நி – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிகர் 20
நிகர்_இல் 4
நிகரே 1
நிகழ் 3
நிகழ்கின்ற 1
நிகழ்ந்த 2
நிகழ்ந்தனன் 1
நிகழ்ந்தாய் 1
நிகழ்ந்து 1
நிகழ்வதோ 1
நிகழ்வும் 1
நிகழ 2
நிகழும் 1
நிகும்பனும் 1
நிச்சம் 1
நிச்சல் 1
நிச்சலும் 5
நிச்சலுமே 2
நிச்சித்து 2
நிசாசரர் 1
நிசாசரரை 2
நிசாசரி 1
நித்திரை 2
நித்தில 4
நித்திலங்கள் 1
நித்திலத்து 1
நித்திலத்தை 1
நிதி 5
நிதிக்கு 1
நிதியம் 1
நிதியாம் 1
நிதியினை 1
நிதியும் 2
நிதியே 2
நிதியை 1
நிமலன் 3
நிமியும் 1
நிமிர் 3
நிமிர்த்த 4
நிமிர்த்த-போது 1
நிமிர்த்தருளிய 1
நிமிர்த்தீர் 1
நிமிர்த்து 4
நிமிர்ந்த 7
நிமிர்ந்தது 1
நிமிர்ந்ததே 1
நிமிர்ந்தவனுக்கு 1
நிமிர்ந்திலையே 1
நிமிர்ந்து 8
நிமிர்ந்தோன் 2
நிமிர 2
நியதமும் 1
நியமங்களால் 1
நியாயங்களே 1
நியாயற்கு 1
நிரந்த 1
நிரந்தரம் 2
நிரந்தவர் 1
நிரந்து 4
நிரம்பாமே 1
நிரம்பு 1
நிரய 1
நிரயத்து 1
நிரயம் 1
நிரல் 1
நிருத்தம் 1
நிருமித்து 1
நிரை 38
நிரைக்கா 1
நிரைகள் 1
நிரைகோள் 1
நிரைத்து 2
நிரைத்துக்கொண்டு 1
நிரைந்தன 1
நிரைந்து 1
நிரைநிரையாக 1
நிரையே 1
நிரையை 1
நில் 1
நில்லா 20
நில்லாத 1
நில்லாது 6
நில்லாதே 2
நில்லாப்பாய் 1
நில்லாவே 8
நில்லு-மின் 1
நில்லேல் 2
நில 23
நில_மகள் 6
நில_மகள்-தன் 1
நில_மங்கை 2
நிலத்தார்க்கு 1
நிலத்தில் 4
நிலத்து 9
நிலத்தே 5
நிலத்தேவர் 3
நிலத்தை 4
நிலத்தொடு 2
நிலத்தோர் 2
நிலம் 62
நிலம்-அதனில் 1
நிலமே 2
நிலவிட 1
நிலவிய 1
நிலவு 6
நிலவும் 4
நிலவொடு 1
நிலன் 2
நிலனாய் 4
நிலனிடை 1
நிலனும் 17
நிலா 15
நிலா-போதே 1
நிலாகின்ற 1
நிலாநிற்ப 1
நிலாம் 1
நிலாய 4
நிலாயது 1
நிலாயவர் 1
நிலாவ 1
நிலாவப்போம் 1
நிலாவிய 2
நிலாவின் 1
நிலாவுவரே 1
நிலை 20
நிலைகளும் 2
நிலைநின்ற 3
நிலைப்பு 2
நிலைப்பெற்று 1
நிலைபேரான் 1
நிலைமன்னும் 1
நிலைமை 6
நிலைமையது 1
நிலைமையன் 2
நிலைமையும் 1
நிலையாய் 1
நிலையிடமே 1
நிலையினை 1
நிலையினையாய் 1
நிலையும் 3
நிவந்த 1
நிவந்து 1
நிவா 2
நிழல் 13
நிழலில் 1
நிழலும் 1
நிழலுமாய் 1
நிழலே 1
நிழறு 1
நிற்க 32
நிற்கப்போய் 1
நிற்கவும் 2
நிற்கவே 2
நிற்கிலாத 1
நிற்கிலும் 1
நிற்கின்ற 2
நிற்கின்றது 1
நிற்கின்றான் 1
நிற்கின்றேன் 1
நிற்கும் 31
நிற்கும்-கொல் 2
நிற்கும்படி 1
நிற்கும்படியா 1
நிற்குமாறே 2
நிற்குமே 2
நிற்குறில் 1
நிற்கை 1
நிற்ப 7
நிற்பதனில் 1
நிற்பது 6
நிற்பதும் 2
நிற்பர் 3
நிற்பவர் 1
நிற்பவும் 1
நிற்பன் 3
நிற்பன 4
நிற்பனர் 1
நிற்பனவும் 3
நிற்பனோ 1
நிற்பாய் 2
நிற்பார் 1
நிற்பார்க்கு 1
நிற்பார்களே 1
நிற்பாற்கு 1
நிற்பீர் 1
நிற்பு 2
நிற்றி 3
நிற்றியேலும் 1
நிற்றியோ 1
நிற்றிர் 1
நிற்றிரே 1
நிற்றீர் 1
நிற்றும் 2
நிற 28
நிறத்த 4
நிறத்தவன் 1
நிறத்தவனை 1
நிறத்தன் 4
நிறத்தனன் 2
நிறத்தாய் 1
நிறத்தால் 2
நிறத்தில் 1
நிறத்து 16
நிறம் 26
நிறமாய் 3
நிறமும் 4
நிறமே 3
நிறவா 1
நிறுத்தி 2
நிறுத்தினான் 2
நிறுத்தும் 1
நிறை 37
நிறை_மதீ 1
நிறைக்கும் 1
நிறைகொண்டது 1
நிறைகொண்டு 1
நிறைசெய்து 1
நிறைத்த 2
நிறைத்தால் 1
நிறைத்தானே 1
நிறைத்து 1
நிறைத்துக்கொண்டேன் 1
நிறைந்த 15
நிறைந்தது 1
நிறைந்தவா 1
நிறைந்தனர் 1
நிறைந்தனவே 1
நிறைந்தானே 1
நிறைந்திலள் 1
நிறைந்து 7
நிறைந்தேனே 1
நிறைப்பான் 1
நிறைய 11
நிறையாத 1
நிறையினால் 2
நிறையும் 4
நிறையுமே 1
நிறையோ 1
நிறைவினோடு 1
நிறைவு 2
நிறைவும் 2
நின் 221
நின்-கண் 6
நின்-கணும் 1
நின்-கணே 1
நின்-தன் 1
நின்-தன்னால் 1
நின்-தன்னை 1
நின்-தனக்கு 1
நின்-தனக்கும் 1
நின்-பால் 5
நின்-பாலது 1
நின்மலமாக 1
நின்மலன் 5
நின்மலா 4
நின்ற 260
நின்றதில் 1
நின்றது 9
நின்றதுதான் 1
நின்றதும் 2
நின்றதுவும் 3
நின்றதே 3
நின்றநின்ற 1
நின்றமையால் 2
நின்றருளாய் 1
நின்றருளும் 2
நின்றவர் 1
நின்றவர்க்கு 1
நின்றவன் 3
நின்றவனை 2
நின்றவா 1
நின்றவாறு 2
நின்றவூர் 2
நின்றவை 1
நின்றனகளும் 1
நின்றனர் 1
நின்றனரே 5
நின்றனவும் 1
நின்றனவே 1
நின்றனன் 1
நின்றனை 2
நின்றாய் 20
நின்றாயால் 1
நின்றாயை 1
நின்றார் 16
நின்றார்க்கு 1
நின்றார்கள் 2
நின்றால் 3
நின்றாலும் 1
நின்றாள் 2
நின்றாற்கு 1
நின்றான் 23
நின்றான்-தன் 2
நின்றான்-தன்னை 2
நின்றான்-பால் 1
நின்றானால் 1
நின்றானுக்கு 1
நின்றானே 19
நின்றானை 22
நின்றிட்டாய் 2
நின்றிடும் 1
நின்றிடுமே 1
நின்றிலர் 1
நின்றிலையே 1
நின்றீர் 4
நின்றீர்களை 1
நின்று 287
நின்றுநின்று 2
நின்றுநின்றே 1
நின்றும் 9
நின்றே 8
நின்றேன் 8
நின்றோம் 1
நின்றோர் 1
நின்ன 6
நின்னிடை 1
நின்னுள் 2
நின்னுள்ளே 2
நின்னுளே 2
நின்னுளேனாய் 1
நின்னை 21
நின்னையே 5
நின்னொடு 2
நின்னொடும் 1
நின்னோடும் 2
நின்னோரை 1
நினது 1
நினாது 1
நினை 6
நினை-தொறும் 4
நினை-தொறே 1
நினை-மின் 6
நினை-மினோ 1
நினைக்க 5
நினைக்கப்பெற 1
நினைக்கமாட்டேன் 3
நினைக்கல் 1
நினைக்கிலே 1
நினைக்கிலேன் 2
நினைக்கின்றேன் 2
நினைக்கும் 1
நினைக்கும்-கால் 2
நினைக்கும்-காலே 1
நினைக்கொணா 1
நினைகிலேன் 1
நினைகிலை 1
நினைகிற்பன் 1
நினைகின்றிலர் 1
நினைத்திடவும் 1
நினைத்து 4
நினைதல் 1
நினைதற்கு 1
நினைந்த 7
நினைந்தருளி 1
நினைந்தவர் 1
நினைந்தவர்க்கு 1
நினைந்தால் 2
நினைந்திட்டு 2
நினைந்திட்டேனே 1
நினைந்திருந்தே 1
நினைந்திருந்தேனையே 1
நினைந்திலளே 1
நினைந்திலை 2
நினைந்து 49
நினைந்தும் 1
நினைந்தே 1
நினைந்தேன் 2
நினைந்தோ 2
நினைப்ப 1
நினைப்பதாக 1
நினைப்பதுதான் 1
நினைப்பன் 1
நினைப்பார் 1
நினைப்பான் 2
நினைப்பிலும் 1
நினைப்பு 7
நினைய 1
நினையாதவர்க்கும் 1
நினையாதார் 2
நினையாது 3
நினையாதே 2
நினையார் 2
நினையாள் 2
நினையான் 1
நினையானேல் 1
நினையும் 2
நினையேல் 1
நினைவது 2
நினைவாய் 1
நினைவார் 2
நினைவார்க்கு 1
நினைவு 3

நிகர் (20)

தன் நிகர் ஒன்று இல்லா சிலை கால் வளைத்து இட்ட – நாலாயி:179/3
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1084/4
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
நிகர்_இல் சுடராய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1592/2
திகழும் மணி வயிரம் சேர்த்து நிகர் இல்லா – நாலாயி:2185/2
நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே – நாலாயி:2656/3
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றி தனஞ்சயனை – நாலாயி:2744/3
தன் நிகர் ஒன்று இல்லாத தாடகையை மா முனிக்கா – நாலாயி:2788/5
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே – நாலாயி:2837/4
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி – நாலாயி:2838/1
ஆர் எனக்கு இன்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வ – நாலாயி:2858/1
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் – நாலாயி:2974/3
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே – நாலாயி:3282/4
நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய் – நாலாயி:3475/2
நிகர்_இல் மல்லரை செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கை – நாலாயி:3486/1
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே – நாலாயி:3490/4
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே – நாலாயி:3559/2
நிகர் இல் அமரர் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – நாலாயி:3559/3
நிகர் இல் முகில்_வண்ணன் நேமியான் என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே – நாலாயி:3592/4
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் – நாலாயி:3775/3

மேல்


நிகர்_இல் (4)

தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
நிகர்_இல் சுடராய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1592/2
நிகர்_இல் அவன் புகழ் பாடி இளைப்பு இலம் – நாலாயி:2974/3
நிகர்_இல் மல்லரை செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கை – நாலாயி:3486/1

மேல்


நிகரே (1)

நேயத்தோடு கழிந்த-போது எனக்கு எ உலகம் நிகரே – நாலாயி:3485/4

மேல்


நிகழ் (3)

ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே – நாலாயி:2821/1
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் – நாலாயி:2900/3
வரும் காலம் நிகழ் காலம் கழி காலமாய் உலகை – நாலாயி:3125/3

மேல்


நிகழ்கின்ற (1)

பரம் சோதி இன்மையின் படி ஓவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் – நாலாயி:3123/2,3

மேல்


நிகழ்ந்த (2)

அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை – நாலாயி:1057/2
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் – நாலாயி:3277/1

மேல்


நிகழ்ந்தனன் (1)

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே – நாலாயி:3277/4

மேல்


நிகழ்ந்தாய் (1)

நிகழ்ந்தாய் பால் பொன் பசுப்பு கார் வண்ணம் நான்கும் – நாலாயி:2405/1

மேல்


நிகழ்ந்து (1)

நீர் வானம் காட்டும் நிகழ்ந்து – நாலாயி:2404/4

மேல்


நிகழ்வதோ (1)

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ இன்னே ஆனால் – நாலாயி:3677/1

மேல்


நிகழ்வும் (1)

வீடை பண்ணி ஒரு பரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் – நாலாயி:3756/3

மேல்


நிகழ (2)

நீர் அணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர் – நாலாயி:138/2
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை – நாலாயி:1189/1

மேல்


நிகழும் (1)

நிகழும் ஆகாசம் என்கோ நீள் சுடர் இரண்டும் என்கோ – நாலாயி:3154/3

மேல்


நிகும்பனும் (1)

கும்பனோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி – நாலாயி:1862/3

மேல்


நிச்சம் (1)

நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1085/4

மேல்


நிச்சல் (1)

நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ – நாலாயி:3529/2

மேல்


நிச்சலும் (5)

நிச்சலும் பாடுவார் நீள் விசும்பு ஆள்வரே – நாலாயி:107/4
நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து எந்தாய் – நாலாயி:184/3
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே – நாலாயி:2997/4
நிச்சலும் தோழிமீர்காள் எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ – நாலாயி:3432/1
வாய்க்கும்-கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற – நாலாயி:3663/1

மேல்


நிச்சலுமே (2)

நீடு உறைகின்ற பிரான் கழல் காண்டும்-கொல் நிச்சலுமே – நாலாயி:3431/4
நீடு பொழில் திருவாறன்விளை தொழ வாய்க்கும்-கொல் நிச்சலுமே – நாலாயி:3662/4

மேல்


நிச்சித்து (2)

நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே – நாலாயி:3927/4
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை – நாலாயி:3928/1

மேல்


நிசாசரர் (1)

நீர் ஆழியுள் கிடந்து நேர் ஆம் நிசாசரர் மேல் – நாலாயி:2164/3

மேல்


நிசாசரரை (2)

நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை
கவர்ந்த வெம் கணை காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரை – நாலாயி:928/2,3
ஆளும் பணியும் அடியேனை கொண்டான் விண்ட நிசாசரரை
தோளும் தலையும் துணிவு எய்த சுடு வெம் சிலைவாய் சரம் துரந்தான் – நாலாயி:1508/1,2

மேல்


நிசாசரி (1)

நேர் ஆவன் என்று ஓர் நிசாசரி தான் வந்தாளை – நாலாயி:2689/1

மேல்


நித்திரை (2)

கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாம்-கொல் என்று ஆசையினாலே – நாலாயி:439/2
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை
சிந்தைசெய்த எந்தாய் உன்னை சிந்தைசெய்து செய்தே – நாலாயி:3068/3,4

மேல்


நித்தில (4)

நிதியே திருநீர்மலை நித்தில தொத்தே – நாலாயி:1554/2
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்தில தொத்தினை – நாலாயி:1638/2
கூற்றினை குரு மா மணி குன்றினை நின்றவூர் நின்ற நித்தில தொத்தினை – நாலாயி:1642/3
நேர் இழை மாதை நித்தில தொத்தை நெடும் கடல் அமுது அனையாளை – நாலாயி:1934/3

மேல்


நித்திலங்கள் (1)

செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள்
பவ்வ திரை உலவு புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1780/2,3

மேல்


நித்திலத்து (1)

நகர் இழைத்து நித்திலத்து நாள்மலர் கொண்டு ஆங்கே – நாலாயி:2185/1

மேல்


நித்திலத்தை (1)

நீண்ட அத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை – நாலாயி:1089/3

மேல்


நிதி (5)

மா முத்த நிதி சொரியும் மா முகில்காள் வேங்கடத்து – நாலாயி:578/1
வம்பு அவிழ் வானவர் வாயுறை வழங்க மா நிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா – நாலாயி:924/1
புலன் கொள் நிதி குவையோடு புழை கை மா களிற்று இனமும் – நாலாயி:1103/1
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணர் ஓ – நாலாயி:1658/2
வலம் மனு படை உடை மணி வணர் நிதி குவை – நாலாயி:1716/3

மேல்


நிதிக்கு (1)

இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் – நாலாயி:980/1

மேல்


நிதியம் (1)

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே – நாலாயி:2219/1

மேல்


நிதியாம் (1)

வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி – நாலாயி:3527/1

மேல்


நிதியினை (1)

நிதியினை பவள தூணை நெறிமையால் நினைய வல்லார் – நாலாயி:2032/1

மேல்


நிதியும் (2)

கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூம் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல் – நாலாயி:3321/1,2
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் – நாலாயி:3988/3

மேல்


நிதியே (2)

நிதியே திருநீர்மலை நித்தில தொத்தே – நாலாயி:1554/2
வாரி பருகும் இராமாநுசன் என்தன் மா நிதியே – நாலாயி:2810/4

மேல்


நிதியை (1)

நிதியை பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி – நாலாயி:2811/1

மேல்


நிமலன் (3)

நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:927/3
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/2
நெஞ்சில் கறை கொண்ட கஞ்சனை காய்ந்த நிமலன் நங்கள் – நாலாயி:2818/1

மேல்


நிமியும் (1)

நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கு ஒசிந்து கரையுமே – நாலாயி:3496/4

மேல்


நிமிர் (3)

நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும் – நாலாயி:2672/42
நிமிர் சுடர் ஆழி நெடுமால் – நாலாயி:2959/2
நிமிர் திரை நீள் கடலானே – நாலாயி:2959/4

மேல்


நிமிர்த்த (4)

கொந்து அணைந்த பொழில் கோவல் உலகு அளப்பான் அடி நிமிர்த்த
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே – நாலாயி:1404/3,4
கார் உருவன் தான் நிமிர்த்த கால் – நாலாயி:2605/4
சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரை கண் திருக்குறளன் – நாலாயி:3772/2
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் – நாலாயி:3793/3

மேல்


நிமிர்த்த-போது (1)

பூ ஆர் அடி நிமிர்த்த-போது – நாலாயி:2252/4

மேல்


நிமிர்த்தருளிய (1)

கங்கை போதர கால் நிமிர்த்தருளிய கண்ணன் வந்து உறை கோயில் – நாலாயி:1263/2

மேல்


நிமிர்த்தீர் (1)

உருள சகடம் அது உறுக்கி நிமிர்த்தீர்
மருளை கொடு பாடி வந்து இல்லம் புகுந்தீர் – நாலாயி:1924/2,3

மேல்


நிமிர்த்து (4)

கையும் காலும் நிமிர்த்து கடார நீர் – நாலாயி:18/1
தாளை நிமிர்த்து சகடத்தை சாடி போய் – நாலாயி:33/2
மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உரு ஆனான் – நாலாயி:400/3
செறி கழல் கொள் தாள் நிமிர்த்து சென்று உலகம் எல்லாம் – நாலாயி:2611/3

மேல்


நிமிர்ந்த (7)

வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு – நாலாயி:831/3
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது ஓடி நிமிர்ந்த காலம் – நாலாயி:2003/1
என் காற்கு அளவின்மை காண்-மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் கால் பணிந்த என்-பால் எம்பிரான் தடம் கண்களே – நாலாயி:2519/3,4
ஒரு மாணி குறள் ஆகி நிமிர்ந்த அ – நாலாயி:2998/3
காண்-மின்கள் உலகீர் என்று கண்முகப்பே நிமிர்ந்த
தாள் இணையன் தன்னை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3483/1,2
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3661/2
பிறிது இல்லை எனக்கு பெரிய மூ_உலகும் நிறைய பேர் உருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான் – நாலாயி:3707/1,2

மேல்


நிமிர்ந்தது (1)

நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப – நாலாயி:3996/2

மேல்


நிமிர்ந்ததே (1)

நீர் அளவும் செல்ல நிமிர்ந்ததே சூர் உருவின் – நாலாயி:2084/2

மேல்


நிமிர்ந்தவனுக்கு (1)

நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1079/4

மேல்


நிமிர்ந்திலையே (1)

நீர் அங்கை தோய நிமிர்ந்திலையே நீள் விசும்பில் – நாலாயி:2160/3

மேல்


நிமிர்ந்து (8)

மூரி நிமிர்ந்து முழங்கி புறப்பட்டு – நாலாயி:496/4
மணம் கொள் மாதவி நெடும் கொடி விசும்பு உற நிமிர்ந்து அவை முகில் பற்றி – நாலாயி:963/3
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து மாவலி வேள்வியில் மண் அளந்த – நாலாயி:1119/3
சாடு போய் விழ தாள் நிமிர்ந்து ஈசன் தன் படையொடும் கிளையோடும் – நாலாயி:1262/1
தொல்லை மரங்கள் புக பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ – நாலாயி:1701/3
தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானமும் மண்ணகமும் அளந்த திரிவிக்கிரமன் – நாலாயி:1832/1,2
மணி காம்பு போல் நிமிர்ந்து மண் அளந்தான் நங்கள் – நாலாயி:2646/3
மேல் தன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட – நாலாயி:3022/3

மேல்


நிமிர்ந்தோன் (2)

பின்னும் ஏழ்_உலகும் ஈர் அடி ஆக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்
அன்னம் மென் கமலத்து அணி மலர் பீடத்து அலை புனல் இலை குடை நீழல் – நாலாயி:1752/2,3
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன்
வரையின் மா மணியும் மரகத திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும் – நாலாயி:1755/2,3

மேல்


நிமிர (2)

திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன் – நாலாயி:1698/2
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் – நாலாயி:1899/2

மேல்


நியதமும் (1)

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணி சேவகமும் – நாலாயி:8/1

மேல்


நியமங்களால் (1)

நீதியால் ஓதி நியமங்களால் பரவ – நாலாயி:2094/3

மேல்


நியாயங்களே (1)

நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே – நாலாயி:3638/4

மேல்


நியாயற்கு (1)

நீல கரு நிற மேக நியாயற்கு
கோல செந்தாமரை_கண்ணற்கு என் கொங்கு அலர் – நாலாயி:3506/2,3

மேல்


நிரந்த (1)

புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழி கையால் நீ – நாலாயி:2117/3

மேல்


நிரந்தரம் (2)

நிரைநிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு – நாலாயி:398/3
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே – நாலாயி:852/4

