476/3

மேல்


மல்லிகை (17)

வலம் காதின் மேல் தோன்றிப்பூ அணிந்து மல்லிகை வன மாலை மௌவல் மாலை – நாலாயி:262/1
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:319/4
மல்லிகை வெண் சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே – நாலாயி:409/4
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் – நாலாயி:1195/3
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே – நாலாயி:1228/3
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் – நாலாயி:1241/2
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி – நாலாயி:1368/3
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து – நாலாயி:1750/3
தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இள வாடை இன்னே – நாலாயி:1789/1
மௌவல் மாலை வண்டு ஆடும் மல்லிகை மாலையொடும் அணைந்த மாருதம் – நாலாயி:1839/3
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் – நாலாயி:1841/3
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் மல்லிகை மணமும் அளைந்து இளம் – நாலாயி:1844/3
வான் ஆர் வண் கமுகும் மது மல்லிகை கமழும் – நாலாயி:3429/2
மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ – நாலாயி:3869/1
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3
வால் ஒளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ – நாலாயி:3878/3
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ – நாலாயி:3917/2

மேல்


மல்லிகைப்பூ (2)

மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:183/4
போர் உற்ற வாடை தண் மல்லிகைப்பூ புது மணம் முகந்துகொண்டு எறியும் ஆலோ – நாலாயி:3875/4

மேல்


மல்லிகையும் (1)

விரை பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு – நாலாயி:2257/2

மேல்


மல்லிகையே (1)

மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே – நாலாயி:3868/4

மேல்


மல்லிகையோடு (1)

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி – நாலாயி:191/1

மேல்


மல்லும் (3)

வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ – நாலாயி:1068/1
வெம் சின களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை – நாலாயி:1274/1
ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும் ஒண் கரியும் உருள் சகடும் உடைய செற்ற – நாலாயி:1626/1

மேல்


மல்லே (1)

மல்லே பொருத திரள் தோள் மணவாளீர் – நாலாயி:1928/1

மேல்


மல்லை (12)

ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/3
மல்லை மாநகர்க்கு இறையவன்-தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து – நாலாயி:718/1
கலங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லை தலசயனம் – நாலாயி:1103/3
கணங்கள் இயங்கும் மல்லை கடல்மல்லை தலசயனம் – நாலாயி:1106/3
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை – நாலாயி:1144/2
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை – நாலாயி:1273/1
மல்லை முந்நீர் தட்டு இலங்கை கட்டு அழித்த மாயன் என்றும் – நாலாயி:1321/2
மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து – நாலாயி:1701/1
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று – நாலாயி:2050/3
மல்லை ஞாலம் முழுது உண்ட மா நீர் கொண்டல் வண்ணனே – நாலாயி:3719/4
மடவரல் அன்னைமீர்கட்கு என் சொல்லி சொல்லுகேன் மல்லை செல்வ – நாலாயி:3766/1
மல்லை மூதூர் வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3786/3

மேல்


மல்லையர் (1)

பல்லவன் மல்லையர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1128/4

மேல்


மல்லையர்_கோன் (1)

பல்லவன் மல்லையர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1128/4

மேல்


மல்லையாய் (1)

வங்கத்தால் மா மணி வந்து உந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் – நாலாயி:2060/1

மேல்


மல்லையுள் (1)

சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து – நாலாயி:1195/1

மேல்


மல்லொடு (1)

மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி_வண்ணன் – நாலாயி:1964/1

மேல்


மல (1)

மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை – நாலாயி:385/1

மேல்


மலக்கம் (1)

மலக்கம் எய்த மா கடல்-தன்னை கடைந்தானை – நாலாயி:3702/3

மேல்


மலக்கிய (1)

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய – நாலாயி:320/2

மேல்


மலக்குண்டு (1)

மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால் – நாலாயி:2534/3

மேல்


மலக்கும் (1)

மலக்கும் நா உடையேற்கு மாறு உளதோ இ மண்ணின் மிசையே – நாலாயி:3492/4

மேல்


மலங்க (14)

வல்லாள் இலங்கை மலங்க சரம் துரந்த – நாலாயி:127/1
எய்ய சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் – நாலாயி:1173/1
சூழி மால் யானை துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து – நாலாயி:1415/2
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் – நாலாயி:1420/3
தொல் நீர் இலங்கை மலங்க விலங்கு எரி ஊட்டினான் – நாலாயி:1483/3
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று – நாலாயி:1571/3
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால் – நாலாயி:1694/2
வில்லால் இலங்கை மலங்க சரம் துரந்த – நாலாயி:1782/1
செற்றவன் தென் இலங்கை மலங்க தேவர் பிரான் திரு மா மகளை – நாலாயி:1797/1
காதல் மக்களும் சுற்றமும் கொன்று கடி இலங்கை மலங்க எரித்து – நாலாயி:1863/2
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய – நாலாயி:1905/3
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள தென் இலங்கை முன் மலங்க செம் தீ ஒல்கி – நாலாயி:2071/1
மலங்க அடித்து மடிப்பான் விலங்கல் போல் – நாலாயி:2649/2
மலங்க வெவ் உயிர்க்கும் கண்ணீர் மிக – நாலாயி:3045/3

மேல்


மலங்கு (2)

மலங்கு பாய் வயல் திருப்பேர் மருவி நான் வாழ்ந்த ஆறே – நாலாயி:1433/4
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு – நாலாயி:1719/1

மேல்


மலங்கும் (1)

மலங்கும் வராலும் வாளையும் பாய் வயல் சூழ்தரு – நாலாயி:1482/3

மேல்


மலங்குவித்த (1)

ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் – நாலாயி:1692/1,2

மேல்


மலடன் (1)

மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் – நாலாயி:57/4

மேல்


மலம் (5)

மலம் உடை ஊத்தையில் தோன்றிற்று ஓர் மல ஊத்தையை – நாலாயி:385/1
மலம் உடை ஊத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை – நாலாயி:385/2
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும் – நாலாயி:2900/1
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம் மலம் அற கழுவி – நாலாயி:2928/2
மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3116/3

மேல்


மலர் (331)

தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம் – நாலாயி:9/2
தேன் ஆர் மலர் மேல் திருமங்கை போத்தந்தாள் – நாலாயி:50/3
காய மலர் நிறவா கரு முகில் போல் உருவா கானக மா மடுவில் காளியன் உச்சியிலே – நாலாயி:69/1
படர் பங்கைய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல் – நாலாயி:92/1
வண்ண பவளம் மருங்கினில் சாத்தி மலர் பாத கிண்கிணி ஆர்ப்ப – நாலாயி:140/1
மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் – நாலாயி:192/2
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே – நாலாயி:255/3
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே – நாலாயி:255/3
மட மயில்களொடு மான் பிணை போலே மங்கைமார்கள் மலர் கூந்தல் அவிழ – நாலாயி:276/3
வான் இளம்படியர் வந்துவந்து ஈண்டி மனமுருகி மலர் கண்கள் பனிப்ப – நாலாயி:277/3
திரண்டு எழு தழை மழை முகில்_வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டு இனம் போலே – நாலாயி:283/1
அல்லி அம் பூ மலர் கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் – நாலாயி:319/1
சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர் கண் மட மானே – நாலாயி:319/2
மை தகு மா மலர் குழலாய் வைதேவீ விண்ணப்பம் – நாலாயி:325/1
வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர் குழலாள் சீதையுமே – நாலாயி:326/4
வான் நாட்டில்-நின்று மா மலர் கற்பக தொத்து இழி – நாலாயி:341/3
ஆமையின் முதுகத்திடை குதிகொண்டு தூ மலர் சாடி போய் – நாலாயி:364/1
தேன் தொடுத்த மலர் சோலை திருவரங்கம் என்பதுவே – நாலாயி:405/4
திருவடி-தன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று – நாலாயி:412/3
உரு உடைய மலர் நீலம் காற்று ஆட்ட ஓசலிக்கும் ஒளி அரங்கமே – நாலாயி:412/4
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த – நாலாயி:413/3
உரம் பெற்ற மலர் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட – நாலாயி:419/3
சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசலாடி – நாலாயி:420/3
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம் – நாலாயி:475/5
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவி தொழுது – நாலாயி:478/5
வைத்து கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் – நாலாயி:492/4
மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போதும் உன் அடி வணங்கி – நாலாயி:506/1
மத்த நன் நறு மலர் முருக்க மலர் கொண்டு முப்போதும் உன் அடி வணங்கி – நாலாயி:506/1
தொழுது முப்போதும் உன் அடி வணங்கி தூ மலர் தூய் தொழுது ஏத்துகின்றேன் – நாலாயி:512/1
கருப்பு வில் மலர் கணை காமவேளை கழல் இணை பணிந்து அங்கு ஓர் கரி அலற – நாலாயி:513/1
தூ மலர் கண்கள் வளர தொல்லை இரா துயில்வானே – நாலாயி:531/2
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதி களித்து இசை பாடும் குயிலே – நாலாயி:546/3
தேன் கொண்ட மலர் சிதற திரண்டு ஏறி பொழிவீர்காள் – நாலாயி:581/2
துங்க மலர் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:591/1
செம் கண் கரு முகிலின் திருவுரு போல் மலர் மேல் – நாலாயி:591/2
நாட்டை படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலர் உந்தி – நாலாயி:645/1
வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் – நாலாயி:648/2
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:648/3
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:649/3
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/4
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் – நாலாயி:652/1
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும் – நாலாயி:652/2
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி கண்வளரும் கடல்_வண்ணர் கமல கண்ணும் – நாலாயி:652/3
தோடு உலா மலர் மங்கை தோள் இணை தோய்ந்ததும் சுடர் வாளியால் – நாலாயி:659/1
பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட – நாலாயி:663/2
மாலை உற்ற வரை பெரும் திருமார்வனை மலர் கண்ணனை – நாலாயி:665/2
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:667/1
விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே – நாலாயி:688/2
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இ ஊரில் உன்தன் – நாலாயி:698/1
கரு மலர் கூந்தல் ஒருத்தி-தன்னை கடைக்கணித்து ஆங்கே ஒருத்தி-தன்-பால் – நாலாயி:700/1
என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல் – நாலாயி:705/1
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள் – நாலாயி:707/1
வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி – நாலாயி:709/1
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள் பொலியும் நீர் முகில் குழவியே போல – நாலாயி:709/2
தளிர் மலர் கரும் குழல் பிறை-அதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த – நாலாயி:711/2
தேன் நகு மா மலர் கூந்தல் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ – நாலாயி:739/1
செம் தளிர் வாய் மலர் நகை சேர் செழும் தண் சோலை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:742/3
சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர்
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே – நாலாயி:775/3,4
தேன் அகஞ்செய் தண் நறும் மலர் துழாய் நன் மாலையாய் – நாலாயி:781/3
மன்னு மா மலர் கிழத்தி வைய மங்கை மைந்தனாய் – நாலாயி:806/1
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர் கொழு மலர்
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே – நாலாயி:870/3,4
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி – நாலாயி:917/2
கொழும் கொடி முல்லையின் கொழு மலர் அணவி கூர்ந்தது குண திசை மாருதம் இதுவோ – நாலாயி:918/1
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி – நாலாயி:918/2
கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ – நாலாயி:926/1
கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம் – நாலாயி:960/3
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/3
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து – நாலாயி:978/3
அணி மலர் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் – நாலாயி:981/3
தாயான் காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:993/4
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் – நாலாயி:1005/3
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான் – நாலாயி:1018/1
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன் – நாலாயி:1025/2
வாச மா மலர் நாறு வார் பொழில் சூழ் தரும் உலகுக்கு எலாம் – நாலாயி:1026/3
அன்று ஆயர் குல கொடியோடு அணி மா மலர் மங்கையொடு அன்பு அளவி அவுணர்க்கு – நாலாயி:1078/1
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் அவர் செய்கை வெறுத்து அணி மா மலர் தூய் – நாலாயி:1085/2
பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர் கிழத்தி – நாலாயி:1099/1
செழு நீர் மலர் கமலம் திரை உந்து வன் பகட்டால் – நாலாயி:1105/1
குளம் படு குவளை கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள் – நாலாயி:1109/2
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப – நாலாயி:1118/1
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே – நாலாயி:1120/2
மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற – நாலாயி:1122/3
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய் மலர் கண்ணியும் மேனி அம் சாந்து – நாலாயி:1124/1
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி – நாலாயி:1140/1
எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட – நாலாயி:1140/3
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வ – நாலாயி:1143/3
கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நல் மலர் தேறல் – நாலாயி:1148/2
பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ் வேங்கை – நாலாயி:1152/2
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர – நாலாயி:1154/3
தெய்வ திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1164/2
தே மலர் தூவ வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1169/4
காவி மலர் நெடும் கண்ணார் கைதொழ வீதி வருவான் – நாலாயி:1174/3
ஊன் முகம் ஆர் தலை ஓட்டு ஊண் ஒழித்த எந்தை ஒளி மலர் சேவடி அணைவீர் உழு சே ஓட – நாலாயி:1179/2
மை அணைந்த குவளைகள் தம் கண்கள் என்றும் மலர் குமுதம் வாய் என்றும் கடைசிமார்கள் – நாலாயி:1180/3
கொங்கு மலர் குழலியர் வேள் மங்கை_வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:1187/3
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் – நாலாயி:1192/1
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும் – நாலாயி:1193/1
நிலவு மலர் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி – நாலாயி:1194/3
கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு போய் இளம் – நாலாயி:1195/3
தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே – நாலாயி:1198/1
பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும் – நாலாயி:1199/1
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே – நாலாயி:1199/2
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர் பாவை ஒப்பாள் – நாலாயி:1216/1
சலம் கொண்டு மலர் சொரியும் மல்லிகை ஒண் செருந்தி செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலினூடே – நாலாயி:1228/3
மாறாத மலர் கமலம் செங்கழுநீர் ததும்பி மது வெள்ளம் ஒழுக வயல் உழவர் மடை அடைப்ப – நாலாயி:1235/3
சேடு ஏறு மலர் செருந்தி செழும் கமுகம் பாளை செண்பகங்கள் மணம் நாறும் வண் பொழிலின் ஊடே – நாலாயி:1241/3
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை_மன்னன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1243/1
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் – நாலாயி:1243/3
தேன் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1250/4
சந்த மலர் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும் – நாலாயி:1251/2
சீர் ஆரும் மலர் பொழில் சூழ் திருத்தேவனார்தொகையே – நாலாயி:1255/4
உந்தி மா மலர் மீமிசை படைத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1266/2
வார் அணி முலையாள் மலர் மகளோடு மண்_மகளும் உடன் நிற்ப – நாலாயி:1268/2
தே மலர் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1272/3
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம் – நாலாயி:1279/3
திடல் எடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1280/4
ஏர் ஆரும் மலர் பொழில்கள் தழுவி எங்கும் எழில் மதியை கால் தொடர விளங்கு சோதி – நாலாயி:1281/3
கொங்கு அலர்ந்த மலர் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் – நாலாயி:1284/3
தா அளந்து உலகம் முற்றும் தட மலர் பொய்கை புக்கு – நாலாயி:1298/1
கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே – நாலாயி:1309/1
நறிய மலர் மேல் சுரும்பு ஆர்க்க எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட – நாலாயி:1348/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/3
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் – நாலாயி:1369/1
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1372/4
மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த – நாலாயி:1374/3
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறி – நாலாயி:1376/3
நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை நேரார் – நாலாயி:1397/2
மாகம் மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலர் அடி கண்ட மா மறையாளன் – நாலாயி:1422/1
மைய வரி வண்டு மது உண்டு கிளையோடு மலர் கிண்டி அதன் மேல் – நாலாயி:1439/3
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் – நாலாயி:1444/2
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு – நாலாயி:1448/1
தார் ஆர் மலர் கமல தடம் சூழ்ந்த தண் புறவில் – நாலாயி:1477/1
நகு வாய் மலர் மேல் அன்னம் உறங்கும் நறையூரே – நாலாயி:1493/4
வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர் மேல் வைகும் – நாலாயி:1498/3
விளியா ஆர்க்க ஆப்புண்டு விம்மி அழுதான் மென் மலர் மேல் – நாலாயி:1511/2
வாடா மலர் துழாய் மாலை முடியானை – நாலாயி:1521/3
வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை – நாலாயி:1523/2
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர் கமல – நாலாயி:1528/1
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே – நாலாயி:1533/4
பொங்கு புணரி கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா – நாலாயி:1546/1
எப்போதும் பொன் மலர் இட்டு இமையோர் தொழுது தங்கள் – நாலாயி:1565/1
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் – நாலாயி:1577/2
சந்த பூ மலர் சோலை தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் – நாலாயி:1582/3
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை – நாலாயி:1583/3
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1594/1
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1596/3
வார் ஆர் வன முலையாள் மலர் மங்கை நாயகனை – நாலாயி:1606/2
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/2
வம்பு அவிழும் மலர் குழலாள் ஆய்ச்சி வைத்த தயிர் வெண்ணெய் உண்டு உகந்த மாயோன் காண்-மின் – நாலாயி:1625/2
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவி – நாலாயி:1633/1
மை ஆர் வரி நீல மலர் கண்ணார் மனம் விட்டிட்டு – நாலாயி:1635/1
வண்டு அமரும் மலர் புன்னை வரி நீழல் அணி முத்தம் – நாலாயி:1674/1
விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி – நாலாயி:1680/1
ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி – நாலாயி:1682/1
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர் – நாலாயி:1685/2
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை வடி கண் மடந்தை மா நோக்கம் – நாலாயி:1698/3
இலை ஆர் மலர் பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு – நாலாயி:1704/1
போது செய்து அமரிய புனிதர் நல் விரை மலர்
கோதிய மதுகரம் குலவிய மலர்_மகள் – நாலாயி:1711/2,3
கோதிய மதுகரம் குலவிய மலர்_மகள் – நாலாயி:1711/3
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண் – நாலாயி:1713/3
படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு – நாலாயி:1715/1
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர்
கடி புல்கு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1715/3,4
புலம் மனும் மலர் மிசை மலர்_மகள் புணரிய – நாலாயி:1716/1
புலம் மனும் மலர் மிசை மலர்_மகள் புணரிய – நாலாயி:1716/1
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை மண நோக்கம் – நாலாயி:1738/1
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன் – நாலாயி:1748/2
குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி – நாலாயி:1749/3
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து – நாலாயி:1750/3
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் – நாலாயி:1752/3
முருகு வண்டு உன் மலர் கைதையின் நீழலில் முன் ஒரு நாள் – நாலாயி:1769/2
கள் அவிழும் மலர் காவியும் தூ மடல் கைதையும் – நாலாயி:1773/3
ஓதி நாமம் குளித்து உச்சி-தன்னால் ஒளி மா மலர்
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின் – நாலாயி:1776/1,2
அரி மலர் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே – நாலாயி:1781/4
தவள இளம் பிறை துள்ளும் முந்நீர் தண் மலர் தென்றலோடு அன்றில் ஒன்றி – நாலாயி:1788/1
குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1788/4
கோதை நறு மலர் மங்கை மார்வன் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1789/4
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி – நாலாயி:1803/1
நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி – நாலாயி:1806/1
சந்து சேர் மென் முலை பொன் மலர் பாவையும் தாமும் நாளும் – நாலாயி:1815/3
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1819/3
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1821/3
பங்கய மா மலர் கண் பரனை எம் பரஞ்சுடரை – நாலாயி:1831/2
வாச மலர் பொழில் சூழ் வடமாமதுரை பிறந்தான் – நாலாயி:1833/2
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி இன் இள வண்டு நல் நறும் – நாலாயி:1841/3
வங்க மா கடல்_வண்ணன் மா மணி_வண்ணன் விண்ணவர்_கோன் மது மலர்
தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான் – நாலாயி:1842/1,2
கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார் தட மா மலர் மிசை – நாலாயி:1846/1
சந்த மலர் குழல் தாழ தான் உகந்து ஓடி தனியே – நாலாயி:1878/1
சந்த மலர் குழலாள் தனியே விளையாடும் இடம் குறுகி – நாலாயி:1912/2
மண்_மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை – நாலாயி:1913/1
கண் மலர் சோர்ந்து முலை வந்து விம்மி கமல செவ்வாய் வெளுப்ப – நாலாயி:1913/3
திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ – நாலாயி:1936/3
அல்லி மலர் தண் துழாய் நினைந்திருந்தேனையே – நாலாயி:1964/2
தூ மலர் நீர் கொடு தோழி நாம் தொழுது ஏத்தினால் – நாலாயி:1970/3
பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/3
வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே – நாலாயி:1992/4
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று – நாலாயி:2018/3
தான் இடமா கொண்டான் தட மலர் கண்ணிக்காய் – நாலாயி:2020/2
வானவர்-தங்கள்_கோனும் மலர் மிசை அயனும் நாளும் – நாலாயி:2051/1
தே மலர் தூவி ஏத்தும் சேவடி செங்கண்மாலை – நாலாயி:2051/2
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே – நாலாயி:2056/4
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/2
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
மரை மலர் சேவடியை வானவர் கை கூப்பி – நாலாயி:2101/3
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று – நாலாயி:2101/4
ஐய மலர்_மகள் நின் ஆகத்தாள் செய்ய – நாலாயி:2109/2
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2131/1
வண்ண மலர் ஏந்தி வைகலும் நண்ணி – நாலாயி:2133/2
தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி – நாலாயி:2139/1
ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர் சேவடியும் – நாலாயி:2181/1
அறிந்து ஐந்தும் உள் அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2187/1
போர் ஆழி ஏந்தினான் பொன் மலர் சேவடியை – நாலாயி:2188/3
மாலை அரி உருவன் பாத_மலர் அணிந்து – நாலாயி:2228/1
மணந்தாய் மலர்_மகள் தோள் மாலே மணந்தாய் போய் – நாலாயி:2229/2
மணி வேங்கடவன் மலர் அடிக்கே செல்ல – நாலாயி:2253/3
வாய்ந்த மலர் தூவி வைகலும் ஏய்ந்த – நாலாயி:2254/2
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது – நாலாயி:2300/3
வாச மலர் துழாய் மாலையான் தேசு உடைய – நாலாயி:2302/2
கடி ஆர் மலர் தூவி காணும் படியானை – நாலாயி:2303/2
விண்ட மலர் கொண்டு விறல் வேங்கடவனையே – நாலாயி:2351/3
வெஃகாவே சேர்ந்தானை மெய் மலர் தூய் கைதொழுதால் – நாலாயி:2357/3
அடி தாமரை மலர் மேல் மங்கை மணாளன் – நாலாயி:2377/3
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த – நாலாயி:2378/2
மலர் ஏற இட்டு இறைஞ்சி வாழ்த்த வலர் ஆகில் – நாலாயி:2396/2
புரிந்து மலர் இட்டு புண்டரீக பாதம் – நாலாயி:2426/1
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4
நெடும் காலமும் கண்ணன் நீள் மலர் பாதம் பரவி பெற்ற – நாலாயி:2514/3
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் – நாலாயி:2522/1
மாசு_இல் மலர் அடி கீழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே – நாலாயி:2531/4
விண்டு கள் வாரும் மலர் உளவோ நும் வியலிடத்தே – நாலாயி:2532/4
கற்று பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கருமம் – நாலாயி:2542/1
மலர் கண்ணொடு கனி வாய் உடையதும் – நாலாயி:2582/6
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க – நாலாயி:2584/5
காவி மலர் என்றும் காண்-தோறும் பாவியேன் – நாலாயி:2657/2
ஒரு பேர் உந்தி இரு மலர் தவிசில் – நாலாயி:2672/1
மங்கையர் இருவரும் மலர் அன அங்கையில் – நாலாயி:2672/27
மது மலர் சோலை வண் கொடி படப்பை – நாலாயி:2672/38
நீர் ஆர் மலர் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால் – நாலாயி:2694/3
என்னும் மலர் பிணையல் ஏய்ந்த மழை கூந்தல் – நாலாயி:2713/3
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் – நாலாயி:2715/4
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் – நாலாயி:2715/4
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் – நாலாயி:2724/3
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய – நாலாயி:2737/1
சின்ன மலர் குழலும் அல்குலும் மென் முலையும் – நாலாயி:2738/1
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து – நாலாயி:2759/5
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல் – நாலாயி:2772/4
மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2825/3
கடி கொண்ட மா மலர் தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் – நாலாயி:2827/3
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் – நாலாயி:2847/1
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2852/2
உன்தனக்கு எத்தனை இன்பம் தரும் உன் இணை மலர் தாள் – நாலாயி:2866/3
பங்கய மா மலர் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம் – நாலாயி:2898/2
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும் – நாலாயி:2900/1
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் – நாலாயி:2921/2
நாடாத மலர் நாடி நாள்-தோறும் நாரணன்-தன் – நாலாயி:2940/1
வாடாத மலர் அடி கீழ் வைக்கவே வகுக்கின்று – நாலாயி:2940/2
விராய் மலர் துழாய் வேய்ந்த முடியன் – நாலாயி:2970/2
நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி – நாலாயி:2996/1
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே – நாலாயி:3061/4
வாராய் உன் திருப்பாத மலர் கீழ் – நாலாயி:3105/1
மாட்டாதே ஆகிலும் இ மலர் தலை மா ஞாலம் நின் – நாலாயி:3124/1
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க – நாலாயி:3124/2
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர் துழாய் – நாலாயி:3124/3
வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய் – நாலாயி:3125/1
மாசூணா உன பாத_மலர் சோதி மழுங்காதே – நாலாயி:3128/4
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில் – நாலாயி:3129/3
மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர் சுடரே – நாலாயி:3130/1
கொந்து ஆர் காயாவின் கொழு மலர் திரு நிறத்த – நாலாயி:3136/3
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு – நாலாயி:3149/1
களி மலர் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே – நாலாயி:3161/4
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான் – நாலாயி:3227/2
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற – நாலாயி:3266/3
நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் – நாலாயி:3270/3
மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினன் – நாலாயி:3276/1
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3277/2
மணி மாமை குறைவு இல்லா மலர்_மாதர் உறை மார்பன் – நாலாயி:3309/1
களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து – நாலாயி:3312/3
வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும் – நாலாயி:3323/1
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் – நாலாயி:3372/2
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3395/2
கூந்தல் மலர்_மங்கைக்கும் மண்_மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்-தன்னை – நாலாயி:3406/1
சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர் – நாலாயி:3407/3
சூடு மலர் குழலீர் துயராட்டியேன் மெலிய – நாலாயி:3431/1
மாண் குறள் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே – நாலாயி:3434/4
குவளை ஒண் மலர் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே – நாலாயி:3495/4
ஓடிவந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதீரோ – நாலாயி:3530/1
வண்டு உண் மலர் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள் – நாலாயி:3611/2
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து – நாலாயி:3620/2
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் – நாலாயி:3639/1
வாச மலர் தண் துழாய் முடி மாயவனே அருளாய் – நாலாயி:3642/2
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இ ஏழ்_உலகை – நாலாயி:3660/1
வாய்க்கும் மணி நிற கண்ணபிரான்-தன் மலர் அடி போதுகளே – நாலாயி:3663/4
மலர் அடி போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்க – நாலாயி:3664/1
நீள் நகரம் அதுவே மலர் சோலைகள் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3666/1
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் – நாலாயி:3680/3
நீல மலர் நெடும் சோதி சூழ்ந்த நீண்ட முகில்_வண்ணன் கண்ணன் கொண்ட – நாலாயி:3684/3
அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர் – நாலாயி:3687/3
ஏல மலர் குழல் அன்னைமீர்காள் என்னுடை தோழியர்காள் என் செய்கேன் – நாலாயி:3688/3
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை – நாலாயி:3714/2
வந்து தோன்றாய் அன்றேல் உன் வையம் தாய மலர் அடி கீழ் – நாலாயி:3721/1
வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் – நாலாயி:3774/1
போற்றி ஓவாதே கண் இணை குளிர புது மலர் ஆகத்தை பருக – நாலாயி:3800/2
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3
அடைவதும் அணி ஆர் மலர் மங்கை தோள் – நாலாயி:3808/1
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு – நாலாயி:3811/1
மை ஆர் கரும்_கண்ணி கமல மலர் மேல் – நாலாயி:3814/1
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர் கண் நீர் ததும்ப – நாலாயி:3855/3
வெறி தண் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3858/3
நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3861/3
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும் – நாலாயி:3862/1
வண்டு ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3863/3
கொந்து ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3867/3
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ மென் மலர் பள்ளி வெம் பள்ளி ஆலோ – நாலாயி:3872/2
காலை மாலை கமல மலர் இட்டு நீர் – நாலாயி:3880/2
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3881/1
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3882/2
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சு-மின் – நாலாயி:3883/2
மணி தடத்து அடி மலர் கண்கள் பவள செ வாய் – நாலாயி:3899/1
தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட – நாலாயி:3919/2
மா மணி_வண்ணா உன் செங்கமல வண்ண மெல் மலர் அடி நோவ நீ போய் – நாலாயி:3919/3
கண்டேன் கமல மலர் பாதம் காண்டலுமே – நாலாயி:3932/1
தாள்வாய் மலர் இட்டு – நாலாயி:3938/3
வாடா மலர் கொண்டு – நாலாயி:3939/2
சுனை நல் மலர் இட்டு – நாலாயி:3944/3
தேன் ஏறு மலர் துளவம் திகழ் பாதன் செழும் பறவை – நாலாயி:3950/3
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல் – நாலாயி:3952/3
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை – நாலாயி:3981/1
உனக்கு ஏற்கும் கோல மலர் பாவைக்கு அன்பா என் அன்பேயோ – நாலாயி:3995/4
கோல மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ – நாலாயி:3996/1
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர் சோதீ ஓ – நாலாயி:3999/2

