கை – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 177
கைஉகிர் 1
கைஎடுத்து 1
கைஎழ 1
கைக்கு 1
கைக்கும் 1
கைக்கொடுத்த 1
கைக்கொண்ட 3
கைக்கொண்டார் 1
கைக்கொண்டான் 2
கைக்கொண்டு 4
கைக்கொள்ளாய் 1
கைக்கொள்ளார் 1
கைகண்ட 1
கைகலந்து 1
கைகவியாய் 1
கைகழியேல் 1
கைகள் 5
கைகளால் 11
கைகளாலே 1
கைகளும் 4
கைகளே 1
கைகளை 3
கைகாட்டி 1
கைகாட்டும் 1
கைகூடும் 1
கைகூப்பி 6
கைகூப்பு 1
கைகூப்புவார்கள் 1
கைகேசி 4
கைகோலி 1
கைசெய் 2
கைசெய்த 2
கைசெய்து 5
கைசெய்ய 1
கைடவர்கள் 1
கைடவரும் 1
கைத்த 1
கைத்தல 1
கைத்தலங்கள் 1
கைத்தலத்தது 1
கைத்தலத்தா 1
கைத்தலத்தால் 1
கைத்தலத்து 3
கைத்தலத்தே 2
கைத்தலம் 2
கைத்தலமும் 3
கைத்தனன் 1
கைத்தாமரை 1
கைத்தால் 1
கைத்து 1
கைதலை 1
கைதவங்கள் 2
கைதவம் 2
கைதவமே 1
கைதான் 1
கைதை 4
கைதைகள் 1
கைதையின் 1
கைதையும் 1
கைதொழ 10
கைதொழவும் 1
கைதொழவே 1
கைதொழுத 2
கைதொழுத-கால் 1
கைதொழுதால் 1
கைதொழுது 7
கைதொழுதும் 1
கைதொழுதேன் 9
கைதொழும் 8
கைதொழுவர் 1
கைதொழுவார்களே 1
கைதொழுவான் 1
கைந்நாகத்து 1
கைந்நிரை 1
கைந்நின்ற 1
கைப்படுத்து 1
கைப்பற்றி 1
கைப்பற்றும்-கொலோ 1
கைப்பிடித்த 1
கைப்பிடித்து 1
கைப்பிடிப்பான் 1
கைப்பொருளும் 1
கைப்போது 1
கைபேர்த்து 1
கைம் 4
கைம்மறித்து 1
கைம்மா 2
கைம்மாவின் 1
கைம்மாவுக்கு 1
கைம்மாறா 1
கைம்மாறு 5
கைம்மாறே 1
கைம்மை 1
கைமிக்கு 1
கைய 5
கையகத்து 3
கையகற்றி 2
கையது 1
கையதுவும் 1
கையதுவே 1
கையதே 2
கையர் 3
கையராய் 1
கையவன் 1
கையவனுக்கு 1
கையவனை 1
கையவாய் 1
கையளாய் 1
கையற்கு 2
கையறவு 1
கையறவோடு 1
கையன் 8
கையன 2
கையனே 6
கையனை 1
கையா 3
கையார 1
கையாருக்கு 1
கையால் 19
கையாளன் 2
கையான் 3
கையானை 1
கையிட்டு 1
கையில் 33
கையின் 1
கையினராய் 1
கையினானை 1
கையினில் 2
கையும் 8
கையுள் 1
கையெறிந்தானுக்கு 1
கையெறிந்து 1
கையை 5
கையொடு 1
கையோடு 1
கைவந்த 1
கைவலத்து 1
கைவலிந்து 1
கைவாய் 1
கைவிட்டு 4
கைவிடல் 1
கைவிடான் 2
கைவிடேல் 2
கைவிரல் 2
கைவிரல்கள் 1
கைவைத்து 1

கை (177)

