அ – முதல் சொற்கள் பகுதி 2 , நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

அந்தியம் 2
அந்தியால் 1
அந்திவாய் 1
அந்தோ 41
அந்நாள் 1
அந்நான்று 3
அநந்தன் 1
அநாதனை 1
அநியாயம் 1
அநுமனை 1
அநுமா 1
அநுராகம் 1
அப்ப 1
அப்படி 1
அப்பம் 4
அப்பர் 2
அப்பற்கு 1
அப்பன் 42
அப்பன்-தன்னை 1
அப்பனில் 1
அப்பனுக்கு 1
அப்பனுக்கே 1
அப்பனும் 1
அப்பனுமாய் 1
அப்பனே 6
அப்பனை 13
அப்பனையே 1
அப்பா 8
அப்பால் 9
அப்பாலது 2
அப்பாலவன் 1
அப்பாலான் 1
அப்பி 2
அப்பில் 2
அப்பு 2
அப்புறத்து 2
அப்பூச்சி 19
அப்பொழுது 1
அப்பொழுதே 1
அப்பொழுதை 1
அப்பொழுதைக்கு 1
அப்போது 5
அப்போதே 1
அப்போதைக்கு 1
அபயம் 1
அபிமான 1
அபிமானதுங்கன் 1
அபிமானதுங்கனை 1
அம் 221
அம்பர 1
அம்பரத்தொடு 1
அம்பரம் 5
அம்பரமும் 1
அம்பரமே 1
அம்பன் 1
அம்பால் 1
அம்பின் 3
அம்பினால் 3
அம்பு 11
அம்புதம் 1
அம்பும் 1
அம்புய 1
அம்புலீ 2
அம்ம 3
அம்மணி 1
அம்மம் 21
அம்மவோ 1
அம்மனாய் 1
அம்மனே 12
அம்மனை 1
அம்மனைமார் 2
அம்மனைமீர் 3
அம்மனையும் 2
அம்மனோ 1
அம்மஅம்ம 1
அம்மா 20
அம்மான் 60
அம்மான்-தன் 2
அம்மான்-தன்னை 7
அம்மான்-தன்னையே 1
அம்மானது 5
அம்மானாம் 1
அம்மானாய் 1
அம்மானார் 1
அம்மானுக்கு 2
அம்மானும் 4
அம்மானே 59
அம்மானை 47
அம்மி 1
அம்மை 1
அம்மை-தன் 1
அமணர் 1
அமம் 1
அமர் 58
அமர்க்களத்து 1
அமர்கின்ற 2
அமர்செய்த 1
அமர்செய்து 1
அமர்ந்த 22
அமர்ந்தது 1
அமர்ந்ததுவும் 1
அமர்ந்தனை 2
அமர்ந்தாய் 1
அமர்ந்தான் 2
அமர்ந்தான்-தன்னை 1
அமர்ந்தானே 9
அமர்ந்தானை 1
அமர்ந்திட 1
அமர்ந்து 23
அமர்ந்தே 2
அமர்ந்தேனே 1
அமர்வு 1
அமர 12
அமரர் 93
அமரர்-தம் 3
அமரர்_கோவே 2
அமரர்_கோன் 2
அமரர்_கோனும் 1
அமரர்_பதி 1
அமரர்க்கு 20
அமரர்க்கும் 7
அமரர்கட்கு 2
அமரர்கள் 19
அமரர்கள்-தம் 2
அமரர்களும் 1
அமரராய் 1
அமரரும் 6
அமரரே 2
அமரரை 2
அமரரொடு 1
அமரரோடு 1
அமரரோடும் 1
அமரலோகத்து 1
அமரா 1
அமராமை 1
அமரிய 1
அமரில் 8
அமரும் 36
அமருள் 5
அமல 1
அமலங்கள் 1
அமலன் 4
அமலனையே 1
அமலா 2
அமளி 1
அமளியில் 2
அமளியின் 1
அமளியினோடும் 1
அமா 1
அமுக்கி 3
அமுக்கும் 1
அமுத 9
அமுதத்தினை 5
அமுதத்தை 5
அமுதம் 52
அமுதம்-தன்னை 2
அமுதமாய் 2
அமுதமும் 1
அமுதமுமாய் 1
அமுதமே 2
அமுதர் 1
அமுதன் 1
அமுதா 1
அமுதாக 1
அமுதாய் 2
அமுதில் 2