மேல்


நிரந்தவர் (1)

நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் நெடு வாயில் உக செருவில் முன நாள் – நாலாயி:1130/3

மேல்


நிரந்து (4)

நெய் குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் – நாலாயி:443/1
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறி பொழிவீர்காள் – நாலாயி:582/2
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல் – நாலாயி:802/3
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1818/3,4

மேல்


நிரம்பாமே (1)

பருவம் நிரம்பாமே பார் எல்லாம் உய்ய – நாலாயி:39/1

மேல்


நிரம்பு (1)

நிரம்பு நீடு போகம் எ திறத்தும் யார்க்கும் இல்லையே – நாலாயி:824/4

மேல்


நிரய (1)

மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரய
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ – நாலாயி:2894/2,3

மேல்


நிரயத்து (1)

கொழுந்துவிட்டு ஓடி படரும் வெம் கோள் வினையால் நிரயத்து
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் – நாலாயி:2851/1,2

மேல்


நிரயம் (1)

துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில் – நாலாயி:2820/2

மேல்


நிரல் (1)

நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே – நாலாயி:2909/4

மேல்


நிருத்தம் (1)

போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:621/4

மேல்


நிருமித்து (1)

நீறு ஆகும்படியாக நிருமித்து படை தொட்ட – நாலாயி:3308/3

மேல்


நிரை (38)

உச்சி மணிச்சுட்டி ஒண் தாள் நிரை பொன் பூ – நாலாயி:51/2
ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் – நாலாயி:182/1
ஆன் நிரை காத்தானால் இன்று முற்றும் அவை உய்ய கொண்டானால் இன்று முற்றும் – நாலாயி:216/4
சால பல் நிரை பின்னே தழை காவின் கீழ் தன் திருமேனி நின்று ஒளி திகழ – நாலாயி:260/1
நிரை கணம் பரந்து ஏறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர் – நாலாயி:363/2
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா கோ நிரை மேய்த்தவனே எம்மானே – நாலாயி:431/1
முத்து உடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் – நாலாயி:561/2
கோலால் நிரை மேய்த்து ஆயனாய் குடந்தை கிடந்த குடம் ஆடி – நாலாயி:628/3
தழையின் பொழில்வாய் நிரை பின்னே நெடுமால் ஊதி வருகின்ற – நாலாயி:631/3
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து – நாலாயி:659/2
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர் – நாலாயி:1155/2
கோவாய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன் குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர் – நாலாயி:1165/2
செம் பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ் – நாலாயி:1258/3
உண்டு கோ நிரை மேய்த்து அவை காத்தவன் உகந்து இனிது உறை கோயில் – நாலாயி:1260/2
மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு – நாலாயி:1282/3
கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே – நாலாயி:1314/1
பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி – நாலாயி:1339/3
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி – நாலாயி:1342/3
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து – நாலாயி:1354/1
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை – நாலாயி:1407/1
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத – நாலாயி:1542/1
புயலுறு வரை மழை பொழிதர மணி நிரை
மயலுற வரை குடை எடுவிய நெடியவர் – நாலாயி:1710/1,2
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று – நாலாயி:2077/3
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று – நாலாயி:2101/4
நிரை விடை ஏழ் செற்ற ஆறு என்னே உரவு உடைய – நாலாயி:2164/2
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய் நீ அன்றே – நாலாயி:2329/2
நிரை ஆர மார்வனையே நின்று – நாலாயி:2360/4
நின்று எதிராய நிரை மணி தேர் வாணன் தோள் – நாலாயி:2361/1
புயல் வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய் – நாலாயி:2501/3
நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி – நாலாயி:2996/1
நிரை கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3373/3
கேய தீம் குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண் கண் – நாலாயி:3485/1
நிகர்_இல் மல்லரை செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கை – நாலாயி:3486/1
கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்று ஏந்தி கோ நிரை காத்தவன் என்னும் – நாலாயி:3579/1
மேய் நிரை கீழ் புக மா புரள சுனை – நாலாயி:3603/1
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ – நாலாயி:3913/3
பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா – நாலாயி:3917/1
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான் – நாலாயி:3931/2

மேல்


நிரைக்கா (1)

கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை கல் ஒன்று ஏந்தி இன நிரைக்கா
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:992/3,4

மேல்


நிரைகள் (1)

நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே – நாலாயி:3497/4

மேல்


நிரைகோள் (1)

கொடும் கால் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில் வெய்ய – நாலாயி:2514/1

மேல்


நிரைத்து (2)

மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன – நாலாயி:3600/1
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே – நாலாயி:3980/4

மேல்


நிரைத்துக்கொண்டு (1)

விரை பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு
ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே – நாலாயி:2257/2,3

மேல்


நிரைந்தன (1)

நீல கங்குல் களிறு எல்லாம் நிரைந்தன நேர் இழையீர் – நாலாயி:2517/2

மேல்


நிரைந்து (1)

கல் நிரைந்து தீய்ந்து கழை உடைந்து கால் சுழன்று – நாலாயி:2740/2

மேல்


நிரைநிரையாக (1)

நிரைநிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு – நாலாயி:398/3

மேல்


நிரையே (1)

நிரையே வல்லார் நீடு உலகத்து பிறவாரே – நாலாயி:3703/4

மேல்


நிரையை (1)

நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி நிரையை சிரமத்தால் – நாலாயி:1545/3

மேல்


நில் (1)

இல் மொழி கேட்கும் இளம் தெய்வம் அன்று இது வேல நில் நீ – நாலாயி:2497/2

மேல்


நில்லா (20)

ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே – நாலாயி:257/4
காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கி குரல் – நாலாயி:457/1
அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் – நாலாயி:527/2
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் – நாலாயி:951/2
மாம் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் வளைகளும் இறை நில்லா என்தன் – நாலாயி:1110/3
தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு – நாலாயி:1126/1
சொல் தான் ஈரைந்து இவை பாட சோர நில்லா துயர் தாமே – நாலாயி:1357/4
மேவி சொல்ல வல்லார் பாவம் நில்லா வீயுமே – நாலாயி:1547/4
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா
பேயின் ஆருயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ – நாலாயி:1690/1,2
என்றும் நில்லா வினை ஒன்றும் சொல்லில் உலகிலே – நாலாயி:1971/4
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட – நாலாயி:2075/1
தொழு-மின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே – நாலாயி:3182/4
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3388/1
உலகம் மலி புகழ் பாட நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே – நாலாயி:3664/4
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளி தொழு-மின் தொண்டீர் – நாலாயி:3665/1
ஏத்த நில்லா குறிக்கொள்-மின் இடரே – நாலாயி:3731/4
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் பொரு கயல் கண் இணை நீரும் நில்லா
சாவது இ ஆய் குலத்து ஆய்ச்சியோமாய் பிறந்த இ தொழுத்தையோம் தனிமை தானே – நாலாயி:3915/3,4
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல் – நாலாயி:3978/1

மேல்


நில்லாத (1)

நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது ஓடி நிமிர்ந்த காலம் – நாலாயி:2003/1

மேல்


நில்லாது (6)

பேய்ச்சி முலை உண்ண கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம் – நாலாயி:154/1
விலங்கி நில்லாது எதிர்நின்று கண்டீர் வெள் வளை கழன்று மெய் மெலிகின்றதே – நாலாயி:262/4
தினையேனும் நில்லாது தீயில் கொடிதாலோ – நாலாயி:1784/2
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும் – நாலாயி:2040/1
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீவினையேன் – நாலாயி:2041/1
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் – நாலாயி:3874/2

மேல்


நில்லாதே (2)

அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே – நாலாயி:711/4
சரங்கள் ஆண்ட தன் தாமரை கண்ணனுக்கு அன்றி என் மனம் தாழ்ந்து நில்லாதே – நாலாயி:1571/4

மேல்


நில்லாப்பாய் (1)

பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய்
ஈர்ம் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும் – நாலாயி:2644/1,2

மேல்


நில்லாவே (8)

பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/4
ஆர்ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே – நாலாயி:1477/4
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1577/4
சொல்லில் பொலிந்த தமிழ் மாலை சொல்ல பாவம் நில்லாவே – நாலாயி:1597/4
தேன் ஆர் இன் சொல் தமிழ் மாலை செப்ப பாவம் நில்லாவே – நாலாயி:1727/4
அரி மலர் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே – நாலாயி:1781/4
நிலை ஆர் பாடல் பாட பாவம் நில்லாவே – நாலாயி:1807/4
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே – நாலாயி:3977/4

மேல்


நில்லு-மின் (1)

நில்லு-மின் என்னும் உபாயம் இல்லை நேமியும் சங்கமும் ஏந்தினானே – நாலாயி:425/2

மேல்


நில்லேல் (2)

மன்றில் நில்லேல் அந்தி போது மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:193/3
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் – நாலாயி:1885/4

மேல்


நில (23)

நில மலை நீண்ட மலை திருமாலிருஞ்சோலை அதே – நாலாயி:353/4
நில மன்னனுமாய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1080/4
தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/3
ஏனத்தின் உருவு ஆகி நில மங்கை எழில் கொண்டான் – நாலாயி:1100/1
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில_மகள் மற்றை – நாலாயி:1176/3
குலுங்க நில மடந்தை-தனை இடந்து புல்கி கோட்டிடை வைத்தருளிய எம் கோமான் கண்டீர் – நாலாயி:1285/2
பொங்கு புணரி கடல் சூழ் ஆடை நில மா மகள் மலர் மா – நாலாயி:1546/1
நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில_மகள்-தன் – நாலாயி:1605/1
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/2
நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன் – நாலாயி:1686/1
நில_மகள் என இன மகளிர்கள் இவரொடும் – நாலாயி:1716/2
துவரி கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள் – நாலாயி:1726/1
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகை துவர் வாய் நில_மகள் – நாலாயி:1839/1
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான் – நாலாயி:1844/2
இரு நில மன்னர் தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே – நாலாயி:1987/1
பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/3
வண்டுகளோ வம்-மின் நீர் பூ நில பூ மரத்தில் ஒண் பூ – நாலாயி:2532/1
நீர் ஆர வேலி நில_மங்கை என்னும் இ – நாலாயி:2673/4
பன்னு திரை கவரி வீச நில_மங்கை – நாலாயி:2712/2
மேலா தேவர்களும் நில தேவரும் மேவி தொழும் – நாலாயி:3348/1
பின்னை-கொல் நில மா மகள்-கொல் திருமகள்-கொல் பிறந்திட்டாள் – நாலாயி:3504/1
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/2
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3

மேல்


நில_மகள் (6)

தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/3
ஒரு மகள் ஆயர் மடந்தை ஒருத்தி நில_மகள் மற்றை – நாலாயி:1176/3
நில_மகள் என இன மகளிர்கள் இவரொடும் – நாலாயி:1716/2
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகை துவர் வாய் நில_மகள்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் – நாலாயி:1839/1,2
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/2
வடிவு இணை இல்லா மலர்_மகள் மற்றை நில_மகள் பிடிக்கும் மெல் அடியை – நாலாயி:3801/3

மேல்


நில_மகள்-தன் (1)

நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில_மகள்-தன்
முலை ஆள் வித்தகனை முது நான்மறை வீதி-தொறும் – நாலாயி:1605/1,2

மேல்


நில_மங்கை (2)

நீர் ஆர வேலி நில_மங்கை என்னும் இ – நாலாயி:2673/4
பன்னு திரை கவரி வீச நில_மங்கை – நாலாயி:2712/2

மேல்


நிலத்தார்க்கு (1)

எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே – நாலாயி:744/4

மேல்


நிலத்தில் (4)

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து – நாலாயி:4/1
என் பெற்றாய் கைகேசி இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே – நாலாயி:737/4
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4
எப்போதும் வைக்கும் இராமாநுசனை இரு நிலத்தில்
ஒப்பார் இலாத உறு வினையேன் வஞ்ச நெஞ்சில் வைத்து – நாலாயி:2813/2,3

மேல்


நிலத்து (9)

இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைம் தலை நிலத்து உக – நாலாயி:807/1
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம் – நாலாயி:955/2
திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் செழு நிலத்து உயிர்களும் மற்றும் – நாலாயி:1270/1
ஏய் எம் பிராக்கள் இரு நிலத்து எங்கள்-தம் – நாலாயி:1889/2
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/4
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் – நாலாயி:2759/3
பொய் தவம் போற்றும் புலை சமயங்கள் நிலத்து அவிய – நாலாயி:2814/3
எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் – நாலாயி:3134/2
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது – நாலாயி:3810/3

மேல்


நிலத்தே (5)

பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே – நாலாயி:2577/4
இடையே இராமாநுசமுனி ஆயின இ நிலத்தே – நாலாயி:2823/4
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இ நீள் நிலத்தே
எனை ஆள வந்த இராமாநுசனை இரும் கவிகள் – நாலாயி:2880/1,2
நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி போந்த பின்னே – நாலாயி:2889/3,4
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே – நாலாயி:3490/4

மேல்


நிலத்தேவர் (3)

திருத்தாள் இணை நிலத்தேவர் வணங்குவர் யாமும் அவா – நாலாயி:2541/2
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் – நாலாயி:3669/3
திகழ என் சிந்தையுள் இருந்தானை செழு நிலத்தேவர் நான்மறையோர் – நாலாயி:3711/1

மேல்


நிலத்தை (4)

வெவ்வாயேன் வெவ் உரை கேட்டு இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி – நாலாயி:731/1
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை
சென்று ஆங்கு அளந்த திருவடியை அன்று – நாலாயி:2268/1,2
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை
சென்று ஆங்கு அடிப்படுத்த சேய் – நாலாயி:2451/3,4
நிலத்தை செறுத்து உண்ணும் நீச கலியை நினைப்பு அரிய – நாலாயி:2824/1

மேல்


நிலத்தொடு (2)

தீது அறு நிலத்தொடு எரி காலினொடு நீர் கெழு விசும்பும் அவையாய் – நாலாயி:1438/1
நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து – நாலாயி:3491/1

மேல்


நிலத்தோர் (2)

ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ஓர் உருவம் – நாலாயி:2241/2
நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று இ நீள் நிலத்தோர்
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே – நாலாயி:2809/3,4

மேல்


நிலம் (62)

எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து – நாலாயி:336/3
நிலம் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறி பொழிவீர்காள் – நாலாயி:582/2
ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன் இராமனாய் – நாலாயி:660/1
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் – நாலாயி:956/2
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் – நாலாயி:956/2
ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து அன்று இணை அடி இமையவர் வணங்க – நாலாயி:978/1
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன் – நாலாயி:1025/1
நிலம் தோய் நீள் முகில் சேர் நெறி ஆர் திருவேங்கடவா – நாலாயி:1031/3
கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே – நாலாயி:1041/2
ஒரு குறளாய் இரு நிலம் மூவடி மண் வேண்டி உலகு அனைத்தும் ஈர் அடியால் ஒடுக்கி ஒன்றும் – நாலாயி:1178/1
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில் – நாலாயி:1338/2
கூற்று ஏர் உருவின் குறளாய் நிலம் நீர் – நாலாயி:1361/1
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1372/2
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டி பண்டு ஒரு நாள் – நாலாயி:1401/3
பேயினார் முலை ஊண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த – நாலாயி:1416/1
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் – நாலாயி:1502/3
பரிதியொடு அணி மதி பனி வரை திசை நிலம்
எரி தியொடு என இன இயல்வினர் செலவினர் – நாலாயி:1714/1,2
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற – நாலாயி:1815/1
இறைவராய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே – நாலாயி:1817/4
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி – நாலாயி:1820/1
நீர் அழல் வானாய் நெடு நிலம் காலாய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ – நாலாயி:1940/1
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகியவர் நம்மை ஆள்வர் பெரிதே – நாலாயி:1987/4
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் – நாலாயி:2055/1
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி – நாலாயி:2057/3
நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூ அடியால் – நாலாயி:2102/1
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும் – நாலாயி:2152/2
நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் – நாலாயி:2242/1
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் – நாலாயி:2260/4
முன் நிலம் கைக்கொண்டான் முயன்று – நாலாயி:2333/4
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகா உது அம் பூம் – நாலாயி:2503/3
கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று ஒரு கழல் போய் – நாலாயி:2535/1
தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று – நாலாயி:2569/3
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் – நாலாயி:2584/4
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2905/1
பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அற – நாலாயி:2908/2
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை – நாலாயி:2909/1
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம் – நாலாயி:2923/2
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல் அடி போது – நாலாயி:2930/3
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் – நாலாயி:2970/1
நிலம் கொண்டானே – நாலாயி:2981/4
அறியாமை குறளாய் நிலம் மாவலி மூவடி என்று – நாலாயி:3033/3
துளிக்கின்ற வான் இ நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி – நாலாயி:3040/3
நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில் – நாலாயி:3116/2
குறிய மாண் உரு ஆகி கொடும் கோளால் நிலம் கொண்ட – நாலாயி:3313/3
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த – நாலாயி:3315/2
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால் – நாலாயி:3326/1
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும் – நாலாயி:3398/1
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே – நாலாயி:3410/2
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை – நாலாயி:3412/1
நீடு உறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள் கழலே – நாலாயி:3436/4
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3491/3
பாய் ஓர் அடி வைத்து அதன் கீழ் பரவை நிலம் எல்லாம் – நாலாயி:3544/1
நிலம் முதல் இனி எ உலகுக்கும் நிற்பன செல்வன என பொருள் – நாலாயி:3569/3
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும் – நாலாயி:3572/3
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும் – நாலாயி:3597/1
நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர் – நாலாயி:3617/2
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த – நாலாயி:3622/3
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா – நாலாயி:3672/4
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
வான் இ நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே – நாலாயி:3733/2
கோ ஆகிய மா வலியை நிலம் கொண்டாய் – நாலாயி:3864/1
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் – நாலாயி:3996/3

மேல்


நிலம்-அதனில் (1)

கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடை துரந்த – நாலாயி:1820/3

மேல்


நிலமே (2)

நிலமே புரண்டு போய் வீழ சலமே தான் – நாலாயி:2355/2
எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இரு நிலமே – நாலாயி:2851/4

மேல்


நிலவிட (1)

பண் தரு வேதங்கள் பார் மேல் நிலவிட பார்த்தருளும் – நாலாயி:2845/3

மேல்


நிலவிய (1)

நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர் – நாலாயி:1155/2

மேல்


நிலவு (6)

நிலவு மலர் புன்னை நாழல் நீழல் தண் தாமரை மலரின் மிசை மலி – நாலாயி:1194/3
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும் – நாலாயி:1451/1
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை_நகராளன் – நாலாயி:1537/2
நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின் – நாலாயி:1626/2
தான் உலவு வெம் கதிரும் தண் மதியும் மேல் நிலவு
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும் – நாலாயி:2418/2,3
வால் வெண் நிலவு உலகு ஆர சுரக்கும் வெண் திங்கள் என்னும் – நாலாயி:2550/1

மேல்


நிலவும் (4)

நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி – நாலாயி:990/2
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில் – நாலாயி:1087/1
நிலவும் ஆழி படையன் என்றும் நேசன் என்றும் தென் திசைக்கு – நாலாயி:1325/2
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே – நாலாயி:3550/2

மேல்


நிலவொடு (1)

நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும் – நாலாயி:1451/1

மேல்


நிலன் (2)

இறையாய் நிலன் ஆகி எண் திசையும் தானாய் – நாலாயி:2320/1
கூறாய் நீறாய் நிலன் ஆகி கொடு வல் அசுரர் குலம் எல்லாம் – நாலாயி:3551/1

மேல்


நிலனாய் (4)

நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் – நாலாயி:1402/1
நிகர் இல் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய் – நாலாயி:3475/2
நீராய் நிலனாய் தீயாய் காலாய் நெடு வானாய் – நாலாயி:3539/1
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய் – நாலாயி:3638/2

மேல்


நிலனிடை (1)

நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் – நாலாயி:2901/2

மேல்


நிலனும் (17)

அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் – நாலாயி:542/3
நீர் ஆர் கடலும் நிலனும் முழுது உண்டு – நாலாயி:1040/1
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/3
கார் மன்னு நீள் விசும்பும் கடலும் சுடரும் நிலனும் மலையும் தன் உந்தி – நாலாயி:1129/1
அண்டமும் எண் திசையும் நிலனும் அலை நீரொடு வான் எரி கால் முதலா – நாலாயி:1131/1
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும்
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால் – நாலாயி:1332/1,2
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1400/1
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும்
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் ஏழு மா மலைகளும் விசும்பும் – நாலாயி:1408/2,3
மை ஒண் கரும் கடலும் நிலனும் மணி வரையும் – நாலாயி:1473/1
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் – நாலாயி:1498/1
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும்
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் – நாலாயி:1544/1,2
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1674/3
வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப – நாலாயி:1750/1
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கி புக பொன் மிடறு அத்தனை-போது – நாலாயி:1898/2,3
இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும் – நாலாயி:2110/1
வருங்கால் இரு நிலனும் மால் விசும்பும் காற்றும் – நாலாயி:2305/1
அருள் ஆர் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்-பால் – நாலாயி:2510/1,2

மேல்


நிலா (15)

தூ நிலா முற்றத்தே போந்து விளையாட – நாலாயி:78/1
வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று – நாலாயி:78/2
நீ நிலா நின் புகழாநின்ற ஆயர்-தம் – நாலாயி:78/3
நிற்பன செய்து நிலா திகழ் முற்றத்துள் – நாலாயி:116/3
களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே திண் கை மார்வும் திண் தோளும் – நாலாயி:711/1
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலை பயனே – நாலாயி:998/1
தஞ்சு உடைய இருள் தழைப்ப தரளம் ஆங்கே தண் மதியின் நிலா காட்ட பவளம்-தன்னால் – நாலாயி:1181/3
நீள் நிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் – நாலாயி:1659/1
நீள் நிலா வெண்குடை வாணனார் வேள்வியில் மண் இரந்த – நாலாயி:1810/3
நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலா திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி – நாலாயி:2059/1
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப – நாலாயி:2724/2
மன்னும் மழை தவழும் வாள் நிலா நீள் மதி தோய் – நாலாயி:2726/1
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில் – நாலாயி:2736/1
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா – நாலாயி:2750/2
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் – நாலாயி:3796/1

மேல்


நிலா-போதே (1)

தலை நிலா-போதே உன் காதை பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – நாலாயி:145/4

மேல்


நிலாகின்ற (1)

நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே – நாலாயி:2552/4

மேல்


நிலாநிற்ப (1)

ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே – நாலாயி:3328/3,4

மேல்


நிலாம் (1)