மேல்


மலர்-கண் (3)

துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2
அம் மா மலர்-கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே – நாலாயி:3419/4
வல்லி வள வயல் சூழ் குடந்தை மா மலர்-கண் வளர்கின்ற மாலே – நாலாயி:3687/4

மேல்


மலர்-தன்னில் (1)

உந்தி எழுந்த உருவ மலர்-தன்னில்
சந்த சதுமுகன்-தன்னை படைத்தவன் – நாலாயி:169/1,2

மேல்


மலர்-அதன் (1)

புண்டரிக மலர்-அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே – நாலாயி:720/1

மேல்


மலர்_மகள் (6)

கோதிய மதுகரம் குலவிய மலர்_மகள்
காதல்செய் கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1711/3,4
புலம் மனும் மலர் மிசை மலர்_மகள் புணரிய – நாலாயி:1716/1
ஐய மலர்_மகள் நின் ஆகத்தாள் செய்ய – நாலாயி:2109/2
மணந்தாய் மலர்_மகள் தோள் மாலே மணந்தாய் போய் – நாலாயி:2229/2
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் – நாலாயி:2921/2
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3

மேல்


மலர்_மங்கைக்கும் (1)

கூந்தல் மலர்_மங்கைக்கும் மண்_மடந்தைக்கும் குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன்-தன்னை – நாலாயி:3406/1

மேல்


மலர்_மாதர் (1)

மணி மாமை குறைவு இல்லா மலர்_மாதர் உறை மார்பன் – நாலாயி:3309/1

மேல்


மலர்க்கே (4)

போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று – நாலாயி:2549/2,3
பொலியும் உருவின் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – நாலாயி:2555/3,4
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3248/3
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3249/3

மேல்


மலர்கள் (16)

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் – நாலாயி:284/3
வங்கம் மலி தடம் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி – நாலாயி:1236/1
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி – நாலாயி:1246/3
கண்ணன் என்றும் வானவர்கள் காதலித்து மலர்கள் தூவும் – நாலாயி:1326/1
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா – நாலாயி:1441/3
மண்ணில் இது போல நகர் இல்லை என வானவர்கள் தாம் மலர்கள் தூய் – நாலாயி:1445/3
நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் – நாலாயி:1685/1
முறை நின்று மொய் மலர்கள் தூவ அறை கழல – நாலாயி:2280/2
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி – நாலாயி:2471/2
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால்_வண்ணன் – நாலாயி:2472/3
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே – நாலாயி:3773/4
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி – நாலாயி:3905/3
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி – நாலாயி:3906/1
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு – நாலாயி:3910/3
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல – நாலாயி:3911/3

மேல்


மலர்களா (1)

தூய செய்ய மலர்களா சோதி செ வாய் முகிழதா – நாலாயி:3715/2

மேல்


மலர்காள் (3)

கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் – நாலாயி:589/1
கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால் – நாலாயி:589/1
வம்ப களங்கனிகாள் வண்ண பூவை நறு மலர்காள்
ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:590/2,3

மேல்


மலர்கின்ற (1)

வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ் – நாலாயி:1440/3

மேல்


மலர்ந்த (5)

சேய் இரும் குன்றம் திகழ்ந்தது ஒப்ப செவ்விய ஆகி மலர்ந்த சோதி – நாலாயி:1760/3
தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதை தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் – நாலாயி:2077/1
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே – நாலாயி:3104/2
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த தேவபிராற்கு என் நிறைவினோடு – நாலாயி:3690/2,3
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை – நாலாயி:3714/2

மேல்


மலர்ந்ததுவோ (1)

முடி சோதியாய் உனது முக சோதி மலர்ந்ததுவோ
அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ – நாலாயி:3121/1,2

மேல்


மலர்ந்தன (1)

கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ கதிரவன் கனை கடல் முளைத்தனன் இவனோ – நாலாயி:926/1

மேல்


மலர்ந்தால் (1)

தண் பெரு நீர் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் – நாலாயி:3833/3

மேல்


மலர்ந்து (3)

மலர்ந்து எழுந்து அணவும் மணி_வண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:392/2
மலர்ந்து மரகதமே காட்டும் நலம் திகழும் – நாலாயி:2368/2
ஆய் இரு நாயிறு ஆயிரம் மலர்ந்து அன்ன – நாலாயி:2582/7

மேல்


மலர்ந்தே (1)

மலர்ந்தே ஒழிந்தில மாலையும் மாலை பொன் வாசிகையும் – நாலாயி:2545/1

மேல்


மலர்வாய் (2)

துன்னு மாதவியும் சுரபுனை பொழிலும் சூழ்ந்து எழு செண்பக மலர்வாய்
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1756/3,4
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர – நாலாயி:2728/2

மேல்


மலர (4)

சக்கர கையன் தடம் கண்ணால் மலர விழித்து – நாலாயி:57/1
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
கடி உடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெரும் செந்நெல் அசைய – நாலாயி:1346/3
அருகு கைதை மலர கெண்டை – நாலாயி:1366/3

மேல்


மலரவளோ (1)

வடி தடம் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால் – நாலாயி:1652/3

மேல்


மலராது (1)

மாசூணா சுடர் உடம்பாய் மலராது குவியாது – நாலாயி:3128/1

மேல்


மலரால் (6)

பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம் – நாலாயி:2184/1
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து – நாலாயி:2203/4
புகையால் நறு மலரால் முன்னே மிக வாய்ந்த – நாலாயி:2215/2
தாழ்த்தி வணங்கு-மின்கள் தண் மலரால் சூழ்த்த – நாலாயி:2392/2
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின் – நாலாயி:2728/1
புகையால் விளக்கால் புது மலரால் நீரால் – நாலாயி:3933/2

மேல்


மலராள் (17)

தொண்டர்கள் நெஞ்சில் உறைவாய் தூ மலராள் மணவாளா – நாலாயி:190/2
வா போகு வா இன்னம் வந்து ஒருகால் கண்டுபோ மலராள் கூந்தல் – நாலாயி:733/1
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள்
வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி_வண்ணன் – நாலாயி:1066/1,2
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை தாம் இருவர் அடி வருடும் தன்மையானை – நாலாயி:1139/2
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே – நாலாயி:1273/4
மண் ஆளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1741/3,4
பைம் கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள்
அங்கம் வலம் கொண்டான் அடி – நாலாயி:2185/3,4
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன் – நாலாயி:2233/1
முன் நின்று தான் இரப்பாள் மொய் மலராள் சொல் நின்ற – நாலாயி:2260/2
வடி கோல வாள் நெடும் கண் மா மலராள் செவ்வி – நாலாயி:2263/1
மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள்
தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்து – நாலாயி:2284/1,2
மன்னிய பேர் இருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள்
தன்னொடும் ஆயனை கண்டமை காட்டும் தமிழ் தலைவன் – நாலாயி:2800/1,2
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் – நாலாயி:2832/2,3
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-தொறும் புக்கு நிற்கும் – நாலாயி:2850/2,3
மாயன் வானோர் தனி தலைவன் மலராள் மைந்தன் எ உயிர்க்கும் – நாலாயி:2951/3
மைந்தனை மலராள் மணவாளனை – நாலாயி:3001/3
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே – நாலாயி:3524/3

மேல்


மலரான் (2)

வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு – நாலாயி:2378/3
வல்லமே அல்லமே மா மலரான் வார் சடையான் – நாலாயி:2391/3

மேல்


மலரின் (5)

நிலவு மலர் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி – நாலாயி:1194/3
தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – நாலாயி:2076/2
இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே – நாலாயி:2218/1
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லி கடி மலரின்
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே – நாலாயி:2759/1,2
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – நாலாயி:3664/3

மேல்


மலரும் (15)

நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாரணன் பாத துழாயும் – நாலாயி:392/3
கற்பக மலரும் கலந்து இழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:397/4
கார் தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும் – நாலாயி:622/1
செந்தாமரை மலரும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1632/3
கழுநீரொடு மடவார் அவர் கண் வாய் முகம் மலரும்
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர் சலசயனம் – நாலாயி:1633/2,3
கற்பினை கழுநீர் மலரும் வயல் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1643/4
கழுநீர் மலரும் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1722/4
செங்கமலம் மலரும் திருக்கோட்டியூரானே – நாலாயி:1838/4
ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய் – நாலாயி:2348/1
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே – நாலாயி:2947/4
நாவினுள் நின்று மலரும் ஞான கலைகளுக்கு எல்லாம் – நாலாயி:2994/1
செம் மா கமலம் செழு நீர்மிசை-கண் மலரும் திருக்குடந்தை – நாலாயி:3419/3
சேறு ஆர் சுனை தாமரை செம் தீ மலரும் திருவேங்கடத்தானே – நாலாயி:3551/3
சுனையினுள் தடம் தாமரை மலரும் தண் திருப்புலியூர் – நாலாயி:3763/3
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3798/2

மேல்


மலரே (1)

தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணை மலரே – நாலாயி:2544/4

மேல்


மலரை (1)

செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் அவை முரல செங்கமல மலரை ஏறி – நாலாயி:1619/3

மேல்


மலரோன் (3)

மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் – நாலாயி:1986/3
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்_நுதலோன் அன்றே – நாலாயி:2193/3
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன்
சுற்றும் வணங்கும் தொழிலானை ஒற்றை – நாலாயி:2198/1,2

மேல்


மலி (57)

கார் மலி மேனி நிறத்து கண்ணபிரானை உகந்து – நாலாயி:161/1
வார் மலி கொங்கை யசோதை மஞ்சனமாட்டிய ஆற்றை – நாலாயி:161/2
பார் மலி தொல் புதுவை_கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:161/3
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே – நாலாயி:161/4
பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்து உறை புருடோத்தமன் அடி மேல் – நாலாயி:401/1
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை-தன் குல மதலாய் – நாலாயி:721/1
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:721/3
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன் – நாலாயி:1025/2
வில்லார் மலி வேங்கட மா மலை மேய – நாலாயி:1047/1
தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1178/4
நிலவு மலர் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே – நாலாயி:1194/3,4
வங்கம் மலி தடம் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி – நாலாயி:1236/1
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் – நாலாயி:1237/1
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் – நாலாயி:1237/2
சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே – நாலாயி:1237/4
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு கழனியில் மலி வாவி – நாலாயி:1261/3
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை – நாலாயி:1317/3
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1342/4
காமரு சீர் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர் – நாலாயி:1407/2
பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் – நாலாயி:1445/2
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக மிக்க பெருநீர் – நாலாயி:1446/1
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் – நாலாயி:1618/2
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/3
செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் அவை முரல செங்கமல மலரை ஏறி – நாலாயி:1619/3
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
கார் மலி கண்ணபுரத்து எம் அடிகளை – நாலாயி:1667/1
பார் மலி மங்கையர்_கோன் பரகாலன் சொல் – நாலாயி:1667/2
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர் – நாலாயி:1667/3
நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே – நாலாயி:1667/4
கொங்கு மலி கரும் குவளை கண் ஆக தெண் கயங்கள் – நாலாயி:1675/1
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற – நாலாயி:1675/3
மண்ணவர் எல்லாம் வணங்கும் மலி புகழ் சேர் – நாலாயி:1678/2
கார் மலி வண்ணன் கண்ணபுரத்து எம்பெருமான் – நாலாயி:1681/3
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1681/4
இணை மலி மருது இற எருதினொடு இகல் செய்து – நாலாயி:1709/1
துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள் – நாலாயி:1709/2
மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய – நாலாயி:1709/3
கணம் மலி கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1709/4
மலி புகழ் கணபுரம் உடைய எம் அடிகளை – நாலாயி:1717/1
குழுவு வார் புனலுள் குளித்து வெம் கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி – நாலாயி:1753/2
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1821/3
கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை – நாலாயி:1931/3
ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி ஆற்றலை ஆற்றல் மிகுத்து – நாலாயி:1934/1
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் – நாலாயி:1971/2
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா – நாலாயி:1988/2
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள் – நாலாயி:1988/3
சிலை மலி செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1988/4
உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு – நாலாயி:2580/6
கடல் மலி மாய பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே – நாலாயி:2990/4
வேயின் மலி புரை தோளி பின்னைக்கு மணாளனை – நாலாயி:3216/1
மலி புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3252/2
மலி புகழ் வானவர்க்கு ஆவர் நல் கோவையே – நாலாயி:3252/4
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கையுள் – நாலாயி:3415/3
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை – நாலாயி:3416/3
சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே – நாலாயி:3437/4
உலகம் மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே – நாலாயி:3664/4

