ப – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்கத்தவே 1
பக்கம் 16
பக்கமே 1
பக்கல் 4
பகட்டால் 1
பகட்டின் 1
பகடு 3
பகர் 4
பகர்ந்து 1
பகர்வித்தார் 1
பகர 1
பகராதவன் 1
பகரும் 3
பகல் 19
பகலவன் 3
பகலினோடும் 1
பகலும் 17
பகலே 2
பகலை 2
பகலோன் 1
பகவர்களும் 1
பகவரும் 1
பகவரை 1
பகவன் 1
பகழி 1
பகிரண்டத்து 1
பகிரண்டம் 1
பகு 4
பகை 9
பகைஞற்கு 2
பகைப்ப 1
பகையும் 1
பகைவன் 1
பங்கத்தாய் 1
பங்கப்படா 1
பங்கப்படாது 1
பங்கமா 1
பங்கமாய் 1
பங்கய 11
பங்கய_கண்ணனை 1
பங்கயத்தாள் 1
பங்கயத்தின் 1
பங்கயத்து 2
பங்கயம் 6
பங்கயமே 5
பங்கன் 1
பங்கனை 1
பங்கி 2
பங்கிகள் 1
பங்கியை 1
பங்கில் 1
பங்குனி 2
பங்கைய 1
பச்சிலை 2
பச்சை 6
பசி 5
பசித்து 1
பசிது 1
பசு 3
பசுக்கள் 2
பசுக்களை 1
பசுக்களையே 1
பசுத்தனன் 1
பசுநிரை 6
பசுநிரை-தன்னை 1
பசுப்பு 1
பசும் 16
பசை 3
பசைந்து 1
பஞ்ச 2
பஞ்சசனன் 1
பஞ்சமம் 3
பஞ்சவர் 3
பஞ்சவர்க்காய் 1
பஞ்சவர்க்கு 2
பஞ்சவன் 1
பஞ்சி 5
பஞ்சிய 3
பஞ்சு 1
பட்ட 17
பட்டது 6
பட்டதே 2
பட்டம் 2
பட்டர்பிரான் 12
பட்டவர் 1
பட்டன் 11
பட்டனவே 1
பட்டனன் 1
பட்டனை 1
பட்டாயே 1
பட்டாளோ 1
பட்டான் 1
பட்டி 3
பட்டிருந்த 1
பட்டிருந்தேன் 1
பட்டினம் 9
பட்டினி 1
பட்டு 17
பட்டுப்போனான் 1
பட்டும் 3
பட்டுரையாய் 1
பட்டேன் 1
பட்டை 4
பட்டொழிந்தேன் 1
பட்டோம் 3
பட 28
படங்கள் 1
படப்பை 3
படம் 5
படர் 17
படர்ந்தானை 1
படர்வித்த 1
படர 2
படரும் 2
படல் 2
படலங்கள் 1
படலம் 2
படா 1
படாதது 1
படாதன 1
படாதே 2
படாமல் 2
படி 31
படி-மின் 1
படி-மினோ 1
படிக்கு 1
படிகால் 1
படிகின்ற 1
படிந்து 8
படிநின்ற 1
படிமக்கலம் 1
படிய 1
படியன் 1
படியாய் 1
படியான் 2
படியானை 1
படியிடை 1
படியில் 4
படியே 2
படியை 2
படில் 1
படிற்றை 1
படிறன் 2
படிறு 2
படிறுசெய்யும் 1
படு 24
படுகாடு 1
படுகின்றது 1
படுகின்றார் 1
படுங்கால் 1
படுத்த 4
படுத்தி 1
படுத்து 3
படுதலால் 1
படுதி 1
படுப்ப 1
படுப்பாயோ 1
படுப்பான் 1
படும் 4
படுவதன் 1
படுவது 1
படுவதும் 1
படுவார் 1
படுவோம் 1
படை 63
படை_வாணனை 1
படைக்க 7
படைக்கலம் 3
படைக்கு 1
படைக்கும் 3
படைகள் 2
படைத்த 13
படைத்தது 1
படைத்தவன் 6
படைத்தவனே 3
படைத்தவனை 2
படைத்தனன் 1
படைத்தாய் 6
படைத்தாரில் 1
படைத்தான் 10
படைத்தான்-கொலோ 1
படைத்தானுக்கு 1
படைத்தானே 1
படைத்தானை 3
படைத்தி 1
படைத்திட்ட 1
படைத்திட்டு 1
படைத்து 27
படைத்தேன் 2
படைதொட்டு 1
படைப்ப 1
படைப்பான் 1
படைப்பு 1
படைப்பொடு 2
படையவன் 1
படையன் 2
படையா 3
படையாய் 3
படையார் 1
படையால் 1
படையாளன் 1
படையான் 2
படையானை 2
படையும் 3
படையொடும் 3
படையோடு 1
படையோடும் 1
படோம் 1
பண் 32
பண்கள் 5
பண்ட 1
பண்டம் 2
பண்டமாய் 1
பண்டாரம் 1
பண்டி 1
பண்டிகளால் 1
பண்டிதனே 1
பண்டு 52
பண்டுபண்டு 1
பண்டுபண்டே 1
பண்டும் 4
பண்டே 4
பண்டை 8
பண்டைய 1
பண்டையோம் 1
பண்ணகத்தாய் 1
பண்ணி 11
பண்ணிய 2
பண்ணில் 4
பண்ணின் 3
பண்ணினை 1
பண்ணும் 1
பண்ணுள் 1
பண்ணுளாய் 1
பண்ணுறு 1
பண்ணை 3
பண்பர் 1
பண்பன் 1
பண்பனே 1
பண்பனை 1
பண்பா 1
பண்பால் 1
பண்பாளா 4
பண்பு 9
பண்புடையீர் 1
பண்பும் 1
பண்பே 1
பண்பை 1
பண 4
பணங்கள் 5
பணத்தலை 1
பணத்தில் 1
பணத்தின் 2
பணம் 4
பணி 18
பணி-மின் 6
பணி-மினோ 1
பணிக்கொள்ளாய் 1
பணிக்கொள்ளே 1
பணிகொண்ட 1
பணிகொண்டவன் 1
பணிகொண்டு 4
பணிகொள்ள 1
பணிசெய் 1
பணிசெய்த 1
பணிசெய்திருக்கும் 1
பணிசெய்து 2
பணிசெய்ய 3
பணிசெய 1
பணித்த 7
பணித்தது 1
பணித்தருளாயே 3
பணித்திலன் 1
பணிதர 2
பணிந்த 15
பணிந்தது 1
பணிந்ததும் 1
பணிந்ததுவும் 1
பணிந்து 24
பணிந்தேன் 2
பணிந்தேனே 1
பணிந்தோம் 1
பணிமொழி 2
பணிய 8
பணியா 1
பணியாது 1
பணியாதே 1
பணியாய் 7
பணியாயே 1
பணியால் 3
பணியாவேல் 1
பணியீர் 2
பணியீர்கள் 1
பணியீரே 1
பணியும் 8
பணில 1
பணிலம் 1
பணிவகையே 1
பணிவது 1
பணிவன் 1
பணிவார் 2
பணிவான் 1
பணிவினால் 1
பணிவும் 1
பணிவோம் 1
பணை 27
பணைகள் 1
பணைத்த 2
பணைய 1
பணையம் 1
பணையால் 1
பணையில் 1
பத்தர் 13
பத்தர்க்கு 2
பத்தர்கள் 1
பத்தர்களும் 1
பத்தர்களே 2
பத்தராம் 1
பத்தராய் 1
பத்தருள்ளீர் 1
பத்தவிலோசனத்து 1
பத்தன் 1
பத்தாம் 1
பத்தால் 7
பத்தி 9
பத்திமை 1
பத்திமைக்கு 1
பத்திமையால் 1
பத்தியின் 1
பத்திரகாரன் 1
பத்திரம் 1
பத்தின் 2
பத்தினால் 1
பத்தினின் 1
பத்தினோடு 1
பத்து 37
பத்துடன் 3
பத்தும் 95
பத்துமாய் 1
பத்தே 2
பத 1
பதக 1
பதங்கள் 1
பதங்களின் 1
பதங்களும் 1
பதத்தால் 1
பதம் 4
பதரப்படாமே 1
பதலை 1
பதவிய 1
பதவியாய் 1
பதறி 1
பதி 11
பதி-தொறும் 1
பதிக்கு 1
பதிக்கும் 1
பதிகள் 1
பதித்த 4
பதித்து 2
பதியது 1
பதியாக 1
பதியினில் 1
பதியே 2
பதியை 2
பதிவாய் 1
பதிற்றைந்து 1
பதின் 1
பதினாறாம் 1
பதினாறாமாயிரவர் 1
பதினையாண்டு 1
பதினொரு 1
பதினொருவர் 1
பதும் 3
பதும 1
பதுமங்கள் 1
பதுமத்து 1
பதைக்கின்ற 1
பதைப்ப 1
பந்தம் 4
பந்தமான 1
பந்தமும் 1
பந்தர் 3
பந்தல் 2
பந்தலில் 1
பந்தனை 1
பந்தனையார் 1
பந்தார் 1
பந்து 10
பந்தும் 2
பந்தோடு 1
பப்ப 1
பம்பை 1
பயக்க 3
பயக்குமே 1
பயத்தலும் 1
பயத்தால் 1
பயந்த 13
பயந்தவனே 2
பயந்தனள் 1
பயந்தாய் 1
பயந்தாற்கு 1
பயந்தான் 2
பயந்தான்-தன்னை 1
பயந்திருந்த 1
பயந்து 2
பயந்தேன் 1
பயப்பு 1
பயலை 7
பயலைமையும் 1
பயலோ 1
பயவாமை 1
பயன் 29
பயன்-தன்னை 1
பயன்-தனால் 1
பயன்-அது 1
பயன்பெற்றேன் 1
பயனாய் 2
பயனும் 2
பயனே 5
பயனை 1
பயிர் 1
பயில் 6
பயில்கின்றன 1
பயில்கின்றாளால் 1
பயில்வார்க்கு 2
பயில 3
பயிலாவே 2
பயிலு-மினே 1
பயிலும் 16
பயிற்ற 1
பயிற்றி 1
பயிற்றிய 2
பயிற்று 1
பயிற்றும் 2
பயின்ற 3
பயின்றதனால் 1
பயின்றது 2
பயின்றதுவும் 1
பயின்றவன் 2
பயின்றார் 1
பயின்றால் 1
பயின்று 10
பர 1
பரக்க 4
பரக்கழித்து 1
பரக்கழிந்தாள் 1
பரக்கழிந்து 2
பரக்கும் 3
பரகாலன் 7
பரங்கள் 1
பரஞ்சுடர் 4
பரஞ்சுடரே 5
பரஞ்சுடரை 3
பரஞ்சோதி 6
பரஞ்சோதியை 1
பரஞ்சோதீ 3
பரண் 1
பரத்தர் 1
பரத்திலும் 1
பரத்தை 2
பரத 3
பரதர் 1
பரதற்கு 1
பரதனுக்கு 1
பரதனும் 1
பரந்த 13
பரந்ததன் 1
பரந்தவன் 1
பரந்தன 4
பரந்தாமம் 1
பரந்தார் 1
பரந்தானை 1
பரந்திட்டனவால் 1
பரந்திட்டு 1
பரந்து 27
பரந்தே 2
பரப்பி 6
பரப்பிட்டு 1
பரப்பில் 1
பரபரன் 1
பரம் 11
பரம்பரமாய் 1
பரம்பரன் 2
பரம்பரனே 2
பரம்பரனை 2
பரம்புருடன் 1
பரம்புருடா 1
பரம 6
பரமமூர்த்தி 2
பரமரே 2
பரமன் 14
பரமன்-தன் 2
பரமன்-தன்னை 2
பரமன்றி 1
பரமனார் 1
பரமனே 2
பரமனை 4
பரமா 3
பரமாத்மனை 1
பரமாய் 1
பரமான 2
பரமீசனே 1
பரமே 4
பரமேச்சுரவிண்ணகர் 1
பரமேச்சுரவிண்ணகரம் 9
பரமேட்டி-தன் 1
பரமேட்டியை 1
பரல் 3
பரவ 10
பரவகில்லாது 1
பரவா 1
பரவாது 1
பரவாள் 2
பரவி 19
பரவு 2
பரவு-மினோ 1
பரவுகின்றான் 1
பரவுதும் 1
பரவும் 14
பரவுவேனே 1
பரவை 15
பரவையுள் 1
பரற்கள் 1
பரன் 10
பரனது 1
பரனுக்கு 1
பரனும் 1
பரனே 4
பரனை 2
பரனையே 1
பரனோடு 1
பராங்கதி 1
பராய் 1
பராவி 1
பரி 9
பரிசினால் 2
பரிசு 19
பரிசே 2
பரிதி 5
பரிதியொடு 1
பரிந்து 1
பரிப்பே 1
பரிப்போடு 1
பரிபவம் 2
பரிமா 1
பரிமாவும் 2
பரிமாற 1
பரிய 2
பரியன் 1
பரியாய் 1
பரியின் 1
பரியும் 1
பரியை 1
பரியோன் 2
பரிவது 1
பரிவதே 1
பரிவிலன் 1
பரிவு 3
பரிவேடமுமாய் 1
பரு 10
பருக்கி 1
பருக 5
பருகலாம் 1
பருகி 7
பருகிட்டு 1
பருகிடாயே 1
பருகிய 1
பருகிலும் 2
பருகினான் 1
பருகினேற்கு 1
பருகு 5
பருகும் 4
பருகுவேற்கு 1
பருகுவோம் 1
பருங்கி 1
பருத்து 2
பருப்பதத்தின் 1
பருப்பதத்து 1
பருப்பதமும் 1
பருப்பார் 1
பரும் 3
பருவ 1
பருவம் 1
பல் 102
பல்-கால் 1
பல்கலன் 1
பல்கால் 1
பல்காலும் 1
பல்படிகால் 2
பல்லவம் 1
பல்லவர் 8
பல்லவர்_கோன் 4
பல்லவன் 2
பல்லாண்டு 22
பல்லாண்டும் 1
பல்லாண்டே 2
பல்லாயிரத்து 3
பல்லாயிரம் 1
பல்லாயிரவர் 1
பல்லார் 2
பல்லாரும் 1
பல்லி 3
பல்லியின் 1
பல்லினர் 1
பல்லும் 1
பல்வகையும் 1
பல 71
பல-காலும் 1
பலங்கனி 2
பலங்கனிகள் 2
பலதேவற்கு 1
பலதேவன் 2
பலதேவா 1
பலபல 16
பலபலவே 4
பலம் 2
பலர் 22
பலர 1
பலராய் 1
பலரும் 8
பலவா 1
பலவின் 2
பலவும் 10
பலவே 2
பலனும் 1
பலா 2
பலி 3
பலிகொடுத்து 1
பவ்வ 2
பவ்வத்து 1
பவம் 1
பவர் 1
பவரும் 1
பவள 40
பவள_வண்ணா 1
பவளத்து 2
பவளம் 10
பவளம்-தன்னால் 1
பவளமும் 3
பவனம் 1
பவித்திரன் 1
பவித்திரனே 3
பவித்திரனை 1
பவுண்டிரன் 1
பவுத்தர் 1
பழ 3
பழகவிட்டு 1
பழகி 2
பழகியான் 1
பழகு 1
பழங்கள் 1
பழத்தது 1
பழம் 14
பழமை 1
பழமையுமாய் 1
பழமொழி 1
பழமொழியால் 1
பழவடியேன் 1
பழவினை 4
பழவினைகள் 2
பழவினையை 1
பழன 13
பழனங்களும் 1
பழனத்து 1
பழனம் 2
பழி 15
பழிக்கில் 1
பழித்த 1
பழித்தவர்க்கும் 1
பழித்திட்ட 1
பழிப்பர் 2
பழிப்பாய் 1
பழிப்பார் 1
பழிப்பிலோம் 1
பழிப்புக்கள் 1
பழிப்புண்டு 1
பழிப்போம் 1
பழியாமே 1
பழியாய் 3
பழியும் 1
பழியை 2
பழியோம் 1
பழு 1
பழுத்த 1
பழுத்து 2
பழுதா 1
பழுதாய் 1
பழுது 11
பழுதுபோய் 1
பழுதே 2
பழுதேயாம் 1
பள்ள 1
பள்ளத்தில் 1
பள்ளத்து 1
பள்ளி 51
பள்ளிகொண்ட 1
பள்ளிகொண்டருளும் 1
பள்ளிகொண்டாய் 1
பள்ளிகொண்டான் 1
பள்ளிகொண்டானுக்கு 1
பள்ளிகொண்டு 2
பள்ளிகொள் 5
பள்ளிகொள்கின்ற 2
பள்ளிகொள்வது 1
பள்ளிகொள்வான் 1
பள்ளிகொள்வானை 1
பள்ளிகொள்ள 1
பள்ளிகொள்ளும் 12
பள்ளியறை 1
பள்ளியாய் 3
பள்ளியாரே 1
பள்ளியான் 1
பள்ளியானே 9
பள்ளியானை 1
பள்ளியானோடு 1
பள்ளியில் 1
பள்ளியின் 1
பள்ளியினாய் 1
பள்ளியினானுக்கு 1
பள்ளியுள் 1
பளிங்கு 3
பற்பநாபன் 4
பற்பநாபனையே 1
பற்பநாபனோடும் 1
பற்பநாபா 3
பற்பபாதன் 1
பற்பபாதா 1
பற்பல் 2
பற்பல 2
பற்பு 1
பற்ற 4
பற்றர் 1
பற்றலர் 1
பற்றலுற்ற 1
பற்றா 5
பற்றாக 1
பற்றாகும் 1
பற்றாதார் 1
பற்றாது 2
பற்றார் 1
பற்றி 60
பற்றிக்கொண்டு 2
பற்றிய 1
பற்றியான் 1
பற்றிலார் 1
பற்றிலேன் 1
பற்றினேன் 1
பற்று 32
பற்றுக்கொம்பு 1
பற்றும் 2
பற்றும்-போது 3
பற்றே 2
பற்றேல் 1
பற்றையை 1
பற்றோடு 2
பற 20
பறக்கும் 1
பறத்தீர் 1
பறந்த 1
பறந்தும் 3
பறவாதார் 1
பறவை 16
பறவைக்கு 1
பறவையனை 1
பறவையின் 3
பறித்தவனே 1
பறித்தானை 1
பறித்திட்ட 1
பறித்திட்டு 2
பறித்து 9
பறித்துக்கொண்டு 2
பறிந்து 1
பறிப்பது 1
பறிய 1
பறியோலை 1
பறை 14
பறைகொண்ட 1
பறைகொண்டு 1
பறைகொள்வான் 1
பறைதல் 1
பறைந்து 2
பறையும் 1
பறையே 1
பன் 1
பன்மை 1
பன்றி 5
பன்றியாய் 3
பன்றியும் 1
பன்ன 1
பன்னாகராயன் 1
பன்னாளும் 1
பன்னி 4
பன்னிய 7
பன்னிரண்டு 1
பன்னிரண்டும் 2
பன்னிரு 3
பன்னினர் 1
பன்னு 6
பனங்கனி 2
பனங்கனிக்கு 1
பனம் 1
பனி 51
பனிக்கு 1
பனிப்ப 4
பனிப்பு 3
பனுவல் 9
பனை 4

பக்கத்தவே (1)

பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே – நாலாயி:3388/4

மேல்


பக்கம் (16)

பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய – நாலாயி:93/1
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே – நாலாயி:284/4
வாய் ஒரு பக்கம் வாங்கி வலிப்ப வார்ந்த நீர் குழி கண்கள் மிழற்ற – நாலாயி:379/1
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற – நாலாயி:379/2
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற – நாலாயி:379/2
தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற – நாலாயி:379/2
தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண்மாலொடும் சிக்கென சுற்ற – நாலாயி:379/3
மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:379/4
பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/4
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர் போலும் – நாலாயி:1798/2
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார் – நாலாயி:2443/1
பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரை_கண்ணனே – நாலாயி:3065/4
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் – நாலாயி:3306/2
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3389/1
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணி கவிழ்ந்திருப்பன் – நாலாயி:3422/2
நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை – நாலாயி:3500/1

மேல்


பக்கமே (1)

பாழில் உருள படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – நாலாயி:335/4

மேல்


பக்கல் (4)

துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்கு பாரதம் கையெறிந்தானுக்கு – நாலாயி:175/2,3
சீர் ஒன்று தூதாய் துரியோதனன் பக்கல்
ஊர் ஒன்று வேண்டி பெறாத உரோடத்தால் – நாலாயி:176/1,2
மை தட முகில்_வண்ணன் பக்கல் வளரவிடு-மின்களே – நாலாயி:294/4
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று – நாலாயி:622/2

மேல்


பகட்டால் (1)

செழு நீர் மலர் கமலம் திரை உந்து வன் பகட்டால்
உழும் நீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த – நாலாயி:1105/1,2

மேல்


பகட்டின் (1)

ஒற்றை கை வெண் பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும் – நாலாயி:2004/2

மேல்


பகடு (3)

பட்டி பிடிகள் பகடு உரிஞ்சி சென்று மாலைவாய் – நாலாயி:347/3
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர – நாலாயி:1411/2
தாளால் சகடம் உதைத்து பகடு உந்தி – நாலாயி:2335/1

மேல்


பகர் (4)

எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று – நாலாயி:191/2
மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இ மாலை – நாலாயி:191/3
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே – நாலாயி:191/4
சிந்தாமணிகள் பகர் அல்லை பகல் செய் திருவேங்கடத்தானே – நாலாயி:3558/3

மேல்


பகர்ந்து (1)

பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய – நாலாயி:93/1

மேல்


பகர்வித்தார் (1)

பாழிமையான கனவில் நம்மை பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது – நாலாயி:1967/2,3

மேல்


பகர (1)

பகர மறை பயந்த பண்பன் பெயரினையே – நாலாயி:2114/2

மேல்


பகராதவன் (1)

பகராதவன் ஆயிரம் நாமம் அடிபணியாதவனை பணியால் அமரில் – நாலாயி:1084/3

மேல்


பகரும் (3)

பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து – நாலாயி:680/3
பகரும் மதி என்றும் பார்த்து – நாலாயி:2348/4
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே – நாலாயி:2838/3

மேல்


பகல் (19)

இரவு ஆளன் பகல் ஆளன் என்னை ஆளன் ஏழ்_உலக பெரும் புரவாளன் – நாலாயி:421/3
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1345/4
பகல் கரந்த சுடர் ஆழி படையான் இ உலகு ஏழும் – நாலாயி:1532/3
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் – நாலாயி:1692/2
படி கோலம் கண்ட பகல் – நாலாயி:2261/4
பகல் கண்டேன் நாரணனை கண்டேன் கனவில் – நாலாயி:2262/1
பால் வாய் பிறை பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த – நாலாயி:2512/1
கோல பகல் களிறு ஒன்று கல் புய்ய குழாம் விரிந்த – நாலாயி:2517/1
எல்லி பகல் என்னாது எப்போதும் தொல்லை-கண் – நாலாயி:2603/2
பாதமே ஏத்தா பகல் – நாலாயி:2664/4
பகல் இரா என்பதுவும் பாவியாது எம்மை – நாலாயி:2665/1
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை_வாணனே என்றும் – நாலாயி:3414/3
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4
சிந்தாமணிகள் பகர் அல்லை பகல் செய் திருவேங்கடத்தானே – நாலாயி:3558/3
பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ – நாலாயி:3870/2
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் – நாலாயி:3874/2
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ – நாலாயி:3913/3
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா – நாலாயி:3915/3
பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா – நாலாயி:3917/1

மேல்


பகலவன் (3)

ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய் பகலவன் ஒளி மறைக்கும் – நாலாயி:1262/3
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே – நாலாயி:1415/3
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் – நாலாயி:1624/1

மேல்


பகலினோடும் (1)

அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும் – நாலாயி:869/2

மேல்


பகலும் (17)

பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் – நாலாயி:949/2
நள்ளிருள் அளவும் பகலும் நான் அழைப்பன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:952/4
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை – நாலாயி:1074/2
பகலும் இரவும் தானேயாய் பாரும் விண்ணும் தானேயாய் – நாலாயி:1592/1
எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக ஏந்து இழையார் – நாலாயி:1793/1
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம் – நாலாயி:1801/3
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாட – நாலாயி:1806/3
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி – நாலாயி:2097/1
ஈயும்-கொல் என்றே இருந்தேன் எனை பகலும்
மாயன்-கண் சென்ற வரம் – நாலாயி:2264/3,4
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே – நாலாயி:2837/3
பகலும் இரவும் படிந்து குடைந்தே – நாலாயி:2974/4
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி – நாலாயி:3005/3
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்-மினோ – நாலாயி:3178/4
நள்ளிராவும் நன் பகலும் நான் இருந்து ஓலம் இட்டால் – நாலாயி:3298/3
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறை எனக்கே – நாலாயி:3484/4
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் – நாலாயி:3523/2
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – நாலாயி:3572/1

மேல்


பகலே (2)

பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1415/3,4
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே – நாலாயி:3571/4

மேல்


பகலை (2)

நென்னலை பகலை இற்றை நாளினை நாளையாய் வரும் திங்களை ஆண்டினை – நாலாயி:1639/3
கங்குலை பகலை சென்று நாடி கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1640/4

மேல்


பகலோன் (1)

பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர் – நாலாயி:1080/3

மேல்


பகவர்களும் (1)

பத்தர்களும் பகவர்களும் பழமொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் – நாலாயி:417/3

மேல்


பகவரும் (1)

மேவி தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே – நாலாயி:3360/4

மேல்


பகவரை (1)

விரும்பி பகவரை காணில் வியல் இடம் உண்டானே என்னும் – நாலாயி:3272/1

மேல்


பகவன் (1)

கணக்கு அறு நலத்தனன் அந்தம்_இல் ஆதி அம் பகவன்
வணக்கு உடை தவ நெறி வழிநின்று புறநெறி களைகட்டு – நாலாயி:2925/2,3

மேல்


பகழி (1)

பெரு வில் பகழி குறவர் கை செம் தீ – நாலாயி:2121/1

மேல்


பகிரண்டத்து (1)

அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழு மால் வரை முற்றும் – நாலாயி:932/3

மேல்


பகிரண்டம் (1)

மல் ஆண்ட தட கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று – நாலாயி:2003/2

மேல்


பகு (4)

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் – நாலாயி:1223/1
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் – நாலாயி:1278/3
பகு வாய் வன் பேய் கொங்கை சுவைத்து ஆருயிர் உண்டு – நாலாயி:1493/1
பள்ளி கமலத்திடை பட்ட பகு வாய் அலவன் முகம் நோக்கி – நாலாயி:1513/3

மேல்


பகை (9)

பை உடை நாக பகை கொடியானுக்கு பல்லாண்டு கூறுவனே – நாலாயி:8/4
வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் – நாலாயி:146/3
பொட்ட துற்றி மாரி பகை புணர்த்த பொரு மா கடல்_வண்ணன் பொறுத்த மலை – நாலாயி:264/2
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய – நாலாயி:274/1
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி – நாலாயி:497/6
வெவ் வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன்-தன்னை – நாலாயி:743/2
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர்-தம்மை – நாலாயி:750/1
புள்ளின் மெய் பகை கடல் கிடத்தல் காதலித்ததே – நாலாயி:770/4
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம் – நாலாயி:3357/1

மேல்


பகைஞற்கு (2)

அடுத்த கடும் பகைஞற்கு ஆற்றேன் என்று ஓடி – நாலாயி:2161/1
பதி பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர் பாழி – நாலாயி:2455/1

மேல்


பகைப்ப (1)

பச்சை மேனி மிக பகைப்ப
நச்சு வினை கவர்தலை அரவின் அமளி ஏறி – நாலாயி:2578/9,10

மேல்


பகையும் (1)

வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய் – நாலாயி:3473/2

மேல்


பகைவன் (1)

சேண்-பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி – நாலாயி:3607/3

மேல்


பங்கத்தாய் (1)

பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள_வண்ணா – நாலாயி:2060/3

மேல்


பங்கப்படா (1)

பங்கப்படா வண்ணம் செய்தான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:449/4

மேல்


பங்கப்படாது (1)

பங்கப்படாது உய்ய போ-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:446/4

மேல்


பங்கமா (1)

பங்கமா இரு கூறு செய்தவன் – நாலாயி:1956/2

மேல்


பங்கமாய் (1)

பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டில் கீழே – நாலாயி:495/2

மேல்


பங்கய (11)

பைய உயோகு துயில்கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே – நாலாயி:64/2
பங்கய கண்ணானை பாடு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:487/8
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கய
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே – நாலாயி:856/3,4
பங்கய மா மலர் கண் பரனை எம் பரஞ்சுடரை – நாலாயி:1831/2
பங்கய நீர் குடைந்து ஆடுகின்றார்கள் பின்னே சென்று ஒளித்திருந்து – நாலாயி:1918/2
பங்கய மா மலர் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம் – நாலாயி:2898/2
பாவு சீர் கண்ணன் எம்மான் பங்கய கண்ணனையே – நாலாயி:3155/4
பங்கய கண்ணன் என்கோ பவள செ வாயன் என்கோ – நாலாயி:3156/1
பாவ நாசனை பங்கய தடம் கண்ணனை பரவு-மினோ – நாலாயி:3177/4
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய_கண்ணனை – நாலாயி:3187/1
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கய கண் – நாலாயி:3853/2

மேல்


பங்கய_கண்ணனை (1)

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய_கண்ணனை
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை – நாலாயி:3187/1,2

மேல்


பங்கயத்தாள் (1)

பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் – நாலாயி:3792/1

மேல்


பங்கயத்தின் (1)

பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின் – நாலாயி:2754/2

மேல்


பங்கயத்து (2)

கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே – நாலாயி:775/1
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய – நாலாயி:1270/2

மேல்


பங்கயம் (6)

பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும் பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர – நாலாயி:72/1
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே – நாலாயி:852/3,4
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய – நாலாயி:1295/3
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து – நாலாயி:1764/3
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தி திரிவரே – நாலாயி:3179/4
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னும் எண்ணுகின்றாய் – நாலாயி:3561/1,2

மேல்


பங்கயமே (5)

அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1652/1
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1654/2
பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே மற்று அவன்-தன் – நாலாயி:2336/3
பரவி பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே
மருவி தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே – நாலாயி:3081/3,4
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் – நாலாயி:3793/3

மேல்


பங்கன் (1)

வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க – நாலாயி:1265/1

மேல்


பங்கனை (1)

பங்கனை பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் – நாலாயி:1640/2

மேல்


பங்கி (2)

சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:258/1
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் – நாலாயி:3775/3

மேல்


பங்கிகள் (1)

பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப – நாலாயி:98/2

மேல்


பங்கியை (1)

அந்தரம் இன்றி தன் நெறி பங்கியை அழகிய நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:261/2

மேல்


பங்கில் (1)

பங்கனை பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் – நாலாயி:1640/2

மேல்


பங்குனி (2)

தெருவிடை எதிர்கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காமதேவா – நாலாயி:509/2
காமன் போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம் – நாலாயி:514/3

மேல்


பங்கைய (1)

படர் பங்கைய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல் – நாலாயி:92/1

மேல்


பச்சிலை (2)

பச்சிலை பூம் கடம்பு ஏறி விசைகொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய் – நாலாயி:1919/3
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் – நாலாயி:3432/2

மேல்


பச்சை (6)

பச்சை தமனகத்தோடு பாதிரிப்பூ சூட்ட வாராய் – நாலாயி:184/4
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற – நாலாயி:610/2
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செம் கண் – நாலாயி:873/1
பாவினை பச்சை தேனை பைம்பொன்னை அமரர் சென்னி – நாலாயி:2037/3
பச்சை மேனி மிக பகைப்ப – நாலாயி:2578/9
பாரில் ஓர் பற்றையை பச்சை பசும் பொய்கள் பேசவே – நாலாயி:3215/4

மேல்


பசி (5)

உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை ஓவாதே நமோ_நாரணா என்று – நாலாயி:438/2
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப வெம் பசி நோய் கூர இன்று – நாலாயி:734/2
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம் – நாலாயி:874/3
இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி அது கூர – நாலாயி:965/1
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம் – நாலாயி:3357/1

மேல்


பசித்து (1)

வேர்த்து பசித்து வயிறு அசைந்து வேண்டு அடிசில் உண்ணும்-போது ஈது என்று – நாலாயி:622/3

மேல்


பசிது (1)

நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று – நாலாயி:2337/1

மேல்


பசு (3)

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசு எல்லாம் – நாலாயி:193/1
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் – நாலாயி:1280/1
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல் – நாலாயி:3921/2

மேல்


பசுக்கள் (2)

வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:476/7,8
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய் – நாலாயி:494/2,3

மேல்


பசுக்களை (1)

இட்டமான பசுக்களை இனிது மறித்து நீர் ஊட்டி – நாலாயி:637/3

மேல்


பசுக்களையே (1)

தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி – நாலாயி:3916/2

மேல்


பசுத்தனன் (1)

படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் – நாலாயி:919/2

மேல்


பசுநிரை (6)

மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்து பசுநிரை மேய்த்தாய் – நாலாயி:145/2
மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே – நாலாயி:3914/4
வீவன் நின் பசுநிரை மேய்க்க போக்கு வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால் – நாலாயி:3915/1
வெடிப்பு நின் பசுநிரை மேய்க்க போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே – நாலாயி:3918/4
திவத்திலும் பசுநிரை மேய்ப்பு உவத்தி செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே – நாலாயி:3922/4
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே – நாலாயி:3923/4

