து – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்க 2
துக்கம் 5
துகள் 2
துகளாய் 1
துகளும் 1
துகில் 14
துகிலின் 2
துகிலும் 2
துகிலை 1
துகிலொடு 1
துகைப்ப 1
துங்க 6
துச்சோதனனை 1
துஞ்ச 10
துஞ்சக்கொடான் 1
துஞ்சா 3
துஞ்சாயால் 3
துஞ்சி 1
துஞ்சியும் 1
துஞ்சிலும் 2
துஞ்சிற்று 1
துஞ்சினார் 2
துஞ்சுதலே 1
துஞ்சும்-போது 1
துஞ்சும்போதும் 1
துஞ்சுவரால் 1
துடவையும் 1
துடி 7
துடிக்கத்துடிக்க 1
துடிப்ப 2
துடைத்த 4
துடைத்திட்டு 1
துண் 1
துண்ட 1
துண்டத்தாய் 1
துண்டம்-கொலோ 1
துணங்கை 1
துணரி 1
துணி 2
துணிக்கும் 2
துணிசெய்தான் 1
துணிசெய்து 1
துணித்த 10
துணித்ததும் 1
துணித்தவன் 1
துணித்தான் 3
துணித்தானை 1
துணித்தீர் 1
துணித்து 4
துணிந்த 2
துணிந்தது 1
துணிந்து 4
துணிந்தேன் 1
துணிபட 1
துணிய 10
துணியார் 1
துணியேன் 1
துணிவது 1
துணிவினால் 1
துணிவு 3
துணிவும் 1
துணிவை 1
துணை 43
துணைநிலை 1
துணையா 10
துணையாக 1
துணையாம் 1
துணையாளன் 1
துணையில்லா 1
துணையும் 1
துணையே 3
துணையொடு 1
துணையோடும் 1
துணைவர் 1
துணைவர்க்கு 1
துணைவன் 1
துணைவனொடும் 1
துணைவி 1
துத்தி 2
துதங்கள் 1
துதி 3
துதிக்க 1
துதிக்கும் 1
துதித்தால் 1
துதித்து 2
துதிப்ப 1
துதிப்பார் 1
துதைந்த 1
துதைந்து 3
துந்தி 1
துப்பமும் 1
துப்பனே 1
துப்பனை 1
துப்பா 1
துப்பின் 1
துப்பு 2
துப்புடையாரை 1
துப்புரவு 1
தும்பி 1
தும்பிகாள் 3
தும்பீ 10
தும்புரு 1
தும்புருவும் 1
தும்புருவோடு 1
துமிலம் 1
துயக்கன் 1
துயக்காய் 1
துயக்கு 2
துயக்கும் 2
துயக்கே 1
துயர் 55
துயர்கூர 1
துயர்வேனோ 1
துயரங்கள் 4
துயரங்களே 2
துயரம் 8
துயரமும் 1
துயரமே 1
துயராட்டியேன் 1
துயராட்டியேனே 1
துயரில் 3
துயரும் 1
துயருள் 1
துயரே 2
துயரை 4
துயில் 30
துயில்கொண்ட 2
துயில்கொண்டாய் 1
துயில்கொள்ள 1
துயில்கொளும் 1
துயில்தான் 1
துயில்வான் 2
துயில்வானே 3
துயில 1
துயிலா 1
துயிலாத 1
துயிலாதிருப்பேன் 1
துயிலாது 1
துயிலும் 7
துயிலுமா 1
துயிலெழ 1
துயிலெழாயே 1
துயின்ற 16
துயின்றதால் 1
துயின்றது 3
துயின்றதுவும் 1
துயின்றவன் 1
துயின்றவனே 1
துயின்றாய் 1
துயின்றால் 1
துயின்றான் 2
துயின்றானை 1
துயின்று 4
துரக்கும் 2
துரக 1
துரகத்தை 1
துரங்கங்களும் 1
துரங்கம் 4
துரந்த 12
துரந்தால் 1
துரந்தான் 5
துரந்திட்டு 1
துரந்திலனேல் 1
துரந்து 16
துரந்தோன் 1
துரப்பன் 1
துரிசன் 1
துரிசனாய 1
துரிசு 1
துரியோதனன் 2
துரும்பால் 1
துலங்கா 1
துலங்கு 4
துலங்கும் 1
துலை 1
துலையாய் 1
துவக்கு 2
துவக்கும் 1
துவர் 8
துவர்க்கும் 1
துவர்த்த 1
துவர்ந்து 1
துவர்ந்துதுவர்ந்து 1
துவர்ப்பு 1
துவரா 1
துவராபதி 3
துவராபதி-தன் 1
துவராபதிக்கு 1
துவராபதியும் 1
துவரி 2
துவரித்த 1
துவரை 8
துவலை 1
துவள் 3
துவள்கின்றிலேன் 1
துவள 3
துவளாரே 1
துவாபர 1
துவாராபதி 1
துழதி 2
துழா 2
துழாகின்றதே 1
துழாம் 1
துழாய் 164
துழாய்க்கு 5
துழாய்கொடு 1
துழாய 1
துழாயற்கு 1
துழாயார் 1
துழாயான் 9
துழாயானை 2
துழாயின் 5
துழாயினாய் 1
துழாயும் 4
துழாயை 1
துழாவி 3
துழாவு 1
துழாவுமிடத்து 1
துள்ள 1
துள்ளம் 2
துள்ளா 1
துள்ளாதார் 2
துள்ளி 5
துள்ளு 4
துள்ளும் 3
துள 1
துளக்கம் 5
துளக்கம்_இல் 3
துளக்கு 1
துளங்க 4
துளங்கல் 1
துளங்கா 2
துளங்காத 1
துளங்காநிற்பன் 1
துளங்கினேன் 1
துளங்கு 3
துளப 6
துளபம் 1
துளம் 1
துளர் 1
துளவ 5
துளவம் 6
துளவமும் 1
துளவன் 1
துளவின் 1
துளி 6
துளிக்கத்துளிக்க 1
துளிக்கின்ற 1
துளிக்கும் 1
துளியாய் 3
துளியினூடு 1
துளு 1
துளும்ப 3
துளும்பி 1
துளை 2
துளைபட 1
துற்ற 1
துற்றவரே 1
துற்றி 2
துற்றிடும் 1
துற்றிய 2
துற்றிலாமையில் 1
துற்று 5
துற்றுவார் 1
துறந்த 3
துறந்தமையால் 1
துறந்தார் 1
துறந்தானை 1
துறந்து 11
துறந்தேன் 1
துறப்பேன் 1
துறவறம் 1
துறவாது 1
துறவி 1
துறுகின்றிலர் 1
துறை 9
துறைகள் 1
துறைதுறை-தோறும் 1
துறைவன் 2
துறைவனை 1
துன்ப 5
துன்பங்கள் 2
துன்பத்தள் 1
துன்பத்து 1
துன்பத்தை 1
துன்பம் 12
துன்பம்-தானும் 1
துன்பமும் 1
துன்பு 3
துன்புற்றன 1
துன்புற்றார் 1
துன்று 4
துன்னம் 1
துன்னி 5
துன்னிட்டு 1
துன்னிய 4
துன்னு 15
துன்னும் 2
துனி 2
துனியை 1

துக்க (2)

துக்க சுழலையை சூழ்ந்து கிடந்த வலையை அற பறித்து – நாலாயி:453/1
தொழுது ஆடி பாட வல்லார் துக்க சீலம் இலர்களே – நாலாயி:3296/4

மேல்


துக்கம் (5)

நெஞ்சு துக்கம் செய்ய போந்தாய் நின்ற இ கன்னியரோமை – நாலாயி:532/2
துக்கம் துடைத்த துணைவர் ஊர் போல் – நாலாயி:1363/2
சொல்லி துதிப்பார் அவர் துக்கம் இலரே – நாலாயி:1931/4
எல்லை_இல் மாயனை கண்ணனை தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே – நாலாயி:3227/4
துக்கம் இல் ஞான சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் – நாலாயி:3228/1

மேல்


துகள் (2)

தலை கணம் துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் – நாலாயி:767/1
மண் துகள் ஆடி வைகுந்தம் அன்னாள் குழல்வாய் விரை போல் – நாலாயி:2532/3

மேல்


துகளாய் (1)

பொடி சேர் துகளாய் போவர்கள் ஆதலில் நொக்கென – நாலாயி:3233/3

மேல்


துகளும் (1)

துகிலின் கொடியும் தேர் துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய் – நாலாயி:1592/3

மேல்


துகில் (14)

கச்சொடு பட்டை கிழித்து காம்பு துகில் அவை கீறி – நாலாயி:184/2
சேற்றால் எறிந்து வளை துகில் கைக்கொண்டு – நாலாயி:213/2
வண்டு அமர் பூம் குழலார் துகில் கைக்கொண்டு – நாலாயி:214/3
கொய் ஆர் பூம் துகில் பற்றி தனி நின்று குற்றம் பலபல செய்தாய் – நாலாயி:226/2
ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே – நாலாயி:257/4
உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரி கண் ஓட நின்றனரே – நாலாயி:276/4
பூ மருவு நறும் குஞ்சி புன் சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல் – நாலாயி:736/1
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா – நாலாயி:926/2
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில் வெண் துகில் கொடி என விரிந்து – நாலாயி:980/3
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா – நாலாயி:1225/1
துன்று ஒளி துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் – நாலாயி:1531/1
பந்து பறித்து துகில் பற்றி கீறி படிறன் படிறுசெய்யும் – நாலாயி:1912/3
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப – நாலாயி:1918/3
துகில் வண்ண தூ நீர் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர் சடகோபன் – நாலாயி:3582/2

மேல்


துகிலின் (2)

துகிலின் கொடியும் தேர் துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய் – நாலாயி:1592/3
மா துகிலின் கொடி கொள் மாட வடமதுரை பிறந்த – நாலாயி:3789/3

மேல்


துகிலும் (2)

அணி மலர் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் – நாலாயி:981/3
அரி மலர் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே – நாலாயி:1781/4

மேல்


துகிலை (1)

தோழியும் நானும் தொழுதோம் துகிலை பணித்தருளாயே – நாலாயி:524/4

மேல்


துகிலொடு (1)

சந்தியில் நின்று கண்டீர் நங்கை-தன் துகிலொடு சரி வளை கழல்கின்றதே – நாலாயி:261/4

மேல்


துகைப்ப (1)

பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர் – நாலாயி:1226/3

மேல்


துங்க (6)

தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே – நாலாயி:69/2
துங்க கரியும் பரியும் இராச்சியமும் – நாலாயி:125/2
துங்க மலர் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:591/1
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முக கமல சோதி-தன்னால் – நாலாயி:1183/3
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் – நாலாயி:1670/1
துங்க ஆர் அரவ திரை வந்து உலவ தொடு கடலுள் – நாலாயி:1799/1

மேல்


துச்சோதனனை (1)

சுழலை பெரிது உடை துச்சோதனனை
அழல விழித்தானே அச்சோஅச்சோ ஆழி அங்கையனே அச்சோஅச்சோ – நாலாயி:101/3,4

மேல்


துஞ்ச (10)

வஞ்சக பேய்_மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே – நாலாயி:155/2
மின் நேர் நுண் இடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே – நாலாயி:223/3
பொல்லா வடிவு உடை பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க – நாலாயி:333/1
துஞ்ச வென்ற சுடர் ஆழியான் வாழ் இடம் என்பரால் – நாலாயி:1384/2
முலை தடத்த நஞ்சு உண்டு துஞ்ச பேய்ச்சி முது துவரை குலபதியாய் காலி பின்னே – நாலாயி:1504/1
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெட தோன்றிய – நாலாயி:1645/2
கஞ்சனை துஞ்ச வஞ்சித்த வஞ்சனை கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே – நாலாயி:1645/4
மல்லொடு கஞ்சனும் துஞ்ச வென்ற மணி_வண்ணன் – நாலாயி:1964/1
கோள் முதலை துஞ்ச குறித்து எறிந்த சக்கரத்தான் – நாலாயி:2380/3
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனை துஞ்ச வஞ்சம் செய்ததும் – நாலாயி:3488/3

மேல்


துஞ்சக்கொடான் (1)

துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் – நாலாயி:2966/2

மேல்


துஞ்சா (3)

பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என் பொரு கயல் கண் இணை துஞ்சா
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை – நாலாயி:549/2,3
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய – நாலாயி:1138/3
துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற – நாலாயி:2575/1

மேல்


துஞ்சாயால் (3)

ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீது ஊர எம்மே போல் – நாலாயி:3009/2,3
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய் – நாலாயி:3012/2
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார் – நாலாயி:3016/2,3

மேல்


துஞ்சி (1)

ஊர் எல்லாம் துஞ்சி உலகு எல்லாம் நள்ளிருளாய் – நாலாயி:3374/1

மேல்


துஞ்சியும் (1)

துன்னும் இலை குரம்பை துஞ்சியும் வெம் சுடரோன் – நாலாயி:2717/4

மேல்


துஞ்சிலும் (2)

ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால் – நாலாயி:3009/2
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் – நாலாயி:3016/2

மேல்


துஞ்சிற்று (1)

ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும் – நாலாயி:1689/3

மேல்


துஞ்சினார் (2)

துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் – நாலாயி:1004/2
துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் என கருதினாயேல் – நாலாயி:1812/2

மேல்


துஞ்சுதலே (1)

கழிவது ஓர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – நாலாயி:2574/4

மேல்


துஞ்சும்-போது (1)

துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/3

மேல்


துஞ்சும்போதும் (1)

துஞ்சும்போதும் விடாது தொடர்கண்டாய் – நாலாயி:3001/4

மேல்


துஞ்சுவரால் (1)

நீர் என்னே என்னாதே நீள் இரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால் – நாலாயி:3378/2,3

மேல்


துடவையும் (1)

தோட்டம் இல்லவள் ஆ தொழு ஓடை துடவையும் கிணறும் இவை எல்லாம் – நாலாயி:437/1

மேல்


துடி (7)

துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா – நாலாயி:926/2
துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர் – நாலாயி:960/1
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப – நாலாயி:1009/3
துங்க முக மாளிகை மேல் ஆயம் கூறும் துடி இடையார் முக கமல சோதி-தன்னால் – நாலாயி:1183/3
கடும் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து அருவினையேன் – நாலாயி:2514/2
துடி கொள் இடை மட தோழீ அன்னை என் செய்யுமே – நாலாயி:3367/4
துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே – நாலாயி:3717/4

மேல்


துடிக்கத்துடிக்க (1)

சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று – நாலாயி:122/3

மேல்


துடிப்ப (2)

வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப
தண் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம் தாமோதரா மெய் அறிவன் நானே – நாலாயி:699/3,4
கோவை வாய் துடிப்ப மழை கண்ணொடு என் செய்யும்-கொலோ – நாலாயி:3519/4

மேல்


துடைத்த (4)

துக்கம் துடைத்த துணைவர் ஊர் போல் – நாலாயி:1363/2
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1672/4
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும் – நாலாயி:3908/1

மேல்


துடைத்திட்டு (1)

துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய – நாலாயி:1904/2

மேல்


துண் (1)

துண் என மாற்றார் தம்மை தொலைத்தவர் நாங்கை மேய – நாலாயி:1299/3

மேல்


துண்ட (1)

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அம் சிறைய – நாலாயி:932/1

மேல்


துண்டத்தாய் (1)

நீரகத்தாய் நெடு வரையின் உச்சி மேலாய் நிலா திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி – நாலாயி:2059/1

மேல்


துண்டம்-கொலோ (1)

கோலம் திரள் பவள கொழும் துண்டம்-கொலோ அறியேன் – நாலாயி:3629/2

மேல்


துணங்கை (1)

துணங்கை எறிந்து நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3292/2

மேல்


துணரி (1)

துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின் – நாலாயி:1772/2

மேல்


துணி (2)

துணி முன்பு நால பல் ஏழையர் தாம் இழிப்ப செல்வர் – நாலாயி:3235/3
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த – நாலாயி:3317/2

மேல்


துணிக்கும் (2)

திங்கள் மா முகில் துணிக்கும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1670/2
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர் – நாலாயி:3899/3

மேல்


துணிசெய்தான் (1)

தோள்கள் தலை துணிசெய்தான்
தாள்கள் தலையில் வணங்கி – நாலாயி:2960/2,3

மேல்


துணிசெய்து (1)

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து
மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு – நாலாயி:180/1,2

மேல்


துணித்த (10)

வந்த வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள் – நாலாயி:821/3
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களை துணித்த நாள் – நாலாயி:822/2
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/2
கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் – நாலாயி:1283/2
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் – நாலாயி:1351/2
சடையான் ஓட அடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவன் இடம் – நாலாயி:1354/2
மன் அஞ்ச ஆயிரம் தோள் மழுவில் துணித்த மைந்தா – நாலாயி:1564/1
உரமும் கரமும் துணித்த உரவோன் ஊர் போலும் – நாலாயி:1801/2
நலியும் நரகனை வீட்டிற்றும் வாணன் திண் தோல் துணித்த
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல் – நாலாயி:2555/1,2
உள் வன்மை தீர ஓர் ஆயிரம் தோள் துணித்த
புள் வல்லாய் உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே – நாலாயி:3206/3,4

மேல்


துணித்ததும் (1)

வாணன் ஆயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3491/2

மேல்


துணித்தவன் (1)

ஓட வாணனை ஆயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில் – நாலாயி:1262/2

மேல்


துணித்தான் (3)

இலங்கை மாநகர்க்கு இறைவன் இருபது புயம் துணித்தான்
நலம் கொள் நான்மறை வல்லார்கள் ஓத்து ஒலி ஏத்த கேட்டு – நாலாயி:1433/2,3
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் – நாலாயி:1505/2
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்று ஒன்று இலமே – நாலாயி:3666/4

மேல்


துணித்தானை (1)

மூவாமை நல்கி முதலை துணித்தானை
தேவாதிதேவனை செம் கமல_கண்ணானை – நாலாயி:1520/2,3

மேல்


துணித்தீர் (1)

வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மை – நாலாயி:3043/3

மேல்


துணித்து (4)

வெள்கி ஓட விறல் வாணன் வியன் தோள் வனத்தை துணித்து உகந்தான் – நாலாயி:1513/2
சேம மதிள் சூழ் இலங்கை_கோன் சிரமும் கரமும் துணித்து முன் – நாலாயி:1702/3
போக_மகள் புகழ் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசை துயில்வான் போல் உலகு எல்லாம் நன்கு ஒடுங்க – நாலாயி:3316/2,3
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த – நாலாயி:3317/2

மேல்


துணிந்த (2)

தன்னை தமர் உய்த்து பெய்ய வேண்டி தாழ் குழலாள் துணிந்த துணிவை – நாலாயி:626/2
இறைக்கு ஆட்பட துணிந்த யான் – நாலாயி:2254/4

மேல்


துணிந்தது (1)

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம் – நாலாயி:2214/1

மேல்


துணிந்து (4)

சூதினை பெருக்கி களவினை துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து – நாலாயி:1000/1
கூடி ஆடி உரைத்ததே உரை தாய் என் நெஞ்சம் என்பாய் துணிந்து கேள் – நாலாயி:1056/1
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து – நாலாயி:2213/4
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3791/1,2

மேல்


துணிந்தேன் (1)

அணிந்தேன் உன் சேவடி மேல் அன்பாய் துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னை புகலிடம் பார்த்து ஆங்கே – நாலாயி:2246/2,3

மேல்


துணிபட (1)

துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன் – நாலாயி:1749/2

மேல்


துணிய (10)

கோ மங்க வங்க கடல் வையம் உய்ய குல மன்னர் அங்கம் மழுவில் துணிய
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றி தவ மா முனியை தமக்கு ஆக்ககிற்பீர் – நாலாயி:1162/1,2
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு – நாலாயி:1163/1
மங்கையர்-தம்_தலைவன் மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன – நாலாயி:1237/3
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை – நாலாயி:1275/1
ஆயிரம் துணிய அடல் மழு பற்றி மற்று அவன் அகல் விசும்பு அணைய – நாலாயி:1413/2
பார் ஆளர் அவர் இவர் என்று அழுந்தை ஏற்ற படை மன்னர் உடல் துணிய பரிமா உய்த்த – நாலாயி:1506/3
முனியாய் வந்து மூவெழுகால் முடி சேர் மன்னர் உடல் துணிய
தனி வாய் மழுவின் படை ஆண்ட தார் ஆர் தோளான் வார் புறவில் – நாலாயி:1509/1,2
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய
அறுத்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1905/3,4
ஒன்றிய ஈரைஞ்ஞூறு உடன் துணிய வென்று இலங்கும் – நாலாயி:2361/2
அமர துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம் – நாலாயி:3173/3

மேல்


துணியார் (1)

விட துணியார் மெய் தெளிந்தார் தாம் – நாலாயி:2474/4

மேல்


துணியேன் (1)

துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:2029/2

மேல்


துணிவது (1)

தொழ கருதுவதே துணிவது சூதே – நாலாயி:3118/4

மேல்


துணிவினால் (1)

துணிவினால் வாழ மாட்டா தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் – நாலாயி:892/2

மேல்


துணிவு (3)

துணிவு இனி உனக்கு சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு – நாலாயி:981/1
தோளும் தலையும் துணிவு எய்த சுடு வெம் சிலைவாய் சரம் துரந்தான் – நாலாயி:1508/2
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை ஊன் – நாலாயி:2886/2

மேல்


துணிவும் (1)

சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இ தரணி ஓம்பும் – நாலாயி:1295/1

மேல்


துணிவை (1)

தன்னை தமர் உய்த்து பெய்ய வேண்டி தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/2,3

மேல்


துணை (43)

சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர் கண் மட மானே – நாலாயி:319/2
கள்ள படை துணை ஆகி பாரதம் கைசெய்ய கண்டார் உளர் – நாலாயி:334/4
துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே – நாலாயி:423/1
நல் துணை ஆக பற்றினேன் அடியேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:955/4
தொண்டு ஆம் இனமும் இமையோரும் துணை நூல் மார்வின் அந்தணரும் – நாலாயி:996/1
இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் – நாலாயி:1072/1
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை-தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் – நாலாயி:1072/2
வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் – நாலாயி:1072/3
என் துணை எந்தை தந்தை தம்மானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1072/4
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் – நாலாயி:1109/1
தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும் – நாலாயி:1111/3
என் துணை என்று எடுத்தேற்கு இறையேனும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/1
தன் துணை ஆய என்தன் தனிமைக்கும் இரங்கிற்றிலள் – நாலாயி:1213/2
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் – நாலாயி:1213/3
தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை ஆக முன நாள் – நாலாயி:1443/1
சேம துணை ஆம் செப்பும் அவர்க்கு திருமாலே – நாலாயி:1497/4
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் – நாலாயி:1583/2
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் – நாலாயி:1583/2
தூ மாண் சேர் பொன் அடி மேல் சூட்டு-மின் நும் துணை கையால் தொழுது நின்றே – நாலாயி:1587/4
வரனே மாதவனே மதுசூதா மற்று ஓர் நல் துணை நின் அலால் இலேன் காண் – நாலாயி:1611/2
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது ஓர் துணை காணேன் – நாலாயி:1689/2
தூய மா மதி கதிர் சுட துணை இல்லை இணை முலை வேகின்றதால் – நாலாயி:1690/3
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முதுநீரில் – நாலாயி:1692/3
துணை மலி முலையவள் மணம் மிகு கலவியுள் – நாலாயி:1709/2
ஏழை செம் கால் இன் துணை நாரைக்கு இரை தேடி – நாலாயி:1800/3
ஒள்ளியீர் உம்மை அல்லால் எழுமையும் துணை இலோமே – நாலாயி:2040/4
எள் துணை போது என் குடங்கால் இருக்ககில்லாள் எம்பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2062/2
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2064/4
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/4
இலை துணை மற்று என் நெஞ்சே ஈசனை வென்ற – நாலாயி:2389/1
தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணை மலரே – நாலாயி:2544/4
சொல் நன்றி ஆகும் துணை – நாலாயி:2661/4
துணை நாள் பெரும் கிளையும் தொல் குலமும் சுற்றத்து – நாலாயி:2662/1
தொழும்பர் இவர் சீர்க்கும் துணை இலர் என்று ஓரார் – நாலாயி:2665/3
சோர்வு இன்றி உன்தன் துணை அடி கீழ் தொண்டுபட்டவர்-பால் – நாலாயி:2871/1
ஆவார் ஆர் துணை என்று அலை நீர் கடலுள் அழுந்தும் – நாலாயி:3349/1
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் – நாலாயி:3680/3
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ – நாலாயி:3872/4
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ ஆ புகு மாலையும் ஆகின்று ஆலோ – நாலாயி:3873/1
யாமுடை துணை என்னும் தோழிமாரும் எம்மில் முன் அவனுக்கு மாய்வர் ஆலோ – நாலாயி:3873/3
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் – நாலாயி:3915/2
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1
தூ மலர் கண் இணை முத்தம் சோர துணை முலை பயந்து என தோள்கள் வாட – நாலாயி:3919/2