மேல்


மலிகின்ற (1)

வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த – நாலாயி:1159/3

மேல்


மலிகின்றது (2)

நீர் மலிகின்றது ஓர் மீனாய் ஓர் ஆமையுமாய் – நாலாயி:1681/1
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி – நாலாயி:1681/2

மேல்


மலிந்த (2)

காரே மலிந்த கரும் கடலை நேரே – நாலாயி:2308/2
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பல் கலையோர் – நாலாயி:2791/1,2

மேல்


மலிந்தாள் (1)

அற்கம் ஒன்றும் அற உறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர் – நாலாயி:3498/2

மேல்


மலிந்து (7)

திரு மலிந்து திகழு மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி – நாலாயி:135/2
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் – நாலாயி:1192/3
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர் – நாலாயி:1933/1
மலிந்து திரு இருந்த மார்வன் பொலிந்த – நாலாயி:2338/2
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3334/3
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவி தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே – நாலாயி:3360/3,4
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3502/1,2

மேல்


மலிய (2)

மலிய புகுந்து இசை பாடி ஆடி உழிதர கண்டோம் – நாலாயி:3352/4
குழலின் மலிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3428/3

மேல்


மலியும் (2)

துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து – நாலாயி:3225/2
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாய பிரான் கண்ணன்-தன்னை – நாலாயி:3362/2

மேல்


மலிவு (5)

மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1229/4
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1231/4
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/4
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/4
வங்கம் மலி கடல் உலகில் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகர் மேல் வண்டு அறையும் பொழில் சூழ் – நாலாயி:1237/2

மேல்


மலினம் (1)

என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே – நாலாயி:3344/4

மேல்


மலை (151)

மத்த மா மலை தாங்கிய மைந்தனை – நாலாயி:20/3
முன் நல் ஓர் வெள்ளி பெரு மலை குட்டன் மொடுமொடு விரைந்து ஓட – நாலாயி:90/1
பின்னை தொடர்ந்து ஓர் கரு மலை குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல் – நாலாயி:90/2
மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் – நாலாயி:119/1
இரு மலை போல் எதிர்ந்த மல்லர் இருவர் அங்கம் எரிசெய்தாய் உன் – நாலாயி:135/1
பொட்ட துற்றி மாரி பகை புணர்த்த பொரு மா கடல்_வண்ணன் பொறுத்த மலை
வட்ட தடம் கண் மட மான் கன்றினை வலைவாய் பற்றிக்கொண்டு குறமகளிர் – நாலாயி:264/2,3
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்று பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும் – நாலாயி:265/2,3
எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை
தம்மை சரண் என்ற தம் பாவையரை புனம் மேய்கின்ற மான் இனம் காண்-மின் என்று – நாலாயி:266/2,3
அடிவாய் உற கையிட்டு எழ பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை
கடல்வாய் சென்று மேகம் கவிழ்ந்து இறங்கி கதுவாய்ப்பட நீர் முகந்து ஏறி எங்கும் – நாலாயி:267/2,3
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கான களி யானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து – நாலாயி:268/2,3
கப்பாக மடுத்து மணி நெடும் தோள் காம்பாக கொடுத்து கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ – நாலாயி:269/2,3
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பை தவ மா முனிவர் இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய – நாலாயி:271/2,3
குலம் பாழ்படுத்து குலவிளக்காய் நின்ற கோன் மலை
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் – நாலாயி:338/2,3
பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – நாலாயி:339/2,3
தெக்கு ஆம் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை – நாலாயி:340/2,3
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்து செய்தான் மலை
வான் நாட்டில்-நின்று மா மலர் கற்பக தொத்து இழி – நாலாயி:341/2,3
ஒரு வாரணம் உயிர் உண்டவன் சென்று உறையும் மலை
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓட கடல்_வண்ணன் – நாலாயி:342/2,3
சாவ தகர்த்த சாந்து அணி தோள் சதுரன் மலை
ஆவத்தனம் என்று அமரர்களும் நன் முனிவரும் – நாலாயி:343/2,3
முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை
கொல் நவில் கூர் வேல் கோன் நெடுமாறன் தென்கூடல் கோன் – நாலாயி:344/2,3
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை
அறு கால் வரி வண்டுகள் ஆயிர நாமம் சொல்லி – நாலாயி:345/2,3
அந்தி பலிகொடுத்து ஆவத்தனம் செய் அப்பன் மலை
இந்திரகோபங்கள் எம்பெருமான் கனி வாய் ஒப்பான் – நாலாயி:346/2,3
விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை
பட்டி பிடிகள் பகடு உரிஞ்சி சென்று மாலைவாய் – நாலாயி:347/2,3
உருப்பனை ஓட்டி கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை
பொருப்பிடை கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு – நாலாயி:349/2,3
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி_வண்ணன் மலை
நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை – நாலாயி:350/2,3
கன்னி மகளிர்-தம்மை கவர்ந்த கடல்_வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று – நாலாயி:351/2,3
காவலை கட்டழித்த தனி காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/2,3
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை – நாலாயி:353/2,3
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை – நாலாயி:353/3
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை – நாலாயி:353/3
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை – நாலாயி:353/3
குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை
நில மலை நீண்ட மலை திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:353/3,4
நில மலை நீண்ட மலை திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:353/4
நில மலை நீண்ட மலை திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:353/4
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக – நாலாயி:354/2,3
தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ்சோலை அதே – நாலாயி:354/4
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம் – நாலாயி:355/2,3
இனம் குழு ஆடும் மலை எழில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:355/4
அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று – நாலாயி:356/3
திரி சுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:356/4
மீட்டும் அது உண்டு உமிழ்ந்து விளையாடு விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று – நாலாயி:357/2,3
ஆயிரம் பைம் தலைய அனந்தசயனன் ஆளும் மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும் – நாலாயி:358/2,3
மலை பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:396/2
மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்து உறங்கும் – நாலாயி:496/1
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல் – நாலாயி:681/3
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – நாலாயி:683/3
வெறியார் தண் சோலை திருவேங்கட மலை மேல் – நாலாயி:684/3
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே – நாலாயி:686/4
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்-தன் மாட்சியே – நாலாயி:767/4
மலை தலை பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம் – நாலாயி:805/2
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செம் கண் – நாலாயி:873/1
மந்தி பாய் வடவேங்கட மா மலை வானவர்கள் – நாலாயி:929/1
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர் – நாலாயி:988/3
தெள்ளியார் வணங்கும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1019/4
தேசமாய் திகழும் மலை திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1026/4
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1029/3
குன்று ஏய் மேகம் அதிர் குளிர் மா மலை வேங்கடவா – நாலாயி:1030/3
செப்பு ஆர் திண் வரை சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1032/3
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா – நாலாயி:1034/3
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய – நாலாயி:1038/3
சீர் ஆர் திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1040/3
சேண் ஆர் திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1042/3
தேனே திருவேங்கட மா மலை மேய – நாலாயி:1044/3
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய – நாலாயி:1045/3
வில்லார் மலி வேங்கட மா மலை மேய – நாலாயி:1047/1
வண்டு வாழ் வடவேங்கட மலை கோயில் கொண்டு அதனோடும் மீமிசை – நாலாயி:1050/3
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர் வேங்கட மலை ஆண்டு வானவர் – நாலாயி:1051/3
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய – நாலாயி:1055/3
மின்னு மா முகில் மேவு தண் திருவேங்கட மலை கோயில் மேவிய – நாலாயி:1057/1
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1078/4
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1079/4
நில மன்னனுமாய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1080/4
நீங்கா செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1081/4
மாலும் கடல் ஆர மலை குவடு இட்டு அணை கட்டி வரம்பு உருவ மதி சேர் – நாலாயி:1082/1
நீல முகில்_வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1082/4
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1083/4
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1084/4
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1085/4
நீசர் அவர் சென்று அடையாதவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1086/4
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு மலை வளர் அகில் உந்தி – நாலாயி:1155/3
அருவி திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை ஒத்து – நாலாயி:1172/2
வையத்து எவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல – நாலாயி:1173/3
ஆவர் இவை செய்து அறிவார் அஞ்சன மா மலை போல – நாலாயி:1174/1
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/2
மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1220/4
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
மலை இலங்கு மாளிகை மேல் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1231/4
மின் திகழ் குடுமி வேங்கட மலை மேல் மேவிய வேத நல் விளக்கை – நாலாயி:1275/2
மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு – நாலாயி:1282/3
மலை வாழ் எந்தை மருவும் ஊர் போல் – நாலாயி:1365/2
கார் ஆர் திண் கடல் ஏழும் மலை ஏழ் இ உலகு ஏழ் உண்டு – நாலாயி:1399/3
பொங்கு வெம் குருதி பொன் மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய – நாலாயி:1412/2
உம்பர் உலகு ஏழு கடல் ஏழு மலை ஏழும் ஒழியாமை முன நாள் – நாலாயி:1440/1
விழ நனி மலை சிலை வளைவு செய்து – நாலாயி:1450/3
பார் எழு கடல் எழு மலை எழுமாய் – நாலாயி:1452/1
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/3
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி – நாலாயி:1535/3
மலை திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு வந்து உந்தி வயல்கள்-தொறும் மடைகள் பாய – நாலாயி:1620/3
சேய் ஓங்கு தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும் – நாலாயி:1634/1
எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன் – நாலாயி:1640/1
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் – நாலாயி:1648/2
மலை குலாம் மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1757/3
மஞ்சு உயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர் – நாலாயி:1765/3
நன்று உண்ட தொல் சீர் மகர கடல் ஏழ் மலை ஏழ்_உலகு ஏழ் ஒழியாமை நம்பி – நாலாயி:1899/3
வளைந்திட்ட வில்லாளி வல் வாள் எயிற்று மலை போல் அவுணன் உடல் வள் உகிரால் – நாலாயி:1900/3
வரிந்திட்ட வில்லால் மரம் ஏழும் எய்து மலை போல் உருவத்து ஓர் இராக்கதி மூக்கு – நாலாயி:1906/3
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு – நாலாயி:1910/2
சேடன் திருமறு மார்வன் கிடந்து திருவடியால் மலை போல் – நாலாயி:1916/3
மாதிரம் மண் சுமந்த வடகுன்றும் நின்ற மலை ஆறும் ஏழு கடலும் – நாலாயி:1984/2
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2058/4
மன சுடரை தூண்டும் மலை – நாலாயி:2107/4
மா இரும் சோலை மலை – நாலாயி:2229/4
மலை ஏழும் மாநிலங்கள் ஏழும் அதிர – நாலாயி:2230/1
மண் கோட்டு கொண்டான் மலை – நாலாயி:2326/4
மலை முகடு மேல் வைத்து வாசுகியை சுற்றி – நாலாயி:2327/1
வானவரை காப்பான் மலை – நாலாயி:2429/4
மலை ஆமை மேல் வைத்து வாசுகியை சுற்றி – நாலாயி:2430/1
இமய பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட – நாலாயி:2468/1
மாண் குன்றம் ஏந்தி தண் மா மலை வேங்கடத்து உம்பர் நம்பும் – நாலாயி:2485/3
மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாய பிரான் – நாலாயி:2528/1
அழைத்து புலம்பி முலை மலை மேல்-நின்றும் ஆறுகளாய் – நாலாயி:2529/3
மன்னி அ நாகத்து_அணை மேல் ஓர் மா மலை போல் – நாலாயி:2711/3
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா – நாலாயி:2750/2
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல் – நாலாயி:2753/2
பொன் மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல் – நாலாயி:2760/1
அன்ன கடலை மலை இட்டு அணை கட்டி – நாலாயி:2764/2
தன்னினுடனே சுழல மலை திரித்து ஆங்கு – நாலாயி:2767/8
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும் – நாலாயி:2788/4
அயல் மலை அடைவது அது கருமமே – நாலாயி:3112/4
புற மலை சார போவது கிறியே – நாலாயி:3114/4
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே – நாலாயி:3150/3,4
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை – நாலாயி:3285/1
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும் திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் – நாலாயி:3400/1
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும் இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும் – நாலாயி:3401/1
கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும் கழிய கடாய் – நாலாயி:3492/1
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் – நாலாயி:3543/1
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல் – நாலாயி:3595/2
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் – நாலாயி:3596/2
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன் – நாலாயி:3597/2,3
சூழும் எழுந்து உதிர புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன் – நாலாயி:3599/2,3
நூறு பிணம் மலை போல் புரள கடல் – நாலாயி:3600/2
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் – நாலாயி:3602/1
காத்த எம் கூத்தா ஓ மலை ஏந்தி கல் மாரி-தன்னை – நாலாயி:3618/1
என் திருமார்பன்-தன்னை என் மலை_மகள்_கூறன்-தன்னை – நாலாயி:3622/1
நாள் நல் மலை போல் சுடர் சோதி முடி சேர் சென்னி அம்மானே – நாலாயி:3716/4
கருமாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல் – நாலாயி:3759/1
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே – நாலாயி:3777/4
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை – நாலாயி:3927/3
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க – நாலாயி:3951/3
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே – நாலாயி:3963/4
திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன – நாலாயி:3968/1
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ்_உலகு உண்டும் – நாலாயி:3969/3

மேல்


மலை-தன் (1)

மா நீர் வெள்ளி மலை-தன் மேல் வண் கார் நீல முகில் போல – நாலாயி:3718/3

மேல்


மலை-தன்னை (1)

மருத பொழில் அணி மாலிருஞ்சோலை மலை-தன்னை
கருதி உறைகின்ற கார் கடல்_வண்ணன் அம்மான்-தன்னை – நாலாயி:348/1,2

மேல்


மலை-அதனால் (1)

மலை-அதனால் அணை கட்டி மதில் இலங்கை அழித்தவனே – நாலாயி:726/1

மேல்


மலை_மகள்_கூறன்-தன்னை (1)

என் திருமார்பன்-தன்னை என் மலை_மகள்_கூறன்-தன்னை
என்றும் என் நாமகளை அகம்-பால் கொண்ட நான்முகனை – நாலாயி:3622/1,2

மேல்


மலைக்கு (2)

மின்னும் சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் – நாலாயி:3055/2
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு – நாலாயி:3595/1

மேல்


மலைக்கே (2)

மண் முதல் சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே – நாலாயி:2527/4
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே – நாலாயி:3967/4

மேல்


மலைகளும் (4)

மலைகளும் மா மணியும் மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற – நாலாயி:1122/3
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் – நாலாயி:1408/3
மன்னு மாநிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும் – நாலாயி:1410/1
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப – நாலாயி:1750/1

மேல்


மலைகளுமாய் (1)

கார் கெழு கடல்களும் மலைகளுமாய்
ஏர் கெழும் உலகமும் ஆகி முதலார்களும் – நாலாயி:1453/1,2

மேல்


மலைகளை (1)

மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே – நாலாயி:1982/4

மேல்


மலைத்த (1)

மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப – நாலாயி:1009/3

மேல்


மலைத்துண்டம் (1)

உடம்பினால் குறைவு இல்லா உயிர் பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த – நாலாயி:3317/1,2

மேல்


மலைந்து (1)

மல்லரை அட்டு மாள கஞ்சனை மலைந்து கொன்று – நாலாயி:1303/1

மேல்


மலைந்தே (1)

மண் கொள் உலகில் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே – நாலாயி:3166/4

மேல்


மலையாய் (1)

வானாய் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகு அனைத்தும் – நாலாயி:994/3

மேல்


மலையால் (4)

குடை திறல் மன்னவனாய் ஒருகால் குரங்கை படையா மலையால் கடலை – நாலாயி:1135/1
மல்லை மா முந்நீர் அதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன்-தன்னை – நாலாயி:1273/1
வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால்
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1414/3,4
மலையால் குடை கவித்து மா வாய் பிளந்து – நாலாயி:2108/1

மேல்


மலையாளன் (1)

மலையாளன் வானவர்-தம் தலையாளன் மராமரம் ஏழ் எய்த வென்றி – நாலாயி:1389/3

மேல்


மலையாளா (1)

மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே – நாலாயி:1206/4

மேல்


மலையானை (1)

மெய்யானை மெய்ய மலையானை சங்கு ஏந்தும் – நாலாயி:2016/3

மேல்


மலையின் (2)

வார் கடா அருவி யானை மா மலையின் மருப்பு இணை குவடு இறுத்து உருட்டி – நாலாயி:3704/1
காய் சின பறவை ஊர்ந்து பொன் மலையின் மீமிசை கார் முகில் போல – நாலாயி:3797/1

மேல்


மலையும் (15)

மண்ணும் மலையும் கடலும் உலகு ஏழும் – நாலாயி:40/1
கண்ட கடலும் மலையும் உலகு ஏழும் – நாலாயி:105/1
வடிவு ஏறு திருவுகிர் நொந்துமில மணி_வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம் – நாலாயி:273/2
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம் – நாலாயி:336/1
கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தி – நாலாயி:1129/1
கரும் தண் கடலும் மலையும் உலகும் – நாலாயி:1364/1
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும் – நாலாயி:1429/1
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான் – நாலாயி:1478/3
பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும் – நாலாயி:1739/1
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே – நாலாயி:1978/4
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் – நாலாயி:2091/1
கடலும் மலையும் இரு விசும்பும் காற்றும் – நாலாயி:2154/3
இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும் – நாலாயி:2379/1
கானும் மலையும் புக கடிவான் தான் ஓர் – நாலாயி:2610/2
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல் – நாலாயி:3012/1

மேல்


மலையே (6)

கார் ஏய் கடலே மலையே திருக்கோட்டி – நாலாயி:1550/3
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து – நாலாயி:3067/1
விட்டு இலங்கு கரும் சுடர் மலையே திரு உடம்பு – நாலாயி:3079/2
போது அவிழ் மலையே புகுவது பொருளே – நாலாயி:3119/4
மருள்கள் கடியும் மணி மலை திருமாலிருஞ்சோலை மலையே – நாலாயி:3963/4
திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே – நாலாயி:3964/1

மேல்


மலையேயும் (1)

அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1763/4

மேல்


மலையை (14)

மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்து பசுநிரை மேய்த்தாய் – நாலாயி:145/2
மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை – நாலாயி:359/1
மாலிருஞ்சோலை என்னும் மலையை உடைய மலையை
நாலிரு மூர்த்தி-தன்னை நால்வேத கடல் அமுதை – நாலாயி:359/1,2
குரங்குகள் மலையை நூக்க குளித்து தாம் புரண்டிட்டு ஓடி – நாலாயி:898/1
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் – நாலாயி:1646/3
புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த – நாலாயி:1731/2,3
கண் துயில் கொண்டு உகந்த கருமாணிக்க மா மலையை
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1830/2,3
கள்ள சகடு உதைத்த கருமாணிக்க மா மலையை
தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1834/2,3
காத்தவன் தன்னை விண்ணோர் கருமாணிக்க மா மலையை
தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1835/2,3
பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே – நாலாயி:2012/3,4
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை
பொன்னி மணி கொழிக்கும் பூம் குடந்தை போர் விடையை – நாலாயி:2772/1,2
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை
கன்னி மதிள் சூழ் கணமங்கை கற்பகத்தை – நாலாயி:2773/2,3
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன் மலையை
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நாவு அலர் – நாலாயி:3066/2,3
மலையை எடுத்து கல் மாரி காத்து பசுநிரை-தன்னை – நாலாயி:3167/1

மேல்


மலையோ (1)

மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே – நாலாயி:2537/4

மேல்


மலைவாய் (1)

எரி கொள் செம் நாயிறு இரண்டு உடனே உதய மலைவாய்
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள் – நாலாயி:2559/1,2

மேல்


மழ (6)

மழ கன்று இனங்கள் மறித்து திரிவான் – நாலாயி:42/3
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே – நாலாயி:1329/2
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் – நாலாயி:1353/2
கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கரு மணியை – நாலாயி:1398/1
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து – நாலாயி:1625/1
மழ களிற்று இனம் சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3118/3

மேல்


மழலை (8)

மழலை முற்றாத இளம் சொல்லால் உன்னை கூவுகின்றான் – நாலாயி:58/2
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலை சொல்லை – நாலாயி:523/2
மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே – நாலாயி:714/3
தேன் போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1283/4
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே – நாலாயி:3428/4
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் – நாலாயி:3437/3
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் – நாலாயி:3482/3
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழியாள் அலற்றிய சொல் – நாலாயி:3857/2

மேல்


மழறு (1)

மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3

மேல்


மழிசைக்கு (1)

இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது – நாலாயி:2802/1

மேல்


மழு (10)

கொண்ட தாள் உறி கோல கொடு மழு
தண்டினர் பறியோலை சயனத்தர் – நாலாயி:17/1,2
மன் அடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பீ – நாலாயி:468/3
வென்றி மா மழு ஏந்தி முன் மண் மிசை மன்னரை மூவெழுகால் – நாலாயி:1368/1
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய – நாலாயி:1413/2
கோ ஆனார் மடிய கொலை ஆர் மழு கொண்டருளும் – நாலாயி:1599/1
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழு பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் – நாலாயி:1841/1
எருக்கு இலைக்கு ஆக எறி மழு ஓச்சல் என் செய்வது எந்தை பிரானே – நாலாயி:1937/4
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ – நாலாயி:1938/2
வற்பு உடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு – நாலாயி:2058/1
வாள் கொள் நீள் மழு ஆளி உன் ஆகத்தான் – நாலாயி:3812/2