அமுதிலும் 1
அமுதின் 1
அமுதினில் 1
அமுதினை 2
அமுது 38
அமுதுசெய் 1
அமுதுசெய்த 2
அமுதுசெய்திட்ட 1
அமுதுசெய்திடப்பெறில் 1
அமுதுசெய்து 4
அமுதுசெய்ய 2
அமுதும் 5
அமுதே 35
அமுதை 11
அமை 6
அமைக்க 1
அமைக்கப்பட்டார் 1
அமைக்கும் 1
அமைகின்றான் 1
அமைத்த 5
அமைத்திருந்தோம் 1
அமைத்திலனேல் 1
அமைத்து 7
அமைதியின் 1
அமைந்த 7
அமைந்தது 1
அமைந்தார் 1
அமைந்து 2
அமைந்தே 1
அமைந்தேன் 1
அமைப்பான் 1
அமைய 1
அமையா 2
அமையாதோ 1
அமையும் 3
அமைவார்கள் 1
அமைவு 4
அய்யா 1
அயர்க்கின்றதே 1
அயர்க்கின்றேனே 1
அயர்க்கின்றோம் 1
அயர்க்கும் 2
அயர்த்தார் 1
அயர்த்து 3
அயர்த்தோம் 1
அயர்ப்பாய் 3
அயர்ப்பிக்கின்றானே 1
அயர்ப்பிலன் 1
அயர்வு 6
அயர 1
அயரா 1
அயராப்பாய் 1
அயரேன் 1
அயல் 8
அயலார் 1
அயலாரும் 2
அயலிடை 1
அயலே 3
அயலோர் 1
அயற்கு 1
அயன் 23
அயன்-அவனை 1
அயனாம் 1
அயனும் 7
அயனே 1
அயனை 4
அயனொடு 1
அயனோடு 1
அயில் 2
அயோத்தி 7
அயோத்திக்கு 1
அயோத்தியர் 4
அயோத்தியர்_கோமானை 1
அயோத்தியர்_கோன் 2
அயோத்தியர்_வேந்தனை 1
அயோத்தியில் 1
அர்ச்சிக்கின்று 1
அரக்க 1
அரக்கர் 46
அரக்கர்-தங்கள் 2
அரக்கர்-தம் 1
அரக்கர்_கோமான் 1
அரக்கர்_கோனை 2
அரக்கர்_தலைவன்-தன் 1
அரக்கர்க்கு 1
அரக்கர்கட்கும் 1
அரக்கரை 5
அரக்கரொடும் 1
அரக்கன் 32
அரக்கனை 1
அரக்கி 2
அரக்கியர் 1
அரக்கியை 3
அரக்கு 2
அரக்கும் 2
அரங்க 39
அரங்க_வாணனே 1
அரங்கத்தம்மா 8
அரங்கத்தானே 1
அரங்கத்து 32
அரங்கத்துள் 1
அரங்கத்தே 10
அரங்கத்தை 1
அரங்கம் 31
அரங்கமும் 1
அரங்கமே 22
அரங்கர் 2
அரங்கர்க்கு 1
அரங்கன் 23
அரங்கனாம் 1
அரங்கனார் 1
அரங்கனார்க்கு 3
அரங்கனுக்கு 2
அரங்கனும் 1
அரங்கனே 3
அரங்கனை 1
அரங்கா 5
அரங்கில் 2
அரங்கின் 1
அரங்கு 1
அரச 1
அரசர் 6
அரசர்-தம் 2
அரசர்கள் 2
அரசர்கள்-தம் 1
அரசற்கு 1
அரசன் 2
அரசனே 1
அரசனை 1
அரசாண்ட 1
அரசாணியை 1
அரசாள 1
அரசி 1
அரசிலையும் 1
அரசினை 2
அரசு 36
அரசும் 5
அரசே 15
அரசை 3
அரட்டன் 2
அரட்டா 1
அரட்டு 1
அரண் 18
அரண 1
அரணம் 2
அரணும் 1
அரணே 6
அரணை 1
அரத்த 2
அரந்தை 1
அரந்தையை 1
அரம்பா 1
அரம்பை 1
அரம்பையர் 2
அரம்பையர்கள் 1
அரம்பையரும் 2
அரவ 9
அரவணை 4
அரவணையில் 8
அரவணையின்வாய் 1
அரவத்து 2
அரவம் 17
அரவம்-தன்னை 1
அரவமும் 3
அரவால் 1
அரவிந்த 4
அரவிந்தத்து 1
அரவிந்தம் 4