கை அடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும் – நாலாயி:8/2
இரும் கை மத களிறு ஈர்க்கின்றவனை – நாலாயி:29/1
அழகிய பைம்பொன்னின் கோல் அம் கை கொண்டு – நாலாயி:42/1
அம் கை சரி வளையும் நாணும் அரை தொடரும் – நாலாயி:47/2
தாழியில் வெண்ணெய் தடம் கை ஆர விழுங்கிய – நாலாயி:62/1
இரந்திட்ட கை மேல் எறி திரை மோத – நாலாயி:81/2
தொடர் சங்கிலி கை சலார்பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப – நாலாயி:86/1
எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/2
கான களி யானை தன் கொம்பு இழந்து கதுவாய் மதம் சோர தன் கை எடுத்து – நாலாயி:268/3
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
குடம் கை கொண்டு மந்திகள் கண்வளர்த்தும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:270/4
இட அணரை இட தோளொடு சாய்த்து இரு கை கூட புருவம் நெரிந்து ஏற – நாலாயி:276/1
கடை கயிறே பற்றி வாங்கி கை தழும்பு ஏறிடும்-கொலோ – நாலாயி:304/4
இத்தகையால் அடையாளம் ஈது அவன் கை மோதிரமே – நாலாயி:325/4
ஆழி மழை கண்ணா ஒன்று நீ கை கரவேல் – நாலாயி:477/1
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கர கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே – நாலாயி:504/4
ஓட்டரா வந்து என் கை பற்றி தன்னொடும் – நாலாயி:535/3
சார்ங்கம் வளைய வலிக்கும் தட கை சதுரன் பொருத்தம் உடையன் – நாலாயி:552/1
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
கை பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர் – நாலாயி:612/1
தருமம் அறியா குறும்பனை தன் கை சார்ங்கம் அதுவே போல் – நாலாயி:642/1
கண்ணுற்றவளை நீ கண்ணாலிட்டு கை விளிக்கின்றதும் கண்டே நின்றேன் – நாலாயி:702/3
களி நிலா எழில் மதி புரை முகமும் கண்ணனே திண் கை மார்வும் திண் தோளும் – நாலாயி:711/1
பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய மெல் அடிகள் குருதி சோர – நாலாயி:734/1
ஆடக கை மாதர் வாய் அமுதம் உண்டது என்-கொலோ – நாலாயி:787/4
சாய்த்து மா பிளந்த கை தலத்த கண்ணன் என்பரால் – நாலாயி:788/2
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன் கபால் மிசை – நாலாயி:793/2
திண் திறல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர் – நாலாயி:801/2
சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன் – நாலாயி:808/1
காலனோடு கூட வில் குனித்த வில் கை வீரனே – நாலாயி:810/4
இடந்து கூறு செய்த பல் படை தட கை மாயனே – நாலாயி:855/2
சிலை கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேள்குன்றமே – நாலாயி:1009/4
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1022/4
புலன் கொள் நிதி குவையோடு புழை கை மா களிற்று இனமும் – நாலாயி:1103/1
தூம்பு உடை திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் – நாலாயி:1132/1
விடை திறல் வில்லவன் நென்மெலியில் வெருவ செரு வேல் வலம் கை பிடித்த – நாலாயி:1135/3
இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து – நாலாயி:1144/1
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை – நாலாயி:1146/3
வேல் கொள் கை தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணி தேர் – நாலாயி:1156/1
கோல் கொள் கை தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரை சாரல் – நாலாயி:1156/2
கார் ஆர் புயல் கை கலிகன்றி குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் – நாலாயி:1167/3
வளை கை நெடும் கண் மடவார் ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப – நாலாயி:1171/1
பைம் கண் விறல் செம் முகத்து வாலி மாள படர் வனத்து கவந்தனொடும் படை ஆர் திண் கை
வெம் கண் விறல் விராதன் உக வில் குனித்த விண்ணவர்_கோன் தாள் அணைவீர் வெற்பு போலும் – நாலாயி:1183/1,2
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/2
கை இலங்கு வேல் கலியன் கண்டு உரைத்த தமிழ் மாலை – நாலாயி:1207/3
வெள்ளி வளை கை பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று – நாலாயி:1208/3
வளை கை நுளை பாவையர் மாறும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1224/4
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
பரும் கை யானையின் கொம்பினை பறித்து அதன் பாகனை சாடி புக்கு – நாலாயி:1261/1
இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1264/3,4
மான் போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம் போல் மட கிளியை கை மேல் கொண்டு – நாலாயி:1283/3
தூம்பு உடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும் – நாலாயி:1288/1
நா தொழில் மறை வல்லார்கள் நயந்து அறம் பயந்த வண் கை
தீ தொழில் பயிலும் நாங்கூர் திருமணிக்கூடத்தானே – நாலாயி:1290/3,4
தாங்கு_அரும் சினத்து வன் தாள் தட கை மா மருப்பு வாங்கி – நாலாயி:1291/1
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம் – நாலாயி:1352/2
கற்றார் பரவும் மங்கையர்_கோன் கார் ஆர் புயல் கை கலிகன்றி – நாலாயி:1357/3
கொண்ட ஆழி தட கை குறளன் இடம் என்பரால் – நாலாயி:1380/2
துளை கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் – நாலாயி:1381/3
கலை ஆளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான் – நாலாயி:1389/1
கை இலங்கு ஆழி சங்கன் கரு முகில் திரு நிறத்தன் – நாலாயி:1428/1
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான் – நாலாயி:1442/3
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை ஒளி சேர் – நாலாயி:1447/2
கார் ஆர் புயல் தட கை கலியன் ஒலி மாலை – நாலாயி:1477/3
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் – நாலாயி:1501/2
சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1504/4
நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1515/4
சங்கு ஏறு கோல தட கை பெருமானை – நாலாயி:1526/2
பொன் முத்தும் அரி உகிரும் புழை கை மா கரி கோடும் – நாலாயி:1533/1
இனம் மேவு வரி வளை கை ஏந்தும் கோவை ஏய் வாய மரகதம் போல் கிளியின் இன் சொல் – நாலாயி:1622/3
பொரு வரை முன் போர் தொலைத்த பொன் ஆழி மற்று ஒரு கை என்கின்றாளால் – நாலாயி:1649/2
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1654/4
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே – நாலாயி:1658/4
மருவு ஆர் புயல் கை கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் – நாலாயி:1707/3
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன் – நாலாயி:1748/2
தூம்பு உடை கை வேழம் வெருவ மருப்பு ஒசித்த – நாலாயி:1785/1
கேவலம் அன்று கடலின் ஓசை கேள்-மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் – நாலாயி:1795/1
நஞ்சு தோய் கொங்கை மேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட – நாலாயி:1812/3
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை கலியன் ஒலி மாலை – நாலாயி:1877/3
கார் ஆர் புயல் கை கலிகன்றி மங்கையர்_கோன் – நாலாயி:1897/1
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்-மின்கள் கை எல்லாம் நெய் வயிறு – நாலாயி:1910/3
கூன் ஆயது ஓர் கொற்ற வில் ஒன்று கை ஏந்தி – நாலாயி:1927/2
முன்றில் எழுந்த முருங்கையில் தேனா முன் கை வளை கவர்ந்தாயே – நாலாயி:1933/4
சொல்லி என் நம்பி இவளை நீ உங்கள் தொண்டர் கை தண்டு என்ற ஆறே – நாலாயி:1935/4
முருக்கு இதழ் வாய்ச்சி முன் கை வெண் சங்கம் கொண்டு முன்னே நின்று போகாய் – நாலாயி:1937/3
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள் – நாலாயி:1978/1
ஒற்றை கை வெண் பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும் – நாலாயி:2004/2
கொண்டல் கை மணி_வண்ணன் தண் குடந்தை நகர் பாடி ஆடீர்களே – நாலாயி:2010/4
கையானை கை தொழா கை அல்ல கண்டாமே – நாலாயி:2016/4
கையானை கை தொழா கை அல்ல கண்டாமே – நாலாயி:2016/4
கை நின்ற ஆழியான் சூழும் கழல் சூடி – நாலாயி:2021/2
கை நின்ற வேல் கை கலியன் ஒலி மாலை – நாலாயி:2021/3
கை நின்ற வேல் கை கலியன் ஒலி மாலை – நாலாயி:2021/3
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – நாலாயி:2057/1
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே – நாலாயி:2072/3
கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கன மகர குழை இரண்டும் நான்கு தோளும் – நாலாயி:2073/3
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் – நாலாயி:2075/3
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் – நாலாயி:2092/1
மரை மலர் சேவடியை வானவர் கை கூப்பி – நாலாயி:2101/3
கார் கோடு பற்றியான் கை – நாலாயி:2108/4
புரி ஒரு கை பற்றி ஓர் பொன் ஆழி ஏந்தி – நாலாயி:2112/1
பெரு வில் பகழி குறவர் கை செம் தீ – நாலாயி:2121/1
கை நாகம் காத்தான் கழல் – நாலாயி:2128/4
கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல் – நாலாயி:2129/1
கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கை மேல் – நாலாயி:2129/1
மாற்றாது வீற்றிருந்த மாவலி-பால் வண் கை நீர் – நாலாயி:2131/3
தொழுது மலர் கொண்டு தூபம் கை ஏந்தி – நாலாயி:2139/1
ஆரம் கை தோய அடுத்து – நாலாயி:2160/4
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி – நாலாயி:2244/3
கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கை
கண்டேன் கனலும் சுடர் ஆழி கண்டேன் – நாலாயி:2248/1,2
இடம் கை வலம்புரி நின்று ஆர்ப்ப எரி கான்று – நாலாயி:2252/1
கை அனைத்தும் ஆர கழுவினான் கங்கை நீர் – நாலாயி:2259/3
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கை கண்டேன் – நாலாயி:2282/3
கழல் பாடி யாம் தொழுதும் கை – நாலாயி:2316/4
தலை முகடு தான் ஒரு கை பற்றி அலை முகட்டு – நாலாயி:2327/2
ஓங்கு கமலத்தின் ஒண் போது ஆம் கை
திகிரி சுடர் என்றும் வெண் சங்கம் வானில் – நாலாயி:2348/2,3
களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடமே மேல் நாள் – நாலாயி:2349/3
களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி – நாலாயி:2352/1
ஒளிறு மருப்பு ஒசி கை யாளி பிளிறி – நாலாயி:2352/2
குன்று ஒன்றின் ஆய குறமகளிர் கோல் வளை கை
சென்று விளையாடும் தீம் கழை போய் வென்று – நாலாயி:2353/1,2
கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய் – நாலாயி:2366/1
வழா வண் கை கூப்பி மதித்து – நாலாயி:2392/4
எப்பொழுதும் கை நீட்டும் யானையை எப்பாடும் – நாலாயி:2427/2
தலை ஆமை தான் ஒரு கை பற்றி அலையாமல் – நாலாயி:2430/2
கை தெளிந்து காட்டி களப்படுத்து பை தெளிந்த – நாலாயி:2475/2
மாரி கை ஏறி அறையிடும் காலத்தும் வாழியரோ – நாலாயி:2496/2
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே – நாலாயி:2496/4
கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் வேட்டை கொண்டாட்டு – நாலாயி:2499/1
கடலோன் கை மிசை கண்வளர்வது போல் – நாலாயி:2578/5
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை
வன் புடையால் பொன்_பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான் – நாலாயி:2619/2,3
தாழ்த்து இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி – நாலாயி:2668/2
கார் கலந்த மேனியான் கை கலந்த ஆழியான் – நாலாயி:2670/1
கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் – நாலாயி:2671/3
கார் ஆர் மணி நிறமும் கை வளையும் காணேன் நான் – நாலாயி:2678/4
வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா – நாலாயி:2682/3
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த – நாலாயி:2725/5
மின் இடைமேல் கை வைத்து இருந்து ஏந்து இள முலை மேல் – நாலாயி:2729/1
மின் இலங்கு ஆழி படை தட கை வீரனை – நாலாயி:2767/2
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும் – நாலாயி:2823/1
திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம் – நாலாயி:3054/1
மின்னும் சுடர் மலைக்கு கண் பாதம் கை கமலம் – நாலாயி:3055/2
அப்பொழுதை தாமரைப்பூ கண் பாதம் கை கமலம் – நாலாயி:3056/2
நேரா வாய் செம் பவளம் கண் பாதம் கை கமலம் – நாலாயி:3057/3
கை தா கால கழிவு செய்யேலே – நாலாயி:3100/4
கை ஆர் சக்கர கண்ணபிரானே – நாலாயி:3101/2
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா – நாலாயி:3122/1
மாரி அனைய கை மால் வரை ஒக்கும் திண் தோள் என்று – நாலாயி:3215/3
கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய் – நாலாயி:3258/1
செறி வளை முன் கை சிறு_மான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே – நாலாயி:3266/4
காலம்-தோறும் யான் இருந்து கை தலை பூசலிட்டால் – நாலாயி:3297/3
கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவு இலமே – நாலாயி:3311/3,4
கை ஆர் சக்கரத்து என் கருமாணிக்கமே என்று என்று – நாலாயி:3341/1
கை கொள் சக்கரத்து என் கனி வாய் பெருமானை கண்டு – நாலாயி:3451/3
கறங்கு சக்கர கை கனி வாய் பெருமானை கண்டு – நாலாயி:3453/3
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால் – நாலாயி:3457/3
நிகர்_இல் மல்லரை செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடும் கை
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும் – நாலாயி:3486/1,2
மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து – நாலாயி:3529/1
கை அமர் சக்கரத்து என் கனிவாய் பெருமானை கண்டு – நாலாயி:3529/3
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரை கண் என்றே தளரும் – நாலாயி:3572/2
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும் – நாலாயி:3572/3
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் – நாலாயி:3575/1
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3576/1
காணுடை பாரதம் கை அறை போழ்தே – நாலாயி:3598/4
வாட்டம் இலா வண் கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு – நாலாயி:3610/2
வெம் கதிர் வச்சிர கை இந்திரன் முதலா தெய்வம் நீ – நாலாயி:3619/3
அந்தரமேல் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய் – நாலாயி:3621/3
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு – நாலாயி:3691/2
மாய கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் – நாலாயி:3715/1
செம் தண் கமல கண் கை கால் சிவந்த வாய் ஓர் கரு நாயிறு – நாலாயி:3721/3
திருமார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே – நாலாயி:3742/4
திருமார்வு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான் – நாலாயி:3759/2
பூ கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழி கை என் அம்மான் – நாலாயி:3779/2
பொருள் கை உண்டாய் செல்ல காணில் போற்றி என்று ஏற்று எழுவர் – நாலாயி:3783/1
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன் – நாலாயி:3830/3
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செம் கனி வாய் – நாலாயி:3849/3
கை சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன் – நாலாயி:3928/2
ஆழ் கடல் அலை திரை கை எடுத்து ஆடின – நாலாயி:3979/2