சீலமே சென்று செல்லாதன முன் நிலாம்
காலமே உன்னை எ நாள் கண்டுகொள்வனே – நாலாயி:3205/3,4

மேல்


நிலாய (4)

பூ நிலாய ஐந்துமாய் புனல்-கண் நின்ற நான்குமாய் – நாலாயி:752/1
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் – நாலாயி:752/2
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே – நாலாயி:752/4
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர் – நாலாயி:760/2

மேல்


நிலாயது (1)

மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய் – நாலாயி:752/3

மேல்


நிலாயவர் (1)

சொல் ஆர் மறை நான்கு ஓதி உலகில் நிலாயவர்
நல்லார் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே – நாலாயி:1484/3,4

மேல்


நிலாவ (1)

கோ நிலாவ கொட்டாய் சப்பாணி குடந்தை கிடந்தானே சப்பாணி – நாலாயி:78/4

மேல்


நிலாவப்போம் (1)

ஒழிவு ஒன்று இல்லாத பல் ஊழி-தோறு ஊழி நிலாவப்போம்
வழியை தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய் – நாலாயி:3211/1,2

மேல்


நிலாவிய (2)

நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே – நாலாயி:34/3,4
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாத பங்கயம் – நாலாயி:3561/1

மேல்


நிலாவின் (1)

இன் நிலாவின் கதிரும் என்தனக்கே வெய்து ஆகும் – நாலாயி:2757/1

மேல்


நிலாவுவரே (1)

பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே – நாலாயி:3560/4

மேல்


நிலை (20)

நேய நிலை கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:489/8
நெறியாய் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே – நாலாயி:684/4
நிலை கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும் – நாலாயி:767/2
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என் – நாலாயி:1206/1
நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே – நாலாயி:1535/4
நிலை ஆள் ஆக என்னை உகந்தானை நில_மகள்-தன் – நாலாயி:1605/1
நிலை ஆர் பாடல் பாட பாவம் நில்லாவே – நாலாயி:1807/4
நிலை இடம் எங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வள நாடு மூட இமையோர் – நாலாயி:1982/1
ஏது கதி ஏது நிலை ஏது பிறப்பு என்னாதே – நாலாயி:2359/3
நீர்க்கண்டன் கண்ட நிலை – நாலாயி:2396/4
ஆக்கி அடிமை நிலை பித்தனை என்னை இன்று அவமே – நாலாயி:2828/1
பொருந்தா நிலை உடை புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யா – நாலாயி:2852/3
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே – நாலாயி:2863/4
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் – நாலாயி:2906/1
மின்னின் நிலை இல – நாலாயி:2911/1
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் – நாலாயி:2922/1
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை ஆக்கை நிலை எய்தி – நாலாயி:2950/2
திருத்தி திண் நிலை மூ_உலகும் தம்முள் – நாலாயி:3027/3
நிலை பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே – நாலாயி:3141/4
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே – நாலாயி:3927/4

மேல்


நிலைகளும் (2)

நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட – நாலாயி:1122/2
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை – நாலாயி:1294/2

மேல்


நிலைநின்ற (3)

துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான – நாலாயி:653/2
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் – நாலாயி:1335/1,2
தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இது-கொல் – நாலாயி:2515/2

மேல்


நிலைப்பு (2)

நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இ மாயமும் மாயம் செவ்வே – நாலாயி:2567/2
நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்-தோறு அசுரர் குழாம் – நாலாயி:2567/3

மேல்


நிலைப்பெற்று (1)

நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என் – நாலாயி:2362/1

மேல்


நிலைபேரான் (1)

நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் – நாலாயி:3951/2

மேல்


நிலைமன்னும் (1)

நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர் – நாலாயி:2397/1

மேல்


நிலைமை (6)

ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே – நாலாயி:1198/4
அ வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே – நாலாயி:2072/4
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/4
தன் நிலைமை எல்லாம் அறிவிப்பன் தான் முன நாள் – நாலாயி:2785/4
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உரு வியந்த இ நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் – நாலாயி:2926/1,2
என் நலம் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே – நாலாயி:3528/4

மேல்


நிலைமையது (1)

தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன் முழுவதும் இறையோன் – நாலாயி:2922/3

மேல்


நிலைமையன் (2)

யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் – நாலாயி:2924/1
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான் – நாலாயி:2924/2

மேல்


நிலைமையும் (1)

நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்-தோறு அசுரர் குழாம் – நாலாயி:2567/3

மேல்


நிலையாய் (1)

துயரம் செய் காமங்களாய் துலையாய் நிலையாய் நடையாய் – நாலாயி:3644/3

மேல்


நிலையிடமே (1)

நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே – நாலாயி:2552/4

மேல்


நிலையினை (1)

அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை
ஐம்பால் ஓதியை ஆகத்து இருத்தினை – நாலாயி:2672/33,34

மேல்


நிலையினையாய் (1)

அறிவு அரும் நிலையினையாய்
சீர் கெழு நான்மறை ஆனவனே – நாலாயி:1453/3,4

மேல்


நிலையும் (3)

நெஞ்சு ஊடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை – நாலாயி:629/2
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/2
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே – நாலாயி:3442/4

மேல்


நிவந்த (1)

நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை – நாலாயி:928/2

மேல்


நிவந்து (1)

நிவந்து அளப்ப நீட்டிய பொன் பாதம் சிவந்த தன் – நாலாயி:2259/2

மேல்


நிவா (2)

கௌவை களிற்றின் மருப்பும் பொருப்பில் கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் – நாலாயி:1164/3
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள – நாலாயி:1166/3

மேல்


நிழல் (13)

வண்ண நல் மணியும் மரகதமும் அழுத்தி நிழல் எழும் – நாலாயி:362/1
காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு அங்கு ஓர் நிழல் இல்லை நீர் இல்லை உன் – நாலாயி:456/1
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் – நாலாயி:456/2
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து – நாலாயி:1218/3
கோ இள மன்னர் தாழ குடை நிழல் பொலிவர் தாமே – நாலாயி:1307/4
நீற்றான் நிழல் மணி_வண்ணத்தான் கூற்று ஒரு-பால் – நாலாயி:2155/2
பார்த்த கடுவன் சுனை நீர் நிழல் கண்டு – நாலாயி:2349/1
ஆல நிழல் கீழ் அறநெறியை நால்வர்க்கு – நாலாயி:2398/1
நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய் – நாலாயி:2480/2
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து – நாலாயி:2535/2
தன் சரண் நிழல் கீழ் உலகம் வைத்தும் வையாதும் – நாலாயி:3480/2
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய் – நாலாயி:3482/1
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே – நாலாயி:3892/4

மேல்


நிழலில் (1)

தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1587/2

மேல்


நிழலும் (1)

நிழலும் அடி தாறும் ஆனோம் சுழல – நாலாயி:2615/2

மேல்


நிழலுமாய் (1)

தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர் – நாலாயி:3474/2,3

மேல்


நிழலே (1)

தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே – நாலாயி:3481/4

மேல்


நிழறு (1)

நிழறு தொல் படையாய் உனக்கு ஒன்று உணர்த்துவன் நான் – நாலாயி:3466/2

மேல்


நிற்க (32)

அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் – நாலாயி:197/4
கூடிக்கூடி உற்றார்கள் இருந்து குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து – நாலாயி:378/1
மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:379/4
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்க தனிவழி போயினாள் என்னும் சொல்லு – நாலாயி:619/1
தீது இல் நல் நெறி நிற்க அல்லாது செய் – நாலாயி:672/1
புக்கு அன்றி புறம் நிற்க மாட்டாத மற்று அவை போல் – நாலாயி:695/2
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால் – நாலாயி:763/3
கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவா கனனும் நிற்க
சேட்டை-தன் மடியகத்து செல்வம் பார்த்து இருக்கின்றீரே – நாலாயி:881/3,4
நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான் – நாலாயி:945/2
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே – நாலாயி:1079/1
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர் போலும் – நாலாயி:1798/2
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்க தொழுதோம் – நாலாயி:1866/2
வாங்கி உண்ட அம் வாயன் நிற்க இ ஆயன் வாய் – நாலாயி:1963/3
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய – நாலாயி:1978/3
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய – நாலாயி:2126/1,2
ஆரே அறிவார் அது நிற்க நேரே – நாலாயி:2137/2
வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை – நாலாயி:2547/3
வாராது ஒழிவது ஒன்று உண்டே அது நிற்க
ஏர் ஆர் முயல் விட்டு காக்கை பின் போவதே – நாலாயி:2676/1,2
ஆரே பொல்லாமை அறிவார் அது நிற்க
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர் – நாலாயி:2704/2,3
அன்னவரை கற்பிப்போம் யாமே அது நிற்க – நாலாயி:2720/3
மெய்யை புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை – நாலாயி:2869/2
நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீள் நிலத்தே – நாலாயி:2889/3
பா மருவி நிற்க தந்த பான்மையே வள்ளலே – நாலாயி:3066/4
எம்மனோர்கள் உரைப்பது என் அது நிற்க நாள்-தொறும் வானவர் – நாலாயி:3179/2
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே – நாலாயி:3330/4
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் விளம்புதிரே – நாலாயி:3337/4
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய் – நாலாயி:3570/2
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அ திறம் நிற்க எம் மாமை கொண்டான் – நாலாயி:3687/2
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து – நாலாயி:3790/1
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் – நாலாயி:3839/1,2
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் – நாலாயி:3918/2

மேல்


நிற்கப்போய் (1)

வழியை தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப்போய்
கழிய மிக நல்லவான் கவி கொண்டு புலவீர்காள் – நாலாயி:3211/2,3

மேல்


நிற்கவும் (2)

கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் – நாலாயி:1978/1
நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா விருப்பு உடைய – நாலாயி:2357/2

மேல்


நிற்கவே (2)

துயர் இல் சுடர் ஒளி தன்னுடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து – நாலாயி:3225/1,2
மறு_இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3339/2,3

மேல்


நிற்கிலாத (1)

ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை – நாலாயி:3567/1

மேல்


நிற்கிலும் (1)

கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் – நாலாயி:2831/2

மேல்


நிற்கின்ற (2)

சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே – நாலாயி:417/4
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்ய போ-மின் – நாலாயி:443/2

மேல்


நிற்கின்றது (1)

நிற்கின்றது எல்லாம் நெடுமால் என்று ஓராதார் – நாலாயி:2435/3

மேல்


நிற்கின்றான் (1)

தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே – நாலாயி:2426/3

மேல்


நிற்கின்றேன் (1)

நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற – நாலாயி:2421/2

மேல்


நிற்கும் (31)

நச்சுவார் முன் நிற்கும் நாராயணன்-தன்னை – நாலாயி:107/1
கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:268/4
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று-கொலோ நிற்கும் நாளே – நாலாயி:653/4
நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான் – நாலாயி:669/1,2
செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே – நாலாயி:680/4
தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே – நாலாயி:681/4
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை – நாலாயி:1645/3
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில் – நாலாயி:1790/2
ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு – நாலாயி:1795/2
நெஞ்சு உருகி கண் பனிப்ப நிற்கும் சோரும் நெடிது உயிர்க்கும் உண்டு அறியாள் உறக்கம் பேணாள் – நாலாயி:2063/1
பேராது நிற்கும் பெருமானை என்-கொலோ – நாலாயி:2362/3
போம் குமரன் நிற்கும் பொழில் வேங்கடமலைக்கே – நாலாயி:2425/3
தேவராய் நிற்கும் அ தேவும் அ தேவரில் – நாலாயி:2435/1
மூவராய் நிற்கும் முது புணர்ப்பும் யாவராய் – நாலாயி:2435/2
பல் நாளும் நிற்கும் இ பார் – நாலாயி:2625/4
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி-தொறும் புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமாநுசன் எம் குல கொழுந்தே – நாலாயி:2850/3,4
நிற்கும் அம்மான் சீர் – நாலாயி:2979/3
உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்கு கண்ணபிரானுக்கு – நாலாயி:2997/1
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் – நாலாயி:2999/1
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான் – நாலாயி:3227/2
அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள் ஐந்தை இரு சுடரை – நாலாயி:3229/2,3
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3389/1
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் மற்று இவள் தேவதேவபிரான் என்றே – நாலாயி:3496/3
நிற்கும் நால்மறை_வாணர் வாழ் தொலைவில்லிமங்கலம் கண்ட பின் – நாலாயி:3498/1
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என் – நாலாயி:3515/3
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன் திருவடி – நாலாயி:3563/1
அன்பு உருகி நிற்கும் அது நிற்க சுமடு தந்தாய் – நாலாயி:3570/2
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் – நாலாயி:3588/2
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே – நாலாயி:3628/4
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் – நாலாயி:3839/2
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆருயிர் கோது இது – நாலாயி:3841/1,2

மேல்


நிற்கும்-கொல் (2)

செவ்வி அறியாது நிற்கும்-கொல் நித்திலங்கள் – நாலாயி:1780/2
நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய் – நாலாயி:2480/2

மேல்


நிற்கும்படி (1)

பார் ஆர் உலகம் அளந்தான் அடி கீழ் பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே – நாலாயி:1167/4

மேல்


நிற்கும்படியா (1)

தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியா தான் தோன்றி – நாலாயி:3776/1

மேல்


நிற்குமாறே (2)

நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய் போகாதே நிற்குமாறே – நாலாயி:733/4
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே – நாலாயி:2069/4

மேல்


நிற்குமே (2)

மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே – நாலாயி:3392/4
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே – நாலாயி:3497/4

மேல்


நிற்குறில் (1)

வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில்
ஆழ்ந்து ஆர் கடல்_பள்ளி_அண்ணல் அடியவர் ஆ-மினோ – நாலாயி:3236/3,4

மேல்


நிற்கை (1)

தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் – நாலாயி:455/2

மேல்


நிற்ப (7)

எண் இலா ஊழிஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப
விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த – நாலாயி:915/2,3
வார் அணி முலையாள் மலர் மகளோடு மண்_மகளும் உடன் நிற்ப
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1268/2,3
தேடி திரு மா மகள் மண்_மகள் நிற்ப
ஏடி இது என் இது என் இது என்னோ – நாலாயி:1930/3,4
ஒண் மிதியில் புனல் உருவி ஒரு கால் நிற்ப ஒரு காலும் காமரு சீர் அவுணன் உள்ளத்து – நாலாயி:2056/1
பரிந்து படுகாடு நிற்ப தெரிந்து எங்கும் – நாலாயி:2426/2
கடவுள் நிற்ப புடை பல தான் அறி – நாலாயி:2583/4
முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவி பணிக்கொள்ளாய் – நாலாயி:3721/2

மேல்


நிற்பதனில் (1)

மடி அடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம் ஈண்டு – நாலாயி:2614/3

மேல்


நிற்பது (6)

போம் இடத்து உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பது ஓர் மாயை வல்லை – நாலாயி:424/3
ஓராது நிற்பது உணர்வு – நாலாயி:2362/4
திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் – நாலாயி:2565/3
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:3133/4
நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் – நாலாயி:3735/2
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை – நாலாயி:3970/2

மேல்


நிற்பதும் (2)

நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும் – நாலாயி:816/1
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே – நாலாயி:816/4

மேல்


நிற்பர் (3)

நா மடித்து என்னை அனேக தண்டம் செய்வதா நிற்பர் நமன் தமர்கள் – நாலாயி:424/2
ஐயப்படா நிற்பர் வையத்துள்ளோர் நல் அறிவு இழந்தே – நாலாயி:2869/4
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை நிற்குறில் – நாலாயி:3236/3

மேல்


நிற்பவர் (1)

வார நிற்பவர் தாள் இணைக்கு ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே – நாலாயி:664/4

மேல்


நிற்பவும் (1)

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் – நாலாயி:761/3

மேல்


நிற்பன் (3)

நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே – நாலாயி:696/4
ஆற்ற துளங்கா நிற்பன் ஆழி வலவா – நாலாயி:2023/4
என் சொல்லி நிற்பன் என் இன் உயிர் இன்று ஒன்றாய் – நாலாயி:3650/1

மேல்


நிற்பன (4)

நிற்பன செய்து நிலா திகழ் முற்றத்துள் – நாலாயி:116/3
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய் – நாலாயி:3482/2
நிற்பன பல் உருவாய் நிற்கும் மாயற்கு என் – நாலாயி:3515/3
நிலம் முதல் இனி எ உலகுக்கும் நிற்பன செல்வன என பொருள் – நாலாயி:3569/3

மேல்


நிற்பனர் (1)

நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும் உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே – நாலாயி:254/4

மேல்


நிற்பனவும் (3)

நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும்
நீயே தவ தேவதேவனும் நீயே – நாலாயி:2401/1,2
வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும் – நாலாயி:3323/1
ஆயே இ உலகத்து நிற்பனவும் திரிவனவும் – நாலாயி:3325/1

மேல்


நிற்பனோ (1)

நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ – நாலாயி:3649/4

மேல்


நிற்பாய் (2)

பேர்ந்து ஒன்று நோக்காது பின் நிற்பாய் நில்லாப்பாய் – நாலாயி:2644/1
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் – நாலாயி:3543/1

மேல்


நிற்பார் (1)

எண் திசைக்கும் விளக்கு ஆகி நிற்பார் இணையடி என் தலை மேலனவே – நாலாயி:212/4

மேல்


நிற்பார்க்கு (1)

முந்தையராய் நிற்பார்க்கு முன் – நாலாயி:2300/4

மேல்


நிற்பார்களே (1)

நீர் மலி வையத்து நீடு நிற்பார்களே – நாலாயி:1667/4

மேல்


நிற்பாற்கு (1)

அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1054/4

மேல்


நிற்பீர் (1)

அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர்
வெம் கண் மா களிறு உந்தி வெண்ணி ஏற்ற விறல் மன்னர் திறல் அழிய வெம் மா உய்த்த – நாலாயி:1501/2,3

மேல்


நிற்பு (2)

நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று – நாலாயி:2235/2
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் நிற்பு என்று – நாலாயி:2235/2

மேல்


நிற்றி (3)

உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால் – நாலாயி:763/3
நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையராய் என்னை நீர் – நாலாயி:3636/1
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே – நாலாயி:3640/4

மேல்


நிற்றியேலும் (1)

நிலை கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும் – நாலாயி:767/2

மேல்


நிற்றியோ (1)

மாற்றாண்மை நிற்றியோ வாழி கனை இருளே – நாலாயி:3015/4

மேல்


நிற்றிர் (1)

சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி – நாலாயி:1336/3

மேல்


நிற்றிரே (1)

கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர் கழறா நிற்றிரே – நாலாயி:3635/4

மேல்


நிற்றீர் (1)

கயலோ நும கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த – நாலாயி:2492/1,2

மேல்


நிற்றும் (2)

மன்னும் வழிமுறையே நிற்றும் நாம் மான் நோக்கின் – நாலாயி:2732/1
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே – நாலாயி:3827/4

மேல்


நிற (28)

அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி – நாலாயி:31/1
கானக வல் விளவின் காய் உதிர கருதி கன்று-அது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே – நாலாயி:67/2
காலி பின் போவாற்கு ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:172/4
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:175/4
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம் மயிர் பேயை – நாலாயி:197/1
சீலை குதம்பை ஒரு காது ஒரு காது செம் நிற மேல் தோன்றிப்பூ – நாலாயி:244/1
வெள் நிற தோய் தயிர்-தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து – நாலாயி:305/1
ஒள் நிற தாமரை செம் கண் உலகளந்தான் என் மகளை – நாலாயி:305/3
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும் – நாலாயி:705/3
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
கடல் நிற கடவுள் எந்தை அரவு_அணை துயிலுமா கண்டு – நாலாயி:890/3
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் என்று எண்ணி நாள்-தொறும் – நாலாயி:1019/3
கடல்_நிற_வண்ணன் தன்னை நான் அடியேன் கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1270/4
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட – நாலாயி:1450/1
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம் – நாலாயி:1450/2
அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே – நாலாயி:1450/4
மை நிற கடலை கடல்_வண்ணனை மாலை ஆலிலை பள்ளி கொள் மாயனை – நாலாயி:1639/2
கொண்டல்_நிற_வண்ணன் கண்ணபுரத்தானை – நாலாயி:1687/3
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி – நாலாயி:1748/1
குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1788/4
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1792/4
வெள்ளியான் கரியான் மணி_நிற_வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு – நாலாயி:1840/1
கார் ஆர் மணி நிற கண்ணனூர் விண்ணகரம் – நாலாயி:2707/1
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு – நாலாயி:3291/3
நீல கரு நிற மேக நியாயற்கு – நாலாயி:3506/2
வாய்க்கும் மணி நிற கண்ணபிரான்-தன் மலர் அடி போதுகளே – நாலாயி:3663/4
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிற கண்ணபிரான் – நாலாயி:3764/1
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிற கண்ணபிரான் – நாலாயி:3767/1

மேல்


நிறத்த (4)

நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு – நாலாயி:774/3
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே – நாலாயி:784/4
கொந்து ஆர் காயாவின் கொழு மலர் திரு நிறத்த
எந்தாய் யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பனே – நாலாயி:3136/3,4
புன காயா நிறத்த புண்டரீக கண் செம் கனி வாய் – நாலாயி:3995/3

மேல்


நிறத்தவன் (1)

கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம் கவின் ஆரும் – நாலாயி:1153/2

மேல்


நிறத்தவனை (1)

கஞ்சனை காய்ந்த காளை அம்மானை கரு முகில் திரு நிறத்தவனை
செம் சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1274/2,3

மேல்


நிறத்தன் (4)

கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன்
பொய் இலன் மெய்யன் தன் தாள் அடைவரேல் அடிமை ஆக்கும் – நாலாயி:1428/1,2
கரு மா முகில் போல் நிறத்தன்
உரை ஆர் தொல் புகழ் உத்தமனை வர – நாலாயி:1943/2,3
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் – நாலாயி:3534/1
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் – நாலாயி:3830/4

மேல்


நிறத்தனன் (2)

புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல் அடி போது – நாலாயி:2930/3
உருவில் பொலிந்த வெள்ளை பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி – நாலாயி:3081/2

மேல்


நிறத்தாய் (1)

மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன் – நாலாயி:695/3

மேல்


நிறத்தால் (2)

சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவு இலமே – நாலாயி:3311/4
தளிர் நிறத்தால் குறைவு இல்லா தனி சிறையில் விளப்பு உற்ற – நாலாயி:3312/1

மேல்


நிறத்தில் (1)

கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா – நாலாயி:2947/2

மேல்


நிறத்து (16)