மேல்


மழுங்காத (2)

மழுங்காத வை நுதிய சக்கர நல் வலத்தையாய் – நாலாயி:3129/1
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில் – நாலாயி:3129/3

மேல்


மழுங்காதே (1)

மாசூணா உன பாத_மலர் சோதி மழுங்காதே – நாலாயி:3128/4

மேல்


மழுவா (1)

வென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய் – நாலாயி:3471/2

மேல்


மழுவால் (2)

தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால்
அழித்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1903/3,4
கோ குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனை போற்றும் புனிதன் புவனம் எங்கும் – நாலாயி:2846/1,2

மேல்


மழுவாள் (1)

செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி – நாலாயி:743/1

மேல்


மழுவாளி (1)

முன் ஒரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் – நாலாயி:738/1

மேல்


மழுவாளியொடு (1)

வான் ஆர் மதி பொதியும் சடை மழுவாளியொடு ஒரு-பால் – நாலாயி:1631/1

மேல்


மழுவாளில் (1)

செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க மழுவாளில் வென்ற திறலோன் – நாலாயி:1987/2

மேல்


மழுவில் (2)

கோ மங்க வங்க கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய – நாலாயி:1162/1
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா – நாலாயி:1564/1

மேல்


மழுவின் (1)

தனி வாய் மழுவின் படை ஆண்ட தார் ஆர் தோளான் வார் புறவில் – நாலாயி:1509/2

மேல்


மழுவினால் (2)

மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால் – நாலாயி:1695/2
மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிர – நாலாயி:1753/1

மேல்


மழுவு (1)

மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில் – நாலாயி:1713/1

மேல்


மழுவும் (1)

தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும் – நாலாயி:2344/1

மேல்


மழுவே (1)

வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால் – நாலாயி:1723/1

மேல்


மழுவொடு (1)

மழுவொடு வாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:395/2

மேல்


மழை (64)

வானவர்_கோன் விட வந்த மழை தடுத்து – நாலாயி:216/3
வானத்து எழுந்த மழை முகில் போல் எங்கும் – நாலாயி:221/1
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
குடவாய் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:267/4
குடியேறி இருந்து மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:273/4
திரண்டு எழு தழை மழை முகில்_வண்ணன் செங்கமல மலர் சூழ் வண்டு இனம் போலே – நாலாயி:283/1
ஆழி மழை கண்ணா ஒன்று நீ கை கரவேல் – நாலாயி:477/1
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழை போல் – நாலாயி:477/6
கற்றன பேசி வசவு உணாதே காலிகள் உய்ய மழை தடுத்து – நாலாயி:624/3
ஆராத மன களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் – நாலாயி:655/2
கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை யாற்றில் – நாலாயி:698/3
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திட தளர்ந்து ஆயர் – நாலாயி:1071/2
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1071/4
குலம் கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழை கண்ணி – நாலாயி:1115/3
மஞ்சு உயர் மா மணி குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாய ஆனை – நாலாயி:1121/1
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை நீல மரகதத்தை மழை முகிலே போல்வான்-தன்னை – நாலாயி:1147/1
மா வாயின் அங்கம் மதியாது கீறி மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள் – நாலாயி:1165/1
கூடிய மா மழை காத்த கூத்தன் என வருகின்றான் – நாலாயி:1168/3
எய்ய சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் – நாலாயி:1173/1
மருவி வலம்புரி கைதை கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி – நாலாயி:1184/3
சோலைத்தலை கண மா மயில் நடம் ஆட மழை முகில் போன்று எழுந்து எங்கும் – நாலாயி:1189/3
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/4
குன்று-அதனால் மழை தடுத்து குடம் ஆடு கூத்தன் குலவும் இடம் கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் – நாலாயி:1245/2
காம்பு உடை குன்றம் ஏந்தி கடு மழை காத்த எந்தை – நாலாயி:1288/2
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1441/4
நறை செய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணி உறையும் – நாலாயி:1447/1
மன்று ஆர குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த – நாலாயி:1531/3
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர் – நாலாயி:1588/3
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா – நாலாயி:1609/2
நீர் ஆர் மழை முகிலே நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் – நாலாயி:1653/3
மை வளர்க்கும் மணி உருவம் மரகதமோ மழை முகிலோ என்கின்றாளால் – நாலாயி:1654/3
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண் – நாலாயி:1669/3
புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை – நாலாயி:1710/1
மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில் – நாலாயி:1713/1
தரு மான மழை முகிலை பிரியாது தன் அடைந்தார் – நாலாயி:1729/1
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான் – நாலாயி:1844/1,2
குன்றம் ஒன்று எடுத்து ஏந்தி மா மழை
அன்று காத்த அம்மான் அரக்கரை – நாலாயி:1952/1,2
குன்றம் எடுத்து மழை தடுத்து இளையாரொடும் – நாலாயி:1962/1
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று – நாலாயி:2081/1
இழைப்பன் திருக்கூடல் கூட மழை பேர் – நாலாயி:2420/2
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய் – நாலாயி:2529/2
மழை கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – நாலாயி:2529/4
பேர் ஆர மார்வில் பெரு மா மழை கூந்தல் – நாலாயி:2673/3
என்னும் மலர் பிணையல் ஏய்ந்த மழை கூந்தல் – நாலாயி:2713/3
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழை தடம் கண் – நாலாயி:2724/7
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய் – நாலாயி:2726/1
மன்னும் மணி விளக்கை மாட்டி மழை கண்ணார் – நாலாயி:2726/3
மின்னி மழை தவழும் வேங்கடத்து எம் வித்தகனை – நாலாயி:2778/1
புயல்_மழை_வண்ணர் புரிந்து உறை கோயில் – நாலாயி:3112/2
வரு மழை தவழும் மாலிருஞ்சோலை – நாலாயி:3113/3
குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன் – நாலாயி:3150/1
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்துமாய்ந்து – நாலாயி:3236/1
நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் – நாலாயி:3267/3
வியர்க்கும் மழை கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும் – நாலாயி:3273/2
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானை சொல் மாலைகள் – நாலாயி:3281/3
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்தலும் – நாலாயி:3444/2
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று-தொட்டும் மையாந்து இவள் – நாலாயி:3499/3
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4
தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா – நாலாயி:3553/2
வந்திக்கும் ஆங்கே மழை கண் நீர் மல்க வந்திடாய் என்று என்றே மயங்கும் – நாலாயி:3576/2
கோல மா மழை கண் பனி மல்க இருக்கும் என்னுடை கோமள கொழுந்தே – நாலாயி:3578/4
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் – நாலாயி:3602/3
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே – நாலாயி:3603/4
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே – நாலாயி:3981/1,2

மேல்


மழை-கொலோ (1)

மழை-கொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி – நாலாயி:254/3

மேல்


மழைக்கு (3)

மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுர ஆறே – நாலாயி:907/1
விரை கமழ்ந்த மென் கரும் குழல் காரணம் வில் இறுத்து அடல் மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர் – நாலாயி:1155/1,2
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் – நாலாயி:3816/3

மேல்


மழையாக (1)

மந்த முழவு ஓசை மழையாக எழு கார் மயில்கள் ஆடு பொழில் சூழ் – நாலாயி:1444/3

மேல்


மழையாய் (1)

பொங்கு பொழி மழையாய் புகழாய் பழியாய் பின்னும் நீ – நாலாயி:3639/3

மேல்


மழையே (2)

மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று – நாலாயி:604/1
மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று – நாலாயி:604/1

மேல்


மழையை (1)

கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை கல் ஒன்று ஏந்தி இன நிரைக்கா – நாலாயி:992/3

மேல்


மள்ளர்க்கு (1)

மீனை தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து – நாலாயி:1490/3

மேல்


மற்றது (2)

பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே – நாலாயி:838/4
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே – நாலாயி:3340/4

மேல்


மற்றதுவும் (1)

மால் தான் புகுந்த மட நெஞ்சம் மற்றதுவும்
பேறாக கொள்வனோ பேதைகாள் நீறாடி – நாலாயி:2408/1,2

மேல்


மற்றவர்க்கு (1)

நீதி ஆகிய வேத மா முனியாளர் தோற்றம் உரைத்து மற்றவர்க்கு
ஆதியாய் இருந்தாய் அணி ஆலி அம்மானே – நாலாயி:1196/3,4

மேல்


மற்றவர்க்கும் (1)

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன் – நாலாயி:1582/1

மேல்


மற்றவன் (2)

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர் தலத்தை ஊன்றினாய் – நாலாயி:776/1,2
பாதம் அடைவதன் பாசத்தாலே மற்றவன் பாசங்கள் முற்ற விட்டு – நாலாயி:3692/1

மேல்


மற்றவனோடு (1)

கன்னி தன்-பால் வைக்க மற்றவனோடு எத்தனை ஓர் – நாலாயி:2749/3

மேல்


மற்றவையும் (1)

மாசு_இல் குடிப்பிறப்பும் மற்றவையும் பேசில் – நாலாயி:2291/2

மேல்


மற்றாரும் (1)

மற்றாரும் அஞ்ச போய் வஞ்ச பெண் நஞ்சு உண்ட – நாலாயி:1891/3

மேல்


மற்று (166)

பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு – நாலாயி:229/3
ஞாலத்து புத்திரனை பெற்றார் நங்கைமீர் நானோ மற்று ஆரும் இல்லை – நாலாயி:244/4
மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால் – நாலாயி:258/3
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது – நாலாயி:434/3
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பது ஓர் அன்பு-தன்னை – நாலாயி:617/1
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன் – நாலாயி:688/3
மைத்து எழுந்த மா முகிலே பார்த்திருக்கும் மற்று அவை போல் – நாலாயி:694/2
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல் – நாலாயி:695/2
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனை தாள் நயந்து – நாலாயி:697/2
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய் – நாலாயி:705/2
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே – நாலாயி:749/4
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர் – நாலாயி:803/2
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே – நாலாயி:823/4
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:839/4
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – நாலாயி:841/4
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன் – நாலாயி:842/3
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே – நாலாயி:849/4
ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை – நாலாயி:900/1
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே – நாலாயி:936/4
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி – நாலாயி:938/3
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – நாலாயி:977/4
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற – நாலாயி:982/1
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே – நாலாயி:1045/4
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திருவுரு நினைந்து – நாலாயி:1112/1
தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் – நாலாயி:1125/2
அஞ்சுவன் மற்று இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1126/4
மற்று எல்லாம் கைதொழ போய் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1215/4
உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும் உடனே சுவைத்தான் இடம் ஓங்கு பைம் தாள் – நாலாயி:1223/2
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும் – நாலாயி:1250/1
வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க – நாலாயி:1265/1
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்று அவர் தம் காதலிமார் குழையும் தந்தை – நாலாயி:1278/1
தையல் நல்லார் குழல் மாலையும் மற்று அவர் தட முலை – நாலாயி:1379/3
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய – நாலாயி:1413/2
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து – நாலாயி:1418/1
வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து – நாலாயி:1419/1
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப – நாலாயி:1420/2
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – நாலாயி:1425/3
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – நாலாயி:1426/3
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து – நாலாயி:1472/1
உய்யும் வகை உணர்ந்தேன் உண்மையால் இனி யாதும் மற்று ஓர் – நாலாயி:1473/3
கூறேன் நெஞ்சு-தன்னால் குணம் கொண்டு மற்று ஓர் தெய்வம் – நாலாயி:1474/3
வந்த நாள் வந்து என் நெஞ்சு இடம் கொண்டான் மற்று ஓர் நெஞ்சு அறியான் அடியேனுடை – நாலாயி:1570/1
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கு எற்றே காண் என்கின்றாளால் – நாலாயி:1648/2
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால் – நாலாயி:1649/2
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா – நாலாயி:1690/1
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் – நாலாயி:1739/3
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டெழுத்தும் – நாலாயி:1740/3
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன் – நாலாயி:1742/2
மூத்திடுகின்றன மற்று அவன் தன் மொய் அகலம் அணையாது வாளா – நாலாயி:1796/3
சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம் – நாலாயி:1807/1
காவலன் இலங்கைக்கு இறை கலங்க சரம் செல உய்த்து மற்று அவன் – நாலாயி:1843/1
மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை – நாலாயி:1909/2
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து – நாலாயி:1926/2
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/2
துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய – நாலாயி:1990/1
போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற – நாலாயி:2007/3
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் – நாலாயி:2075/3
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை – நாலாயி:2112/3,4
தமர் உகந்தது எ பேர் மற்று அ பேர் தமர் உகந்து – நாலாயி:2125/2
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது – நாலாயி:2141/3
ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம் – நாலாயி:2170/2
மற்று இவை ஆ என்று வாய் அங்காந்து முற்றும் – நாலாயி:2175/2
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் வானத்து – நாலாயி:2183/2
மாரி யார் பெய்கிற்பார் மற்று – நாலாயி:2197/4
மற்று ஆர் இயல் ஆவார் வானவர் கோன் மா மலரோன் – நாலாயி:2198/1
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால் – நாலாயி:2228/3
மதி கண்டாய் மற்று அவன் பேர்-தன்னை மதி கண்டாய் – நாலாயி:2232/2
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் – நாலாயி:2290/2
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன் – நாலாயி:2336/3
இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற – நாலாயி:2389/1
ஏத்தியிருப்பாரை வெல்லுமே மற்று அவரை – நாலாயி:2399/3
வயிர வழக்கு ஒழித்தாய் மற்று – நாலாயி:2406/4
மற்று தொழுவார் ஒருவரையும் யான் இன்மை – நாலாயி:2407/1
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயா_வண்ணனே – நாலாயி:2432/2
மாந்தராய் மாதுவாய் மற்று எல்லாமாய் சார்ந்தவர்க்கு – நாலாயி:2464/2
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த – நாலாயி:2466/2
வாழ்வார் வரும் மதி பார்த்து அன்பினராய் மற்று அவற்கே – நாலாயி:2471/3
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் – நாலாயி:2520/3
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா – நாலாயி:2562/3
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே – நாலாயி:2571/4
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும – நாலாயி:2576/3
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே – நாலாயி:2584/9
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று
எங்கள் மால் செங்கண்மால் சீறல் நீ தீவினையோம் – நாலாயி:2586/2,3
என்னின் மிகு புகழார் யாவரே பின்னையும் மற்று
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன – நாலாயி:2588/1,2
அவன் ஆம் இவன் ஆம் உவன் ஆம் மற்று உம்பர் – நாலாயி:2620/1
வாய்ப்போ இது ஒப்ப மற்று இல்லை வா நெஞ்சே – நாலாயி:2624/1
கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது – நாலாயி:2636/3
வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு – நாலாயி:2637/3
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் – நாலாயி:2661/3
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று – நாலாயி:2674/3
வாராது மாமை அது கண்டு மற்று ஆங்கே – நாலாயி:2681/2
ஆரால் இலங்கை பொடி பொடியா வீழ்ந்தது மற்று
ஆராலே கல் மாரி காத்தது தான் ஆழி நீர் – நாலாயி:2684/6,7
வாராய் எனக்கு என்று மற்று அதன் மத்தகத்து – நாலாயி:2688/3
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று – நாலாயி:2695/4
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று
ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை – நாலாயி:2696/3,4
ஊரார் உகப்பதே ஆயினேன் மற்று எனக்கு இங்கு – நாலாயி:2701/1
ஊரார் இகழ்ந்திடப்பட்டாளே மற்று எனக்கு இங்கு – நாலாயி:2705/3
முன்னம் திசைமுகனை தான் படைக்க மற்று அவனும் – நாலாயி:2715/5
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் – நாலாயி:2749/4
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே – நாலாயி:2759/2
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் – நாலாயி:2767/10
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் – நாலாயி:2769/4
தென் உலகம் ஏற்றுவித்த திண் திறலும் மற்று இவைதான் – நாலாயி:2789/1
மருள் கொண்டு இளைக்கும் நமக்கு நெஞ்சே மற்று உளார் தரமோ – நாலாயி:2829/2
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்கு – நாலாயி:2835/1
ஆறு ஒன்றும் இல்லை மற்று அ சரண் அன்றி என்று இ பொருளை – நாலாயி:2835/2
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே – நாலாயி:2841/4
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே – நாலாயி:2846/4
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் – நாலாயி:2847/1
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே – நாலாயி:2847/4
ஓதி மற்று எல்லா உயிரும் அஃது என்று உயிர்கள் மெய்விட்டு – நாலாயி:2848/2
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே – நாலாயி:2857/4
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே – நாலாயி:2863/4
பொருத்தப்படாது எம் இராமாநுச மற்று ஓர் பொய்ப்பொருளே – நாலாயி:2868/4
மாந்தகில்லாது இனி மற்று ஒன்று காட்டி மயக்கிடலே – நாலாயி:2890/4
மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று எத்தாலும் கருமம் இன்றி – நாலாயி:3080/1
நீந்தும் துயர் பிறவி உட்பட மற்று எ எவையும் – நாலாயி:3089/1
ஓவா துயர் பிறவி உட்பட மற்று எவ்எவையும் – நாலாயி:3092/1
சேண் பால வீடோ உயிரோ மற்று எ பொருட்கும் – நாலாயி:3095/3
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் – நாலாயி:3097/2
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் – நாலாயி:3106/1,2
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் – நாலாயி:3123/1
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/3
தயரதற்கு மகன்-தன்னை அன்றி மற்று இலேன் தஞ்சமாகவே – நாலாயி:3183/4
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன் – நாலாயி:3215/2
மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம் – நாலாயி:3234/3
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி கண்ணன் ஒண் கழல்கள் மேல் – நாலாயி:3263/1
அணிய முயலின் மற்று இல்லை கண்டீர் இ அணங்குக்கே – நாலாயி:3291/4
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால் – நாலாயி:3295/1
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால் – நாலாயி:3325/2
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே – நாலாயி:3332/4
போற்றி மற்று ஓர் தெய்வம் பேண புறத்திட்டு உம்மை இன்னே – நாலாயி:3335/1
ஓடிஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம் – நாலாயி:3336/1
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி – நாலாயி:3343/1
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் – நாலாயி:3425/1
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள் தேவதேவபிரான் என்றே – நாலாயி:3496/3
பேர்த்து மற்று ஓர் களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் – நாலாயி:3536/1
மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் – நாலாயி:3566/2
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னை – நாலாயி:3658/2
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஒன்று இலமே – நாலாயி:3666/4
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய் – நாலாயி:3667/1
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி தீர்த்தனுக்கே – நாலாயி:3670/1
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் – நாலாயி:3671/1
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்று இல்லை – நாலாயி:3695/2
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே – நாலாயி:3705/4
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே – நாலாயி:3741/4
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்க – நாலாயி:3742/1
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/4
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் – நாலாயி:3744/1
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் – நாலாயி:3750/3
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை – நாலாயி:3781/2
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர் – நாலாயி:3785/2
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே – நாலாயி:3790/4
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து – நாலாயி:3791/1
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே – நாலாயி:3804/4
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே – நாலாயி:3896/4
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனிமுதலா – நாலாயி:3897/1

மேல்


மற்றுத்தான் (2)

வண்டு அறா பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள் – நாலாயி:2633/2
விண்-தன் மேல் தான் மண் மேல் தான் விரி நீர் கடல் தான் மற்றுத்தான்
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே – நாலாயி:3720/3,4

மேல்


மற்றும் (44)

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன் – நாலாயி:119/1,2
மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம் – நாலாயி:336/1
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய் – நாலாயி:428/2
எருத்து கொடி உடையானும் பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இ பிறவி என்னும் நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை – நாலாயி:458/1,2
மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் – நாலாயி:531/1
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள்-தம் குழுவும் உந்தி திசை திசையில் மலர் தூவி சென்று சேரும் – நாலாயி:652/1,2
நல் தவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர் – நாலாயி:838/2
மற்றும் ஓர் தெய்வம் உண்டே மதி இலா மானிடங்காள் – நாலாயி:880/1
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் – நாலாயி:956/3
மஞ்சு ஆடு வரை ஏழும் கடல்கள் ஏழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் – நாலாயி:1138/1
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும்
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய – நாலாயி:1270/1,2
வங்கம் ஆர் கடல்கள் ஏழும் மலையும் வானகமும் மற்றும்
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை – நாலாயி:1429/1,2
மற்றும் ஓர் தெய்வம் உளது என்று இருப்பாரோடு – நாலாயி:1740/1
மாலவன் மா மணி_வண்ணன் மாயம் மற்றும் உள அவை வந்திடா முன் – நாலாயி:1790/3
மண் நாடும் விண் நாடும் வானவரும் தானவரும் மற்றும் எல்லாம் – நாலாயி:2008/1
தேவரையும் அசுரரையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும் – நாலாயி:2011/1
மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும் – நாலாயி:2209/1,2
மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி மகிழ்ந்தது – நாலாயி:2213/1,2
வகையால் மதியாது மண் கொண்டாய் மற்றும்
வகையால் வருவது ஒன்று உண்டே வகையால் – நாலாயி:2406/1,2
ஞால பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் – நாலாயி:2516/3
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:2946/2
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:2946/2
மாயன் என் நெஞ்சின் உள்ளான் மற்றும் எவர்க்கும் அதுவே – நாலாயி:2992/1
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாய பிறவி பிறந்த – நாலாயி:3170/1
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:3176/2
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:3176/2
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:3176/2
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:3180/2
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:3180/2
புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன் – நாலாயி:3190/2
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா – நாலாயி:3330/1
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான் – நாலாயி:3334/2
விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன்-பால் – நாலாயி:3338/1
உறுவது ஆவது எ தேவும் எ உலகங்களும் மற்றும் தன்-பால் – நாலாயி:3339/1
வானே மாநிலமே மற்றும் முற்றும் என் உள்ளனவே – நாலாயி:3342/4
உரவு நீர் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3484/2
வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல – நாலாயி:3485/2
உயர் கொள் சோலை குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3489/2
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3491/2
உலக்க தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும் பல – நாலாயி:3492/2
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் – நாலாயி:3602/3
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – நாலாயி:3605/1
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான் – நாலாயி:3908/1,2