மேல்


கைஉகிர் (1)

கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே – நாலாயி:3673/3

மேல்


கைஎடுத்து (1)

கான் அமர் வேழம் கைஎடுத்து அலற கரா அதன் காலினை கதுவ – நாலாயி:1076/2

மேல்


கைஎழ (1)

கால் கொள் கண் கொடி கைஎழ கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல் – நாலாயி:1156/3

மேல்


கைக்கு (1)

சங்கம் பிடிக்கும் தட கைக்கு தக்க நல் – நாலாயி:173/3

மேல்


கைக்கும் (1)

நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் – நாலாயி:3588/2

மேல்


கைக்கொடுத்த (1)

வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு – நாலாயி:2161/3

மேல்


கைக்கொண்ட (3)

பறவை ஏறு பரம்புருடா நீ என்னை கைக்கொண்ட பின் – நாலாயி:464/1
காணப்புகில் அறிவு கைக்கொண்ட நல் நெஞ்சம் – நாலாயி:2604/1
தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை – நாலாயி:2765/2

மேல்


கைக்கொண்டார் (1)

கை பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர் – நாலாயி:612/1

மேல்


கைக்கொண்டான் (2)

கரும் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1699/4
முன் நிலம் கைக்கொண்டான் முயன்று – நாலாயி:2333/4

மேல்


கைக்கொண்டு (4)

சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு
காற்றின் கடியனாய் ஓடி அகம் புக்கு – நாலாயி:213/2,3
வண்டு அமர் பூம் குழலார் துகில் கைக்கொண்டு
விண் தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும் தாரானால் இன்று முற்றும் – நாலாயி:214/3,4
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்ய போ-மின் – நாலாயி:443/2
அழைக்கும் கரும் கடல் வெண் திரை கைக்கொண்டு போய் அலர்வாய் – நாலாயி:2529/1

மேல்


கைக்கொள்ளாய் (1)

காழ்த்து உபதேசம் தரினும் கைக்கொள்ளாய் கண்ணன் தாள் – நாலாயி:2596/3

மேல்


கைக்கொள்ளார் (1)

காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ஊடே போய் – நாலாயி:2643/2

மேல்


கைகண்ட (1)

கார் கடல்_வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவ தீரும் – நாலாயி:621/2

மேல்


கைகலந்து (1)

கைகலந்து உண்டான் – நாலாயி:2980/2

மேல்


கைகவியாய் (1)

இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய்
சக்கரமும் தட கைகளும் கண்களும் பீதக ஆடையொடும் – நாலாயி:459/2,3

மேல்


கைகழியேல் (1)

கசிகையும் வேட்கையும் உள்கலந்து கலவியும் நலியும் என் கைகழியேல்
வசிசெய் உன் தாமரை கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி – நாலாயி:3920/2,3

மேல்


கைகள் (5)

கோவினை நாவுற வழுத்தி என்தன் கைகள் கொய் மலர் தூய் என்று-கொலோ கூப்பும் நாளே – நாலாயி:650/4
விட்டு இலங்கு செம் சோதி தாமரை பாதம் கைகள் கண்கள் – நாலாயி:3079/1
போற்றி என்றே கைகள் ஆர தொழுது சொல் மாலைகள் – நாலாயி:3275/3
கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள் மேல் – நாலாயி:3304/1
கைகள் கூப்பி சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே – நாலாயி:3451/4

மேல்


கைகளால் (11)

தன் சிறு கைகளால் காட்டி காட்டி அழைக்கின்றான் – நாலாயி:55/2
காணி கொண்ட கைகளால் சப்பாணி கரும் குழல் குட்டனே சப்பாணி – நாலாயி:75/4
தேர் உய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பானி – நாலாயி:80/4
சரம் தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்க வில் கையனே சப்பாணி – நாலாயி:81/4
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி அம் கையனே சப்பாணி – நாலாயி:82/4
பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி – நாலாயி:83/4
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி – நாலாயி:84/4
வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளை கைகளால் சிரமப்பட்டோம் – நாலாயி:516/3
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி – நாலாயி:1892/4
கைகளால் ஆர தொழுதுதொழுது உன்னை – நாலாயி:3201/1
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – நாலாயி:3572/1

மேல்


கைகளாலே (1)

சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் – நாலாயி:250/3

மேல்


கைகளும் (4)

சக்கரமும் தட கைகளும் கண்களும் பீதக ஆடையொடும் – நாலாயி:459/3
அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1652/1
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1654/2
வசிசெய் உன் தாமரை கண்ணும் வாயும் கைகளும் பீதக உடையும் காட்டி – நாலாயி:3920/3

மேல்


கைகளே (1)

தாயவனே என்று தடவும் என் கைகளே – நாலாயி:3200/4

மேல்


கைகளை (3)

வாயினால் நமோ_நாரணா என்று மத்தகத்திடை கைகளை கூப்பி – நாலாயி:372/3
பெய் வளை கைகளை கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்னும் – நாலாயி:3265/1
தாளும் தோளும் கைகளை ஆர தொழ காணேன் – நாலாயி:3695/3

மேல்


கைகாட்டி (1)

ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:475/7,8

மேல்


கைகாட்டும் (1)

விண்ணை தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும்
கண்ணை உள் நீர் மல்க நின்று கடல்_வண்ணன் என்னும் அன்னே என் – நாலாயி:3264/2,3

மேல்


கைகூடும் (1)

தனம் ஆய தானே கைகூடும் புனம் மேய – நாலாயி:2124/2

மேல்


கைகூப்பி (6)

கதறி கைகூப்பி என் கண்ணா கண்ணா என்ன – நாலாயி:126/2
தலை வணக்கி கைகூப்பி ஏத்தவல்லார் திரிதலால் தவம் உடைத்து தரணிதானே – நாலாயி:745/4
நெஞ்சு நிறைய கைகூப்பி நின்றார் நின்ற ஊர் போலும் – நாலாயி:1595/2
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மட கிளியை கைகூப்பி வணங்கினாளே – நாலாயி:2065/4
திசை கைகூப்பி ஏத்தும் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை – நாலாயி:3711/2
தென் நன் திருமாலிருஞ்சோலை திசை கைகூப்பி சேர்ந்த யான் – நாலாயி:3959/3

மேல்


கைகூப்பு (1)

தேசம் ஆன அணிகலனும் என் கைகூப்பு செய்கையே – நாலாயி:3254/3

மேல்


கைகூப்புவார்கள் (1)

குரை கழல் கைகூப்புவார்கள் கூட நின்ற மாயனே – நாலாயி:3259/2

மேல்


கைகேசி (4)

கலக்கிய மா மனத்தனளாய் கைகேசி வரம் வேண்ட – நாலாயி:320/1
என்றாள் எம் இராமாவோ உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு – நாலாயி:730/3
என் பெற்றாய் கைகேசி இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே – நாலாயி:737/4
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை – நாலாயி:744/1

மேல்


கைகோலி (1)

காலை தொழுது எழு-மின் கைகோலி ஞாலம் – நாலாயி:2228/2

மேல்


கைசெய் (2)

பார்த்தற்காய் அன்று பாரதம் கைசெய் திட்டு வென்ற பரஞ்சுடர் – நாலாயி:1021/1
காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை கைசெய் அப்பாலது ஓர் மாயம்-தன்னால் – நாலாயி:3690/1

மேல்


கைசெய்த (2)

கான் ஆர் நறும் துழாய் கைசெய்த கண்ணியும் – நாலாயி:50/1
பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த
அ தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:118/3,4

மேல்


கைசெய்து (5)

பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு – நாலாயி:99/1,2
பார் ஒன்றி பாரதம் கைசெய்து பார்த்தற்கு – நாலாயி:176/3
பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு – நாலாயி:311/1,2
வம்-மின் புலவீர் நும் மெய் வருத்தி கைசெய்து உய்ம்-மினோ – நாலாயி:3214/1
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு – நாலாயி:3440/1

மேல்


கைசெய்ய (1)

கள்ள படை துணை ஆகி பாரதம் கைசெய்ய கண்டார் உளர் – நாலாயி:334/4

மேல்


கைடவர்கள் (1)

உளைந்திட்டு எழுந்த மது கைடவர்கள் உலப்பு இல் வலியார் அவர்-பால் வயிரம் – நாலாயி:1900/1

மேல்


கைடவரும் (1)

மது கைடவரும் வயிறு உருகி மாண்டார் – நாலாயி:2347/3

மேல்


கைத்த (1)

கைத்த மெய்ஞ்ஞானத்து இராமாநுசன் என்னும் கார் தன்னையே – நாலாயி:2814/4

மேல்


கைத்தல (1)

உடலில் வளர்ந்துபோய் ஊழியான் கைத்தல
திடரில் குடியேறி தீய அசுரர் – நாலாயி:568/2,3

மேல்


கைத்தலங்கள் (1)

கைத்தலங்கள் வந்து காணீரே கனம் குழையீர் வந்து காணீரே – நாலாயி:34/4

மேல்


கைத்தலத்தது (1)

செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால் – நாலாயி:1649/1

மேல்


கைத்தலத்தா (1)

காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று – நாலாயி:1580/2

மேல்


கைத்தலத்தால் (1)

முதுகு பற்றி கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி – நாலாயி:969/1

மேல்


கைத்தலத்து (3)

கைத்தலத்து உள்ள மாடு அழிய கண்ணாலங்கள் செய்து இவளை – நாலாயி:294/1
மல் அடர்த்து மல்லரை அன்று அட்டாய் என்னும் மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா என்னும் – நாலாயி:2064/3
கைத்தலத்து ஆழியும் சங்கமும் ஏந்தி நம் கண்முகப்பே – நாலாயி:2865/2

மேல்


கைத்தலத்தே (2)

சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறி குடிகொண்டு – நாலாயி:572/2
கண்படை கொள்ளில் கடல்_வண்ணன் கைத்தலத்தே
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் – நாலாயி:574/2,3

மேல்


கைத்தலம் (2)

கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா – நாலாயி:56/4
கைத்தலம் பற்ற கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:561/4

மேல்


கைத்தலமும் (3)

கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி இணையும் கமல வண்ணம் – நாலாயி:2069/1
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் – நாலாயி:2076/1
கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
மண் அளந்த பாதமும் மற்று அவையே எண்ணில் – நாலாயி:2290/1,2

மேல்


கைத்தனன் (1)

கைத்தனன் தீய சமய கலகரை காசினிக்கே – நாலாயி:2862/1

மேல்


கைத்தாமரை (1)

கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே – நாலாயி:1977/4

மேல்


கைத்தால் (1)

கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல்_வண்ணனே – நாலாயி:521/4

மேல்


கைத்து (1)

பாவம் தன்னையும் பாற கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும் – நாலாயி:3078/3

மேல்


கைதலை (1)

கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலை பூசலிட்டே – நாலாயி:3347/3

மேல்


கைதவங்கள் (2)

கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே – நாலாயி:3411/2
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர் – நாலாயி:3479/2

மேல்


கைதவம் (2)

கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் திண் சக்கர – நாலாயி:3466/1
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய் – நாலாயி:3477/1

மேல்


கைதவமே (1)

கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே – நாலாயி:3476/4

மேல்


கைதான் (1)

கைதான் தொழாவே கலந்து – நாலாயி:2648/4

மேல்


கைதை (4)

மருவி வலம்புரி கைதை கழி ஊடு ஆடி வயல் நண்ணி மழை தரு நீர் தவழ் கால் மன்னி – நாலாயி:1184/3
துறை தங்கு கமலத்து துயின்று கைதை தோடு ஆரும் பொதி சோற்று சுண்ணம் நண்ணி – நாலாயி:1186/3
அருகு கைதை மலர கெண்டை – நாலாயி:1366/3
கைதை வேலி கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1724/4

மேல்


கைதைகள் (1)

தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3

மேல்


கைதையின் (1)

முருகு வண்டு உன் மலர் கைதையின் நீழலில் முன் ஒரு நாள் – நாலாயி:1769/2

மேல்


கைதையும் (1)

கள் அவிழும் மலர் காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே – நாலாயி:1773/3,4

மேல்


கைதொழ (10)

கங்கையின் கரை மேல் கைதொழ நின்ற கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:391/4
காவி மலர் நெடும் கண்ணார் கைதொழ வீதி வருவான் – நாலாயி:1174/3
மற்று எல்லாம் கைதொழ போய் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1215/4
தெய்வ குழாங்கள் கைதொழ கிடந்த – நாலாயி:2578/13
குழுமி தேவர் குழாங்கள் கைதொழ சோதி வெள்ளத்தினுள்ளே – நாலாயி:3394/3
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே – நாலாயி:3411/4
தேன மாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கைதொழ உறை – நாலாயி:3412/3
கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழ கூடும்-கொலோ – நாலாயி:3437/1
மா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொலோ – நாலாயி:3661/4
மேவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொல் என்னும் என் சிந்தனையே – நாலாயி:3668/4

மேல்


கைதொழவும் (1)

மூர்த்தியை கைதொழவும் முடியும்-கொல் என் மொய் குழற்கே – நாலாயி:1835/4

மேல்


கைதொழவே (1)

சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு – நாலாயி:3568/3

மேல்


கைதொழுத (2)

பெருமானை கைதொழுத பின் – நாலாயி:2271/4
கரும் தடம் கண்ணி கைதொழுத அ நாள் தொடங்கி இ நாள்-தொறும் – நாலாயி:3502/3

மேல்


கைதொழுத-கால் (1)

கைதொழுத-கால் – நாலாயி:2146/4

மேல்


கைதொழுதால் (1)

வெஃகாவே சேர்ந்தானை மெய் மலர் தூய் கைதொழுதால்
அஃகாவே தீவினைகள் ஆய்ந்து – நாலாயி:2357/3,4

மேல்


கைதொழுது (7)

கந்த மா மலர் எட்டும் இட்டு நின் காமர் சேவடி கைதொழுது எழும் – நாலாயி:1193/1
அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது
முன்னம் சேர் வல்வினைகள் போக முகில்_வண்ணன் – நாலாயி:1980/2,3
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது
முந்தையராய் நிற்பார்க்கு முன் – நாலாயி:2300/3,4
கல் நவில் தோள் காளையை கண்டு ஆங்கு கைதொழுது
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான் – நாலாயி:2784/3,4
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே – நாலாயி:3452/4
அடிகள் கைதொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் – நாலாயி:3459/1
ஆடும் பறவை மிசை கண்டு கைதொழுது அன்றி அவன் உறையும் – நாலாயி:3662/2

மேல்


கைதொழுதும் (1)

பை நாக_பள்ளியான் பாதமே கைதொழுதும்
கொய் நாக பூம் போது கொண்டு – நாலாயி:2159/3,4

மேல்


கைதொழுதேன் (9)

பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன்
பாவாய் இது நமக்கு ஓர் பான்மையே ஆகாதே – நாலாயி:1778/3,4
பவ்வ திரை உலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வ சிலையாற்கு என் சிந்தை நோய் செப்பு-மினே – நாலாயி:1780/3,4
பொரு திரைகள் போந்து உலவு புல்லாணி கைதொழுதேன்
அரி மலர் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே – நாலாயி:1781/3,4
செழும் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன்
இழந்திருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே – நாலாயி:1783/3,4
புனை ஆர் மணி மாட புல்லாணி கைதொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெம் தழலே வீசுமே – நாலாயி:1784/3,4
பூம் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெம் தழலே – நாலாயி:1785/3,4
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன்
ஓதமும் நானும் உறங்காது இருந்தேனே – நாலாயி:1786/3,4
கரு அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் – நாலாயி:2087/3
கரு கோட்டியுள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் – நாலாயி:2268/3

மேல்


கைதொழும் (8)