மேல்


பசுநிரை-தன்னை (1)

மலையை எடுத்து கல் மாரி காத்து பசுநிரை-தன்னை
தொலைவு தவிர்த்த பிரானை சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் – நாலாயி:3167/1,2

மேல்


பசுப்பு (1)

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்பு கார் வண்ணம் நான்கும் – நாலாயி:2405/1

மேல்


பசும் (16)

பைய ஆட்டி பசும் சிறு மஞ்சளால் – நாலாயி:18/2
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற – நாலாயி:610/2
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம் – நாலாயி:795/1
கரும் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட – நாலாயி:1144/3
குலை ஆர்ந்த பழு காயும் பசும் காயும் பாளை முத்தும் – நாலாயி:1535/1
அந்தி காவலன் அமுது உறு பசும் கதிர் அவை சுட அதனோடும் – நாலாயி:1688/3
அளைந்து உண் சிறு பசும் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – நாலாயி:2551/4
திகழ் பசும் சோதி மரகத குன்றம் – நாலாயி:2578/4
செய்யும் பசும் துளப தொழில் மாலையும் செந்தமிழில் – நாலாயி:2803/1
பாட்டு என்னும் வேத பசும் தமிழ்-தன்னை தன் பத்தி என்னும் – நாலாயி:2819/2
பண் தரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் – நாலாயி:2854/1
பாரில் ஓர் பற்றையை பச்சை பசும் பொய்கள் பேசவே – நாலாயி:3215/4
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும் – நாலாயி:3434/2
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் – நாலாயி:3830/4
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து – நாலாயி:3875/3
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

மேல்


பசை (3)

உணக்கு-மின் பசை அற அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே – நாலாயி:2925/4
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து – நாலாயி:2927/3
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்று களைந்து பசை அற்றால் – நாலாயி:3753/3

மேல்


பசைந்து (1)

பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து – நாலாயி:2345/2

மேல்


பஞ்ச (2)

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறி – நாலாயி:492/2
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் – நாலாயி:1072/3

மேல்


பஞ்சசனன் (1)

கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தல – நாலாயி:568/1,2

மேல்


பஞ்சமம் (3)

பகல் அடு மாலை வண் சாந்தம் ஆலோ பஞ்சமம் முல்லை தண் வாடை ஆலோ – நாலாயி:3870/2
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு பஞ்சமம் தண் பசும் சாந்து அணைந்து – நாலாயி:3875/3
மது மண மல்லிகை மந்த கோவை வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து – நாலாயி:3876/3

மேல்


பஞ்சவர் (3)

பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து – நாலாயி:99/1
பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து – நாலாயி:311/1
பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் – நாலாயி:1751/2

மேல்


பஞ்சவர்க்காய் (1)

சென்றான் தூது பஞ்சவர்க்காய் திரி கால் சகடம் சினம் அழித்து – நாலாயி:1706/3

மேல்


பஞ்சவர்க்கு (2)

பாரித்த மன்னர் பட பஞ்சவர்க்கு அன்று – நாலாயி:80/3
துன்னு மா மணி முடி பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற – நாலாயி:1809/3

மேல்


பஞ்சவன் (1)

பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர்மன்னர் தாம் பணிந்து ஏத்தும் – நாலாயி:1611/1

மேல்


பஞ்சி (5)

பஞ்சி அன்ன மெல் அடியால் பாய்ந்த போது நொந்திடும் என்று – நாலாயி:131/2
பஞ்சி சிறு கூழை உரு ஆகி மருவாத – நாலாயி:1104/1
பஞ்சி அன்ன மெல் அடியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1319/4
பஞ்சி அன்ன மெல் அடி நல் பாவைமார்கள் ஆடகத்தின் – நாலாயி:1595/3
பஞ்சி திருவடி பின்னை தன் காதலன் பாதம் நண்ணா – நாலாயி:2818/2

மேல்


பஞ்சிய (3)

பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண் – நாலாயி:1181/1
பஞ்சிய மெல் அடி எம் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1210/3
பஞ்சிய மெல் அடி பிள்ளைகள் உண்கின்று பாகம் தான் வையார்களே – நாலாயி:1917/2

மேல்


பஞ்சு (1)

துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சு அடியால் – நாலாயி:2741/1

மேல்


பட்ட (17)

பதக முதலை வாய் பட்ட களிறு – நாலாயி:126/1
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும் – நாலாயி:910/2
சொல்லாய் திருமார்வா உனக்கு ஆகி தொண்டு பட்ட
நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ – நாலாயி:1476/1,2
பள்ளி கமலத்திடை பட்ட பகு வாய் அலவன் முகம் நோக்கி – நாலாயி:1513/3
கா அடியேன் பட்ட கடை – நாலாயி:2191/4
ஏறு ஏறி பட்ட இடு சாபம் பாறு ஏறி – நாலாயி:2244/2
தன மாயையில் பட்ட தற்பு – நாலாயி:2457/4
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட
செம் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்-பால் இலங்கை – நாலாயி:2554/1,2
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே – நாலாயி:2953/4
கோள் பட்ட சிந்தையையாய் கூர் வாய அன்றிலே – நாலாயி:3010/1
சேண் பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால் – நாலாயி:3010/2
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான் – நாலாயி:3010/3
தாள் பட்ட தண் துழாய் தாமம் காமுற்றாயே – நாலாயி:3010/4
கள்வி தான் பட்ட வஞ்சனையே – நாலாயி:3048/4
பட்ட போது எழு போது அறியாள் விரை – நாலாயி:3050/1
பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே – நாலாயி:3222/4
அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3758/3

மேல்


பட்டது (6)

தனக்கு அடிமை பட்டது தான் அறியானேலும் – நாலாயி:2197/1
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யாது அவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்து இருந்து – நாலாயி:3077/1,2
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை – நாலாயி:3781/2
ஆள் அன்றே பட்டது என் ஆருயிர் பட்டதே – நாலாயி:3843/4
ஆருயிர் பட்டது எனது உயிர் பட்டது – நாலாயி:3844/1
ஆருயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ் தாமரை கண் கனி வாயது ஓர் – நாலாயி:3844/1,2

மேல்


பட்டதே (2)

பொய் ஒரு நாள் பட்டதே அமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பீ – நாலாயி:704/4
ஆள் அன்றே பட்டது என் ஆருயிர் பட்டதே – நாலாயி:3843/4

மேல்


பட்டம் (2)

பட்டம் கட்டி பொன் தோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் – நாலாயி:291/1
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவல பட்டம் கவித்து – நாலாயி:303/3

மேல்


பட்டர்பிரான் (12)

பார் அணிந்த தொல் புகழான் பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:138/3
பார் மலி தொல் புதுவை_கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:161/3
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே – நாலாயி:191/4
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
பாரார் தொல் புகழான் புதுவை_மன்னன் பட்டர்பிரான் சொன்ன பாடல் – நாலாயி:233/3
திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:274/3
பார் ஆரும் புகழ் புதுவை_பட்டர்பிரான் பாடல் வல்லார் – நாலாயி:327/3
திருவில் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:337/3
கோது இல் பட்டர்பிரான் குளிர் புதுவை மன் விட்டுசித்தன் சொல் – நாலாயி:370/3
பைம் கமல தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன – நாலாயி:503/4
பண்ணுறு நான்மறையோர் புதுவை_மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன – நாலாயி:555/3
ஏய்ந்த புகழ் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் – நாலாயி:576/3

மேல்


பட்டவர் (1)

மாற்றோலை பட்டவர் கூட்டத்து வைத்துக்கொள்கிற்றிரே – நாலாயி:598/4

மேல்


பட்டன் (11)

திருப்பாத கேசத்தை தென் புதுவை_பட்டன் – நாலாயி:43/2
செம் சொல் மறையவர் சேர் புதுவை_பட்டன் சொல் – நாலாயி:53/3
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ் – நாலாயி:74/3
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன்
வேட்கையால் சொன்ன சப்பாணி ஈரைந்தும் – நாலாயி:85/2,3
மச்சு அணி மாட புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:107/3
விண் தோய் மதிள் வில்லிபுத்தூர் கோன் பட்டன் சொல் – நாலாயி:171/3
மிக்காள் உரைத்த சொல் வில்லிபுத்தூர் பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர் – நாலாயி:181/2,3
அங்கு அவர் சொல்லை புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:222/3
பொன் திகழ் மாட புதுவையர்_கோன் பட்டன் சொல் – நாலாயி:243/3
தாய் அவள் சொல்லிய சொல்லை தண் புதுவை_பட்டன் சொன்ன – நாலாயி:306/3
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை – நாலாயி:533/2

மேல்


பட்டனவே (1)

தஞ்சம் என்று இவள் பட்டனவே – நாலாயி:3049/4

மேல்


பட்டனன் (1)

பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் – நாலாயி:1858/2

மேல்


பட்டனை (1)

பட்டனை பரவை துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே – நாலாயி:1573/4

மேல்


பட்டாயே (1)

நீயும் திருமாலால் நெஞ்சம் கோள் பட்டாயே – நாலாயி:3009/4

மேல்


பட்டாளோ (1)

ஏம பெரும் துயில் மந்திர பட்டாளோ
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று – நாலாயி:482/6,7

மேல்


பட்டான் (1)

கும்பனோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி – நாலாயி:1862/3

மேல்


பட்டி (3)

பட்டி கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி – நாலாயி:79/4
பட்டி பிடிகள் பகடு உரிஞ்சி சென்று மாலைவாய் – நாலாயி:347/3
பட்டி மேய்ந்து ஓர் கார் ஏறு பலதேவற்கு ஓர் கீழ் கன்றாய் – நாலாயி:637/1

மேல்


பட்டிருந்த (1)

நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் – நாலாயி:2421/3

மேல்


பட்டிருந்தேன் (1)

கால் வலையில் பட்டிருந்தேன் காண் – நாலாயி:2421/4

மேல்


பட்டினம் (9)

பை கொண்ட பாம்பு_அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:443/4
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:444/4
பயிற்றி பணிசெய்ய கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:445/4
பங்கப்படாது உய்ய போ-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:446/4
பாணிக்க வேண்டா நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:447/4
பற்று இல்லை கண்டீர் நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:448/4
பங்கப்படா வண்ணம் செய்தான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:449/4
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:450/4
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே – நாலாயி:452/4

மேல்


பட்டினி (1)

நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே – நாலாயி:438/4

மேல்


பட்டு (17)

பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன் – நாலாயி:119/2
புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டு கொண்ட – நாலாயி:121/3
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை – நாலாயி:887/2
மெய் எல்லாம் போக விட்டு விரி குழலாரில் பட்டு
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்றேன் – நாலாயி:904/1,2
உழை கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே உன்னையன்றே – நாலாயி:907/2,3
மான் ஏய் கண் மடவார் மயக்கில் பட்டு மாநிலத்து – நாலாயி:1029/1
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – நாலாயி:1089/1
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் – நாலாயி:2062/1
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – நாலாயி:2134/3
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு எனை ஊழிகள் போய் – நாலாயி:2574/1
பாழிமையில் பட்டு அவன்-கண் பாசத்தால் நைவாயே – நாலாயி:3013/4
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளி பட்டு இவை படைத்தான் பின்னும் – நாலாயி:3176/3
வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே – நாலாயி:3254/2
நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – நாலாயி:3606/2
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர் கடல் தீ பட்டு எங்கும் – நாலாயி:3761/1
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்-கண் – நாலாயி:3817/1

மேல்


பட்டுப்போனான் (1)

கும்பகர்ணன் பட்டுப்போனான் குழமணிதூரமே – நாலாயி:1869/4

மேல்


பட்டும் (3)

வரை சந்தன குழம்பும் வான் கலனும் பட்டும்
விரை பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு – நாலாயி:2257/1,2
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே – நாலாயி:3388/4
ஊராய் உனக்கு ஆள் பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ – நாலாயி:3427/4

மேல்


பட்டுரையாய் (1)

பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ – நாலாயி:3122/4

மேல்


பட்டேன் (1)

அவற்கு அடிமை பட்டேன் அகத்தான் புறத்தான் – நாலாயி:2318/1

மேல்


பட்டை (4)

கச்சொடு பட்டை கிழித்து காம்பு துகில் அவை கீறி – நாலாயி:184/2
பல்லாரும் காணாமே போவோம் பட்டை பணித்தருளாயே – நாலாயி:526/4
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/4
போர விடாய் எங்கள் பட்டை பூம் குருந்து ஏறியிராதே – நாலாயி:530/4

மேல்


பட்டொழிந்தேன் (1)

நோயே பட்டொழிந்தேன் நுன்னை காண்பது ஓர் ஆசையினால் – நாலாயி:1028/2

மேல்


பட்டோம் (3)

ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் – நாலாயி:524/3
விட தேள் எறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்து ஏறவிட்டு கூத்தாட வல்ல எம் கோவே – நாலாயி:529/2,3
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார் பொழில் மா மயில் அன்ன – நாலாயி:1861/3

மேல்


பட (28)

பாரித்த மன்னர் பட பஞ்சவர்க்கு அன்று – நாலாயி:80/3
குடவாய் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:267/4
நடலை பட முழங்கும் தோற்றத்தாய் நல் சங்கே – நாலாயி:568/4
பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர் – நாலாயி:1080/3
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட
நீங்கா செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1081/3,4
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி – நாலாயி:1097/1
பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி – நாலாயி:1097/1
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி – நாலாயி:1133/2
தாங்கு_அரும் போர் மாலி பட பறவை ஊர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை – நாலாயி:1141/1
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் – நாலாயி:1240/3
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் – நாலாயி:1247/1
பட அரவு உச்சி-தன் மேல் பாய்ந்து பல் நடங்கள் செய்து – நாலாயி:1302/1
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் – நாலாயி:1340/3
துப்பனை துரங்கம் பட சீறிய தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர் – நாலாயி:1643/1
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ – நாலாயி:1712/3
பால் ஓதம் சிந்த பட நாக_அணை கிடந்த – நாலாயி:2123/3
பட மூக்கின் ஆயிர வாய் பாம்பு_அணை மேல் சேர்ந்தாய் – நாலாயி:2278/3
பட நாக_அணை நெடிய மாற்கு திடமாக – நாலாயி:2447/2
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும் – நாலாயி:2570/2
உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு – நாலாயி:2580/6
நெறி பட அதுவே நினைவது நலமே – நாலாயி:3115/4
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் – நாலாயி:3185/2
பட நாகத்து_அணை கிடந்த பரு வரை தோள் பரம்புருடன் – நாலாயி:3310/3
நீறு பட இலங்கை செற்ற நேரே – நாலாயி:3600/4
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே – நாலாயி:3766/4
மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் பட கனன்று முன் நின்ற – நாலாயி:3797/2
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள் – நாலாயி:3854/2
மிக இன்பம் பட மேவும் மேல் நடைய அன்னங்காள் – நாலாயி:3856/2

மேல்


படங்கள் (1)

படங்கள் பலவும் உடை பாம்பு அரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல் – நாலாயி:270/1

மேல்


படப்பை (3)

தீம் குயில் மிழற்றும் படப்பை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1376/4
மது மலர் சோலை வண் கொடி படப்பை
வரு புனல் பொன்னி மா மணி அலைக்கும் – நாலாயி:2672/38,39
மல்கு நீர் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே – நாலாயி:2936/3

மேல்


படம் (5)

படம் படு பைம் தலை மேல் எழ பாய்ந்திட்டு – நாலாயி:215/3
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் – நாலாயி:1340/2
போர்ப்பது ஓர் பொன் படம் தந்து போனான் போயின ஊர் அறியேன் என் கொங்கை – நாலாயி:1796/2
தொடர் வான் கொடு முதலை சூழ்ந்த படம் உடைய – நாலாயி:2159/2
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண – நாலாயி:3909/3

மேல்


படர் (17)

படர் பங்கைய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல் – நாலாயி:92/1
படங்கள் பலவும் உடை பாம்பு அரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல் – நாலாயி:270/1
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி – நாலாயி:723/1
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் – நாலாயி:919/2
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்து கவந்தனொடும் படை ஆர் திண் கை – நாலாயி:1183/1
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய – நாலாயி:1270/2
படர் எடுத்த பைம் கமலம் கொண்டு அன்று இடர் அடுக்க – நாலாயி:2194/2
படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும் – நாலாயி:2823/2
படர் பொருள் முழுவதுமாய் அவைஅவை-தொறும் – நாலாயி:2905/2
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் – நாலாயி:3123/3
படர் புகழ் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற திண் தேர் கடவி – நாலாயி:3224/2
பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து – நாலாயி:3608/2
நீளும் படர் பூம் கற்பக காவும் நிறை பல் நாயிற்றின் – நாலாயி:3777/3
பவள நன் படர் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3796/3
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கய கண் – நாலாயி:3853/2
படர் பொழில்வாய் குருகு இனங்காள் எனக்கு ஒன்று பணியீரே – நாலாயி:3853/4
படர் கொள் பாம்பு_அணை பள்ளிகொள்வான் திருமோகூர் – நாலாயி:3894/3

மேல்


படர்ந்தானை (1)

படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற – நாலாயி:1093/2

மேல்


படர்வித்த (1)

பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் – நாலாயி:2602/3

மேல்


படர (2)

நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு – நாலாயி:730/2
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் தேவரும் தாம் உடன் திசைப்ப – நாலாயி:1411/2,3

மேல்


படரும் (2)

படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே – நாலாயி:2826/4
கொழுந்துவிட்டு ஓடி படரும் வெம் கோள் வினையால் நிரயத்து – நாலாயி:2851/1

மேல்


படல் (2)

படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் – நாலாயி:1280/1
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் – நாலாயி:2786/2

மேல்


படலங்கள் (1)

கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை முழங்கிட களிறு என்று – நாலாயி:967/1

மேல்


படலம் (2)

துன்று ஒளி துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் – நாலாயி:1531/1
உள்ளிலும் உள்ளம் தடிக்கும் வினை படலம்
விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் உள்ள – நாலாயி:2660/1,2

மேல்


படா (1)

கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே – நாலாயி:3035/2

மேல்


படாதது (1)

வாய்ந்த குணத்து படாதது அடைமினோ – நாலாயி:2413/3

மேல்


படாதன (1)

நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்காய் – நாலாயி:3606/2

மேல்


படாதே (2)

எத்தனையும் செய்யப்பெற்றாய் ஏதும் செய்யேன் கதம் படாதே
முத்து அனைய முறுவல் செய்து மூக்கு உறுஞ்சி முலை உணாயே – நாலாயி:129/3,4
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே
கார் கடல்_வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவ தீரும் – நாலாயி:621/1,2

மேல்


படாமல் (2)

இறவு படாமல் இருந்த எண்மர் உலோகபாலீர்காள் – நாலாயி:451/3
தாழ படாமல் தன்-பால் ஒரு கோட்டிடை தான் கொண்ட – நாலாயி:3609/3

மேல்


படி (31)

கானகம் படி உலாவிஉலாவி கரும் சிறுக்கன் குழல் ஊதின-போது – நாலாயி:278/2
தொண்டு ஆயார் தாம் பரவும் அடியினானை படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் – நாலாயி:1096/1
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு – நாலாயி:1715/1
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை – நாலாயி:1723/2
தொங்கல் நீள் முடியான் நெடியான் படி கடந்தான் – நாலாயி:1842/2
அடியும் படி கடப்ப தோள் திசை மேல் செல்ல – நாலாயி:2098/1
செற்றார் படி கடந்த செங்கண்மால் நல் தா – நாலாயி:2101/2
அடிக்கு அளவு போந்த படி – நாலாயி:2165/4
படி கண்டு அறிதியே பாம்பு_அணையினான் புள் – நாலாயி:2166/1
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த – நாலாயி:2207/3
படி அமரர் வாழும் பதி – நாலாயி:2207/4
படி கோலம் கண்ட பகல் – நாலாயி:2261/4
படி கோலம் கண்டு அகலாள் பல் நாள் அடிக்கோலி – நாலாயி:2263/2
படி வண்ணம் பார் கடல் நீர் வண்ணம் முடி வண்ணம் – நாலாயி:2286/2
பைம் கோத_வண்ணன் படி – நாலாயி:2293/4
படி வட்ட தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று – நாலாயி:2294/1
பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம் – நாலாயி:2396/1
பேசும் படி அன்ன பேசியும் போவது நெய் தொடு உண்டு – நாலாயி:2531/2
மை படி மேனியும் செந்தாமரை கண்ணும் வைதிகரே – நாலாயி:2571/1
அடியால் படி கடந்த முத்தோ அது அன்றேல் – நாலாயி:2611/1
மாலே படி சோதி மாற்றேல் இனி உனது – நாலாயி:2642/1
படரும் குணன் எம் இராமாநுசன் தன் படி இதுவே – நாலாயி:2826/4
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் – நாலாயி:2827/1
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர் – நாலாயி:3039/2
படி சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் – நாலாயி:3121/3
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற – நாலாயி:3123/2
படி யாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு – நாலாயி:3196/2
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று – நாலாயி:3239/1
படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் – நாலாயி:3560/2
படி சேர் மகர குழைகளும் பவள வாயும் நால் தோளும் – நாலாயி:3717/3

மேல்


படி-மின் (1)

பலம் முந்து சீரில் படி-மின் ஓவாதே – நாலாயி:3091/4

மேல்


படி-மினோ (1)

பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ – நாலாயி:3238/4

மேல்


படிக்கு (1)

படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் – நாலாயி:3793/3

மேல்


படிகால் (1)

எந்தை தந்தை தந்தை-தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி – நாலாயி:6/1

மேல்


படிகின்ற (1)

பல் மா மாய பல் பிறவியில் படிகின்ற யான் – நாலாயி:3133/2

மேல்


படிந்து (8)

பாரோர் புகழ படிந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:474/8
வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளும் இல்லா சுள்ளி எரி மடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காமதேவா – நாலாயி:505/1,2
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/3
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி போக்கினேன் பொழுதினை வாளா – நாலாயி:999/2
படிந்து உழு சால் பைம் தினைகள் வித்த தடிந்து எழுந்த – நாலாயி:2370/2
காலை நல் ஞான துறை படிந்து ஆடி கண் போது செய்து – நாலாயி:2570/3
பகலும் இரவும் படிந்து குடைந்தே – நாலாயி:2974/4
செடி ஆர் நோய்கள் கெட படிந்து குடைந்து ஆடி – நாலாயி:3039/3

மேல்


படிநின்ற (1)

அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் படிநின்ற
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2186/2,3

மேல்


படிமக்கலம் (1)

எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர் – நாலாயி:924/2

மேல்


படிய (1)

தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும் – நாலாயி:402/3

மேல்


படியன் (1)

படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம்பரன் – நாலாயி:3749/2

மேல்


படியாய் (1)

படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே – நாலாயி:685/4

மேல்


படியான் (2)

படியான் கொடி மேல் புள் கொண்டான் நெடியான்-தன் – நாலாயி:2273/2
படியான் சடகோபன் – நாலாயி:3945/2

மேல்


படியானை (1)

கடி ஆர் மலர் தூவி காணும் படியானை
செம்மையால் உள் உருகி செவ்வனே நெஞ்சமே – நாலாயி:2303/2,3

மேல்


படியிடை (1)

படியிடை மாடத்து அடியிடை தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் – நாலாயி:1345/3

மேல்


படியில் (4)

வானகம் படியில் வாய் திறப்பு இன்றி ஆடல் பாடல் அவை மாறினர் தாமே – நாலாயி:278/4
படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று – நாலாயி:312/3
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர் – நாலாயி:2833/2
படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே – நாலாயி:2841/4

மேல்


படியே (2)

மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மை படியே – நாலாயி:2570/4
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம்பரன் – நாலாயி:3749/2

மேல்


படியை (2)

படியை தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே – நாலாயி:2853/4
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் – நாலாயி:3683/2

மேல்


படில் (1)

மானிடவர்க்கு என்று பேச்சு படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே – நாலாயி:508/4

மேல்


படிற்றை (1)

படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/4

மேல்


படிறன் (2)

பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன் – நாலாயி:1209/1
பந்து பறித்து துகில் பற்றி கீறி படிறன் படிறுசெய்யும் – நாலாயி:1912/3

மேல்


படிறு (2)

படிறு பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:239/2
கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன் கண்டவா திரிதந்தேனேலும் – நாலாயி:952/1

மேல்


படிறுசெய்யும் (1)

பந்து பறித்து துகில் பற்றி கீறி படிறன் படிறுசெய்யும்
நந்தன் மதலைக்கு இங்கு என் கடவோம் நங்காய் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1912/3,4

மேல்


படு (24)

பரந்திட்டு நின்ற படு கடல்-தன்னை – நாலாயி:81/1
படு மும்மத புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் – நாலாயி:86/2
படர் பங்கைய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல் – நாலாயி:92/1
தடம் படு தாமரை பொய்கை கலக்கி – நாலாயி:215/1
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து – நாலாயி:215/2
படம் படு பைம் தலை மேல் எழ பாய்ந்திட்டு – நாலாயி:215/3
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப – நாலாயி:282/3
கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:392/4
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம் – நாலாயி:956/1
பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவள தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட – நாலாயி:1088/1
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற – நாலாயி:1093/2
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் – நாலாயி:1109/1
குளம் படு குவளை கண் இணை எழுதாள் கோல நல் மலர் குழற்கு அணியாள் – நாலாயி:1109/2
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த மால் என்னும் மால் இன மொழியாள் – நாலாயி:1109/3
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர – நாலாயி:1411/2
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் – நாலாயி:1584/1
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முதுநீரில் – நாலாயி:1692/3
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி – நாலாயி:2057/3
பைம் கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த – நாலாயி:2110/3
பணிந்து உயர்ந்த பௌவ படு திரைகள் மோத – நாலாயி:2296/1
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே – நாலாயி:2361/3
பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும் – நாலாயி:2457/1
பாடின ஆடின கேட்டு படு நரகம் – நாலாயி:2461/3
பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம் – நாலாயி:2599/1

மேல்


படுகாடு (1)

பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும் – நாலாயி:2426/2

மேல்


படுகின்றது (1)

ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1863/4

மேல்


படுகின்றார் (1)

கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே – நாலாயி:883/4

மேல்


படுங்கால் (1)

படுங்கால் நீயே சரண் என்று ஆயர் அஞ்ச அஞ்சா முன் – நாலாயி:1545/2

மேல்


படுத்த (4)

படுத்த பை நாக_அணை பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:9/4
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ – நாலாயி:480/5
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்-கொல் வேலை_வண்ணனே – நாலாயி:769/4
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை – நாலாயி:2161/2

மேல்


படுத்தி (1)

கார் தண் கமல கண் என்னும் நெடும் கயிறு படுத்தி என்னை – நாலாயி:640/1

மேல்


படுத்து (3)

பாசிலை நாணல் படுத்து பரிதி வைத்து – நாலாயி:562/2
கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து வேலை நீர் – நாலாயி:771/1
ஊரவர் கவ்வை எரு இட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்ச பெரும் செய்யுள் – நாலாயி:3366/1,2

மேல்


படுதலால் (1)

பாத தூளி படுதலால் இ உலகம் பாக்கியம் செய்ததே – நாலாயி:365/4

மேல்


படுதி (1)

சொல்லில் அரசி படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளைதானே – நாலாயி:211/1

மேல்


படுப்ப (1)

பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து – நாலாயி:2345/2

மேல்


படுப்பாயோ (1)

பாவியேனை பல நீ காட்டி படுப்பாயோ
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே – நாலாயி:3547/2,3

மேல்


படுப்பான் (1)

அக வலை படுப்பான் அழித்தாய் உன் திருவடியால் – நாலாயி:3470/2

மேல்


படும் (4)

நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1902/1
கடும் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து அருவினையேன் – நாலாயி:2514/2
ஆணிப்பொன் அன்ன சுடர் படும் மாலை உலகு அளந்த – நாலாயி:2562/2
இறைஞ்ச படும் பரன் ஈசன் அரங்கன் என்று இ உலகத்து – நாலாயி:2837/1

மேல்


படுவதன் (1)

மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் – நாலாயி:295/3

மேல்


படுவது (1)

கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி – நாலாயி:1002/3

மேல்


படுவதும் (1)

எழுவதும் மீண்டே படுவதும் பட்டு எனை ஊழிகள் போய் – நாலாயி:2574/1

மேல்


படுவார் (1)

இடர் ஆர் படுவார் எழு நெஞ்சே வேழம் – நாலாயி:2159/1

மேல்


படுவோம் (1)

நின்-தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே – நாலாயி:3471/4

மேல்


படை (63)

படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே – நாலாயி:2/4
பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:3/4
மாய பொரு படை_வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி – நாலாயி:7/3
கள்ள படை துணை ஆகி பாரதம் கைசெய்ய கண்டார் உளர் – நாலாயி:334/4
நாழிகை போக படை பொருதவன் தேவகி-தன் சிறுவன் – நாலாயி:335/2
பாழில் உருள படை பொருதவன் பக்கமே கண்டார் உளர் – நாலாயி:335/4
பரு வரங்கள் அவை பற்றி படை ஆலித்து எழுந்தானை – நாலாயி:411/1
கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழி படை உடையான் கருதும் கோயில் – நாலாயி:422/1
நாட்டை படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலர் உந்தி – நாலாயி:645/1
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியர்_கோன் குடை குலசேகரன் சொல் செய்த – நாலாயி:751/3
படைக்கலம் விடுத்த பல் படை தடக்கை மாயனே – நாலாயி:779/4
குரக்கின படை கொடு குரை கடலின் மீது போய் – நாலாயி:783/1
பண் உலாவு மென் மொழி படை தடம் கணாள் பொருட்டு – நாலாயி:842/1
இடந்து கூறு செய்த பல் படை தட கை மாயனே – நாலாயி:855/2
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட – நாலாயி:1081/3
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர – நாலாயி:1082/2
திண் படை கோளரியின் உருவாய் திறலோன் அகலம் செருவில் முன நாள் – நாலாயி:1133/1
வெண்குடை நீழல் செங்கோல் நடப்ப விடை வெல் கொடி வேல் படை முன் உயர்த்த – நாலாயி:1133/3
பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1134/4
படை திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1135/4
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த – நாலாயி:1160/3
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றி தவ மா முனியை தமக்கு ஆக்ககிற்பீர் – நாலாயி:1162/2
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்து கவந்தனொடும் படை ஆர் திண் கை – நாலாயி:1183/1
மா வரும் திண் படை மன்னை வென்றி கொள்வார் மன்னு நாங்கை – நாலாயி:1249/3
கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1370/2
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த – நாலாயி:1506/3
தனி வாய் மழுவின் படை ஆண்ட தார் ஆர் தோளான் வார் புறவில் – நாலாயி:1509/2
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து – நாலாயி:1525/2
பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்து – நாலாயி:1589/1
தான் அமர ஏழ்_உலகும் அளந்த வென்றி தனிமுதல் சக்கர படை என் தலைவன் காண்-மின் – நாலாயி:1623/2
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால் – நாலாயி:1648/1
மழுவு இயல் படை உடையவன் இடம் மழை முகில் – நாலாயி:1713/1
முடி புல்கு நெடு வயல் படை செல அடி மலர் – நாலாயி:1715/3
வலம் மனு படை உடை மணி வணர் நிதி குவை – நாலாயி:1716/3
வடிவாய் மழுவே படை ஆக வந்து தோன்றி மூவெழுகால் – நாலாயி:1723/1
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன் – நாலாயி:1749/2
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ – நாலாயி:1938/2
படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம் – நாலாயி:2027/1
படை ஆழி புள் ஊர்தி பாம்பு_அணையான் பாதம் – நாலாயி:2102/3
பற்றி கடத்தும் படை – நாலாயி:2162/4
படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம் – நாலாயி:2163/1
படை பரவை பாழி பனி நீர் உலகம் – நாலாயி:2317/3
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான் – நாலாயி:2380/1
தானவரை வீழ தன் ஆழி படை தொட்டு – நாலாயி:2429/3
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர – நாலாயி:2672/24
மின் இலங்கு ஆழி படை தட கை வீரனை – நாலாயி:2767/2
நீ யோனிகளை படை என்று நிறை நான்முகனை படைத்தவன் – நாலாயி:2945/2
பூ இயல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும் – நாலாயி:2994/3
பொரு மா நீள் படை ஆழி சங்கத்தொடு – நாலாயி:2998/1
அடல் கொள் படை ஆழி அம்மானை காண்பான் நீ – நாலாயி:3012/3
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய் – நாலாயி:3127/2
மழுங்காத ஞானமே படை ஆக மலர் உலகில் – நாலாயி:3129/3
அட வரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெம் சமத்து அன்று தேர் – நாலாயி:3185/3
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாள படை பொருத – நாலாயி:3220/3
நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட – நாலாயி:3308/3
கருள புள் கொடி சக்கர படை வான நாட என் கார்_முகில்_வண்ணா – நாலாயி:3409/1
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாய போர் பண்ணி – நாலாயி:3410/1
ஆடிய மா நெடும் தேர் படை நீறு எழ செற்ற பிரான் – நாலாயி:3530/3
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே – நாலாயி:3674/3
கரண பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி – நாலாயி:3694/3
அரண திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே – நாலாயி:3694/4
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு அசுரரை பொன்றுவித்தான் – நாலாயி:3761/3
மன் அஞ்ச பாரதத்து பாண்டவர்க்கா படை தொட்டான் – நாலாயி:3949/3

மேல்


படை_வாணனை (1)

மாய பொரு படை_வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி – நாலாயி:7/3