மேல்


மற்றுமாய் (2)

சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் – நாலாயி:3482/2
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் – நாலாயி:3638/3

மேல்


மற்றே (2)

ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே – நாலாயி:3535/4
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே – நாலாயி:3767/4

மேல்


மற்றேல் (1)

மற்றேல் ஒன்று அறியேன் மாயனே எங்கள் மாதவனே – நாலாயி:1036/2

மேல்


மற்றை (11)

மற்றை கண் கொள்ளாமே கோல் கொண்டுவா மணி_வண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:178/4
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய் – நாலாயி:502/8
திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப – நாலாயி:1118/1
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொல் பொருள் தானும் மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட – நாலாயி:1122/1,2
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில_மகள் மற்றை
திருமகளோடும் வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1176/3,4
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே – நாலாயி:2996/4
கரும் சோறும் மற்றை செம் சோறும் களன் இழைத்து என் பயன் – நாலாயி:3289/2
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே – நாலாயி:3330/4
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் விளம்புதிரே – நாலாயி:3337/4
வான் உயர் இன்பம் எய்தில் என் மற்றை நரகமே எய்தில் என் எனினும் – நாலாயி:3679/2
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3

மேல்


மற்றையார் (2)

பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே – நாலாயி:666/4
மற்றையார் ஆவாரும் நீ பேசில் எற்றேயோ – நாலாயி:2589/2

மேல்


மற்றையார்க்கு (1)

மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே – நாலாயி:2050/4

மேல்


மற்றையோர்க்கு (1)

தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் – நாலாயி:1072/2

மேல்


மற்றொருத்திக்கு (1)

மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து – நாலாயி:700/2

மேல்


மற்றொருவர் (1)

என்றும்என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே – நாலாயி:3218/4

மேல்


மற்றொருவர்க்கு (2)

என்னுடைய திருவரங்கற்கன்றியும் மற்றொருவர்க்கு ஆள் ஆவரே – நாலாயி:413/4
ஆவானும் தான் ஆனால் ஆர் இடமே மற்றொருவர்க்கு
ஆவான் புகாவால் அவை – நாலாயி:2626/3,4

மேல்


மற்றொருவரை (1)

ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே – நாலாயி:3181/4

மேல்


மற்றொன்றின் (1)

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும் – நாலாயி:3669/1

மேல்


மற்றொன்று (4)

சொல்லி உய்ய போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே – நாலாயி:3786/4
மற்றொன்று இல்லை சுருங்க சொன்னோம் மாநிலத்து எ உயிர்க்கும் – நாலாயி:3787/1
காளமேகத்தை அன்றி மற்றொன்று இலம் கதியே – நாலாயி:3891/4
இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின் – நாலாயி:3892/1

மேல்


மற்றோர் (5)

பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் – நாலாயி:456/2
இல்லை காண் மற்றோர் இறை – நாலாயி:2644/4
நீயும் நானும் இ நேர்நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன் – நாலாயி:3003/1,2
கழல்கள் அன்றி மற்றோர் களைகண் இலம் காண்-மின்களே – நாலாயி:3482/4
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் – நாலாயி:3768/1

மேல்


மற (6)

வேடர் மற குலம் போலே வேண்டிற்று செய்து என் மகளை – நாலாயி:302/1
தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மற தொழில் புரிந்து – நாலாயி:983/1
கறை உடை வாள் மற மன்னர் கெட கடல் போல முழங்கும் குரல் கடுவாய் – நாலாயி:1136/3
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்திசெய்து – நாலாயி:1182/1
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி – நாலாயி:1355/1
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர் – நாலாயி:1525/1

மேல்


மறக்கும் (1)

மறக்கும் என்று செந்தாமரை கண்ணொடு – நாலாயி:3007/2

மேல்


மறக்கேன் (2)

எத்தால் யான் மறக்கேன் இது சொல் என் ஏழை நெஞ்சே – நாலாயி:1734/4
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு – நாலாயி:1770/1

மேல்


மறக்கேனே (3)

வள்ளால் உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே – நாலாயி:1551/4
வாயா உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே – நாலாயி:1556/4
எந்தையை எந்தை தந்தை தம்மானை எம்பிரானை எத்தால் மறக்கேனே – நாலாயி:1570/4

மேல்


மறந்த (2)

எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைங்கூழ்கள் – நாலாயி:694/1
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி_இல் மனத்தால் – நாலாயி:1459/1

மேல்


மறந்தது (1)

வாராதே என்னை மறந்தது தான் வல்வினையேன் – நாலாயி:2700/7

மேல்


மறந்தறியேன் (4)

ஒன்றும் மறந்தறியேன் ஓத_நீர்_வண்ணனை நான் – நாலாயி:2087/1
என்றும் மறந்தறியேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும் – நாலாயி:2236/1
என்றும் மறந்தறியேன் என் நெஞ்சத்தே வைத்து – நாலாயி:2473/1
காப்பு மறந்தறியேன் கண்ணனே என்று இருப்பன் – நாலாயி:2474/1

மேல்


மறந்தாரை (1)

மறந்தாரை மானிடமா வையேன் அறம் தாங்கும் – நாலாயி:2225/2

மேல்


மறந்தாள் (3)

காதன்மை பெரிது கையறவு உடையள் கயல் நெடும் கண் துயில் மறந்தாள்
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் – நாலாயி:1112/2,3
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் – நாலாயி:1116/1,2
மருவாளால் என் குடங்கால் வாள் நெடும் கண் துயில் மறந்தாள் வண்டு ஆர் கொண்டல் – நாலாயி:1388/2

மேல்


மறந்திடாது (1)

மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே – நாலாயி:849/4

மேல்


மறந்திலேன் (1)

அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே – நாலாயி:815/3,4

மேல்


மறந்து (8)

நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே – நாலாயி:254/4
நன் நரம்பு உடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோம் என்றனரே – நாலாயி:279/3,4
அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/3
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர – நாலாயி:283/3
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் – நாலாயி:431/2
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே – நாலாயி:894/4
சிலம்பு அடி உருவின் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி போக்கினேன் பொழுதினை வாளா – நாலாயி:999/1,2
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் – நாலாயி:1191/1

மேல்


மறந்தும் (2)

மறந்தும் உரையாடமாட்டேன் மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:158/4
மறந்தும் புரம் தொழா மாந்தர் இறைஞ்சியும் – நாலாயி:2449/2

மேல்


மறந்தேன் (1)

மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி_இல் மனத்தால் – நாலாயி:1459/1

மேல்


மறப்பன் (1)

அப்பனை என்று மறப்பன் என் ஆகியே – நாலாயி:3652/1

மேல்


மறப்பனோ (4)

இன்று மறப்பனோ ஏழைகாள் அன்று – நாலாயி:2087/2
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ – நாலாயி:3006/4
மறப்பனோ இனி யான் என் மணியையே – நாலாயி:3007/4
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ – நாலாயி:3651/4

மேல்


மறப்பாய் (1)

எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய் – நாலாயி:3476/2

மேல்


மறப்பு (5)

மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு – நாலாயி:2642/4
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் மறப்பு எல்லாம் – நாலாயி:2664/2
மறப்பு அற என் உள்ளே மன்னினான்-தன்னை – நாலாயி:3007/3
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே – நாலாயி:3103/4
மறப்பு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3657/3

மேல்


மறப்பும் (1)

மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன் – நாலாயி:3007/1

மேல்


மறப்பேன் (1)

மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில் – நாலாயி:1468/2

மேல்


மறம் (7)

மறம் கொள் இரணியன் மார்பை முன் கீண்டான் – நாலாயி:27/3
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும் – நாலாயி:849/1
மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு – நாலாயி:877/1
மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர ஒருவனது அகல் மார்வம் – நாலாயி:961/1
மறம் கிளர்ந்த கரும் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால் – நாலாயி:2009/1
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த – நாலாயி:2233/2

மேல்


மறவாத (1)

உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே – நாலாயி:749/4

மேல்


மறவாதவர்கள் (1)

வல்லார் திறத்தை மறவாதவர்கள் எவர் அவர்க்கே – நாலாயி:2870/2

மேல்


மறவாது (7)

மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில் – நாலாயி:1468/2
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் அரசு ஆவரே – நாலாயி:1487/4
மறவாது அடியேன் உன்னையே அழைக்கின்றேன் – நாலாயி:1548/2
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே – நாலாயி:1982/4
மந்திரத்தை மந்திரத்தால் மறவாது என்றும் வாழுதியே வாழலாம் மட நெஞ்சமே – நாலாயி:2055/4
மறவாது வாழ்த்துக என் வாய் – நாலாயி:2298/4
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய் – நாலாயி:3931/4

மேல்


மறவாதே (1)

மறவாதே எப்பொழுதும் மாயவனே மாதவனே என்கின்றாளால் – நாலாயி:1395/2

மேல்


மறவாமை (2)

மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் – நாலாயி:1191/2
மைந்தா உன்னை என்றும் மறவாமை பெற்றேனே – நாலாயி:1732/4

மேல்


மறவியை (1)

மறவியை இன்றி மனத்து வைப்பாரே – நாலாயி:2965/4

மேல்


மறவேல் (1)

நீ மறவேல் நெஞ்சே நினை – நாலாயி:2222/4

மேல்


மறவேல்-மினோ (1)

முன்னம் செல்வீர்கள் மறவேல்-மினோ கண்ணன் வைகுந்தனோடு – நாலாயி:2507/2

மேல்


மறவோம் (1)

வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி_வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளர் இள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1793/3,4

மேல்


மறவோனது (1)

வளை உகிர் ஆளி மொய்ம்பின் மறவோனது ஆகம் மதியாது சென்று ஓர் உகிரால் – நாலாயி:1985/3

மேல்


மறாது (1)

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய – நாலாயி:320/2

மேல்


மறி (16)

மண்ணும் மலையும் மறி கடல்களும் மற்றும் யாவும் எல்லாம் – நாலாயி:336/1
மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல்வாய் மாண்டானை – நாலாயி:402/1
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே – நாலாயி:1093/1
வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் – நாலாயி:1414/3
வாமனனை மறி கடல் சூழ் வயல் ஆலி வள நாடன் – நாலாயி:1677/2
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர் – நாலாயி:1691/2
வான் உளார் அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்_கோனை – நாலாயி:1754/1
வங்க மறி கடல்_வண்ணா மா முகிலே ஒக்கும் நம்பீ – நாலாயி:1879/1
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும் – நாலாயி:1966/2
மண்ணும் மலையும் மறி கடலும் மாருதமும் – நாலாயி:2091/1
வான் ஆகி தீயாய் மறி கடலாய் மாருதமாய் – நாலாயி:2173/1
மண் தான் மறி கடல் தான் மாருதம் தான் வான் தானே – நாலாயி:2177/3
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால் – நாலாயி:2534/3
வானோ மறி கடலோ மாருதமோ தீயகமோ – நாலாயி:2638/1
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும் – நாலாயி:2712/1
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி உகுத்த – நாலாயி:2756/7

மேல்


மறித்த (1)

மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2

மேல்


மறித்து (5)

மழ கன்று இனங்கள் மறித்து திரிவான் – நாலாயி:42/3
சங்கம் விட்டு அவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்னம் – நாலாயி:376/2
இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டி – நாலாயி:637/3
கற்றா மறித்து காளியன் தன் சென்னி நடுங்க நடம்பயின்ற – நாலாயி:1357/1
கற்று இனம்-தோறும் மறித்து கானம் திரிந்த களிறே – நாலாயி:1886/3

மேல்


மறிதர (1)

கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய் – நாலாயி:2551/3

மேல்


மறிந்தன (1)

பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த – நாலாயி:1184/1

மேல்


மறிந்து (2)

மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால் – நாலாயி:825/3
வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த – நாலாயி:2519/1

மேல்


மறிய (1)

சிலை வணக்கி மான் மறிய எய்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:745/3

மேல்


மறியும் (1)

புண் ஏதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப்போது இரு நம்பீ – நாலாயி:144/3

மேல்


மறியை (1)

எய்தான் அம் மான் மறியை ஏந்து_இழைக்காய் எய்ததுவும் – நாலாயி:2333/2

மேல்


மறியொடு (1)

மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை – நாலாயி:3115/3

மேல்


மறியோடி (1)

காடுகள் ஊடுபோய் கன்றுகள் மேய்த்து மறியோடி கார் கோடல்பூ – நாலாயி:246/1

மேல்


மறு (8)

திரு மறு மார்வ நின்னை சிந்தையுள் திகழ வைத்து – நாலாயி:911/1
மறு நோய் செறுவான் வலி – நாலாயி:2248/4
மறு இல் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை – நாலாயி:3114/3
செம் கதிர் முடியன் என்கோ திரு மறு மார்பன் என்கோ – நாலாயி:3156/3
மறு_இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3339/2
மறு திருமார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி – நாலாயி:3359/3
நோக்குமேல் அ திசை அல்லால் மறு நோக்கு இலள் வைகல் நாள்-தொறும் – நாலாயி:3500/3
மறு கால் இன்றி மாயோன் உனக்கே ஆளாகும் – நாலாயி:3548/3

மேல்


மறு_இல் (1)

மறு_இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3339/2

மேல்


மறுக்கம் (1)

பாண்டவர்-தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம் – நாலாயி:354/1

மேல்


மறுக்கி (1)

மறுக்கி வல் வலைப்படுத்தி குமைத்திட்டு கொன்று உண்பர் – நாலாயி:3324/1

மேல்


மறுக்கினாய் (1)

என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ஏதும் ஓர் அச்சம் இல்லை – நாலாயி:249/3

மேல்


மறுக்கும் (1)

சோரா மறுக்கும் வகை அறியேன் சூழ் குழலார் – நாலாயி:2698/2

மேல்


மறுக்கேலே (1)

வாங்கு எனை நீ மணி_வண்ணா அடியேனை மறுக்கேலே – நாலாயி:3323/4

மேல்


மறுக (6)

மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் – நாலாயி:344/1
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி – நாலாயி:747/1
பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பை – நாலாயி:1540/1
மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கு ஓர் வரை நட்டு – நாலாயி:1719/1
வாள் நாகம் சுற்றி மறுக கடல் கடைந்தான் – நாலாயி:2249/3
தவத்தவர் மறுக நின்று உழிதருவர் தனிமையும் பெரிது உனக்கு இராமனையும் – நாலாயி:3922/2

மேல்


மறுகரையை (1)

குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி – நாலாயி:747/1

மேல்


மறுகல் (2)

மறுகல் இல் ஈசனை பற்றி விடாவிடில் வீடு அஃதே – நாலாயி:3240/4
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும் – நாலாயி:3817/3

மேல்


மறுகி (1)

ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3

மேல்


மறுகில் (1)

கற்பு உடைய மட கன்னி காவல் பூண்ட கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி – நாலாயி:2058/3

மேல்


மறுகின் (4)

கடி கமழும் நெடு மறுகின் கடல்மல்லை தலசயனத்து – நாலாயி:1107/1
சீர் ஆர் நெடு மறுகின் திருவிண்ணகரானை – நாலாயி:1477/2
சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1637/1
கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின்
திணம் மருவு கன மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1671/1,2

மேல்


மறுத்த (2)

நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினை பயன்-தன்னை – நாலாயி:1002/2
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல் – நாலாயி:2167/2

மேல்


மறுத்து (1)

போது மறுத்து புறமே வந்து நின்றீர் – நாலாயி:1922/3

மேல்


மறுத்தும் (1)

மறுத்தும் அவனோடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே – நாலாயி:3358/2

மேல்


மறுநோக்கு (1)

ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே – நாலாயி:3535/4

மேல்


மறுபிறவி (1)

மருத்துவனாய் நின்ற மா மணி_வண்ணா மறுபிறவி தவிர – நாலாயி:458/3

மேல்


மறுமாற்றங்களே (1)

மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர் மறுமாற்றங்களே – நாலாயி:3537/4

மேல்


மறுமை-தன்னை (1)

இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற – நாலாயி:2038/1

மேல்


மறுமைக்கு (3)

மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை – நாலாயி:384/2
மலம் உடை ஊத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை – நாலாயி:385/2
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை இம்மையை மறுமைக்கு மருந்தினை – நாலாயி:1642/1

மேல்


மறுமைக்கே (1)

மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு – நாலாயி:877/1

மேல்


மறுவனே (1)

மண்டை நிறைத்தானே அச்சோஅச்சோ மார்வில் மறுவனே அச்சோஅச்சோ – நாலாயி:105/4

மேல்


மறை (51)

அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ – நாலாயி:106/4
மறை பெரும் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் – நாலாயி:403/3
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் – நாலாயி:562/1
துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை ஆனான் – நாலாயி:684/2
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்-மின் – நாலாயி:742/2
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1136/2
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக – நாலாயி:1163/3
தீ விரிய மறை வளர்க்கும் புகழ் ஆளர் திருவாலி – நாலாயி:1198/3
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
மறை பெரும் பொருளை வானவர் கோனை கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1269/4
மங்கலம் சேர் மறை வேள்வி-அதனுள் புக்கு மண் அகலம் குறை இரந்த மைந்தன் கண்டீர் – நாலாயி:1284/2
இலங்கிய நால் மறை அனைத்தும் அங்கம் ஆறும் ஏழ் இசையும் கேள்விகளும் எண் திக்கு எங்கும் – நாலாயி:1285/3
ஊழி-தொறும் ஊழி-தொறும் உயர்ந்த செல்வத்து ஓங்கிய நால் மறை அனைத்தும் தாங்கும் நாவர் – நாலாயி:1286/3
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை – நாலாயி:1290/3
அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய் – நாலாயி:1306/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1375/2
மைம் மான மரகதத்தை மறை உரைத்த திருமாலை – நாலாயி:1398/2
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1410/4
சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர் – நாலாயி:1484/3
மறை ஆரும் பெரு வேள்வி கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் – நாலாயி:1536/1
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய – நாலாயி:1573/3
மாயா எனக்கு உரையாய் இது மறை நான்கின் உளாயோ – நாலாயி:1634/2
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1672/2
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர் – நாலாயி:1714/3
அன்னே இவரை அறிவன் மறை நான்கும் – நாலாயி:1974/1
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர் – நாலாயி:2086/2
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே – நாலாயி:2114/2
சரணா மறை பயந்த தாமரையானோடு – நாலாயி:2141/1
உணர்ந்தாய் மறை நான்கும் ஓதினாய் நீதி – நாலாயி:2229/1
மறை ஆங்கு என உரைத்த மாலை இறையேனும் – நாலாயி:2264/2
மறை ஆவான் மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் – நாலாயி:2277/3
செறிவு என்னும் திண் கதவம் செம்மி மறை என்றும் – நாலாயி:2293/2
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி – நாலாயி:2311/3
மறையாய் மறை பொருளாய் வானாய் பிறை வாய்ந்த – நாலாயி:2320/2
மறை பொருளும் அத்தனையேதான் – நாலாயி:2450/4
மனுவும் சுருதி மறை நான்கும் மாயன் – நாலாயி:2457/3
மறை முறையால் வான் நாடர் கூடி முறைமுறையின் – நாலாயி:2645/2
முன்னம் படைத்தனன் நான்மறைகள் அ மறை தான் – நாலாயி:2715/6
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணி – நாலாயி:2782/1
பெய்யும் மறை தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து – நாலாயி:2803/2
தாழ்வு ஒன்று இல்லா மறை தாழ்ந்து தலம் முழுதும் கலியே – நாலாயி:2806/1
மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன் – நாலாயி:2836/2
வாட்டம் இலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில் – நாலாயி:2844/3
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை – நாலாயி:2867/1
பாய்ந்தனன் அ மறை பல் பொருளால் இப்படி அனைத்தும் – நாலாயி:2867/2
தெரியும் வண் கீர்த்தி இராமாநுசன் மறை தேர்ந்து உலகில் – நாலாயி:2877/3
கட்ட பொருளை மறை பொருள் என்று கயவர் சொல்லும் – நாலாயி:2883/1
மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர் சுடரே – நாலாயி:3130/1
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப – நாலாயி:3767/2