மேல்


துணைநிலை (1)

துணைநிலை மற்று எமக்கு ஓர் உளது என்று இராது தொழு-மின்கள் தொண்டர் தொலைய – நாலாயி:1990/1

மேல்


துணையா (10)

ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா
பாவியேன் உணராது எத்தனை பகலும் பழுதுபோய் ஒழிந்தன நாள்கள் – நாலாயி:949/1,2
முற்ற மூத்து கோல் துணையா முன் அடி நோக்கி வளைந்து – நாலாயி:968/1
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/3
தாய் மனம் நின்று இரங்க தனியே நெடுமால் துணையா
போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று – நாலாயி:1217/1,2
மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ – நாலாயி:1992/1,2
எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/2
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரி துழாய் துணையா
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே – நாலாயி:2528/3,4
வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே – நாலாயி:2554/3,4
வாழ் துணையா வடமதுரை பிறந்தவன் வண் புகழே – நாலாயி:3788/3
வீழ் துணையா போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே – நாலாயி:3788/4

மேல்


துணையாக (1)

சிலையும் கணையும் துணையாக சென்றான் வென்றி செருக்களத்து – நாலாயி:988/2

மேல்


துணையாம் (1)

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண்மால் நாமம் – நாலாயி:2225/1

மேல்


துணையாளன் (1)

தோளாளா என்தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே – நாலாயி:1202/4

மேல்


துணையில்லா (1)

துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2

மேல்


துணையும் (1)

துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும் – நாலாயி:3782/1

மேல்


துணையே (3)

துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/4
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே – நாலாயி:3705/4
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே – நாலாயி:3781/4

மேல்


துணையொடு (1)

தூவி சேர் அன்னம் துணையொடு புணரும் சூழ் புனல் குடந்தையே தொழுது என் – நாலாயி:949/3

மேல்


துணையோடும் (1)

தூ விரிய மலர் உழக்கி துணையோடும் பிரியாதே – நாலாயி:1198/1

மேல்


துணைவர் (1)

துக்கம் துடைத்த துணைவர் ஊர் போல் – நாலாயி:1363/2

மேல்


துணைவர்க்கு (1)

என் காதல் என் துணைவர்க்கு உரைத்தியாகில் இது ஒப்பது எமக்கு இன்பம் இல்லை நாளும் – நாலாயி:2078/2

மேல்


துணைவன் (1)

நந்தன் மதலை நில மங்கை நல் துணைவன்
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான் – நாலாயி:1686/1,2

மேல்


துணைவனொடும் (1)

இன் துணைவனொடும் போய் எழில் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1213/4

மேல்


துணைவி (1)

தம்பியொடு தாம் ஒருவர் தன் துணைவி காதல் துணை ஆக முன நாள் – நாலாயி:1443/1

மேல்


துத்தி (2)

இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி இன துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த – நாலாயி:647/1
துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத்தீ – நாலாயி:2277/2

மேல்


துதங்கள் (1)

வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செம் தீ – நாலாயி:648/1

மேல்


துதி (3)

இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை – நாலாயி:1074/2
துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர் – நாலாயி:2811/2
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட நின்று ஊழி ஊழி-தொறும் – நாலாயி:3080/2

மேல்


துதிக்க (1)

சொல்லை துதிக்க வல்லார்கள் துன்ப கடலுள் துவளாரே – நாலாயி:636/4

மேல்


துதிக்கும் (1)

துதிக்கும் பரமன் இராமாநுசன் என்னை சோர்விலனே – நாலாயி:2804/4

மேல்


துதித்தால் (1)

சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே – நாலாயி:3127/4

மேல்


துதித்து (2)

சேமம் உடை நாரதனார் சென்றுசென்று துதித்து இறைஞ்ச கிடந்தான் கோயில் – நாலாயி:416/3
தானே யான் என்பான் ஆகி தன்னை தானே துதித்து எனக்கு – நாலாயி:3958/2

மேல்


துதிப்ப (1)

என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக்கின்ற பிரான் – நாலாயி:3665/3

மேல்


துதிப்பார் (1)

சொல்லி துதிப்பார் அவர் துக்கம் இலரே – நாலாயி:1931/4

மேல்


துதைந்த (1)

தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3

மேல்


துதைந்து (3)

பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே – நாலாயி:420/4
சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே – நாலாயி:844/1
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1218/3,4

மேல்


துந்தி (1)

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற துந்தி
தலத்து எழு திசைமுகன் படைத்த நல் உலகமும் தானும் – நாலாயி:2929/1,2

மேல்


துப்பமும் (1)

துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய – நாலாயி:123/3

மேல்


துப்பனே (1)

துப்பனே உன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடும்-கொல் என்று – நாலாயி:3301/2

மேல்


துப்பனை (1)

துப்பனை துரங்கம் பட சீறிய தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர் – நாலாயி:1643/1

மேல்


துப்பா (1)

துப்பா நின் அடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன் – நாலாயி:1032/2

மேல்


துப்பின் (1)

இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் – நாலாயி:980/1

மேல்


துப்பு (2)

துப்பு உடை ஆயர்கள்-தம் சொல் வழுவாது ஒருகால் தூய கரும் குழல் நல் தோகை மயில் அனைய – நாலாயி:70/1
துப்பு ஆம் புலன் ஐந்தும் துஞ்சக்கொடான் அவன் – நாலாயி:2966/2

மேல்


துப்புடையாரை (1)

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே – நாலாயி:423/1

மேல்


துப்புரவு (1)

திறத்துக்கு ஏய் துப்புரவு ஆம் திருமாலின் சீர் – நாலாயி:3657/1

மேல்


தும்பி (1)

வம்பு மலர்கின்ற பொழில் பைம்பொன் வரு தும்பி மணி கங்குல் வயல் சூழ் – நாலாயி:1440/3

மேல்


தும்பிகாள் (3)

தூ மது வாய்கள் கொண்டுவந்து என் முல்லைகள் மேல் தும்பிகாள்
பூ மது உண்ண செல்லில் வினையேனை பொய்செய்து அகன்ற – நாலாயி:3531/1,2
பண்பு உடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேல்-மின் – நாலாயி:3833/1
மனக்கு இன்பம் பட மேவும் வண்டு இனங்காள் தும்பிகாள்
கன கொள் திண் மதிள் புடை சூழ் திருமூழிக்களத்து உறையும் – நாலாயி:3854/2,3

மேல்


தும்பீ (10)

வண்ண நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1678/4
தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1679/4
வண்டு நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1680/4
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1681/4
தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1682/4
தாரில் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1683/4
தாம நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1684/4
கோல நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1685/4
கொந்து நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1686/4
தொண்டரோம் பாட நினைந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1687/4

மேல்


தும்புரு (1)

தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி – நாலாயி:924/3

மேல்


தும்புருவும் (1)

இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்ப தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த – நாலாயி:651/1

மேல்


தும்புருவோடு (1)

நன் நரம்பு உடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து – நாலாயி:279/3

மேல்


துமிலம் (1)

துமிலம் எழ பறை கொட்டி தோரணம் நாட்டிடும்-கொலோ – நாலாயி:299/4

மேல்


துயக்கன் (1)

தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோள் இணையானே – நாலாயி:2992/4

மேல்


துயக்காய் (1)

துயக்காய் நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே – நாலாயி:3643/4

மேல்


துயக்கு (2)

துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள் அமரரை துயக்கும் – நாலாயி:2930/1
துயக்கு இன்றி தொழுது உரைத்த ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3131/3

மேல்


துயக்கும் (2)

துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி – நாலாயி:2891/2
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள் அமரரை துயக்கும்
மயக்கு உடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன் – நாலாயி:2930/1,2

மேல்


துயக்கே (1)

சொல புகில் இவை பின்னும் வயிற்று உள இவை அவன் துயக்கே – நாலாயி:2929/4

மேல்


துயர் (55)

உதவ புள் ஊர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த – நாலாயி:126/3
வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய் – நாலாயி:220/3
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ – நாலாயி:656/2
மீளா துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ – நாலாயி:691/3
வெம் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன் – நாலாயி:693/3
மெய் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என் – நாலாயி:694/3
புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட – நாலாயி:864/2
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:918/4
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அம் சிறைய – நாலாயி:932/1
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து – நாலாயி:948/1
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயர் ஆயின எல்லாம் – நாலாயி:956/1
துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/3
துஞ்சும்-போது அழை-மின் துயர் வரில் நினை-மின் துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம் – நாலாயி:957/3
ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறு துயர் அடையாமல் – நாலாயி:966/1
திண் கை மா துயர் தீர்த்தவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1022/4
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை – நாலாயி:1068/2
தூம்பு உடை திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் – நாலாயி:1132/1
பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர் – நாலாயி:1161/2
தூம்பு உடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னும் – நாலாயி:1288/1
சொல் தான் ஈரைந்து இவை பாட சோர நில்லா துயர் தாமே – நாலாயி:1357/4
சூழி மால் யானை துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து – நாலாயி:1415/2
சேயனாய் அடியோர்க்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் – நாலாயி:1416/3
தந்தை மனம் உந்து துயர் நந்த இருள் வந்த விறல் நந்தன் மதலை – நாலாயி:1444/1
வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உருவாய் மூவடி மாவலியை வேண்டி – நாலாயி:1623/1
தொழும் நீர்மை அது உடையார் அடி தொழுவார் துயர் இலரே – நாலாயி:1633/4
ஒலி சொலும் அடியவர் உறு துயர் இலரே – நாலாயி:1717/4
துவரி கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள் – நாலாயி:1726/1
துஞ்சினார் என்பது ஓர் சொல்லை நீ துயர் என கருதினாயேல் – நாலாயி:1812/2
நீண்டான் குறளாய் நெடு வான் அளவும் அடியார் படும் ஆழ் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1902/1
பழித்திட்ட இன்ப பயன் பற்று அறுத்து பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1903/1
படைத்திட்டு அது இ வையம் உய்ய முன நாள் பணிந்து ஏத்த வல்லார் துயர் ஆய எல்லாம் – நாலாயி:1904/1
உற்றார்க்கு உறு துயர் இல்லை உலகத்தே – நாலாயி:1981/4
ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார் – நாலாயி:2308/1
மாட்டே துயர் இழைத்த மாயவனை ஈட்ட – நாலாயி:2650/2
மன்னும் துயர் கடிந்த வள்ளலை மற்று அன்றியும் – நாலாயி:2767/10
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு_இல் பெரும் புகழே – நாலாயி:2829/3
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி – நாலாயி:2891/2
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே – நாலாயி:2899/4
பிறவி துயர் அற ஞானத்துள் நின்று – நாலாயி:2965/1
நெறிக்கொண்ட நெஞ்சனாய் பிறவி துயர் கடிந்தே – நாலாயி:3038/4
நீந்தும் துயர் பிறவி உட்பட மற்று எ எவையும் – நாலாயி:3089/1
நீந்தும் துயர் இல்லா வீடு முதல் ஆம் – நாலாயி:3089/2
ஓவா துயர் பிறவி உட்பட மற்று எவ்எவையும் – நாலாயி:3092/1
உடலொடும் கொண்டு கொடுத்தவனை பற்றி ஒன்றும் துயர் இலனே – நாலாயி:3224/4
துயர் இல் சுடர் ஒளி தன்னுடை சோதி நின்ற வண்ணம் நிற்கவே – நாலாயி:3225/1
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே – நாலாயி:3241/4
எரி அழலம் புக ஊதி இரு நிலம் முன் துயர் தவிர்த்த – நாலாயி:3315/2
எண் ஆரா துயர் விளைக்கும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3319/2
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று – நாலாயி:3377/1
ஆழ் துயர் செய்து அசுரரை கொல்லுமாறே – நாலாயி:3599/4
தொண்டர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய் – நாலாயி:3882/1
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே – நாலாயி:3889/4
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே – நாலாயி:3897/4
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழு-மின் – நாலாயி:3898/1
மீள்கின்றது இல்லை பிறவி துயர் கடிந்தோம் – நாலாயி:3926/2

மேல்


துயர்கூர (1)

விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:959/3,4

மேல்


துயர்வேனோ (1)

துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ
முயல் ஆலும் இள மதிக்கே வளை இழந்தேற்கு இது நடுவே – நாலாயி:1205/2,3