மேல்


படைக்க (7)

உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை – நாலாயி:427/2
தார்க்கு ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ – நாலாயி:597/4
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் – நாலாயி:762/3
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார் – நாலாயி:762/3
முன்னம் திசைமுகனை தான் படைக்க மற்று அவனும் – நாலாயி:2715/5
தேவும் எ பொருளும் படைக்க
பூவில் நான்முகனை படைத்த – நாலாயி:3023/1,2
மிகும் தேவும் எ பொருளும் படைக்க
தகும் கோல தாமரை_கண்ணன் எம்மான் – நாலாயி:3024/2,3

மேல்


படைக்கலம் (3)

மழுவொடு வாளும் படைக்கலம் உடைய மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:395/2
படைக்கலம் விடுத்த பல் படை தடக்கை மாயனே – நாலாயி:779/4
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால் – நாலாயி:2563/3

மேல்


படைக்கு (1)

பாடிப்பாடி ஓர் பாடையில் இட்டு நரி படைக்கு ஒரு பாகுடம் போலே – நாலாயி:378/2

மேல்


படைக்கும் (3)

தேச வார்த்தை படைக்கும் வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:369/2
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1183/4
மன்னா மனிசரை பாடி படைக்கும் பெரும் பொருள் – நாலாயி:3212/2

மேல்


படைகள் (2)

கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடு வினை படைகள் வல்லானே – நாலாயி:3800/4
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் – நாலாயி:3801/1

மேல்


படைத்த (13)

படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர் – நாலாயி:779/1
முனைவனை மூ_உலகும் படைத்த முதல் மூர்த்தி-தன்னை – நாலாயி:1829/2
வண்ணன் படைத்த மயக்கு – நாலாயி:2088/4
முடியான் படைத்த முரண் – நாலாயி:2116/4
தலத்து எழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் – நாலாயி:2929/2
பூவில் நான்முகனை படைத்த
தேவன் எம் பெருமானுக்கு அல்லால் – நாலாயி:3023/2,3
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் – நாலாயி:3123/3
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்_வண்ணனே – நாலாயி:3132/1
முன் உலகங்கள் எல்லாம் படைத்த முகில்_வண்ணன் கண்ணன் – நாலாயி:3528/3
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ – நாலாயி:3616/1
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை – நாலாயி:3714/2
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான் – நாலாயி:3908/2
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ – நாலாயி:3993/3

மேல்


படைத்தது (1)

அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில் – நாலாயி:929/3

மேல்


படைத்தவன் (6)

சந்த சதுமுகன்-தன்னை படைத்தவன்
கொந்த குழலை குறந்து புளி அட்டி – நாலாயி:169/2,3
பாவகாரிகளை படைத்தவன் எங்ஙனம் படைத்தான்-கொலோ – நாலாயி:360/4
உந்தி மா மலர் மீமிசை படைத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1266/2
பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம் – நாலாயி:1859/1
நீ யோனிகளை படை என்று நிறை நான்முகனை படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால் – நாலாயி:2945/2,3
பொருள் என்று இ உலகம் படைத்தவன் புகழ் மேல் – நாலாயி:3120/1

மேல்


படைத்தவனே (3)

புண்டரிக மலர்-அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே
திண் திறலாள் தாடகை-தன் உரம் உருவ சிலை வளைத்தாய் – நாலாயி:720/1,2
தாமரை மேல் அயன்-அவனை படைத்தவனே தயரதன்-தன் – நாலாயி:722/1
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே – நாலாயி:728/1,2

மேல்


படைத்தவனை (2)

அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1239/4
நம்பனை ஞாலம் படைத்தவனை திருமார்பனை – நாலாயி:3194/1

மேல்


படைத்தனன் (1)

முன்னம் படைத்தனன் நான்மறைகள் அ மறை தான் – நாலாயி:2715/6

மேல்


படைத்தாய் (6)

வைய மனிசரை பொய் என்று எண்ணி காலனையும் உடனே படைத்தாய்
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:427/3,4
பேதம் செய்து எங்கும் பிணம் படைத்தாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:456/4
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாய் கிளர்ந்து – நாலாயி:3127/2,3
வென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய்
இன்று இ ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய கருமாணிக்க சுடர் – நாலாயி:3471/2,3
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே – நாலாயி:3569/4
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே – நாலாயி:3578/1

மேல்


படைத்தாரில் (1)

தவத்துளார்-தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன் – நாலாயி:902/1

மேல்


படைத்தான் (10)

ஆற்ற படைத்தான் மகனே அறிவுறாய் – நாலாயி:494/3
உந்தி மேல் நான்முகனை படைத்தான் உலகு உண்டவன் – நாலாயி:1378/1
நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் – நாலாயி:2382/1
தான் முகமாய் சங்கரனை தான் படைத்தான் யான் முகமாய் – நாலாயி:2382/2
பார் இடம் முன் படைத்தான் என்பரால் பார் இடம் – நாலாயி:2626/2
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளி பட்டு இவை படைத்தான் பின்னும் – நாலாயி:3176/3
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு – நாலாயி:3218/3
அன்று நான்முகன்-தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3330/2,3
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடு இல் சீர் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில் – நாலாயி:3331/1,2
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான் – நாலாயி:3931/2

மேல்


படைத்தான்-கொலோ (1)

பாவகாரிகளை படைத்தவன் எங்ஙனம் படைத்தான்-கொலோ – நாலாயி:360/4

மேல்


படைத்தானுக்கு (1)

பீடு உடை நான்முகனை படைத்தானுக்கு
மாடு உடை வையம் அளந்த மணாளற்கு – நாலாயி:3509/1,2

மேல்


படைத்தானே (1)

கண்ணா நான்முகனை படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான் – நாலாயி:438/1

மேல்


படைத்தானை (3)

வம்பு மலர் மேல் படைத்தானை மாயோனை – நாலாயி:1523/2
உடையானை ஒலி நீர் உலகங்கள் படைத்தானை
விடையான் ஓட அன்று விறல் ஆழி விசைத்தானை – நாலாயி:1600/1,2
பெரியானை பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின்_அணை பள்ளிகொள்கின்ற – நாலாயி:3818/2,3

மேல்


படைத்தி (1)

உலகு-தன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு – நாலாயி:763/1

மேல்


படைத்திட்ட (1)

கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும் – நாலாயி:3447/2

மேல்


படைத்திட்டு (1)

படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1904/1

மேல்


படைத்து (27)

உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஊழி-தொறு ஊழி பல ஆலின் இலை-அதன் மேல் – நாலாயி:64/1
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய் – நாலாயி:779/2
நன்று சென்ற நாள்-அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு – நாலாயி:799/3
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்-தனக்கு – நாலாயி:843/3
பன்றியாய் மீன் ஆகி அரியாய் பாரை படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை – நாலாயி:1627/1
பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த – நாலாயி:1828/2
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் – நாலாயி:2083/4
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2219/3
மாதவனே என்னும் மனம் படைத்து மற்று அவன் பேர் – நாலாயி:2225/3
உலகு படைத்து உண்ட எந்தை அறை கழல் – நாலாயி:2579/1
மணை நீராட்டி படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து – நாலாயி:2583/2
முறையால் இ உலகு எல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய் – நாலாயி:3130/2
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற – நாலாயி:3161/3
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி – நாலாயி:3332/1
மண்ணை முன் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்து மணந்த மாயங்கள் – நாலாயி:3444/3
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட – நாலாயி:3563/3
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய் குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும் அ – நாலாயி:3571/1
முன்னிய மூ_உலகும் அவையாய் அவற்றை படைத்து
பின்னும் உள்ளாய் புறத்தாய் இவை என்ன இயற்கைகளே – நாலாயி:3645/3,4
ஆர் உயிரேயோ அகல் இடம் முழுதும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த – நாலாயி:3675/1
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த – நாலாயி:3675/2
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் – நாலாயி:3705/2
நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர் கடலை படைத்து தன் – நாலாயி:3777/1
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான் – நாலாயி:3804/1
அகல் இடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து எங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன் – நாலாயி:3870/3
சுற்றும் நீர் படைத்து அதன் வழி தொல் முனி முதலா – நாலாயி:3897/2
தானே படைத்து இடந்து – நாலாயி:3937/2
ஊழி-தோறும் தன்னுள்ளே படைத்து காத்து கெடுத்து உழலும் – நாலாயி:3965/2

மேல்


படைத்தேன் (2)

ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன்
போந்தேன் புண்ணியனே உன்னை எய்தி என் தீவினைகள் – நாலாயி:1471/2,3
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/4

மேல்


படைதொட்டு (1)

பார் மன்னர் மங்க படைதொட்டு வெம் சமத்து – நாலாயி:1999/1

மேல்


படைப்ப (1)

மின்னி ஒளி படைப்ப வீழ் நாணும் தோள் வளையும் – நாலாயி:2755/2

மேல்


படைப்பான் (1)

சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே – நாலாயி:2485/4

மேல்


படைப்பு (1)

ஏறிய பித்தினோடு எல்லா உலகும் கண்ணன் படைப்பு என்னும் – நாலாயி:3270/1

மேல்


படைப்பொடு (2)

புகழுமாறு அறியேன் பொருந்து மூ_உலகும் படைப்பொடு கெடுப்பு காப்பவனே – நாலாயி:3711/4
படைப்பொடு கெடுப்பு காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே – நாலாயி:3712/1

மேல்


படையவன் (1)

அறம் முயல் ஆழி படையவன் கோயில் – நாலாயி:3114/2

மேல்


படையன் (2)

நிலவும் ஆழி படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்கு – நாலாயி:1325/2
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதி பல் படையன்
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோது இல் அடியார்-தம் – நாலாயி:3778/2,3

மேல்


படையா (3)

குடை திறல் மன்னவனாய் ஒருகால் குரங்கை படையா மலையால் கடலை – நாலாயி:1135/1
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர் – நாலாயி:1543/1
மிடைத்திட்டு எழுந்த குரங்கை படையா விலங்கல் புக பாய்ச்சி விம்ம கடலை – நாலாயி:1904/3

மேல்


படையாய் (3)

வளை வாய் நேமி படையாய் குடந்தை கிடந்த மா மாயா – நாலாயி:3425/2
நிழறு தொல் படையாய் உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் – நாலாயி:3466/2
இதுவோ பொருத்தம் மின் ஆழி படையாய் ஏறும் இரும் சிறை புள் – நாலாயி:3723/1

மேல்


படையார் (1)

பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் – நாலாயி:574/3

மேல்


படையால் (1)

படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி – நாலாயி:1730/2

மேல்


படையாளன் (1)

ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழு கையாளன் – நாலாயி:421/2

மேல்


படையான் (2)

படையான் வேதம் நான்கு ஐந்து வேள்வி அங்கம் ஆறு இசை ஏழ் – நாலாயி:1514/3
பகல் கரந்த சுடர் ஆழி படையான் இ உலகு ஏழும் – நாலாயி:1532/3

மேல்


படையானை (2)

நெய் இலங்கு சுடர் ஆழி படையானை நெடுமாலை – நாலாயி:1207/2
கொல் நவிலும் ஆழி படையானை கோட்டியூர் – நாலாயி:2778/3

மேல்


படையும் (3)

உழுவது ஓர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும் – நாலாயி:395/1
அலமும் ஆழி படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய் – நாலாயி:1775/1
திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தையுளானே – நாலாயி:3710/4

மேல்


படையொடும் (3)

சாடு போய் விழ தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும் – நாலாயி:1262/1
கலை உலா அல்குல் காரிகை திறத்து கடல் பெரும் படையொடும் சென்று – நாலாயி:1757/1
பரிவு இன்றி வாணனை காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த – நாலாயி:3223/1

மேல்


படையோடு (1)

படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து – நாலாயி:1226/2

மேல்


படையோடும் (1)

படையோடும் நாந்தகமும் படர் தண்டும் ஒண் சார்ங்க வில்லும் – நாலாயி:2823/2

மேல்


படோம் (1)

என் செய்தால் என் படோம் யாம் – நாலாயி:2590/4

மேல்


பண் (32)

பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/3
பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே – நாலாயி:191/4
பண் நேர் மொழியாரை கூவி முளை அட்டி பல்லாண்டு கூறுவித்தேன் – நாலாயி:252/2
பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:263/4
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:305/4
கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி – நாலாயி:352/3
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே – நாலாயி:574/4
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:623/4
பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து – நாலாயி:680/3
பண் பகரும் வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்து – நாலாயி:680/3
தென்ன என வண்டு இனங்கள் பண் பாடும் வேங்கடத்துள் – நாலாயி:682/3
பண் கடந்த தேசம் மேவு பாவ நாச நாதனே – நாலாயி:778/2
பண் உலாவு மென் மொழி படை தடம் கணாள் பொருட்டு – நாலாயி:842/1
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1037/4
பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்ச பகு வாய் கழுதுக்கு இரங்காது அவள்-தன் – நாலாயி:1223/1
பண் இன் மொழியார் பைய நட-மின் என்னாத முன் – நாலாயி:1478/2
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1585/3
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1713/3,4
பண் உலாம் மென் மொழி பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று – நாலாயி:1811/1
பண் புரிந்த நான்மறையோன் சென்னி பலி ஏற்ற – நாலாயி:2127/1
பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும் – நாலாயி:2845/3
பண் தரு மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதமாய் – நாலாயி:2854/1
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இ பத்தும் வலார் – நாலாயி:3098/3
பண் கொள் சோலை வழுதி நாடன் குருகை_கோன் சடகோபன் சொல் – நாலாயி:3186/3
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து – நாலாயி:3202/3
கவிகளே கால பண் தேன் உறைப்ப துற்று – நாலாயி:3203/2
பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே – நாலாயி:3353/4
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு – நாலாயி:3461/3
பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்-மின் – நாலாயி:3833/1
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இ பத்தும் வல்லார் – நாலாயி:3868/3
பண் ஆர் பாடல் இன் கவிகள் யானாய் தன்னை தான் பாடி – நாலாயி:3961/3

மேல்


பண்கள் (5)

பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக – நாலாயி:354/3
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:969/4
வெறி கொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே – நாலாயி:970/4
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் – நாலாயி:1537/3
பண்கள் தலைக்கொள்ள பாடி பறந்தும் குனித்தும் உழலாதார் – நாலாயி:3166/3

மேல்


பண்ட (1)

பண்ட பழிப்புக்கள் சொல்லி பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:303/2

மேல்


பண்டம் (2)

மலை பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1220/4
பண்டம் ஆம் பரம சோதி நின்னையே பரவுவேனே – நாலாயி:2042/4

மேல்


பண்டமாய் (1)

பண்டமாய் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் – நாலாயி:1747/3

மேல்


பண்டாரம் (1)

மாணிக்க பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்கள் உள்ளீர் – நாலாயி:447/3

மேல்


பண்டி (1)

பண்டி பெரும் பதியை ஆக்கி பழி பாவம் – நாலாயி:2195/1

மேல்


பண்டிகளால் (1)

பாசனம் நல்லன பண்டிகளால் புக பெய்த அதனை எல்லாம் – நாலாயி:1914/2

மேல்


பண்டிதனே (1)

படியை தொடரும் இராமாநுச மிக்க பண்டிதனே – நாலாயி:2853/4

மேல்


பண்டு (52)

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் – நாலாயி:60/1
பேணி பவள வாய் முத்து இலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி – நாலாயி:75/3,4
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/3,4
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/2
பை கொண்ட பாம்பு_அணையோடும் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:443/4
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:444/4
பயிற்றி பணிசெய்ய கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:445/4
பங்கப்படாது உய்ய போ-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:446/4
பாணிக்க வேண்டா நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:447/4
பற்று இல்லை கண்டீர் நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:448/4
பங்கப்படா வண்ணம் செய்தான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:449/4
பாத இலச்சினை வைத்தார் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:450/4
போற்ற பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் – நாலாயி:483/4
பண்டு மாவலி-தன் பெரு வேள்வியில் – நாலாயி:542/2
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற – நாலாயி:610/2
பாசி தூர்த்த கிடந்த பார் மகட்கு பண்டு ஒரு நாள் – நாலாயி:614/1
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க உறுதிராகில் – நாலாயி:618/2
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டு ஆக்க உறுதிராகில் – நாலாயி:618/2
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே – நாலாயி:782/2
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா – நாலாயி:788/4
பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம் – நாலாயி:972/1
பண்டு ஓர் ஆலிலை பள்ளி கொண்டவன் பால்மதிக்கு இடர் தீர்த்தவன் – நாலாயி:1023/2
பாவியாது செய்தாய் என் நெஞ்சமே பண்டு தொண்டு செய்தாரை மண் மிசை – நாலாயி:1051/1
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஆலிலை மேல் – நாலாயி:1062/1
பண்டு ஆய வேதங்கள் நான்கும் ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும் – நாலாயி:1096/3
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1131/4
பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ – நாலாயி:1145/1
பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப – நாலாயி:1170/1
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா – நாலாயி:1204/2
பண்டு இவன் ஆயன் நங்காய் படிறன் புகுந்து என் மகள்-தன் – நாலாயி:1209/1
பண்டு போல் அன்று என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1320/4
பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு – நாலாயி:1347/1
பண்டு இ வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் – நாலாயி:1380/1
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டி பண்டு ஒரு நாள் – நாலாயி:1401/3
பண்டு ஏனமாய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று – நாலாயி:1583/1
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே – நாலாயி:1612/2
பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால் – நாலாயி:1656/3
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1762/2
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/2
பாழி தான் எய்திற்று பண்டு – நாலாயி:2194/4
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த – நாலாயி:2207/3
பாணியால் நீர் ஏற்று பண்டு ஒருகால் மாவலியை – நாலாயி:2270/3
படி வட்ட தாமரை பண்டு உலகம் நீர் ஏற்று – நாலாயி:2294/1
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு – நாலாயி:2341/4
பண்டு எல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம் – நாலாயி:2342/1
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் – நாலாயி:2384/1
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி – நாலாயி:2425/2
இடம் ஆவது என் நெஞ்சம் இன்றெல்லாம் பண்டு
பட நாக_அணை நெடிய மாற்கு திடமாக – நாலாயி:2447/1,2
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய் – நாலாயி:2504/2
இங்கு இல்லை பண்டு போல் வீற்றிருத்தல் என்னுடைய – நாலாயி:2614/1
சரணம் அடைந்த தருமனுக்கா பண்டு நூற்றுவரை – நாலாயி:2857/1
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் – நாலாயி:3185/2

மேல்


பண்டுபண்டு (1)

பண்டுபண்டு போல் ஒக்கும் மிக்க சீர் – நாலாயி:1960/2

மேல்


பண்டுபண்டே (1)

பல்லியின் சொல்லும் சொல்லா கொள்வதோ உண்டு பண்டுபண்டே – நாலாயி:2525/4

மேல்


பண்டும் (4)

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன் – நாலாயி:208/2
பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலன் ஆகி ஞாலம் ஏழ் – நாலாயி:773/1
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே – நாலாயி:2505/4
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இ பாய் இருள் போல் – நாலாயி:2526/1

மேல்


பண்டே (4)

வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் – நாலாயி:488/3
பண்டே போல் கருதாது உன் அடிக்கே கூய் பணிக்கொள்ளே – நாலாயி:3321/4
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே – நாலாயி:3791/4
பண்டே பரமன் பணித்த பணி வகையே – நாலாயி:3932/4

மேல்


பண்டை (8)

பண்டை குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்-மினே – நாலாயி:5/4
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்கும்-கொலோ – நாலாயி:303/4
பண்டை வல்வினை பாற்றி அருளினான் – நாலாயி:943/2
பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்வி பதங்களும் பதங்களின் பொருளும் – நாலாயி:1408/1
பண்டை நம் வினை கெட என்று அடி மேல் – நாலாயி:1448/2
பண்டை தானத்தின் பதி – நாலாயி:2454/4
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் – நாலாயி:3792/1
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து – நாலாயி:3822/2

மேல்


பண்டைய (1)

பண்டைய அல்ல இவை நமக்கு பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் – நாலாயி:1792/3

மேல்


பண்டையோம் (1)

பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் – நாலாயி:704/1

மேல்


பண்ணகத்தாய் (1)

பண்ணகத்தாய் நீ கிடந்த பால் – நாலாயி:2149/4

மேல்


பண்ணி (11)

போர் ஒக்க பண்ணி இ பூமி பொறை தீர்ப்பான் – நாலாயி:102/1
பண்ணி பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:237/2
வீட்டை பண்ணி விளையாடும் விமலன்-தன்னை கண்டீரே – நாலாயி:645/2
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தி தன் மூ_உலகுக்கும் தரும் ஒரு நாயகமே – நாலாயி:3230/3,4
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாய போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே – நாலாயி:3410/1,2
பண்ணி மாயங்கள் செய்து சேனையை பாழ்பட நூற்றிட்டு போய் – நாலாயி:3493/2
நன்மை புனல் பண்ணி நான்முகனை பண்ணி தன்னுள்ளே – நாலாயி:3608/3
நன்மை புனல் பண்ணி நான்முகனை பண்ணி தன்னுள்ளே – நாலாயி:3608/3
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே – நாலாயி:3674/3
ஓலம் இட என்னை பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் – நாலாயி:3688/2
வீடை பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் – நாலாயி:3756/3

மேல்


பண்ணிய (2)

பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் – நாலாயி:937/2
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும் – நாலாயி:3087/3

மேல்


பண்ணில் (4)

பண்ணில் மலி கீதமொடு பாடி அவர் ஆடலொடு கூட எழில் ஆர் – நாலாயி:1445/2
பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற – நாலாயி:1646/1
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே – நாலாயி:3074/4
பண்ணில் பன்னிரு நாம பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே – நாலாயி:3087/4

மேல்


பண்ணின் (3)

பண்ணின் அன்ன மென் மொழியாள் பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1326/4
பண்ணின் மேல் வந்த படை எல்லாம் பாரதத்து – நாலாயி:1525/2
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் – நாலாயி:1574/1

மேல்


பண்ணினை (1)

பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற – நாலாயி:1646/1

மேல்


பண்ணும் (1)

பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி பல் உயிர்க்கும் – நாலாயி:2885/2

மேல்


பண்ணுள் (1)

பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இ பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:1267/3

மேல்


பண்ணுளாய் (1)

பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய் பரமீசனே வந்து என் – நாலாயி:3566/3

மேல்


பண்ணுறு (1)

பண்ணுறு நான்மறையோர் புதுவை_மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன – நாலாயி:555/3

மேல்


பண்ணை (3)

பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
பண்ணை வென்ற இன் சொல் மங்கை கொங்கை தங்கு பங்கய – நாலாயி:856/3
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் – நாலாயி:1280/1

மேல்


பண்பர் (1)

பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர் போலும் – நாலாயி:1798/2

மேல்


பண்பன் (1)

பகர மறை பயந்த பண்பன் பெயரினையே – நாலாயி:2114/2

மேல்


பண்பனே (1)

ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின் – நாலாயி:782/2,3

மேல்


பண்பனை (1)

பட்டனை பரவை துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே – நாலாயி:1573/4

மேல்


பண்பா (1)

பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் – நாலாயி:1584/1

மேல்


பண்பால் (1)

அலை பண்பால் ஆனமையால் அன்று – நாலாயி:2189/4

மேல்


பண்பாளா (4)

பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என் – நாலாயி:1204/2,3
பண்டு ஏனமாய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று – நாலாயி:1583/1
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே – நாலாயி:1612/2
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல் – நாலாயி:2167/2

மேல்


பண்பு (9)

பாய சீர் உடை பண்பு உடை பாலகன் – நாலாயி:19/3
பண்பு உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1133/4
பாதம் அத்தால் எண்ணினான் பண்பு – நாலாயி:2126/4
பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி – நாலாயி:2153/2
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் – நாலாயி:3058/2
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு – நாலாயி:3510/1
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே – நாலாயி:3832/4
பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்-மின் – நாலாயி:3833/1

மேல்


பண்புடையீர் (1)

பண்புடையீர் பார் அளந்தீர் பாவியேம் கண் காண்பு அரிய – நாலாயி:2592/3

மேல்


பண்பும் (1)

பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம் – நாலாயி:3698/1

மேல்


பண்பே (1)

பாடு உடை அல்குல் இழந்தது பண்பே – நாலாயி:3509/4

மேல்


பண்பை (1)

பால் ஆழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் – நாலாயி:2618/1

மேல்


பண (4)

பல்லவம் திகழ் பூம் கடம்பு ஏறி அ காளியன் பண அரங்கில் – நாலாயி:1259/1
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு – நாலாயி:2296/2
ஏய்ந்த பண கதிர் மேல் வெவ்வுயிர்ப்ப வாய்ந்த – நாலாயி:2347/2
ஓர் ஆயிரம் பண வெம் கோ இயல் நாகத்தை – நாலாயி:2688/2

மேல்


பணங்கள் (5)

சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே – நாலாயி:418/4
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு_அணை பள்ளிகொள் பரமா என்று – நாலாயி:963/1
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே – நாலாயி:1093/1
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி – நாலாயி:1095/2
பணங்கள் ஆயிரமும் உடைய பைம் நாக_பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா – நாலாயி:3678/3

மேல்


பணத்தலை (1)

தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணத்தலை
செம் கண் நாக_அணை கிடந்த செல்வம் மல்கு சீரினாய் – நாலாயி:766/2,3

மேல்


பணத்தில் (1)

தீய பணத்தில் சிலம்பு ஆர்க்க பாய்ந்து ஆடி – நாலாயி:120/2

மேல்


பணத்தின் (2)

அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த – நாலாயி:99/3
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த – நாலாயி:311/3

மேல்


பணம் (4)

பணம் ஆடு அரவணை பற்பல காலமும் பள்ளிகொள் – நாலாயி:602/3
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – நாலாயி:647/1
கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் – நாலாயி:1139/1
பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ – நாலாயி:3238/4

மேல்


பணி (18)

ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள்செய்தானால் இன்று முற்றும் – நாலாயி:220/4
பழுது இன்றி பாற்கடல்_வண்ணனுக்கே பணி செய்து வாழ பெறாவிடில் நான் – நாலாயி:512/2
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி – நாலாயி:918/2
செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான் – நாலாயி:946/2
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே – நாலாயி:1199/4
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா – நாலாயி:1334/1
மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள எம்மை பணி அறியா – நாலாயி:1334/1
பிறவாமை எனை பணி எந்தை பிரானே – நாலாயி:1548/4
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1615/4
பணி அமரர் கோமான் பரிசு – நாலாயி:2183/4
பரு மொழியால் காண பணி – நாலாயி:2245/4
ஆராயுமேலும் பணி கேட்டு அது அன்று எனிலும் – நாலாயி:2700/4
எது ஏது என் பணி என்னாது – நாலாயி:2955/3
பணி மானம் பிழையாமே அடியேனை பணிகொண்ட – நாலாயி:3309/3
தண்ணாவாது அடியேனை பணி கண்டாய் சாம் ஆறே – நாலாயி:3319/4
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் – நாலாயி:3907/2
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை – நாலாயி:3930/1
பண்டே பரமன் பணித்த பணி வகையே – நாலாயி:3932/4

மேல்


பணி-மின் (6)

கற்று இனம் மேய்த்த எந்தை கழல் இணை பணி-மின் நீரே – நாலாயி:880/4
சென்று பணி-மின் எழு-மின் தொழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1806/2
பழகியான் தாளே பணி-மின் குழவியாய் – நாலாயி:2403/2
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி – நாலாயி:3235/1
பணி-மின் நாளும் பரமேட்டி-தன் பாதமே – நாலாயி:3887/4
பாடி ஆடி பணி-மின் அவன் தாள்களே – நாலாயி:3890/4

மேல்


பணி-மினோ (1)

பனை தாள் மத களிறு அட்டவன் பாதம் பணி-மினோ – நாலாயி:3234/4

மேல்


பணிக்கொள்ளாய் (1)

முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவி பணிக்கொள்ளாய்
செம் தண் கமல கண் கை கால் சிவந்த வாய் ஓர் கரு நாயிறு – நாலாயி:3721/2,3

மேல்


பணிக்கொள்ளே (1)

பண்டே போல் கருதாது உன் அடிக்கே கூய் பணிக்கொள்ளே – நாலாயி:3321/4

மேல்


பணிகொண்ட (1)

பணி மானம் பிழையாமே அடியேனை பணிகொண்ட
மணிமாயன் கவராத மட நெஞ்சால் குறைவு இலமே – நாலாயி:3309/3,4

மேல்


பணிகொண்டவன் (1)

ஒரு வாரணம் பணிகொண்டவன் பொய்கையில் கஞ்சன்-தன் – நாலாயி:342/1

மேல்


பணிகொண்டு (4)

பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:305/4
பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர் – நாலாயி:1080/3
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு – நாலாயி:1163/1
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1414/4

மேல்


பணிகொள்ள (1)

தீர்ந்த அடியவர்-தம்மை திருத்தி பணிகொள்ள வல்ல – நாலாயி:3175/1

மேல்


பணிசெய் (1)

பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன் – நாலாயி:3008/3

மேல்


பணிசெய்த (1)

நந்தி பணிசெய்த நகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1444/4

மேல்


பணிசெய்திருக்கும் (1)

உனக்கு பணிசெய்திருக்கும் தவம் உடையேன் இனி போய் ஒருவன் – நாலாயி:455/1

மேல்


பணிசெய்து (2)

நும்மை தொழுதோம் நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம் – நாலாயி:1328/1
உற்றேன் உகந்து பணிசெய்து உன் பாதம் – நாலாயி:3977/1

மேல்


பணிசெய்ய (3)

பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை என்னும் – நாலாயி:415/1
பயிற்றி பணிசெய்ய கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:445/4
கொல்லை விலங்கு பணிசெய்ய கொடியோன் இலங்கை புகலுற்று – நாலாயி:1701/2

மேல்


பணிசெய (1)

கலங்க மா கடல் அரி குலம் பணிசெய அரு வரை அணை கட்டி – நாலாயி:959/1

மேல்


பணித்த (7)

செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/1,2
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி – நாலாயி:1461/2
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன் – நாலாயி:1771/2
ஒள் எரி மண்டி உண்ண பணித்த ஊக்கம் அதனை நினைந்தோ – நாலாயி:1932/2
பன்ன பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என் – நாலாயி:2794/3
மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன் – நாலாயி:2836/2
பண்டே பரமன் பணித்த பணி வகையே – நாலாயி:3932/4

மேல்


பணித்தது (1)

வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு – நாலாயி:1126/2

மேல்


பணித்தருளாயே (3)

தோழியும் நானும் தொழுதோம் துகிலை பணித்தருளாயே – நாலாயி:524/4
பல்லாரும் காணாமே போவோம் பட்டை பணித்தருளாயே – நாலாயி:526/4
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டை பணித்தருளாயே – நாலாயி:529/4

மேல்


பணித்திலன் (1)

நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன் நங்கைகாள் நான் என் செய்கேன் – நாலாயி:1908/3

மேல்


பணிதர (2)

திறந்து வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்துள் – நாலாயி:961/2
இணங்கி வானவர் மணி முடி பணிதர இருந்த நல் இமயத்து – நாலாயி:963/2

மேல்


பணிந்த (15)

அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே – நாலாயி:802/4
பல்லவன் மல்லையர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1128/4
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1129/4
பரந்தவன் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1130/4
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1131/4
பாம்பு உடை பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1132/4
பண்பு உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1133/4
பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1134/4
படை திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1135/4
பறை உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1136/4
பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல் – நாலாயி:1137/1
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/3,4
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை – நாலாயி:2126/3
பணிந்த பண மணிகளாலே அணிந்து அங்கு – நாலாயி:2296/2
தன் கால் பணிந்த என்-பால் எம்பிரான் தடம் கண்களே – நாலாயி:2519/4

மேல்


பணிந்தது (1)

சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே – நாலாயி:2858/4

மேல்


பணிந்ததும் (1)

பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:322/4

மேல்


பணிந்ததுவும் (1)

அணிந்தவன் பேர் உள்ளத்து பல்கால் பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விறல் வேங்கடவனையே – நாலாயி:2214/2,3

மேல்


பணிந்து (24)

தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் – நாலாயி:455/2
கருப்பு வில் மலர் கணை காமவேளை கழல் இணை பணிந்து அங்கு ஓர் கரி அலற – நாலாயி:513/1
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் – நாலாயி:1005/3
பாடி ஆடி பலரும் பணிந்து ஏத்தி காண்கிலார் – நாலாயி:1056/2
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள் – நாலாயி:1196/1
பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே – நாலாயி:1376/2
செங்கோல் வலவன் தாள் பணிந்து ஏத்தி திகழும் ஊர் – நாலாயி:1480/3
பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர்மன்னர் தாம் பணிந்து ஏத்தும் – நாலாயி:1611/1
பாதம் பரவி பலரும் பணிந்து ஏத்தி – நாலாயி:1679/2
எஞ்சல்_இல் இலங்கைக்கு இறை எம் கோன்-தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே – நாலாயி:1861/1
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1903/1
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1904/1
தோட்டு அலர் பைம் தார் சுடர் முடியானை பழமொழியால் பணிந்து உரைத்த – நாலாயி:1941/3
ஆழியான் பாதம் பணிந்து அன்றே வானவர் கோன் – நாலாயி:2194/3
ஏத்தி பணிந்து அவன் பேர் ஈரைஞ்ஞூறு எப்பொழுதும் – நாலாயி:2258/3
பாதத்தான் பாதம் பணிந்து – நாலாயி:2295/4
பணிந்து உயர்ந்த பௌவ படு திரைகள் மோத – நாலாயி:2296/1
புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவரே – நாலாயி:3029/4
பரவி பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே – நாலாயி:3081/3
காமனை பயந்தாய் என்றுஎன்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவி துழதி நீங்க என்னை – நாலாயி:3082/2,3
பணிந்து இவள் நோய் இது தீர்த்து கொள்ளாது போய் – நாலாயி:3293/2
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் – நாலாயி:3315/3
பாடி ஆடி பணிந்து பல்படிகால் வழி ஏறி கண்டீர் – நாலாயி:3336/2