அரவிந்தமும் 1
அரவிந்தலோசன 1
அரவிந்தலோசனனை 1
அரவில் 10
அரவின் 20
அரவின்_அணை 15
அரவின்_அணையான் 2
அரவு 64
அரவு_அணை 33
அரவு_அணையாய் 3
அரவு_அணையான் 7
அரவு_அணையான்-தன் 1
அரவு_அணையில் 1
அரவு_அணையின் 1
அரவு_அணையீர் 1
அரவும் 2
அரவை 2
அரவோடு 1
அரற்கு 1
அரற்கும் 1
அரன் 14
அரனுக்கு 1
அரனே 2
அரனை 3
அரனொடு 1
அரா 5
அரா_அணை 3
அராவின் 1
அராவு 3
அராவும் 1
அரி 58
அரி_முகன் 1
அரிகுரலும் 1
அரிசி 2
அரிசியும் 1
அரிதாய் 1
அரிதால் 5
அரிது 10
அரிதே 4
அரிந்த 2
அரிந்தனன் 1
அரிந்தானை 1
அரிந்திட்ட 1
அரிந்திட்டவன் 1
அரிந்து 3
அரிந்துகொண்டு 1
அரிப்புண்டு 1
அரிமா 2
அரிமேயவிண்ணகரம் 10
அரிய 41
அரியணை 1
அரியது 3
அரியதுதான் 1
அரியர் 1
அரியரேலும் 1
அரியவர் 1
அரியவன் 1
அரியவனை 1
அரியன் 8
அரியன 2
அரியனகள் 1
அரியனாய் 1
அரியனேலும் 2
அரியாய் 20
அரியாய 2
அரியாயவன் 1
அரியாயை 1
அரியால் 1
அரியான் 2
அரியான்-தன்னை 1
அரியானை 9
அரியின் 3
அரியினை 1
அரியும் 4
அரியே 3
அரியை 10
அரிவார் 1
அரிவை 1
அரிவையரும் 1
அரிவையரோடும் 1
அரிஅரி 1
அரு 51
அருக்கன் 2
அருகல் 1
அருகவிலானே 1
அருகிருந்தார் 1
அருகு 8
அருகும் 2
அருகே 2
அருச்சுனன் 1
அருட்கும் 1
அருத்தனை 1
அருத்தி 1
அருத்தித்து 2
அருந்தி 2
அருந்தும் 1
அருந்தேன் 1
அரும் 44
அரும்ப 6
அரும்பி 4
அரும்பினை 1
அரும்பு 5
அரும்பும் 1
அரும்பெறல் 4
அருமை 1
அருமையனே 1
அருமையையும் 1
அருவம் 1
அருவருத்து 1
அருவன் 1
அருவாகும் 1
அருவாய் 2
அருவாய 1
அருவி 25
அருவிகள் 2
அருவிசெய்யாநிற்கும் 2
அருவியோடு 1
அருவினன் 1
அருவினை 5
அருவினைகள் 2
அருவினையாட்டியேன் 1
அருவினையின் 1
அருவினையும் 1
அருவினையேன் 8
அருவினையோடு 1
அருவினையோம் 1
அருவு 2
அருவுகள் 1
அருவும் 1
அருவேயோ 1
அருள் 93
அருள்-தன்னாலே 1
அருள்கள் 2
அருள்கொடுக்கும் 1
அருள்கொண்டு 1
அருள்செய் 5
அருள்செய்கின்ற 1
அருள்செய்த 11
அருள்செய்தது 1
அருள்செய்தமையால் 1
அருள்செய்தான் 1
அருள்செய்தானால் 1
அருள்செய்தானை 1
அருள்செய்து 11
அருள்செய்ய 1
அருள்செய்யும் 10
அருள்செய்வதே 1
அருள்செய்வர் 2
அருள்செய்வாய் 1
அருள்செய்வான் 2
அருள்செயும் 1
அருள்தந்தவா 2
அருள்புரிந்தான் 1
அருள்புரிந்து 2
அருள்புரியாயே 2
அருள்புரியும் 1
அருள்புரியே 8
அருள்பெற்றதே 1
அருள்பெற்றமையால் 1