மேல்


துயரங்கள் (4)

முனியார் துயரங்கள் முந்திலும் இன்பங்கள் மொய்த்திடினும் – நாலாயி:2807/1
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில் புக உய்க்கும் அம்மான் – நாலாயி:3225/3
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய் – நாலாயி:3644/1
துயரங்கள் செய்து வைத்தி இவை என்ன சுண்டாயங்களே – நாலாயி:3644/4

மேல்


துயரங்களே (2)

தொழு-மின் தூய மனத்தராய் இறையும் நில்லா துயரங்களே – நாலாயி:3182/4
துயக்காய் நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே – நாலாயி:3643/4

மேல்


துயரம் (8)

தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை – நாலாயி:688/1
உறைவானை மறவாத உள்ளம்-தன்னை உடையோம் மற்று உறு துயரம் அடையோம் அன்றே – நாலாயி:749/4
ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்து சென்று நின்று ஆழிதொட்டானை – நாலாயி:1076/3
பைம் கண் மால் யானை படு துயரம் காத்து அளித்த – நாலாயி:2110/3
பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே படு துயரம்
பேர்த்து ஓத பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ஆர்த்து ஓதம் – நாலாயி:2599/1,2
துயரம் இல் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே – நாலாயி:3225/4
துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய் – நாலாயி:3644/2
துயரம் செய் காமங்களாய் துலையாய் நிலையாய் நடையாய் – நாலாயி:3644/3

மேல்


துயரமும் (1)

தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந்தா நின் – நாலாயி:3916/1

மேல்


துயரமே (1)

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய் – நாலாயி:3183/1

மேல்


துயராட்டியேன் (1)

சூடு மலர் குழலீர் துயராட்டியேன் மெலிய – நாலாயி:3431/1

மேல்


துயராட்டியேனே (1)

தோழியர்காள் அன்னைமீர் என் செய்கேன் துயராட்டியேனே – நாலாயி:3627/4

மேல்


துயரில் (3)

மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க – நாலாயி:1705/1
நீ அன்றே ஆழ் துயரில் வீழ்விப்பான் நின்று உழன்றாய் – நாலாயி:2596/1
துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றி கண் காண வந்து – நாலாயி:3225/2

மேல்


துயரும் (1)

நின்ற வினையும் துயரும் கெட மா மலர் ஏந்தி – நாலாயி:1806/1

மேல்


துயருள் (1)

உண்டு நும் உறு வினை துயருள் நீங்கி உய்ம்-மினோ – நாலாயி:818/4

மேல்


துயரே (2)

மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே – நாலாயி:296/4
உண்டே விசும்பு உம்-தமக்கு இல்லை துயரே – நாலாயி:1557/4

மேல்


துயரை (4)

மன துயரை மாய்க்கும் வகை – நாலாயி:2627/4
வன் துயரை ஆஆ மருங்கு – நாலாயி:2638/4
கலந்து நலியும் கடும் துயரை நெஞ்சே – நாலாயி:2649/1
சொல் நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ் துயரை
என் நினைந்து போக்குவர் இப்போது – நாலாயி:2670/3,4

மேல்


துயில் (30)

ஞாலம் முற்றும் உண்டு ஆலிலை துயில் நாராயணனுக்கு இவள் – நாலாயி:296/1
துள்ளம் சோர துயில் அணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னை தத்துறுமாறே – நாலாயி:439/4
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை – நாலாயி:479/5
தூமம் கமழ துயில் அணை மேல் கண்வளரும் – நாலாயி:482/2
ஏம பெரும் துயில் மந்திர பட்டாளோ – நாலாயி:482/6
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் – நாலாயி:492/6
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய் – நாலாயி:493/2
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் – நாலாயி:493/4
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய் – நாலாயி:493/6
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய் – நாலாயி:494/5
பால் ஆலிலையில் துயில் கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை – நாலாயி:628/1
மல் பொரு தோள் உடை வாசுதேவா வல்வினையேன் துயில் கொண்டவாறே – நாலாயி:703/1
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரை கண்ணினன் – நாலாயி:1018/2
ஏர் ஆலம் இளம் தளிர் மேல் துயில் எந்தாய் – நாலாயி:1040/2
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – நாலாயி:1094/2
தடம் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து தாமரை-கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னை – நாலாயி:1097/2
காதன்மை பெரிது கையறவு உடையள் கயல் நெடும் கண் துயில் மறந்தாள் – நாலாயி:1112/2
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள் – நாலாயி:1116/1
கண் துயில் நீ கொண்டாய்க்கு என் கன வளையும் கடவேனோ – நாலாயி:1204/4
மருவாளால் என் குடங்கால் வாள் நெடும் கண் துயில் மறந்தாள் வண்டு ஆர் கொண்டல் – நாலாயி:1388/2
தெள் ஆர் கடல்வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து – நாலாயி:1510/1
பட்டனை பரவை துயில் ஏற்றை என் பண்பனை அன்றி பாடல் செய்யேனே – நாலாயி:1573/4
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் – நாலாயி:1584/1
கடவது என் கண் துயில் இன்று இவர் கொள்ளவே – நாலாயி:1663/4
கண் துயில் கொண்டு உகந்த கருமாணிக்க மா மலையை – நாலாயி:1830/2
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் – நாலாயி:2063/2
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் – நாலாயி:2064/2
செழும் திரை பாற்கடல் கண் துயில் மாயன் திருவடி கீழ் – நாலாயி:2895/1
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் – நாலாயி:3572/1
மடியாது இன்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் – நாலாயி:3697/2

மேல்


துயில்கொண்ட (2)

பைய உயோகு துயில்கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே – நாலாயி:64/2
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை – நாலாயி:3178/3

மேல்


துயில்கொண்டாய் (1)

உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில்கொண்டாய்
கண்டு நான் உன்னை உகக்க கருமுகைப்பூ சூட்ட வாராய் – நாலாயி:190/3,4

மேல்


துயில்கொள்ள (1)

கண் துயில்கொள்ள கருதி கொட்டாவி கொள்கின்றான் – நாலாயி:59/2

மேல்


துயில்கொளும் (1)

பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:960/4

மேல்


துயில்தான் (1)

தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ – நாலாயி:483/6

மேல்


துயில்வான் (2)

துத்தி சேர் நாகத்தின் மேல் துயில்வான் முத்தீ – நாலாயி:2277/2
நாக மிசை துயில்வான் போல் உலகு எல்லாம் நன்கு ஒடுங்க – நாலாயி:3316/3

மேல்


துயில்வானே (3)

தூ மலர் கண்கள் வளர தொல்லை இரா துயில்வானே
சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் – நாலாயி:531/2,3
தீ வாய் நாக_அணையில் துயில்வானே திருமாலே இனி செய்வது ஒன்று அறியேன் – நாலாயி:1616/3
தூ நீர் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே – நாலாயி:3718/4

மேல்


துயில (1)

கல் அணை மேல் கண் துயில கற்றனையோ காகுத்தா கரிய கோவே – நாலாயி:732/4

மேல்


துயிலா (1)

எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடும் கண் துயிலா
கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே – நாலாயி:1693/3,4

மேல்


துயிலாத (1)

துயிலாத கண் இணையேன் நின் நினைந்து துயர்வேனோ – நாலாயி:1205/2

மேல்


துயிலாதிருப்பேன் (1)

துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன்
இவளும் ஓர் பெண்_கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன – நாலாயி:1788/2,3

மேல்


துயிலாது (1)

இரவும் நாளும் இனி கண் துயிலாது இருந்து என் பயன் – நாலாயி:1774/2

மேல்


துயிலும் (7)

கண் துயிலும் மாயோன் கழல் இணைகள் காண்பதற்கு – நாலாயி:680/2
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை – நாலாயி:1587/2
பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர் போலும் – நாலாயி:1799/2
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம் – நாலாயி:1960/1
பரு வரை ஒன்று நின்று முதுகில் பரந்து சுழல கிடந்து துயிலும்
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1983/3,4
இன் இளவாடை தடவ தாம் கண் துயிலும்
பொன் அனையார் பின்னும் திரு உறுக போர் வேந்தன் – நாலாயி:2738/2,3
அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி – நாலாயி:2773/1

மேல்


துயிலுமா (1)

கடல் நிற கடவுள் எந்தை அரவு_அணை துயிலுமா கண்டு – நாலாயி:890/3

மேல்


துயிலெழ (1)

தூயோமாய் வந்தோம் துயிலெழ பாடுவான் – நாலாயி:489/6

மேல்


துயிலெழாயே (1)

அரவு_அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயிலெழாயே
இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்றும் உச்சி கொண்டதாலோ – நாலாயி:128/1,2

மேல்


துயின்ற (16)

பையில் துயின்ற பரமன் அடி பாடி – நாலாயி:475/3
அன்று பாலகன் ஆகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் – நாலாயி:515/3
ஆமை ஆகி ஆழ் கடல் துயின்ற ஆதி தேவ நின் – நாலாயி:765/2
உண்டு மண்டி ஆலிலை துயின்ற ஆதி தேவனே – நாலாயி:773/2
போனகம் செய்து ஆலிலை துயின்ற புண்டரீகனே – நாலாயி:781/2
முத்திறத்து மூரி நீர் அரா_அணை துயின்ற நின் – நாலாயி:833/2
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை – நாலாயி:1271/2
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற பரமனார் பள்ளிகொள் கோயில் – நாலாயி:1341/2
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் – நாலாயி:1346/2
தெண் திரை வருட பாற்கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை – நாலாயி:1347/2
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் – நாலாயி:1618/2
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற
செங்கமல_நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1675/3,4
துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே – நாலாயி:1744/2
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில் – நாலாயி:1819/2
ஆலின் இலை துயின்ற ஆழியான் கோல – நாலாயி:2100/2
நாகம் ஏறி நடு கடலுள் துயின்ற நாராயணனே உன் – நாலாயி:3255/3

மேல்


துயின்றதால் (1)

ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் ஒண் சுடர் துயின்றதால் என்னும் – நாலாயி:1111/1

மேல்


துயின்றது (3)

ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும் – நாலாயி:1689/3
எரியும் வெம் கதிர் துயின்றது பாவியேன் இணை நெடும் கண் துயிலா – நாலாயி:1693/3
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே – நாலாயி:1967/3,4

மேல்


துயின்றதுவும் (1)

ஆலில் துயின்றதுவும் ஆர் அறிவார் ஞாலத்து – நாலாயி:2384/2

மேல்


துயின்றவன் (1)

கரும் தண் மா கடல் கண் துயின்றவன் இடம் கமல நல் மலர் தேறல் – நாலாயி:1148/2

மேல்


துயின்றவனே (1)

யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே
காவிரி நல் நதி பாயும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:728/2,3

மேல்


துயின்றாய் (1)

மெல் அணை மேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் வியன் கான மரத்தின் நீழல் – நாலாயி:732/3

மேல்


துயின்றால் (1)

நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே – நாலாயி:1969/4

மேல்


துயின்றான் (2)

ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1413/4
இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க – நாலாயி:3927/2

மேல்


துயின்றானை (1)

வெள்ளத்து ஓர் பிள்ளையாய் மெள்ள துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சமே உய்த்து – நாலாயி:2374/3,4

மேல்


துயின்று (4)

துறை தங்கு கமலத்து துயின்று கைதை தோடு ஆரும் பொதி சோற்று சுண்ணம் நண்ணி – நாலாயி:1186/3
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண் – நாலாயி:1669/3
விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி – நாலாயி:1823/1
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணை துயின்று
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில்_வண்ணர்-தம் கோயில் – நாலாயி:1825/1,2

மேல்


துரக்கும் (2)

பின் துரக்கும் காற்று இழந்த சூல் கொண்டல் பேர்ந்தும் போய் – நாலாயி:2647/1
துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லு-மினே – நாலாயி:2833/4

மேல்


துரக (1)

துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள் – நாலாயி:2328/3

மேல்


துரகத்தை (1)

துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு – நாலாயி:2379/4

மேல்


துரங்கங்களும் (1)

சுவரில் புராண நின் பேர் எழுதி சுறவ நல் கொடிக்களும் துரங்கங்களும்
கவரி பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டி தந்தேன் கண்டாய் காமதேவா – நாலாயி:507/1,2

மேல்


துரங்கம் (4)

துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர் – நாலாயி:809/3
துப்பனை துரங்கம் பட சீறிய தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர் – நாலாயி:1643/1
துரங்கம் வாய் கீண்டு உகந்தானது தொன்மை ஊர் – நாலாயி:1664/3
துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் என்று தன் – நாலாயி:3503/3