செய்த்தலை நீல நிறத்து சிறு பிள்ளை – நாலாயி:34/2
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ – நாலாயி:72/3
கார் மலி மேனி நிறத்து கண்ணபிரானை உகந்து – நாலாயி:161/1
கார் ஆர் மேனி நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி – நாலாயி:233/1
செக்கர் நிறத்து சிவப்பு உடையாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:459/4
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ வேழ போதகம் அன்னவன் தாலோ – நாலாயி:708/2
வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள் எயிற்றவன் – நாலாயி:774/1
ஊன் நிறத்து உகிர் தலம் அழுத்தினாய் உலாய சீர் – நாலாயி:774/2
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெம் சரம் துரந்து – நாலாயி:784/1
நல் நிறத்து ஒர் இன் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் – நாலாயி:784/3
இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா – நாலாயி:852/1
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில் – நாலாயி:929/3
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன் – நாலாயி:985/1
கார் ஆர் திண் விடை அடர்த்து வதுவை ஆண்ட கரு முகில் போல் திரு நிறத்து என் கண்ணர் கண்டீர் – நாலாயி:1281/2
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1378/4
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/4

மேல்


நிறம் (26)

நின்று ஆடு கண மயில் போல் நிறம் உடைய நெடுமால் ஊர் – நாலாயி:410/2
பொன்னை கொண்டு உரைகல் மீதே நிறம் எழ உரைத்தால் போல் – நாலாயி:467/1
சாமத்தின் நிறம் கொண்ட தாளாளன் வார்த்தை என்னே – நாலாயி:578/2
எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே – நாலாயி:590/4
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள் நீர் மல்க என்று-கொலோ நிற்கும் நாளே – நாலாயி:653/4
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒரு நாள் – நாலாயி:1410/3
வண்ணமும் பொன் நிறம் ஆவது ஒழியுமே – நாலாயி:1662/4
வண்டு உலாம் கோதை என் பேதை மணி நிறம்
கொண்டு தான் கோயின்மை செய்வது தக்கதே – நாலாயி:1665/3,4
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1935/3
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1938/3
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டுபண்டு போல் ஒக்கும் மிக்க சீர் – நாலாயி:1960/1,2
நிறம் கிளர்ந்த கரும் சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர் தாமே – நாலாயி:2009/4
உகந்து உன்னை வாங்கி ஒளி நிறம் கொள் கொங்கை – நாலாயி:2189/1
நீர்_ஆழி_வண்ணன் நிறம் – நாலாயி:2232/4
நிறம் கரியன் செய்ய நெடு மலராள் மார்வன் – நாலாயி:2233/1
நீள் நெடும் கண் காட்டும் நிறம் – நாலாயி:2336/4
நிறம் வெளிது செய்து பசிது கரிது என்று – நாலாயி:2337/1
நீர் மேகம் அன்ன நெடுமால் நிறம் போல – நாலாயி:2367/3
நிறம் உயர் கோலமும் பேரும் உருவும் இவைஇவை என்று – நாலாயி:2521/1
நெடியான் நிறம் கரியான் உள்புகுந்து நீங்கான் – நாலாயி:2652/3
கண்ணன்-பால் நல் நிறம் கொள் கார் – நாலாயி:2669/4
பொன் நிறம் கொண்டு புலர்ந்து எழுந்த காமத்தால் – நாலாயி:2788/2
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரை கண் – நாலாயி:3346/3
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3384/3
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இ – நாலாயி:3440/3
நிறம் கரியானுக்கு நீடு உலகு உண்ட – நாலாயி:3508/1

மேல்


நிறமாய் (3)

திருமுகமாய் செங்கமலம் திரு நிறமாய் கருங்குவளை – நாலாயி:404/3
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர் சோதி மணி நிறமாய்
முற்ற இ மூ_உலகும் விரிகின்ற சுடர் முடிக்கே – நாலாயி:3636/2,3
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தட முலை பொன் நிறமாய் தளர்ந்தேன் – நாலாயி:3682/3

மேல்


நிறமும் (4)

இழந்திருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே – நாலாயி:1783/4
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே – நாலாயி:2074/1
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செரு கிளரும் – நாலாயி:2282/2
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் – நாலாயி:2678/4

மேல்


நிறமே (3)

வயல் ஆலி மணவாளா கொள்வாயோ மணி நிறமே – நாலாயி:1205/4
எண்ணும் இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே – நாலாயி:2520/4
மங்கை இழந்தது மாமை நிறமே – நாலாயி:3507/4

மேல்


நிறவா (1)

காய மலர் நிறவா கரு முகில் போல் உருவா கானக மா மடுவில் காளியன் உச்சியிலே – நாலாயி:69/1

மேல்


நிறுத்தி (2)

எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/2,3
நிறுத்தி நும் உள்ளத்து கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள் – நாலாயி:3358/1

மேல்


நிறுத்தினான் (2)

நிற்க பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர் சடகோபன் என் நம்பிக்கு ஆள் – நாலாயி:945/2,3
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக அ தெய்வ_நாயகன் தானே – நாலாயி:3359/2

மேல்


நிறுத்தும் (1)

நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு – நாலாயி:3858/2

மேல்


நிறை (37)

நிறை_மதீ நெடுமால் விரைந்து உன்னை கூவுகின்றான் – நாலாயி:61/4
திக்கு நிறை புகழாளன் தீ வேள்வி சென்ற நாள் – நாலாயி:326/1
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் – நாலாயி:544/2
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன்-தன்னை தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட – நாலாயி:749/2
நீங்கா செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1081/4
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா பெரிய – நாலாயி:1233/3
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவ கண்ணனார் கருதிய கோயில் – நாலாயி:1339/2
நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை நேரார் – நாலாயி:1397/2
நிறை ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர் – நாலாயி:1536/2
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் ஐந்து வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை – நாலாயி:1618/3
நெற்றி மேல் கண்ணானும் நிறை மொழி வாய் நான்முகனும் நீண்ட நால் வாய் – நாலாயி:2004/1
நீர்_வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே – நாலாயி:2069/4
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2070/2
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த – நாலாயி:2311/2
நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில் – நாலாயி:2450/3
காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே – நாலாயி:2496/1
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே – நாலாயி:2518/4
தேர் ஆர் நிறை கதிரோன் மண்டலத்தை கீண்டு புக்கு – நாலாயி:2675/5
நிறை விளக்கு ஏற்றிய பூத திருவடி தாள்கள் நெஞ்சத்து – நாலாயி:2799/2
நெய்த்த அன்போடு இருந்து ஏத்தும் நிறை புகழோருடனே – நாலாயி:2862/3
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கட பொன் – நாலாயி:2866/1
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே – நாலாயி:2909/4
நேர் நிறை இல்லே – நாலாயி:2912/4
நீ யோனிகளை படை என்று நிறை நான்முகனை படைத்தவன் – நாலாயி:2945/2
தெள் நிறை சுனை நீர் திருவேங்கடத்து – நாலாயி:3145/3
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – நாலாயி:3221/4
குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து – நாலாயி:3238/1
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி – நாலாயி:3313/2
என் செய்ய தாமரை_கண்ணன் என்னை நிறை கொண்டான் – நாலாயி:3364/2
சார்ந்து சுவைத்த செ வாயன் என்னை நிறை கொண்டான் – நாலாயி:3365/2
நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து – நாலாயி:3491/1
நீல் ஆர் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் – நாலாயி:3557/2
வாய் நிறை நீர் பிளிறி சொரிய இன – நாலாயி:3603/2
நேர்பட்ட நிறை மூ_உலகுக்கும் நாயகன் தன் அடிமை – நாலாயி:3769/1
நீளும் படர் பூம் கற்பக காவும் நிறை பல் நாயிற்றின் – நாலாயி:3777/3
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் – நாலாயி:3823/2
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும் – நாலாயி:3988/3

மேல்


நிறை_மதீ (1)

நிறை_மதீ நெடுமால் விரைந்து உன்னை கூவுகின்றான் – நாலாயி:61/4

மேல்


நிறைக்கும் (1)

வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் – நாலாயி:476/7

மேல்


நிறைகொண்டது (1)

நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே – நாலாயி:935/4

மேல்


நிறைகொண்டு (1)

நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர் – நாலாயி:1969/2

மேல்


நிறைசெய்து (1)

நிறைசெய்து என் நெஞ்சே நினை – நாலாயி:2373/4

மேல்


நிறைத்த (2)

ஊறு செம் குருதியால் நிறைத்த காரணம்-தனை – நாலாயி:793/3
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம் – நாலாயி:1355/2

மேல்


நிறைத்தால் (1)

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் – நாலாயி:466/1

மேல்


நிறைத்தானே (1)

மண்டை நிறைத்தானே அச்சோஅச்சோ மார்வில் மறுவனே அச்சோஅச்சோ – நாலாயி:105/4

மேல்


நிறைத்து (1)

முண்டம் அது நிறைத்து அவன்-கண் சாபம் அது நீக்கும் முதல்வன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1230/2

மேல்


நிறைத்துக்கொண்டேன் (1)

உடல் உருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக்கொண்டேன்
கொடுமை செய்யும் கூற்றமும் என் கோல் ஆடி குறுகப்பெறா – நாலாயி:466/2,3

மேல்


நிறைந்த (15)

ஒரு மகள்-தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் – நாலாயி:300/1
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால் – நாலாயி:474/1
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் – நாலாயி:592/3
நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய் – நாலாயி:795/3
சீர் ஏறு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1145/4
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் என்று – நாலாயி:1147/2
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம் – நாலாயி:1279/3
தெள்ளிய வாய் சிறியான் நங்கைகாள் உறி மேலை தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை வாரி விழுங்கியிட்டு – நாலாயி:1910/1,2
நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலா திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி – நாலாயி:2059/1
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் – நாலாயி:2307/2
ஏழ்ச்சி கேடு இன்றி எங்கணும் நிறைந்த எந்தாய் – நாலாயி:3135/2
நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து – நாலாயி:3303/2
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக்கொடாள் – நாலாயி:3391/1
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் – நாலாயி:3391/3
நல்ல கோட்பாட்டு உலகங்கள் மூன்றினுள்ளும் தான் நிறைந்த
அல்லி கமல_கண்ணனை அம் தண் குருகூர் சடகோபன் – நாலாயி:3780/1,2

மேல்


நிறைந்தது (1)

நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட அண்டத்து – நாலாயி:2535/2

மேல்


நிறைந்தவா (1)

தே நீர் கமல கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா
மா நீர் வெள்ளி மலை-தன் மேல் வண் கார் நீல முகில் போல – நாலாயி:3718/2,3

மேல்


நிறைந்தனர் (1)

எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இரும் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் – நாலாயி:917/3

மேல்


நிறைந்தனவே (1)

நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே – நாலாயி:3390/4

மேல்


நிறைந்தானே (1)

நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே ஆகி நிறைந்தானே – நாலாயி:3957/4

மேல்


நிறைந்திலள் (1)

பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான் – நாலாயி:1661/2

மேல்


நிறைந்து (7)

நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:476/8
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள் – நாலாயி:1052/3
கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி – நாலாயி:1529/1
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே – நாலாயி:2837/4
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற – நாலாயி:3138/3
நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான் நேமி அங்கை உளதே – நாலாயி:3391/4
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய் – நாலாயி:3958/1

மேல்


நிறைந்தேனே (1)

நின்றானை அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே – நாலாயி:1601/4

மேல்


நிறைப்பான் (1)

நின்றார் முகப்பு சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறி பால் தயிர் நெய் – நாலாயி:1907/1

மேல்


நிறைய (11)

அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்பாடி நிறைய புகுந்து ஈண்டி – நாலாயி:281/3
ஏல வார் குழல் என் மகன் தாலோ என்றுஎன்று உன்னை என் வாயிடை நிறைய
தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில் கடை ஆயின தாயே – நாலாயி:708/3,4
வானும் மண்ணும் நிறைய புகுந்து ஈண்டி வணங்கும் நல் – நாலாயி:1385/3
நெஞ்சு நிறைய கைகூப்பி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1595/2
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி – நாலாயி:2244/3
மாண் குறள் கோல வடிவு காட்டி மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த – நாலாயி:3690/2
பிறிது இல்லை எனக்கு பெரிய மூ_உலகும் நிறைய பேர் உருவமாய் நிமிர்ந்த – நாலாயி:3707/1
உறுமோ பாவியேனுக்கு இ உலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரை கண் திருக்குறளன் – நாலாயி:3772/1,2
திருமால் வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3968/2
பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3969/2
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்தான் – நாலாயி:3973/3

மேல்


நிறையாத (1)

இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம் – நாலாயி:1355/2

மேல்


நிறையினால் (2)

நெடுமாயன் கவராத நிறையினால் குறைவு இலமே – நாலாயி:3310/4
நிறையினால் குறைவு இல்லா நெடும் பணை தோள் மட பின்னை – நாலாயி:3311/1

மேல்


நிறையும் (4)

சங்கும் மனமும் நிறையும் எல்லாம் தம்மன ஆக புகுந்து தாமும் – நாலாயி:1123/2
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு – நாலாயி:2076/3
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு – நாலாயி:3371/1
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ நாணும் நிறையும் இழந்ததுவே – நாலாயி:3585/4

மேல்


நிறையுமே (1)

வெண்ணெய் விழுங்க நிறையுமே முன் ஒரு நாள் – நாலாயி:2173/3

மேல்


நிறையோ (1)

நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால் – நாலாயி:2539/3

மேல்


நிறைவினோடு (1)

சேண் சுடர் தோள்கள் பல தழைத்த தேவபிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன் என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள் – நாலாயி:3690/3,4

மேல்


நிறைவு (2)

இறை உருவம் யாம் அறியோம் எண்ணில் நிறைவு உடைய – நாலாயி:2337/2
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் என்-கண் – நாலாயி:3146/3

மேல்


நிறைவும் (2)

நீர்கள் உரைக்கின்றது என் இதற்கு நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை – நாலாயி:3591/2
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான் எத்தனை காலம் இளைக்கின்றேனே – நாலாயி:3683/4

மேல்


நின் (221)

வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு – நாலாயி:2/2
உடுத்து களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு – நாலாயி:9/1
நின் முகம் கண் உள ஆகில் நீ இங்கே நோக்கி போ – நாலாயி:54/4
புழை இல ஆகாதே நின் செவி புகர் மா மதீ – நாலாயி:58/4
செய்யவள் நின் அகலம் சேமம் என கருதி செலவு பொலி மகர காது திகழ்ந்து இலக – நாலாயி:64/3
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ – நாலாயி:72/3
நின் மணி வாய் முத்து இலங்க நின் அம்மை-தன் – நாலாயி:77/3
நின் மணி வாய் முத்து இலங்க நின் அம்மை-தன் – நாலாயி:77/3
நீ நிலா நின் புகழாநின்ற ஆயர்-தம் – நாலாயி:78/3
வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா – நாலாயி:130/2
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே – நாலாயி:134/1
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொரு திறல் கஞ்சன் கடியன் – நாலாயி:139/1
முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பை பறித்து எறிந்திட்டு – நாலாயி:145/1
நின் திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள் – நாலாயி:159/3
கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கரு நிற செம் மயிர் பேயை – நாலாயி:197/1
நெறிந்த கரும் குழல் மடவாய் நின் அடியேன் விண்ணப்பம் – நாலாயி:318/1
வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப – நாலாயி:323/3
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக – நாலாயி:324/3
ஒப்பிலேனாகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள்செய்தமையால் – நாலாயி:423/2
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது – நாலாயி:434/3
கொடுமை கஞ்சனை கொன்று நின் தாதை கோத்தவன் தளை கோள் விடுத்தானே – நாலாயி:436/4
ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை – நாலாயி:454/2
தனக்கு பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் – நாலாயி:455/2
நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே – நாலாயி:463/4
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்_வண்ணன் பேர் பாட – நாலாயி:484/5,6
பனி தலை வீழ நின் வாசல் கடை பற்றி – நாலாயி:485/4
பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டில் கீழே – நாலாயி:495/2
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி – நாலாயி:497/6
சுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நல் கொடிக்களும் துரங்கங்களும் – நாலாயி:507/1
முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் காட்டி புன்முறுவல் செய்து – நாலாயி:522/1
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல் – நாலாயி:685/2
உந்தை யாவன் என்று உரைப்ப நின் செம் கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட – நாலாயி:710/3
மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர மணி வாயிடை முத்தம் – நாலாயி:712/1
எழில் கொள் நின் திருக்கண்ணினை நோக்கம் தன்னையும் இழந்தேன் இழந்தேனே – நாலாயி:714/4
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க – நாலாயி:737/3
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க – நாலாயி:737/3
என்றும் யார்க்கும் எண்_இறந்த ஆதியாய் நின் உந்திவாய் – நாலாயி:756/3
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே – நாலாயி:762/4
ஆமை ஆகி ஆழ் கடல் துயின்ற ஆதி தேவ நின்
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும் – நாலாயி:765/2,3
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே – நாலாயி:782/3,4
எண்ணும் எண் அகப்படாய்-கொல் என்ன மாயை நின் தமர் – நாலாயி:796/2
முத்திறத்து மூரி நீர் அரா_அணை துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு – நாலாயி:833/2,3
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே – நாலாயி:836/3
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே – நாலாயி:836/4
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே – நாலாயி:838/3,4
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே – நாலாயி:840/4
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே – நாலாயி:841/3,4
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ – நாலாயி:846/2
கடல் கிடந்த நின் அலால் ஒர் கண் இலேன் எம் அண்ணலே – நாலாயி:846/4
வரம்பு_இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின் கழல் – நாலாயி:847/3
ஐயில் ஆய ஆக்கை நோய் அறுத்து வந்து நின் அடைந்து – நாலாயி:848/3
கரு கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர் – நாலாயி:854/3
பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே – நாலாயி:857/4
நாசம் உற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கு அலால் – நாலாயி:858/3
நீயும் நின் குறிப்பினில் பொறுத்து நல்கு வேலை நீர் – நாலாயி:861/3
மூ_உலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற – நாலாயி:872/3
பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரமமூர்த்தி – நாலாயி:900/2
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:922/4
துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன் – நாலாயி:1032/2
அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் – நாலாயி:1108/2
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த – நாலாயி:1108/3
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திருவுரு நினைந்து – நாலாயி:1112/1
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால் – நாலாயி:1191/1,2
நீடு பல் மலர் மாலை இட்டு நின் இணை அடி தொழுது ஏத்தும் என் மனம் – நாலாயி:1192/1
கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும் – நாலாயி:1193/1
ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி நின் அடைந்தேற்கு ஒரு பொருள் – நாலாயி:1196/1
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த – நாலாயி:1202/2
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ – நாலாயி:1205/2
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என் – நாலாயி:1206/1
கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே – நாலாயி:1368/2
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு – நாலாயி:1371/2
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு – நாலாயி:1373/2
பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே – நாலாயி:1376/2
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1418/4
முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப – நாலாயி:1420/2
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் – நாலாயி:1421/1
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து – நாலாயி:1421/2
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1421/4
தன்னை அஞ்சி நின் சரண் என சரணாய் தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா – நாலாயி:1423/2
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் – நாலாயி:1423/3
வேத வாய்மொழி அந்தணன் ஒருவன் எந்தை நின் சரண் என்னுடை மனைவி – நாலாயி:1425/1
குழல் நிற வண்ண நின் கூறு கொண்ட – நாலாயி:1450/1
வெறுத்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1458/4
சிறந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1459/4
தேனே நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1460/4
செறிந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1461/4
வேண்டேன் நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1462/4
வில்லா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1463/4
தேவா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1465/4
வேதா நின் அடைந்தேன் திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1466/4
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம் – நாலாயி:1468/1
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின்
திறத்தேன் ஆதன்மையால் திருவிண்ணகரானே – நாலாயி:1468/3,4
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே – நாலாயி:1469/2
தீர்ந்தேன் நின் அடைந்தேன் திருவிண்ணகரானே – நாலாயி:1471/4
ஆறே நீ பணியாது அடை நின் திருமனத்து – நாலாயி:1474/2
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:1554/1
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1608/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறி போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின் அடைந்தேன் – நாலாயி:1610/3
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1614/4
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால் – நாலாயி:1649/3
தொண்டு எல்லாம் நின் அடியே தொழுது உய்யுமா – நாலாயி:1665/1
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டெழுத்தும் – நாலாயி:1740/3
மற்று ஆரும் பற்று இலேன் ஆதலால் நின் அடைந்தேன் – நாலாயி:1742/2
வந்து என் முலை தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து – நாலாயி:1878/2
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் – நாலாயி:1881/3
நின்ற பிரானே நீள் கடல்_வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் – நாலாயி:1933/3
கார் முகில்_வண்ணா கஞ்சனை முன்னம் கடந்த நின் கடும் திறல் தானோ – நாலாயி:1934/2
நீர் அழல் வானாய் நெடு நிலம் காலாய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ – நாலாயி:1940/1
ஆர் அழல் ஓம்பும் அந்தணன் தோட்டம் ஆக நின் மனத்து வைத்தாயே – நாலாயி:1940/4
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:2029/2
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே – நாலாயி:2041/4
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே – நாலாயி:2077/4
ஐய மலர்_மகள் நின் ஆகத்தாள் செய்ய – நாலாயி:2109/2
மறையான் நின் உந்தியான் மா மதிள் மூன்று எய்த – நாலாயி:2109/3
இறையான் நின் ஆகத்து இறை – நாலாயி:2109/4
முன் ஒருவன் ஆய முகில்_வண்ணா நின் உருகி – நாலாயி:2115/2
உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற – நாலாயி:2138/2
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை – நாலாயி:2156/3
நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்-தோறும் – நாலாயி:2169/1
பாடிலும் நின் புகழே பாடுவன் சூடிலும் – நாலாயி:2169/2
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் – நாலாயி:2171/1
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழி கையா நின்
சேவடி-மேல் ஈடு அழிய செற்று – நாலாயி:2174/3,4
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2186/3
நா உடையேன் பூ உடையேன் நின் உள்ளி நின்றமையால் – நாலாயி:2191/3
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2192/3
காமம் நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல் – நாலாயி:2216/3
திருந்து திசைமுகனை தந்தாய் பொருந்திய நின்
பாதங்கள் ஏத்தி பணியாவேல் பல் பிறப்பும் – நாலாயி:2218/2,3
ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம் – நாலாயி:2241/1
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே – நாலாயி:2245/1
நீ அளந்து கொண்ட நெடுமாலே தாவிய நின்
எஞ்சா இணை அடிக்கே ஏழ் பிறப்பும் ஆளாகி – நாலாயி:2299/2,3
கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி – நாலாயி:2368/1
நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக – நாலாயி:2388/2
நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும் – நாலாயி:2401/1
நீர் ஓத மேனி நெடுமாலே நின் அடியை – நாலாயி:2436/3
ஆள் பார்த்து உழிதருவாய் கண்டுகொள் என்றும் நின்
தாள்பார்த்து உழிதருவேன் தன்மையை கேட்பார்க்கு – நாலாயி:2441/1,2
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின்
வலம் புள்ளது நலம் பாடும் இது குற்றமாக வையம் – நாலாயி:2564/2,3
தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று – நாலாயி:2569/3
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய் – நாலாயி:2573/3
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து பார் இடந்த – நாலாயி:2591/3
அம்மா நின் பாதத்து அருகு – நாலாயி:2591/4
வாழா வகை வலிதல் நின் வலியே ஆழாத – நாலாயி:2595/2
நீதியாய் நின் சார்ந்து நின்று – நாலாயி:2618/4
வலிய முடி இடிய வாங்கி வலிய நின்
பொன் ஆழி கையால் புடைத்திடுதி கீளாதே – நாலாயி:2625/2,3
என் செய்வன் என்றே இருத்தி நீ நின் புகழில் – நாலாயி:2637/2
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே – நாலாயி:2655/1
முகத்தான் நின் உந்தி முதல் – நாலாயி:2655/4
நிகர் இலகு கார் உருவா நின் அகத்தது அன்றே – நாலாயி:2656/3
புவியும் இரு விசும்பும் நின் அகத்த நீ என் – நாலாயி:2659/1
நின் அன்றி மற்று இலேன் கண்டாய் எனது உயிர்க்கு ஓர் – நாலாயி:2661/3
வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து நின் தலையை – நாலாயி:2668/1
நால் தோள் முந்நீர் வண்ண நின் ஈர் அடி – நாலாயி:2672/25
பரம நின் அடி இணை பணிவன் – நாலாயி:2672/46
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு – நாலாயி:2815/2
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் – நாலாயி:2828/3
பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அ பேறு அளித்தற்கு – நாலாயி:2835/1
மொய்த்து அலைத்து உன்னை விடேன் என்று இருக்கிலும் நின் புகழே – நாலாயி:2865/3
போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து – நாலாயி:2879/1
அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி – நாலாயி:2932/1,2
கள்வா எம்மையும் ஏழ்_உலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ என்று – நாலாயி:3029/1,2
நின் அலால் இலேன் காண் என்னை நீ குறிக்கொள்ளே – நாலாயி:3037/4
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்து ஆடி பாடி களித்து உகந்து உகந்து – நாலாயி:3067/3
பரவி பணிந்து பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே – நாலாயி:3081/3
எம் மா வீட்டு திறமும் செப்பம் நின்
செம் மா பாட பற்பு தலை சேர்த்து ஒல்லை – நாலாயி:3099/1,2
எய்தா நின் கழல் யான் எய்த ஞான – நாலாயி:3100/3
ஐ ஆர் கண்டம் அடைக்கிலும் நின் கழல் – நாலாயி:3101/3
படி சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் – நாலாயி:3121/3
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா – நாலாயி:3122/1
பரஞ்சோதி நீ பரமாய் நின் இகழ்ந்து பின் மற்று ஓர் – நாலாயி:3123/1
மாட்டாதே ஆகிலும் இ மலர் தலை மா ஞாலம் நின்
மாட்டு ஆய மலர் புரையும் திருவுருவம் மனம் வைக்க – நாலாயி:3124/1,2
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை – நாலாயி:3126/2
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பல் மா மாய பல் பிறவியில் படிகின்ற யான் – நாலாயி:3133/1,2
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:3133/4
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாள் இணை கீழ் – நாலாயி:3135/3
பற்பல் ஆயிரம் உயிர் செய்த பரமா நின்
நல் பொன் சோதித்தாள் நணுகுவது எஞ்ஞான்றே – நாலாயி:3137/3,4
செவிகளால் ஆர நின் கீர்த்தி கனி என்னும் – நாலாயி:3203/1
பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின்
பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே – நாலாயி:3253/3,4
பூ தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின்
பூ தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே – நாலாயி:3256/3,4
கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள் மேல் – நாலாயி:3304/1
கூட்டுதி நின் குரை கழல்கள் இமையோரும் தொழாவகைசெய்து – நாலாயி:3327/1
ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆக தந்து ஒழிந்தாய் உனக்கு ஓர் கைம்மாறு – நாலாயி:3416/1
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறு சேவகமும் – நாலாயி:3442/2
ஒன்று அலா உருவாய் அருவாய நின் மாயங்கள் – நாலாயி:3445/2
நொடியுமாறு அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்து உகும் – நாலாயி:3448/3
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் – நாலாயி:3462/1
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ – நாலாயி:3463/3
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய – நாலாயி:3464/1
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை நம்பீ நின் செய்ய – நாலாயி:3464/1
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே – நாலாயி:3470/3,4
யாதும் யாவரும் இன்றி நின் அகம்-பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை – நாலாயி:3564/3
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில_மகள் கேள்வனே என்னும் – நாலாயி:3580/2
நின் திருப்பாதத்தை யான் நிலம் நீர் எரி கால் விண் உயிர் – நாலாயி:3617/2
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின்வாய் – நாலாயி:3667/1
மேவிய உலகம் மூன்று அவை ஆட்சி வேண்டுவேண்டு உருவம் நின் உருவம் – நாலாயி:3671/2
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ – நாலாயி:3672/2
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவம் ஆகி உன்தனக்கு அன்பர் ஆனார் – நாலாயி:3674/1
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – நாலாயி:3677/2
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே – நாலாயி:3679/4
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு – நாலாயி:3691/2
முடி சேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாம தண் துழாய் – நாலாயி:3717/1
தூ நீர் முகில் போல் தோன்றும் நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும் – நாலாயி:3718/1
பண்டை நாளாலே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் – நாலாயி:3792/1
கொண்டு நின் கோயில் சீய்த்து பல்படிகால் குடிகுடி வழிவந்து ஆட்செய்யும் – நாலாயி:3792/2
குடிக்கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த அடிமை குற்றேவல்செய்து உன் பொன் – நாலாயி:3793/1
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கு அணியாய் – நாலாயி:3793/3
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் – நாலாயி:3796/1
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் – நாலாயி:3796/2
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் – நாலாயி:3830/3
நின் பசும் சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் – நாலாயி:3830/4
மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே – நாலாயி:3914/4
வீவன் நின் பசுநிரை மேய்க்க போக்கு வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால் – நாலாயி:3915/1
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி – நாலாயி:3916/1,2
அழுத்த நின் செம் கனி வாயின் கள்வ பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் – நாலாயி:3916/4
வெடிப்பு நின் பசுநிரை மேய்க்க போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே – நாலாயி:3918/4
வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய் – நாலாயி:3991/2
ஆவிக்கு ஓர் பற்றுக்கொம்பு நின் அலால் அறிகின்றிலேன் யான் – நாலாயி:3992/2