மேல்


மறைக்கும் (5)

ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய் பகலவன் ஒளி மறைக்கும்
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1262/3,4
ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே – நாலாயி:1594/4
மை நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் தண் திருவல்லவாழ் – நாலாயி:3433/2
நல்ல நான்மறையோர் வேள்வியுள் மடுத்த நறும் புகை விசும்பு ஒளி மறைக்கும்
நல்ல நீள் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே – நாலாயி:3708/3,4
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர் – நாலாயி:3766/3

மேல்


மறைகள் (1)

அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் – நாலாயி:1356/2

மேல்


மறைகளை (1)

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் – நாலாயி:2808/1

மேல்


மறைகொண்ட (1)

மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட – நாலாயி:2390/2

மேல்


மறைத்தது (2)

மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே – நாலாயி:795/4
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே – நாலாயி:2089/3

மேல்


மறைத்தவன் (1)

மலை பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:396/2

மேல்


மறைத்தாரால் (1)

தேர் ஆழியால் மறைத்தாரால் – நாலாயி:2397/4

மேல்


மறைத்தான் (1)

ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1415/4

மேல்


மறைதலும் (1)

முழுது இ வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவு எய்த – நாலாயி:1695/1

மேல்


மறைந்தது (1)

பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பார் அளந்த – நாலாயி:2557/2

மேல்


மறைந்தன (1)

தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன செய்வது ஒன்று அறியேனே – நாலாயி:1689/4

மேல்


மறைந்தான் (1)

சுழன்று இலங்கு வெம் கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால் – நாலாயி:1783/1,2

மேல்


மறைந்திட (1)

மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின் இ உலகினில் பேர் இருள் நீங்க அன்று – நாலாயி:106/2,3

மேல்


மறைந்து (3)

மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் – நாலாயி:192/2
அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும் – நாலாயி:551/3
மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய் – நாலாயி:3543/2

மேல்


மறைநெறி (1)

உய்த்தனன் தூய மறைநெறி தன்னை என்று உன்னி உள்ளம் – நாலாயி:2862/2

மேல்


மறைப்ப (1)

ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயத்திரதன் தலையை – நாலாயி:335/3

மேல்


மறைப்பொருள் (1)

செஞ்சொல் மறைப்பொருள் ஆகிநின்ற தேவர்கள் நாயகனே எம்மானே – நாலாயி:429/1

மேல்


மறைப்பொருளே (1)

ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:72/4

மேல்


மறைய (6)

பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர் – நாலாயி:1080/3
மை ஆர் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் – நாலாயி:1352/1
துன்னு மா இருளாய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒரு நாள் – நாலாயி:1410/2,3
என் இது வந்தது என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இ வையம் மகிழ – நாலாயி:1989/2,3
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய
தேர் ஆழியால் மறைத்தாரால் – நாலாயி:2397/3,4
புண்ணை மறைய வரிந்து என்னை போர வைத்தாய் புறமே – நாலாயி:3345/4

மேல்


மறையவர் (6)

செம் சொல் மறையவர் சேர் புதுவை_பட்டன் சொல் – நாலாயி:53/3
சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – நாலாயி:403/4
வானிடை வாழும் அ வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி – நாலாயி:508/1
வாய் உடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன் – நாலாயி:510/2
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை – நாலாயி:1298/3
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை – நாலாயி:1307/1

மேல்


மறையவர்-தம் (1)

வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர்-தம்
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் – நாலாயி:2855/1,2

மேல்


மறையவர்கள் (3)

மண்ணில் மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1229/4
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/4
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4

மேல்


மறையவற்கு (1)

மறையவற்கு காட்டிய மாயவனை அல்லால் – நாலாயி:2175/3

மேல்


மறையாதே (2)

மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா – நாலாயி:55/4
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர் சோதி மறையாதே – நாலாயி:3129/4

மேல்


மறையாய் (2)

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் – நாலாயி:1731/1
மறையாய் மறை பொருளாய் வானாய் பிறை வாய்ந்த – நாலாயி:2320/2

மேல்


மறையால் (1)

மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் – நாலாயி:1355/3

மேல்


மறையாளர் (7)

சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1145/4
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று – நாலாயி:1147/2
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் மறையாளர் நாளும் முறையால் வளர்த்த – நாலாயி:1159/3
பொய்யா நாவின் மறையாளர் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1352/4
முந்தி வானம் மழை பொழியும் மூவா உருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனல் ஓம்பும் அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1588/3,4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1655/4

மேல்


மறையாளன் (2)

ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழு கையாளன் – நாலாயி:421/2
மாகம் மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலர் அடி கண்ட மா மறையாளன்
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து – நாலாயி:1422/1,2

மேல்


மறையான் (1)

மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த – நாலாயி:2109/3

மேல்


மறையானை (1)

தூயானை தூய மறையானை தென் ஆலி – நாலாயி:2014/1

மேல்


மறையில் (1)

ஏர் ஆர் குணத்து எம் இராமாநுசன் அ எழில் மறையில்
சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே – நாலாயி:2864/3,4

மேல்


மறையின் (5)

அருளினான் அ அரு மறையின் பொருள் – நாலாயி:944/2
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/3
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் – நாலாயி:1242/3
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின்
குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்ற – நாலாயி:2798/1,2
தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரை – நாலாயி:2864/1

மேல்


மறையினை (1)

மறையினை காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – நாலாயி:2799/4

மேல்


மறையீர் (1)

தூ மறையீர் இது தகவோ சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே – நாலாயி:736/4

மேல்


மறையும் (1)

எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3

மேல்


மறையை (2)

அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை – நாலாயி:2081/2
அன்னத்தை மீனை அரியை அரு மறையை
முன் இ உலகு உண்ட மூர்த்தியை கோவலூர் – நாலாயி:2775/3,4

மேல்


மறையொடு (1)

உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா பெரிய – நாலாயி:1233/3

மேல்


மறையோர் (28)

வாய்த்த மறையோர் வணங்க இமையவர் – நாலாயி:115/3
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார் – நாலாயி:200/1
தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும் – நாலாயி:402/3
செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை – நாலாயி:1187/1
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை – நாலாயி:1245/3
மஞ்சு உலவு பொழிலூடும் வயலூடும் வந்து வளம் கொடுப்ப மா மறையோர் மா மலர்கள் தூவி – நாலாயி:1246/3
ஆனாத பெரும் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1250/3
ஏடு ஏறு பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1254/3
ஏர் ஆரும் பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1255/3
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1269/3
திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1270/3
செல்வம் மல்கு மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1321/3
திலதம் அன்ன மறையோர் நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1325/3
பாருள் நல்ல மறையோர் நாங்கை பார்த்தன்பள்ளி செங்கண்மாலை – நாலாயி:1327/1
மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும் மா மறையோர்
செம் சொல் வேள்வி புகையும் கமழும் தென் அரங்கமே – நாலாயி:1384/3,4
பேர் அழலாய் பெரு விசும்பாய் பின் மறையோர் மந்திரத்தின் – நாலாயி:1402/3
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1512/4
நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1515/4
நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை – நாலாயி:1517/1
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் – நாலாயி:1574/2
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1629/3
தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர் சலசயன – நாலாயி:1634/3
மண்ணினை மலையை அலை நீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள் – நாலாயி:1646/3
கற்ற மறையோர் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1725/4
மேலை தலை மறையோர் வேட்பனவும் வேலை-கண் – நாலாயி:2147/2
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல் – நாலாயி:2753/2

மேல்


மறையோர்க்கு (1)

மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே – நாலாயி:2222/3

மேல்


மறையோர்கள் (2)

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும் – நாலாயி:432/1
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும் – நாலாயி:1603/3

மேல்


மறையோன் (2)

செறி தவ சம்புகன்-தன்னை சென்று கொன்று செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த – நாலாயி:749/1
ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் – நாலாயி:2358/1

மேல்


மறைவலார் (1)

மறைவலார் குறைவு இலார் உறையும் ஊர் வல்லவாழ் அடிகள் தம்மை – நாலாயி:1817/1

மேல்


மறைவாணர் (2)

திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:274/3
வடமொழி மறைவாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய் – நாலாயி:3766/2

மேல்


மறைவாணர்கள் (1)

கற்றார் மறைவாணர்கள் சூழ் திருப்பேராற்கு – நாலாயி:3977/3

மேல்


மறைவாணன் (1)

திருவில் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:337/3

மேல்


மறைவாணனை (1)

மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி – நாலாயி:3295/3

மேல்


மறைவாதியர் (1)

வலி மிக்க சீயம் இராமாநுசன் மறைவாதியர் ஆம் – நாலாயி:2878/3

மேல்


மன் (29)

மன் அரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:76/4
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கை திசை நோக்கி மலர் கண் வைத்த – நாலாயி:413/3
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:432/3
மன் அடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பீ – நாலாயி:468/3
வேத வாய் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன்-தன் – நாலாயி:523/3
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் – நாலாயி:571/3
மன் ஊர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே – நாலாயி:1060/2
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும் – நாலாயி:1258/1
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி – நாலாயி:1267/2
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி – நாலாயி:1505/1
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா – நாலாயி:1564/1
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் – நாலாயி:1971/2
மன் இலங்கு பாரதத்து தேர் ஊர்ந்து மாவலியை – நாலாயி:1972/1
மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் – நாலாயி:2031/2
மன் இலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை தோழீ என்தன் – நாலாயி:2079/2
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய – நாலாயி:2141/2
மண் ஒடுங்க தான் அளந்த மன் – நாலாயி:2321/4
மன் அஞ்ச முன் ஒரு நாள் மண் அளந்தான் என் நெஞ்சம் – நாலாயி:2439/2
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் – நாலாயி:2757/4
மன் இ அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து – நாலாயி:2771/3
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த – நாலாயி:2820/3
மன் உயிர் ஆக்கைகள் – நாலாயி:2911/2
செற்ற அது மன் உறில் – நாலாயி:2914/3
இ மன் உலகினில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் – நாலாயி:3214/2
மன் பல் உயிர்களும் ஆகி பலபல மாய மயக்குக்களால் – நாலாயி:3226/3
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால் – நாலாயி:3379/3
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே – நாலாயி:3462/2
மன் அஞ்ச பாரதத்து பாண்டவர்க்கா படை தொட்டான் – நாலாயி:3949/3

மேல்


மன்மதனே (2)

மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே – நாலாயி:508/4
வாய் உடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன் – நாலாயி:510/2

மேல்


மன்றமும் (1)

மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் – நாலாயி:1294/3

மேல்


மன்றாடிகள் (1)

மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – நாலாயி:377/4

மேல்


மன்றிடை (1)

குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே – நாலாயி:1806/4

மேல்


மன்றில் (10)

மன்றில் நில்லேல் அந்தி போது மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:193/3
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி – நாலாயி:1368/3
மன்றில் மலிந்து கூத்து உவந்து ஆடி மால் விடை ஏழும் அடர்த்து ஆயர் – நாலாயி:1933/1
மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி – நாலாயி:1961/3
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால்செய்தான் – நாலாயி:1962/2
மன்றில் மலி புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் – நாலாயி:1971/2
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காண் ஏடீ – நாலாயி:1997/2
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும் – நாலாயி:1997/3
மன்றில் புகழ் மங்கை மன் கலிகன்றி சொல் – நாலாயி:2031/2
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே – நாலாயி:2518/4

மேல்


மன்று (6)

மன்று ஊடு தென்றல் உலாம் மதில் அரங்கம் என்பதுவே – நாலாயி:410/4
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1275/4
மன்று ஆர குடம் ஆடி வரை எடுத்து மழை தடுத்த – நாலாயி:1531/3
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம் – நாலாயி:1801/3
மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும் – நாலாயி:2067/2
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம் – நாலாயி:3903/3

மேல்


மன்றூடே (1)

கொற்ற புள் ஒன்று ஏறி மன்றூடே வருகின்றான் என்கின்றாளால் – நாலாயி:1655/1

மேல்


மன்ன (6)

உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் – நாலாயி:806/3
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே – நாலாயி:870/4
மன்ன தான் வைத்து உகந்தான் மலர் அடியே அடை நெஞ்சே – நாலாயி:1533/4
தாம் மன்ன வந்த இராமாநுசன் சரணாரவிந்தம் – நாலாயி:2791/3
மறையினை காத்து இந்த மண்ணகத்தே மன்ன வைப்பவரே – நாலாயி:2799/4
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே – நாலாயி:3745/4

மேல்


மன்னப்படும் (1)

மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி – நாலாயி:3295/3

மேல்


மன்னர் (38)

பாரித்த மன்னர் பட பஞ்சவர்க்கு அன்று – நாலாயி:80/3
கழல் மன்னர் சூழ கதிர் போல் விளங்கி – நாலாயி:101/1
கிழக்கில் குடி மன்னர் கேடிலாதாரை – நாலாயி:167/1
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க – நாலாயி:279/2
மன்னர் மறுக மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் – நாலாயி:344/1
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி – நாலாயி:417/1
பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர் – நாலாயி:1080/3
கறை உடை வாள் மற மன்னர் கெட கடல் போல முழங்கும் குரல் கடுவாய் – நாலாயி:1136/3
கோ மங்க வங்க கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய – நாலாயி:1162/1
தெவ் ஆய மற மன்னர் குருதி கொண்டு திருக்குலத்தில் இறந்தோர்க்கு திருத்திசெய்து – நாலாயி:1182/1
ஏது அவன் தொல் பிறப்பு இளையவன் வளை ஊதி மன்னர்
தூதுவன் ஆயவன் ஊர் சொல்வீர்கள் சொலீர் அறியேன் – நாலாயி:1211/1,2
சீர் அணிந்த உலகத்து மன்னர் ஆகி சேண் விசும்பில் வானவராய் திகழ்வர் தாமே – நாலாயி:1287/4
கோ இள மன்னர் தாழ குடை நிழல் பொலிவர் தாமே – நாலாயி:1307/4
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி – நாலாயி:1355/1
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த – நாலாயி:1371/1
கோதா கோது_இல் செங்கோல் குடை மன்னர் இடை நடந்த – நாலாயி:1466/2
கவ்வை மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற கழல் மன்னர் மணி முடி மேல் காகம் ஏற – நாலாயி:1500/3
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த – நாலாயி:1501/3
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த – நாலாயி:1506/3
முனியாய் வந்து மூவெழுகால் முடி சேர் மன்னர் உடல் துணிய – நாலாயி:1509/1
மிடையா வந்த வேல் மன்னர் வீய விசயன் தேர் கடவி – நாலாயி:1514/1
கந்து ஆர் களிற்று கழல் மன்னர் கலங்க சங்கம் வாய் வைத்தான் – நாலாயி:1515/2
மண்ணின் மீ பாரம் கெடுப்பான் மற மன்னர்
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து – நாலாயி:1525/1,2
உரங்களால் இயன்ற மன்னர் மாள பாரதத்து ஒரு தேர் ஐவர்க்காய் சென்று – நாலாயி:1571/1
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்து – நாலாயி:1589/1
கயம் கொள் புண் தலை களிறு உந்து வெம் திறல் கழல் மன்னர் பெரும் போரில் – நாலாயி:1691/1
மழுவினால் மன்னர் ஆருயிர் வவ்விய மைந்தனும் வாரானால் – நாலாயி:1695/2
கவ்வை களிற்று மன்னர் மாள கலி மா தேர் – நாலாயி:1802/1
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால் உறைகின்றது இங்கு என – நாலாயி:1843/3
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே – நாலாயி:1987/1
பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/3
பார் மன்னர் மங்க படைதொட்டு வெம் சமத்து – நாலாயி:1999/1
தார் மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே – நாலாயி:1999/4
வற்பு உடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடி வாய மழு ஏந்தி உலகம் ஆண்டு – நாலாயி:2058/1
தலைமன்னர் தாமே மாற்றாக பல மன்னர்
போர் மாள வெம் கதிரோன் மாய பொழில் மறைய – நாலாயி:2397/2,3
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் – நாலாயி:2787/7
குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து – நாலாயி:3238/1
ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆண் உடை சேனை நடுங்கும் ஒலி விண்ணுள் – நாலாயி:3598/1,2

மேல்


மன்னர்க்காய் (2)

பொய் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய்
பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த – நாலாயி:118/2,3
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன் மன்னர்க்காய் முன்னம் சென்ற – நாலாயி:1393/3

மேல்


மன்னர்க்கு (2)

பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார் – நாலாயி:1060/3
நாடு உடை மன்னர்க்கு தூது செல் நம்பிக்கு என் – நாலாயி:3509/3

மேல்


மன்னர்கள் (1)

செரு அழியாத மன்னர்கள் மாள தேர் வலம் கொண்டு அவர் செல்லும் – நாலாயி:1936/1

மேல்


மன்னர்கள் மடிய (1)

மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன் – நாலாயி:1756/2

மேல்


மன்னர்மன்னர் (1)

பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர்மன்னர் தாம் பணிந்து ஏத்தும் – நாலாயி:1611/1

மேல்


மன்னராய் (2)

தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே – நாலாயி:1137/4
மஞ்சு தோய் வெண்குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் – நாலாயி:1812/1

மேல்


மன்னரை (4)

குறுகாத மன்னரை கூடு கலக்கி வெம் கானிடை – நாலாயி:345/1
வென்றி மா மழு ஏந்தி முன் மண் மிசை மன்னரை மூவெழுகால் – நாலாயி:1368/1
கோ குல மன்னரை மூவெழு கால் ஒரு கூர் மழுவால் – நாலாயி:2846/1
திரு உடை மன்னரை காணில் திருமாலை கண்டேனே என்னும் – நாலாயி:3271/1

மேல்


மன்னவர் (1)

முடி கொள் நெடு மன்னவர் தம் முதல்வர் ஆவாரே – நாலாயி:1107/4

மேல்


மன்னவர்-தம் (1)

வான் ஆளும் மா மதி போல் வெண்குடை கீழ் மன்னவர்-தம்
கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செலவு அறியேன் – நாலாயி:683/1,2

மேல்


மன்னவராய் (6)

கொடு மா கடல் வையகம் ஆண்டு மதி குடை மன்னவராய் அடி கூடுவரே – நாலாயி:1087/4
மாலை சேர் வெண்குடை கீழ் மன்னவராய் பொன் உலகில் வாழ்வர் தாமே – நாலாயி:1397/4
மன்னி மன்னவராய் உலகு ஆண்டு மான வெண்குடை கீழ் மகிழ்வாரே – நாலாயி:1617/4
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவராய் புகழ் தக்கோரே – நாலாயி:1657/4
மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும் வானவராய் மகிழ்வு எய்துவரே – நாலாயி:1767/4
மன்னவராய் மண் ஆண்டு வான் நாடும் முன்னுவரே – நாலாயி:1787/4

மேல்


மன்னவரும் (2)

மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் – நாலாயி:119/1
மா ஏகி செல்கின்ற மன்னவரும் பூ மேவும் – நாலாயி:2250/2

மேல்


மன்னவன் (11)

மன்னவன் மதுசூதனன் என்பார் வானகத்து மன்றாடிகள் தாமே – நாலாயி:377/4
சரங்களை துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம் – நாலாயி:802/1,2
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன் – நாலாயி:985/1
மன்னவன் தொண்டையர்_கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன் – நாலாயி:1127/1
உலகு உடை மன்னவன் தென்னவனை கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ – நாலாயி:1134/3
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த – நாலாயி:1160/3
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு – நாலாயி:1426/1
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு – நாலாயி:1752/1
மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள் வேந்தன் – நாலாயி:2747/2
மன்னவன் தன் காதலனை மாயத்தால் கொண்டுபோய் – நாலாயி:2749/2
மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும் – நாலாயி:2765/1

மேல்


மன்னவனாய் (1)

குடை திறல் மன்னவனாய் ஒருகால் குரங்கை படையா மலையால் கடலை – நாலாயி:1135/1

மேல்


மன்னவனால் (2)

தூதன் ஆய் மன்னவனால் சொல்லுண்டான் காண் ஏடீ – நாலாயி:1998/2
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் ஆகிலும் – நாலாயி:1998/3

மேல்


மன்னவனும் (1)

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய – நாலாயி:320/2

மேல்


மன்னவே (1)

பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ மன்னவே – நாலாயி:2898/4

மேல்


மன்னற்காய் (2)

தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் காண் ஏடீ – நாலாயி:1999/2
தேர் மன்னற்காய் அன்று தேர் ஊர்ந்தான் ஆகிலும் – நாலாயி:1999/3

மேல்


மன்னன் (22)