மேல்


துரந்த (12)

வல்லாள் இலங்கை மலங்க சரம் துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த – நாலாயி:127/1,2
அரக்கர் அங்கு அரங்க வெம் சரம் துரந்த ஆதி நீ – நாலாயி:783/2
உரம் பொத சரம் துரந்த உம்பர் ஆளி எம்பிரான் – நாலாயி:824/2
இரும்பு அரங்க வெம் சரம் துரந்த வில் இராமனே – நாலாயி:844/4
வவ்விய இடும்பை தீர கடும் கணை துரந்த எந்தை – நாலாயி:1289/2
தேரினை ஊர்ந்து தேரினை துரந்த செங்கண்மால் சென்று உறை கோயில் – நாலாயி:1342/2
கூற்றிடை செல்ல கொடும் கணை துரந்த கோல வில் இராமன்-தன் கோயில் – நாலாயி:1343/2
வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த
வில்லானை செல்வ விபீடணற்கு வேறாக – நாலாயி:1522/2,3
மலங்க வெம் சமத்து அடு சரம் துரந்த எம் அடிகளும் வாரானால் – நாலாயி:1694/2
வில்லால் இலங்கை மலங்க சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வரும் அளவும் – நாலாயி:1782/1,2
கணி வளர் வேங்கை நெடு நிலம்-அதனில் குறவர்-தம் கவணிடை துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1820/3,4
வென்று புலன் துரந்த விசும்பு ஆளியை காணேனோ – நாலாயி:3622/4

மேல்


துரந்தால் (1)

உழுவது ஓர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டம் இன்றி துரந்தால் ஒக்குமே – நாலாயி:512/4

மேல்


துரந்தான் (5)

உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடி வாய் சரம் துரந்தான்
இடம் சூழ்ந்து எங்கும் இரு விசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும் – நாலாயி:989/2,3
தோளும் தலையும் துணிவு எய்த சுடு வெம் சிலைவாய் சரம் துரந்தான்
வேளும் சேயும் அனையாரும் வேல் கணாரும் பயில் வீதி – நாலாயி:1508/2,3
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் – நாலாயி:1510/2
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1529/4
தாள் இரண்டும் வீழ சரம் துரந்தான் தாள் இரண்டும் – நாலாயி:2224/2

மேல்


துரந்திட்டு (1)

அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய – நாலாயி:274/1

மேல்


துரந்திலனேல் (1)

சுடர் ஒளியால் அ இருளை துரந்திலனேல் உயிரை – நாலாயி:2849/3

மேல்


துரந்து (16)

மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெம் சரம் துரந்து
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் – நாலாயி:784/1,2
சரங்களை துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன் – நாலாயி:802/1
இலை தலை சரம் துரந்து இலங்கை கட்டு அழித்தவன் – நாலாயி:805/1
மரம் பொத சரம் துரந்து வாலி வீழ முன் ஒர் நாள் – நாலாயி:824/1
கானிடை உருவை சுடு சரம் துரந்து கண்டு முன் கொடும் தொழில் உரவோன் – நாலாயி:979/1
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு – நாலாயி:1163/1
மேவா அரக்கர் தென்_இலங்கை_வேந்தன் வீய சரம் துரந்து
மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம் – நாலாயி:1350/1,2
வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் – நாலாயி:1414/3
சூழி மால் யானை துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே – நாலாயி:1415/2,3
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து சுடு சரம் அடு சிலை துரந்து
நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில் – நாலாயி:1821/1,2
மறம் கிளர்ந்த கரும் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால் – நாலாயி:2009/1
குன்றாத வலி அரக்கர்_கோனை மாள கொடும் சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து – நாலாயி:2080/2
பொன் முடிகள் பத்தும் புரள சரம் துரந்து
தென் உலகம் ஏற்றுவித்த சேவகனை ஆயிரம் கண் – நாலாயி:2764/4,5
பொய்யை சுரக்கும் பொருளை துரந்து இந்த பூதலத்தே – நாலாயி:2869/1
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்திருந்தே – நாலாயி:3067/4
செடி ஆர் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் எழு பிறப்பும் – நாலாயி:3070/3

மேல்


துரந்தோன் (1)

துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரி குமுதம் ஒண் கழுநீர் கொய்ம் மலர் நெய்தல் ஒண் கழனி – நாலாயி:1749/2,3

மேல்


துரப்பன் (1)

இன்று நாராயணனை வர கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன் – நாலாயி:554/4

மேல்


துரிசன் (1)

துவர்த்த செ வாயினார்க்கே துவக்கு அற துரிசன் ஆனேன் – நாலாயி:902/3

மேல்


துரிசனாய (1)

மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே – நாலாயி:903/3,4

மேல்


துரிசு (1)

தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி – நாலாயி:3863/2

மேல்


துரியோதனன் (2)

துன்று முடியான் துரியோதனன் பக்கல் – நாலாயி:175/2
சீர் ஒன்று தூதாய் துரியோதனன் பக்கல் – நாலாயி:176/1

மேல்


துரும்பால் (1)

சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய – நாலாயி:103/3

மேல்


துலங்கா (1)

இரண்டு பாடும் துலங்கா புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே – நாலாயி:283/4

மேல்


துலங்கு (4)

திரு நீர் முகத்து துலங்கு சுட்டி திகழ்ந்து எங்கும் புடைபெயர – நாலாயி:95/2
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி – நாலாயி:924/3
துன்னு மா இருளாய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய – நாலாயி:1410/2
தொல் அமரர் கேள்வி துலங்கு ஒளி சேர் தோற்றத்து – நாலாயி:2184/3

மேல்


துலங்கும் (1)

பின்னல் துலங்கும் அரசிலையும் பீதக சிற்றாடையொடும் – நாலாயி:88/2

மேல்


துலை (1)

துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே – நாலாயி:2528/4

மேல்


துலையாய் (1)

துயரம் செய் காமங்களாய் துலையாய் நிலையாய் நடையாய் – நாலாயி:3644/3

மேல்


துவக்கு (2)

துள்ள சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் – நாலாயி:218/4
துவர்த்த செ வாயினார்க்கே துவக்கு அற துரிசன் ஆனேன் – நாலாயி:902/3

மேல்


துவக்கும் (1)

நிமிர் கொடி விசும்பில் இளம் பிறை துவக்கும்
செல்வம் மல்கு தென் திருக்குடந்தை – நாலாயி:2672/42,43

மேல்


துவர் (8)

கோல நறும் பவள செம் துவர் வாயினிடை கோமள வெள்ளி முளை போல் சில பல் இலக – நாலாயி:72/2
நக்க செம் துவர் வாய் திண்ணை மீதே நளிர் வெண் பல் முளை இலக – நாலாயி:87/2
தூய தாமரை கண்களும் துவர் இதழ் பவள வாயும் – நாலாயி:891/3
முருக்கு இலங்கு கனி துவர் வாய் பின்னை கேள்வன் மன் எல்லாம் முன் அவிய சென்று வென்றி – நாலாயி:1505/1
எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன் நகை துவர் வாய் நில_மகள் – நாலாயி:1839/1
துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி – நாலாயி:1923/1
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம் துவர் வாய் – நாலாயி:2685/3
கறையினார் துவர் உடுக்கை கடை ஆவின் கழி கோல் கை – நாலாயி:3311/3

மேல்


துவர்க்கும் (1)

உவர்க்கும் கரும் கடல் நீர் உள்ளான் துவர்க்கும்
பவள வாய் பூ_மகளும் பல் மணி பூண் ஆரம் – நாலாயி:2318/2,3

மேல்


துவர்த்த (1)

துவர்த்த செ வாயினார்க்கே துவக்கு அற துரிசன் ஆனேன் – நாலாயி:902/3

மேல்


துவர்ந்து (1)

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன் – நாலாயி:3716/1

மேல்


துவர்ந்துதுவர்ந்து (1)

எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு ஆவி துவர்ந்துதுவர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே – நாலாயி:3301/3,4

மேல்


துவர்ப்பு (1)

மாம் பொழில் தளிர் கோதிய மட குயில் வாய் அது துவர்ப்பு எய்த – நாலாயி:1371/3

மேல்


துவரா (1)

அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் – நாலாயி:2937/1

மேல்


துவராபதி (3)

மேவலன் விரை சூழ் துவராபதி
காவலன் கன்று மேய்த்து விளையாடும் – நாலாயி:541/2,3
மன்னப்படும் மறைவாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்து-மின் ஏத்துதலும் தொழுது ஆடுமே – நாலாயி:3295/3,4
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி_வண்ணன் வாசுதேவன் வலையுளே – நாலாயி:3368/3,4

மேல்


துவராபதி-தன் (1)

மன்னு மதுரை தொடக்கமாக வண் துவராபதி-தன் அளவும் – நாலாயி:626/1

மேல்


துவராபதிக்கு (1)

சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:625/4

மேல்


துவராபதியும் (1)

வட தடமும் வைகுந்தமும் மதில் துவராபதியும்
இட வகைகள் இகழ்ந்திட்டு என்பால் இட வகை கொண்டனையே – நாலாயி:472/3,4

மேல்


துவரி (2)

துவரி ஆடையர் மட்டையர் சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும் – நாலாயி:1053/1
துவரி கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள் – நாலாயி:1726/1

மேல்


துவரித்த (1)

துவரித்த உடையவர்க்கும் தூய்மை இல்லா சமணர்க்கும் – நாலாயி:1405/1

மேல்


துவரை (8)

பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் ஏறி துவரை
எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானை கண்டார் உளர் – நாலாயி:333/3,4
திரை பொரு கடல் சூழ் திண் மதில் துவரை வேந்து தன் மைத்துனன்மார்க்காய் – நாலாயி:398/1
வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி – நாலாயி:399/1
பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை என்னும் – நாலாயி:415/1
துவரை பிரானுக்கே சங்கற்பித்து தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே – நாலாயி:507/4
முலை தடத்த நஞ்சு உண்டு துஞ்ச பேய்ச்சி முது துவரை குலபதியாய் காலி பின்னே – நாலாயி:1504/1
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே – நாலாயி:1524/3,4
ஆயன் துவரை கோனாய் நின்ற மாயன் அன்று – நாலாயி:2452/2

மேல்


துவலை (1)

தொல்லை மரங்கள் புக பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ – நாலாயி:1701/3

மேல்


துவள் (3)

தூய ஆயிரத்து இ பத்தால் பத்தர் ஆவர் துவள் இன்றியே – நாலாயி:3494/4
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் – நாலாயி:3495/1
தூமம் நல் விரை மலர்கள் துவள் அற ஆய்ந்துகொண்டு – நாலாயி:3910/3

மேல்


துவள்கின்றிலேன் (1)

துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர் – நாலாயி:2811/2

மேல்


துவள (3)

துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட சுடு படை துரந்தோன் – நாலாயி:1749/2
துவள என் நெஞ்சகம் சோர ஈரும் சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன் – நாலாயி:1788/2
துவள வென்ற வென்றியாளன்-தன் தமர் கொல்லாமே – நாலாயி:1875/2

மேல்


துவளாரே (1)

சொல்லை துதிக்க வல்லார்கள் துன்ப கடலுள் துவளாரே – நாலாயி:636/4

மேல்


துவாபர (1)

சேயாய் கிரேத திரேத துவாபர கலியுகம் இவை நான்கும் முன் ஆனாய் – நாலாயி:1613/3

மேல்


துவாராபதி (1)

சோலைமலை பெருமான் துவாராபதி எம்பெருமான் – நாலாயி:594/3

மேல்


துழதி (2)

ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே – நாலாயி:621/1
தூ மனத்தனனாய் பிறவி துழதி நீங்க என்னை – நாலாயி:3082/3

மேல்


துழா (2)

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா – நாலாயி:2513/1
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும் இரு நிலம் கை துழா இருக்கும் – நாலாயி:3572/3

மேல்


துழாகின்றதே (1)

சோல்வான் புகுந்து இது ஓர் பனி வாடை துழாகின்றதே – நாலாயி:2512/4

மேல்


துழாம் (1)

வண் துழாம் சீரார்க்கு மாண்பு – நாலாயி:2635/4

மேல்


துழாய் (164)