அருள்பெற்றவன் 1
அருள்பெற்றாள் 1
அருள்பெற்று 2
அருள்பெறும் 3
அருள்பெறுவார் 1
அருள 2
அருளா 2
அருளாத 3
அருளாது 2
அருளாய் 29
அருளாயே 11
அருளார் 1
அருளால் 11
அருளாலே 1
அருளாள் 1
அருளாளர்-கொல் 1
அருளாளன் 5
அருளானே 1
அருளானை 1
அருளி 28
அருளிச்செய்த 2
அருளிய 3
அருளிலே 1
அருளின் 5
அருளினன் 1
அருளினாய் 1
அருளினான் 3
அருளினானே 1
அருளினை 1
அருளினோடு 1
அருளீர் 1
அருளு 3
அருளுடையவன் 1
அருளுதியேல் 9
அருளும் 15
அருளே 17
அருளை 3
அருளையே 1
அருளொடு 1
அருளொடும் 1
அரை 8
அரைக்கு 1
அரைநாணொடு 1
அரையன் 9
அரையன்னது 1
அரையனை 1
அரையா 3
அரையில் 3
அல் 3
அல்குல் 21
அல்குலும் 2
அல்ல 22
அல்லது 21
அல்லமே 1
அல்லர் 2
அல்லர்கள் 1
அல்லராய் 1
அல்லரே 2
அல்லல் 24
அல்லல்படா 1
அல்லலுக்கு 1
அல்லவற்று 1
அல்லவே 3
அல்லவோடு 1
அல்லள் 3
அல்லளே 1
அல்லன் 15
அல்லன 3
அல்லனவும் 1
அல்லனாய் 4
அல்லனும் 2
அல்லனுமாய் 1
அல்லனே 2
அல்லா 8
அல்லாத 2
அல்லாதது 1
அல்லாதவர் 1
அல்லாதவர்க்கும் 1
அல்லாதவரும் 1
அல்லாதன 2
அல்லாதார் 2
அல்லாது 2
அல்லாதும் 1
அல்லாமை 1
அல்லாரை 1
அல்லாரொடும் 1
அல்லால் 101
அல்லி 22
அல்லியும் 1
அல்லில் 1
அல்லீரோ 1
அல்லும் 3
அல்லே 2
அல்லேல் 1
அல்லேன் 22
அல்லை 6
அல்லையால் 1
அல்லையே 15
அல்லையேல் 1
அல்லோம் 4
அல்வழக்கு 1
அலக்கண் 1
அலக்கண்-அது 1
அலக்கழித்து 1
அலகால் 1
அலகில் 3
அலகு 2
அலங்கரித்து 1
அலங்கல் 23
அலங்கலாய் 2
அலங்கலின் 1
அலங்காரத்தால் 1
அலங்காரற்கு 1
அலங்காரன் 1
அலது 1
அலந்தலைமை 1
அலந்தலையாய் 1
அலந்து 1
அலந்தேன் 2
அலப்பாய் 1
அலம் 4
அலம்பா 1
அலம்பி 1
அலம்பிய 1
அலம்பு 1
அலம்பும் 5
அலம்புரிந்த 1
அலமந்தால் 1
அலமந்து 4
அலமர்கின்றேன் 1
அலமர 4
அலமருகின்றவா 1
அலமருகின்றன 1
அலமும் 1
அலர் 57
அலர்_மகள் 2
அலர்_மகள்-தனக்கும் 1
அலர்கள் 2
அலர்கின்ற 2
அலர்த்த 1
அலர்த்தி 2
அலர்த்தும் 4
அலர்ந்த 10
அலர்ந்தது 1
அலர்ந்ததுவோ 1
அலர்ந்து 1
அலர்மேல் 1
அலர்மேல்_மங்கை 1
அலர்வாய் 1
அலர்விக்கும் 1
அலர 2
அலராவால் 1
அலரில் 1
அலரும் 11
அலரை 1
அலவலை 2
அலவன் 2
அலவே 1
அலற்ற 1
அலற்றப்பெற்றேன் 1
அலற்றாதே 1
அலற்றி 9
அலற்றிய 1
அலற்றும் 2
அலற்றுவது 1
அலற்றுவதே 1
அலற்றுவன் 3
அலற 5
அலறி 4
அலறும் 1
அலன் 2
அலனே 1
அலா 3
அலாத 1
அலாது 2