பார் ஆர் தொல் புகழான் புதுவை_மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன – நாலாயி:151/3
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ – நாலாயி:179/2
தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து – நாலாயி:180/1
பாரார் தொல் புகழான் புதுவை_மன்னன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:233/3
வான் இளவரசு வைகுந்த குட்டன் வாசுதேவன் மதுரை மன்னன் நந்தகோன் – நாலாயி:277/1
பண்ணுறு நான்மறையோர் புதுவை_மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன – நாலாயி:555/3
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் – நாலாயி:560/3
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் – நாலாயி:569/3
வன் தாளின் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னன் ஆவான் – நாலாயி:730/1
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைம் தலை நிலத்து உக – நாலாயி:807/1
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன் – நாலாயி:858/1
மன்னன் நீள் முடி பொடிசெய்த மைந்தனது இடம் மணி வரை நீழல் – நாலாயி:1154/2
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை_மன்னன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1243/1
மாட மாளிகை சூழ் திருமங்கை_மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும் – நாலாயி:1427/1
மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன் – நாலாயி:1779/2
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் – நாலாயி:1903/3
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் – நாலாயி:2741/2
மன்னன் திருமார்பும் வாயும் அடி இணையும் – நாலாயி:2754/1
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள் – நாலாயி:2763/1
மன்னன் இராவணனை மா மண்டு வெம் சமத்து – நாலாயி:2764/3
மன்னன் இராவணன் தன் நல் தங்கை வாள் எயிற்று – நாலாயி:2787/13
மன்னன் மணி_வண்ணன் வாசுதேவன் வலையுளே – நாலாயி:3368/4

மேல்


மன்னன்-தன் (1)

மன்னன்-தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த – நாலாயி:170/1

மேல்


மன்னனாய் (1)

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய் தோன்றி – நாலாயி:1724/1

மேல்


மன்னனார் (1)

மன்னனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1809/4

மேல்


மன்னனுமாய் (1)

நில மன்னனுமாய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1080/4

மேல்


மன்னனை (3)

மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய் மாதவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:162/4
மன்னனை மாலிருஞ்சோலை மணாளனை – நாலாயி:2778/2
மன்னனை ஏத்து-மின் ஏத்துதலும் தொழுது ஆடுமே – நாலாயி:3295/4

மேல்


மன்னனையே (1)

கழல் கால மன்னனையே கண்ணனையே நாளும் – நாலாயி:2465/3

மேல்


மன்னா (3)

மன்னா இ மனிச பிறவியை நீக்கி – நாலாயி:1043/1
மன்னா தருக என்று வாய் திறப்ப மற்று அவனும் – நாலாயி:2769/4
மன்னா மனிசரை பாடி படைக்கும் பெரும் பொருள் – நாலாயி:3212/2

மேல்


மன்னி (33)

வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே – நாலாயி:127/4
மாரி மலை முழைஞ்சில் மன்னி கிடந்து உறங்கும் – நாலாயி:496/1
மன்னி அவளை புணர புக்கு மற்று என்னை கண்டு உழறா நெகிழ்ந்தாய் – நாலாயி:705/2
குழகனே என்தன் கோமள பிள்ளாய் கோவிந்தா என் குடங்கையில் மன்னி
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா – நாலாயி:714/1,2
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே – நாலாயி:775/4
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் – நாலாயி:1046/1
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
மருவி வலம்புரி கைதை கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி
தெருவில் வலம்புரி தரளம் ஈனும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1184/3,4
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1276/4
குறிய மாணி உரு ஆய கூத்தன் மன்னி அமரும் இடம் – நாலாயி:1348/2
மன்னி உலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே – நாலாயி:1517/4
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி
நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே – நாலாயி:1535/3,4
செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1598/3
ஆஆ என்று இரங்கி தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1599/3
செம் சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1602/3
அருவாய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1604/3
ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1606/3
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1607/1
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா – நாலாயி:1609/2
மன்னி மன்னவராய் உலகு ஆண்டு மான வெண்குடை கீழ் மகிழ்வாரே – நாலாயி:1617/4
மன்னி அ நாகத்து_அணை மேல் ஓர் மா மலை போல் – நாலாயி:2711/3
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே – நாலாயி:2791/4
வைகுந்தா மணி_வண்ணனே என் பொல்லா திருக்குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல்-தோறும் அமுது ஆய வான் ஏறே – நாலாயி:3064/1,2
புணர்த்த தன் உந்தியொடு ஆகத்து மன்னி
புணர்த்த திரு ஆகி தன் மார்வில் தான் சேர் – நாலாயி:3090/2,3
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே – நாலாயி:3102/2,3
ஒழிவு_இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமைசெய்யவேண்டும் நாம் – நாலாயி:3143/1,2
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே – நாலாயி:3263/4
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்று இல்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் – நாலாயி:3356/2,3
கோள் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோள் இழைத்தே – நாலாயி:3633/4
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே – நாலாயி:3679/4
மாயத்தினால் மன்னி வீற்றிருந்தான் உறை – நாலாயி:3734/2
திருந்தாத ஓர் ஐவரை தேய்ந்து அற மன்னி
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான் – நாலாயி:3738/2,3
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் – நாலாயி:3995/2

மேல்


மன்னிட (1)

மண்ணில் செம் பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிட பெற்றிலேன் அந்தோ – நாலாயி:713/2

மேல்


மன்னிநின்ற (1)

அலை ஆர் கடல் போல் முழங்கும் தென் அழுந்தையில் மன்னிநின்ற
கலை ஆர் சொற்பொருளை கண்டுகொண்டு களித்தேனே – நாலாயி:1605/3,4

மேல்


மன்னிய (28)

விண்-தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா – நாலாயி:59/4
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட – நாலாயி:106/2
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/2
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே – நாலாயி:533/4
மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான்-தன் – நாலாயி:687/1
நானாவகை நல்லவர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1311/2
நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1312/2
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1313/2
நால் ஆகிய வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1314/2
நா ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1316/2
நல் அன்பு உடை வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1317/1
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில் – நாலாயி:1345/2
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின் – நாலாயி:2711/1
மன்னிய சேவடியை வான் இயங்கு தாரகை மீன் – நாலாயி:2713/2
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் – நாலாயி:2715/4
மன்னிய சிங்காசனத்தின் மேல் வாள் நெடும் கண் – நாலாயி:2722/2
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை – நாலாயி:2724/5
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழை தடம் கண் – நாலாயி:2724/7
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல – நாலாயி:2745/1
மன்னிய பேர் இன்பம் எய்தினாள் மற்று இவை தான் – நாலாயி:2749/4
மன்னிய குண்டலமும் ஆரமும் நீள் முடியும் – நாலாயி:2755/3
மன்னிய தண் சேறை வள்ளலை மா மலர் மேல் – நாலாயி:2772/4
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் – நாலாயி:2779/4
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும் – நாலாயி:2788/4
மன்னிய பூம் பெண்ணை மடல் – நாலாயி:2790/3
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/2
மன்னிய பேர் இருள் மாண்ட பின் கோவலுள் மா மலராள் – நாலாயி:2800/1
மன்னிய சீர் மதனன் கருப்பு சிலை-கொல் மதனன் – நாலாயி:3630/2

மேல்


மன்னியும் (1)

மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3238/3

மேல்


மன்னில் (1)

எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று – நாலாயி:3106/1

மேல்


மன்னினார் (1)

மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் – நாலாயி:3348/2,3

மேல்


மன்னினான் (1)

மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை – நாலாயி:2968/1

மேல்


மன்னினான்-தன்னை (1)

மறப்பு அற என் உள்ளே மன்னினான்-தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே – நாலாயி:3007/3,4

மேல்


மன்னு (83)

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை – நாலாயி:22/2
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே – நாலாயி:71/3
மன்னு நமுசியை வானில் சுழற்றிய – நாலாயி:104/3
மன்னு நரகன்-தன்னை சூழ் போகி வளைத்து எறிந்து – நாலாயி:351/1
அதில் நாயகர் ஆகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில் – நாலாயி:415/2
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை – நாலாயி:478/1
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதி-தன் அளவும் – நாலாயி:626/1
மன்னு புகழ் கௌசலை-தன் மணி வயிறு வாய்த்தவனே – நாலாயி:719/1
நல் நிறத்து ஒர் இன் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் – நாலாயி:784/3
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே – நாலாயி:801/4
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம் – நாலாயி:802/2
மன்னு மா மலர் கிழத்தி வைய மங்கை மைந்தனாய் – நாலாயி:806/1
மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால் – நாலாயி:825/3
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர் – நாலாயி:852/2
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான் – நாலாயி:871/3
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார் கலியன் – நாலாயி:1017/3
மன்னு பாடல் வல்லார்க்கு இடம் ஆகும் வான் உலகே – நாலாயி:1057/4
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் – நாலாயி:1077/1
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1117/3
கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தி – நாலாயி:1129/1
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1129/2
தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன் – நாலாயி:1129/3
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1129/4
பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல் – நாலாயி:1137/1
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம்_தலைவன் கலிகன்றி குன்றாது உரைத்த – நாலாயி:1137/2
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில் – நாலாயி:1137/3
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1146/4
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் – நாலாயி:1191/2
புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் – நாலாயி:1191/3
கல்லின் மன்னு திண் தோள் கலியன் ஒலிசெய்த – நாலாயி:1197/2
மன்னு புகழ் வேதியர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1232/4
மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை – நாலாயி:1249/3
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் – நாலாயி:1353/2
மறையால் முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் – நாலாயி:1355/3
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் – நாலாயி:1375/3
கல்லின் மன்னு மதிள் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1387/2
மன்னு மாநிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும் – நாலாயி:1410/1
மன்னு மா மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1417/3
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெம் கூற்றம் – நாலாயி:1423/1
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை – நாலாயி:1617/1
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கை குல வேந்தன் – நாலாயி:1617/2
தார் மன்னு தாசரதி ஆய தட மார்வன் – நாலாயி:1684/2
போதும் மாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே – நாலாயி:1776/4
குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1788/4
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1792/4
மன்னு கரும் களிற்று ஆருயிர் வவ்விய மைந்தனை மா கடல் சூழ் – நாலாயி:1921/2
மன்னு மறி கடல் ஆர்ப்பதும் வளை சோர்வதும் – நாலாயி:1966/2
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல் – நாலாயி:1991/3
காரகத்தாய் கார் வானத்து உள்ளாய் கள்வா காமரு பூம் காவிரியின் தென்-பால் மன்னு
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே – நாலாயி:2059/3,4
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:2081/3
மன்னு மணி முடி நீண்டு அண்டம் போய் எண் திசையும் – நாலாயி:2322/1
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால்-தன்னை – நாலாயி:2392/3
மன்னு மலர்வாய் மணி வண்டு பின்தொடர – நாலாயி:2728/2
மன்னு மணி வரை தோள் மாயவன் பாவியேன் – நாலாயி:2748/2
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா – நாலாயி:2750/2
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள் – நாலாயி:2752/1
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும் – நாலாயி:2752/4
மன்னு மரகத குன்றின் மருங்கே ஓர் – நாலாயி:2755/5
மன்னு மறி கடலும் ஆர்க்கும் மதி உகுத்த – நாலாயி:2756/7
மன்னு மணி குஞ்சி பற்றி வர ஈர்த்து – நாலாயி:2766/1
மன்னு இ அகல் இடத்தை மா முது நீர் தான் விழுங்க – நாலாயி:2767/3
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை – நாலாயி:2779/3
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால் – நாலாயி:2787/2
மன்னு பறை கறங்க மங்கையர்-தம் கண் களிப்ப – நாலாயி:2787/9
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த – நாலாயி:2791/1
பா மன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பல் கலையோர் – நாலாயி:2791/2
மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2825/3
வருந்தேன் இனி எம் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2852/2
தன்னை உற்று ஆட்செய்யும் தன்மையினோர் மன்னு தாமரை தாள் – நாலாயி:2887/1
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் – நாலாயி:2953/2
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று – நாலாயி:3239/1
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3239/2
கொடி மன்னு புள் உடை அண்ணல் கழல்கள் குறுகு-மினோ – நாலாயி:3239/4
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே – நாலாயி:3386/4
மன்னு மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3393/2
வாய்ந்த வழுதி வள நாடன் மன்னு குருகூர் சடகோபன் குற்றேவல் செய்து – நாலாயி:3406/2
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் – நாலாயி:3482/3
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் – நாலாயி:3533/2
நாள் மன்னு வெண் திங்கள் கொல் நயந்தார்கட்கு நச்சு இலை-கொல் – நாலாயி:3633/2
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திருநுதலே – நாலாயி:3633/3
வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன் – நாலாயி:3703/2
வாச பொழில் மன்னு கோயில் கொண்டானே – நாலாயி:3729/4

மேல்


மன்னும் (49)

அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் – நாலாயி:1080/1
புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில் – நாலாயி:1080/2
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் – நாலாயி:1191/1
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே – நாலாயி:1191/4
தூம்பு உடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும்
காம்பு உடை குன்றம் ஏந்தி கடு மழை காத்த எந்தை – நாலாயி:1288/1,2
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை – நாலாயி:1298/3
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை – நாலாயி:1307/1
நண்ணார் முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர் – நாலாயி:1308/2
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை மன்னும் மாயன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1320/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/3
மன்னும் மதுரை வசுதேவர் வாழ் முதலை – நாலாயி:1527/1
நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1564/4
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1596/3
மங்கை நல்லாய் தொழுதும் எழு போய் அவன் மன்னும் ஊர் – நாலாயி:1771/3
வருந்தாது என் கொங்கை ஒளி மன்னும் அன்னே – நாலாயி:1973/4
தூவி சேர் அன்னம் மன்னும் சூழ் புனல் குடந்தையானை – நாலாயி:2045/3
வட முக வேங்கடத்து மன்னும் குடம் நயந்த – நாலாயி:2354/2
மன்னும் விளக்கு ஆக ஏற்றி மறி கடலும் – நாலாயி:2712/1
மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் – நாலாயி:2716/1
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் – நாலாயி:2718/1
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் – நாலாயி:2719/1
மன்னும் மணி தலத்து மாணிக்க மஞ்சரியின் – நாலாயி:2725/2
மன்னும் பவள கால் செம்பொன் செய் மண்டபத்துள் – நாலாயி:2725/4
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய் – நாலாயி:2726/1
மன்னும் மணி விளக்கை மாட்டி மழை கண்ணார் – நாலாயி:2726/3
மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின் – நாலாயி:2732/1
மன்னும் மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் – நாலாயி:2732/3
மன்னும் வடநெறியே வேண்டினோம் வேண்டாதார் – நாலாயி:2733/1
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல் – நாலாயி:2734/2
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய – நாலாயி:2737/1
மன்னும் வள நாடு கைவிட்டு மாதிரங்கள் – நாலாயி:2739/3
மன்னும் மறையோர் திருநறையூர் மா மலை போல் – நாலாயி:2753/2
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் – நாலாயி:2759/3
மன்னும் மலர் மங்கை மைந்தன் கணபுரத்து – நாலாயி:2759/5
மன்னும் மருந்து அறிவீர் இல்லையே மால் விடையின் – நாலாயி:2760/4
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால் – நாலாயி:2767/6
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் – நாலாயி:2767/10
மன்னும் குறள் உருவில் மாணியாய் மாவலி-தன் – நாலாயி:2768/2
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ் – நாலாயி:2773/6
மன்னும் கடல்மல்லை மாயவனை வானவர்-தம் – நாலாயி:2774/4
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலற – நாலாயி:2776/1
மன்னும் மறை நான்கும் ஆனானை புல்லாணி – நாலாயி:2782/1
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை – நாலாயி:2783/1
மன்னும் மணிமாடக்கோயில் மணாளனை – நாலாயி:2784/2
தான் அதில் மன்னும் இராமாநுசன் இ தலத்து உதித்தே – நாலாயி:2839/4
மணம் தரும் இன் இசை மன்னும் இடம்-தொறும் மா மலராள் – நாலாயி:2850/2
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும்
பங்கய மா மலர் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம் – நாலாயி:2898/1,2
மன்னும் முழு ஏழ்_உலகும் வயிற்றின் உள – நாலாயி:3055/3
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வு இல்லை – நாலாயி:3239/3

மேல்


மன்னுவாரே (1)

தன்மையை நினைவார் என்தன் தலை மிசை மன்னுவாரே – நாலாயி:2038/4

மேல்


மன்னை (2)

மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை – நாலாயி:1249/3
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி – நாலாயி:2769/2

மேல்


மன (12)

மன கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ – நாலாயி:471/2
தூராத மன காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி – நாலாயி:655/1
ஆராத மன களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் – நாலாயி:655/2
மன சுடரை தூண்டும் மலை – நாலாயி:2107/4
மன மாசு தீரும் அருவினையும் சாரா – நாலாயி:2124/1
மன போர் முடிக்கும் வகை – நாலாயி:2405/4
மன கேதம் சாரா மதுசூதன்-தன்னை – நாலாயி:2442/1
மன துயரை மாய்க்கும் வகை – நாலாயி:2627/4
மன கவலை தீர்ப்பார் வரவு – நாலாயி:2639/4
மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/2
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4
மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து – நாலாயி:3490/1

மேல்


மனக்கருத்தே (1)

கள்ள மாய மனக்கருத்தே – நாலாயி:3026/4

மேல்


மனக்கு (2)

மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள் – நாலாயி:3854/2
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் – நாலாயி:3995/2

மேல்


மனக்கே (1)

மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னி – நாலாயி:3102/2

மேல்


மனக்கொள் (2)

வேறா யான் இரந்தேன் வெகுளாது மனக்கொள் எந்தாய் – நாலாயி:1464/1
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் – நாலாயி:3709/3

மேல்


மனங்கள் (1)

தாயர் மனங்கள் தடிப்ப தயிர் நெய் உண்டு – நாலாயி:1889/1

மேல்


மனங்களே (1)

இங்கு இ உயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே – நாலாயி:3966/4

மேல்


மனத்தகத்தே (1)

வைப்பு ஆய வான் பொருள் என்று நல் அன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில் – நாலாயி:2813/1,2

மேல்


மனத்ததுவாய் (1)

பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய் புலன் கொள் வடிவு என் மனத்ததுவாய்
அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே – நாலாயி:3773/3,4

மேல்


மனத்தர் (1)

மருவிய மனத்தர் ஆகில் மாநிலத்து உயிர்கள் எல்லாம் – நாலாயி:911/2

மேல்


மனத்தராய் (4)

சோர்வு இலாத காதலால் தொடக்கு_அறா மனத்தராய்
நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல் – நாலாயி:829/1,2
செறிந்த மனத்தராய் செவ்வே அறிந்து அவன்-தன் – நாலாயி:2187/2
ஓர்த்த மனத்தராய் ஐந்து அடக்கி ஆராய்ந்து – நாலாயி:2360/1
தொழு-மின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே – நாலாயி:3182/4

மேல்


மனத்தலை (1)

மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் – நாலாயி:2609/3

மேல்


மனத்தவர்-தம் (1)

அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:653/3

மேல்


மனத்தவரை (1)

தொழும் நீர் மனத்தவரை தொழுவாய் என் தூய் நெஞ்சே – நாலாயி:1105/4

மேல்


மனத்தனர் (1)

தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே – நாலாயி:432/4

மேல்


மனத்தனளாய் (1)

கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட – நாலாயி:320/1

மேல்


மனத்தனன் (1)

தீர்த்த மனத்தனன் ஆகி செழும் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3670/2

மேல்


மனத்தனனாய் (2)

மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய – நாலாயி:320/2
தூ மனத்தனனாய் பிறவி துழதி நீங்க என்னை – நாலாயி:3082/3

மேல்


மனத்தனாம் (1)

எல்லை இல் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி_கோன் குலசேகரன் – நாலாயி:667/2,3

மேல்


மனத்தாயோ (1)

தாயோ உனது அடியார் மனத்தாயோ அறியேனே – நாலாயி:1634/4

மேல்


மனத்தார் (2)

வலங்கொள் மனத்தார் அவரை வலங்கொள் என் மட நெஞ்சே – நாலாயி:1103/4
வணங்கும் மனத்தார் அவரை வணங்கு என்தன் மட நெஞ்சே – நாலாயி:1106/4

மேல்


மனத்தால் (9)

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து – நாலாயி:948/1
கொடிய மனத்தால் சின தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு – நாலாயி:1003/1
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
செரு நீல வேல் கண் மடவார் திறத்து சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் – நாலாயி:1166/1
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு – நாலாயி:1244/3
மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி_இல் மனத்தால்
இறந்தேன் எத்தனையும் அதனால் இடும்பை குழியில் – நாலாயி:1459/1,2
ஒன்றிய மனத்தால் ஒரு மதி முகத்து – நாலாயி:2672/26
சொல்லால் மனத்தால் கருமத்தினால் செய்வன் சோர்வு இன்றியே – நாலாயி:2870/4
மெய்ம் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே – நாலாயி:3555/3

மேல்


மனத்தான் (1)

தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான் – நாலாயி:1244/1

மேல்


மனத்தானை (1)

மாழை மான் மட நோக்கியை விட்டு வாழகில்லா மதி இல் மனத்தானை
ஏழையை இலங்கைக்கு இறை-தன்னை எங்களை ஒழிய கொலையவனை – நாலாயி:1864/2,3

மேல்


மனத்தில் (3)