தொடுத்த துழாய் மலர் சூடி களைந்தன சூடும் இ தொண்டர்களோம் – நாலாயி:9/2
கான் ஆர் நறும் துழாய் கைசெய்த கண்ணியும் – நாலாயி:50/1
நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல் – நாலாயி:290/1
நாற்ற துழாய் முடி நாராயணன் நம்மால் – நாலாயி:483/3
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே – நாலாயி:525/2
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய்
தார்க்கு ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ – நாலாயி:597/3,4
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட தணியும் பிலம்பன்-தன்னை – நாலாயி:623/3
நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே – நாலாயி:628/4
மாலை உற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை உற்ற வரை பெரும் திருமார்வனை மலர் கண்ணனை – நாலாயி:665/1,2
தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கல் மாலையாய் – நாலாயி:765/1
வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர் – நாலாயி:773/3
தேன் அகஞ்செய் தண் நறும் மலர் துழாய் நன் மாலையாய் – நாலாயி:781/3
குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்_வண்ண தண் துழாய்
வடம் கலந்த மாலை மார்ப கால நேமி காலனே – நாலாயி:789/3,4
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே – நாலாயி:796/4
தோடு பெற்ற தண் துழாய் அலங்கல் ஆடு சென்னியாய் – நாலாயி:797/1
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்-மினோ – நாலாயி:819/4
மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் பொலன் கழல் – நாலாயி:834/1
சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே – நாலாயி:844/1
தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈது எலாம் – நாலாயி:861/1,2
தண் துழாய் மாலை மார்பன் தமர்களாய் பாடி ஆடி – நாலாயி:876/3
புன துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா – நாலாயி:901/3
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு ஆயிரம் நாமம் சொலி – நாலாயி:976/3
கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் – நாலாயி:1139/1
தேன் ஆய நறும் துழாய் அலங்கலின் திறம் பேசி உறங்காள் காண்-மின் – நாலாயி:1390/2
வாடா மலர் துழாய் மாலை முடியானை – நாலாயி:1521/3
தார் தழைத்த துழாய் முடியன் தளிர் அடியே அடை நெஞ்சே – நாலாயி:1534/4
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் – நாலாயி:1650/1
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர – நாலாயி:1668/3
வண்ண நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1678/4
தாது நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1679/4
வண்டு நறும் துழாய் வந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1680/4
தார் மலி தண் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1681/4
தார் ஆர் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1682/4
தாரில் நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1683/4
தாம நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1684/4
கோல நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1685/4
கொந்து நறும் துழாய் கொண்டு ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1686/4
வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி – நாலாயி:1761/1
வவ்வி துழாய் அதன் மேல் சென்ற தனி நெஞ்சம் – நாலாயி:1780/1
பாலை ஆர் அமுதத்தினை பைம் துழாய்
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் – நாலாயி:1850/2,3
சீராளா செந்தாமரை கண்ணா தண் துழாய்
தார் ஆளா கொட்டாய் சப்பாணி தட மார்வா கொட்டாய் சப்பாணி – நாலாயி:1897/3,4
மால் இனம் துழாய் வரும் என் நெஞ்சகம் – நாலாயி:1959/1
மாலின் அம் துழாய் வந்து என் உள் புக – நாலாயி:1959/2
அல்லி மலர் தண் துழாய் நினைந்திருந்தேனையே – நாலாயி:1964/2
சூடோமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் – நாலாயி:1979/3
தோடு ஆர் நறும் துழாய் மார்வனை ஆர்வத்தால் – நாலாயி:2015/3
கள் ஊரும் பைம் துழாய் மாலையானை கனவிடத்தில் யான் காண்பன் கண்ட-போது – நாலாயி:2074/3
தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – நாலாயி:2076/2
தாயவனை கேசவனை தண் துழாய் மாலை சேர் – நாலாயி:2181/3
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம் – நாலாயி:2214/1
மேலா வியன் துழாய் கண்ணியனே மேலால் – நாலாயி:2281/2
பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று – நாலாயி:2283/2
தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்து – நாலாயி:2284/2
மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய்
கண்ணனையே காண்க நம் கண் – நாலாயி:2289/3,4
வாச மலர் துழாய் மாலையான் தேசு உடைய – நாலாயி:2302/2
புனம் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே – நாலாயி:2304/3
மனம் துழாய் மாலாய் வரும் – நாலாயி:2304/4
மறை பாடகம் அனந்தன் வண் துழாய் கண்ணி – நாலாயி:2311/3
துரக வாய் கீண்ட துழாய் முடியாய் நங்கள் – நாலாயி:2328/3
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் – நாலாயி:2331/1
வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கரும் குழல் மேல் மல் பொன்ற – நாலாயி:2350/1,2
விரை ஆர் நறும் துழாய் வீங்கு ஓத மேனி – நாலாயி:2360/3
கொங்கு அணைந்து வண்டு அறையும் தண் துழாய் கோமானை – நாலாயி:2363/3
கொந்தின்வாய் வண்டு அறையும் தண் துழாய் கோமானை – நாலாயி:2368/3
மது நின்ற தண் துழாய் மார்வன் பொது நின்ற – நாலாயி:2369/2
வண் துழாய் மால் அளந்த மண் – நாலாயி:2371/4
சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் கார் ஆர்ந்த – நாலாயி:2381/1,2
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால்-தன்னை – நாலாயி:2392/3
மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய்
தார் தன்னை சூடி தரித்து – நாலாயி:2443/3,4
நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய்
அழல் போல் அடும் சக்கரத்து அண்ணல் விண்ணோர் தொழ கடவும் – நாலாயி:2480/2,3
முனி வஞ்ச பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்
பனி நஞ்ச மாருதமே எம்மது ஆவி பனிப்பு இயல்வே – நாலாயி:2481/3,4
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய்
பனி புயல் சோரும் தடம் கண்ணி மாமை திறத்து-கொலாம் – நாலாயி:2482/2,3
ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண் அம் துழாய்
சார்கின்ற நல் நெஞ்சினார் தந்து போன தனி வளமே – நாலாயி:2489/3,4
சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் – நாலாயி:2496/3
சொல் மொழி மாலை அம் தண் அம் துழாய் கொண்டு சூட்டு-மினே – நாலாயி:2497/4
புயல் வாய் இன நிரை காத்த புள் ஊர்தி கள் ஊரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னாம்-கொல் எம் கோல் வளைக்கே – நாலாயி:2501/3,4
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நானிலத்தே – நாலாயி:2502/4
யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய்
தாமம் புனைய அ வாடை ஈதோ வந்து தண்ணென்றதே – நாலாயி:2504/3,4
தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே – நாலாயி:2505/1
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் – நாலாயி:2511/3
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நங்கள் சூழ் குழற்கே – நாலாயி:2517/3
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் – நாலாயி:2526/3
விலை கொண்டு தந்த சங்கம் இவை வேரி துழாய் துணையா – நாலாயி:2528/3
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வ தண் அம் துழாய்
தார் ஆயினும் தழை ஆயினும் தண் கொம்பு அது ஆயினும் கீழ் – நாலாயி:2530/2,3
போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே – நாலாயி:2549/2
கிளர்ந்து மறிதர கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசும் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – நாலாயி:2551/3,4
இடம் போய் விரிந்து இ உலகு_அளந்தான் எழில் ஆர் தண் துழாய்
வடம் போது இனையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே – நாலாயி:2553/1,2
வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா – நாலாயி:2554/3
பொலியும் உருவின் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே – நாலாயி:2555/3
பெறுகின்ற தாயர் மெய் நொந்து பெறார்-கொல் துழாய் குழல் வாய் – நாலாயி:2558/2
இணரும் துழாய் அலங்கல் எந்தை உணர – நாலாயி:2613/2
மதுகரம் மே தண் துழாய் மாலாரை வாழ்த்து ஆம் – நாலாயி:2621/3
ஏசியே ஆயினும் ஈன் துழாய் மாயனையே – நாலாயி:2622/3
தழைக்கும் துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால் – நாலாயி:2623/2
ஈர்ம் துழாய் மாயனையே என் நெஞ்சே பேர்ந்து எங்கும் – நாலாயி:2644/2
வெறி கொண்ட தண் துழாய் வேதியனை நெஞ்சே – நாலாயி:2650/3
பேராமல் தாங்கி கடைந்தான் திரு துழாய் – நாலாயி:2693/6
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூம் துழாய்
தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று – நாலாயி:2696/2,3
சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி – நாலாயி:2700/1
சீரானை செம் கண் நெடியானை தேன் துழாய்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர் – நாலாயி:2708/4,5
இன் உயிர் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய்
மன்னு மணி வரை தோள் மாயவன் பாவியேன் – நாலாயி:2748/1,2
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் மா மதிகோள் – நாலாயி:2763/1
கடி சேர் தண் அம் துழாய் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை – நாலாயி:2949/2
விராய் மலர் துழாய் வேய்ந்த முடியன் – நாலாயி:2970/2
குடைந்து வண்டு உண்ணும் துழாய் முடியானை – நாலாயி:2975/1
சூடும் தண் துழாய்
நீடு நின்றவை – நாலாயி:2976/2,3
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான் – நாலாயி:2993/2
கற்றை துழாய் முடி கோல கண்ணபிரானை தொழுவார் – நாலாயி:2996/2
தாள் பட்ட தண் துழாய் தாமம் காமுற்றாயே – நாலாயி:3010/4
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல் – நாலாயி:3012/1
அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே – நாலாயி:3017/4
கடி வார் தண் அம் துழாய் கண்ணன் விண்ணவர் பெருமான் – நாலாயி:3039/1
திவளும் தண் அம் துழாய் கொடீர் என – நாலாயி:3046/3
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர் – நாலாயி:3050/2
பூம் பிணைய தண் துழாய் பொன் முடி அம் போர் ஏறே – நாலாயி:3059/4
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை – நாலாயி:3060/2
தாமரை_கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரை – நாலாயி:3066/1
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே – நாலாயி:3073/4
கண்ணி தண் அம் துழாய் முடி கமல தடம் பெரும் கண்ணனை புகழ் – நாலாயி:3074/1
பூம் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே – நாலாயி:3089/4
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர் துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே – நாலாயி:3124/3,4
போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் – நாலாயி:3126/3
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறும் துழாய்
போதனை பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்-தன்னை – நாலாயி:3189/1,2
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து – நாலாயி:3222/3
துக்கம் இல் ஞான சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் – நாலாயி:3228/1
கடி சேர் துழாய் முடி கண்ணன் கழல்கள் நினை-மினோ – நாலாயி:3233/4
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே – நாலாயி:3237/4
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே – நாலாயி:3242/3
நல் அடி மேல் அணி நாறு துழாய் என்றே – நாலாயி:3243/3
சேவடி மேல் அணி செம்பொன் துழாய் என்றே – நாலாயி:3244/3
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே – நாலாயி:3245/3
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே – நாலாயி:3246/3
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே – நாலாயி:3247/3
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3248/3
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3249/3
சங்கு என்னும் சக்கரம் என்னும் துழாய் என்னும் – நாலாயி:3250/3
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே – நாலாயி:3251/3,4
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற – நாலாயி:3266/3
நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் – நாலாயி:3270/3
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே – நாலாயி:3286/4
மது வார் துழாய் முடி மாய பிரான் கழல் வாழ்த்தினால் – நாலாயி:3288/3
களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து – நாலாயி:3312/3
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் – நாலாயி:3372/2
நாறு பூம் தண் துழாய் முடியாய் தெய்வ_நாயகனே – நாலாயி:3416/4
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானை கண்டு – நாலாயி:3455/3
புன துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3490/3
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என் – நாலாயி:3507/3
மா மது வார் தண் துழாய் முடி வானவர்_கோனை கண்டு – நாலாயி:3531/3
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் – நாலாயி:3533/2
பூ தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் – நாலாயி:3618/2
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடை கோவலனே – நாலாயி:3619/4
விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரை – நாலாயி:3635/3
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் – நாலாயி:3639/1
வாச மலர் தண் துழாய் முடி மாயவனே அருளாய் – நாலாயி:3642/2
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே – நாலாயி:3647/3
முடி சேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாம தண் துழாய்
கடி சேர் கண்ணி பெருமானே என்று என்று ஏங்கி அழுத-கால் – நாலாயி:3717/1,2
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்றுஎன்று – நாலாயி:3725/1
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் – நாலாயி:3726/3
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் – நாலாயி:3768/1
புனம் மேவிய பூம் தண் துழாய் அலங்கல் – நாலாயி:3807/3
கொங்கு ஆர் பூம் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் – நாலாயி:3847/3
புன கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கே – நாலாயி:3854/4
பூம் துழாய் முடியார்க்கு பொன் ஆழி கையாருக்கு – நாலாயி:3855/1
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே – நாலாயி:3982/4