கரும் தட முகில்_வண்ணனை கடைக்கொண்டு கைதொழும் பத்தர்கள் – நாலாயி:366/3
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் – நாலாயி:534/1
என்றும் வானவர் கைதொழும் இணை தாமரை அடி எம் பிரான் – நாலாயி:1020/2
கள் அவிழ் சோலை கணபுரம் கைதொழும்
பிள்ளையை பிள்ளை என்று எண்ணப்பெறுவரே – நாலாயி:1666/3,4
தெள்ளியார் கைதொழும் தேவனார் மா முநீர் அமுது தந்த – நாலாயி:1816/3
கலங்கி கைதொழும் நின்று இவளே – நாலாயி:3045/4
வஞ்சனே என்னும் கைதொழும் தன – நாலாயி:3049/1
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்-கொலோ – நாலாயி:3660/4

மேல்


கைதொழுவர் (1)

திருமாலை கைதொழுவர் சென்று – நாலாயி:2133/4

மேல்


கைதொழுவார்களே (1)

சென்று தேவர்கள் கைதொழுவார்களே – நாலாயி:3810/4

மேல்


கைதொழுவான் (1)

மந்திரங்கள் கற்பனவும் மால் அடியே கைதொழுவான்
அந்தரம் ஒன்று இல்லை அடை – நாலாயி:2139/3,4

மேல்


கைந்நாகத்து (1)

கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழி படை உடையான் கருதும் கோயில் – நாலாயி:422/1

மேல்


கைந்நிரை (1)

கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர் – நாலாயி:3982/2

மேல்


கைந்நின்ற (1)

கைந்நின்ற சக்கரத்தன் கருதும் இடம் பொருது புனல் – நாலாயி:3953/2

மேல்


கைப்படுத்து (1)

கள்ள குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்து
பொள்ளை கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன் இடம் – நாலாயி:1349/1,2

மேல்


கைப்பற்றி (1)

காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி
தீ வலம் செய்ய கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:562/3,4

மேல்


கைப்பற்றும்-கொலோ (1)

சாடு இற பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றும்-கொலோ – நாலாயி:302/4

மேல்


கைப்பிடித்த (1)

அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளை கைப்பிடித்த
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே – நாலாயி:615/3,4

மேல்


கைப்பிடித்து (1)

கல் நவில் தோள் காளையை கைப்பிடித்து மீண்டும் போய் – நாலாயி:2743/1

மேல்


கைப்பிடிப்பான் (1)

கண்ணாலம் கோடித்து கன்னி-தன்னை கைப்பிடிப்பான்
திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து – நாலாயி:615/1,2

மேல்


கைப்பொருளும் (1)

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே – நாலாயி:611/4

மேல்


கைப்போது (1)

கைப்போது கொண்டு இறைஞ்சி கழல் மேல் வணங்க நின்றாய் – நாலாயி:1565/2

மேல்


கைபேர்த்து (1)

காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து
வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் – நாலாயி:480/3,4

மேல்


கைம் (4)

கைம் மான மழ களிற்றை கடல் கிடந்த கரு மணியை – நாலாயி:1398/1
கைம் மான மத யானை இடர் தீர்த்த கரு முகிலை – நாலாயி:1728/1
பாம்பார் வாய் கைம் நீட்டல் பார்த்து – நாலாயி:2598/4
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி – நாலாயி:2685/11

மேல்


கைம்மறித்து (1)

நம் பரம் அன்று என்று நாணி மயங்கி நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே – நாலாயி:280/4

மேல்


கைம்மா (2)

கைம்மா துன்பம் கடிந்த பிரானே – நாலாயி:3099/3
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலை பூசலிட்டே – நாலாயி:3347/3

மேல்


கைம்மாவின் (1)

கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும் கமலம் போல் முகமும் காணாது – நாலாயி:735/3

மேல்


கைம்மாவுக்கு (1)

கைம்மாவுக்கு அருள்செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் – நாலாயி:3165/2

மேல்


கைம்மாறா (1)

தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த பேர் உதவி கைம்மாறா
தோள்களை ஆர தழுவி என் உயிரை அற விலை செய்தனன் சோதீ – நாலாயி:3680/1,2

மேல்


கைம்மாறு (5)

தத்துவனை வர கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே – நாலாயி:550/4
காதல் ஆதரம் கடலினும் பெருக செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று – நாலாயி:1419/2
எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவி கைம்மாறு
எனது ஆவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே – நாலாயி:3034/1,2
ஆறு எனக்கு நின் பாதமே சரண் ஆக தந்து ஒழிந்தாய் உனக்கு ஓர் கைம்மாறு
நான் ஒன்று இலேன் எனது ஆவியும் உனதே – நாலாயி:3416/1,2
உதவி கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில் – நாலாயி:3658/1

மேல்


கைம்மாறே (1)

அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே – நாலாயி:3409/4

மேல்


கைம்மை (1)

பொய்யே கைம்மை சொல்லி புறமே புறமே ஆடி – நாலாயி:3341/2

மேல்


கைமிக்கு (1)

காண கழி காதல் கைமிக்கு காட்டினால் – நாலாயி:2237/1

மேல்


கைய (5)

கோடு நீடு கைய செய்ய பாதம் நாளும் உள்ளினால் – நாலாயி:837/3
கைய செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே – நாலாயி:848/2
கைய வலம்புரியும் நேமியும் கார் வண்ணத்து – நாலாயி:2109/1
கைய கனல் ஆழி கார் கடல் வாய் வெண் சங்கம் – நாலாயி:2317/1
கைய பொன் ஆழி வெண் சங்கொடும் காண்பான் அவாவுவன் நான் – நாலாயி:2561/3

மேல்


கையகத்து (3)

அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு – நாலாயி:249/1
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே – நாலாயி:705/4
வெந்தார் என்பும் சுடு நீறும் மெய்யில் பூசி கையகத்து ஓர் – நாலாயி:995/1

மேல்


கையகற்றி (2)

நன்று பிணி மூப்பு கையகற்றி நான்கு ஊழி – நாலாயி:2152/1
பழி பாவம் கையகற்றி பல்காலும் நின்னை – நாலாயி:2201/1

மேல்


கையது (1)

கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி – நாலாயி:2086/3

மேல்


கையதுவும் (1)

கார் ஆர் திருமேனி காட்டினாள் கையதுவும்
சீர் ஆர் வலம்புரியே என்றாள் திரு துழாய – நாலாயி:2683/1,2

மேல்


கையதுவே (1)

மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே – நாலாயி:3340/4

மேல்


கையதே (2)

அத்தனை ஆம் இனி என் உயிர் அவன் கையதே – நாலாயி:3826/4
அவன் கையதே எனது ஆருயிர் அன்றில் பேடைகாள் – நாலாயி:3827/1

மேல்


கையர் (3)

குணங்களை உடையாய் அசுரர் வன் கையர் கூற்றமே கொடிய புள் உயர்த்தாய் – நாலாயி:3678/2
புகர் கொள் வானவர்கள் புகலிடம்-தன்னை அசுரர் வன் கையர் வெம் கூற்றை – நாலாயி:3711/3
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ – நாலாயி:3922/1