மேல்


நின்-கண் (6)

நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே – நாலாயி:760/4
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே – நாலாயி:761/4
துறந்து நின்-கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன் – நாலாயி:849/2
இணங்கும் நின்னோரை இல்லாய் நின்-கண் வேட்கை எழுவிப்பனே – நாலாயி:2573/4
நின்-கண் நெருங்கவைத்தே எனது ஆவியை நீக்ககில்லேன் – நாலாயி:3344/3
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின்-கண்
பெறுவது எது-கொல் என்று பேதையேன் நெஞ்சம் – நாலாயி:3817/1,2

மேல்


நின்-கணும் (1)

ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன் – நாலாயி:896/2

மேல்


நின்-கணே (1)

ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்-கணே இயன்றதே – நாலாயி:757/4

மேல்


நின்-தன் (1)

மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்-தன் மாட்சியே – நாலாயி:767/4

மேல்


நின்-தன்னால் (1)

நின்-தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே – நாலாயி:3471/4

மேல்


நின்-தன்னை (1)

ஊடு புக்கு எனது ஆவியை உருக்கி உண்டிடுகின்ற நின்-தன்னை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகு_அணையானே – நாலாயி:3449/3,4

மேல்


நின்-தனக்கு (1)

படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்-தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே – நாலாயி:843/3,4

மேல்


நின்-தனக்கும் (1)

கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில் கற்கலாம் கவியின் பொருள் தானே – நாலாயி:1647/4

மேல்


நின்-பால் (5)

வெறுப்பொடு சமணர் முண்டர் விதி இல் சாக்கியர்கள் நின்-பால்
பொறுப்பு அரியனகள் பேசில் போவதே நோயது ஆகி – நாலாயி:879/1,2
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்-பால் அடியேற்கு வான் உலகம் – நாலாயி:1475/3
நெறி காட்டி நீக்குதியோ நின்-பால் கரு மா – நாலாயி:2590/1
ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்-பால் அதுவே – நாலாயி:2890/2
ஆரா அமுதே அடியேன் உடலம் நின்-பால் அன்பாயே – நாலாயி:3418/1

மேல்


நின்-பாலது (1)

சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:460/4

மேல்


நின்மலமாக (1)

நிறைந்த ஞானமூர்த்தியாயை நின்மலமாக வைத்து – நாலாயி:3303/2

மேல்


நின்மலன் (5)

நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல் – நாலாயி:829/2
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:927/3
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் – நாலாயி:1020/1
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலை – நாலாயி:1181/2
நெருக்கும் மாடம் நீடு நாங்கை நின்மலன் தான் என்றுஎன்று ஓதி – நாலாயி:1322/3

மேல்


நின்மலா (4)

நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் நின்மலா நெடியாய் அடியேனை – நாலாயி:436/1
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர் – நாலாயி:760/2
இரு கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா
கரு கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர் – நாலாயி:854/2,3
நின்மலா நெடியாய் உனக்கேலும் பிழை பிழையே – நாலாயி:3468/2

மேல்


நின்ற (260)

பரந்திட்டு நின்ற படு கடல்-தன்னை – நாலாயி:81/1
கரந்திட்டு நின்ற கடலை கலங்க – நாலாயி:81/3
உத்தர வேதியில் நின்ற ஒருவனை – நாலாயி:113/2
சிலை வளைய திண் தேர் மேல் முன் நின்ற செம் கண் – நாலாயி:119/3
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:120/3,4
கையில் திரியை இடுகிடாய் இ நின்ற காரிகையார் சிரியாமே – நாலாயி:147/4
நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் – நாலாயி:153/3
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று – நாலாயி:209/3
சுருட்டு ஆர் மென் குழல் கன்னியர் வந்து உன்னை சுற்றும் தொழ நின்ற சோதி – நாலாயி:229/2
அடிவாய் உற கையிட்டு எழ பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை – நாலாயி:267/2
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினை பாடி பற ஆநிரை மேய்த்தானை பாடி பற – நாலாயி:315/3,4
சீர் ஏறு வாசகம் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் – நாலாயி:332/2
நாழிகை கூறு இட்டு காத்து நின்ற அரசர்கள்-தம் முகப்பே – நாலாயி:335/1
குலம் பாழ்படுத்து குலவிளக்காய் நின்ற கோன் மலை – நாலாயி:338/2
கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:391/4
தென்னாடும் வடநாடும் தொழ நின்ற திருவரங்கம் திருப்பதியின் மேல் – நாலாயி:422/2
மருத்துவனாய் நின்ற மா மணி_வண்ணா மறுபிறவி தவிர – நாலாயி:458/3
நின்ற பிரான் அடி மேல் அடிமை திறம் நேர்பட விண்ணப்பம்செய் – நாலாயி:462/2
தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிரா – நாலாயி:463/2
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய – நாலாயி:489/1
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் – நாலாயி:494/5
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை – நாலாயி:498/5
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே உன்னை – நாலாயி:514/1
நெஞ்சு துக்கம் செய்ய போந்தாய் நின்ற இ கன்னியரோமை – நாலாயி:532/2
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் – நாலாயி:540/2
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர் – நாலாயி:544/2
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் – நாலாயி:571/3
போய் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம் – நாலாயி:572/1
சேய் தீர்த்தமாய் நின்ற செங்கண்மால்-தன்னுடைய – நாலாயி:572/3
ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற
எம்பெருமானுடைய நிறம் உங்களுக்கு என் செய்வதே – நாலாயி:590/3,4
துங்க மலர் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
செம் கண் கரு முகிலின் திருவுரு போல் மலர் மேல் – நாலாயி:591/1,2
நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே – நாலாயி:593/4
வந்து இழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பு ஆர் குழல் கோதை தொகுத்து உரைத்த – நாலாயி:596/2,3
மெழுகு ஊற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற
அழக_பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட – நாலாயி:604/2,3
நீர் கரை நின்ற கடம்பை ஏறி காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து – நாலாயி:621/3
கொற்ற குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடு-மின் – நாலாயி:624/4
கருத்தை பிழைத்து நின்ற அ கரு மா முகிலை கண்டீரே – நாலாயி:643/2
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும் தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன் – நாலாயி:649/2
பூ நிலாய ஐந்துமாய் புனல்-கண் நின்ற நான்குமாய் – நாலாயி:752/1
ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – நாலாயி:754/2
ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று – நாலாயி:756/2
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்-கணே இயன்றதே – நாலாயி:757/4
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும் – நாலாயி:771/2
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா – நாலாயி:771/3
நெருங்க நீ கடைந்த-போது நின்ற சூரர் என் செய்தார் – நாலாயி:772/3
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனை – நாலாயி:828/2
பத்து நால் திசை-கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய் – நாலாயி:830/2
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ – நாலாயி:845/2
தொடக்கு அறுத்து வந்து நின் தொழில்-கண் நின்ற என்னை நீ – நாலாயி:846/2
இரு கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா – நாலாயி:854/2
உன்ன பாதம் என்ன நின்ற ஒண் சுடர் கொழு மலர் – நாலாயி:870/3
அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே – நாலாயி:877/3
புலை அறம் ஆகி நின்ற புத்தொடு சமணம் எல்லாம் – நாலாயி:878/1
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து – நாலாயி:980/3
நின்ற செம் தீ மொண்டு சூறை நீள் விசும்பூடு இரிய – நாலாயி:1012/3
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம் – நாலாயி:1016/2
நின்ற மா மருது இற்று வீழ நடந்த நின்மலன் நேமியான் – நாலாயி:1020/1
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம் – நாலாயி:1024/2
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன் – நாலாயி:1025/1
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள் – நாலாயி:1045/1,2
ஏச நின்ற எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1058/4
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூட நின்ற
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1064/3,4
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை – நாலாயி:1074/2
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நெடுமால்-தன் – நாலாயி:1200/1
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை – நாலாயி:1294/2
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என் – நாலாயி:1329/3
வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் – நாலாயி:1336/2
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி – நாலாயி:1343/3
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1408/4
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான் – நாலாயி:1441/2
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் – நாலாயி:1444/2
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர் – நாலாயி:1492/2
புகு வாய் நின்ற போதகம் வீழ பொருதான் ஊர் – நாலாயி:1493/2
தாம துளப நீள் முடி மாயன் தான் நின்ற
நாம திரள் மா மாளிகை சூழ்ந்த நறையூர் மேல் – நாலாயி:1497/1,2
தாராளன் தண் அரங்க ஆளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற
பேராளன் ஆயிரம் பேர் உடைய ஆளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் – நாலாயி:1506/1,2
நாளும் விழவின் ஒலி ஓவா நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1508/4
நனி சேர் வயலுள் முத்து அலைக்கும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1509/4
நள் ஆர் கமலம் முகம் காட்டும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1510/4
நளிர் வாய் முல்லை முறுவலிக்கும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1511/4
நல்லார் மறையோர் பலர் வாழும் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1512/4
நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1513/4
நடையா வல்ல அந்தணர் வாழ் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1514/4
நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1515/4
நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1516/4
நன்மை உடைய மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியை – நாலாயி:1517/1
நல் நறையூர் நின்ற நம்பியை வம்பு அவிழ் தார் – நாலாயி:1527/2
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும் – நாலாயி:1543/2
நின்ற வரையும் கிடந்த கடலும் திசையும் இரு நிலனும் – நாலாயி:1544/1
ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார் – நாலாயி:1544/2
நறவு ஆர் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பி – நாலாயி:1548/3
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1558/4
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1559/4
அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் – நாலாயி:1560/2,3
நல் மான ஒண் சுடரே நறையூர் நின்ற நம்பீ உன் – நாலாயி:1560/3
நறை வாரும் பொழில் சூழ் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1561/4
நான் தான் உனக்கு ஒழிந்தேன் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1562/4
நந்தாமல் தந்த எந்தாய் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1563/4
நல் நெஞ்ச அன்னம் மன்னும் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1564/4
நல் போது வண்டு கிண்டும் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1565/4
நானே எய்த பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1566/4
நல் நீர் வயல் புடை சூழ் நறையூர் நின்ற நம்பியை – நாலாயி:1567/1
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை – நாலாயி:1568/3
தாங்கு தாமரை அன்ன பொன் ஆர் அடி எம்பிரானை உம்பர்க்கு அணியாய் நின்ற
வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட – நாலாயி:1572/2,3
நாடன் நல் நறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் – நாலாயி:1577/2
பூ மாண் சேர் கரும் குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம் – நாலாயி:1587/1
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் – நாலாயி:1588/2
உள்ளத்து உள்ளும் கண் உள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1591/2
நிகர்_இல் சுடராய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1592/2
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1593/2
நீல கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1594/2
வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் – நாலாயி:1595/1
நெஞ்சு நிறைய கைகூப்பி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1595/2
செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அம் கமல_கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1598/3,4
ஆஆ என்று இரங்கி தென் அழுந்தையில் மன்னி நின்ற
தேவாதிதேவனை யான் கண்டுகொண்டு திளைத்தேனே – நாலாயி:1599/3,4
செம் சொல் நான்மறையோர் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அஞ்சன_குன்றம்-தன்னை அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1602/3,4
அருவாய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற
கரு ஆர் கற்பகத்தை கண்டுகொண்டு களித்தேனே – நாலாயி:1604/3,4
ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற
கார் ஆர் கரு முகிலை கண்டுகொண்டு களித்தேனே – நாலாயி:1606/3,4
திறல் முருகன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற
அற முதல்வன் அவனை அணி ஆலியர்_கோன் மருவார் – நாலாயி:1607/1,2
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1608/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4
அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1611/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1614/4
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1615/4
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/4
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை – நாலாயி:1617/1
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை – நாலாயி:1627/2
கூற்றினை குரு மா மணி குன்றினை நின்றவூர் நின்ற நித்தில தொத்தினை – நாலாயி:1642/3
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற
கருத்தனை களி வண்டு அறையும் பொழில் கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1644/3,4
பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி-தன்னை – நாலாயி:1646/1,2
கொற்றவன் முற்று உலகு ஆளி நின்ற குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1797/4
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர் போலும் – நாலாயி:1798/2
நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி – நாலாயி:1806/1
தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தம் ஆர் வாழ்க்கையை நொந்து நீ பழி என கருதினாயேல் – நாலாயி:1808/1,2
தீ உலாம் வெம் கதிர் திங்களாய் மங்குல் வான் ஆகி நின்ற
மாயனார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே – நாலாயி:1814/3,4
மஞ்சு சேர் வான் எரி நீர் நிலம் கால் இவை மயங்கி நின்ற
அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உய கருதினாயேல் – நாலாயி:1815/1,2
தேவர்கள் நாயகனை திருமாலிருஞ்சோலை நின்ற
கோவலர் கோவிந்தனை கொடி ஏர் இடை கூடும்-கொலோ – நாலாயி:1828/3,4
திண் திறல் மா கரி சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
அண்டர்-தம்_கோவினை இன்று அணுகும்-கொல் என் ஆய் இழையே – நாலாயி:1830/3,4
திங்கள் நல் மா முகில் சேர் திருமாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை இன்று நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1831/3,4
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை இன்று வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1832/3,4
தேசம் எல்லாம் வணங்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி-தன்னை கெண்டை ஒண் கண்ணி காணும்-கொலோ – நாலாயி:1833/3,4
தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாள் நுதலாள் வணங்கி தொழ வல்லள்-கொலோ – நாலாயி:1834/3,4
தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியை கைதொழவும் முடியும்-கொல் என் மொய் குழற்கே – நாலாயி:1835/3,4
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற
நலம் திகழ் நாரணனை நணுகும்-கொல் என் நல் நுதலே – நாலாயி:1836/3,4
தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற
ஆடல் பறவையனை அணியாய் இழை காணும் என்று – நாலாயி:1837/1,2
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை கலியன் ஒலி மாலை – நாலாயி:1877/3
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் – நாலாயி:1903/3
நின்ற பிரானே நீள் கடல்_வண்ணா நீ இவள் தன்னை நின் கோயில் – நாலாயி:1933/3
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று – நாலாயி:1937/2
நீர் அழல் வானாய் நெடு நிலம் காலாய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ – நாலாயி:1940/1
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற – நாலாயி:1962/3
மஞ்சுறு மாலிருஞ்சோலை நின்ற மணாளனார் – நாலாயி:1969/1
ஒன்று நின்ற ஒன்பதும் உரைப்பவர் தங்கள் மேல் – நாலாயி:1971/3
மாதிரம் மண் சுமந்த வடகுன்றும் நின்ற மலை ஆறும் ஏழு கடலும் – நாலாயி:1984/2
மை நின்ற கரும் கடல்வாய் உலகு இன்றி வானவரும் யாமும் எல்லாம் – நாலாயி:2002/1
நெய் நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் நெடும் காலம் கிடந்தது ஓரீர் – நாலாயி:2002/2
மெய் நின்ற பாவம் அகல திருமாலை – நாலாயி:2021/1
கை நின்ற ஆழியான் சூழும் கழல் சூடி – நாலாயி:2021/2
கை நின்ற வேல் கை கலியன் ஒலி மாலை – நாலாயி:2021/3
படை நின்ற பைம் தாமரையோடு அணி நீலம் – நாலாயி:2027/1
ஒன்று நின்ற ஒன்பதும் வல்லவர் தம்மேல் – நாலாயி:2031/3
வேய் இரும் சோலை சூழ்ந்து விரி கதிர் இரிய நின்ற
மா இரும் சோலை மேய மைந்தனை வணங்கினேனே – நாலாயி:2034/3,4
இம்மையை மறுமை-தன்னை எமக்கு வீடு ஆகி நின்ற
மெய்ம்மையை விரிந்த சோலை வியன் திருவரங்கம் மேய – நாலாயி:2038/1,2
தன் உருவாய் என் உருவில் நின்ற எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே – நாலாயி:2052/4
பார் உருவி நீர் எரி கால் விசும்பும் ஆகி பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது – நாலாயி:2053/1,2
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற இமையவர்-தம் திருவுரு வேறு எண்ணும்-போது – நாலாயி:2053/2
மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர் புரையும் திருவடியே வணங்கினேனே – நாலாயி:2056/4
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2058/4
முளை கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூ_உலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை – நாலாயி:2065/1,2
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி – நாலாயி:2138/1
உய நின் திருவடியே சேர்வான் நயம் நின்ற
நல் மாலை கொண்டு நமோ_நாரணா என்னும் – நாலாயி:2138/2,3
மொழி நின்ற மூர்த்தியரே ஆவர் பழுது ஒன்றும் – நாலாயி:2157/2
நெறி நின்ற நெஞ்சமே நீ – நாலாயி:2166/4
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னை – நாலாயி:2245/3
ஆதி-கண் நின்ற அறிவன் அடி இணையே – நாலாயி:2257/3
முன் நின்று தான் இரப்பாள் மொய் மலராள் சொல் நின்ற
தோள் நலத்தான் நேர் இல்லா தோன்றல் அவன் அளந்த – நாலாயி:2260/2,3
மா காயமாய் நின்ற மாற்கு – நாலாயி:2294/4
பிண்டமாய் நின்ற பிரான் – நாலாயி:2327/4
நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம் – நாலாயி:2328/1
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற – நாலாயி:2369/2
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற
பொன் அம் கழலே தொழு-மின் முழுவினைகள் – நாலாயி:2369/2,3
அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை – நாலாயி:2441/3
சென்று ஒன்றி நின்ற திரு – நாலாயி:2442/4
திரு நின்ற பக்கம் திறவிது என்று ஓரார் – நாலாயி:2443/1
கரு நின்ற கல்லார்க்கு உரைப்பர் திரு இருந்த – நாலாயி:2443/2
ஆயன் துவரை கோனாய் நின்ற மாயன் அன்று – நாலாயி:2452/2
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் – நாலாயி:2478/1
இ நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான் – நாலாயி:2478/2
எ நின்ற யோனியுமாய் பிறந்தாய் இமையோர் தலைவா – நாலாயி:2478/3
வேர் ஆயினும் நின்ற மண் ஆயினும் கொண்டு வீசு-மினே – நாலாயி:2530/4
வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலம் தத்தும் – நாலாயி:2556/1,2
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சா பிறவி இடர் கடிவான் இமையோர்-தமக்கும் – நாலாயி:2575/1,2
நீரும் நீ ஆய் நின்ற நீ – நாலாயி:2595/4
தனி நின்ற சார்வு இலா மூர்த்தி பனி நீர் – நாலாயி:2655/2
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே – நாலாயி:2809/4
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி – நாலாயி:2838/1
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கட பொன் – நாலாயி:2866/1
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் – நாலாயி:2871/2
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்ற இ காரணம் கட்டுரையே – நாலாயி:2882/4
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே – நாலாயி:2904/4
வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற
பரன் அடி மேல் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:2909/2,3
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை – நாலாயி:2927/1,2
நம்பியை தென் குறுங்குடி நின்ற அ – நாலாயி:3006/1
கவர்வு இன்றி தன்னுள் ஒடுங்க நின்ற
பவர் கொள் ஞான வெள்ள சுடர் மூர்த்தி – நாலாயி:3025/2,3
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே – நாலாயி:3097/3,4
அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ – நாலாயி:3121/2
மறை ஆய நால் வேதத்துள் நின்ற மலர் சுடரே – நாலாயி:3130/1
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞான சோதி கண்ணனை மேவுதுமே – நாலாயி:3138/3,4
ஒளி மணி_வண்ணன் என்கோ ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதி சடையன் என்கோ நான்முக கடவுள் என்கோ – நாலாயி:3161/1,2
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம் படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே – நாலாயி:3161/3,4
மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை முதலை சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள்செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் – நாலாயி:3165/1,2
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனை பரஞ்சோதியை – நாலாயி:3178/1
சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் – நாலாயி:3181/2
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர் – நாலாயி:3181/3
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடை சோதியில் வைதிகன் பிள்ளைகளை – நாலாயி:3224/3
துயர் இல் சுடர் ஒளி தன்னுடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3225/1
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம்பொன் துழாய் என்றே – நாலாயி:3244/2,3
குரை கழல் கைகூப்புவார்கள் கூட நின்ற மாயனே – நாலாயி:3259/2
துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் – நாலாயி:3260/2
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா என்று கூவும் – நாலாயி:3267/2
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே – நாலாயி:3330/4
பேச நின்ற சிவனுக்கும் பிரமன்-தனக்கும் பிறர்க்கும் – நாலாயி:3333/1
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்று-மினே – நாலாயி:3334/4
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3336/3
மறு_இல் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3339/2
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால் – நாலாயி:3379/3
இ நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இ இடத்தே – நாலாயி:3379/4
நின்ற பிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே – நாலாயி:3430/4
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் – நாலாயி:3438/2
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும் நினைப்பு அரியன – நாலாயி:3445/1
ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு இன்மையாய் வந்து என் – நாலாயி:3446/1
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என் ஆழி பிரான் – நாலாயி:3534/2
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3550/3
புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவா ஓ – நாலாயி:3554/1
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வா ஓ – நாலாயி:3554/2
ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல் – நாலாயி:3604/2
என்று இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாய் ஓ – நாலாயி:3617/3
நின்ற சசிபதியை நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த – நாலாயி:3622/3
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ – நாலாயி:3649/4
நின்ற அணி திருவாறன்விளை என்னும் நீள் நகரம் அதுவே – நாலாயி:3665/4
மாட கொடி மதிள் தென் குளந்தை வண் குட-பால் நின்ற மாய கூத்தன் – நாலாயி:3685/3
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே – நாலாயி:3706/4
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4
இறந்து நின்ற பெரு மாயா உன்னை எங்கே காண்கேனே – நாலாயி:3724/4
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை – நாலாயி:3745/3
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை – நாலாயி:3745/3
ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேனே – நாலாயி:3751/4
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு அதன் நுண் நேர்மை அது இது என்று – நாலாயி:3752/1
நின்ற மாய பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே – நாலாயி:3768/4
மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் பட கனன்று முன் நின்ற
காய் சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப்புளிங்குடியாய் – நாலாயி:3797/2,3
நின்ற வேங்கடம் நீள் நிலத்து உள்ளது – நாலாயி:3810/3
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான் – நாலாயி:3924/3
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3930/3
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே – நாலாயி:3930/4
திசை-தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே – நாலாயி:3933/3,4
புகழ் நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் – நாலாயி:3954/3
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் – நாலாயி:3959/2
தென் கொள் திசைக்கு திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை – நாலாயி:3960/3