மேல்


துழாய்க்கு (5)

தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்கு கவர்வது யாம் இலம் நீ நடுவே – நாலாயி:2481/1,2
மால்-பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு நல்கிற்றை எல்லாம் – நாலாயி:2512/3
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை – நாலாயி:2524/3
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு
உள பெரும் காதலின் நீளியவாய் உள ஓங்கு முந்நீர் – நாலாயி:2536/1,2
வாய் நறும் கண்ணி தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை – நாலாயி:2547/2

மேல்


துழாய்கொடு (1)

தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து – நாலாயி:1922/2

மேல்


துழாய (1)

சீர் ஆர் வலம்புரியே என்றாள் திரு துழாய – நாலாயி:2683/2

மேல்


துழாயற்கு (1)

பொற்பு அமை நீள் முடி பூம் தண் துழாயற்கு
மல் பொரு தோள் உடை மாய பிரானுக்கு – நாலாயி:3515/1,2

மேல்


துழாயார் (1)

தாம் கடவார் தண் துழாயார் – நாலாயி:2307/4

மேல்


துழாயான் (9)

வண்டு பாடும் தண் துழாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:972/4
வாசம் மல்கு தண் துழாயான் வதரி வணங்குதுமே – நாலாயி:975/4
இயல்வு ஆக ஈன் துழாயான் அடிக்கே செல்ல – நாலாயி:2094/1
தாய் நாடு கன்றே போல் தண் துழாயான் அடிக்கே – நாலாயி:2111/3
பூம் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி – நாலாயி:2124/3
தண் துழாயான் அடியை தாம் காணும் அஃது அன்றே – நாலாயி:2635/3
மதுவார் தண் அம் துழாயான்
முது வேத முதலவனுக்கு – நாலாயி:2955/1,2
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைம் துழாயான் பெருமை – நாலாயி:3093/3
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3

மேல்


துழாயானை (2)

எழுவார் விடைகொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் – நாலாயி:2107/1,2
புகழ்வாய் பழிப்பாய் நீ பூம் துழாயானை
இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே திகழ் நீர் – நாலாயி:2154/1,2

மேல்


துழாயின் (5)

முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய் மலர் கண்ணியும் மேனி அம் சாந்து – நாலாயி:1124/1
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் – நாலாயி:2533/3
நறும் துழாயின் கண்ணி அம்மா நான் உன்னை கண்டுகொண்டே – நாலாயி:3303/4
வண் துழாயின் கண்ணி வேந்தே வந்திடகில்லாயே – நாலாயி:3304/4
இலம் கதி மற்றொன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான் – நாலாயி:3892/1,2

மேல்


துழாயினாய் (1)

கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம் – நாலாயி:3072/3

மேல்


துழாயும் (4)

நலம் திகழ் சடையான் முடி கொன்றை மலரும் நாரணன் பாத துழாயும்
கலந்து இழி புனலால் புகர் படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:392/3,4
கள் ஆர் துழாயும் கணவலரும் கூவிளையும் – நாலாயி:2017/1
பூம் தண் மாலை தண் துழாயும் பொன் முடியும் வடிவும் – நாலாயி:3388/3
அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர் – நாலாயி:3687/3

மேல்


துழாயை (1)

துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து – நாலாயி:2490/3

மேல்


துழாவி (3)

வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால் – நாலாயி:2505/2
அமர அழும்ப துழாவி என் ஆவி – நாலாயி:2973/3
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும் – நாலாயி:3264/1

மேல்


துழாவு (1)

துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து – நாலாயி:2490/3

மேல்


துழாவுமிடத்து (1)

எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே – நாலாயி:2505/4

மேல்


துள்ள (1)

துள்ள சுவைத்தானால் இன்று முற்றும் துவக்கு அற உண்டானால் இன்று முற்றும் – நாலாயி:218/4

மேல்


துள்ளம் (2)

தரு நீர் சிறு சண்ணம் துள்ளம் சோர தளர் நடை நடவானோ – நாலாயி:95/4
துள்ளம் சோர துயில் அணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னை தத்துறுமாறே – நாலாயி:439/4

மேல்


துள்ளா (1)

துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் – நாலாயி:1510/2

மேல்


துள்ளாதார் (2)

எம்மானை சொல்லி பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என் சொல்லீர் தண் கடல் வட்டத்து உள்ளீரே – நாலாயி:3165/3,4
வேத முதல்வனை பாடி வீதிகள்-தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே – நாலாயி:3169/3,4

மேல்


துள்ளி (5)

சோப்பூண்டு துள்ளி துடிக்கத்துடிக்க அன்று – நாலாயி:122/3
துள்ளி விளையாடி தோழரோடு திரியாமே – நாலாயி:240/2
போர் ஆழி அம்மானை கண்டு துள்ளி பூதலத்தில் என்று-கொலோ புரளும் நாளே – நாலாயி:655/4
துள்ளி விளையாடி தூங்கு உறி வெண்ணெயை – நாலாயி:1894/2
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார் – நாலாயி:3357/3

மேல்


துள்ளு (4)

துள்ளு நீர் வரம்பு செய்த தோன்றல் ஒன்று சொல்லிடே – நாலாயி:853/4
துள்ளு நீர் கண்ணபுரம் தொழுதாள் இவள் – நாலாயி:1658/3
துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே – நாலாயி:1744/2
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரை கற்றை சந்தனம் உந்தி வந்து அசை – நாலாயி:1840/3

மேல்


துள்ளும் (3)

தவள இளம் பிறை துள்ளும் முந்நீர் தண் மலர் தென்றலோடு அன்றில் ஒன்றி – நாலாயி:1788/1
உரு உடை வண்ணங்கள் காணில் உலகு_அளந்தான் என்று துள்ளும்
கரு உடை தேவு இல்கள் எல்லாம் கடல்_வண்ணன் கோயிலே என்னும் – நாலாயி:3271/2,3
சேற்றில் வாளை துள்ளும் திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3456/2

மேல்


துள (1)

முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல் – நாலாயி:1710/3

மேல்


துளக்கம் (5)

தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம்_இல் விளக்கமாய் – நாலாயி:755/3
செம் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1748/4
துளக்கம்_இல் சுடரை அவுணன் உடல் – நாலாயி:1851/1
துளக்கம்_இல் சிந்தைசெய்து தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே – நாலாயி:2049/3
துளக்கம் இல்லா வானவர் எல்லாம் தொழுவார்கள் – நாலாயி:3702/2

மேல்


துளக்கம்_இல் (3)

தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம்_இல் விளக்கமாய் – நாலாயி:755/3
துளக்கம்_இல் சுடரை அவுணன் உடல் – நாலாயி:1851/1
துளக்கம்_இல் சிந்தைசெய்து தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே – நாலாயி:2049/3

மேல்


துளக்கு (1)

மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் – நாலாயி:3065/3

மேல்


துளங்க (4)

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் – நாலாயி:1698/1
சேவடியை நீட்டி திசை நடுங்க விண் துளங்க
மா வடிவின் நீ அளந்த மண் – நாலாயி:2090/3,4
ஒன்றா அசுரர் துளங்க செல நீட்டி – நாலாயி:2771/2
நாவாய் போல் பிறவி_கடலுள் நின்று நான் துளங்க
தேவு ஆர் கோலத்தொடும் திருச்சக்கரம் சங்கினொடும் – நாலாயி:3349/2,3

மேல்


துளங்கல் (1)

துளங்கல் தீர நல்கு சோதி சுடர் ஆய – நாலாயி:1488/2

மேல்


துளங்கா (2)

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் – நாலாயி:1698/1
ஆற்ற துளங்கா நிற்பன் ஆழி வலவா – நாலாயி:2023/4

மேல்


துளங்காத (1)

இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளம் கொற்றவனாய் துளங்காத முந்நீர் – நாலாயி:1905/2

மேல்


துளங்காநிற்பன் (1)

உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா – நாலாயி:2026/4

மேல்


துளங்கினேன் (1)

துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் – நாலாயி:1004/2

மேல்


துளங்கு (3)

துடி கொள் நுண் இடை சுரி குழல் துளங்கு எயிற்று இளம் கொடி திறத்து ஆயர் – நாலாயி:960/1
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு – நாலாயி:1426/1
சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதி திருப்பாதம் – நாலாயி:3719/1

மேல்


துளப (6)

தேனுலாம் துளப மாலை சென்னியாய் என்பர் ஆகில் – நாலாயி:912/2
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம் – நாலாயி:933/2
அலங்கல் துளப முடியாய் அருளாயே – நாலாயி:1039/4
தாம துளப நீள் முடி மாயன் தான் நின்ற – நாலாயி:1497/1
தார் ஆய தண் துளப வண்டு உழுத வரை மார்பன் என்கின்றாளால் – நாலாயி:1651/1
செய்யும் பசும் துளப தொழில் மாலையும் செந்தமிழில் – நாலாயி:2803/1

மேல்


துளபம் (1)

முடியினில் துளபம் வைத்தாய் மொய் கழற்கு அன்பு செய்யும் – நாலாயி:910/3

மேல்


துளம் (1)

துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் – நாலாயி:1109/1

மேல்


துளர் (1)

முயல் துளர் மிளை முயல் துள வள விளை வயல் – நாலாயி:1710/3

மேல்


துளவ (5)

வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர்_கோனை ஏத்த – நாலாயி:884/2
துளவ தொண்டு ஆய தொல் சீர் தொண்டரடிப்பொடி சொல் – நாலாயி:916/3
கொந்து ஆர் துளவ மலர் கொண்டு அணிவானே – நாலாயி:1309/1
வெறி துளவ முடியானே வினையேனை உனக்கு அடிமை – நாலாயி:3324/3
மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன் – நாலாயி:3953/1

மேல்


துளவம் (6)

தார் ஆய நறும் துளவம் பெறும் தகையேற்கு அருளானே – நாலாயி:1200/2
தார் ஆய தன் துளவம் வண்டு உழுத வரை மார்பன் – நாலாயி:1203/1
தாம துளவம் மிக நாறிடுகின்றீர் – நாலாயி:1925/2
சூடிய தண் துளவம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே – நாலாயி:3530/4
தேன் ஏறு மலர் துளவம் திகழ் பாதன் செழும் பறவை – நாலாயி:3950/3
விரை குழுவு நறும் துளவம் மெய்ந்நின்று கமழுமே – நாலாயி:3952/4

மேல்


துளவமும் (1)

தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் – நாலாயி:926/3

மேல்


துளவன் (1)

களி மலர் துளவன் எம்மான் கண்ணனை மாயனையே – நாலாயி:3161/4

மேல்


துளவின் (1)

தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே – நாலாயி:1960/3

மேல்


துளி (6)

படர் பங்கைய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல் – நாலாயி:92/1
கண்ணீர்கள் முலை குவட்டில் துளி சோர சோர்வேனை – நாலாயி:577/3
நீடு மாட தனி சூலம் போழ கொண்டல் துளி தூவ – நாலாயி:1593/3
சொல் எடுத்து தன் கிளியை சொல்லே என்று துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2064/4
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/4
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்பு-மினே – நாலாயி:3851/4

மேல்


துளிக்கத்துளிக்க (1)

சொட்டுச்சொட்டு என்ன துளிக்கத்துளிக்க என் – நாலாயி:108/3

மேல்


துளிக்கின்ற (1)

துளிக்கின்ற வான் இ நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி – நாலாயி:3040/3

மேல்


துளிக்கும் (1)

துளிக்கும் நறும் கண்ணி தூ மணி_வண்ணன் எம்மான்-தன்னை – நாலாயி:3192/2

மேல்


துளியாய் (3)

காப்பார் ஆர் இ இடத்து கங்கு இருளின் நுண் துளியாய்
சேண் பாலது ஊழியாய் செல்கின்ற கங்குல்வாய் – நாலாயி:3380/1,2
வெம் சுடரில் தான் அடுமால் வீங்கு இருளின் நுண் துளியாய்
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் – நாலாயி:3382/1,2
சென்று உருகி நுண் துளியாய் செல்கின்ற கங்குல்வாய் – நாலாயி:3383/2

மேல்


துளியினூடு (1)

சோரும் மா முகில் துளியினூடு வந்து – நாலாயி:1953/3

மேல்


துளு (1)

கயல் துளு கணபுரம் அடிகள்-தம் இடமே – நாலாயி:1710/4

மேல்


துளும்ப (3)

அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ – நாலாயி:2479/2
வியர்க்கும் மழை கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் மெய் சோரும் – நாலாயி:3273/2
கசிந்த நெஞ்சினளாய் கண்ண நீர் துளும்ப செல்லும்-கொல் – நாலாயி:3524/2

மேல்


துளும்பி (1)

தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும் – நாலாயி:402/3

மேல்


துளை (2)

துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா – நாலாயி:1225/1
துளை கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து உந்தி முன் – நாலாயி:1381/3

மேல்


துளைபட (1)

ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த – நாலாயி:1692/1

மேல்


துற்ற (1)

துயரம் இல் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே – நாலாயி:3225/4

மேல்


துற்றவரே (1)

மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஒன்று உறுவர் – நாலாயி:3785/2

மேல்


துற்றி (2)

பொட்ட துற்றி மாரி பகை புணர்த்த பொரு மா கடல்_வண்ணன் பொறுத்த மலை – நாலாயி:264/2
துற்றி ஏழ்_உலகு உண்ட தூ மணி_வண்ணன்-தன்னை தொழாதவர் – நாலாயி:361/3

மேல்


துற்றிடும் (1)

தோய்த்த தயிரும் நறு நெய்யும் பாலும் ஓர் ஓர் குடம் துற்றிடும் என்று – நாலாயி:1915/1

மேல்


துற்றிய (2)

துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே – நாலாயி:1549/2
முன் இருந்து முற்ற தான் துற்றிய தெற்றெனவும் – நாலாயி:2787/6

மேல்


துற்றிலாமையில் (1)

தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்த இங்கு ஒழிந்து – நாலாயி:1422/2

மேல்


துற்று (5)

இடும்பையால் அடர்ப்புண்டு இடு-மினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று – நாலாயி:1002/1
துற்று ஆக முன் துற்றிய தொல் புகழோனே – நாலாயி:1549/2
ஊண் பேசில் எல்லா உலகும் ஓர் துற்று ஆற்றா – நாலாயி:3095/2
கவிகளே கால பண் தேன் உறைப்ப துற்று
புவியின் மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே – நாலாயி:3203/2,3
ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின் – நாலாயி:3237/3

மேல்


துற்றுவார் (1)

தூ மென் மொழி மடவார் இரக்க பின்னும் துற்றுவார்
ஈ-மின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர் ஆதலின் – நாலாயி:3237/2,3

மேல்


துறந்த (3)

கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் – நாலாயி:739/3
வெருவி புனம் துறந்த வேழம் இரு விசும்பில் – நாலாயி:2121/2
சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த
படர் புகழான் திருமூழிக்களத்து உறையும் பங்கய கண் – நாலாயி:3853/1,2

மேல்


துறந்தமையால் (1)

துறந்தேன் ஆர்வ செற்ற சுற்றம் துறந்தமையால்
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே – நாலாயி:1469/1,2

மேல்


துறந்தார் (1)

துறந்தார் தொழுதார் அ தோள் – நாலாயி:2223/4

மேல்


துறந்தானை (1)

சிற்றவை பணியால் முடி துறந்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1068/4

மேல்


துறந்து (11)

பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப – நாலாயி:282/3
கரு வாரணம் தன் பிடி துறந்து ஓட கடல்_வண்ணன் – நாலாயி:342/3
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான – நாலாயி:653/2
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து நானும் – நாலாயி:739/3
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை – நாலாயி:744/1
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும் – நாலாயி:849/1
துறந்து நின்-கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன் – நாலாயி:849/2
வம்பு உலாம் கூந்தல் மனைவியை துறந்து பிறர் பொருள் தாரம் என்று இவற்றை – நாலாயி:1001/1
பிறப்பு இறப்பு மூப்பு பிணி துறந்து பின்னும் – நாலாயி:2664/1
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் – நாலாயி:3871/2
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி துறந்து எம்மை இட்டு அவை மேய்க்க போதி – நாலாயி:3916/2

மேல்


துறந்தேன் (1)

துறந்தேன் ஆர்வ செற்ற சுற்றம் துறந்தமையால் – நாலாயி:1469/1

மேல்


துறப்பேன் (1)

துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம் – நாலாயி:1468/1

மேல்


துறவறம் (1)

இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும் – நாலாயி:2453/1

மேல்


துறவாது (1)

துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம் – நாலாயி:1468/1

மேல்


துறவி (1)

துறவி சுடர் விளக்கம் தலைப்பெய்வார் – நாலாயி:2965/2

மேல்


துறுகின்றிலர் (1)

துறுகின்றிலர் தொல்லை வேங்கடம் ஆட்டவும் சூழ்கின்றிலர் – நாலாயி:2558/3

மேல்


துறை (9)

தோதவத்தி தூய் மறையோர் துறை படிய துளும்பி எங்கும் – நாலாயி:402/3
வெள்ளை நுண் மணல் கொண்டு தெரு அணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து – நாலாயி:505/1
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை – நாலாயி:744/1
துறை தங்கு கமலத்து துயின்று கைதை தோடு ஆரும் பொதி சோற்று சுண்ணம் நண்ணி – நாலாயி:1186/3
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி – நாலாயி:1244/2
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி – நாலாயி:1244/2
தூ வாய புள் ஊர்ந்து வந்து துறை வேழம் – நாலாயி:1520/1
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும் – நாலாயி:2059/2
காலை நல் ஞான துறை படிந்து ஆடி கண் போது செய்து – நாலாயி:2570/3

மேல்


துறைகள் (1)

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதி விகற்பால் – நாலாயி:2573/1

மேல்


துறைதுறை-தோறும் (1)

துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால் – நாலாயி:1341/3

மேல்


துறைவன் (2)

எதிகட்கு இறைவன் யமுனை_துறைவன் இணை அடியாம் – நாலாயி:2811/3
சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் – நாலாயி:3923/2

மேல்


துறைவனை (1)

தூய பெரு நீர் யமுனை துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை – நாலாயி:478/2,3

மேல்


துன்ப (5)

துன்ப கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன் – நாலாயி:548/2
சொல்லை துதிக்க வல்லார்கள் துன்ப கடலுள் துவளாரே – நாலாயி:636/4
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன் – நாலாயி:3139/1
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய் – நாலாயி:3183/1
கடி சேர் நாற்றத்துள் ஆலை இன்ப துன்ப கழி நேர்மை – நாலாயி:3749/3

மேல்


துன்பங்கள் (2)

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் பற்றிலார் பற்ற நின்றானே – நாலாயி:3578/1
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள் செற்று களைந்து பசை அற்றால் – நாலாயி:3753/3

மேல்


துன்பத்தள் (1)

வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை – நாலாயி:2513/3

மேல்


துன்பத்து (1)

இருள் கொள் துன்பத்து இன்மை காணில் என்னே என்பாரும் இல்லை – நாலாயி:3783/2

மேல்


துன்பத்தை (1)

மனத்தலை வன் துன்பத்தை மாற்றினேன் வானோர் – நாலாயி:2609/3

மேல்


துன்பம் (12)

மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி வன் புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப்பொழுது ஏத்தி எல்லை இல்லா தொல் நெறி-கண் நிலைநின்ற தொண்டரான – நாலாயி:653/1,2
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ – நாலாயி:656/2
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே – நாலாயி:707/4
பேதை பாலகன் அது ஆகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே – நாலாயி:874/3,4
பொள்ளை கரத்த போதகத்தின் துன்பம் தவிர்த்த புனிதன் இடம் – நாலாயி:1349/2
துன்பம் தரு நிரயம் பல சூழில் என் தொல் உலகில் – நாலாயி:2820/2
கைம்மா துன்பம் கடிந்த பிரானே – நாலாயி:3099/3
துயரம் இல் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே – நாலாயி:3225/4
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் – நாலாயி:3425/1
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய் – நாலாயி:3474/1
பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின் கீழ் – நாலாயி:3614/3
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே – நாலாயி:3907/4

மேல்


துன்பம்-தானும் (1)

பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பம்-தானும்
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை – நாலாயி:1296/1,2

மேல்


துன்பமும் (1)

துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினையாய் உலகங்களுமாய் – நாலாயி:3226/1

மேல்


துன்பு (3)

இனைய செய்கை இன்பு துன்பு அளி – நாலாயி:2583/8
துன்பு உற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே – நாலாயி:2897/3
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலை பூசலிட்டே – நாலாயி:3347/3

மேல்


துன்புற்றன (1)

துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டு சொல்லுகேன் மெய்யே – நாலாயி:146/4

மேல்


துன்புற்றார் (1)

ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார் – நாலாயி:2308/1

மேல்


துன்று (4)

துன்று முடியான் துரியோதனன் பக்கல் – நாலாயி:175/2
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் தொக்கு ஈண்டி தொழுதியொடு மிக பயிலும் சோலை – நாலாயி:1245/3
துன்று ஒளி துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் – நாலாயி:1531/1
துன்று குழல் கரு நிறத்து என் துணையே என்றும் துணை முலை மேல் துளி சோர சோர்கின்றாளே – நாலாயி:2067/4

மேல்


துன்னம் (1)

வேலால் துன்னம் பெய்தால் போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே – நாலாயி:628/2

மேல்


துன்னி (5)

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய கறி வளர் கொடி துன்னி
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள் – நாலாயி:964/1,2
துன்னி மண்ணும் விண் நாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள் – நாலாயி:1356/1
துன்று ஒளி துகில் படலம் துன்னி எங்கும் மாளிகை மேல் – நாலாயி:1531/1
துகிலின் கொடியும் தேர் துகளும் துன்னி மாதர் கூந்தல்வாய் – நாலாயி:1592/3
துன்னி முற்றும் ஆகி நின்ற சோதி ஞான மூர்த்தியாய் – நாலாயி:3260/2

மேல்


துன்னிட்டு (1)

துன்னிட்டு புகல் அரிய வைகுந்த நீள் வாசல் – நாலாயி:679/2

மேல்


துன்னிய (4)

துன்னிய பேர் இருள் சூழ்ந்து உலகை மூட – நாலாயி:106/1
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம் துன்னிய தாரகை மின் ஒளி சுருங்கி – நாலாயி:919/1
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் – நாலாயி:2711/5
துன்னிய சாலேகம் சூழ் கதவம் தாள் திறப்ப – நாலாயி:2727/2

மேல்


துன்னு (15)

தாது உலாவு கொன்றை மாலை துன்னு செம் சடை சிவன் – நாலாயி:760/1
துன்னு மா இருளாய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய – நாலாயி:1410/2
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் – நாலாயி:1650/1
துன்னு மாதவியும் சுரபுனை பொழிலும் சூழ்ந்து எழு செண்பக மலர்வாய் – நாலாயி:1756/3
துன்னு மா மணி முடி பஞ்சவர்க்கு ஆகி முன் தூது சென்ற – நாலாயி:1809/3
துன்னு பொழில் அனைத்தும் சூழ் கழலே மின்னை – நாலாயி:2322/2
துன்னு நறு மலரால் தோள் கொட்டி கற்பகத்தின் – நாலாயி:2728/1
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சு அடியால் – நாலாயி:2741/1
துன்னு வெயில் விரித்த சூளாமணி இமைப்ப – நாலாயி:2755/4
துன்னு பிடர் எருத்து தூக்குண்டு வன் தொடரால் – நாலாயி:2761/1
துன்னு படல் திறந்து புக்கு தயிர் வெண்ணெய் – நாலாயி:2786/2
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை – நாலாயி:2787/5
துன்னு சுடு சினத்து சூர்ப்பணகா சோர்வு எய்தி – நாலாயி:2788/1
துன்னு கரசரணம் முதலாக எல்லா உறுப்பும் – நாலாயி:3646/2
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல் – நாலாயி:3760/2

மேல்


துன்னும் (2)

துன்னும் இலை குரம்பை துஞ்சியும் வெம் சுடரோன் – நாலாயி:2717/4
துன்னும் மதி உகுத்த தூ நிலா நீள் நெருப்பில் – நாலாயி:2736/1

மேல்


துனி (2)

துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து – நாலாயி:2490/3
துனி இரும் கலவிசெய்து ஆகம் தோய்ந்து துறந்து எம்மை இட்டு அகல் கண்ணன் கள்வன் – நாலாயி:3871/2

மேல்


துனியை (1)

துனியை தீர்த்து இன்பமே தருகின்றது ஓர் தோற்ற தொல் நெறியை வையம் தொழப்படும் – நாலாயி:1575/2

மேல்