மேல்


பணிந்தேன் (2)

பைம் கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள் – நாலாயி:2185/3
பணிந்தேன் திருமேனி பைம் கமலம் கையால் – நாலாயி:2246/1

மேல்


பணிந்தேனே (1)

பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே – நாலாயி:3929/4

மேல்


பணிந்தோம் (1)

கன்று உயர தாம் எறிந்து காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம்
வன் துயரை ஆஆ மருங்கு – நாலாயி:2638/3,4

மேல்


பணிமொழி (2)

அழுத்த நின் செம் கனி வாயின் கள்வ பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் – நாலாயி:3916/4
பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா – நாலாயி:3917/1

மேல்


பணிய (8)

அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு – நாலாயி:1448/3
அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1766/4
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று – நாலாயி:1937/2
அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு – நாலாயி:2046/2
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2058/4
பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3189/3
பாதம் நாளும் பணிய தணியும் பிணி – நாலாயி:3888/1

மேல்


பணியா (1)

பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம் – நாலாயி:3698/1

மேல்


பணியாது (1)

ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து – நாலாயி:1474/2

மேல்


பணியாதே (1)

விச்சைக்கு இறை என்னும் அ இறையை பணியாதே
கச்சி கிடந்தவன் ஊர் கடல்மல்லை தலசயனம் – நாலாயி:1102/2,3

மேல்


பணியாய் (7)

குதிகொண்டு அரவில் நடித்தாய் குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:525/4
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:527/4
கோலம் கரிய பிரானே குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:528/4
கோமள ஆயர் கொழுந்தே குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:531/4
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/4
பத்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே பணியாய் எந்தாய் – நாலாயி:2041/2
கண்டு தான் கவலை தீர்ப்பான் ஆவதே பணியாய் எந்தாய் – நாலாயி:2042/2

மேல்


பணியாயே (1)

தான் நீண்டு தாவிய அசைவோ பணியாயே – நாலாயி:3697/4

மேல்


பணியால் (3)

சிற்றவை பணியால் முடி துறந்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1068/4
பகராதவன் ஆயிரம் நாமம் அடிபணியாதவனை பணியால் அமரில் – நாலாயி:1084/3
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து – நாலாயி:2739/1

மேல்


பணியாவேல் (1)

பாதங்கள் ஏத்தி பணியாவேல் பல் பிறப்பும் – நாலாயி:2218/3

மேல்


பணியீர் (2)

பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே – நாலாயி:3452/4
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே – நாலாயி:3453/4

மேல்


பணியீர்கள் (1)

எனக்கு ஒன்று பணியீர்கள் இரும் பொழில்வாய் இரை தேர்ந்து – நாலாயி:3854/1

மேல்


பணியீரே (1)

படர் பொழில்வாய் குருகு இனங்காள் எனக்கு ஒன்று பணியீரே – நாலாயி:3853/4

மேல்


பணியும் (8)

மாயன் மணி_வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவார்களே – நாலாயி:96/4
ஆளும் பணியும் அடியேனை கொண்டான் விண்ட நிசாசரரை – நாலாயி:1508/1
பறையும் வினை தொழுது உய்-மின் நீர் பணியும் சிறு தொண்டீர் – நாலாயி:1630/1
பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1764/2
அணி உருவன் பாதம் பணியும் அவர் கண்டீர் – நாலாயி:2212/3
பாரினில் சொன்ன இராமாநுசனை பணியும் நல்லோர் – நாலாயி:2858/3
தாளும் தட கையும் கூப்பி பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3188/3
பாதம் பணிய வல்லாரை பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3189/3

மேல்


பணில (1)

புணரி ஓதம் பணில மணி உந்து புல்லாணியே – நாலாயி:1772/4

மேல்


பணிலம் (1)

பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு – நாலாயி:2341/4

மேல்


பணிவகையே (1)

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணிவகையே
நான் ஏற பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே – நாலாயி:3950/1,2

மேல்


பணிவது (1)

ஓதி பணிவது உறும் – நாலாயி:2257/4

மேல்


பணிவன் (1)

பரம நின் அடி இணை பணிவன்
வரும் இடர் அகல மாற்றோ வினையே – நாலாயி:2672/46,47

மேல்


பணிவார் (2)

பேசும் அளவு அன்று இது வம்-மின் நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள் – நாலாயி:1086/1
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம் – நாலாயி:2127/3

மேல்


பணிவான் (1)

அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா – நாலாயி:921/3

மேல்


பணிவினால் (1)

பணிவினால் மனம்-அது ஒன்றி பவள வாய் அரங்கனார்க்கு – நாலாயி:892/1

மேல்


பணிவும் (1)

பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம் – நாலாயி:3698/1

மேல்


பணிவோம் (1)

பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலின் – நாலாயி:1776/2

மேல்


பணை (27)

பணை தோள் இள ஆய்ச்சி பால் பாய்ந்த கொங்கை – நாலாயி:25/1
கோல பணை கச்சும் கூறை உடையும் குளிர் முத்தின் கோடாலமும் – நாலாயி:244/2
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி பணை கச்சு உந்தி பல தழை நடுவே – நாலாயி:255/2
கொம்மை முலையும் இடையும் கொழும் பணை தோள்களும் கண்டிட்டு – நாலாயி:301/3
குற்றம் அற்ற முலை-தன்னை குமரன் கோல பணை தோளோடு – நாலாயி:633/3
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா – நாலாயி:949/1
செய்ய தாமரை செழும் பணை திகழ்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1150/4
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
பஞ்சிய மெல் அடி எம் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1210/3
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1210/4
பாவியேன் பெற்றமையால் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1216/2
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1216/4
செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து – நாலாயி:1236/3
வார் ஆளும் இளம் கொங்கை நெடும் பணை தோள் மட பாவை – நாலாயி:1676/1
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1794/4
பண் உலாம் மென் மொழி பாவைமார் பணை முலை அணைதும் நாம் என்று – நாலாயி:1811/1
பணை முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர் – நாலாயி:1990/3
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணை தோள் – நாலாயி:2260/1
பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடு உடை – நாலாயி:2972/3
நிறையினால் குறைவு இல்லா நெடும் பணை தோள் மட பின்னை – நாலாயி:3311/1
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3338/3
கரை கொள் பைம் பொழில் தண் பணை தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு – நாலாயி:3497/1
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3584/3
செம் கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு – நாலாயி:3705/3
ஏர் வளம் கிளர் தண் பணை குட்ட நாட்டு திருப்புலியூர் – நாலாயி:3762/2
தெண் திரை பொருநல் தண் பணை சூழ்ந்த திருப்புளிங்குடி கிடந்தானே – நாலாயி:3792/4
வாய்த்த தண் பணை வள வயல் சூழ் திருமோகூர் – நாலாயி:3896/3

மேல்


பணைகள் (1)

புன்னை மன்னு செருந்தி வண் பொழில் வாய் அகன் பணைகள் கலந்து எங்கும் – நாலாயி:1191/3

மேல்


பணைத்த (2)

நீரில் பணைத்த நெடு வாளைக்கு அஞ்சி போன குருகு இனங்கள் – நாலாயி:1589/3
தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனிமுதலை – நாலாயி:3751/2

மேல்


பணைய (1)

தேம் பணைய சோலை மராமரம் ஏழ் எய்ததுவும் – நாலாயி:3059/3

மேல்


பணையம் (1)

மரவடியை தம்பிக்கு வான் பணையம் வைத்துப்போய் வானோர் வாழ – நாலாயி:412/1

மேல்


பணையால் (1)

பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் – நாலாயி:1192/3

மேல்


பணையில் (1)

செம் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும் – நாலாயி:1799/3

மேல்


பத்தர் (13)

பாத பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே – நாலாயி:201/4
பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:263/4
பரவு மனம் நன்கு உடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:274/4
பரவும் மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே – நாலாயி:337/4
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே – நாலாயி:782/4
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை_வண்ணனே – நாலாயி:861/4
முனியை வானவரால் வணங்கப்படும் முத்தினை பத்தர் தாம் நுகர்கின்றது ஓர் – நாலாயி:1575/3
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்தில தொத்தினை – நாலாயி:1638/2
பத்தர் ஆவியை பால்மதியை அணி – நாலாயி:1855/1
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
பால் ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் – நாலாயி:2953/3
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4
தூய ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே – நாலாயி:3494/4

மேல்


பத்தர்க்கு (2)

பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:444/4
தூ முதல் பத்தர்க்கு தான் தன்னை சொன்ன என் – நாலாயி:3651/3

மேல்


பத்தர்கள் (1)

கரும் தட முகில்_வண்ணனை கடைக்கொண்டு கைதொழும் பத்தர்கள்
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் எ தவங்கள் செய்தார்-கொலோ – நாலாயி:366/3,4

மேல்


பத்தர்களும் (1)

பத்தர்களும் பகவர்களும் பழமொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் – நாலாயி:417/3

மேல்


பத்தர்களே (2)

பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:687/4
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:729/4

மேல்


பத்தராம் (1)

பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே – நாலாயி:830/4

மேல்


பத்தராய் (1)

பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2

மேல்


பத்தருள்ளீர் (1)

பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே – நாலாயி:4/4

மேல்


பத்தவிலோசனத்து (1)

பார்த்திருந்து நெடு நோக்கு கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடு-மின் – நாலாயி:622/4

மேல்


பத்தன் (1)

ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன் – நாலாயி:896/2

மேல்


பத்தாம் (1)

அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன் – நாலாயி:28/3

மேல்


பத்தால் (7)

பாட்டு ஓர் ஆயிரத்து இ பத்தால் அடி – நாலாயி:3052/3
பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இ பத்தால்
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே – நாலாயி:3285/3,4
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:3318/3,4
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ – நாலாயி:3384/3,4
தூய ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே – நாலாயி:3494/4
அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால்
அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே – நாலாயி:3758/3,4

மேல்


பத்தி (9)

பாத மா மலர் சூடும் பத்தி இலாத பாவிகள் உய்ந்திட – நாலாயி:663/2
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து – நாலாயி:744/2
பெறற்கு அரிய நின்ன பாத பத்தி ஆன பாசனம் – நாலாயி:851/3
பத்தி உழவன் பழம் புனத்து மொய்த்து எழுந்த – நாலாயி:2404/2
இன குற்றம் காணகில்லார் பத்தி ஏய்ந்த இயல் இது என்றே – நாலாயி:2795/4
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால் – நாலாயி:2796/3
பாட்டு என்னும் வேத பசும் தமிழ்-தன்னை தன் பத்தி என்னும் – நாலாயி:2819/2
படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் – நாலாயி:2827/1
பங்கய மா மலர் பாவையை போற்றுதும் பத்தி எல்லாம் – நாலாயி:2898/2

மேல்


பத்திமை (1)

பாட்டு இவை பாட பத்திமை பெருகி சித்தமும் திருவொடு மிகுமே – நாலாயி:1941/4

மேல்


பத்திமைக்கு (1)

பத்திமைக்கு அன்பு உடையேன் ஆவதே பணியாய் எந்தாய் – நாலாயி:2041/2

மேல்


பத்திமையால் (1)

பைம் கண் ஆனை கொம்பு கொண்டு பத்திமையால் அடி கீழ் – நாலாயி:1008/3

மேல்


பத்தியின் (1)

பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய் பரமீசனே வந்து என் – நாலாயி:3566/3

மேல்


பத்திரகாரன் (1)

பத்திரகாரன் புறம்புல்குவான் பார் அளந்தான் என் புறம்புல்குவான் – நாலாயி:113/4

மேல்


பத்திரம் (1)

வெண்கல பத்திரம் கட்டி விளையாடி – நாலாயி:112/1

மேல்


பத்தின் (2)

பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதி-பால் – நாலாயி:830/3
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இ பத்தின்
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே – நாலாயி:2942/3,4

மேல்


பத்தினால் (1)

வடிவு அமை ஆயிரத்து இ பத்தினால் சன்மம் – நாலாயி:3846/3

மேல்


பத்தினின் (1)

மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே – நாலாயி:3813/3,4

மேல்


பத்தினோடு (1)

பத்தினோடு பத்துமாய் ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய் – நாலாயி:830/1

மேல்


பத்து (37)

பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள் – நாலாயி:20/1
பத்து விரலும் மணி_வண்ணன் பாதங்கள் – நாலாயி:24/3
பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த – நாலாயி:118/3
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம் – நாலாயி:802/2
பத்து நால் திசை-கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய் – நாலாயி:830/2
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு – நாலாயி:833/3
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெம் கணை உய்த்தவன் ஓத_வண்ணன் – நாலாயி:930/1,2
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:988/4
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் சுகம் இனிது ஆள்வர் வான் உலகே – நாலாயி:1077/4
பாவு தண் தமிழ் பத்து இவை பாடிட பாவங்கள் பயிலாவே – நாலாயி:1157/4
சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே – நாலாயி:1237/4
முனைமுகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு – நாலாயி:1301/1
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/4
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4
பத்து நீள் முடியும் அவற்று இரட்டி பாழி தோளும் படைத்தவன் செல்வம் – நாலாயி:1859/1
பத்து உடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய – நாலாயி:2921/1
ஏதம் இல் ஆயிரத்து இ பத்து
ஓத வல்லார் பிறவாரே – நாலாயி:2964/3,4
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து இ பத்து
உடைந்து நோய்களை ஓடுவிக்குமே – நாலாயி:2975/3,4
இ சொன்ன ஆயிரத்துள்ளே இவையும் ஓர் பத்து எம்பிராற்கு – நாலாயி:2997/3
எண்ணில் சோர்வு இல் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் – நாலாயி:3074/3
தெருள் கொள்ள சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே – நாலாயி:3120/3,4
நேர்ந்த ஓர் ஆயிரத்து இ பத்து அருவினை நீறு செய்யுமே – நாலாயி:3175/4
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து அவன் தொண்டர் மேல் – நாலாயி:3197/3
வலம் கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே – நாலாயி:3208/3,4
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே – நாலாயி:3219/3,4
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும் – நாலாயி:3296/3
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்து உள்ளத்தை மாசு அறுக்குமே – நாலாயி:3362/4
ஏத்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் – நாலாயி:3472/3
பத்து நூற்றுள் இ பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3527/3
பத்து நூற்றுள் இ பத்து அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3527/3
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ – நாலாயி:3545/3
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் நங்கட்கே – நாலாயி:3681/4
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையொடும் வல்லார் – நாலாயி:3692/3
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே – நாலாயி:3901/4
அங்கு அவன் பசுநிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே – நாலாயி:3923/4
நொடி ஆயிரத்து இ பத்து
அடியார்க்கு அருள் பேறே – நாலாயி:3945/3,4
அவா இல் அந்தாதி இ பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே – நாலாயி:4000/4

மேல்


பத்துடன் (3)

பணிசெய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே – நாலாயி:3008/3,4
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே – நாலாயி:3030/3,4
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா அமுதே – நாலாயி:3417/3,4

மேல்


பத்தும் (95)

இன்னிசை மாலைகள் இ பத்தும் வல்லார் உலகில் எண் திசையும் புகழ் மிக்கு இன்பம்-அது எய்துவரே – நாலாயி:74/4
சொல் ஆர்ந்த அப்பூச்சி பாடல் இவை பத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே – நாலாயி:127/3,4
மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ – நாலாயி:179/2
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர் – நாலாயி:181/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:263/3,4
திருவில் பொலி மறைவாணர் புத்தூர் திகழ் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் நன்கு உடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:274/3,4
மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே – நாலாயி:296/4
தூய தமிழ் பத்தும் வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளரே – நாலாயி:306/4
திருவில் பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவும் மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே – நாலாயி:337/3,4
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:380/3
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
தூய மனத்தனர் ஆகி வல்லார் தூ மணி_வண்ணனுக்கு ஆளர் தாமே – நாலாயி:432/3,4
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும்
நாமம் என்று நவின்று உரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே – நாலாயி:442/3,4
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:544/4
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே – நாலாயி:596/4
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:657/4
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே – நாலாயி:697/4
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே – நாலாயி:707/4
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:729/4
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே – நாலாயி:751/4
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1037/4
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் – நாலாயி:1082/3
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த – நாலாயி:1184/1
சங்க முக தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலகுக்கு தலைவர் தாமே – நாலாயி:1187/4
காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை பத்தும்
மேவிய நெஞ்சு உடையார் தஞ்சம் ஆவது விண் உலகே – நாலாயி:1217/3,4
கூர் ஆர்ந்த வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் – நாலாயி:1257/3
கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் கதிர் முடி அவை பத்தும்
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் – நாலாயி:1258/1,2
பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இ பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:1267/3
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசர் ஆகி – நாலாயி:1307/3
கூர் கொள் நல்ல வேல் கலியன் கூறு தமிழ் பத்தும் வல்லார் – நாலாயி:1327/3
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் – நாலாயி:1537/3
சொன்ன இன் தமிழ் நல் மணி கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:1617/3
சீர் மலி பாடல் இவை பத்தும் வல்லவர் – நாலாயி:1667/3
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1837/4
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து – நாலாயி:2764/4
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே – நாலாயி:2909/4
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் – நாலாயி:2931/3
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே – நாலாயி:2953/4
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே – நாலாயி:3019/3,4
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி – நாலாயி:3041/3
கூறின அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே – நாலாயி:3063/3,4
பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இ பத்தும் வலார் – நாலாயி:3098/3
கெடல் இல் ஆயிரத்துள் இவை பத்தும்
கெடல் இல் வீடு செய்யும் கிளர்வார்க்கே – நாலாயி:3109/3,4
துயக்கு இன்றி தொழுது உரைத்த ஆயிரத்துள் இ பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே – நாலாயி:3131/3,4
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இ பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே – நாலாயி:3142/3,4
கேழ்_இல் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3153/3
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் – நாலாயி:3164/3
பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு அவன் – நாலாயி:3230/2
செய் கோலத்து ஆயிரம் சீர் தொடை பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே – நாலாயி:3241/3,4
ஒலி புகழ் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3252/3
பொய் இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3263/3
சொல் வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணி – நாலாயி:3274/2,3
வழுவு இலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இ பத்தும்
தழுவ பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே – நாலாயி:3307/3,4
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இ பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றும்-மினே – நாலாயி:3329/3,4
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இ பத்தும் வல்லார் – நாலாயி:3340/3
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும்
ஆர் வண்ணத்தால் உரைப்பார் அடி கீழ் புகுவார் பொலிந்தே – நாலாயி:3351/3,4
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் – நாலாயி:3373/3,4
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி-அதன் மேல் – நாலாயி:3395/3
ஆய்ந்த தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில் – நாலாயி:3406/3
குழலின் மலிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மான் ஏய் நோக்கியர்க்கே – நாலாயி:3428/3,4
நாமங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ் – நாலாயி:3439/3
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்தும் வல்லார் – நாலாயி:3450/3
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு – நாலாயி:3461/3
ஆணை ஆயிரத்து திருவிண்ணகர் பத்தும் வல்லார் – நாலாயி:3483/3
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமைசெய்வார் திருமாலுக்கே – நாலாயி:3505/4
கட்டு எழில் ஆயிரத்து இ பத்தும் வல்லவர் – நாலாயி:3516/3
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் – நாலாயி:3538/3
தெரிய சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே – நாலாயி:3549/3,4
முடிப்பான் சொன்ன ஆயிரத்து திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே – நாலாயி:3560/3,4
தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இ பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே – நாலாயி:3571/3,4
முகில்_வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்து இ பத்தும் வல்லா – நாலாயி:3582/3
கேழ் இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இவை திருப்பேரெயில் மேய பத்தும்
ஆழி அங்கையனை ஏத்த வல்லார் அவர் அடிமை திறத்து ஆழியாரே – நாலாயி:3593/3,4
வென்றி தரும் பத்தும் மேவி கற்பார்க்கே – நாலாயி:3604/4
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர் – நாலாயி:3615/3
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரை – நாலாயி:3626/3
உட்கு உடை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார் – நாலாயி:3637/3
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே – நாலாயி:3648/3,4
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இ பத்தும்
எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே – நாலாயி:3659/3,4
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல் – நாலாயி:3670/3
உரை ஏய் சொல் தொடை ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
நிரையே வல்லார் நீடு உலகத்து பிறவாரே – நாலாயி:3703/3,4
கோனை வண் குருகூர் வண் சடகோபன் சொன்ன ஆயிரத்துள் இ பத்தும்
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே – நாலாயி:3714/3,4
செம் கேழ் சொன்ன ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3725/3
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இ பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே – நாலாயி:3736/3,4
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இ பத்தும் சன்மம் – நாலாயி:3747/3
நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார் நெடுமாற்கு அடிமைசெய்யவே – நாலாயி:3769/3,4
சொல்லப்பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3780/3
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இ பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே – நாலாயி:3791/3,4
நா இயல் பாடல் ஆயிரத்துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள் – நாலாயி:3802/3
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே – நாலாயி:3824/3,4
அழிவு இல்லா ஆயிரத்து இ பத்தும் நோய் அறுக்குமே – நாலாயி:3857/4
பண் ஆர் தமிழ் ஆயிரத்து இ பத்தும் வல்லார் – நாலாயி:3868/3
அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு – நாலாயி:3879/3
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே – நாலாயி:3934/3,4
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இ பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே – நாலாயி:3956/3,4
மான் ஆங்காரத்து இவை பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே – நாலாயி:3967/4
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே – நாலாயி:3978/3,4

மேல்


பத்துமாய் (1)

பத்தினோடு பத்துமாய் ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய் – நாலாயி:830/1

மேல்


பத்தே (2)

பண் பகர் வில்லிபுத்தூர் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே – நாலாயி:191/4
ஓர்த்த இ பத்தே – நாலாயி:2920/4

மேல்


பத (1)

பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம் – நாலாயி:2873/2

மேல்


பதக (1)

பதக முதலை வாய் பட்ட களிறு – நாலாயி:126/1

மேல்


பதங்கள் (1)

கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமல பதங்கள் நெஞ்சில் – நாலாயி:2792/1

மேல்


பதங்களின் (1)

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்வி பதங்களும் பதங்களின் பொருளும் – நாலாயி:1408/1

மேல்


பதங்களும் (1)

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்வி பதங்களும் பதங்களின் பொருளும் – நாலாயி:1408/1

மேல்


பதத்தால் (1)

நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டீர் மக்களே – நாலாயி:3780/4

மேல்


பதம் (4)

மருத்துவ பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் – நாலாயி:295/3
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து – நாலாயி:948/3
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் – நாலாயி:1280/1
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில்_வண்ணர்-தம் கோயில் – நாலாயி:1825/2

மேல்


பதரப்படாமே (1)

பதரப்படாமே பழம் தாம்பால் ஆர்த்த – நாலாயி:31/3

மேல்


பதலை (1)

பதலை கபோதத்து ஒளி மாட நெற்றி பவள கொழும் கால பைம் கால் புறவம் – நாலாயி:1219/3

மேல்


பதவிய (1)

பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு – நாலாயி:3658/3

மேல்


பதவியாய் (1)

அதவி போர் யானை ஒசித்து பதவியாய்
பாணியால் நீர் ஏற்று பண்டு ஒருகால் மாவலியை – நாலாயி:2270/2,3

மேல்


பதறி (1)

கதிக்கு பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம் – நாலாயி:2804/1

மேல்


பதி (11)

மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர – நாலாயி:65/2
அமரர் பதி உடை தேவி அரசாணியை வழிபட்டு – நாலாயி:299/3
செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல் – நாலாயி:411/2
பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல் – நாலாயி:469/1
மாட மாளிகை சூழ் மதுரை பதி
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு – நாலாயி:538/1,2
செற்றவன் திகழும் மதுரை பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே – நாலாயி:539/3,4
நம்புவார் பதி வைகுந்தம் காண்-மினே – நாலாயி:947/4
படி அமரர் வாழும் பதி – நாலாயி:2207/4
பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை – நாலாயி:2208/1
பண்டை தானத்தின் பதி – நாலாயி:2454/4
பதி பகைஞற்கு ஆற்றாது பாய் திரை நீர் பாழி – நாலாயி:2455/1

மேல்


பதி-தொறும் (1)

புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-தொறும் புக்கு நிற்கும் – நாலாயி:2850/3

மேல்


பதிக்கு (1)

இலங்கை பதிக்கு அன்று இறையாய அரக்கர் – நாலாயி:1039/1

மேல்


பதிக்கும் (1)

பதிக்கும் கலை கவி பாடும் பெரியவர் பாதங்களே – நாலாயி:2804/3

மேல்


பதிகள் (1)

தாய பதிகள் தலைச்சிறந்து எங்கெங்கும் – நாலாயி:3734/1

மேல்


பதித்த (4)

படியிடை மாடத்து அடியிடை தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் – நாலாயி:1345/3
பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர் – நாலாயி:2840/3
கூழ் அற்றது குற்றம் எல்லாம் பதித்த குணத்தினர்க்கு அ – நாலாயி:2855/3
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு பதித்த உடம்பாய் – நாலாயி:3479/1

மேல்


பதித்து (2)

தத்தி பதித்து தலைப்பெய்தால் போல் எங்கும் – நாலாயி:24/2
பல் மணி முத்து இன் பவளம் பதித்து அன்ன – நாலாயி:77/1

மேல்


பதியது (1)

பதியது ஏத்தி எழுவது பயனே – நாலாயி:3111/4

மேல்


பதியாக (1)

பதியாக வாழ்வீர்காள் பாம்பு_அணையான் வார்த்தை என்னே – நாலாயி:585/2

மேல்


பதியினில் (1)

பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் – நாலாயி:3988/2

மேல்


பதியே (2)

பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு – நாலாயி:1554/3
தான நகரும் தன தாய பதியே – நாலாயி:3733/4

மேல்


பதியை (2)

பண்டி பெரும் பதியை ஆக்கி பழி பாவம் – நாலாயி:2195/1
நாரணனை நா_பதியை ஞான பெருமானை – நாலாயி:2448/3

மேல்


பதிவாய் (1)

பேண் நலம் இல்லா அரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் – நாலாயி:2569/1,2

மேல்


பதிற்றைந்து (1)

பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட – நாலாயி:1081/3

மேல்


பதின் (1)

பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன் என் செய்கேனோ – நாலாயி:1909/4

மேல்


பதினாறாம் (1)

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப – நாலாயி:575/1

மேல்


பதினாறாமாயிரவர் (1)

பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை என்னும் – நாலாயி:415/1

மேல்


பதினையாண்டு (1)

பாதியும் உறங்கி போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம் – நாலாயி:874/2,3

மேல்


பதினொரு (1)

இரவியர் மணி நெடும் தேரொடும் இவரோ இறையவர் பதினொரு விடையரும் இவரோ – நாலாயி:922/1

மேல்


பதினொருவர் (1)

எண்மர் பதினொருவர் ஈரறுவர் ஓர் இருவர் – நாலாயி:2133/1

மேல்


பதும் (3)

மின் அனைய நுண் மருங்குல் மெல்லியற்கா இலங்கை_வேந்தன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1232/1
வாள் நெடும் கண் மலர் கூந்தல் மைதிலிக்கா இலங்கை_மன்னன் முடி ஒரு பதும் தோள் இருபதும் போய் உதிர – நாலாயி:1243/1
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள – நாலாயி:1822/1

மேல்


பதும (1)

பார் இயலும் புகழ பாண்பெருமாள் சரண் ஆம் பதும
தார் இயல் சென்னி இராமாநுசன்-தன்னை சார்ந்தவர்-தம் – நாலாயி:2801/2,3

மேல்


பதுமங்கள் (1)

கொங்கை கோங்கு அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட மா பதுமங்கள்
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1263/3,4

மேல்


பதுமத்து (1)

இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் – நாலாயி:1072/1

மேல்


பதைக்கின்ற (1)

பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற்பாலதுவே – நாலாயி:2511/4

மேல்


பதைப்ப (1)

பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இ பார் முழுதும் – நாலாயி:2842/1

மேல்


பந்தம் (4)

சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:520/4
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே – நாலாயி:930/4
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் – நாலாயி:1409/3
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல் – நாலாயி:1808/2

மேல்


பந்தமான (1)

பந்தமான தேவர்கள் பரந்து வானகம் உற – நாலாயி:821/2

மேல்


பந்தமும் (1)

பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் – நாலாயி:1409/3

மேல்


பந்தர் (3)

பந்தர் மேல் பல்-கால் குயில் இனங்கள் கூவின காண் – நாலாயி:491/5
என்னை வருக என குறித்திட்டு இன மலர் முல்லையின் பந்தர் நீழல் – நாலாயி:705/1
தோய் தழை பந்தர் தண்டு உற நாற்றி பொரு கடல் சூழ் – நாலாயி:2545/2

மேல்


பந்தல் (2)

பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ் – நாலாயி:557/2
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் – நாலாயி:561/2

மேல்


பந்தலில் (1)

பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து – நாலாயி:1149/3

மேல்


பந்தனை (1)

பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே – நாலாயி:6/4

மேல்


பந்தனையார் (1)

பந்தனையார் வாழ்வேல் பழுது – நாலாயி:2469/4

மேல்


பந்தார் (1)

பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட – நாலாயி:491/6

மேல்


பந்து (10)

பந்து கொண்டான் என்று வளைத்துவைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ – நாலாயி:259/4
பந்து அணைந்த மெல் விரலாள் பாவை-தன் காரணத்தால் – நாலாயி:1061/1
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் – நாலாயி:1066/1
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை – நாலாயி:1264/3
பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்க பாரதத்து – நாலாயி:1515/1
பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே – நாலாயி:1609/1
பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகி பகலவன் மீது இயங்காத இலங்கை_வேந்தன் – நாலாயி:1624/1
பந்து பறித்து துகில் பற்றி கீறி படிறன் படிறுசெய்யும் – நாலாயி:1912/3
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் – நாலாயி:2677/4
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் – நாலாயி:3519/1

மேல்


பந்தும் (2)

முற்றிலும் பைங்கிளியும் பந்தும் ஊசலும் பேசுகின்ற – நாலாயி:1215/1
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ – நாலாயி:3462/4

மேல்


பந்தோடு (1)

பந்தோடு கழல் மருவாள் பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள் – நாலாயி:1396/1

மேல்


பப்ப (1)

பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீ திரளை – நாலாயி:974/1

மேல்


பம்பை (1)

தேறு நீர் பம்பை வட-பாலை திருவண்வண்டூர் – நாலாயி:3460/2

மேல்


பயக்க (3)

குறிப்பு எனக்கு நன்மை பயக்க வெறுப்பனோ – நாலாயி:2415/2
இன்பம் பயக்க எழில் மலர் மாதரும் தானும் இ ஏழ்_உலகை – நாலாயி:3660/1
இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் – நாலாயி:3660/2

மேல்


பயக்குமே (1)

எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே – நாலாயி:3659/4

மேல்


பயத்தலும் (1)

காதல் மக்களை பயத்தலும் காணாள் கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப – நாலாயி:1425/2

மேல்


பயத்தால் (1)

பழம் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் – நாலாயி:26/3

மேல்


பயந்த (13)

என்றாள் எம் இராமாவோ உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு – நாலாயி:730/3
அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் அல்லையே – நாலாயி:756/4
கங்கை நீர் பயந்த பாத பங்கயத்து எம் அண்ணலே – நாலாயி:775/1
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து – நாலாயி:978/3
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து மகரம் சுழல சுழல் நீர் பயந்த
தெய்வ திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1164/1,2
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி – நாலாயி:1244/2
இந்து வார் சடை ஈசனை பயந்த நான்முகனை தன் எழில் ஆரும் – நாலாயி:1266/1
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை – நாலாயி:1290/3
தன்னாலே தன் உருவம் பயந்த தானாய் தயங்கு ஒளி சேர் மூ_உலகும் தானாய் வானாய் – நாலாயி:1503/1
பகர மறை பயந்த பண்பன் பெயரினையே – நாலாயி:2114/2
சரணா மறை பயந்த தாமரையானோடு – நாலாயி:2141/1
பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு – நாலாயி:3510/1
கடு வினை களையலாகும் காமனை பயந்த காளை – நாலாயி:3909/1

மேல்


பயந்தவனே (2)

இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1369/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1375/2

மேல்


பயந்தனள் (1)

குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள்
கவள கடா களிறு அட்ட பிரான் திருநாமத்தால் – நாலாயி:3290/2,3

மேல்


பயந்தாய் (1)

காமனை பயந்தாய் என்றுஎன்று உன் கழல் பாடியே பணிந்து – நாலாயி:3082/2

மேல்


பயந்தாற்கு (1)

அன்னமாய் நூல் பயந்தாற்கு ஆங்கு இதனை செப்பு-மினே – நாலாயி:1779/4

மேல்


பயந்தான் (2)

அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1410/4
காமன் பயந்தான் கருதும் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1702/4

மேல்


பயந்தான்-தன்னை (1)

காமனை பயந்தான்-தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1272/4

மேல்


பயந்திருந்த (1)

மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி மென் முலை பொன் பயந்திருந்த
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/3,4

மேல்


பயந்து (2)

ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர் கண் நீர் ததும்ப – நாலாயி:3855/3
தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட – நாலாயி:3919/2

மேல்


பயந்தேன் (1)

மன்னன் சரிதைக்கே மால் ஆகி பொன் பயந்தேன்
பொன்னம் கழி கானல் புள் இனங்காள் புல்லாணி – நாலாயி:1779/2,3

மேல்


பயப்பு (1)

என் செய்ய வாயும் கரும் கண்ணும் பயப்பு ஊர்ந்தவே – நாலாயி:3364/4

மேல்


பயலை (7)

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள் – நாலாயி:1116/1
பணி அறியேன் நீ சென்று என் பயலை நோய் உரையாயே – நாலாயி:1199/4
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால் – நாலாயி:1648/3
பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் – நாலாயி:1751/2
பேர்கின்றது மணி மாமை பிறங்கி அள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குல் ஊழிகளே இது எல்லாம் இனவே – நாலாயி:2489/1,2
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என் ஆம்-கொல் என் மெல்லியற்கே – நாலாயி:2524/3,4
வாய் நறும் கண்ணி தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை – நாலாயி:2547/2,3

மேல்


பயலைமையும் (1)

நோயும் பயலைமையும் மீது ஊர எம்மே போல் – நாலாயி:3009/3

மேல்


பயலோ (1)

பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே – நாலாயி:2492/4

மேல்


பயவாமை (1)

ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நம் தேர் – நாலாயி:2527/1

மேல்


பயன் (29)

வேத பயன் கொள்ள வல்ல விட்டுசித்தன் சொன்ன மாலை – நாலாயி:201/3
பாத பயன் கொள்ள வல்ல பத்தர் உள்ளார் வினை போமே – நாலாயி:201/4
யாதும் ஒன்று அறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்
ஓத மா கடல்_வண்ணா உன் மணவாட்டிமாரொடு சூழறும் – நாலாயி:520/2,3
இட்டமா விளையாடுவோங்களை சிற்றில் ஈடழித்து என் பயன்
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய் – நாலாயி:521/2,3
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத கொங்கை-தன்னை கிழங்கோடும் – நாலாயி:634/3
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயன் ஆவதே – நாலாயி:658/4
புக்க காதல் அடிமை பயன் அன்றே – நாலாயி:945/4
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் – நாலாயி:946/1
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் – நாலாயி:1471/2
பார் தழைத்து கரும்பு ஓங்கி பயன் விளைக்கும் திருநறையூர் – நாலாயி:1534/2
இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை – நாலாயி:1774/2,3
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1903/1
அந்தியால் ஆம் பயன் அங்கு என் – நாலாயி:2114/4
பயின்றதனால் பெற்ற பயன் என்-கொல் பயின்றார் தம் – நாலாயி:2267/2
அன்ன அறத்தின் பயன் ஆவது ஒண் பொருளும் – நாலாயி:2731/1
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே – நாலாயி:2838/4
தரும அரும் பயன் ஆய – நாலாயி:2962/1
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே – நாலாயி:3112/1
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே – நாலாயி:3112/1
பால் என்கோ நான்கு வேத பயன் என்கோ சமய நீதி – நாலாயி:3159/1
மேல் என்கோ வினையின் மிக்க பயன் என்கோ கண்ணன் என்கோ – நாலாயி:3159/3
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்களிடையே – நாலாயி:3168/4
கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்து அன்ன செல்வத்தை – நாலாயி:3213/1
இறுகல் இறப்பு என்னும் ஞானிக்கும் அ பயன் இல்லையேல் – நாலாயி:3240/2
கரும் சோறும் மற்றை செம் சோறும் களன் இழைத்து என் பயன்
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட – நாலாயி:3289/2,3
உணங்கல் கெட கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்
வணங்கீர்கள் மாய பிரான் தமர் வேதம் வல்லாரையே – நாலாயி:3292/3,4
செய்து முன் இறந்தவும் யானே என்னும் செய்கை பயன் உண்பேனும் யானே என்னும் – நாலாயி:3399/2
பெரியார்க்கு ஆட்பட்ட-கால் பெறாத பயன் பெறுமாறு – நாலாயி:3955/3
உற்ற இருவினையாய் உயிராய் பயன் ஆயவை ஆய் – நாலாயி:3997/2

மேல்


பயன்-தன்னை (1)

நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினை பயன்-தன்னை
கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி – நாலாயி:1002/2,3

மேல்


பயன்-தனால் (1)

காட்டி நான் செய் வல்வினை பயன்-தனால் மனம்-தனை – நாலாயி:850/1

மேல்


பயன்-அது (1)

அருவினை பயன்-அது உய்யார் அரங்க மாநகருளானே – நாலாயி:911/4

மேல்


பயன்பெற்றேன் (1)

வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மட கிளியை கைகூப்பி வணங்கினாளே – நாலாயி:2065/4

மேல்


பயனாய் (2)

மூர்த்தி மூன்றாய் இரு வகை பயனாய்
ஒன்றாய் விரிந்து நின்றனை குன்றா – நாலாயி:2672/36,37
வியப்பாய் வென்றிகளாய் வினையாய் பயனாய் பின்னும் நீ – நாலாயி:3643/3

மேல்


பயனும் (2)

வானினோடு மண்ணும் நீ வளம் கடல் பயனும் நீ – நாலாயி:845/3
அறு சுவை பயனும் ஆயினை சுடர்விடும் – நாலாயி:2672/23

மேல்


பயனே (5)

வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலை பயனே
பேணினேன் அதனை பிழை என கருதி பேதையேன் பிறவி நோய் அறுப்பான் – நாலாயி:998/1,2
பதியது ஏத்தி எழுவது பயனே – நாலாயி:3111/4
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/4
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா – நாலாயி:3677/4
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே – நாலாயி:3771/4

மேல்


பயனை (1)

வேதத்தை வேதத்தின் சுவை பயனை விழுமிய முனிவரர் விழுங்கும் – நாலாயி:1069/1

மேல்


பயிர் (1)

கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்தி பயிர் எழுந்து – நாலாயி:2893/2

மேல்


பயில் (6)

பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:352/4
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:650/3
திண் திறலார் பயில் நாங்கை திருத்தேவனார்தொகையே – நாலாயி:1252/4
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி – நாலாயி:1508/3
நயம் உடை நடை அனம் இளையவர் நடை பயில்
கயம் மிடை கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1708/3,4
முன் நல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே – நாலாயி:3037/1

மேல்


பயில்கின்றன (1)

பாண் குன்ற நாடர் பயில்கின்றன இது எல்லாம் அறிந்தோம் – நாலாயி:2485/2

மேல்


பயில்கின்றாளால் (1)

பண்டு இவரை கண்டு அறிவது எ ஊரில் யாம் என்றே பயில்கின்றாளால்
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1656/3,4

மேல்


பயில்வார்க்கு (2)

பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1037/4
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1837/4

மேல்


பயில (3)

சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா – நாலாயி:1441/3
முறையின் இவை பயில வல அடியவர்கள் கொடுவினைகள் முழுது அகலுமே – நாலாயி:1447/4
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை – நாலாயி:3187/2

மேல்


பயிலாவே (2)

பாவு தண் தமிழ் பத்து இவை பாடிட பாவங்கள் பயிலாவே – நாலாயி:1157/4
பாரார் இவை பரவி தொழ பாவம் பயிலாவே – நாலாயி:1637/4

மேல்


பயிலு-மினே (1)

பண் கொள் ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆக கூடும் பயிலு-மினே – நாலாயி:3186/4

மேல்


பயிலும் (16)

தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே – நாலாயி:69/2
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை – நாலாயி:1245/3
தீ தொழில் பயிலும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1290/4
பை கொள் நாகத்து_அணையான் பயிலும் இடம் என்பரால் – நாலாயி:1379/2
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
செ வாய் மொழி பயிலும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1635/3
கோல மயில் பயிலும் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1790/4
பயிலும் கவிகளில் பத்தி இல்லாத என் பாவி நெஞ்சால் – நாலாயி:2796/3
பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே – நாலாயி:3037/2
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை பங்கய_கண்ணனை – நாலாயி:3187/1
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் – நாலாயி:3187/3
பயிலும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளும் பரமரே – நாலாயி:3187/4

மேல்


பயிற்ற (1)

பாடல் ஓர் ஆயிரத்துள் இவை ஒரு பத்தும் பயிற்ற வல்லார்கட்கு அவன் – நாலாயி:3230/2

மேல்


பயிற்றி (1)

பயிற்றி பணிசெய்ய கொண்டான் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:445/4

மேல்


பயிற்றிய (2)

பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் – நாலாயி:1340/3
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே – நாலாயி:3832/4

மேல்


பயிற்று (1)

முளை வாள் எயிற்று மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல் – நாலாயி:1225/3

மேல்


பயிற்றும் (2)

கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:272/4
தேன் போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1283/4

மேல்


பயின்ற (3)

விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே – நாலாயி:789/2
ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே – நாலாயி:837/2
பண்கள் அகம் பயின்ற சீர் பாடல் இவை பத்தும் வல்லார் – நாலாயி:1537/3

மேல்


பயின்றதனால் (1)

பயின்றதனால் பெற்ற பயன் என்-கொல் பயின்றார் தம் – நாலாயி:2267/2

மேல்


பயின்றது (2)

பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள் – நாலாயி:2227/1
பயின்றதுவும் வேங்கடமே பல் நாள் பயின்றது
அணி திகழும் சோலை அணி நீர்மலையே – நாலாயி:2227/2,3

மேல்


பயின்றதுவும் (1)

பயின்றதுவும் வேங்கடமே பல் நாள் பயின்றது – நாலாயி:2227/2

மேல்


பயின்றவன் (2)

படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் – நாலாயி:1340/2
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண – நாலாயி:3909/3

மேல்


பயின்றார் (1)

பயின்றதனால் பெற்ற பயன் என்-கொல் பயின்றார் தம் – நாலாயி:2267/2

மேல்


பயின்றால் (1)

பாம்போடு ஒரு கூரையிலே பயின்றால் போல் – நாலாயி:2024/3

மேல்


பயின்று (10)

தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் – நாலாயி:360/2
அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு அடி வீழ்கின்றேன் – நாலாயி:602/2
நா மனத்தால் மந்திரங்கள் நால் வேதம் ஐந்து வேள்வியோடு ஆறு அங்கம் நவின்று கலை பயின்று அங்கு – நாலாயி:1244/3
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அரும் கலை பயின்று எரி மூன்றும் – நாலாயி:1748/3
பாதத்தான் பாதம் பயின்று – நாலாயி:2226/4
பாற்கடலான் பாம்பு_அணையின் மேலான் பயின்று உரைப்பார் – நாலாயி:2292/3
இயன்ற மரத்து ஆலிலையின் மேலால் பயின்று அங்கு ஓர் – நாலாயி:2334/2
உற்று பயின்று செவியொடு உசாவி உலகம் எல்லாம் – நாலாயி:2542/2
சீரை பயின்று உய்யும் சீலம்கொள் நாதமுனியை நெஞ்சால் – நாலாயி:2810/3
பழன நல் நாரை குழாங்கள்காள் பயின்று என் இனி – நாலாயி:3834/2

மேல்


பர (1)

சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர் சோதீ ஓ – நாலாயி:3999/2

மேல்


பரக்க (4)

பரக்க விழித்து எங்கும் நோக்கி பலர் குடைந்து ஆடும் சுனையில் – நாலாயி:527/1
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4
பரக்க யாம் இன்று உரைத்து என் இராவணன் பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம் – நாலாயி:1858/2
விரைந்து அடை-மின் மேல் ஒரு நாள் வெள்ளம் பரக்க
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம் – நாலாயி:2461/1,2

மேல்


பரக்கழித்து (1)

கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற – நாலாயி:619/3

மேல்


பரக்கழிந்தாள் (1)

பரக்கழிந்தாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1322/4

மேல்


பரக்கழிந்து (2)

பஞ்சிய மெல் அடி எம் பணை தோளி பரக்கழிந்து
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1210/3,4
பாவியேன் பெற்றமையால் பணை தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய் – நாலாயி:1216/2,3

மேல்


பரக்கும் (3)

பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் – நாலாயி:1502/3
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும் – நாலாயி:2744/1
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர் – நாலாயி:2833/2

மேல்


பரகாலன் (7)

கொங்கு மலர் குழலியர் வேள் மங்கை_வேந்தன் கொற்ற வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:1187/3
மங்கையர்-தம்_தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன – நாலாயி:1237/3
கால வேல் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார் – நாலாயி:1397/3
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர் – நாலாயி:1587/3
வல்லி பொதும்பில் குயில் கூவும் மங்கை_வேந்தன் பரகாலன்
சொல்லில் பொலிந்த தமிழ் மாலை சொல்ல பாவம் நில்லாவே – நாலாயி:1597/3,4
பார் மலி மங்கையர்_கோன் பரகாலன் சொல் – நாலாயி:1667/2
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:2081/3

மேல்


பரங்கள் (1)

வன் பரங்கள் எடுத்து ஐவர் திசைதிசை வலித்து எற்றுகின்றனர் – நாலாயி:3570/3

மேல்


பரஞ்சுடர் (4)

பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர்
கோத்து அங்கு ஆயர் தம் பாடியில் குரவை பிணைந்த எம் கோவலன் – நாலாயி:1021/1,2
பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே – நாலாயி:3146/4
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் – நாலாயி:3185/2
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு பதித்த உடம்பாய் – நாலாயி:3479/1

மேல்


பரஞ்சுடரே (5)

பாவு தொல் சீர் கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்த கூவுவனே – நாலாயி:3139/3,4
புரைப்பு இலாத பரம்பரனே பொய் இலாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன் – நாலாயி:3261/3,4
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ்சுடரே – நாலாயி:3478/4
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே – நாலாயி:3569/4
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணை தாமரைகட்கு – நாலாயி:3570/1

மேல்


பரஞ்சுடரை (3)

பங்கய மா மலர் கண் பரனை எம் பரஞ்சுடரை
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1831/2,3
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி – நாலாயி:3171/2
திருவடியை நாரணனை கேசவனை பரஞ்சுடரை
திருவடி சேர்வது கருதி செழும் குருகூர் சடகோபன் – நாலாயி:3329/1,2

மேல்


பரஞ்சோதி (6)

பாரை பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா_வண்ணன் கதிர் முடி மேல் – நாலாயி:1683/2,3
படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடை ஆர் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ணபுரம் ஒன்று – நாலாயி:1730/2,3
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் – நாலாயி:3123/1
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் – நாலாயி:3123/3
பரஞ்சோதி கோவிந்தா பண்பு உரைக்கமாட்டேனே – நாலாயி:3123/4
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே – நாலாயி:3625/4

மேல்


பரஞ்சோதியை (1)

பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை பரஞ்சோதியை
குரவை கோத்த குழகனை மணி_வண்ணனை குட கூத்தனை – நாலாயி:3178/1,2

மேல்


பரஞ்சோதீ (3)

பாம்பின்_அணை பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ – நாலாயி:2028/4
பணியாய் எனக்கு உய்யும் வகை பரஞ்சோதீ – நாலாயி:2029/4
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ – நாலாயி:3122/4

மேல்


பரண் (1)

ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல் – நாலாயி:3704/2

மேல்


பரத்தர் (1)

எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன் – நாலாயி:673/1

மேல்


பரத்திலும் (1)

பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணை கிடந்து – நாலாயி:780/1

மேல்


பரத்தை (2)

வன் பேய் முலை உண்டது ஓர் வாய் உடையன் வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை
தன் பேரிட்டுக்கொண்டு தரணி-தன்னில் தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:272/1,2
பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணை கிடந்து – நாலாயி:780/1

மேல்


பரத (3)

படியில் குணத்து பரத நம்பிக்கு அன்று – நாலாயி:312/3
பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:322/4
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி – நாலாயி:723/1

மேல்


பரதர் (1)

அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரி துழாய் துணையா – நாலாயி:2528/2,3

மேல்


பரதற்கு (1)

எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை – நாலாயி:125/3

மேல்


பரதனுக்கு (1)

பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து – நாலாயி:744/2

மேல்


பரதனும் (1)

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும் – நாலாயி:1074/1

மேல்


பரந்த (13)

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட – நாலாயி:331/1
பத்தர்களும் பகவர்களும் பழமொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் – நாலாயி:417/3
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் – நாலாயி:639/3
கடந்த கால் பரந்த காவிரி கரை குடந்தையுள் – நாலாயி:812/3
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் – நாலாயி:852/3
பார் ஆர் அளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பின் – நாலாயி:1720/1
முன்னி முளைத்து எழுந்து ஓங்கி ஒளி பரந்த
மன்னிய பூம் பெண்ணை மடல் – நாலாயி:2790/2,3
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அ – நாலாயி:2901/3
பரந்த தண் பரவையுள் நீர்-தொறும் பரந்து உளன் – நாலாயி:2908/1
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அற – நாலாயி:2908/2
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய் – நாலாயி:3229/1
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி – நாலாயி:3332/1
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை – நாலாயி:3473/3

மேல்


பரந்ததன் (1)

வீயாத மலர் சென்னி விதானமே போல் மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ் – நாலாயி:648/2

மேல்


பரந்தவன் (1)

பரந்தவன் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1130/4

மேல்


பரந்தன (4)

மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும் – நாலாயி:481/2
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி – நாலாயி:919/1
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பு இனம் இலங்கையர் குலத்தை – நாலாயி:920/2
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர் – நாலாயி:3361/3

மேல்


பரந்தாமம் (1)

பவம் தரும் தீவினை பாற்றி தரும் பரந்தாமம் என்னும் – நாலாயி:2884/2

மேல்


பரந்தார் (1)

நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுது உய்ம்-மின் தொண்டீர் சிந்தையை செந்நிறுத்தியே – நாலாயி:3357/3,4

மேல்


பரந்தானை (1)

காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்த கரந்து எங்கும் பரந்தானை காண்பர் தாமே – நாலாயி:1147/4

மேல்


பரந்திட்டனவால் (1)

இந்திரகோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்டி அன்று மதுர கொழும் சாறு கொண்ட – நாலாயி:587/2,3

மேல்


பரந்திட்டு (1)

பரந்திட்டு நின்ற படு கடல்-தன்னை – நாலாயி:81/1

மேல்


பரந்து (27)

சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும் – நாலாயி:56/1
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ – நாலாயி:269/3
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – நாலாயி:339/3
நிரை கணம் பரந்து ஏறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர் – நாலாயி:363/2
மெல் நடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன் – நாலாயி:549/1
தொக்கு இலங்கி யாறு எல்லாம் பரந்து ஓடி தொடு கடலே – நாலாயி:695/1
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல் – நாலாயி:802/3
பந்தமான தேவர்கள் பரந்து வானகம் உற – நாலாயி:821/2
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள் – நாலாயி:894/2
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள் – நாலாயி:895/1
கரிய ஆகி புடை பரந்து மிளிர்ந்து செம் வரி ஓடி நீண்ட அ – நாலாயி:934/3
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் – நாலாயி:1192/3
பூத்து அமர் சோலை ஓங்கி புனல் பரந்து ஒழுகும் நாங்கை – நாலாயி:1304/3
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் – நாலாயி:1502/3
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து சுழல கிடந்து துயிலும் – நாலாயி:1983/3
மறம் கிளர்ந்த கரும் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால் – நாலாயி:2009/1
பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற – நாலாயி:2053/1
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி – நாலாயி:2057/3
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2057/4
கரந்து உலகம் காத்து அளித்த கண்ணன் பரந்து உலகம் – நாலாயி:2461/2
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்து உளன் – நாலாயி:2905/3
பரந்த தண் பரவையுள் நீர்-தொறும் பரந்து உளன் – நாலாயி:2908/1
கரந்து எங்கும் பரந்து உளன் இவை உண்ட கரனே – நாலாயி:2908/4
ஏண் பாலும் சோரான் பரந்து உளன் ஆம் எங்குமே – நாலாயி:3095/4
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற – நாலாயி:3097/3
பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே – நாலாயி:3353/4
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும் பரந்து
உன்னுடை சோதி வெள்ளத்து அகம்-பால் உன்னை கண்டு கொண்டிட்டு – நாலாயி:3620/2,3

மேல்


பரந்தே (2)

உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே – நாலாயி:2907/4
பாடி ஆடி பரவி செல்-மின்கள் பல் உலகீர் பரந்தே – நாலாயி:3331/4

மேல்


பரப்பி (6)

ஆயிரம் தோள் பரப்பி முடி ஆயிரம் மின் இலக – நாலாயி:358/1
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:924/3,4
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் – நாலாயி:2573/3
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை – நாலாயி:3153/1
அந்தம் இல்லா கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே – நாலாயி:3721/4
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூம் கற்பக காவும் நிறை பல் நாயிற்றின் – நாலாயி:3777/2,3

மேல்


பரப்பிட்டு (1)

கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டு கவிழ்ந்து இறங்கி செவி ஆட்டகில்லாவே – நாலாயி:282/4

மேல்


பரப்பில் (1)

மான வேல் ஒண் கண் மடவரல் மண்_மகள் அழுங்க முந்நீர் பரப்பில்
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1372/1,2

மேல்


பரபரன் (1)

வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து – நாலாயி:2906/2,3

மேல்


பரம் (11)

நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே – நாலாயி:280/4
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – நாலாயி:371/4
நம் பரம் ஆயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா – நாலாயி:899/3
பனி ஏய் பரம் குன்றின் பவள திரளே – நாலாயி:1553/1
பிள்ளை பரம் அன்று இ ஏழ்_உலகும் கொள்ளும் பேதையேன் என் செய்கேனோ – நாலாயி:1910/4
கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே – நாலாயி:2835/4
பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற – நாலாயி:3123/2
இன் கவி பாடும் பரம் கவிகளால் – நாலாயி:3654/1
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ – நாலாயி:3872/4
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ – நாலாயி:3914/3
எம் பரம் சாதிக்கலுற்று என்னை போர விட்டிட்டாயே – நாலாயி:3993/4

மேல்


பரம்பரமாய் (1)

சென்றுசென்று பரம்பரமாய் யாதும் இன்றி தேய்ந்து அற்று – நாலாயி:3752/3

மேல்


பரம்பரன் (2)

படைப்பொடு கெடுப்பு காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே – நாலாயி:3712/1
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம்பரன்
கடி சேர் நாற்றத்துள் ஆலை இன்ப துன்ப கழி நேர்மை – நாலாயி:3749/2,3

மேல்


பரம்பரனே (2)

பைய உயோகு துயில்கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே – நாலாயி:64/2
புரைப்பு இலாத பரம்பரனே பொய் இலாத பரஞ்சுடரே – நாலாயி:3261/3

மேல்


பரம்பரனை (2)

பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும் – நாலாயி:3930/1,2
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன் – நாலாயி:3934/1,2

மேல்


பரம்புருடன் (1)

பட நாகத்து_அணை கிடந்த பரு வரை தோள் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவு இலமே – நாலாயி:3310/3,4

மேல்


பரம்புருடா (1)

பறவை ஏறு பரம்புருடா நீ என்னை கைக்கொண்ட பின் – நாலாயி:464/1

மேல்


பரம (6)

பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே – நாலாயி:1376/2
பண்டம் ஆம் பரம சோதி நின்னையே பரவுவேனே – நாலாயி:2042/4
பரம நின் அடி இணை பணிவன் – நாலாயி:2672/46
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான் – நாலாயி:3908/2
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை – நாலாயி:3930/1
பற்று என்று பற்றி பரம பரம்பரனை – நாலாயி:3934/1

மேல்


பரமமூர்த்தி (2)

பை அரவின்_அணை பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி
உய்ய உலகு படைக்க வேண்டி உந்தியில் தோற்றினாய் நான்முகனை – நாலாயி:427/1,2
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
கார் ஒளி_வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன் – நாலாயி:900/2,3

மேல்


பரமரே (2)

பயிலும் பிறப்பிடை-தோறு எம்மை ஆளும் பரமரே – நாலாயி:3187/4
பார் பரவு இன் கவி பாடும் பரமரே – நாலாயி:3653/4

மேல்


பரமன் (14)

பற்றி எறிந்த பரமன் திருமுடி – நாலாயி:166/2
நம் பரமன் இ நாள் குழல் ஊத கேட்டவர்கள் இடருற்றன கேளீர் – நாலாயி:280/2
பரவும் மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே – நாலாயி:337/4
பையில் துயின்ற பரமன் அடி பாடி – நாலாயி:475/3
பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை – நாலாயி:628/1
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/3
பாலகனாய் ஆலிலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம் – நாலாயி:1253/2
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் – நாலாயி:1619/2
பாரை பிளந்த பரமன் பரஞ்சோதி – நாலாயி:1683/2
படையால் ஆழி தட்ட பரமன் பரஞ்சோதி – நாலாயி:1730/2
இருத்தும் பரமன் இராமாநுசன் எம் இறையவனே – நாலாயி:2798/4
துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னை சோர்விலனே – நாலாயி:2804/4
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர் – நாலாயி:3039/2
பண்டே பரமன் பணித்த பணி வகையே – நாலாயி:3932/4

மேல்


பரமன்-தன் (2)

பருங்கி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் – நாலாயி:29/2,3
பற்றி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன்
நெற்றி இருந்தவா காணீரே நேர் இழையீர் வந்து காணீரே – நாலாயி:41/3,4

மேல்


பரமன்-தன்னை (2)

பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல் – நாலாயி:646/1
பன்றியாய் மீன் ஆகி அரியாய் பாரை படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை – நாலாயி:1627/1,2

மேல்


பரமன்றி (1)

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரமன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் – நாலாயி:3836/1,2

மேல்


பரமனார் (1)

பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில் – நாலாயி:1341/2

மேல்


பரமனே (2)

பள்ளிகொள் போது இது ஆகும் பரமனே காப்பிட வாராய் – நாலாயி:198/4
பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய் – நாலாயி:1003/3

மேல்


பரமனை (4)

பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை பரஞ்சோதியை – நாலாயி:3178/1
பயில இனிய நம் பாற்கடல் சேர்ந்த பரமனை
பயிலும் திரு உடையார் எவரேலும் அவர் கண்டீர் – நாலாயி:3187/2,3
ஆளும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை – நாலாயி:3188/1
அளிக்கும் பரமனை கண்ணனை ஆழி பிரான்-தன்னை – நாலாயி:3192/1

மேல்


பரமா (3)

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு_அணை பள்ளிகொள் பரமா என்று – நாலாயி:963/1
பாகின்ற தொல் புகழ் மூ_உலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கடம் – நாலாயி:3073/3
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின் – நாலாயி:3137/3

மேல்


பரமாத்மனை (1)

பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே – நாலாயி:12/4

மேல்


பரமாய் (1)

பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் – நாலாயி:3123/1

மேல்


பரமான (2)

பண் இன்பம் வர பாடும் பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:263/4
பரவு மனம் நன்கு உடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:274/4

மேல்


பரமீசனே (1)

பண்ணுளாய் கவி தன்னுளாய் பத்தியின் உள்ளாய் பரமீசனே வந்து என் – நாலாயி:3566/3

மேல்


பரமே (4)

விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான் – நாலாயி:2537/3
ஏ பாவம் பரமே ஏழ்_உலகும் – நாலாயி:3021/1
மேலை வானவரும் அறியார் இனி எம் பரமே
வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலை சூழவே நின்று – நாலாயி:3465/2,3
பழகி யாம் இருப்போம் பரமே இ திருவருள்கள் – நாலாயி:3467/2

மேல்


பரமேச்சுரவிண்ணகர் (1)

பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல் – நாலாயி:1137/1

மேல்


பரமேச்சுரவிண்ணகரம் (9)

பல்லவன் மல்லையர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1128/4
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1129/4
பரந்தவன் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1130/4
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1131/4
பாம்பு உடை பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1132/4
பண்பு உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1133/4
பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1134/4
படை திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1135/4
பறை உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1136/4

மேல்


பரமேட்டி-தன் (1)

பணி-மின் நாளும் பரமேட்டி-தன் பாதமே – நாலாயி:3887/4

மேல்


பரமேட்டியை (1)

பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும் – நாலாயி:12/1

மேல்


பரல் (3)

பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல் அடிகள் குருதி சோர – நாலாயி:734/1
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் – நாலாயி:1285/1
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சு அடியால் – நாலாயி:2741/1

மேல்


பரவ (10)

தொண்டர் பரவ சுடர் சென்று அணவ – நாலாயி:1362/1
பார் ஆர் உலகம் பரவ பெரும் கடலுள் – நாலாயி:1682/2
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில் – நாலாயி:1819/2
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் – நாலாயி:1900/2
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் – நாலாயி:2094/3,4
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற – நாலாயி:2556/1
நன்மை உடையவன் சீர் பரவ பெற்ற நான் ஓர் குறைவு இலனே – நாலாயி:3220/4
அசைவு இல் உலகம் பரவ கிடந்தாய் காண வாராயே – நாலாயி:3426/4
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே – நாலாயி:3962/4

மேல்


பரவகில்லாது (1)

கொஞ்சி பரவகில்லாது என்ன வாழ்வு இன்று கூடியதே – நாலாயி:2818/4

மேல்


பரவா (1)

கொற்ற போர் ஆழியான் குணம் பரவா சிறு தொண்டர் கொடிய ஆறே – நாலாயி:2004/4

மேல்


பரவாது (1)

கண் அவா மற்று ஒன்று காண் உறா சீர் பரவாது
உண்ண வாய் தான் உறுமோ ஒன்று – நாலாயி:2636/3,4

மேல்


பரவாள் (2)

பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே – நாலாயி:3766/4
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிற கண்ணபிரான் – நாலாயி:3767/1

மேல்


பரவி (19)

நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே – நாலாயி:11/3,4
பன்னி உலகம் பரவி ஓவா புகழ் பலதேவன் என்னும் – நாலாயி:90/3
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:964/4
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் – நாலாயி:1005/3
பை அரவு_அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1428/4
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு நம்பி நாமத்தை – நாலாயி:1547/2
பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு – நாலாயி:1554/3
பாரார் இவை பரவி தொழ பாவம் பயிலாவே – நாலாயி:1637/4
பாதம் பரவி பலரும் பணிந்து ஏத்தி – நாலாயி:1679/2
பரவி நெஞ்சே தொழுதும் எழு போய் அவன் பாலம் ஆய் – நாலாயி:1774/1
தூ நீர் பரவி தொழு-மின் எழு-மின் தொண்டீர்காள் – நாலாயி:1803/2
தொண்டு எல்லாம் பரவி நின்னை தொழுது அடிபணியுமாறு – நாலாயி:2042/1
ஒரு மாலையால் பரவி ஓவாது எப்போதும் – நாலாயி:2133/3
பண்பு ஆழி தோள் பரவி ஏத்து என்னும் முன்பு ஊழி – நாலாயி:2153/2
நெடும் காலமும் கண்ணன் நீள் மலர் பாதம் பரவி பெற்ற – நாலாயி:2514/3
பரவி பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே – நாலாயி:3081/3
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை பரஞ்சோதியை – நாலாயி:3178/1
பாடி ஆடி பரவி செல்-மின்கள் பல் உலகீர் பரந்தே – நாலாயி:3331/4
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு – நாலாயி:3788/1,2

மேல்


பரவு (2)

பரவு மனம் நன்கு உடை பத்தர் உள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே – நாலாயி:274/4
பார் பரவு இன் கவி பாடும் பரமரே – நாலாயி:3653/4

மேல்


பரவு-மினோ (1)

பாவ நாசனை பங்கய தடம் கண்ணனை பரவு-மினோ – நாலாயி:3177/4

மேல்


பரவுகின்றான் (1)

பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவல் பொருட்டே – நாலாயி:452/4

மேல்


பரவுதும் (1)

இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் வம்-மினே – நாலாயி:3894/4

மேல்


பரவும் (14)

பரவும் மனம் உடை பத்தர் உள்ளார் பரமன் அடி சேர்வர்களே – நாலாயி:337/4
விண்ணோர் தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை – நாலாயி:1037/2
தொண்டு ஆயார் தாம் பரவும் அடியினானை படி கடந்த தாளாளற்கு ஆளாய் உய்தல் – நாலாயி:1096/1
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து – நாலாயி:1226/2
கற்றார் பரவும் மங்கையர்_கோன் கார் ஆர் புயல் கை கலிகன்றி – நாலாயி:1357/3
தொண்டரை பரவும் சுடர் ஒளி நெடு வேல் சூழ் வயல் ஆலி நல் நாடன் – நாலாயி:1827/2
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும்
தனி ஆனையை தண் தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் – நாலாயி:2807/2,3
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பி – நாலாயி:2834/3
பெருந்தேவரை பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – நாலாயி:2852/4
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்ப – நாலாயி:2870/1
கற்றார் பரவும் இராமாநுசனை கருதும் உள்ளம் – நாலாயி:2876/3
பால் ஏய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின் – நாலாயி:2953/3
தாமரை_கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரை – நாலாயி:3066/1

மேல்


பரவுவேனே (1)

பண்டம் ஆம் பரம சோதி நின்னையே பரவுவேனே – நாலாயி:2042/4

மேல்


பரவை (15)

பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை – நாலாயி:452/3
சீர் ஆர்ந்த முழவு ஓசை பரவை காட்டும் திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:655/3
இனி திரை திவலை மோத எறியும் தண் பரவை மீதே – நாலாயி:889/1
பட்டனை பரவை துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே – நாலாயி:1573/4
வெள்ளம் முது பரவை திரை விரிய கரை எங்கும் – நாலாயி:1628/2
பனி பரவை திரை ததும்ப பார் எல்லாம் நெடும் கடலே ஆன காலம் – நாலாயி:2005/1
பார் ஆரும் காணாமே பரவை மா நெடும் கடலே ஆன காலம் – நாலாயி:2006/1
பா இரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்கு – நாலாயி:2034/1
தாய் அ மா பரவை பொங்க தட வரை திரித்து வானோர்க்கு – நாலாயி:2047/2
படை பரவை பாழி பனி நீர் உலகம் – நாலாயி:2317/3
செழும் பரவை மேயார் தெரிந்து – நாலாயி:2665/4
திகழும் தண் பரவை என்கோ தீ என்கோ வாயு என்கோ – நாலாயி:3154/2
பாடும் நல் வேத ஒலி பரவை திரை போல் முழங்க – நாலாயி:3431/2
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ் பரவை நிலம் எல்லாம் – நாலாயி:3544/1
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ – நாலாயி:3570/4

மேல்


பரவையுள் (1)

பரந்த தண் பரவையுள் நீர்-தொறும் பரந்து உளன் – நாலாயி:2908/1

மேல்


பரற்கள் (1)

உடையும் கடியன ஊன்று வெம் பரற்கள் உடை – நாலாயி:242/2

மேல்


பரன் (10)

பன்னு நான்மறை பல் பொருள் ஆகிய பரன் இடம் வரை சாரல் – நாலாயி:1149/2
பரு செவியும் ஈர்ந்த பரன் – நாலாயி:2647/4
பரன் ஆம் அவன் ஆதல் பாவிப்பர் ஆகில் – நாலாயி:2648/1
பன்ன பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என் – நாலாயி:2794/3
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா – நாலாயி:2803/3
இறைஞ்ச படும் பரன் ஈசன் அரங்கன் என்று இ உலகத்து – நாலாயி:2837/1
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:2909/3
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை – நாலாயி:3150/2,3
பேதங்கள் சொல்லி பிதற்றும் பிரான் பரன்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே – நாலாயி:3245/2,3
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே – நாலாயி:3332/4

மேல்


பரனது (1)

பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும் – நாலாயி:2843/3

மேல்


பரனுக்கு (1)

பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு
மண் புரை வையம் இடந்த வராகற்கு – நாலாயி:3510/1,2

மேல்


பரனும் (1)

பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி பல் உயிர்க்கும் – நாலாயி:2885/2

மேல்


பரனே (4)

பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர்மன்னர் தாம் பணிந்து ஏத்தும் – நாலாயி:1611/1
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே – நாலாயி:1612/2
பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே – நாலாயி:3037/2
பை கொள் பாம்பு ஏறி உறை பரனே உன்னை – நாலாயி:3201/3

மேல்


பரனை (2)

பங்கய மா மலர் கண் பரனை எம் பரஞ்சுடரை – நாலாயி:1831/2
சுடர் பாம்பு_அணை நம் பரனை திருமாலை – நாலாயி:3747/1

மேல்


பரனையே (1)

பைத்து ஏய் சுடர் பாம்பு_அணை நம் பரனையே – நாலாயி:3746/4

மேல்


பரனோடு (1)

ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம் – நாலாயி:2848/3

மேல்


பராங்கதி (1)

கத்திரபந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான் – நாலாயி:875/2

மேல்


பராய் (1)

அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்
துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3292/1,2

மேல்


பராவி (1)

நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன் – நாலாயி:592/2

மேல்


பரி (9)

பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவள தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட – நாலாயி:1088/1
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டுகொண்டேன் கடி பொழில் சூழ் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1090/4
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் – நாலாயி:1264/2
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் – நாலாயி:1369/1
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த – நாலாயி:1371/1
வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட – நாலாயி:1572/3
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் – நாலாயி:1619/2
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற – நாலாயி:1644/3
முடிய பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த – நாலாயி:2841/2

மேல்


பரிசினால் (2)

நாடு புகழும் பரிசினால் நன்றாக – நாலாயி:500/3
புரிய பரிசினால் புல்கில் பெரியனாய் – நாலாயி:2131/2

மேல்


பரிசு (19)

அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு ஆன புகழ் புதுவை_பட்டன் உரைத்த தமிழ் – நாலாயி:74/3
பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன் – நாலாயி:208/2
பண்ட பழிப்புக்கள் சொல்லி பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:303/2
பண் அறையா பணிகொண்டு பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:305/4
இங்கு இ பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் – நாலாயி:503/6
பாளை கமுகு பரிசு உடை பந்தல் கீழ் – நாலாயி:557/2
மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்-மினே – நாலாயி:602/4
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே – நாலாயி:606/4
ஆம் பரிசு அறிந்துகொண்டு ஐம்புலன் அகத்து அடக்கி – நாலாயி:909/2
பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய் – நாலாயி:1003/3
பேய்_மகள் கொங்கை நஞ்சு உண்ட பிள்ளை பரிசு இது என்றால் – நாலாயி:1169/1
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள் கோல் வளையார் தம் முகப்பே – நாலாயி:1321/1
பணி அமரர் கோமான் பரிசு – நாலாயி:2183/4
பரிசு நறு மலரால் பாற்கடலான் பாதம் – நாலாயி:2184/1
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ – நாலாயி:3290/1
கண்ணாளா கடல் கடைந்தாய் உன கழற்கே வரும் பரிசு
தண்ணாவாது அடியேனை பணி கண்டாய் சாம் ஆறே – நாலாயி:3319/3,4
வள்ளலே மணி_வண்ணா உன கழற்கே வரும் பரிசு
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே – நாலாயி:3322/3,4
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3661/2
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் – நாலாயி:3685/2

மேல்


பரிசே (2)

தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற – நாலாயி:1613/1
வீடை பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் – நாலாயி:3756/3

மேல்


பரிதி (5)

பாசிலை நாணல் படுத்து பரிதி வைத்து – நாலாயி:562/2
வெம் கதிர் பரிதி வட்டத்து ஊடு போய் விளங்குவாரே – நாலாயி:1297/4
பால் விண் சுரவி சுர முதிர் மாலை பரிதி வட்டம் – நாலாயி:2550/2
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு – நாலாயி:2578/2
விட்டு இலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே – நாலாயி:3079/3,4

மேல்


பரிதியொடு (1)

பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம் – நாலாயி:1714/1

மேல்


பரிந்து (1)

பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும் – நாலாயி:2426/2

மேல்


பரிப்பே (1)

பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4

மேல்


பரிப்போடு (1)

மன பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து – நாலாயி:3490/1

மேல்


பரிபவம் (2)

பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் – நாலாயி:60/1
பரிபவம் பேச தரிக்ககில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே – நாலாயி:203/4

மேல்


பரிமா (1)

பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த – நாலாயி:1506/3

மேல்


பரிமாவும் (2)

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்துபோய் – நாலாயி:988/1
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மா தேரும் காலாளும் – நாலாயி:989/1

மேல்


பரிமாற (1)

சிறு விரல்கள் தடவி பரிமாற செம் கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க – நாலாயி:282/1

மேல்


பரிய (2)

ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் அரியாய் பரிய இரணியனை – நாலாயி:994/1
பரிய இரணியனது ஆகம் அணி உகிரால் – நாலாயி:1781/1

மேல்


பரியன் (1)

பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு – நாலாயி:934/1

மேல்


பரியாய் (1)

ஆளியை காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் – நாலாயி:3623/1

மேல்


பரியின் (1)

பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில்_வண்ணர்-தம் கோயில் – நாலாயி:1825/2

மேல்


பரியும் (1)

துங்க கரியும் பரியும் இராச்சியமும் – நாலாயி:125/2

மேல்


பரியை (1)

இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து – நாலாயி:1144/1

மேல்


பரியோன் (2)

விண்டான் விண் புக வெம் சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றி பிளந்து – நாலாயி:1612/1
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ – நாலாயி:1985/2

மேல்


பரிவது (1)

பரிவது இல் ஈசனை பாடி – நாலாயி:2954/1

மேல்


பரிவதே (1)

பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே – நாலாயி:2953/4

மேல்


பரிவிலன் (1)

பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி பல் உயிர்க்கும் – நாலாயி:2885/2

மேல்


பரிவு (3)

பட்ட பின்னை இறையாகிலும் யான் என் மனத்து பரிவு இலனே – நாலாயி:3222/4
பரிவு இன்றி வாணனை காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த – நாலாயி:3223/1
பாலனாய் ஏழ்_உலகு உண்டு பரிவு இன்றி – நாலாயி:3242/1

மேல்


பரிவேடமுமாய் (1)

மின்னு கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரிவேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதக சிற்றாடையொடும் – நாலாயி:88/1,2

மேல்


பரு (10)

பரு வரங்கள் அவை பற்றி படை ஆலித்து எழுந்தானை – நாலாயி:411/1
உய்ய பரு வரை தாங்கி ஆநிரை காத்தான் என்று ஏத்தி – நாலாயி:1173/2
பைம் கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கி பரு வர தோள் இரணியனை பற்றி வாங்கி – நாலாயி:1501/1
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற – நாலாயி:1529/3
பானு நேர் சரத்தால் பனங்கனி போல பரு முடி உதிர வில் வளைத்தோன் – நாலாயி:1754/2
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து சுழல கிடந்து துயிலும் – நாலாயி:1983/3
பா இரும் பரவை தன்னுள் பரு வரை திரித்து வானோர்க்கு – நாலாயி:2034/1
பரு மொழியால் காண பணி – நாலாயி:2245/4
பரு செவியும் ஈர்ந்த பரன் – நாலாயி:2647/4
பட நாகத்து_அணை கிடந்த பரு வரை தோள் பரம்புருடன் – நாலாயி:3310/3

மேல்


பருக்கி (1)

நீர்தான் கொணர்ந்து புலராமே பருக்கி இளைப்பை நீக்கீரே – நாலாயி:630/4

மேல்


பருக (5)

பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக
தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ்சோலை அதே – நாலாயி:354/3,4
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற – நாலாயி:1390/3
கதம் மிகு சினத்த கட தட களிற்றின் கவுள் வழி களி வண்டு பருக
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1825/3,4
போற்றி ஓவாதே கண் இணை குளிர புது மலர் ஆகத்தை பருக
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனை திருப்புளிங்குடியாய் – நாலாயி:3800/2,3
ஆர பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே – நாலாயி:3994/4

மேல்


பருகலாம் (1)

பெருகும் மிக இது என் பேசீர் பருகலாம்
பண்புடையீர் பார் அளந்தீர் பாவியேம் கண் காண்பு அரிய – நாலாயி:2592/2,3

மேல்


பருகி (7)

பானையில் பாலை பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்ப – நாலாயி:182/3
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கி குட தயிர் சாய்த்து பருகி
பொய் மாய மருது ஆன அசுரரை பொன்றுவித்து இன்று நீ வந்தாய் – நாலாயி:225/1,2
கப்பால் ஆயர்கள் காவில் கொணர்ந்த கலத்தொடு சாய்த்து பருகி
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல நீ விம்மிவிம்மி அழுகின்ற – நாலாயி:227/2,3
ஆரேன் அதுவே பருகி களிக்கின்றேன் – நாலாயி:1550/2
தூய அமுதை பருகி பருகி என் – நாலாயி:2967/3
தூய அமுதை பருகி பருகி என் – நாலாயி:2967/3
அடியேன் வாய்மடுத்து பருகி களித்தேனே – நாலாயி:3039/4

மேல்


பருகிட்டு (1)

சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான் – நாலாயி:206/3

மேல்


பருகிடாயே (1)

திரு உடைய வாய் மடுத்து திளைத்து உதைத்து பருகிடாயே – நாலாயி:128/4

மேல்


பருகிய (1)

பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய – நாலாயி:1295/3

மேல்


பருகிலும் (2)

பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்வு இலா என்னை தன்னாக்கி என்னால் தன்னை – நாலாயி:3656/2,3
இறப்பு எதிர் காலம் பருகிலும் ஆர்வனோ – நாலாயி:3657/2

மேல்


பருகினான் (1)

பாரித்து தான் என்னை முற்ற பருகினான்
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே – நாலாயி:3845/3,4

மேல்


பருகினேற்கு (1)

கரும்பின் இன் சாறு போல பருகினேற்கு இனியவாறே – நாலாயி:2036/4

மேல்


பருகு (5)

பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம்-கொலோ – நாலாயி:363/4
விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில் – நாலாயி:1090/2
தடம் பருகு கரு முகிலை தஞ்சை கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் – நாலாயி:1090/3
ஊன் பருகு நேமியாய் உள்ளு – நாலாயி:2659/4
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே – நாலாயி:3567/4

மேல்


பருகும் (4)

தம் தொண்டை வாயால் தருக்கி பருகும் இ – நாலாயி:36/3
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய – நாலாயி:1553/3
வாரி பருகும் இராமாநுசன் என்தன் மா நிதியே – நாலாயி:2810/4
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் – நாலாயி:3517/1

மேல்


பருகுவேற்கு (1)

இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாய் என நினைந்த – நாலாயி:711/3

மேல்


பருகுவோம் (1)

எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே – நாலாயி:748/4

மேல்


பருங்கி (1)

பருங்கி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன் – நாலாயி:29/2

மேல்


பருத்து (2)

பருத்து எழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகும் நாங்கை – நாலாயி:1300/3
பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை – நாலாயி:2208/1

மேல்


பருப்பதத்தின் (1)

உருவு கரிதாய் முகம் சேய்தாய் உதய பருப்பதத்தின் மேல் – நாலாயி:642/3

மேல்


பருப்பதத்து (1)

பருப்பதத்து கயல் பொறித்த பாண்டியர் குல பதி போல் – நாலாயி:469/1

மேல்


பருப்பதமும் (1)

அட்டு குவி சோற்று பருப்பதமும் தயிர் வாவியும் நெய் அளறும் அடங்க – நாலாயி:264/1

மேல்


பருப்பார் (1)

ஊர் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே – நாலாயி:3171/4

மேல்


பரும் (3)

பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல் – நாலாயி:646/1
பரும் கை யானையின் கொம்பினை பறித்து அதன் பாகனை சாடி புக்கு – நாலாயி:1261/1
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த செம் கண் – நாலாயி:1973/2

மேல்


பருவ (1)

பருவ கரு முகில் ஒத்து முத்து உடை மா கடல் ஒத்து – நாலாயி:1172/1

மேல்


பருவம் (1)

பருவம் நிரம்பாமே பார் எல்லாம் உய்ய – நாலாயி:39/1

மேல்


பல் (102)

பல் வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே – நாலாயி:11/4
பாடுவார்களும் பல் பறை கொட்ட நின்று – நாலாயி:14/3
கோல நறும் பவள செம் துவர் வாயினிடை கோமள வெள்ளி முளை போல் சில பல் இலக – நாலாயி:72/2
பல் மணி முத்து இன் பவளம் பதித்து அன்ன – நாலாயி:77/1
நக்க செம் துவர் வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக – நாலாயி:87/2
பாலை கறந்து அடுப்பு ஏற வைத்து பல் வளையாள் என் மகள் இருப்ப – நாலாயி:206/1
முல்லை நல் நறு மலர் வேங்கை மலர் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே – நாலாயி:255/3
சால பல் நிரை பின்னே தழை காவின் கீழ் தன் திருமேனி நின்று ஒளி திகழ – நாலாயி:260/1
நீல நல் நறும் குஞ்சி நேத்திரத்தால் அணிந்து பல் ஆயர் குழாம் நடுவே – நாலாயி:260/2
சல மா முகில் பல் கண போர்க்களத்து சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு – நாலாயி:271/1
முடி ஏறிய மா முகில் பல் கணங்கள் முன் நெற்றி நரைத்தன போல எங்கும் – நாலாயி:273/3
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை என்று – நாலாயி:357/3
செங்கற்பொடி கூறை வெண் பல் தவத்தவர் – நாலாயி:487/3
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் – நாலாயி:500/5
படைக்கலம் விடுத்த பல் படை தடக்கை மாயனே – நாலாயி:779/4
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் – நாலாயி:847/3
இடந்து கூறு செய்த பல் படை தட கை மாயனே – நாலாயி:855/2
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான் – நாலாயி:866/2
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை – நாலாயி:868/1
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து – நாலாயி:871/1
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து என் – நாலாயி:1005/3
கொன்றேன் பல் உயிரை குறிக்கோள் ஒன்று இலாமையினால் – நாலாயி:1030/1
நோற்றேன் பல் பிறவி நுன்னை காண்பது ஓர் ஆசையினால் – நாலாயி:1035/1
பன்னு நான்மறை பல் பொருள் ஆகிய பரன் இடம் வரை சாரல் – நாலாயி:1149/2
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் – நாலாயி:1192/1
பாடல் இன் ஒலி சங்கின் ஓசை பரந்து பல் பணையால் மலிந்து எங்கும் – நாலாயி:1192/3
வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும் – நாலாயி:1250/1
பட அரவு உச்சி-தன் மேல் பாய்ந்து பல் நடங்கள் செய்து – நாலாயி:1302/1
பல் அரசு அவிந்து வீழ பாரத போர் முடித்தாய் – நாலாயி:1303/2
பல் வளையாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1321/4
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் – நாலாயி:1340/2
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் – நாலாயி:1340/2
படியிடை மாடத்து அடியிடை தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் – நாலாயி:1345/3
இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண்_இல் பல் குணங்களே இயற்ற – நாலாயி:1409/1
பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் – நாலாயி:1409/3
பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒரு-பால் கண் காட்ட – நாலாயி:1509/3
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம் – நாலாயி:1751/3
பாடக மெல் அடியார் வணங்க பல் மணி முத்தொடு இலங்கு சோதி – நாலாயி:1759/3
பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற – நாலாயி:2053/1
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை – நாலாயி:2130/1
காத்தனை பல் உயிரும் காவலனே ஏத்திய – நாலாயி:2191/2
பாதங்கள் ஏத்தி பணியாவேல் பல் பிறப்பும் – நாலாயி:2218/3
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள் – நாலாயி:2227/1
பயின்றதுவும் வேங்கடமே பல் நாள் பயின்றது – நாலாயி:2227/2
படி கோலம் கண்டு அகலாள் பல் நாள் அடிக்கோலி – நாலாயி:2263/2
முன்னால் வணங்க முயல்-மினோ பல் நூல் – நாலாயி:2272/2
பவள வாய் பூ_மகளும் பல் மணி பூண் ஆரம் – நாலாயி:2318/3
பாட்டும் முறையும் படு கதையும் பல் பொருளும் – நாலாயி:2457/1
பால் திருந்த வைத்தாரே பல் மலர்கள் மேல் திருந்தி – நாலாயி:2471/2
ஆப்பு அங்கு ஒழியவும் பல் உயிர்க்கும் ஆக்கை – நாலாயி:2474/2
தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று – நாலாயி:2569/3
மேதகு பல் கலன் அணிந்து சோதி – நாலாயி:2578/7
பல் மா மாயத்து அழுந்துமாம் நளிர்ந்தே – நாலாயி:2583/10
பல் உருவை எல்லாம் படர்வித்த வித்தா உன் – நாலாயி:2602/3
பல் நாளும் நிற்கும் இ பார் – நாலாயி:2625/4
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின் – நாலாயி:2711/1
பா மன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பல் கலையோர் – நாலாயி:2791/2
மொய்த்த வெம் தீவினையால் பல் உடல்-தொறும் மூத்து அதனால் – நாலாயி:2814/1
மன் பல் உயிர்கட்கு இறையவன் மாயன் என மொழிந்த – நாலாயி:2820/3
ஈண்டு பல் யோனிகள்-தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே – நாலாயி:2821/2
பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும் – நாலாயி:2843/3
என்னையும் பார்த்து என் இயல்வையும் பார்த்து எண்_இல் பல் குணத்த – நாலாயி:2860/1
பாய்ந்தனன் அ மறை பல் பொருளால் இப்படி அனைத்தும் – நாலாயி:2867/2
பண்ணும் பரனும் பரிவிலன் ஆம்படி பல் உயிர்க்கும் – நாலாயி:2885/2
பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே – நாலாயி:3037/2
பாறி பாறி அசுரர்-தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று – நாலாயி:3071/3
பரவி பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே – நாலாயி:3081/3
பிறப்பு இல் பல் பிறவி பெருமானை – நாலாயி:3103/3
படி சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் – நாலாயி:3121/3
பல் மா மாய பல் பிறவியில் படிகின்ற யான் – நாலாயி:3133/2
பல் மா மாய பல் பிறவியில் படிகின்ற யான் – நாலாயி:3133/2
கலை பல் ஞானத்து என் கண்ணனை கண்டுகொண்டு – நாலாயி:3141/3
சுரியும் பல் கரும் குஞ்சி எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே – நாலாயி:3180/4
எம் பல் பிறப்பிடை-தோறு எம் தொழுகுலம் தாங்களே – நாலாயி:3194/4
ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழி-தோறு ஊழி நிலாவப்போம் – நாலாயி:3211/1
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூ_உலகுக்கு உரிய – நாலாயி:3222/1
மன் பல் உயிர்களும் ஆகி பலபல மாய மயக்குக்களால் – நாலாயி:3226/3
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவு கொண்டு – நாலாயி:3228/2
துணி முன்பு நால பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர் – நாலாயி:3235/3
படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று – நாலாயி:3239/1
எண்_இல் பல் கலன்களும் ஏலும் ஆடையும் அஃதே – நாலாயி:3257/2
பாடி ஆடி பரவி செல்-மின்கள் பல் உலகீர் பரந்தே – நாலாயி:3331/4
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கி – நாலாயி:3332/1
பரன் திறம் அன்றி பல் உலகீர் தெய்வம் மற்று இல்லை பேசு-மினே – நாலாயி:3332/4
மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு – நாலாயி:3512/1
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என் – நாலாயி:3515/3
சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே – நாலாயி:3525/3
திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய் – நாலாயி:3639/2
ஒத்த ஓண் பல் பொருள்கள் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3640/3
உள்ள பல் யோகு செய்தி இவை என்ன உபாயங்களே – நாலாயி:3641/4
பாடு அற்று ஒழிய இழந்து வைகல் பல் வளையார் முன் பரிசு அழிந்தேன் – நாலாயி:3685/2
பல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடு பால் மதி ஏந்தி ஓர் கோல நீல – நாலாயி:3691/3
கரண பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி – நாலாயி:3694/3
தொக்க மேக பல் குழாங்கள் காணும்-தோறும் தொலைவன் நான் – நாலாயி:3722/2
செ வாய் உந்தி வெண் பல் சுடர் குழை தம்மோடு – நாலாயி:3743/1
வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் – நாலாயி:3748/2
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் – நாலாயி:3760/2
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான் உடை எம்பெருமான் – நாலாயி:3760/3
நீளும் படர் பூம் கற்பக காவும் நிறை பல் நாயிற்றின் – நாலாயி:3777/3
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதி பல் படையன் – நாலாயி:3778/2
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் – நாலாயி:3796/1
இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்கு – நாலாயி:3835/1

மேல்


பல்-கால் (1)

பந்தர் மேல் பல்-கால் குயில் இனங்கள் கூவின காண் – நாலாயி:491/5

மேல்


பல்கலன் (1)

புடை ஆர் பொன் நூலினன் பொன் முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடை திருநாரணன் தொண்டர்தொண்டர் கண்டீர் – நாலாயி:3190/2,3

மேல்


பல்கால் (1)

அணிந்தவன் பேர் உள்ளத்து பல்கால் பணிந்ததுவும் – நாலாயி:2214/2

மேல்


பல்காலும் (1)

பழி பாவம் கையகற்றி பல்காலும் நின்னை – நாலாயி:2201/1

மேல்


பல்படிகால் (2)

பாடி ஆடி பணிந்து பல்படிகால் வழி ஏறி கண்டீர் – நாலாயி:3336/2
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் – நாலாயி:3792/2

மேல்


பல்லவம் (1)

பல்லவம் திகழ் பூம் கடம்பு ஏறி அ காளியன் பண அரங்கில் – நாலாயி:1259/1

மேல்


பல்லவர் (8)

பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1129/4
பரந்தவன் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1130/4
பாம்பு உடை பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1132/4
பண்பு உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1133/4
படை திறல் பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1135/4
பறை உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1136/4
பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல் – நாலாயி:1137/1
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த – நாலாயி:1160/3

மேல்


பல்லவர்_கோன் (4)

பரந்தவன் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1130/4
பாம்பு உடை பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1132/4
பார் மன்னு தொல் புகழ் பல்லவர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகர் மேல் – நாலாயி:1137/1
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து படை மன்னவன் பல்லவர்_கோன் பணிந்த – நாலாயி:1160/3

மேல்


பல்லவன் (2)

பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழல் – நாலாயி:1128/3
பல்லவன் மல்லையர்_கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1128/4

மேல்


பல்லாண்டு (22)

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு – நாலாயி:1/1
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு – நாலாயி:1/1
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு – நாலாயி:2/1,2
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு – நாலாயி:2/2,3
வடிவு ஆர் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே – நாலாயி:2/3,4
பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:3/4
பாடு மனம் உடை பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறு-மினே – நாலாயி:4/4
பண்டை குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்-மினே – நாலாயி:5/4
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே – நாலாயி:6/4
பாய சுழற்றிய ஆழி வல்லானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:7/4
பை உடை நாக பகை கொடியானுக்கு பல்லாண்டு கூறுவனே – நாலாயி:8/4
படுத்த பை நாக_அணை பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:9/4
பை நாக தலை பாய்ந்தவனே உன்னை பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:10/4
பல் வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே – நாலாயி:11/4
பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும் – நாலாயி:12/1
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/3
பண் நேர் மொழியாரை கூவி முளை அட்டி பல்லாண்டு கூறுவித்தேன் – நாலாயி:252/2
எல்லா இடத்திலும் எங்கும் பரந்து பல்லாண்டு ஒலி – நாலாயி:339/3
சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே – நாலாயி:499/6
பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் பல்லாண்டு இசைப்ப – நாலாயி:1462/1
பாராது அவனை பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள் – நாலாயி:2805/2
தொக்கு பல்லாண்டு இசைத்து கவரிசெய்வர் ஏழையரே – நாலாயி:3626/4

மேல்


பல்லாண்டும் (1)

பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே – நாலாயி:12/4

மேல்


பல்லாண்டே (2)

படை போர் புக்கு முழங்கும் அ பாஞ்சசன்னியமும் பல்லாண்டே – நாலாயி:2/4
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே – நாலாயி:12/4

மேல்


பல்லாயிரத்து (3)

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு – நாலாயி:1/1
பண்டை குலத்தை தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்-மினே – நாலாயி:5/4
பந்தனை தீர பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு என்று பாடுதுமே – நாலாயி:6/4

மேல்


பல்லாயிரம் (1)

பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் ஏறி துவரை – நாலாயி:333/3

மேல்


பல்லாயிரவர் (1)

பல்லாயிரவர் இ ஊரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் – நாலாயி:196/1

மேல்


பல்லார் (2)

பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி – நாலாயி:559/2
பல்லார் அருளும் பழுது – நாலாயி:2096/4

மேல்


பல்லாரும் (1)

பல்லாரும் காணாமே போவோம் பட்டை பணித்தருளாயே – நாலாயி:526/4

மேல்


பல்லி (3)

பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி பணை கச்சு உந்தி பல தழை நடுவே – நாலாயி:255/2
கொட்டாய் பல்லி குட்டி – நாலாயி:1945/1
கொட்டாய் பல்லி குட்டி – நாலாயி:1945/4

மேல்


பல்லியின் (1)

பல்லியின் சொல்லும் சொல்லா கொள்வதோ உண்டு பண்டுபண்டே – நாலாயி:2525/4

மேல்


பல்லினர் (1)

விண்ட முல்லை அரும்பு அன்ன பல்லினர்
அண்டர் மிண்டி புகுந்து நெய்யாடினார் – நாலாயி:17/3,4

மேல்


பல்லும் (1)

வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில – நாலாயி:287/1

மேல்


பல்வகையும் (1)

பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை – நாலாயி:3473/3

மேல்


பல (71)

பல கோடி நூறாயிரம் – நாலாயி:1/2
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/3
உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா ஊழி-தொறு ஊழி பல ஆலின் இலை-அதன் மேல் – நாலாயி:64/1
கண் பல செய்த கரும் தழை காவின் கீழ் – நாலாயி:112/2
பண் பல பாடி பல்லாண்டு இசைப்ப பண்டு – நாலாயி:112/3
மண் பல கொண்டான் புறம்புல்குவான் வாமனன் என்னை புறம்புல்குவான் – நாலாயி:112/4
பொய்யா உன்னை புறம் பல பேசுவ புத்தகத்துக்கு உள கேட்டேன் – நாலாயி:226/3
பண்ணி பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:237/2
படிறு பல செய்து இ பாடி எங்கும் திரியாமே – நாலாயி:239/2
கடிறு பல திரி கான் அதரிடை கன்றின் பின் – நாலாயி:239/3
பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி பணை கச்சு உந்தி பல தழை நடுவே – நாலாயி:255/2
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும் – நாலாயி:358/3
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை – நாலாயி:452/3
கற்று கறவை கணங்கள் பல கறந்து – நாலாயி:484/1
என்பு உருகி இன வேல் நெடும் கண்கள் இமை பொருந்தா பல நாளும் – நாலாயி:548/1
பண் பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே – நாலாயி:574/4
பழுது இலா ஒழுகல் ஆற்று பல சதுப்பேதிமார்கள் – நாலாயி:913/1
தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன் – நாலாயி:1034/1
பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர் – நாலாயி:1080/3
பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழல் – நாலாயி:1128/3
பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1134/4
பார் ஆர் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே – நாலாயி:1167/4
வண்டு பல இசை பாட மயில் ஆலும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1230/4
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் – நாலாயி:1240/3
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் – நாலாயி:1625/3
மற்று பல மா மணி பொன் கொடு அணிந்து – நாலாயி:1926/2
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி – நாலாயி:2097/1
நாமம் பல சொல்லி நாராயணா என்று – நாலாயி:2289/1
அலர் கதிரும் செம் தீயும் ஆவான் பல கதிர்கள் – நாலாயி:2325/2
பல தேவர் ஏத்த படி கடந்தான் பாதம் – நாலாயி:2396/1
தலைமன்னர் தாமே மாற்றாக பல மன்னர் – நாலாயி:2397/2
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே – நாலாயி:2492/4
கடம் ஆயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள் – நாலாயி:2515/1
பல சுடர் புனைந்த பவள செ வாய் – நாலாயி:2578/3
ஈன்று முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி – நாலாயி:2581/7
கடவுள் நிற்ப புடை பல தான் அறி – நாலாயி:2583/4
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில் – நாலாயி:2820/2
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் – நாலாயி:2922/1
பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம் பெருமான் – நாலாயி:2924/3
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற – நாலாயி:2927/1
மாறிமாறி பல பிறப்பும் பிறந்து அடியை அடைந்து உள்ளம் தேறி – நாலாயி:3071/1
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர் துழாய் – நாலாயி:3124/3
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன் – நாலாயி:3140/2
பேர் பல சொல்லி பிதற்றி பித்தர் என்றே பிறர் கூற – நாலாயி:3172/2
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி – நாலாயி:3172/3
நின்றுநின்று பல நாள் உய்க்கும் இ உடல் நீங்கிப்போய் – நாலாயி:3218/1
பா இயல் வேத நல் மாலை பல கொண்டு – நாலாயி:3244/1
ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி – நாலாயி:3255/1
நாழ்மை பல சொல்லி நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் – நாலாயி:3294/2
ஓடிஓடி பல பிறப்பும் பிறந்து மற்று ஓர் தெய்வம் – நாலாயி:3336/1
திண்ணம் அழுந்த கட்டி பல செய்வினை வன் கயிற்றால் – நாலாயி:3345/3
உரவு நீர் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி – நாலாயி:3484/2,3
வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாய கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3485/2,3
உயர் கொள் சோலை குருந்து ஒசித்ததும் உட்பட மற்றும் பல
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3489/2,3
வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3491/2,3
உலக்க தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும் பல
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடை மால்_வண்ணனை – நாலாயி:3492/2,3
கற்பக கா அன நல் பல தோளற்கு – நாலாயி:3511/1
நல் பல தாமரை நாள்மலர் கையற்கு என் – நாலாயி:3511/3
சால பல நாள் உகம்-தோறு உயிர்கள் காப்பானே – நாலாயி:3541/2
சால பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ – நாலாயி:3541/4
பாவியேனை பல நீ காட்டி படுப்பாயோ – நாலாயி:3547/2
பல முதல் படைத்தாய் என் கண்ணா என் பரஞ்சுடரே – நாலாயி:3569/4
எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை – நாலாயி:3612/2
உற பல இன் கவி சொன்ன உதவிக்கே – நாலாயி:3657/4
காலம் பல சென்றும் காண்பது ஆணை உங்களோடு எங்கள் இடை இல்லையே – நாலாயி:3688/4
சேண் சுடர் தோள்கள் பல தழைத்த தேவபிராற்கு என் நிறைவினோடு – நாலாயி:3690/3
அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு – நாலாயி:3737/2
தாளும் தோளும் முடிகளும் சமன் இலாத பல பரப்பி – நாலாயி:3777/2
மிக பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ – நாலாயி:3921/3
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து – நாலாயி:3947/3
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி – நாலாயி:3948/1