மேல்


கையராய் (1)

நிற்றி முற்றத்துள் என்று நெரித்த கையராய் என்னை நீர் – நாலாயி:3636/1

மேல்


கையவன் (1)

சங்கு சக்கர கையவன் என்பர் சரணமே – நாலாயி:3693/4

மேல்


கையவனுக்கு (1)

கறங்கிய சக்கர கையவனுக்கு என் – நாலாயி:3508/3

மேல்


கையவனை (1)

தங்கிய கையவனை வர கூவில் நீ சால தருமம் பெறுதி – நாலாயி:551/4

மேல்


கையவாய் (1)

அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே – நாலாயி:3773/4

மேல்


கையளாய் (1)

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்து உலாய் மயங்கும் கை கூப்பும் – நாலாயி:3575/1

மேல்


கையற்கு (2)

சங்கு வில் வாள் தண்டு சக்கர கையற்கு
செம் கனி வாய் செய்ய தாமரை_கண்ணற்கு – நாலாயி:3507/1,2
நல் பல தாமரை நாள்மலர் கையற்கு என் – நாலாயி:3511/3

மேல்


கையறவு (1)

காதன்மை பெரிது கையறவு உடையள் கயல் நெடும் கண் துயில் மறந்தாள் – நாலாயி:1112/2

மேல்


கையறவோடு (1)

காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல் – நாலாயி:3011/1

மேல்


கையன் (8)

சக்கர கையன் தடம் கண்ணால் மலர விழித்து – நாலாயி:57/1
தண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தட கையன்
கண் துயில்கொள்ள கருதி கொட்டாவி கொள்கின்றான் – நாலாயி:59/1,2
வெள்ளை விளி சங்கு வெம் சுடர் திருச்சக்கரம் ஏந்து கையன்
உள்ள இடம் வினவில் உமக்கு இறை வம்-மின் சுவடு உரைக்கேன் – நாலாயி:334/1,2
சங்கொடு சக்கரம் ஏந்தும் தட கையன்
பங்கய கண்ணானை பாடு ஏலோர் எம்பாவாய் – நாலாயி:487/7,8
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும் – நாலாயி:1235/1
வென்றி மிகு நரகன் உரம் அது அழிய விசிறும் விறல் ஆழி தட கையன் விண்ணவர்கட்கு அன்று – நாலாயி:1239/1
அணி மான தட வரை தோள் அடல் ஆழி தட கையன்
பணி மானம் பிழையாமே அடியேனை பணிகொண்ட – நாலாயி:3309/2,3
முழங்கு சங்க கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள் என்னை என் முனிந்தே – நாலாயி:3586/4

மேல்


கையன (2)

கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும் – நாலாயி:1176/1
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1761/1

மேல்


கையனே (6)

அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி – நாலாயி:77/4
சரம் தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்க வில் கையனே சப்பாணி – நாலாயி:81/4
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி அம் கையனே சப்பாணி – நாலாயி:82/4
சக்கர கையனே அச்சோஅச்சோ சங்கம் இடத்தானே அச்சோஅச்சோ – நாலாயி:103/4
சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே
பிழைப்பராகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே – நாலாயி:434/1,2
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் – நாலாயி:1885/4

மேல்


கையனை (1)

ஒப்பனை உலகு ஏழினை ஊழியை ஆழி ஏந்திய கையனை அந்தணர் – நாலாயி:1643/3

மேல்


கையா (3)

பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழி கையா நின் – நாலாயி:2174/3
தாமரை கையா ஓ உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3616/4
கையா உன்னை காண கருதும் என் கண்ணே – நாலாயி:3814/4

மேல்


கையார (1)

கண்ணார கண்டு உருகி கையார தொழுவாரை கருதும்-காலே – நாலாயி:1585/4

மேல்


கையாருக்கு (1)

பூம் துழாய் முடியார்க்கு பொன் ஆழி கையாருக்கு
ஏந்து நீர் இளம் குருகே திருமூழிக்களத்தாருக்கு – நாலாயி:3855/1,2

மேல்


கையால் (19)

ஒரு கையால் ஒருவன்-தன் தோளை ஊன்றி ஆநிரை இனம் மீள குறித்த சங்கம் – நாலாயி:256/2
உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரி கண் ஓட நின்றனரே – நாலாயி:276/4
செந்தாமரை கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப – நாலாயி:491/7
திருவரங்க பெரு நகருள் தெண் நீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளிகொள்ளும் – நாலாயி:647/3
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா – நாலாயி:714/2
மண் கையால் இரந்தான் மராமரம் ஏழும் எய்த வலத்தினான் – நாலாயி:1022/2
அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த – நாலாயி:1263/1
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/4
செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1748/4
தாம் மோதர கையால் ஆர்க்க தழும்பு இருந்த – நாலாயி:1890/3
அள்ளிய கையால் அடியேன் முலை நெருடும் – நாலாயி:1894/3
மல் ஆண்ட தட கையால் பகிரண்டம் அகப்படுத்த காலத்து அன்று – நாலாயி:2003/2
போர் ஆழி கையால் பொருது – நாலாயி:2089/4
புண் நிரந்த வள் உகிர் ஆர் பொன் ஆழி கையால் நீ – நாலாயி:2117/3
பணிந்தேன் திருமேனி பைம் கமலம் கையால்
அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் துணிந்தேன் – நாலாயி:2246/1,2
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மத தேன் – நாலாயி:2351/2
விலக்குண்டு உலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால் – நாலாயி:2534/2,3
பொன் ஆழி கையால் புடைத்திடுதி கீளாதே – நாலாயி:2625/3
நீர் ஆர் மலர் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால்
நாராயணா ஓ மணி_வண்ணா நாக_அணையாய் – நாலாயி:2694/3,4

மேல்


கையாளன் (2)

ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன் விழு கையாளன்
இரவு ஆளன் பகல் ஆளன் என்னை ஆளன் ஏழ்_உலக பெரும் புரவாளன் – நாலாயி:421/2,3
கொலை கையாளன் நெஞ்சு இடந்த கூர் உகிராளன் இடம் – நாலாயி:1009/2

மேல்


கையான் (3)

வண் கையான் அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் – நாலாயி:1022/1
எண் கையான் இமயத்து உள்ளான் இரும் சோலை மேவிய எம் பிரான் – நாலாயி:1022/3
புறன் உரையே ஆயினும் பொன் ஆழி கையான்
திறன் உரையே சிந்தித்திரு – நாலாயி:2122/3,4

மேல்


கையானை (1)

கையானை கை தொழா கை அல்ல கண்டாமே – நாலாயி:2016/4

மேல்


கையிட்டு (1)

அடிவாய் உற கையிட்டு எழ பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை – நாலாயி:267/2

மேல்


கையில் (33)