மேல்


நின்றதில் (1)

பாதியும் உறங்கி போகும் நின்றதில் பதினையாண்டு – நாலாயி:874/2

மேல்


நின்றது (9)

வன் பேய் முலை உண்டது ஓர் வாய் உடையன் வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை – நாலாயி:272/1
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து – நாலாயி:815/1
கார் அணி மேகம் நின்றது ஒப்பானை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1268/4
அஞ்சன குன்றம் நின்றது ஒப்பானை கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே – நாலாயி:1274/4
பண்ணினை பண்ணில் நின்றது ஓர் பான்மையை பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற – நாலாயி:1646/1
நின்றது ஓர் பாதம் நிலம் புதைப்ப நீண்ட தோள் – நாலாயி:2242/1
உற உயர் ஞான சுடர் விளக்காய் நின்றது அன்றி ஒன்றும் – நாலாயி:2521/3
அன்ன திருவுருவம் நின்றது அறியாதே – நாலாயி:2756/4
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்-தன்னை – நாலாயி:3183/2

மேல்


நின்றதுதான் (1)

இன் இள வஞ்சி_கொடி ஒன்று நின்றதுதான் – நாலாயி:2755/6

மேல்


நின்றதும் (2)

நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே – நாலாயி:815/4
வெள்ள நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்
உள்ளம் உள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே – நாலாயி:3443/3,4

மேல்


நின்றதுவும் (3)

நீர் ஓத மா கடலே நின்றதுவும் வேங்கடமே – நாலாயி:2120/3
கொன்றது இராவணனை கூறும்-கால் நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர்-தம் – நாலாயி:2206/2,3
கிடந்து இருந்து நின்றதுவும் அங்கு – நாலாயி:2345/4

மேல்


நின்றதே (3)

நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே – நாலாயி:760/4
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே – நாலாயி:761/4
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே – நாலாயி:870/4

மேல்


நின்றநின்ற (1)

இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே – நாலாயி:284/4

மேல்


நின்றமையால் (2)

நா உடையேன் பூ உடையேன் நின் உள்ளி நின்றமையால்
கா அடியேன் பட்ட கடை – நாலாயி:2191/3,4
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பு பிறப்பு பிணியே என்று இவை ஒழிய – நாலாயி:3325/2,3

மேல்


நின்றருளாய் (1)

தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய்
பவள நன் படர் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப்புளிங்குடி கிடந்தாய் – நாலாயி:3796/2,3

மேல்


நின்றருளும் (2)

எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை – நாலாயி:1251/3
திருமங்கை நின்றருளும் தெய்வம் நா வாழ்த்தும் – நாலாயி:2238/1

மேல்


நின்றவர் (1)

பற்றி மெய் பிணக்கு இட்டக்கால் இந்த பக்கம் நின்றவர் என் சொல்லார் – நாலாயி:522/4

மேல்


நின்றவர்க்கு (1)

தெளிவுற்று வீவு இன்றி நின்றவர்க்கு இன்ப கதி செய்யும் – நாலாயி:3615/1

மேல்


நின்றவன் (3)

ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ – நாலாயி:1083/2
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய – நாலாயி:1270/2
பொன் மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல் – நாலாயி:2760/1

மேல்


நின்றவனை (2)

உருவாய் நின்றவனை ஒலி சேரும் மாருதத்தை – நாலாயி:1604/2
அருவாய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1604/3

மேல்


நின்றவா (1)

நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன் என் செய்கேன் நெடு விசும்பு அணவும் – நாலாயி:951/2

மேல்


நின்றவாறு (2)

நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே – நாலாயி:3638/4
துயக்காய் நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே – நாலாயி:3643/4

மேல்


நின்றவூர் (2)

நீண்ட அத்தை கரு முகிலை எம்மான்-தன்னை நின்றவூர் நித்திலத்தை தொத்து ஆர் சோலை – நாலாயி:1089/3
கூற்றினை குரு மா மணி குன்றினை நின்றவூர் நின்ற நித்தில தொத்தினை – நாலாயி:1642/3

மேல்


நின்றவை (1)

நீடு நின்றவை
ஆடும் அம்மானே – நாலாயி:2976/3,4

மேல்


நின்றனகளும் (1)

செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும் செய்வான் நின்றனகளும் யானே என்னும் – நாலாயி:3399/1

மேல்


நின்றனர் (1)

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் – நாலாயி:2904/1

மேல்


நின்றனரே (5)

காவலும் கடந்து கயிறு மாலை ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே – நாலாயி:275/4
உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரி கண் ஓட நின்றனரே – நாலாயி:276/4
தேன் அளவு செறி கூந்தல் அவிழ சென்னி வேர்ப்ப செவி சேர்த்து நின்றனரே – நாலாயி:277/4
நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே – நாலாயி:280/4
அவரவர் விதி வழி அடைய நின்றனரே – நாலாயி:2903/4

மேல்


நின்றனவும் (1)

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசு ஆகும் செப்பு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:478/7,8

மேல்


நின்றனவே (1)

இரண்டு பாடும் துலங்கா புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே – நாலாயி:283/4

மேல்


நின்றனன் (1)

முற்றவும் நின்றனன்
பற்று இலையாய் அவன் – நாலாயி:2915/2,3

மேல்


நின்றனை (2)

அறிவு அரும் தன்மை பெருமையுள் நின்றனை
ஏழ்_உலகு எயிற்றினில் கொண்டனை கூறிய – நாலாயி:2672/21,22
ஒன்றாய் விரிந்து நின்றனை குன்றா – நாலாயி:2672/37

மேல்


நின்றாய் (20)

சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய்
அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் – நாலாயி:192/3,4
மன்றில் நில்லேல் அந்தி போது மதில் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என்தன் சொல்லு நான் உன்னை காப்பிட வாராய் – நாலாயி:193/3,4
மு போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்
இப்போது நான் ஒன்றும் செய்யேன் எம்பிரான் காப்பிட வாராய் – நாலாயி:194/3,4
கண்ணனே வெள்ளறை நின்றாய் கண்டாரோடே தீமை செய்வாய் – நாலாயி:195/3
நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞான சுடரே உன் மேனி – நாலாயி:196/3
மஞ்சு தவழ் மணி மாட மதில் திருவெள்ளறை நின்றாய்
அஞ்சுவன் நீ அங்கு நிற்க அழகனே காப்பிட வாராய் – நாலாயி:197/3,4
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளி உடை வெள்ளறை நின்றாய்
பள்ளிகொள் போது இது ஆகும் பரமனே காப்பிட வாராய் – நாலாயி:198/3,4
திருக்காப்பு நான் உன்னை சாத்த தேசு உடை வெள்ளறை நின்றாய்
உரு காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய் – நாலாயி:200/3,4
மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்
எண்ணலாம்-போதே உன் நாமம் எல்லாம் எண்ணினேன் என்னை குறிக்கொண்டு என்றும் – நாலாயி:428/2,3
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:453/4
பேய் முலை வாய் வைத்து நஞ்சை உண்டு பித்தன் என்றே பிறர் ஏச நின்றாய்
ஆய் மிகு காதலோடு யான் இருப்ப யான் விட வந்த என் தூதியோடே – நாலாயி:701/2,3
வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய்
நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ – நாலாயி:1046/1,2
நின்றாய் நெடியாய் அடியேன் இடர் நீக்கே – நாலாயி:1310/4
கைப்போது கொண்டு இறைஞ்சி கழல் மேல் வணங்க நின்றாய்
இப்போது என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1565/2,3
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால்_வண்ணா மழை போல் ஒளி_வண்ணா – நாலாயி:1609/2
வென்று அசுரர் குலம் களைந்த வேந்தே என்றும் விரி பொழில் சூழ் திருநறையூர் நின்றாய் என்றும் – நாலாயி:2067/3
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம் – நாலாயி:3072/1
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லேனே – நாலாயி:3260/4
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே – நாலாயி:3302/4
முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர் – நாலாயி:3393/1

மேல்


நின்றாயால் (1)

நீயும் திருமகளும் நின்றாயால் குன்று எடுத்து – நாலாயி:2167/1

மேல்


நின்றாயை (1)

நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு – நாலாயி:730/2

மேல்


நின்றார் (16)

கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா நீ முலை உணாயே – நாலாயி:134/4
மந்திர மா மலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதிரர்கள் வெள்ளறை நின்றாய் – நாலாயி:192/2,3
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லும் கொள்ளாய் சில நாள் – நாலாயி:200/1,2
இ மாயம் வல்ல பிள்ளை நம்பீ உன்னை என் மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:225/3,4
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே – நாலாயி:612/4
உள்ளத்து உள்ளும் கண் உள்ளும் நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1591/2
நிகர்_இல் சுடராய் இருள் ஆகி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1592/2
மாடு வந்து என் மனம் புகுந்து நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1593/2
நீல கண்கள் பனி மல்க நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1594/2
நெஞ்சு நிறைய கைகூப்பி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1595/2
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிதும் இளையர் – நாலாயி:1761/2
அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1766/4
நின்றார் முகப்பு சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறி பால் தயிர் நெய் – நாலாயி:1907/1
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே – நாலாயி:2072/2,3
ஆதியாய் நின்றார் அவர் – நாலாயி:2094/4
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என் – நாலாயி:3957/3

மேல்


நின்றார்க்கு (1)

அன்பினால் அனுமன் வந்து ஆங்கு அடி இணை பணிய நின்றார்க்கு
என்பு எலாம் உருகி உக்கிட்டு என்னுடை நெஞ்சம் என்னும் – நாலாயி:2046/2,3

மேல்


நின்றார்கள் (2)

கூசம் இன்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் – நாலாயி:292/2
நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க – நாலாயி:883/1

மேல்


நின்றால் (3)

ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால் – நாலாயி:1332/2
நின்றால் மரவடி ஆம் நீள் கடலுள் என்றும் – நாலாயி:2134/2
கூவிக்கூவி நெஞ்சு உருகி கண் பனி சோர நின்றால்
பாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே – நாலாயி:3299/3,4

மேல்


நின்றாலும் (1)

இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும்
எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே எப்போதும் – நாலாயி:2671/1,2

மேல்


நின்றாள் (2)

வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள்
அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ – நாலாயி:52/3,4
அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே – நாலாயி:256/4

மேல்


நின்றாற்கு (1)

ஏனமாய் நின்றாற்கு இயல்வு – நாலாயி:2093/4

மேல்


நின்றான் (23)

தந்து உவனாய் நின்றான் தாலேலோ தாமரை கண்ணனே தாலேலோ – நாலாயி:46/4
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ தூ மணி_வண்ணனே தாலேலோ – நாலாயி:48/4
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி உடைத்திட்டு போந்து நின்றான்
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ அசோதாய் – நாலாயி:204/2,3
சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான்
ஆலை கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய் உன் மகனை கூவாய் – நாலாயி:206/3,4
இன்னம் உகப்பன் நான் என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:208/3,4
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி நாளும் இறைஞ்சு-மினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே – நாலாயி:750/4
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்_அணையான் – நாலாயி:929/2
காளை ஆகி கன்று மேய்த்து குன்று எடுத்து அன்று நின்றான்
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே – நாலாயி:971/3,4
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறல் ஆழி – நாலாயி:990/2
இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1060/4
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1078/4
குடையா வரை ஒன்று எடுத்து ஆயர் கோவாய் நின்றான் கூர் ஆழி – நாலாயி:1514/2
விடை தான் ஏழும் வென்றான் கோவல் நின்றான் தென் இலங்கை – நாலாயி:1542/2
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும்-கொலோ கயல் கண்ணி எம் காரிகையே – நாலாயி:1829/3,4
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானே – நாலாயி:2158/3
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் அவன் கண்டாய் – நாலாயி:2205/2
கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே – நாலாயி:2354/3
நின்றான் இருந்தான் கிடந்தான் என் நெஞ்சத்து – நாலாயி:2375/3
உள்ளத்து நின்றான் இருந்தான் கிடக்குமே – நாலாயி:2411/3
பொரு அற்ற கேள்வியன் ஆக்கி நின்றான் என்ன புண்ணியனோ – நாலாயி:2872/3
வலிந்து வாது செய்வீர்களும் மற்றும் நும் தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3334/2,3
திகழும் மணி குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே – நாலாயி:3741/3,4
பொரு ஆகி நின்றான் அவன் எல்லா பொருட்கும் – நாலாயி:3821/2

மேல்


நின்றான்-தன் (2)

நிலை ஆர நின்றான்-தன் நீள் கழலே அடை நெஞ்சே – நாலாயி:1535/4
இறை ஆகி நின்றான்-தன் இணை அடியே அடை நெஞ்சே – நாலாயி:1536/4

மேல்


நின்றான்-தன்னை (2)

தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான்-தன்னை
கூனல் சங்க தடக்கை-அவனை குடம் ஆடியை – நாலாயி:3283/2,3
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான்-தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே – நாலாயி:3284/3,4

மேல்


நின்றான்-பால் (1)

செவ்வி மாதிரம் எட்டும் தோளா அண்டம் திருமுடியா நின்றான்-பால் செல்லகிற்பீர் – நாலாயி:1500/2

மேல்


நின்றானால் (1)

உடம்பை அசைத்தானால் இன்று முற்றும் உச்சியில் நின்றானால் இன்று முற்றும் – நாலாயி:215/4

மேல்


நின்றானுக்கு (1)

ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று – நாலாயி:2077/3

மேல்


நின்றானே (19)

தென்றல் மா மணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1368/4
திசை எலாம் கமழும் பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1369/4
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1370/4
தீம் பலங்கனி தேன் அது நுகர் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1371/4
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1372/4
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1373/4
தேறல் மாந்தி வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1374/4
தென்ன என்ன வண்டு இன் இசை முரல் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1375/4
தீம் குயில் மிழற்றும் படப்பை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1376/4
செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1748/4
திவளும் மாளிகை சூழ் செழு மணி புரிசை திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1749/4
சீத ஒண் தென்றல் திசை-தொறும் கமழும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1750/4
சென்று சேர் சென்னி சிகர நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1751/4
செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1752/4
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1753/4
தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1754/4
திரை கொணர்ந்து உந்தி வயல்-தொறும் குவிக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1755/4
தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1756/4
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே
கால சக்கரத்தாய் கடல் இடம் கொண்ட கடல்_வண்ணா கண்ணனே என்னும் – நாலாயி:3578/1,2

மேல்


நின்றானை (22)

வீய பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டார் உளர் – நாலாயி:331/4
பற்றலர் வீய கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை
சிற்றவை பணியால் முடி துறந்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1068/3,4
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1073/4
தென்னன் தொண்டையர்_கோன் செய்த நல் மயிலை திருவல்லிக்கேணி நின்றானை
கன்னி நல் மாட மங்கையர்_தலைவன் காமரு சீர் கலிகன்றி – நாலாயி:1077/2,3
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய் உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி – நாலாயி:1090/1
உயர் மணி மகுடம் சூடி நின்றானை கண்டுகொண்டு உய்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1271/4
மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1275/4
வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1276/4
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன் – நாலாயி:1402/1
திண் களக மதிள் புடை சூழ் திருநறையூர் நின்றானை
வண் களகம் நிலவு எறிக்கும் வயல் மங்கை_நகராளன் – நாலாயி:1537/1,2
அல்லி கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை
வல்லி பொதும்பில் குயில் கூவும் மங்கை_வேந்தன் பரகாலன் – நாலாயி:1597/2,3
நின்றானை அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே – நாலாயி:1601/4
கஞ்சனை காய்ந்தானை கண்ணமங்கையுள் நின்றானை
வஞ்சன பேய் முலையூடு உயிர் வாய் மடுத்து உண்டானை – நாலாயி:1602/1,2
கரு வரை போல் நின்றானை கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1649/4
உற்றானாய் வளர்த்து என் உயிர் ஆகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை எம்மானை – நாலாயி:1734/2,3
சிலையினால் இலங்கை தீ எழ செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை
மலை குலாம் மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1757/2,3
நின்றானை தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே – நாலாயி:2080/4
நெறி வாசல் தானேயாய் நின்றானை ஐந்து – நாலாயி:2085/1
இல்லாமை நின்றானை எம்மானை எ பொருட்கும் – நாலாயி:2385/3
நிறை பொருளாய் நின்றானை நேர்பட்டேன் பார்க்கில் – நாலாயி:2450/3
கனியார் மனம் கண்ணமங்கை நின்றானை கலை பரவும் – நாலாயி:2807/2
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்-தன்னை – நாலாயி:3281/2