மேல்


பல-காலும் (1)

பாவியேன் நெஞ்சம் புலம்ப பல-காலும்
கூவியும் காணப்பெறேன் உன கோலமே – நாலாயி:3204/3,4

மேல்


பலங்கனி (2)

தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு திருவயிந்திரபுரமே – நாலாயி:1152/4
தீம் பலங்கனி தேன் அது நுகர் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1371/4

மேல்


பலங்கனிகள் (2)

பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் – நாலாயி:1240/3
சுளை கொண்ட பலங்கனிகள் தேன் பாய கதலிகளின் – நாலாயி:1530/1

மேல்


பலதேவற்கு (1)

பட்டி மேய்ந்து ஓர் கார் ஏறு பலதேவற்கு ஓர் கீழ் கன்றாய் – நாலாயி:637/1

மேல்


பலதேவன் (2)

பன்னி உலகம் பரவி ஓவா புகழ் பலதேவன் என்னும் – நாலாயி:90/3
பண் அழிய பலதேவன் வென்ற பாண்டிவடத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:623/4

மேல்


பலதேவா (1)

செம்பொன் கழல் அடி செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உகந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:490/7,8

மேல்


பலபல (16)

கொய் ஆர் பூம் துகில் பற்றி தனி நின்று குற்றம் பலபல செய்தாய் – நாலாயி:226/2
பலபல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன்-தன்னை – நாலாயி:353/1
பலபல ஊழிகள் ஆயிடும் அன்றி ஓர் நாழிகையை – நாலாயி:2493/1
பலபல கூறிட்ட கூறு ஆயிடும் கண்ணன் விண் அனையாய் – நாலாயி:2493/2
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் – நாலாயி:2493/3
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இ பாய் இருளே – நாலாயி:2493/4
பண்டும் பலபல வீங்கு இருள் காண்டும் இ பாய் இருள் போல் – நாலாயி:2526/1
காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று – நாலாயி:2544/1
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதி விகற்பால் – நாலாயி:2573/1
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவைஅவை-தோறு – நாலாயி:2573/2
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் – நாலாயி:2573/3
சூழல் பலபல வல்லான் தொல்லை அம் காலத்து உலகை – நாலாயி:2988/1
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம் – நாலாயி:3058/3
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டு சங்கொடு சக்கரம் வில் – நாலாயி:3220/1
மன் பல் உயிர்களும் ஆகி பலபல மாய மயக்குக்களால் – நாலாயி:3226/3
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி – நாலாயி:3355/3

மேல்


பலபலவே (4)

பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே – நாலாயி:3058/1
பலபலவே ஆபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் – நாலாயி:3058/1,2
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில் – நாலாயி:3058/2
பலபலவே ஞானமும் பாம்பு_அணை மேலாற்கேயோ – நாலாயி:3058/4

மேல்


பலம் (2)

பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியது ஓர் தீர்த்த பலம்
தரு நீர் சிறு சண்ணம் துள்ளம் சோர தளர் நடை நடவானோ – நாலாயி:95/3,4
பலம் முந்து சீரில் படி-மின் ஓவாதே – நாலாயி:3091/4

மேல்


பலர் (22)

பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழிய பார்த்தன் – நாலாயி:119/2
தோழிமார் பலர் கொண்டுபோய் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் – நாலாயி:289/2
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் கேசவனோடு இவளை – நாலாயி:290/3
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகி – நாலாயி:437/3
பரக்க விழித்து எங்கும் நோக்கி பலர் குடைந்து ஆடும் சுனையில் – நாலாயி:527/1
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் – நாலாயி:534/1
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இ ஊரில் உன்தன் – நாலாயி:698/1
வங்கம் மலி தடம் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி – நாலாயி:1236/1
நல்லார் பலர் வேதியர் மன்னிய நாங்கூர் – நாலாயி:1313/2
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால் – நாலாயி:1395/1
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1512/4
படி புல்கும் அடி இணை பலர் தொழ மலர் வைகு – நாலாயி:1715/1
தக்கார் பலர் தேவிமார் சால உடையீர் – நாலாயி:1929/3
வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை – நாலாயி:3127/1
சய புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன் – நாலாயி:3131/2
நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர்
எனைத்தோர் உகங்களும் இ உலகு ஆண்டு கழிந்தவர் – நாலாயி:3234/1,2
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு – நாலாயி:3409/3
அழகியார் இ உலகம் மூன்றுக்கும் தேவிமை ஈதகுவார் பலர் உளர் – நாலாயி:3467/3
சேல் ஏய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே – நாலாயி:3557/3
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3664/2
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் – நாலாயி:3918/2
நல்லார் பலர் வாழ் குருகூர் சடகோபன் – நாலாயி:3978/2

மேல்


பலர (1)

ஆசைப்பட்டு ஆழ்வார் பலர – நாலாயி:2395/4

மேல்


பலராய் (1)

பல்லவன் வில்லவன் என்று உலகில் பலராய் பல வேந்தர் வணங்கு கழல் – நாலாயி:1128/3

மேல்


பலரும் (8)

பாடி ஆடி பலரும் பணிந்து ஏத்தி காண்கிலார் – நாலாயி:1056/2
பலரும் ஏச என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1325/4
பாதம் பரவி பலரும் பணிந்து ஏத்தி – நாலாயி:1679/2
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும்
தேவாதிதேவன் எனப்படுவான் முன் ஒரு நாள் – நாலாயி:2209/2,3
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் – நாலாயி:2944/1
மா யோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும் – நாலாயி:2945/1
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய் – நாலாயி:2946/2
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று – நாலாயி:3076/3

மேல்


பலவா (1)

கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த – நாலாயி:3317/2

மேல்


பலவின் (2)

நெட்டு இலைய கரும் கமுகின் செம் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீன – நாலாயி:1185/3
தூங்கு தண் பலவின் கனி தொகு வாழையின் கனியொடு மாங்கனி – நாலாயி:1845/3

மேல்


பலவும் (10)

படங்கள் பலவும் உடை பாம்பு அரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல் – நாலாயி:270/1
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர் நிழல் இல்லை நீர் இல்லை உன் – நாலாயி:456/1
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் – நாலாயி:482/8
கோல சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறியிராதே – நாலாயி:528/3
தூராத மன காதல் தொண்டர் தங்கள் குழாம் குழுமி திருப்புகழ்கள் பலவும் பாடி – நாலாயி:655/1
எ பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன் – நாலாயி:1032/1
பருத்து எழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகும் நாங்கை – நாலாயி:1300/3
குழுவும் வார் கமுகும் குரவும் நல் பலவும் குளிர் தரு சூதம் மாதவியும் – நாலாயி:1753/3
நாமம் பலவும் உடை நாரண நம்பீ – நாலாயி:1925/1
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் – நாலாயி:3432/2

மேல்


பலவே (2)

பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே – நாலாயி:2492/4
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே – நாலாயி:3057/4

மேல்


பலனும் (1)

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன்-தன்னை – நாலாயி:3174/1

மேல்


பலா (2)

இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து – நாலாயி:142/3
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் – நாலாயி:1258/3

மேல்


பலி (3)

முடை அடர்த்த சிரம் ஏந்தி மூ_உலகும் பலி திரிவோன் – நாலாயி:1528/3
பண் புரிந்த நான்மறையோன் சென்னி பலி ஏற்ற – நாலாயி:2127/1
நடை பலி இயற்கை திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே – நாலாயி:3712/4

மேல்


பலிகொடுத்து (1)

அந்தி பலிகொடுத்து ஆவத்தனம் செய் அப்பன் மலை – நாலாயி:346/2

மேல்


பவ்வ (2)

பவ்வ நீர் உடை ஆடையாக சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா – நாலாயி:1500/1
பவ்வ திரை உலவு புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1780/3

மேல்


பவ்வத்து (1)

பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு – நாலாயி:1940/3

மேல்


பவம் (1)

பவம் தரும் தீவினை பாற்றி தரும் பரந்தாமம் என்னும் – நாலாயி:2884/2

மேல்


பவர் (1)

பவர் கொள் ஞான வெள்ள சுடர் மூர்த்தி – நாலாயி:3025/3

மேல்


பவரும் (1)

எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் கண்_நுதலோன் அன்றே – நாலாயி:2193/2,3

மேல்


பவள (40)

பாத கமலங்கள் காணீரே பவள வாயீர் வந்து காணீரே – நாலாயி:23/4
கோல நறும் பவள செம் துவர் வாயினிடை கோமள வெள்ளி முளை போல் சில பல் இலக – நாலாயி:72/2
பேணி பவள வாய் முத்து இலங்க பண்டு – நாலாயி:75/3
பங்கிகள் வந்து உன் பவள வாய் மொய்ப்ப – நாலாயி:98/2
பந்து கொண்டான் என்று வளைத்துவைத்து பவள வாய் முறுவலும் காண்போம் தோழீ – நாலாயி:259/4
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வர கூவாய் – நாலாயி:545/4
திரு பவள செ வாய்தான் தித்தித்திருக்குமோ – நாலாயி:567/2
ஒண் பவள வேலை உலவு தன் பாற்கடலுள் – நாலாயி:680/1
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே – நாலாயி:685/4
செம் பவள வாயான் திருவேங்கடம் என்னும் – நாலாயி:686/3
செம் பவள திரள் வாய் தன் சரிதை கேட்டான் தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:748/3
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமல செம் கண் – நாலாயி:873/1
தூய தாமரை கண்களும் துவர் இதழ் பவள வாயும் – நாலாயி:891/3
பணிவினால் மனம்-அது ஒன்றி பவள வாய் அரங்கனார்க்கு – நாலாயி:892/1
பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவள தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட – நாலாயி:1088/1
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
பதலை கபோதத்து ஒளி மாட நெற்றி பவள கொழும் கால பைம் கால் புறவம் – நாலாயி:1219/3
பவள வாயாள் என் மடந்தை பார்த்தன்பள்ளி பாடுவாளே – நாலாயி:1318/4
பனி ஏய் பரம் குன்றின் பவள திரளே – நாலாயி:1553/1
அம் பவள திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1761/4
இலங்கு முத்தும் பவள கொழுந்தும் எழில் தாமரை – நாலாயி:1777/1
நிதியினை பவள தூணை நெறிமையால் நினைய வல்லார் – நாலாயி:2032/1
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள_வண்ணா – நாலாயி:2060/3
வந்து உதைத்த வெண் திரைகள் செம் பவள வெண் முத்தம் – நாலாயி:2297/1
இருள் ஆர் திருமேனி இன் பவள செ வாய் – நாலாயி:2310/3
பவள வாய் பூ_மகளும் பல் மணி பூண் ஆரம் – நாலாயி:2318/3
பிடித்து ஒசித்து பேய் முலை நஞ்சு உண்டு வடி பவள
வாய் பின்னை தோளிக்கா வல் ஏற்று எருத்து இறுத்து – நாலாயி:2414/2,3
பல சுடர் புனைந்த பவள செ வாய் – நாலாயி:2578/3
மன்னும் பவள கால் செம்பொன் செய் மண்டபத்துள் – நாலாயி:2725/4
தென்னன் குறுங்குடியுள் செம் பவள குன்றினை – நாலாயி:2772/3
பங்கய கண்ணன் என்கோ பவள செ வாயன் என்கோ – நாலாயி:3156/1
செம் பவள திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி – நாலாயி:3168/2
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே – நாலாயி:3424/2
கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் – நாலாயி:3629/2
பாவியேன் தன்னை அடுகின்ற கமல கண்ணது ஓர் பவள வாய் மணியே – நாலாயி:3671/3
படி சேர் மகர குழைகளும் பவள வாயும் நால் தோளும் – நாலாயி:3717/3
செங்கோலத்த பவள வாய் செந்தாமரை கண் என் அம்மான் – நாலாயி:3773/2
பவள நன் படர் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3796/3
சுடர் பவள வாயனை கண்டு ஒரு நாள் ஓர் தூய் மாற்றம் – நாலாயி:3853/3
மணி தடத்து அடி மலர் கண்கள் பவள செ வாய் – நாலாயி:3899/1

மேல்


பவள_வண்ணா (1)

பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள_வண்ணா
எங்கு உற்றாய் எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே – நாலாயி:2060/3,4

மேல்


பவளத்து (2)

செப்பினை திருமங்கை_மணாளனை தேவனை திகழும் பவளத்து ஒளி – நாலாயி:1643/2
கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும் – நாலாயி:1668/1

மேல்


பவளம் (10)

பல் மணி முத்து இன் பவளம் பதித்து அன்ன – நாலாயி:77/1
வண்ண பவளம் மருங்கினில் சாத்தி மலர் பாத கிண்கிணி ஆர்ப்ப – நாலாயி:140/1
கரும் கமுகு பசும் பாளை வெண் முத்து ஈன்று காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட – நாலாயி:1144/3
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் – நாலாயி:1625/3
ஆரானும் காண்-மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால் – நாலாயி:1651/3
மடல் எடுத்த நெடும் தாழை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1673/1,2
செம் பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில் – நாலாயி:1761/3
நேரா வாய் செம் பவளம் கண் பாதம் கை கமலம் – நாலாயி:3057/3
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே – நாலாயி:3795/4
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் – நாலாயி:3796/1

மேல்


பவளம்-தன்னால் (1)

தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலா காட்ட பவளம்-தன்னால்
செம் சுடர் வெயில் விரிக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1181/3,4

மேல்


பவளமும் (3)

நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும் – நாலாயி:29/3
சாதி பவளமும் சந்த சரி வளையும் – நாலாயி:49/2
கோள் இழை தாமரையும் கொடியும் பவளமும் வில்லும் – நாலாயி:3634/1

மேல்


பவனம் (1)

பவ்வ நீர் உடை ஆடையாக சுற்றி பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா – நாலாயி:1500/1

மேல்


பவித்திரன் (1)

படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர் – நாலாயி:3039/2

மேல்


பவித்திரனே (3)

பல் வகையாலும் பவித்திரனே உன்னை பல்லாண்டு கூறுவனே – நாலாயி:11/4
பண்டு ஆன் உய்ய ஓர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்திரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை கருமம் ஆவதும் என்தனக்கு அறிந்தேன் – நாலாயி:1612/2,3
பல் நலார் பயிலும் பரனே பவித்திரனே
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா – நாலாயி:3037/2,3

மேல்


பவித்திரனை (1)

பல்லாண்டு என்று பவித்திரனை பரமேட்டியை சார்ங்கம் என்னும் – நாலாயி:12/1

மேல்


பவுண்டிரன் (1)

காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன்
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/1,2

மேல்


பவுத்தர் (1)

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்
சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய – நாலாயி:2387/1,2

மேல்


பழ (3)

நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை – நாலாயி:584/3
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழவில் பழ நடைசெய் – நாலாயி:1071/1
எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை – நாலாயி:1563/1

மேல்


பழகவிட்டு (1)

பனி கடலில் பள்ளி கோளை பழகவிட்டு ஓடிவந்து என் – நாலாயி:471/1

மேல்


பழகி (2)

கண்ணன் என்னும் கரும் தெய்வம் காட்சி பழகி கிடப்பேனை – நாலாயி:627/1
பழகி யாம் இருப்போம் பரமே இ திருவருள்கள் – நாலாயி:3467/2

மேல்


பழகியான் (1)

பழகியான் தாளே பணி-மின் குழவியாய் – நாலாயி:2403/2

மேல்


பழகு (1)

பழகு நான்மறையின் பொருளாய் மதம் – நாலாயி:543/1

மேல்


பழங்கள் (1)

மடல் எடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர் பொன்னி – நாலாயி:1280/3

மேல்


பழத்தது (1)

திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல் இயல் செ இதழே – நாலாயி:3764/4

மேல்


பழம் (14)

பழம் தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்தான் – நாலாயி:26/3
பதரப்படாமே பழம் தாம்பால் ஆர்த்த – நாலாயி:31/3
இணை நன்று அழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலா பழம் தந்து – நாலாயி:142/3
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனை பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறும் கொடி நெடும் தகாய் – நாலாயி:813/1,2
தெட்ட பழம் சிதைந்து மது சொரியும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1185/4
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண் பழம் விழ வெருவி போய் – நாலாயி:1265/3
பருத்து எழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகும் நாங்கை – நாலாயி:1300/3
கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும் – நாலாயி:1350/3
கொக்கின் பழம் வீழ் கூடலூரே – நாலாயி:1363/4
திளை கொண்ட பழம் கெழுமி திகழ் சோலை திருநறையூர் – நாலாயி:1530/2
பத்தி உழவன் பழம் புனத்து மொய்த்து எழுந்த – நாலாயி:2404/2
ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு – நாலாயி:2548/1
சேண்-பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி – நாலாயி:3607/3
தயிர் பழம் சோற்றொடு பால் அடிசிலும் தந்து சொல் – நாலாயி:3832/3

மேல்


பழமை (1)

நாளும் நின்று அடு நம பழமை அம் கொடுவினை உடனே – நாலாயி:2928/1

மேல்


பழமையுமாய் (1)

மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3477/2,3

மேல்


பழமொழி (1)

பத்தர்களும் பகவர்களும் பழமொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும் – நாலாயி:417/3

மேல்


பழமொழியால் (1)

தோட்டு அலர் பைம் தார் சுடர் முடியானை பழமொழியால் பணிந்து உரைத்த – நாலாயி:1941/3

மேல்


பழவடியேன் (1)

செல்வனை போல திருமாலே நானும் உனக்கு பழவடியேன்
நல் வகையால் நமோ_நாராயணா என்று நாமம் பல பரவி – நாலாயி:11/2,3

மேல்


பழவினை (4)

பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னை தன் – நாலாயி:931/1
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1117/4
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1417/4
முன்னை பழவினை வேர் அறுத்து ஊழி முதல்வனையே – நாலாயி:2794/2

மேல்


பழவினைகள் (2)

பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழவினைகள்
மன்னி உலகம் ஆண்டு போய் வானோர் வணங்க வாழ்வாரே – நாலாயி:1517/3,4
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து – நாலாயி:3947/3

மேல்


பழவினையை (1)

பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை பழவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:2081/4

மேல்


பழன (13)

பட நாகத்து_அணை கிடந்து அன்று அவுணர் கோனை பட வெகுண்டு மருது இடை போய் பழன வேலி – நாலாயி:1097/1
பள்ள செறுவில் கயல் உகள பழன கழனி அதனுள் போய் – நாலாயி:1349/3
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/2
பைம் கானம் ஈது எல்லாம் உனதே ஆக பழன மீன் கவர்ந்து உண்ண தருவன் தந்தால் – நாலாயி:2078/3
செய்ய தாமரை பழன தென்னன் குருகூர் சடகோபன் – நாலாயி:3263/2
செழு ஒண் பழன குடந்தை கிடந்தாய் செந்தாமரை_கண்ணா – நாலாயி:3422/3
சேரும் நல் வளம் சேர் பழன திருக்கோளூர்க்கே – நாலாயி:3518/3
பாவை போய் இனி தண் பழன திருக்கோளூர்க்கே – நாலாயி:3519/3
படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் – நாலாயி:3560/2
ஏர் வள ஒண் கழனி பழன தென் திருப்பேரெயில் மாநகரே – நாலாயி:3591/4
அமர்ந்த தண் பழன திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை – நாலாயி:3713/2
செம் மடல் மலரும் தாமரை பழன தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3798/2
பழன நல் நாரை குழாங்கள்காள் பயின்று என் இனி – நாலாயி:3834/2

மேல்


பழனங்களும் (1)

புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே – நாலாயி:1773/4

மேல்


பழனத்து (1)

வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய – நாலாயி:996/3

மேல்


பழனம் (2)

சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ் திருவயிந்திரபுரமே – நாலாயி:1151/4
கான் ஆட மஞ்ஞை கணம் ஆட மாடே கயல் ஆடு கால் நீர் பழனம் புடைபோய் – நாலாயி:1158/3

மேல்


பழி (15)

கேளார் ஆயர் குலத்தவர் இ பழி கெட்டேன் வாழ்வு இல்லை நந்தன் – நாலாயி:230/3
வந்த பின்னை பழி காப்பு அரிது மாயவன் வந்து உரு காட்டுகின்றான் – நாலாயி:619/2
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க – நாலாயி:737/3
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற – நாலாயி:1529/3
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல் – நாலாயி:1808/2
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/4
பண்டி பெரும் பதியை ஆக்கி பழி பாவம் – நாலாயி:2195/1
பார் விளங்க செய்தாய் பழி – நாலாயி:2200/4
பழி பாவம் கையகற்றி பல்காலும் நின்னை – நாலாயி:2201/1
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே – நாலாயி:2518/4
நா மடங்கா பழி தூற்றி நாடும் இரைக்கவே – நாலாயி:3372/4
மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3390/1
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3391/1
சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே – நாலாயி:3525/3
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர் இனி நாணி தான் என் – நாலாயி:3684/2

மேல்


பழிக்கில் (1)

மன குற்ற மாந்தர் பழிக்கில் புகழ் அவன் மன்னிய சீர் – நாலாயி:2795/2

மேல்


பழித்த (1)

பலபல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன்-தன்னை – நாலாயி:353/1

மேல்


பழித்தவர்க்கும் (1)

வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறு_இல் போர் – நாலாயி:862/1

மேல்


பழித்திட்ட (1)

பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1903/1

மேல்


பழிப்பர் (2)

காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும் – நாலாயி:160/2,3
நுமர்களை பழிப்பர் ஆகில் நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே – நாலாயி:914/3

மேல்


பழிப்பாய் (1)

புகழ்வாய் பழிப்பாய் நீ பூம் துழாயானை – நாலாயி:2154/1

மேல்


பழிப்பார் (1)

கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்
மண் தா என இரந்து மாவலியை ஒண் தாரை – நாலாயி:2160/1,2

மேல்


பழிப்பிலோம் (1)

ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை – நாலாயி:3/3

மேல்


பழிப்புக்கள் (1)

பண்ட பழிப்புக்கள் சொல்லி பரிசு அற ஆண்டிடும்-கொலோ – நாலாயி:303/2

மேல்


பழிப்புண்டு (1)

எமராலும் பழிப்புண்டு இங்கு என்தம்மால் இழிப்புண்டு – நாலாயி:3848/3

மேல்


பழிப்போம் (1)

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் – நாலாயி:2586/1

மேல்


பழியாமே (1)

கண்டார் பழியாமே அக்காக்காய் கார்_வண்ணன் – நாலாயி:171/1

மேல்


பழியாய் (3)

சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே – நாலாயி:2496/4
பூவில் வாழ் மகளாய் தவ்வையாய் புகழாய் பழியாய்
தேவர் மேவி தொழும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3478/2,3
பொங்கு பொழி மழையாய் புகழாய் பழியாய் பின்னும் நீ – நாலாயி:3639/3

மேல்


பழியும் (1)

மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே – நாலாயி:3526/4

மேல்


பழியை (2)

ஆரானும் ஏசுவர் என்னும் அதன் பழியை
வாராமல் காப்பதற்கு வாளா இருந்து ஒழிந்தேன் – நாலாயி:2699/1,2
பழியை கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா – நாலாயி:2797/3

மேல்


பழியோம் (1)

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் இகழோம் மற்று – நாலாயி:2586/1,2

மேல்


பழு (1)

குலை ஆர்ந்த பழு காயும் பசும் காயும் பாளை முத்தும் – நாலாயி:1535/1

மேல்


பழுத்த (1)

பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு – நாலாயி:3916/3

மேல்


பழுத்து (2)

பாவியேன் ஆக எண்ணி அதனுள்ளே பழுத்து ஒழிந்தேன் – நாலாயி:2045/2
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் மேலால் – நாலாயி:2642/2

மேல்


பழுதா (1)

குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து – நாலாயி:1354/1

மேல்


பழுதாய் (1)

ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் ஒழிந்தன கழிந்த அ நாள்கள் – நாலாயி:950/2

மேல்


பழுது (11)

பழுது இன்றி பாற்கடல்_வண்ணனுக்கே பணி செய்து வாழ பெறாவிடில் நான் – நாலாயி:512/2
பழுது இலா ஒழுகல் ஆற்று பல சதுப்பேதிமார்கள் – நாலாயி:913/1
வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர்_தலைவன்-தன் – நாலாயி:1351/1
குன்றால் மாரி பழுது ஆக்கி கொடி ஏர் இடையாள் பொருட்டாக – நாலாயி:1706/1
பல்லார் அருளும் பழுது – நாலாயி:2096/4
எழுதும் எழு வாழி நெஞ்சே பழுது இன்றி – நாலாயி:2139/2
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும் – நாலாயி:2157/2
தொழுதால் பழுது உண்டே தூ நீர் உலகம் – நாலாயி:2306/1
பந்தனையார் வாழ்வேல் பழுது – நாலாயி:2469/4
பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் – நாலாயி:2470/1
பழுது இல் தொல் புகழ் பாம்பு_அணை பள்ளியாய் – நாலாயி:3811/3

மேல்


பழுதுபோய் (1)

பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் – நாலாயி:949/2

மேல்


பழுதே (2)

பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி – நாலாயி:2097/1
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே – நாலாயி:2838/3,4

மேல்


பழுதேயாம் (1)

உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம்
உணர்வை பெற ஊர்ந்து இற ஏறி யானும் தானாய் ஒழிந்தானே – நாலாயி:3750/3,4

மேல்


பள்ள (1)

பள்ள செறுவில் கயல் உகள பழன கழனி அதனுள் போய் – நாலாயி:1349/3

மேல்


பள்ளத்தில் (1)

பள்ளத்தில் மேயும் பறவை உரு கொண்டு – நாலாயி:165/1

மேல்


பள்ளத்து (1)

நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் – நாலாயி:1278/3

மேல்


பள்ளி (51)

வங்கம் விட்டு உலவும் கடல் பள்ளி மாயனை மதுசூதனனை மார்பில் – நாலாயி:376/3
பரவை திரை பல மோத பள்ளி கொள்கின்ற பிரானை – நாலாயி:452/3
பனி கடலில் பள்ளி கோளை பழகவிட்டு ஓடிவந்து என் – நாலாயி:471/1
பள்ளி கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால் – நாலாயி:486/7
பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டில் கீழே – நாலாயி:495/2
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய் – நாலாயி:524/2
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட – நாலாயி:534/3
பள்ளி மாய பன்றி ஆய வென்றி வீர குன்றினால் – நாலாயி:853/3
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:917/4
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:918/4
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:919/4
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:920/4
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/4
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:922/4
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:924/4
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:925/4
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:926/4
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை – நாலாயி:1019/1
பண்டு ஓர் ஆலிலை பள்ளி கொண்டவன் பால்மதிக்கு இடர் தீர்த்தவன் – நாலாயி:1023/2
சால நாளும் பள்ளி கொள்ளும் தாமரை கண்ணன் எண்ணில் – நாலாயி:1062/2
பாய்ந்தானை திரி சகடம் பாறி வீழ பாலகனாய் ஆலிலையில் பள்ளி இன்பம் – நாலாயி:1092/1
உரம் தரு மெல் அணை பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மா உருவாய் கடலுள் – நாலாயி:1130/1
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி
கொண்டு உறைகின்ற மாலை கொடி மதிள் மாட மங்கை – நாலாயி:1437/1,2
கொம்பு அமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர் – நாலாயி:1498/2
பள்ளி கமலத்திடை பட்ட பகு வாய் அலவன் முகம் நோக்கி – நாலாயி:1513/3
மை நிற கடலை கடல்_வண்ணனை மாலை ஆலிலை பள்ளி கொள் மாயனை – நாலாயி:1639/2
வேலை ஆலிலை பள்ளி விரும்பிய – நாலாயி:1850/1
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய – நாலாயி:1854/3
பள்ளி குறிப்பு செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய் – நாலாயி:1883/4
இலை மலி பள்ளி எய்தி இது மாயம் என்ன இனம் ஆய மான் பின் எழில் சேர் – நாலாயி:1988/1
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் – நாலாயி:2062/1
தண் பள்ளி கொள்வான் தனக்கு – நாலாயி:2196/4
கடைந்தானை காரணனை நீர் அணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து – நாலாயி:2308/3,4
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே – நாலாயி:2539/4
புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார் – நாலாயி:2552/3
பன்னு விசித்திரமா பாப்படுத்த பள்ளி மேல் – நாலாயி:2727/1
பள்ளி ஆலிலை ஏழ்_உலகும் கொள்ளும் – நாலாயி:3026/1
பாம்பு_அணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் – நாலாயி:3059/1
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்ப கலவி அமுது உண்டார் – நாலாயி:3235/1,2
ஆழ்ந்து ஆர் கடல்_பள்ளி_அண்ணல் அடியவர் ஆ-மினோ – நாலாயி:3236/4
தடம் கடல் பள்ளி பெருமான்-தன்னுடை பூதங்களே ஆய் – நாலாயி:3355/2
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை – நாலாயி:3369/2
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி – நாலாயி:3484/3
தெண் புனல் பள்ளி எம் தேவபிரானுக்கு என் – நாலாயி:3510/3
புண்டரீக கொப்பூழ் புனல் பள்ளி அப்பனுக்கே – நாலாயி:3571/2
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை – நாலாயி:3709/2
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ மென் மலர் பள்ளி வெம் பள்ளி ஆலோ – நாலாயி:3872/2
மேவு தண் மதியம் வெம் மதியம் ஆலோ மென் மலர் பள்ளி வெம் பள்ளி ஆலோ – நாலாயி:3872/2
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும் – நாலாயி:3902/3
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண – நாலாயி:3909/3

மேல்


பள்ளிகொண்ட (1)

பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பு_அணை பள்ளிகொண்ட
மாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும் – நாலாயி:891/1,2

மேல்


பள்ளிகொண்டருளும் (1)

பாதனை பாற்கடல் பாம்பு_அணை மேல் பள்ளிகொண்டருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – நாலாயி:2556/3,4

மேல்


பள்ளிகொண்டாய் (1)

பாம்பின்_அணை பள்ளிகொண்டாய் பரஞ்சோதீ – நாலாயி:2028/4

மேல்


பள்ளிகொண்டான் (1)

படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு_அணை பள்ளிகொண்டான்
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம் – நாலாயி:3908/2,3

மேல்


பள்ளிகொண்டானுக்கு (1)

படுத்த பை நாக_அணை பள்ளிகொண்டானுக்கு பல்லாண்டு கூறுதுமே – நாலாயி:9/4

மேல்


பள்ளிகொண்டு (2)

அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய – நாலாயி:274/1
உலவு திரை கடல் பள்ளிகொண்டு வந்து உன் அடியேன் மனம் புகுந்த அ – நாலாயி:1194/1

மேல்


பள்ளிகொள் (5)

பள்ளிகொள் போது இது ஆகும் பரமனே காப்பிட வாராய் – நாலாயி:198/4
பணம் ஆடு அரவணை பற்பல காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த பரிசு இது காண்-மினே – நாலாயி:602/3,4
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி – நாலாயி:918/2
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு_அணை பள்ளிகொள் பரமா என்று – நாலாயி:963/1
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில் – நாலாயி:1341/2

மேல்


பள்ளிகொள்கின்ற (2)

பை அரவின்_அணை பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி – நாலாயி:427/1
வரி வாள் அரவின்_அணை பள்ளிகொள்கின்ற
கரியான் கழல் காண கருதும் கருத்தே – நாலாயி:3818/3,4

மேல்


பள்ளிகொள்வது (1)

படுத்த பாயல் பள்ளிகொள்வது என்-கொல் வேலை_வண்ணனே – நாலாயி:769/4

மேல்


பள்ளிகொள்வான் (1)

படர் கொள் பாம்பு_அணை பள்ளிகொள்வான் திருமோகூர் – நாலாயி:3894/3

மேல்


பள்ளிகொள்வானை (1)

பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானை புணர்வது ஓர் ஆசையினால் என் – நாலாயி:551/1

மேல்


பள்ளிகொள்ள (1)

கண் பள்ளிகொள்ள அழகியதே நாகத்தின் – நாலாயி:2196/3

மேல்


பள்ளிகொள்ளும் (12)

திருவரங்க பெரு நகருள் தெண் நீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளிகொள்ளும்
கரு மணியை கோமளத்தை கண்டுகொண்டு என் கண் இணைகள் என்று-கொலோ களிக்கும் நாளே – நாலாயி:647/3,4
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்று-கொலோ வாழ்த்தும் நாளே – நாலாயி:648/3,4
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/3,4
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/3,4
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/3,4
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று-கொலோ நிற்கும் நாளே – நாலாயி:653/3,4
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி வல்வினையேன் என்று-கொலோ வாழும் நாளே – நாலாயி:654/3,4
சீர் ஆர்ந்த முழவு ஓசை பரவை காட்டும் திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
போர் ஆழி அம்மானை கண்டு துள்ளி பூதலத்தில் என்று-கொலோ புரளும் நாளே – நாலாயி:655/3,4
அன்பொடு தென் திசை நோக்கி பள்ளிகொள்ளும் அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் – நாலாயி:656/3
திடர் விளங்கு கரை பொன்னி நடுவுபாட்டு திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான்-தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல்-தன்னால் – நாலாயி:657/1,2
பாலகனாய் ஆலிலையில் பள்ளிகொள்ளும் பரமன் இடம் – நாலாயி:1253/2
மண்டி ஓர் ஆலிலை பள்ளிகொள்ளும் மாயர்-கொல் மாயம் அறியமாட்டேன் – நாலாயி:1766/2