கையில் திரியை இடுகிடாய் இ நின்ற காரிகையார் சிரியாமே – நாலாயி:147/4
இல்லம் புகுந்து என் மகளை கூவி கையில் வளையை கழற்றிக்கொண்டு – நாலாயி:211/2
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் – நாலாயி:293/1
உரக மெல் அணையான் கையில் உறை சங்கம் போல் மட அன்னங்கள் – நாலாயி:363/1
சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி – நாலாயி:393/3
பாழியம் தோள் உடை பற்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து – நாலாயி:477/4,5
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி – நாலாயி:497/6
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் சுடர் சக்கரம் கையில் ஏந்தினாய் – நாலாயி:521/3
வெள்ளை விளி சங்கு இடம் கையில் கொண்ட விமலன் எனக்கு உரு காட்டான் – நாலாயி:546/1
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோல பெரும் சங்கே – நாலாயி:569/3,4
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில் – நாலாயி:570/1,2
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலம் கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெம் சுடர் போல சுடாது எம்மை – நாலாயி:598/2,3
தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ – நாலாயி:607/1
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும் ஏந்து இழையீர் – நாலாயி:607/2
பொல்லா குறள் உருவாய் பொன் கையில் நீர் ஏற்று – நாலாயி:611/1
பொன் நிற ஆடையை கையில் தாங்கி பொய் அச்சம் காட்டி நீ போதியேலும் – நாலாயி:705/3
பற்றலர் வீய கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை – நாலாயி:1068/3
இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை இடம் – நாலாயி:1355/2
கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1370/2
பண்டு இ வையம் அளப்பான் சென்று மாவலி கையில் நீர் – நாலாயி:1380/1
மெய் நல தவத்தை திவத்தை தரும் மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை – நாலாயி:1639/1
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய – நாலாயி:1642/2
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில் வளைகளும் இறை நில்லா – நாலாயி:1690/1
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்று உளர் கையில் வெய்ய – நாலாயி:1762/3
செக்கர் இளம் பிறை-தன்னை வாங்கி நின் கையில் தருவன் – நாலாயி:1881/3
உந்தம் அடிகள் முனிவர் உன்னை நான் என் கையில் கோலால் – நாலாயி:1885/1
பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது எந்தை பிரானே – நாலாயி:1932/4
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1934/4
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட – நாலாயி:2075/1
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் – நாலாயி:2075/3
களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி என்னவே – நாலாயி:2893/4
கையில் கனி என்ன கண்ணனை காட்டி தரிலும் உன்தன் – நாலாயி:2894/1
கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட – நாலாயி:3468/1

மேல்


கையின் (1)

கையின் ஆர் சுரி சங்கு அனல் ஆழியர் நீள் வரை போல் – நாலாயி:933/1

மேல்


கையினராய் (1)

புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்று-மினே – நாலாயி:3455/4

மேல்


கையினானை (1)

நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை – நாலாயி:364/3

மேல்


கையினில் (2)

கிண்கிணி கட்டி கிறி கட்டி கையினில்
கங்கணம் இட்டு கழுத்தில் தொடர் கட்டி – நாலாயி:109/1,2
கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்துமிலள் – நாலாயி:286/3

மேல்


கையும் (8)

கையும் காலும் நிமிர்த்து கடார நீர் – நாலாயி:18/1
காலும் கையும் விதிர்விதிர்த்து ஏறி கண் உறக்கம்-அது ஆவதன் முன்னம் – நாலாயி:374/2
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும்
எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செ வாயும் – நாலாயி:715/1,2
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து – நாலாயி:1764/3
கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே – நாலாயி:2520/1
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ் – நாலாயி:2892/3
தாளும் தட கையும் கூப்பி பணியும் அவர் கண்டீர் – நாலாயி:3188/3
திரு செய்ய கமல கண்ணும் செ வாயும் செ அடியும் செய்ய கையும்
திரு செய்ய கமல உந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய உடையும் – நாலாயி:3710/2,3

மேல்


கையுள் (1)

கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர் – நாலாயி:3392/1

மேல்


கையெறிந்தானுக்கு (1)

சென்று அங்கு பாரதம் கையெறிந்தானுக்கு
கன்றுகள் மேய்ப்பது ஓர் கோல் கொண்டுவா கடல் நிற வண்ணர்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:175/3,4

மேல்


கையெறிந்து (1)

பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கையெறிந்து ஒருகால் – நாலாயி:1342/1

மேல்


கையை (5)

கையை பிடித்து கரை உரலோடு என்னை காணவே கட்டிற்றிலையே – நாலாயி:147/2
வா என்று சொல்லி என் கையை பிடித்து வலியவே காதில் கடிப்பை – நாலாயி:150/1
சங்கம் விட்டு அவர் கையை மறித்து பையவே தலை சாய்ப்பதன் முன்னம் – நாலாயி:376/2
ஒசிந்த நுண் இடை மேல் கையை வைத்து நொந்துநொந்து – நாலாயி:3524/1
அணி மிகு தாமரை கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் – நாலாயி:3917/4

மேல்


கையொடு (1)

கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு என் – நாலாயி:3512/3

மேல்


கையோடு (1)

உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் – நாலாயி:328/4

மேல்


கைவந்த (1)

கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால் – நாலாயி:3381/3

மேல்


கைவலத்து (1)

கஞ்சன் கடியன் கறவு எட்டு நாளில் என் கைவலத்து ஆதும் இல்லை – நாலாயி:1917/3

மேல்


கைவலிந்து (1)

அன்னைமீர் அணி மா மயில் சிறு_மான் இவள் நம்மை கைவலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால் – நாலாயி:3501/1,2

மேல்


கைவாய் (1)

விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலம் கைவாய் சரங்கள் ஆண்டு – நாலாயி:1096/2

மேல்


கைவிட்டு (4)

சும்மெனாதே கைவிட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே – நாலாயி:465/4
மால்-பால் மனம் சுழிப்ப மங்கையர் தோள் கைவிட்டு
நூல்-பால் மனம் வைக்க நொய்விது ஆம் நால் பால – நாலாயி:2295/1,2
கடன் நாடும் மண் நாடும் கைவிட்டு மேலை – நாலாயி:2476/3
மன்னும் வள நாடு கைவிட்டு மாதிரங்கள் – நாலாயி:2739/3

மேல்


கைவிடல் (1)

கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்-மின்களே – நாலாயி:3632/4

மேல்


கைவிடான் (2)

நன்கு என் உடலம் கைவிடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி – நாலாயி:3960/2
நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே – நாலாயி:3960/4

மேல்


கைவிடேல் (2)

இளம் கோயில் கைவிடேல் என்று – நாலாயி:2235/4
வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே – நாலாயி:3965/4

மேல்


கைவிரல் (2)

செப்பாடு உடைய திருமால் அவன்-தன் செந்தாமரை கைவிரல் ஐந்தினையும் – நாலாயி:269/1
வண்ண செம் சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் – நாலாயி:713/3

மேல்


கைவிரல்கள் (1)

கொடி ஏறு செந்தாமரை கைவிரல்கள் கோலமும் அழிந்தில வாடிற்றில – நாலாயி:273/1

மேல்


கைவைத்து (1)

பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே – நாலாயி:286/4

மேல்