மேல்


நின்றிட்டாய் (2)

என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளும் கண்ணா – நாலாயி:3645/1
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா – நாலாயி:3646/1

மேல்


நின்றிடும் (1)

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3387/1

மேல்


நின்றிடுமே (1)

மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே – நாலாயி:3386/4

மேல்


நின்றிலர் (1)

நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் – நாலாயி:2904/2

மேல்


நின்றிலையே (1)

முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே – நாலாயி:3470/4

மேல்


நின்றீர் (4)

வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்-மின் – நாலாயி:3/1
போது மறுத்து புறமே வந்து நின்றீர்
ஏதுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1922/3,4
சுவர் ஆர் கதவின் புறமே வந்து நின்றீர்
இவர் ஆர் இது என் இது என் இது என்னோ – நாலாயி:1923/3,4
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என் இது என் இது என்னோ – நாலாயி:1926/3,4

மேல்


நின்றீர்களை (1)

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதல் ஒட்டோம் – நாலாயி:3/2

மேல்


நின்று (287)

கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம் – நாலாயி:7/2
பாடுவார்களும் பல் பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே – நாலாயி:14/3,4
உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார் – நாலாயி:16/1
இணை காலில் வெள்ளி தளை நின்று இலங்கும் – நாலாயி:25/3
என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம் – நாலாயி:76/3
படு மும்மத புனல் சோர வாரணம் பைய நின்று ஊர்வது போல் – நாலாயி:86/2
முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன் – நாலாயி:89/2
இடம் கொண்ட செ வாய் ஊறிஊறி இற்று இற்று வீழ நின்று
கடும் சே கழுத்தின் மணி குரல் போல் உடை மணி கணகணென – நாலாயி:92/2,3
சீரால் அசோதை திருமாலை சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ – நாலாயி:151/2
தெருவின்-கண் நின்று இள ஆய்ச்சிமார்களை தீமைசெய்யாதே – நாலாயி:185/1
நின்று ஒழிந்தேன் உன்னை கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய் – நாலாயி:193/2
சொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்தி சொப்பட காப்பிட வாராய் – நாலாயி:196/4
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லும் கொள்ளாய் சில நாள் – நாலாயி:200/2
தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும் தொண்டரும் நின்ற இடத்தில் நின்று
தாய் சொல்லு கொள்வது தன்மம் கண்டாய் தாமோதரா இங்கே போதராயே – நாலாயி:209/3,4
கொய் ஆர் பூம் துகில் பற்றி தனி நின்று குற்றம் பலபல செய்தாய் – நாலாயி:226/2
கல் மணி நின்று அதிர் கான் அதரிடை கன்றின் பின் – நாலாயி:236/3
சுற்றி நின்று ஆயர் தழைகள் இட சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து – நாலாயி:258/1
பற்றி நின்று ஆயர் கடைத்தலையே பாடவும் ஆட கண்டேன் அன்றி பின் – நாலாயி:258/2
சால பல் நிரை பின்னே தழை காவின் கீழ் தன் திருமேனி நின்று ஒளி திகழ – நாலாயி:260/1
சந்தியில் நின்று கண்டீர் நங்கை-தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே – நாலாயி:261/4
குடவாய் பட நின்று மழை பொழியும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:267/4
குப்பாயம் என நின்று காட்சிதரும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:269/4
கொலை வாய் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:271/4
குரவில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடை மேல் – நாலாயி:274/2
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும் மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் – நாலாயி:284/3
பொட்ட போய் புறப்பட்டு நின்று இவள் பூவை பூவண்ணா என்னும் – நாலாயி:291/3
தேறித்தேறி நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும் – நாலாயி:293/3
நீள் முடி ஐந்திலும் நின்று நடம்செய்து – நாலாயி:313/2
வெள்ளை புரவி குரக்கு வெல் கொடி தேர் மிசை முன்பு நின்று
கள்ள படை துணை ஆகி பாரதம் கைசெய்ய கண்டார் உளர் – நாலாயி:334/3,4
முன் அங்கு நின்று மோழை எழுவித்தவன் மலை – நாலாயி:344/2
பொருப்பிடை கொன்றை நின்று முறி ஆழியும் காசும் கொண்டு – நாலாயி:349/3
புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ்சோலை அதே – நாலாயி:351/3,4
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:404/4
நின்று ஆடு கண மயில் போல் நிறம் உடைய நெடுமால் ஊர் – நாலாயி:410/2
திருவடி-தன் திருவுருவும் திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று
உரு உடைய மலர் நீலம் காற்று ஆட்ட ஓசலிக்கும் ஒளி அரங்கமே – நாலாயி:412/3,4
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக – நாலாயி:470/3
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து – நாலாயி:477/5
நினைத்து முலை வழியே நின்று பால் சோர – நாலாயி:485/2
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய – நாலாயி:496/6
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய் – நாலாயி:530/1
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்று ஊத – நாலாயி:561/1
கார் கொள் பிடாக்கள் நின்று கழறி சிரிக்க தரியேன் – நாலாயி:588/3
தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன் – நாலாயி:595/2
மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று
மெழுகு ஊற்றினால் போல் ஊற்று நல் வேங்கடத்து உள் நின்ற – நாலாயி:604/1,2
தழுவ நின்று என்னை ததைத்துக்கொண்டு ஊற்றவும் வல்லையே – நாலாயி:604/4
எ பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான்மறையின் – நாலாயி:612/3
புண்ணில் புளி பெய்தால் போல புறம் நின்று அழகு பேசாதே – நாலாயி:627/2
மினுங்க நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:638/4
வேர்த்து நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:640/4
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:644/4
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என் வாயார என்று-கொலோ வாழ்த்தும் நாளே – நாலாயி:648/4
மெய் சிலை கரு மேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய் – நாலாயி:662/3
மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று
எய்த்து கும்பிடு நட்டம் இட்டு எழுந்து ஆடி பாடி இறைஞ்சி என் – நாலாயி:666/1,2
விரலை செம் சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும் – நாலாயி:712/3
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – நாலாயி:754/3,4
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள்-தோறும் ஆவியாய் – நாலாயி:756/1
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே – நாலாயி:766/1
மண் உளாய்-கொல் விண் உளாய்-கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய்-கொல் என்ன மாயை நின் தமர் – நாலாயி:796/1,2
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடல் கிடந்து மண் – நாலாயி:799/1
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று
எழுந்திருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழை கொழும் – நாலாயி:811/2,3
நின்று இருந்து வெஃகணை கிடந்தது என்ன நீர்மையே – நாலாயி:814/4
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து – நாலாயி:817/1
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்-கொலோ – நாலாயி:817/2
ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழி ஊழி-தோறு எலாம் – நாலாயி:826/1
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர் – நாலாயி:828/3
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே – நாலாயி:829/3
எ திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய் – நாலாயி:833/1
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு – நாலாயி:833/3
பின் பிறக்க வைத்தனன்-கொல் அன்றி நின்று தன் கழற்கு – நாலாயி:835/1
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றி சேர் – நாலாயி:840/2
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே – நாலாயி:844/2
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் – நாலாயி:852/3
கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொன் கழல் – நாலாயி:855/3
மொய்த்த வல்வினையுள் நின்று மூன்றெழுத்து உடைய பேரால் – நாலாயி:875/1
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை – நாலாயி:888/1
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே – நாலாயி:930/4
நின்று தன் புகழ் ஏத்த அருளினான் – நாலாயி:942/2
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி – நாலாயி:946/3
பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடி தொழும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:964/4
பரமன் ஆதி எம் பனி முகில்_வண்ணன் என்று எண்ணி நின்று இமையோர்கள் – நாலாயி:965/3
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து – நாலாயி:966/2
நெறியை நோக்கி கண் சுழன்று நின்று நடுங்கா முன் – நாலாயி:970/2
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்று அழலால் – நாலாயி:1010/3
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீள் நெறிவாய் உழுவை – நாலாயி:1013/3
பேசும் இன் திருநாமம் எட்டுஎழுத்தும் சொலி நின்று பின்னரும் – நாலாயி:1026/1
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள் – நாலாயி:1052/3
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி வேங்கட மலை கோயில் மேவிய – நாலாயி:1055/3
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்_கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து – நாலாயி:1056/3
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்று ஆல – நாலாயி:1074/3
ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை – நாலாயி:1076/3
தறி ஆர்ந்த கரும் களிறே போல நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை – நாலாயி:1143/2
காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை – நாலாயி:1146/2
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1159/2
செரு நீல வேல் கண் மடவார் திறத்து சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் – நாலாயி:1166/1
திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1166/4
முளைத்த எயிற்று அழல் நாகத்து உச்சியில் நின்று அது வாட – நாலாயி:1171/3
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா – நாலாயி:1217/1
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/4
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து – நாலாயி:1226/2
மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1226/4
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1264/4
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1340/4
குடி குடி ஆக கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த – நாலாயி:1346/1
குடி குடி ஆக கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த – நாலாயி:1346/1
இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர் – நாலாயி:1365/3
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே – நாலாயி:1377/4
தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலா – நாலாயி:1409/2
தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு – நாலாயி:1448/3
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு – நாலாயி:1452/3
தீ வாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல் – நாலாயி:1465/1
நின்று ஆர வான் மூடும் நீள் செல்வ திருநறையூர் – நாலாயி:1531/2
உள்ளே நின்று என் உள்ளம் குளிரும் ஒருவா – நாலாயி:1551/2
தொண்டீர் இவை பாடு-மின் பாடி நின்று ஆட – நாலாயி:1557/3
உள்ளே நின்று உருகி நெஞ்சம் உன்னை உள்ளிய-கால் – நாலாயி:1558/3
மனமுள் கொண்டு என்றும் எப்போதும் நின்று ஏத்தும் மா முனியை மரம் ஏழ் எய்த மைந்தனை – நாலாயி:1568/2
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்தி – நாலாயி:1580/2,3
பண்டு ஏனமாய் உலகை அன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் – நாலாயி:1583/1,2
ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை இன்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது – நாலாயி:1608/3
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று
நில திகழும் மலர் சுடர் ஏய் சோதீ என்ன நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்-மின் – நாலாயி:1620/1,2
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
கண்ணினை கண்கள் ஆரளவும் நின்று கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1646/4
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1651/4
நீள் நிலா முற்றத்து நின்று இவள் நோக்கினாள் – நாலாயி:1659/1
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு – நாலாயி:1734/1
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட கண முகில் முரசம் நின்று அதிர – நாலாயி:1754/3
கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட கண முகில் முரசம் நின்று அதிர – நாலாயி:1754/3
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார்-கொல் நினைக்கமாட்டேன் – நாலாயி:1765/2
சோத்து என நின்று தொழ இரங்கான் தொல் நலம் கொண்டு எனக்கு இன்று-காறும் – நாலாயி:1796/1
அருவி நோய் செய்து நின்று ஐவர் தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் – நாலாயி:1813/2
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி – நாலாயி:1820/1
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் – நாலாயி:1822/2
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1823/4
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கருமாணிக்க மா மலையை – நாலாயி:1835/1,2
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான் – நாலாயி:1844/2
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1863/4
எங்கும் பாடி நின்று ஆடு-மின் தொண்டீர் இம்மையே இடர் இல்லை இறந்தால் – நாலாயி:1867/3
நின்று காணீர் கண்கள் ஆர நீர் எம்மை கொல்லாதே – நாலாயி:1872/3
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் பாடி நின்று ஆடு-மினே – நாலாயி:1877/4
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் – நாலாயி:1899/2
தம்பரம் அல்லன ஆண்மைகளை தனியே நின்று தாம் செய்வரோ – நாலாயி:1920/1
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1935/3
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் – நாலாயி:1937/3
மாழை மென் நோக்கி மணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1938/3
வேட்டத்தை கருதாது அடி இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை – நாலாயி:1941/1
மேவி நின்று நான் கண்ட தண்டமோ – நாலாயி:1958/2
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப இமையோர்கள் நின்று கடைய – நாலாயி:1983/2
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து சுழல கிடந்து துயிலும் – நாலாயி:1983/3
மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் – நாலாயி:1986/3
நீள்வான் குறள் உருவாய் நின்று இரந்து மாவலி மண் – நாலாயி:2013/1
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே – நாலாயி:2018/3,4
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா – நாலாயி:2027/2
உள்ளமோ ஒன்றில் நில்லாது ஓசையில் எரி நின்று உண்ணும் – நாலாயி:2040/1
ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது ஊழி-தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால் – நாலாயி:2054/3
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/2
பொங்கு ஆர் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று
செம் கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே – நாலாயி:2068/1,2
நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது நின் நயந்தாள் என்று இறையே இயம்பி காணே – நாலாயி:2077/4
நிரை மலர் கொண்டு ஏத்துவரால் நின்று – நாலாயி:2101/4
நின்று நிலம் அங்கை நீர் ஏற்று மூ அடியால் – நாலாயி:2102/1
நின்று நிலம் முழுதும் ஆண்டாலும் என்றும் – நாலாயி:2152/2
நின்று உலகம் தாய நெடுமாலும் என்றும் – நாலாயி:2179/2
நின்று முலை தந்த இ நீர்மைக்கு அன்று – நாலாயி:2190/2
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் – நாலாயி:2192/1
சுருக்காக வாங்கி சுலாவி நின்று ஐயார் – நாலாயி:2221/1
நெறியார் குழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து – நாலாயி:2234/1
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் வென்றி – நாலாயி:2236/2
நீதியால் மண் காப்பார் நின்று – நாலாயி:2241/4
இடம் கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று – நாலாயி:2252/1
பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த – நாலாயி:2256/1,2
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணை தோள் – நாலாயி:2260/1
முன் நின்று தான் இரப்பாள் மொய் மலராள் சொல் நின்ற – நாலாயி:2260/2
முறை நின்று மொய் மலர்கள் தூவ அறை கழல – நாலாயி:2280/2
நின்று உலகம் உண்டு உமிழ்ந்து நீர் ஏற்று மூ அடியால் – நாலாயி:2285/3
நின்று இருந்து வேளுக்கை நீள் நகர்வாய் அன்று – நாலாயி:2315/2
நீ அன்றே நின்று நிரை மேய்த்தாய் நீ அன்றே – நாலாயி:2329/2
முரி ஏற்றின் முன் நின்று மொய்ம்பு ஒழித்தாய் மூரி – நாலாயி:2330/3
விழ கொன்று நின்று அதிரும் வேங்கடமே மேல் நாள் – நாலாயி:2352/3
நிரை ஆர மார்வனையே நின்று – நாலாயி:2360/4
நின்று எதிராய நிரை மணி தேர் வாணன் தோள் – நாலாயி:2361/1
நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக – நாலாயி:2388/2
கூடு ஆக்கி நின்று உண்டு கொன்று உழல்வீர் வீடு ஆக்கும் – நாலாயி:2394/2
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற – நாலாயி:2421/2
நின்று வினை கெடுக்கும் நீர்மையால் என்றும் – நாலாயி:2423/2
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் – நாலாயி:2436/1
உடன் நின்று தோற்றான் ஒருங்கு – நாலாயி:2437/4
இன்று ஒன்றி நின்று உலகை ஏழ் ஆணை ஓட்டினான் – நாலாயி:2442/3
மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே – நாலாயி:2478/4
மன்றில் நிறை பழி தூற்றி நின்று என்னை வன் காற்று அடுமே – நாலாயி:2518/4
அறையோ என நின்று அதிரும் கரும் கடல் ஈங்கு இவள்-தன் – நாலாயி:2539/2
செம் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை தென்-பால் இலங்கை – நாலாயி:2554/2
நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் – நாலாயி:2596/1
நீதியாய் நின் சார்ந்து நின்று – நாலாயி:2618/4
மண் நின்று ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே – நாலாயி:2651/3
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே – நாலாயி:2655/1
ஒன்றி நின்று ஆங்கு இரு பிறப்பு அறுப்போர் – நாலாயி:2672/18
நீர் ஆர் நெடும் கயத்தை சென்று அலைக்க நின்று உரப்பி – நாலாயி:2688/1
நீர் ஏற்று உலகு எல்லாம் நின்று அளந்தான் மாவலியை – நாலாயி:2693/3
போர் ஆனை பொய்கைவாய் கோட்பட்டு நின்று அலறி – நாலாயி:2694/2
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே – நாலாயி:2876/4
உள் நின்று உயிர்களுக்கு உற்றனவே செய்து அவர்க்கு உயவே – நாலாயி:2885/1
விண்ணின் தலை நின்று வீடு அளிப்பான் எம் இராமாநுசன் – நாலாயி:2885/3
நாளும் நின்று அடு நம பழமை அம் கொடுவினை உடனே – நாலாயி:2928/1
பிறவி துயர் அற ஞானத்துள் நின்று
துறவி சுடர் விளக்கம் தலைப்பெய்வார் – நாலாயி:2965/1,2
ஊன் ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல் – நாலாயி:2971/3
நாவினுள் நின்று மலரும் ஞான கலைகளுக்கு எல்லாம் – நாலாயி:2994/1
நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி – நாலாயி:2996/1
கலங்கி கைதொழும் நின்று இவளே – நாலாயி:3045/4
உக உருகி நின்று உள் உளே – நாலாயி:3047/4
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் என் மாதவனே – நாலாயி:3076/3,4
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3080/2
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய் கீழ் புக்கு – நாலாயி:3094/1
கூவிக்கூவி கொடுவினை தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன் – நாலாயி:3140/1,2
தொலைவு தவிர்த்த பிரானை சொல்லிச்சொல்லி நின்று எப்போதும் – நாலாயி:3167/2
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி – நாலாயி:3171/1,2
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி – நாலாயி:3172/3
நீலமே நின்று எனது ஆவியை ஈர்கின்ற – நாலாயி:3205/2
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என் – நாலாயி:3264/3
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் அன்னே என் – நாலாயி:3265/3
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் – நாலாயி:3278/1
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று – நாலாயி:3300/2
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன் – நாலாயி:3303/3
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் – நாலாயி:3306/2
நாவாய் போல் பிறவி_கடலுள் நின்று நான் துளங்க – நாலாயி:3349/2
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுதுதொழுது நின்று ஆர்த்தும் – நாலாயி:3353/2
பண் தான் பாடி நின்று ஆடி பரந்து திரிகின்றனவே – நாலாயி:3353/4
நின்று இ உலகில் கடிவான் நேமி பிரான் தமர் போந்தார் – நாலாயி:3357/2
பின் நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால் – நாலாயி:3379/1
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால் – நாலாயி:3379/2
மெய் வந்து நின்று எனது ஆவி மெலிவிக்கும் – நாலாயி:3381/2
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார் நின்று உருகுகின்றேனே – நாலாயி:3382/4
நின்று உருகுகின்றேனே போல நெடு வானம் – நாலாயி:3383/1
நின்று தோன்றி கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே – நாலாயி:3387/4
நிறைந்து என் உள்ளே நின்று ஒழிந்தான் நேமி அங்கை உளதே – நாலாயி:3391/4
எய்த கூவுதல் ஆவதே எனக்கு எவ்வ தெவ்வத்துள் ஆயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே – நாலாயி:3411/1,2
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இ – நாலாயி:3440/3
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை நின்று நின்று உருக்கி உண்கின்ற இ – நாலாயி:3440/3
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன் பாவியேற்கு – நாலாயி:3445/3
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன் பாவியேற்கு – நாலாயி:3445/3
பொரு இல் உன் தனி நாயகம் அவை கேட்கும்-தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு – நாலாயி:3447/3
அடியை மூன்றை இரந்த ஆறும் அங்கே நின்று ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் – நாலாயி:3448/1
வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலை சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய் எம்மை நீ கழறேலே – நாலாயி:3465/3,4
நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால் அரசு களைகட்ட – நாலாயி:3471/1
குவளை ஒண் மலர் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே – நாலாயி:3495/4
குவளை ஒண் மலர் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே – நாலாயி:3495/4
என்ன மாயம்-கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால் – நாலாயி:3504/2
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும் தொலைவில்லிமங்கலம் – நாலாயி:3504/3
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே – நாலாயி:3522/4
நின்று நின்று நையும் நெடும் கண்கள் பனி மல்கவே – நாலாயி:3522/4
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய் – நாலாயி:3555/2
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3586/3
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர் என்னை நீர் நலிந்து என் – நாலாயி:3628/1
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் – நாலாயி:3667/2
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும்-தோறும் தித்திப்பான் – நாலாயி:3728/1,2
நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர் – நாலாயி:3735/3
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே – நாலாயி:3744/4
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் எவரும் – நாலாயி:3745/1
வயிற்றில் கொண்டு நின்று ஒரு மூ_உலகும் தம் – நாலாயி:3745/2
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர் கடல் தீ பட்டு எங்கும் – நாலாயி:3761/1
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால் – நாலாயி:3763/2
பரவாள் இவள் நின்று இராப்பகல் பனி நீர் நிற கண்ணபிரான் – நாலாயி:3767/1
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி வேலையின் நின்று ஒலிப்ப – நாலாயி:3767/2
கரவு ஆர் தடம்-தொறும் தாமரை கயம் தீவிகை நின்று அலரும் – நாலாயி:3767/3
புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி – நாலாயி:3795/1,2
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப – நாலாயி:3795/3
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும் – நாலாயி:3815/2
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே – நாலாயி:3828/4
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடை பூவைகாள் – நாலாயி:3829/1
பனி இரும் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ – நாலாயி:3871/4
பாவியேன் மனத்தே நின்று ஈரும் ஆலோ வாடை தண் வாடை வெவ் வாடை ஆலோ – நாலாயி:3872/1
அவனியுள் அலற்றி நின்று உய்ம்-மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே – நாலாயி:3879/4
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரை தகர்க்கும் – நாலாயி:3891/2
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட – நாலாயி:3893/2
மிக பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ – நாலாயி:3921/3
தவத்தவர் மறுக நின்று உழிதருவர் தனிமையும் பெரிது உனக்கு இராமனையும் – நாலாயி:3922/2
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை – நாலாயி:3927/3
கோனே ஆகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே – நாலாயி:3958/4
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே – நாலாயி:3974/4
கண்ணுள் நின்று அகலான் கருத்தின்-கண் பெரியன் – நாலாயி:3975/1
நீர் அணி கடல்கள் நின்று ஆர்த்தன நெடு வரை – நாலாயி:3980/3