மேல்


பள்ளியறை (1)

பறவை அரையா உறகல் பள்ளியறை குறிக்கொள்-மின் – நாலாயி:451/4

மேல்


பள்ளியாய் (3)

தெண் திரை கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:516/4
பணங்கள் ஆயிரமும் உடைய பைம் நாக_பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா – நாலாயி:3678/3
பழுது இல் தொல் புகழ் பாம்பு_அணை பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே – நாலாயி:3811/3,4

மேல்


பள்ளியாரே (1)

அவர் எம் ஆழி அம் பள்ளியாரே – நாலாயி:3025/4

மேல்


பள்ளியான் (1)

பை நாக_பள்ளியான் பாதமே கைதொழுதும் – நாலாயி:2159/3

மேல்


பள்ளியானே (9)

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:423/4
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:424/4
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:425/4
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:426/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:427/4
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:428/4
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:429/4
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:430/4
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:431/4

மேல்


பள்ளியானை (1)

ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:432/2,3

மேல்


பள்ளியானோடு (1)

பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே – நாலாயி:286/4

மேல்


பள்ளியில் (1)

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம் – நாலாயி:1075/1

மேல்


பள்ளியின் (1)

கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்_அணை பள்ளியின் மேல் – நாலாயி:1161/3

மேல்


பள்ளியினாய் (1)

பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் – நாலாயி:704/1

மேல்


பள்ளியினானுக்கு (1)

பை அரவின்_அணை பள்ளியினானுக்கு
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு என் – நாலாயி:3512/2,3

மேல்


பள்ளியுள் (1)

பொங்கு போதியும் பிண்டியும் உடை புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை – நாலாயி:1052/1

மேல்


பளிங்கு (3)

மின்னின் ஒளி சேர் பளிங்கு விளிம்பு அடுத்த – நாலாயி:2725/3
உருவில் பொலிந்த வெள்ளை பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி – நாலாயி:3081/2
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே – நாலாயி:3795/4

மேல்


பற்பநாபன் (4)

பாடிப்பாடி வருகின்றாயை பற்பநாபன் என்று இருந்தேன் – நாலாயி:137/2
பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில் – நாலாயி:477/4
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன் – நாலாயி:3085/1

மேல்


பற்பநாபனையே (1)

மருடியேலும் விடேல் கண்டாய் நம்பி பற்பநாபனையே – நாலாயி:3084/4

மேல்


பற்பநாபனோடும் (1)

பாஞ்சசன்னியத்தை பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை – நாலாயி:576/1,2

மேல்


பற்பநாபா (3)

பட்டி கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி – நாலாயி:79/4
பண்ணை கிழிய சகடம் உதைத்திட்ட பற்பநாபா இங்கே வாராய் – நாலாயி:149/4
பா மரு மூ_உலகும் படைத்த பற்பநாபா ஓ – நாலாயி:3616/1

மேல்


பற்பபாதன் (1)

பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4

மேல்


பற்பபாதா (1)

பா மரு மூ_உலகும் அளந்த பற்பபாதா ஓ – நாலாயி:3616/2

மேல்


பற்பல் (2)

பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும் – நாலாயி:2843/3
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின் – நாலாயி:3137/3

மேல்


பற்பல (2)

பணம் ஆடு அரவணை பற்பல காலமும் பள்ளிகொள் – நாலாயி:602/3
கற்பக காவு பற்பல அன்ன – நாலாயி:2582/8

மேல்


பற்பு (1)

செம் மா பாட பற்பு தலை சேர்த்து ஒல்லை – நாலாயி:3099/2

மேல்


பற்ற (4)

கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:561/4
வெள்ளி வளை கை பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று – நாலாயி:1208/3
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப – நாலாயி:1420/2
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே – நாலாயி:3578/1

மேல்


பற்றர் (1)

அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே – நாலாயி:803/4

மேல்


பற்றலர் (1)

பற்றலர் வீய கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை – நாலாயி:1068/3

மேல்


பற்றலுற்ற (1)

அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:426/3,4

மேல்


பற்றா (5)

மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல் என் மருகியையும் வனத்தில் போக்கி – நாலாயி:737/2
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க – நாலாயி:737/3
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை – நாலாயி:1735/2
தம்மையே பற்றா மனத்து என்றும் வைத்தோமே – நாலாயி:1976/4
பற்றா மனிசரை பற்றி அ பற்று விடாதவரே – நாலாயி:2876/1

மேல்


பற்றாக (1)

பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி பணை கச்சு உந்தி பல தழை நடுவே – நாலாயி:255/2

மேல்


பற்றாகும் (1)

கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே – நாலாயி:3934/4

மேல்


பற்றாதார் (1)

பானையில் பாலை பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்ப – நாலாயி:182/3

மேல்


பற்றாது (2)

விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது
உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய் ஊழி ஏழ்_உலகு உண்டு உமிழ்ந்தானே – நாலாயி:434/3,4
பார்த்திருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதும் என்று தொடாமை நீ – நாலாயி:1743/2,3

மேல்


பற்றார் (1)

பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை வாய்வைத்த போர் ஏறே என் – நாலாயி:248/1

மேல்


பற்றி (60)

பற்றி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன் – நாலாயி:41/3
பற்றி எறிந்த பரமன் திருமுடி – நாலாயி:166/2
விடம் படு நாகத்தை வால் பற்றி ஈர்த்து – நாலாயி:215/2
கொய் ஆர் பூம் துகில் பற்றி தனி நின்று குற்றம் பலபல செய்தாய் – நாலாயி:226/2
மழை-கொலோ வருகின்றது என்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே – நாலாயி:254/3,4
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின் – நாலாயி:258/2
உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரி கண் ஓட நின்றனரே – நாலாயி:276/4
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயில் குழலின் ஓசை செவியை பற்றி வாங்க – நாலாயி:279/2
கடை கயிறே பற்றி வாங்கி கை தழும்பு ஏறிடும்-கொலோ – நாலாயி:304/4
பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை – நாலாயி:406/1
பரு வரங்கள் அவை பற்றி படை ஆலித்து எழுந்தானை – நாலாயி:411/1
உரம் பற்றி இரணியனை உகிர் நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றி – நாலாயி:419/1
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலர தெழித்தான் கோயில் – நாலாயி:419/2
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன் நமன் தமர் பற்றி நலிந்திட்டு இந்த – நாலாயி:430/1
நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் – நாலாயி:443/1
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் – நாலாயி:476/6,7
பனி தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென் இலங்கை_கோமானை செற்ற – நாலாயி:485/4,5
பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/4
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும் – நாலாயி:535/3
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:563/3,4
பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சு-கொலோ – நாலாயி:624/2
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்று-கொலோ வாழ்த்தும் நாளே – நாலாயி:648/4
கோடு பற்றி ஆழி ஏந்தி அம் சிறை புள் ஊர்தியால் – நாலாயி:797/2
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர் – நாலாயி:803/2
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/3,4
முதுகு பற்றி கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி – நாலாயி:969/1
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி எற்றி வைத்து எரி எழுகின்ற – நாலாயி:1001/2
உம்பர் இரு சுடர் ஆழியோடு கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே – நாலாயி:1120/2
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி
வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் – நாலாயி:1241/1,2
அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் – நாலாயி:1280/2
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய – நாலாயி:1413/2
பைம் கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கி பரு வர தோள் இரணியனை பற்றி வாங்கி – நாலாயி:1501/1
விண்டான் விண் புக வெம் சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றி பிளந்து – நாலாயி:1612/1
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1762/4
தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற – நாலாயி:1808/1
பந்து பறித்து துகில் பற்றி கீறி படிறன் படிறுசெய்யும் – நாலாயி:1912/3
ஆர் மலி ஆழி சங்கொடு பற்றி ஆற்றலை ஆற்றல் மிகுத்து – நாலாயி:1934/1
புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி – நாலாயி:2112/1
பற்றி கடத்தும் படை – நாலாயி:2162/4
இடைகழியே பற்றி இனி – நாலாயி:2167/4
முற்றும் விழுங்கும் முகில்_வண்ணன் பற்றி
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள் – நாலாயி:2275/2,3
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு – நாலாயி:2327/2
தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல் – நாலாயி:2430/2
செம் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்-பால் இலங்கை – நாலாயி:2554/2
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும் – நாலாயி:2572/3
இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த – நாலாயி:2607/2
தாழ்வு இடங்கள் பற்றி புலால் வெள்ளம் தான் உகள – நாலாயி:2641/3
மன்னு மணி குஞ்சி பற்றி வர ஈர்த்து – நாலாயி:2766/1
மன்னு மடவோர்கள் பற்றி ஓர் வான் கயிற்றால் – நாலாயி:2787/2
நிதியை பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர் – நாலாயி:2811/1,2
பற்றா மனிசரை பற்றி அ பற்று விடாதவரே – நாலாயி:2876/1
அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4
உடலொடும் கொண்டு கொடுத்தவனை பற்றி ஒன்றும் துயர் இலனே – நாலாயி:3224/4
எல்லை_இல் மாயனை கண்ணனை தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே – நாலாயி:3227/4
கிளர் ஒளி மாயனை கண்ணனை தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே – நாலாயி:3229/4
மறுகல் இல் ஈசனை பற்றி விடாவிடில் வீடு அஃதே – நாலாயி:3240/4
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி அகலவே நீள் நோக்கு கொள்ளும் – நாலாயி:3273/1
பெரிய கிதயுகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெருக – நாலாயி:3354/2
ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா உரு ஆகி – நாலாயி:3696/1
பற்று என்று பற்றி பரம பரம்பரனை – நாலாயி:3934/1

மேல்


பற்றிக்கொண்டு (2)

வட்ட தடம் கண் மட மான் கன்றினை வலைவாய் பற்றிக்கொண்டு குறமகளிர் – நாலாயி:264/3
வார் ஆர் வன முலையாள் மத்து ஆர பற்றிக்கொண்டு
ஏர் ஆர் இடை நோவ எத்தனையோர் போதும் ஆய் – நாலாயி:2685/4,5

மேல்


பற்றிய (1)

பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ – நாலாயி:1938/2

மேல்


பற்றியான் (1)

கார் கோடு பற்றியான் கை – நாலாயி:2108/4

மேல்


பற்றிலார் (1)

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே – நாலாயி:3578/1

மேல்


பற்றிலேன் (1)

பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி – நாலாயி:900/2

மேல்


பற்றினேன் (1)

நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4

மேல்


பற்று (32)

பற்று மஞ்சள் பூசி பாவைமாரொடு பாடியில் – நாலாயி:235/1
பற்று இல்லை கண்டீர் நட-மின் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:448/4
இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் – நாலாயி:563/1
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:650/3
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன் – நாலாயி:690/2
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன் – நாலாயி:690/2
மற்று ஆரும் பற்று இலேன் என்று அவனை தாள் நயந்து – நாலாயி:697/2
பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே – நாலாயி:825/4
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே – நாலாயி:838/4
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே – நாலாயி:838/4
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – நாலாயி:841/4
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னை தன் – நாலாயி:931/1
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1117/4
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1417/4
கற்றார் பற்று அறுக்கும் பிறவி பெரும் கடலே – நாலாயி:1735/1
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன் – நாலாயி:1742/2
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1903/1
இணை மருது இற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே – நாலாயி:1990/4
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர் – நாலாயி:2833/2
பாதம் அல்லால் என்தன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – நாலாயி:2875/4
பற்றா மனிசரை பற்றி அ பற்று விடாதவரே – நாலாயி:2876/1
புல்கு பற்று அற்றே – நாலாயி:2913/4
அற்றது பற்று எனில் – நாலாயி:2914/1
பற்று இலன் ஈசனும் – நாலாயி:2915/1
பற்று இலையாய் அவன் – நாலாயி:2915/3
சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாய பற்று அறுத்து – நாலாயி:2952/1
ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத – நாலாயி:3163/3
கரண பல் படை பற்று அற ஓடும் கனல் ஆழி – நாலாயி:3694/3
எதுவே தானும் பற்று இன்றி யாதும் இலிகள் ஆகிற்கில் – நாலாயி:3754/2
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர் – நாலாயி:3890/1
பற்று என்று பற்றி பரம பரம்பரனை – நாலாயி:3934/1
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து – நாலாயி:3947/3

மேல்


பற்றுக்கொம்பு (1)

ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் – நாலாயி:3992/2

மேல்


பற்றும் (2)

வரி வளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்கு உளதே – நாலாயி:589/4
ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழு பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பில் ஓர் – நாலாயி:1841/1

மேல்


பற்றும்-போது (3)

எல்லையில் வாசல் குறுக சென்றால் எற்றி நமன் தமர் பற்றும்-போது
நில்லு-மின் என்னும் உபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே – நாலாயி:425/1,2
வஞ்ச உருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னை பற்றும்-போது
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:429/3,4
நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்து வலிந்து என்னை பற்றும்-போது
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:431/3,4

மேல்


பற்றே (2)

அற்று இறை பற்றே – நாலாயி:2914/4
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே – நாலாயி:3933/4

மேல்


பற்றேல் (1)

பற்றேல் ஒன்றும் இலேன் பாவமே செய்து பாவி ஆனேன் – நாலாயி:1036/1

மேல்


பற்றையை (1)

பாரில் ஓர் பற்றையை பச்சை பசும் பொய்கள் பேசவே – நாலாயி:3215/4

மேல்


பற்றோடு (2)

படி மன்னு பல் கலன் பற்றோடு அறுத்து ஐம்புலன் வென்று – நாலாயி:3239/1
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து – நாலாயி:3822/2

மேல்


பற (20)

என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற – நாலாயி:307/4
என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற – நாலாயி:307/4
தன் வில்லின் வன்மையை பாடி பற தாசரதி தன்மையை பாடி பற – நாலாயி:308/4
தன் வில்லின் வன்மையை பாடி பற தாசரதி தன்மையை பாடி பற – நாலாயி:308/4
சிரைத்திட்டான் வன்மையை பாடி பற தேவகி சிங்கத்தை பாடி பற – நாலாயி:309/4
சிரைத்திட்டான் வன்மையை பாடி பற தேவகி சிங்கத்தை பாடி பற – நாலாயி:309/4
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4
சீற்றமிலாதானை பாடி பற சீதை_மணாளனை பாடி பற – நாலாயி:310/4
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற – நாலாயி:311/4
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற – நாலாயி:311/4
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற – நாலாயி:312/4
அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற – நாலாயி:312/4
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4
தோள் வலி வீரமே பாடி பற தூ மணி_வண்ணனை பாடி பற – நாலாயி:313/4
ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற – நாலாயி:314/4
ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற – நாலாயி:314/4
ஆயர்கள் ஏற்றினை பாடி பற ஆநிரை மேய்த்தானை பாடி பற – நாலாயி:315/4
ஆயர்கள் ஏற்றினை பாடி பற ஆநிரை மேய்த்தானை பாடி பற – நாலாயி:315/4
ஆராவமுதனை பாடி பற அயோத்தியர்_வேந்தனை பாடி பற – நாலாயி:316/4
ஆராவமுதனை பாடி பற அயோத்தியர்_வேந்தனை பாடி பற – நாலாயி:316/4

மேல்


பறக்கும் (1)

கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏற பறக்கும்
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் – நாலாயி:3272/2,3

மேல்


பறத்தீர் (1)

வீசும் சிறகால் பறத்தீர் விண் நாடு நுங்கட்கு எளிது – நாலாயி:2531/1

மேல்


பறந்த (1)

உந்தி பறந்த ஒளி இழையார்கள் சொல் – நாலாயி:317/2

மேல்


பறந்தும் (3)

எம்மானை சொல்லி பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார் – நாலாயி:3165/3
பண்கள் தலைக்கொள்ள பாடி பறந்தும் குனித்தும் உழலாதார் – நாலாயி:3166/3
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே – நாலாயி:3355/4

மேல்


பறவாதார் (1)

தலையினோடு ஆதனம் தட்ட தடுகுட்டமாய் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்தி கிடந்து உழைக்கின்ற வம்பரே – நாலாயி:3167/3,4

மேல்


பறவை (16)

பள்ளத்தில் மேயும் பறவை உரு கொண்டு – நாலாயி:165/1
பறவை அரையா உறகல் பள்ளியறை குறிக்கொள்-மின் – நாலாயி:451/4
பறவை ஏறு பரம்புருடா நீ என்னை கைக்கொண்ட பின் – நாலாயி:464/1
கால் ஆர்ந்த கதி கருடன் என்னும் வென்றி கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப – நாலாயி:654/2
வங்கத்தின் கூம்பு ஏறும் மா பறவை போன்றேனே – நாலாயி:692/4
தாங்கு_அரும் போர் மாலி பட பறவை ஊர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை – நாலாயி:1141/1
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில் – நாலாயி:1341/2
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண் – நாலாயி:1713/3
நால் திசை நடுங்க அம் சிறை பறவை
ஏறி நால் வாய் மு மதத்து இரு செவி – நாலாயி:2672/10,11
பாறி பாறி அசுரர்-தம் பல் குழாங்கள் நீறு எழ பாய் பறவை ஒன்று – நாலாயி:3071/3
ஆடும் பறவை மிசை கண்டு கைதொழுது அன்றி அவன் உறையும் – நாலாயி:3662/2
ஆடல் பறவை உயர்த்த வெல் போர் ஆழிவலவனை ஆதரித்தே – நாலாயி:3685/4
ஆடல் பறவை உயர் கொடி எம் மாயன் ஆவது அது அதுவே – நாலாயி:3756/2
கவள மா களிற்றின் இடர் கெட தடத்து காய் சின பறவை ஊர்ந்தானே – நாலாயி:3796/4
காய் சின பறவை ஊர்ந்து பொன் மலையின் மீமிசை கார் முகில் போல – நாலாயி:3797/1
தேன் ஏறு மலர் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறி திரிவான தாள் இணை என் தலை மேலே – நாலாயி:3950/3,4

மேல்


பறவைக்கு (1)

நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து – நாலாயி:1421/2

மேல்


பறவையனை (1)

ஆடல் பறவையனை அணியாய் இழை காணும் என்று – நாலாயி:1837/2

மேல்


பறவையின் (3)

பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப – நாலாயி:282/3
கடாவிய வேக பறவையின் பாகன் மதன செங்கோல் – நாலாயி:2483/3
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன் வேங்கட_வாணனை வேண்டி சென்றே – நாலாயி:3682/4

மேல்


பறித்தவனே (1)

தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே
ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாள் இணையாய் – நாலாயி:69/2,3

மேல்


பறித்தானை (1)

படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானை பார் இடத்தை எயிறு கீற – நாலாயி:1093/2

மேல்


பறித்திட்ட (1)

வன் நாத புள்ளால் வலிய பறித்திட்ட
என் நாதன் வன்மையை பாடி பற எம்பிரான் வன்மையை பாடி பற – நாலாயி:307/3,4

மேல்


பறித்திட்டு (2)

அடிவாய் உற கையிட்டு எழ பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை – நாலாயி:267/2
அள்ளி பறித்திட்டு அவன் மார்வில் எறிந்து என் அழலை தீர்வேனே – நாலாயி:634/4

மேல்


பறித்து (9)

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு – நாலாயி:145/1
கொலை யானை கொம்பு பறித்து கூடலர் சேனை பொருது அழிய – நாலாயி:330/1
துக்க சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அற பறித்து
புக்கினில் புக்கு உன்னை கண்டுகொண்டேன் இனி போக விடுவதுண்டோ – நாலாயி:453/1,2
வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட – நாலாயி:1120/3
கொம்பு-அதனை பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1256/2
பரும் கை யானையின் கொம்பினை பறித்து அதன் பாகனை சாடி புக்கு – நாலாயி:1261/1
கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு பறித்து மழ விடை அடர்த்து குரவை கோத்து – நாலாயி:1625/1
பந்து பறித்து துகில் பற்றி கீறி படிறன் படிறுசெய்யும் – நாலாயி:1912/3
கடவன் ஆகி காலம்-தோறும் பூ பறித்து ஏத்த கில்லேன் – நாலாயி:3305/2

மேல்


பறித்துக்கொண்டு (2)

பருங்கி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன் – நாலாயி:29/2
பற்றி பறித்துக்கொண்டு ஓடும் பரமன்-தன் – நாலாயி:41/3

மேல்


பறிந்து (1)

பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே – நாலாயி:825/4

மேல்


பறிப்பது (1)

கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட – நாலாயி:3468/1

மேல்


பறிய (1)

ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறிய
காய்ந்தனன் வண்மை இராமாநுசற்கு என் கருத்து இனியே – நாலாயி:2867/3,4

மேல்


பறியோலை (1)

தண்டினர் பறியோலை சயனத்தர் – நாலாயி:17/2

மேல்


பறை (14)

பாடுவார்களும் பல் பறை கொட்ட நின்று – நாலாயி:14/3
உடன் கூடி கிண்கிணி ஆரவாரிப்ப உடை மணி பறை கறங்க – நாலாயி:86/3
துமிலம் எழ பறை கொட்டி தோரணம் நாட்டிடும்-கொலோ – நாலாயி:299/4
நாராயணனே நமக்கே பறை தருவான் – நாலாயி:474/7
பாவாய் எழுந்திராய் பாடி பறை கொண்டு – நாலாயி:481/5
போற்ற பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் – நாலாயி:483/4
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி_வண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் – நாலாயி:489/4,5
என்றுஎன்று உன் சேவகமே ஏத்தி பறை கொள்வான் – நாலாயி:497/7
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் – நாலாயி:498/6
இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய் – நாலாயி:501/8
பறை உடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1136/4
கன்ற பறை கறங்க கண்டவர் தம் கண் களிப்ப – நாலாயி:1997/1
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க – நாலாயி:2677/6
மன்னு பறை கறங்க மங்கையர்-தம் கண் களிப்ப – நாலாயி:2787/9

மேல்


பறைகொண்ட (1)

அங்கு பறைகொண்ட ஆற்றை அணி புதுவை – நாலாயி:503/3

மேல்


பறைகொண்டு (1)

பாடி பறைகொண்டு யாம் பெறு சம்மானம் – நாலாயி:500/2

மேல்


பறைகொள்வான் (1)

இற்றை பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா – நாலாயி:502/5

மேல்


பறைதல் (1)

ஈசன்-பால் ஓர் அவம் பறைதல் என் ஆவது இலிங்கியர்க்கே – நாலாயி:3333/4

மேல்


பறைந்து (2)

கூடிக்கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து
பாடிப்பாடி ஓர் பாடையில் இட்டு நரி படைக்கு ஒரு பாகுடம் போலே – நாலாயி:378/1,2
ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய் தூய் – நாலாயி:3293/3

மேல்


பறையும் (1)

பறையும் வினை தொழுது உய்-மின் நீர் பணியும் சிறு தொண்டீர் – நாலாயி:1630/1

மேல்


பறையே (1)

சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே – நாலாயி:499/6

மேல்


பன் (1)

பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன் மணி நீரோடு – நாலாயி:2428/2

மேல்


பன்மை (1)

பன்மை படர் பொருள் ஆதும் இல் பாழ் நெடும் காலத்து – நாலாயி:3608/2

மேல்


பன்றி (5)

மாசு உடம்பில் சீர் வாரா மானம் இலா பன்றி ஆம் – நாலாயி:614/2
மாதவன் என் மணியினை வலையில் பிழைத்த பன்றி போல் – நாலாயி:641/1
பள்ளி மாய பன்றி ஆய வென்றி வீர குன்றினால் – நாலாயி:853/3
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே – நாலாயி:951/3
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திருவுருவம் பன்றி ஆகி – நாலாயி:1621/1

மேல்


பன்றியாய் (3)

ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாள்-அவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு – நாலாயி:799/2,3
பன்றியாய் மீன் ஆகி அரியாய் பாரை படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை – நாலாயி:1627/1
பன்றியாய் அன்று பார் மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன் – நாலாயி:1751/2

மேல்


பன்றியும் (1)

பன்றியும் ஆமையும் மீனமும் ஆகிய பாற்கடல்_வண்ணா உன் மேல் – நாலாயி:250/1

மேல்


பன்ன (1)

பன்ன பணித்த இராமாநுசன் பரன் பாதமும் என் – நாலாயி:2794/3

மேல்


பன்னாகராயன் (1)

பன்னாகராயன் மட பாவை பாவை-தன் – நாலாயி:2744/4

மேல்


பன்னாளும் (1)

பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே – நாலாயி:571/4

மேல்


பன்னி (4)

பன்னி உலகம் பரவி ஓவா புகழ் பலதேவன் என்னும் – நாலாயி:90/3
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவள வாயன் வர கூவாய் – நாலாயி:545/4
பன்னி உலகில் பாடுவார் பாடு சாரா பழவினைகள் – நாலாயி:1517/3
பன்னி உரைக்கும்-கால் பாரதம் ஆம் பாவியேற்கு – நாலாயி:2752/8

மேல்


பன்னிய (7)

பன்னிய நூல் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:687/4
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே – நாலாயி:729/4
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1117/4
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1417/4
பா வளரும் தமிழ் மாலை பன்னிய நூல் இவை ஐந்தும்ஐந்தும் வல்லார் – நாலாயி:1657/3
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில் – நாலாயி:1756/1
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை பழவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:2081/4

மேல்


பன்னிரண்டு (1)

பன்னிரண்டு திருவோணம் அட்டேன் பண்டும் இ பிள்ளை பரிசு அறிவன் – நாலாயி:208/2

மேல்


பன்னிரண்டும் (2)

ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் அச்சுதனுக்கு அடியாரே – நாலாயி:151/4
பண்ணிய தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பன்னிரண்டும்
பண்ணில் பன்னிரு நாம பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே – நாலாயி:3087/3,4

மேல்


பன்னிரு (3)

பார் ஆர் தொல் புகழான் புதுவை_மன்னன் பன்னிரு நாமத்தால் சொன்ன – நாலாயி:151/3
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அ பாங்கினால் – நாலாயி:241/1
பண்ணில் பன்னிரு நாம பாட்டு அண்ணல் தாள் அணைவிக்குமே – நாலாயி:3087/4

மேல்


பன்னினர் (1)

பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ் – நாலாயி:3662/3

மேல்


பன்னு (6)

பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே – நாலாயி:22/4
பன்னு நான்மறை பல் பொருள் ஆகிய பரன் இடம் வரை சாரல் – நாலாயி:1149/2
பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் – நாலாயி:1619/2
பன்னு திரை கவரி வீச நில_மங்கை – நாலாயி:2712/2
பன்னு விசித்திரமா பாப்படுத்த பள்ளி மேல் – நாலாயி:2727/1
பன்னு கரதலமும் கண்களும் பங்கயத்தின் – நாலாயி:2754/2

மேல்


பனங்கனி (2)

பானு நேர் சரத்தால் பனங்கனி போல பரு முடி உதிர வில் வளைத்தோன் – நாலாயி:1754/2
தேனுகன் ஆவி போய் உக அங்கு ஓர் செழும் திரள் பனங்கனி உதிர – நாலாயி:1824/1

மேல்


பனங்கனிக்கு (1)

நாசம் ஆகி நாள் உலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு – நாலாயி:831/2,3

மேல்


பனம் (1)

தேனுகன் ஆவி செகுத்து பனம் கனி – நாலாயி:216/1

மேல்


பனி (51)

படர் பங்கைய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல் – நாலாயி:92/1
நல்லது ஓர் தாமரை பொய்கை நாள்மலர் மேல் பனி சோர – நாலாயி:297/1
பனி கடலில் பள்ளி கோளை பழகவிட்டு ஓடிவந்து என் – நாலாயி:471/1
பனி தலை வீழ நின் வாசல் கடை பற்றி – நாலாயி:485/4
மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று – நாலாயி:666/1
கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை யாற்றில் – நாலாயி:698/3
செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட உயர்ந்த வேய் – நாலாயி:811/1
பனி அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே – நாலாயி:889/4
படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ பாய் இருள் அகன்றது பைம் பொழில் கமுகின் – நாலாயி:919/2
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/3
பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த பனி முகில்_வண்ணன் எம்பெருமான் – நாலாயி:983/2
காரும் வார் பனி நீள் விசும்பிடை சோரும் மா முகில் தோய்தர – நாலாயி:1024/3
பந்து இருக்கும் மெல் விரலாள் பாவை பனி மலராள் – நாலாயி:1066/1
பார் ஆர் உலகும் பனி மால் வரையும் கடலும் சுடரும் இவை உண்டும் எனக்கு – நாலாயி:1083/1
பார் வண்ண மட மங்கை பனி நல் மா மலர் கிழத்தி – நாலாயி:1099/1
தறி ஆர்ந்த கரும் களிறே போல நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை – நாலாயி:1143/2
திங்கள் முகம் பனி படைக்கும் அழகு ஆர் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1183/4
எம்மானை எனக்கு என்றும் இனியானை பனி காத்த – நாலாயி:1398/3
பனி சேர் விசும்பில் பால்மதி கோள் விடுத்தான் இடம் – நாலாயி:1486/3
பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒரு-பால் கண் காட்ட – நாலாயி:1509/3
பனி ஏய் பரம் குன்றின் பவள திரளே – நாலாயி:1553/1
நீல கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1594/2
பங்கனை பங்கில் வைத்து உகந்தான்-தன்னை பான்மையை பனி மா மதியம் தவழ் – நாலாயி:1640/2
பைம் கண் மால் விடை அடர்த்து பனி மதி கோள் விடுத்து உகந்த – நாலாயி:1670/3
தயங்கு வெண் திரை திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல் – நாலாயி:1691/3
பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம் – நாலாயி:1714/1
துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன் – நாலாயி:1788/2
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில்_வண்ணர்-தம் கோயில் – நாலாயி:1825/2
காரும் வார் பனி கடலும் அன்னவன் – நாலாயி:1953/1
பனி பரவை திரை ததும்ப பார் எல்லாம் நெடும் கடலே ஆன காலம் – நாலாயி:2005/1
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனி வரையின் உச்சியாய் பவள_வண்ணா – நாலாயி:2060/3
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் – நாலாயி:2062/1
பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு பாவம் செய்தேன் – நாலாயி:2069/2
பாயும் பனி மறுத்த பண்பாளா வாசல் – நாலாயி:2167/2
பைம் கமலம் ஏந்தி பணிந்தேன் பனி மலராள் – நாலாயி:2185/3
பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனி விசும்பும் – நாலாயி:2313/1
படை பரவை பாழி பனி நீர் உலகம் – நாலாயி:2317/3
பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே – நாலாயி:2481/4
பனி புயல் சோரும் தடம் கண்ணி மாமை திறத்து-கொலாம் – நாலாயி:2482/3
பனி புயல்_வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே – நாலாயி:2482/4
பனி வளர் செங்கோல் இருள் வீற்றிருந்து பார் முழுதும் – நாலாயி:2490/2
சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே – நாலாயி:2512/4
தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர் – நாலாயி:2655/2
என்பு இழை கோப்பது போல பனி வாடை ஈர்கின்றது – நாலாயி:2938/1
ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே – நாலாயி:2940/4
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே – நாலாயி:3005/2
கூவிக்கூவி நெஞ்சு உருகி கண் பனி சோர நின்றால் – நாலாயி:3299/3
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே – நாலாயி:3522/4
கோல மா மழை கண் பனி மல்க இருக்கும் என்னுடை கோமள கொழுந்தே – நாலாயி:3578/4
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிற கண்ணபிரான் – நாலாயி:3767/1
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ – நாலாயி:3871/4

மேல்


பனிக்கு (1)

ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலி – நாலாயி:1695/3

மேல்


பனிப்ப (4)

வான் இளம்படியர் வந்துவந்து ஈண்டி மனமுருகி மலர் கண்கள் பனிப்ப
தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே – நாலாயி:277/3,4
வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப – நாலாயி:1202/1
நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் – நாலாயி:2063/1
ஞாலம் பனிப்ப செறுத்து நல் நீர் இட்டு கால் சிதைந்து – நாலாயி:2484/1

மேல்


பனிப்பு (3)

பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே – நாலாயி:2481/4
பனிப்பு இயல்வாக உடைய தண் வாடை இ காலம் இ ஊர் – நாலாயி:2482/1
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் – நாலாயி:2482/2

மேல்


பனுவல் (9)

கரும் கடல் முந்நீர்_வண்ணனை எண்ணி கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் வானவர் உலகு உடன் மருவி – நாலாயி:987/2,3
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1117/4
பன்னிய பனுவல் பாடுவார் நாளும் பழவினை பற்று அறுப்பாரே – நாலாயி:1417/4
பாடேன் தொண்டர் தம்மை கவிதை பனுவல் கொண்டு – நாலாயி:1559/3
கலை ஆர் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை – நாலாயி:1807/3
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன் கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இ குரை கடல் உலகே – நாலாயி:1827/3,4
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே – நாலாயி:1837/4
செம்மை பனுவல் நூல் கொண்டு செம் கண் நெடியவன் தன்னை – நாலாயி:1887/2
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்
ஒலி கெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர் அவர் ஆள்வர் உம்பர் உலகே – நாலாயி:1991/3,4

மேல்


பனை (4)

கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனை பெரும் பழம் – நாலாயி:813/1
தூம்பு உடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும் – நாலாயி:1288/1
பனை தாள் மத களிறு அட்டவன் பாதம் பணி-மினோ – நாலாயி:3234/4
சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனை திருப்புளிங்குடியாய் – நாலாயி:3800/3

மேல்