மனத்தில் ஓர் தூய்மை இல்லை வாயில் ஓர் இன் சொல் இல்லை – நாலாயி:901/1
கள்ளம் மனத்தில் உடையை காணவே தீமைகள் செய்தி – நாலாயி:1883/2
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமாநுசன் தன்னை எய்தினர்க்கு அ – நாலாயி:2856/2,3

மேல்


மனத்தின் (1)

அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை – நாலாயி:1928/2

மேல்


மனத்தினளாய் (1)

மல்கு நீர் கண்ணொடு மையல் உற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் – நாலாயி:3523/1,2

மேல்


மனத்தினால் (3)

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – நாலாயி:478/6
மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே – நாலாயி:892/4
வாக்கினால் கருமம்-தன்னால் மனத்தினால் சிரத்தை-தன்னால் – நாலாயி:2035/3

மேல்


மனத்தினில் (1)

வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம் – நாலாயி:1977/1

மேல்


மனத்தினுள் (2)

அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக – நாலாயி:3173/2
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடி – நாலாயி:3174/3

மேல்


மனத்தினை (1)

வந்தாய் போலே வந்தும் என் மனத்தினை நீ – நாலாயி:3136/1

மேல்


மனத்தினொடு (1)

மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான் – நாலாயி:1438/2

மேல்


மனத்து (45)

ஆவல் அன்பு உடையார் தம் மனத்து அன்றி – நாலாயி:541/1
காமனார் தாதை நம்முடை அடிகள் தம் அடைந்தார் மனத்து இருப்பார் – நாலாயி:950/3
ஏத்துவார் தம் மனத்து உள்ளான் இடவெந்தை மேவிய எம் பிரான் – நாலாயி:1021/3
வேலைத்தலை கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் – நாலாயி:1189/2
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு – நாலாயி:1272/1
தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே – நாலாயி:1272/2
தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும் – நாலாயி:1400/2
வந்து எனது மனத்து இருந்த வடமலையை வரி வண்டு ஆர் – நாலாயி:1404/2
பொய் வண்ணம் மனத்து அகற்றி புலன் ஐந்தும் செல வைத்து – நாலாயி:1406/1
தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட – நாலாயி:1418/3
அறுத்தேன் ஆர்வ செற்றம் அவை தம்மை மனத்து அகற்றி – நாலாயி:1458/3
வானே மாநிலமே வந்துவந்து என் மனத்து இருந்த – நாலாயி:1460/3
தூதா தூ மொழியாய் சுடர் போல் என் மனத்து இருந்த – நாலாயி:1466/3
அறம் தானாய் திரிவாய் உன்னை என் மனத்து அகத்தே – நாலாயி:1469/3
மற்று ஓர் தெய்வம் எண்ணேன் உன்னை என் மனத்து வைத்து – நாலாயி:1472/1
எள்தனை பொழுதாகிலும் என்றும் என் மனத்து அகலாது இருக்கும் புகழ் – நாலாயி:1573/1
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை – நாலாயி:1638/3
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் – நாலாயி:1739/3
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் – நாலாயி:1838/2
மெய்ம்மை மனத்து வைத்து ஏத்த விண்ணவர் ஆகலும் ஆமே – நாலாயி:1887/4
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே – நாலாயி:1940/4
திருந்து சேவடி என் மனத்து நினை-தொறும் – நாலாயி:1965/2
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – நாலாயி:1976/4
மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த – நாலாயி:2032/3
வரும் புயல் வண்ணனாரை மருவி என் மனத்து வைத்து – நாலாயி:2036/3
மாயவனையே மனத்து வை – நாலாயி:2181/4
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை வன திடரை – நாலாயி:2197/2
மனத்து உள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும் – நாலாயி:2209/1
மனத்து உள்ளான் மா கடல் நீர் உள்ளான் மலராள் – நாலாயி:2284/1
வாய்ந்த மனத்து இருத்த வல்லார்கள் ஏய்ந்த தம் – நாலாயி:2460/2
மனத்து உயர வைத்திருந்து வாழ்த்தாதார்க்கு உண்டோ – நாலாயி:2627/3
கொன்றானையே மனத்து கொண்டு – நாலாயி:2632/4
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2
என் மனத்து மாலை இடவெந்தை ஈசனை – நாலாயி:2774/3
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து – நாலாயி:2896/3
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து – நாலாயி:2927/3
மறவியை இன்றி மனத்து வைப்பாரே – நாலாயி:2965/4
தீர்ந்தார் தம் மனத்து பிரியாது அவர் உயிரை – நாலாயி:3036/2
வைம்-மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை – நாலாயி:3179/1
பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே – நாலாயி:3222/4
வாய்க்கும்-கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற – நாலாயி:3663/1
தெளி விசும்பு திருநாடா தீவினையேன் மனத்து உறையும் – நாலாயி:3851/3
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு – நாலாயி:3858/2
திண்ணம் என் மனத்து புகுந்தான் செறிந்து இன்றே – நாலாயி:3975/4

மேல்


மனத்துக்கு (2)

கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய் காயாம்பூ வண்ணம் கொண்டாய் – நாலாயி:249/4
மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய் – நாலாயி:485/6

மேல்


மனத்தும் (1)

கற்றவன் காமரு சீர் கலியன் கண் அகத்தும் மனத்தும் அகலா – நாலாயி:1797/3

மேல்


மனத்துள் (2)

எம்மானை எம் பிரானை ஈசனை என் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே – நாலாயி:1728/3,4
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை – நாலாயி:3927/3

மேல்


மனத்துள்ளும் (1)

வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே – நாலாயி:3151/4

மேல்


மனத்துள்ளே (3)

மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று இருந்தேன் – நாலாயி:144/2
மாணி குறள் உரு ஆய மாயனை என் மனத்துள்ளே
பேணி கொணர்ந்து புகுத வைத்துக்கொண்டேன் பிறிது இன்றி – நாலாயி:447/1,2
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் – நாலாயி:1978/1

மேல்


மனத்துளானை (1)

மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால் – நாலாயி:893/3

மேல்


மனத்தே (17)

வேயர்-தங்கள் குலத்து உதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில்கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில்_வண்ணனை – நாலாயி:473/1,2
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே – நாலாயி:593/4
மருந்தாம் என்று தம் மனத்தே வைத்து கொண்டு வாழ்வார்கள் – நாலாயி:646/3
மை ஆர் மணி_வண்ணனை எண்ணி நும்தம் மனத்தே இருத்தும்படி வாழ வல்லீர் – நாலாயி:1163/2
நென்னல் போய் வரும் என்றுஎன்று எண்ணி இராமை என் மனத்தே புகுந்தது – நாலாயி:1190/1
புந்தியேன் மனத்தே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1193/2
என் செய்கேன் அடியேன் உரையீர் இதற்கு என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் – நாலாயி:1576/1
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே – நாலாயி:1579/4
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா – நாலாயி:1609/2
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை – நாலாயி:1732/1
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே – நாலாயி:2020/4
மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே மேலால் – நாலாயி:2606/2
மயர்வு அற என் மனத்தே மன்னினான் தன்னை – நாலாயி:2968/1
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார் – நாலாயி:3348/2
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே – நாலாயி:3478/4
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ – நாலாயி:3871/4
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ – நாலாயி:3872/1

மேல்


மனத்தை (3)

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம் – நாலாயி:955/1,2
வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்-கொல் ஏந்து இழையார் மனத்தை
தஞ்சு உடையாளர்-கொல் யான் அறியேன் தாமரை கண்கள் இருந்த ஆறு – நாலாயி:1763/1,2
வன் கள்வனேன் மனத்தை வலித்து கண்ண நீர் கரந்து – நாலாயி:3344/2

மேல்


மனத்தொடு (1)

கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/4

மேல்


மனத்தோடு (1)

இரக்க மனத்தோடு எரி அணை – நாலாயி:3044/1

மேல்


மனத்தோர் (1)

செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1748/4

மேல்


மனப்பட்டது (1)

உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சு-மின் மனப்பட்டது ஒன்றே – நாலாயி:2926/4

மேல்


மனம் (86)

பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே – நாலாயி:4/4
என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – நாலாயி:245/4
பரவு மனம் நன்கு உடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:274/4
பரவும் மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே – நாலாயி:337/4
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது – நாலாயி:434/3
வண்ணம் திரிவும் மனம் குழைவும் மானம் இலாமையும் வாய் வெளுப்பும் – நாலாயி:623/1
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம் – நாலாயி:653/1
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே – நாலாயி:662/4
மருவி மனம் வைத்து மற்றொருத்திக்கு உரைத்து ஒரு பேதைக்கு பொய் குறித்து – நாலாயி:700/2
கண்டவர்-தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:720/3
மல் அணைந்த வரை தோளா வல்வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் – நாலாயி:732/2
மா போகு நெடும் கானம் வல்வினையேன் மனம் உருக்கும் மகனே இன்று – நாலாயி:733/3
கோனே என் மனம் குடிகொண்டு இருந்தாயே – நாலாயி:1044/4
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் – நாலாயி:1046/1
வாசம் அணி வண்டு அறை பைம் புறவின் மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் மதி_இல் – நாலாயி:1086/3
வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததன் பின் வணங்கும் என் – நாலாயி:1188/1
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம்
வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா – நாலாயி:1192/1,2
உலவு திரை கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அ – நாலாயி:1194/1
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா – நாலாயி:1217/1
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்வி களவு இல் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு – நாலாயி:1242/1
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/4
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை – நாலாயி:1444/1
மாடே வந்து அடியேன் மனம் கொள்ள வல்ல மைந்தா – நாலாயி:1559/2
யானாய் என்தனக்காய் அடியேன் மனம் புகுந்த – நாலாயி:1566/2
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – நாலாயி:1571/4
தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே – நாலாயி:1572/4
கண்ணும் நெஞ்சும் வாயும் இடம் கொண்டான் கொண்ட பின் மறையோர் மனம் தன் உள் – நாலாயி:1574/2
பொன் செய் மால் வரையை மணி குன்றினை அன்றி என் மனம் போற்றி என்னாதே – நாலாயி:1576/4
வெள்ளத்துள் ஓர் ஆலிலை மேல் மேவி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1591/1
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1593/2
மாலை புகுந்து மலர் அணை மேல் வைகி அடியேன் மனம் புகுந்து என் – நாலாயி:1594/1
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி மாள உயிர் வவ்விய எம் மாயோன் காண்-மின் – நாலாயி:1622/2
கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர் – நாலாயி:1628/1
மை ஆர் வரி நீல மலர் கண்ணார் மனம் விட்டிட்டு – நாலாயி:1635/1
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1656/4
மனம் செய் இன்பம் வந்து உள் புக வெள்கி என் வளை நெக இருந்தேனை – நாலாயி:1696/2
நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில் – நாலாயி:1821/2
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப – நாலாயி:1865/1
பொன் ஏய் வளை கவர்ந்து போகார் மனம் புகுந்து – நாலாயி:1974/3
காற்றத்து இடைப்பட்ட கலவர் மனம் போல் – நாலாயி:2023/3
மால் ஓத_வண்ணர் மனம் – நாலாயி:2123/4
மால் தேடி ஓடும் மனம் – நாலாயி:2208/4
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
மருக்கண்டுகொண்டு என் மனம் – நாலாயி:2283/4
மால்-பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு – நாலாயி:2295/1
நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால – நாலாயி:2295/2
மனம் தன் அணை கிடக்கும் வந்து – நாலாயி:2296/4
மனம் துழாய் மாலாய் வரும் – நாலாயி:2304/4
விரும்புவதே விள்ளேன் மனம் – நாலாயி:2441/4
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம் வைத்தான் – நாலாயி:2458/3
கதவு மனம் என்றும் காணலாம் என்றும் – நாலாயி:2462/1
பிதிரும் மனம் இலேன் பிஞ்ஞகன் தன்னோடு – நாலாயி:2465/1
மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் – நாலாயி:2512/3
மா வாய் பிளந்தார் மனம் – நாலாயி:2634/4
மனம் ஆளும் ஓர் ஐவர் வன் குறும்பர்-தம்மை – நாலாயி:2635/1
மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் – நாலாயி:2757/4
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி – நாலாயி:2769/2
என்னை மனம் கவர்ந்த ஈசனை வானவர்-தம் – நாலாயி:2780/3
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும் – நாலாயி:2807/2
வள்ளல் தனத்தினால் வல்வினையேன் மனம் நீ புகுந்தாய் – நாலாயி:2817/2
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும் – நாலாயி:2836/3
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே – நாலாயி:2846/4
ஏற்றம் என்றே கொண்டு இருக்கிலும் என் மனம் ஏத்தி அன்றி – நாலாயி:2879/3
நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம் – நாலாயி:2892/1
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே – நாலாயி:2944/4
தீர்ந்து தன்-பால் மனம் வைக்க திருத்தி வீடு திருத்துவான் – நாலாயி:2952/2
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே – நாலாயி:3082/4
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க – நாலாயி:3124/2
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே – நாலாயி:3124/4
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ – நாலாயி:3178/4
கள்ள மனம் தவிர்ந்தே உன்னை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேன் – நாலாயி:3343/3
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:3358/3
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3
மாய கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3485/3
தேவ கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3487/3
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும் மா மாயனே என்னும் – நாலாயி:3577/1
ஆர் மேனியோடு என் மனம் சூழ வருவாரே – நாலாயி:3698/4
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே – நாலாயி:3808/3,4
மாக வைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே – நாலாயி:3809/3,4
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன் – நாலாயி:3860/2
யாமுடை ஆயன் தன் மனம் கல் ஆலோ அவனுடை தீம் குழல் ஈரும் ஆலோ – நாலாயி:3873/2
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு – நாலாயி:3916/3
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும் – நாலாயி:3933/1
நண்ணும் மனம் உடையீர் – நாலாயி:3935/2
மான் ஆங்காரம் மனம் கெட ஐவர் வன்கையர் மங்க – நாலாயி:3967/1

மேல்


மனம்-தன் (1)

மனம்-தன் உள்ளே வந்து வைகி வாழச்செய்தாய் எம்பிரான் – நாலாயி:470/2

மேல்


மனம்-தனை (2)

எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனம்-தனை
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – நாலாயி:834/3,4
காட்டி நான் செய் வல்வினை பயன்-தனால் மனம்-தனை
நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என – நாலாயி:850/1,2

மேல்


மனம்-அது (1)

பணிவினால் மனம்-அது ஒன்றி பவள வாய் அரங்கனார்க்கு – நாலாயி:892/1

மேல்


மனமாய் (1)

ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே – நாலாயி:2511/3,4

மேல்


மனமுடையீர்கள் (1)

கூடு மனமுடையீர்கள் வரம் பொழி வந்து ஒல்லை கூடு-மினோ – நாலாயி:4/2

மேல்


மனமும் (6)

சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆக புகுந்து தாமும் – நாலாயி:1123/2
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம்பெருமான் திருவடி கீழ் அணைய இப்பால் – நாலாயி:2073/2
இருந்தார் மனமும் இடமாக கொண்டான் – நாலாயி:2313/3
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே – நாலாயி:3678/4
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கதே – நாலாயி:3828/3
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3

மேல்


மனமுருகி (1)

வான் இளம்படியர் வந்துவந்து ஈண்டி மனமுருகி மலர் கண்கள் பனிப்ப – நாலாயி:277/3

மேல்


மனமுள் (1)

மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை – நாலாயி:1568/2

மேல்


மனமே (19)

துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1
நாதன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1438/4
நைவளம் நவிற்று பொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1439/4
நம்பன் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1440/4
நறைசெய் பொழில் மழை தவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1441/4
நாளும் உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1442/4
நம்பி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1443/4
நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1444/4
நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1445/4
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1446/4
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க – நாலாயி:1705/1
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு – நாலாயி:1770/1
ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே – நாலாயி:2821/1,2
விடுமே சரணம் என்றால் மனமே நையல் மேவுதற்கே – நாலாயி:2888/4
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/4
தரும் தேவனை சோரேல் கண்டாய் மனமே – நாலாயி:3806/4
மனமே உன்னை வல்வினையேன் இரந்து – நாலாயி:3807/1
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே – நாலாயி:3964/3
வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே – நாலாயி:3965/4

மேல்


மனமோ (1)

மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் – நாலாயி:2500/2

மேல்


மனன் (3)

மனன் அகம் மலம் அற மலர் மிசை எழுதரும் – நாலாயி:2900/1
மனன் உணர்வு அளவு இலன் பொறி உணர்வு அவை இலன் – நாலாயி:2900/2
மாளும் ஓர் குறைவு இல்லை மனன் அகம் மலம் அற கழுவி – நாலாயி:2928/2

மேல்


மனனே (13)

மால் உகளாநிற்கும் என் மனனே உன்னை வாழ தலைப்பெய்திட்டேன் – நாலாயி:457/3
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/4
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1219/4
மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1220/4
மறையோர் வணங்க புகழ் எய்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1221/4
மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1222/4
மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/4
வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1224/4
வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1225/4
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1226/4
மலைகளை மீதுகொண்டு வரும் மீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே – நாலாயி:1982/4
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே – நாலாயி:2899/4
மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் – நாலாயி:2956/2,3

மேல்


மனிச (1)

மன்னா இ மனிச பிறவியை நீக்கி – நாலாயி:1043/1

மேல்


மனிசர் (6)

வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய – நாலாயி:656/1
வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும் – நாலாயி:874/1
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் – நாலாயி:884/3
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை ஆக்கை நிலை எய்தி – நாலாயி:2950/2
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:3176/2
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து – நாலாயி:3225/2

மேல்


மனிசர்க்காய் (1)

நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய்
நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு – நாலாயி:3606/2,3

மேல்


மனிசர்க்கு (2)

மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும் – நாலாயி:2950/3
சீர் உயிரேயோ மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவாவோ – நாலாயி:3675/3

மேல்


மனிசர்காள் (1)

எண்ணம் ஒன்று இன்றி இருக்கும் ஏழை மனிசர்காள்
கண்ணுக்கு இனிய கரு முகில்_வண்ணன் நாமமே – நாலாயி:387/2,3

மேல்


மனிசராய் (1)

சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே – நாலாயி:3772/4

மேல்


மனிசரில் (1)

மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய – நாலாயி:903/3

மேல்


மனிசரும் (1)

மனிசரும் மற்றும் முற்றுமாய் மாய பிறவி பிறந்த – நாலாயி:3170/1

மேல்


மனிசரே (1)

ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே – நாலாயி:3169/4

மேல்


மனிசரை (7)

வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய் – நாலாயி:427/3
அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம் – நாலாயி:2419/1
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடி கீழ் – நாலாயி:2792/2
சாரா மனிசரை சேரேன் எனக்கு என்ன தாழ்வு இனியே – நாலாயி:2805/4
பற்றா மனிசரை பற்றி அ பற்று விடாதவரே – நாலாயி:2876/1
மன்னா மனிசரை பாடி படைக்கும் பெரும் பொருள் – நாலாயி:3212/2
மாய மனிசரை என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே – நாலாயி:3216/4

மேல்


மனு (3)

வானகமே மிக விரும்பி போகின்றேன் மனு குலத்தார் தங்கள் கோவே – நாலாயி:739/4
வலம் மனு படை உடை மணி வணர் நிதி குவை – நாலாயி:1716/3
கலம் மனு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1716/4

மேல்


மனும் (1)

புலம் மனும் மலர் மிசை மலர்_மகள் புணரிய – நாலாயி:1716/1

மேல்


மனுவும் (1)

மனுவும் சுருதி மறை நான்கும் மாயன் – நாலாயி:2457/3

மேல்


மனே (1)

ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்தி மனே தாலேலோ – நாலாயி:725/4

மேல்


மனை (5)

பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும் – நாலாயி:2050/1
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா – நாலாயி:2948/2
வண்டு ஆர் பூம் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல் – நாலாயி:3321/2
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டீர் மக்களே – நாலாயி:3780/4
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை – நாலாயி:3970/2

மேல்


மனை-பால் (2)

நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனை-பால்
பிறந்தார் பிறந்து எய்தும் பேரின்பம் எல்லாம் – நாலாயி:2223/2,3
மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம் – நாலாயி:3234/3

மேல்


மனைக்கு (1)

மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே – நாலாயி:3526/4

மேல்


மனைகள்-தோறும் (1)

மஞ்சனமாட்டி மனைகள்-தோறும் திரியாமே – நாலாயி:234/2

மேல்


மனைமீர் (4)

ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1390/4
ஆண் மகனாய் என் மகளை செய்தனகள் அ மனைமீர் – நாலாயி:1392/4
அறவாளன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1395/4
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1396/4

மேல்


மனையில் (1)

கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற – நாலாயி:1390/3

மேல்


மனைவாழ்க்கை (1)

மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை தன்னை – நாலாயி:1462/3

மேல்


மனைவாழ்க்கையை (9)

வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1448/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1449/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1450/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1451/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1452/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1453/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1454/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1455/6
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1456/6

மேல்


மனைவி (2)

ஆப்பூண்டு நந்தன் மனைவி கடை தாம்பால் – நாலாயி:122/2
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி
காதல் மக்களை பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப – நாலாயி:1425/1,2

மேல்


மனைவியை (1)

வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை – நாலாயி:1001/1

மேல்