மேல்


நின்றுநின்று (2)

நின்றுநின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய் – நாலாயி:826/2
நின்றுநின்று பல நாள் உய்க்கும் இ உடல் நீங்கிப்போய் – நாலாயி:3218/1

மேல்


நின்றுநின்றே (1)

நீ கண்டுகொள் என்று வீடும் தரும் நின்றுநின்றே – நாலாயி:3217/4

மேல்


நின்றும் (9)

கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கு ஒருத்திக்கு அ வளை கொடுத்து – நாலாயி:211/3
இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4
பிறப்பினோடு பேர் இடர் சுழி-கண் நின்றும் நீங்கும் அஃது – நாலாயி:851/1
பொருப்பிடையே நின்றும் புனல் குளித்தும் ஐந்து – நாலாயி:2357/1
நின்றும் இருந்தும் நெடுமாலை என்றும் – நாலாயி:2473/2
நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும் – நாலாயி:2619/1
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும் – நாலாயி:3284/1,2
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர் – நாலாயி:3479/2
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும் – நாலாயி:3541/1

மேல்


நின்றே (8)

தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/4
மொய்த்து அலைக்கும் வந்து இராமாநுச என்னை முற்றும் நின்றே – நாலாயி:2865/4
பேர் என்னை மாயாதால் வல்வினையேன் பின் நின்றே – நாலாயி:3378/4
எண்ணும்-தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும் நின்றே – நாலாயி:3444/4
என் உயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே – நாலாயி:3630/4
என்றும் நின்றே திகழும் செய்ய ஈன் சுடர் வெண் மின்னு-கொல் – நாலாயி:3631/1
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான் – நாலாயி:3700/2
நின்றே தாவிய நீள் கழல் ஆழி திருமாலே – நாலாயி:3700/4

மேல்


நின்றேன் (8)

மேலை அகத்தே நெருப்பு வேண்டி சென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகிட்டு போந்து நின்றான் – நாலாயி:206/2,3
வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே – நாலாயி:698/4
பொன் ஒத்த ஆடை குக்கூடலிட்டு போகின்ற-போது நான் கண்டு நின்றேன்
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டு கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் – நாலாயி:702/2,3
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டு கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன்
என்னுக்கு அவளை விட்டு இங்கு வந்தாய் இன்னம் அங்கே நட நம்பி நீயே – நாலாயி:702/3,4
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே – நாலாயி:903/4
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் – நாலாயி:904/2,3
பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே – நாலாயி:904/4
சீர் ஆர் செழும் பந்து கொண்டு அடியா நின்றேன் நான் – நாலாயி:2677/4

மேல்


நின்றோம் (1)

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய – நாலாயி:481/4

மேல்


நின்றோர் (1)

எ குற்றவாளர் எது பிறப்பு ஏது இயல்வு ஆக நின்றோர்
அ குற்றம் அ பிறப்பு அ இயல்வே நம்மை ஆட்கொள்ளுமே – நாலாயி:2816/3,4

மேல்


நின்ன (6)

ஒன்றி உள் கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று – நாலாயி:756/2
பெறற்கு அரிய நின்ன பாத பத்தி ஆன பாசனம் – நாலாயி:851/3
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் – நாலாயி:852/3
கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொன் கழல் – நாலாயி:855/3
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே – நாலாயி:856/4
செய்து நின்ன செற்ற தீயில் வெந்தவர்க்கும் வந்து உனை – நாலாயி:862/2

மேல்


நின்னிடை (1)

வெள்ள நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும் – நாலாயி:3443/3

மேல்


நின்னுள் (2)

பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை_வண்ணனே – நாலாயி:850/4
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால் – நாலாயி:1739/2

மேல்


நின்னுள்ளே (2)

பரஞ்சோதி நின்னுள்ளே படர் உலகம் படைத்த எம் – நாலாயி:3123/3
வாழ்த்துவார் பலர் ஆக நின்னுள்ளே நான்முகனை – நாலாயி:3127/1

மேல்


நின்னுளே (2)

நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும் – நாலாயி:761/3
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்-கண் நின்றதே – நாலாயி:761/4

மேல்


நின்னுளேனாய் (1)

நின்னுளேனாய் பெற்ற நன்மை இ உலகினில் ஆர் பெறுவார் – நாலாயி:465/2

மேல்


நின்னை (21)

நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று – நாலாயி:433/2
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே – நாலாயி:752/4
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே – நாலாயி:754/4
ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே – நாலாயி:759/4
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே – நாலாயி:763/4
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே – நாலாயி:764/4
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே – நாலாயி:778/4
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் – நாலாயி:792/2
எண்_இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே – நாலாயி:842/4
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈது எலாம் – நாலாயி:861/2
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறு_இல் போர் – நாலாயி:862/1
திரு மறு மார்வ நின்னை சிந்தையுள் திகழ வைத்து – நாலாயி:911/1
செய்ய சுடர் இரண்டும் இவை ஆய நின்னை நெஞ்சில் – நாலாயி:1473/2
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால் – நாலாயி:1739/2
பேதை நின்னை பிரியேன் இனி என்று அகன்றான் இடம் – நாலாயி:1770/3
சோத்து என நின்னை தொழுவன் வரம் தர – நாலாயி:1892/1
தொண்டு எல்லாம் பரவி நின்னை தொழுது அடிபணியுமாறு – நாலாயி:2042/1
வழிநின்று நின்னை தொழுவார் வழுவா – நாலாயி:2157/1
பழி பாவம் கையகற்றி பல்காலும் நின்னை
வழிவாழ்வார் வாழ்வராம்-மாதோ வழு இன்றி – நாலாயி:2201/1,2
நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர் – நாலாயி:2569/2
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே – நாலாயி:3302/4

மேல்


நின்னையே (5)

நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் – நாலாயி:696/1
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே – நாலாயி:696/4
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே – நாலாயி:738/4
நெடியானே கடி ஆர்கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை – நாலாயி:1615/1
பண்டம் ஆம் பரம சோதி நின்னையே பரவுவேனே – நாலாயி:2042/4

மேல்


நின்னொடு (2)

உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால் – நாலாயி:763/3
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ – நாலாயி:3921/4

மேல்


நின்னொடும் (1)

கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை_வண்ணனே – நாலாயி:850/3,4

மேல்


நின்னோடும் (2)

அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு – நாலாயி:2/1
தொழு-மின் நீர் கொடு-மின் கொண்-மின் என்று நின்னோடும் ஒக்க – நாலாயி:913/3

மேல்


நின்னோரை (1)

இணங்கும் நின்னோரை இல்லாய் நின்-கண் வேட்கை எழுவிப்பனே – நாலாயி:2573/4

மேல்


நினது (1)

பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா – நாலாயி:1636/2

மேல்


நினாது (1)

ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே – நாலாயி:780/4

மேல்


நினை (6)

செறிந்த மணி முடி சனகன் சிலை இறுத்து நினை கொணர்ந்தது – நாலாயி:318/2
ஒத்த புகழ் வானர_கோன் உடன் இருந்து நினை தேட – நாலாயி:325/2
சூழுமா நினை மா மணி_வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1864/4
நீ மறவேல் நெஞ்சே நினை – நாலாயி:2222/4
நிறைசெய்து என் நெஞ்சே நினை – நாலாயி:2373/4
நீ கதி ஆம் நெஞ்சே நினை – நாலாயி:2630/4

மேல்


நினை-தொறும் (4)

திருந்து சேவடி என் மனத்து நினை-தொறும்
கரும் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும் – நாலாயி:1965/2,3
நினை-தொறும் சொல்லும்-தொறும் நெஞ்சு இடிந்து உகும் – நாலாயி:3837/1
அழுத்த நின் செம் கனி வாயின் கள்வ பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் – நாலாயி:3916/4
பணிமொழி நினை-தொறும் ஆவி வேமால் பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா – நாலாயி:3917/1

மேல்


நினை-தொறே (1)

மருவிய மாயன் தன் மாயம் நினை-தொறே – நாலாயி:3836/4

மேல்


நினை-மின் (6)

துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/3
நெருக்கா முன் நீர் நினை-மின் கண்டீர் திரு பொலிந்த – நாலாயி:2221/2
கிறி என நினை-மின் கீழ்மை செய்யாதே – நாலாயி:3115/1
நலம் என நினை-மின் நரகு அழுந்தாதே – நாலாயி:3116/1
வழக்கு என நினை-மின் வல்வினை மூழ்காது – நாலாயி:3118/1
நினை-மின் நெடியானே – நாலாயி:3944/4

மேல்


நினை-மினோ (1)

கடி சேர் துழாய் முடி கண்ணன் கழல்கள் நினை-மினோ – நாலாயி:3233/4

மேல்


நினைக்க (5)

நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே – நாலாயி:752/4
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே – நாலாயி:764/4
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே – நாலாயி:852/4
தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்க செய்து தான் எனக்கு – நாலாயி:1569/1
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால் – நாலாயி:3763/2

மேல்


நினைக்கப்பெற (1)

வாய்க்கும்-கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் வயல் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3663/1,2

மேல்


நினைக்கமாட்டேன் (3)

எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:423/3,4
ஊனே புகே என்று மோதும்-போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்
வான் ஏய் வானவர்-தங்கள் ஈசா மதுரை பிறந்த மா மாயனே என் – நாலாயி:430/2,3
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர்மலையார்-கொல் நினைக்கமாட்டேன்
மஞ்சு உயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று உளர் வந்து காணீர் – நாலாயி:1765/2,3

மேல்


நினைக்கல் (1)

மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே – நாலாயி:892/4

மேல்


நினைக்கிலே (1)

நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே – நாலாயி:764/4

மேல்


நினைக்கிலேன் (2)

நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினை பயன்-தன்னை – நாலாயி:1002/2
நினைக்கிலேன் தெய்வங்காள் நெடும் கண் இள_மான் இனி போய் – நாலாயி:3526/1

மேல்


நினைக்கின்றேன் (2)

நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் கற்கின்ற – நாலாயி:2421/2
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன் பாவியேற்கு – நாலாயி:3445/3

மேல்


நினைக்கும் (1)

நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு இனி யார் நிகர் நீள் நிலத்தே – நாலாயி:3490/4

மேல்


நினைக்கும்-கால் (2)

நெஞ்சமே பேசாய் நினைக்கும்-கால் நெஞ்சத்து – நாலாயி:2362/2
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் – நாலாயி:3687/1

மேல்


நினைக்கும்-காலே (1)

சூழல் உடைய சுடர் கொள் ஆதி தொல்லை அம் சோதி நினைக்கும்-காலே – நாலாயி:3686/4

மேல்


நினைக்கொணா (1)

கலை கணங்கள் சொல் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலை கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்-தன் மாட்சியே – நாலாயி:767/3,4

மேல்


நினைகிலேன் (1)

நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே – நாலாயி:3837/4

மேல்


நினைகிலை (1)

தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

மேல்


நினைகிற்பன் (1)

நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன் பாவியேற்கு – நாலாயி:3445/3

மேல்


நினைகின்றிலர் (1)

நெஞ்சம் நிறைகொண்டு போயினார் நினைகின்றிலர்
வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ – நாலாயி:1969/2,3

மேல்


நினைத்திடவும் (1)

நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச – நாலாயி:2631/2

மேல்


நினைத்து (4)

நினைத்து முலை வழியே நின்று பால் சோர – நாலாயி:485/2
நினைத்து உலகில் ஆர் தெளிவார் நீண்ட திருமால் – நாலாயி:2374/1
நினைத்து இறைஞ்சி மானிடவர் ஒன்று இரப்பர் என்றே – நாலாயி:2631/1
நினைத்திடவும் வேண்டா நீ நேரே நினைத்து இறைஞ்ச – நாலாயி:2631/2

மேல்


நினைதல் (1)

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகா திருமாலுக்கு – நாலாயி:3549/1

மேல்


நினைதற்கு (1)

தினையேனும் தீக்கதி-கண் செல்லார் நினைதற்கு
அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்கரியானை – நாலாயி:2146/2,3

மேல்


நினைந்த (7)

தரிக்கிலான் ஆகி தான் தீங்கு நினைந்த
கருத்தை பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் – நாலாயி:498/3,4
இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் பருகுவேற்கு இவள் தாய் என நினைந்த
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த பாவியேன் எனது ஆவி நில்லாதே – நாலாயி:711/3,4
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த
பாடல் பத்து இவை பாடு-மின் தொண்டீர் பாட நும்மிடை பாவம் நில்லாவே – நாலாயி:1427/3,4
தாய் நினைந்த கன்றே ஒக்க என்னையும் தன்னையே நினைக்க செய்து தான் எனக்கு – நாலாயி:1569/1
நீல மா முகில்_வண்ணனை நெடுமாலை இன் தமிழால் நினைந்த இ – நாலாயி:1847/3
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் – நாலாயி:1899/2
நினைந்த எல்லா பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே – நாலாயி:2944/3

மேல்


நினைந்தருளி (1)

என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு – நாலாயி:2938/2

மேல்


நினைந்தவர் (1)

நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில் – நாலாயி:1821/2

மேல்


நினைந்தவர்க்கு (1)

மெய் வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை – நாலாயி:1406/2

மேல்


நினைந்தால் (2)

எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் – நாலாயி:1412/1
தடுமாற்று அற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் – நாலாயி:3770/2,3

மேல்


நினைந்திட்டு (2)

அழிப்பான் நினைந்திட்டு அ ஆழி-அதனால் – நாலாயி:167/2
களங்கனி_வண்ணா கண்ணனே என்தன் கார் முகிலே என நினைந்திட்டு
உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்துள் ஊறிய தேனை – நாலாயி:1276/1,2

மேல்


நினைந்திட்டேனே (1)

நின்றானை தண் குடந்தை கிடந்த மாலை நெடியானை அடி நாயேன் நினைந்திட்டேனே – நாலாயி:2080/4

மேல்


நினைந்திருந்தே (1)

நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே – நாலாயி:470/4

மேல்


நினைந்திருந்தேனையே (1)

அல்லி மலர் தண் துழாய் நினைந்திருந்தேனையே
எல்லியில் மாருதம் வந்து அடும் அது அன்றியும் – நாலாயி:1964/2,3

மேல்


நினைந்திலளே (1)

நேர்_இழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே – நாலாயி:3525/4

மேல்


நினைந்திலை (2)

திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ – நாலாயி:1936/3
பெரும் தடம் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் – நாலாயி:1939/3

மேல்


நினைந்து (49)

செத்துப்போவது ஓர் போது நினைந்து செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் – நாலாயி:380/1
நினைந்து என்னுள்ளே நின்று நெக்கு கண்கள் அசும்பு ஒழுக – நாலாயி:470/3
ஆராத மன களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும் – நாலாயி:655/2
நீடு மா மரம் செற்றதும் நிரை மேய்த்ததும் இவையே நினைந்து
ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி – நாலாயி:659/2,3
மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே – நாலாயி:662/4
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா – நாலாயி:949/1
நீர்_வண்ணன் மார்வத்தில் இருக்கையை முன் நினைந்து அவன் ஊர் – நாலாயி:1099/2
இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1108/4
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1109/4
ஏந்து_இழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1110/4
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1111/4
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள் உருகும் நின் திருவுரு நினைந்து
காதன்மை பெரிது கையறவு உடையள் கயல் நெடும் கண் துயில் மறந்தாள் – நாலாயி:1112/1,2
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1112/4
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1113/4
இளம் கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1114/4
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1115/4
என்-கொல் ஆம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே – நாலாயி:1116/4
தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர் – நாலாயி:1201/1
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த – நாலாயி:1202/2
துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ – நாலாயி:1205/2
நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்தி காண்பு அரிதால் – நாலாயி:1562/1
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட – நாலாயி:1569/2
நெடியானே கடி ஆர்கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனை – நாலாயி:1615/1
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1687/4
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் – நாலாயி:1745/2
கவள மா கதத்த கரி உய்ய பொய்கை கராம் கொள கலங்கி உள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன் – நாலாயி:1749/1,2
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1769/1
எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்து என் தொழுதும் எழு – நாலாயி:1773/1
தீண்டாமை நினைந்து இமையோர் அளவும் செல வைத்த பிரான் அது அன்றியும் முன் – நாலாயி:1902/2
ஆடோமே ஆயிரம் பேரானை பேர் நினைந்து
சூடோமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் – நாலாயி:1979/2,3
என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த எப்பொழுதும் நினைந்து உருகி இருப்பன் நானே – நாலாயி:2079/4
ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே – நாலாயி:2105/3
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் – நாலாயி:2107/2
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம் – நாலாயி:2171/1
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை – நாலாயி:2470/2
வலியம் என நினைந்து வந்து எதிர்ந்த மல்லர் – நாலாயி:2625/1
அவையம் என நினைந்து வந்த சுரர்-பாலே – நாலாயி:2627/1
சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை – நாலாயி:2670/3
என் நினைந்து போக்குவர் இப்போது – நாலாயி:2670/4
இள ஏறு ஏழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே – நாலாயி:2943/4
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும் – நாலாயி:2944/1
வள்ளலே மதுசூதனா என் மரகத_மலையே உனை நினைந்து
எள்கல் தந்த எந்தாய் உன்னை எங்ஙனம் விடுகேன் – நாலாயி:3067/1,2
பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடரை நினைந்து ஆடி – நாலாயி:3171/2
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே – நாலாயி:3173/4
மாய கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3485/3
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும் – நாலாயி:3486/3
தேவ கோல பிரான் தன் செய்கை நினைந்து மனம் குழைந்து – நாலாயி:3487/3
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ – நாலாயி:3726/1
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும் – நாலாயி:3842/2

மேல்


நினைந்தும் (1)

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதன செய்தும் – நாலாயி:1004/1

மேல்


நினைந்தே (1)

அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே – நாலாயி:688/4

மேல்


நினைந்தேன் (2)

நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம் – நாலாயி:2240/3
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் அது ஒண் கமலம் – நாலாயி:2261/1

மேல்


நினைந்தோ (2)

ஒள் எரி மண்டி உண்ண பணித்த ஊக்கம் அதனை நினைந்தோ
கள் அவிழ் கோதை காதலும் எங்கள் காரிகை மாதர் கருத்தும் – நாலாயி:1932/2,3
நீர் அழல் வானாய் நெடு நிலம் காலாய் நின்ற நின் நீர்மையை நினைந்தோ
சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ – நாலாயி:1940/1,2

மேல்


நினைப்ப (1)

முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற மற்று அது நின் சரண் நினைப்ப
கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்க கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து உன் – நாலாயி:1420/2,3

மேல்


நினைப்பதாக (1)

நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே – நாலாயி:852/4

மேல்


நினைப்பதுதான் (1)

நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பதுதான்
குன்று ஏழ் பார் ஏழ் சூழ் கடல் ஞாலம் முழு ஏழும் – நாலாயி:3700/2,3

மேல்


நினைப்பன் (1)

நினைப்பன் திருமாலை நீண்ட தோள் காண – நாலாயி:2223/1

மேல்


நினைப்பார் (1)

நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் மனை-பால் – நாலாயி:2223/2

மேல்


நினைப்பான் (2)

நெஞ்சினால் நினைப்பான் எவன் அவன் ஆகும் நீள் கடல்_வண்ணனே – நாலாயி:3184/4
நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலில் பலர் – நாலாயி:3234/1

மேல்


நினைப்பிலும் (1)

நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே – நாலாயி:3706/4

மேல்


நினைப்பு (7)

நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை – நாலாயி:364/3
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும் – நாலாயி:2209/2
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் வென்றி – நாலாயி:2236/2
நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என் – நாலாயி:2362/1
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈன சொல்லே – நாலாயி:2575/4
நிலத்தை செறுத்து உண்ணும் நீச கலியை நினைப்பு அரிய – நாலாயி:2824/1
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும் நினைப்பு அரியன – நாலாயி:3445/1

மேல்


நினைய (1)

நிதியினை பவள தூணை நெறிமையால் நினைய வல்லார் – நாலாயி:2032/1

மேல்


நினையாதவர்க்கும் (1)

நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் – நாலாயி:1833/1

மேல்


நினையாதார் (2)

நிறம் கிளர்ந்த கரும் சோதி நெடுந்தகையை நினையாதார் நீசர் தாமே – நாலாயி:2009/4
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே – நாலாயி:2018/4

மேல்


நினையாது (3)

நெஞ்சே நீ நினையாது இறைப்பொழுதும் இருத்தி கண்டாய் – நாலாயி:1733/3
தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது
வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுது இறைஞ்சும் – நாலாயி:2629/2,3
வாக்கு உரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே – நாலாயி:2846/4

மேல்


நினையாதே (2)

விளிந்தீந்த மா மரம் போல் வீழ்ந்தாரை நினையாதே
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்-பால் அடியேற்கு வான் உலகம் – நாலாயி:1475/2,3
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றி கழிந்து ஒழிந்தார் – நாலாயி:3786/1,2

மேல்


நினையார் (2)

மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மை படியே – நாலாயி:2570/4
நினையார் பிறவியை நீக்கும் பிரானை இ நீள் நிலத்தே – நாலாயி:2880/1

மேல்


நினையாள் (2)

தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடம் கடல் நுடங்கு எயில் இலங்கை – நாலாயி:1113/1
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே – நாலாயி:3526/4

மேல்


நினையான் (1)

நின்றார் முகப்பு சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறி பால் தயிர் நெய் – நாலாயி:1907/1

மேல்


நினையானேல் (1)

தானாக நினையானேல் தன் நினைந்து நைவேற்கு ஓர் – நாலாயி:1201/1

மேல்


நினையும் (2)

அடிகள் அடியே நினையும் அடியவர்கள்-தம் அடியான் – நாலாயி:1107/2
நினையும் நீர்மையது அன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால் – நாலாயி:3763/2

மேல்


நினையேல் (1)

வாட நீ நினையேல் மரம் எய்த மா முனிவா – நாலாயி:1192/2

மேல்


நினைவது (2)

நெறி பட அதுவே நினைவது நலமே – நாலாயி:3115/4
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை – நாலாயி:3240/3

மேல்


நினைவாய் (1)

ஆற்றகில்லாது இதற்கு என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவனே – நாலாயி:2879/4

மேல்


நினைவார் (2)

ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே – நாலாயி:1100/4
தன்மையை நினைவார் என்தன் தலை மிசை மன்னுவாரே – நாலாயி:2038/4

மேல்


நினைவார்க்கு (1)

நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1085/4

மேல்


நினைவு (3)

எண்ணில் நினைவு எய்தி இனி இல்லை இறை என்று முனியாளர் திரு ஆர் – நாலாயி:1445/1
இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் – நாலாயி:2901/1
என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் – நாலாயி:2904/3

மேல்