அந்தியம் (2)

அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை – நாலாயி:6/3
அந்தியம் போது இது ஆகும் அழகனே காப்பிட வாராய் – நாலாயி:192/4

மேல்


அந்தியால் (1)

அந்தியால் ஆம் பயன் அங்கு என் – நாலாயி:2114/4

மேல்


அந்திவாய் (1)

ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நடு அந்திவாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் ஏய்ந்த – நாலாயி:2254/1,2

மேல்


அந்தோ (41)

குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் அந்தோ
நடை ஒன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் – நாலாயி:304/1,2
இது என் புகுந்தது இங்கு அந்தோ இ பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
தார்க்கு ஓடும் நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ – நாலாயி:597/4
கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிட பெற்றிலேன் அந்தோ
வண்ண செம் சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் – நாலாயி:713/2,3
நஞ்சம் ஆர்தரு சுழி முலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் – நாலாயி:717/2
அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே – நாலாயி:734/4
பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே – நாலாயி:875/4
நெடும் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினை பயன்-தன்னை – நாலாயி:1002/2
அந்தோ வந்து என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1396/4
மாண்டார் என்று வந்தார் அந்தோ மனைவாழ்க்கை தன்னை – நாலாயி:1462/3
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு – நாலாயி:1563/3
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1863/4
திருமொழி எங்கள் தே மலர் கோதை சீர்மையை நினைந்திலை அந்தோ
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என பேசுகின்றாயே – நாலாயி:1936/3,4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே – நாலாயி:2030/4
மானிட பிறவி அந்தோ மதிக்கிலர் கொள்க தம்தம் – நாலாயி:2039/3
அளைந்து உண் சிறு பசும் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – நாலாயி:2551/4
ஆஆ என இரங்கார் அந்தோ வலிதே-கொல் – நாலாயி:2634/3
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/1,2
சிறு காலத்தை உறுமோ அந்தோ தெரியிலே – நாலாயி:3548/4
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே – நாலாயி:3558/4
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட – நாலாயி:3563/2,3
என்று-கொல் சேர்வது அந்தோ அரன் நான்முகன் ஏத்தும் செய்ய – நாலாயி:3617/1
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே – நாலாயி:3672/2,3
ஈண்டு இது உரைக்கும் படியை அந்தோ காண்கின்றிலேன் இடராட்டியேன் நான் – நாலாயி:3683/2
நாணி நல் நாட்டு அலமந்தால் இரங்கி ஒரு நாள் நீ அந்தோ
காண வாராய் கரு நாயிறு உதிக்கும் கரு மா மாணிக்க – நாலாயி:3716/2,3
விடுமாறு என்பது என் அந்தோ வியன் மூ_உலகு பெறினுமே – நாலாயி:3770/4
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே – நாலாயி:3786/1
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான் – நாலாயி:3787/2,3
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி – நாலாயி:3788/1
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ அன்றில் பேடைகாள் – நாலாயி:3826/1
யாவர் அணுக பெறுவார் இனி அந்தோ – நாலாயி:3866/4
அந்தோ அணுக பெறும் நாள் என்று எப்போதும் – நாலாயி:3867/1
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிகமிக இனி உன்னை பிரிவை ஆமால் வீவ நின் பசுநிரை மேய்க்க போக்கே – நாலாயி:3914/3,4
அணி மிகு தாமரை கையை அந்தோ அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் – நாலாயி:3917/4
அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ – நாலாயி:3921/4
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ – நாலாயி:3922/1
கூசம் செய்யாது கொண்டாய் என்னை கூவி கொள்ளாய் வந்து அந்தோ – நாலாயி:3991/4
கூவி கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லா கருமாணிக்கமே – நாலாயி:3992/1
ஆரை கொண்டு எத்தை அந்தோ எனது என்பது என் யான் என்பது என் – நாலாயி:3994/2

மேல்


அந்நாள் (1)

புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டு கொண்ட – நாலாயி:121/3

மேல்


அந்நான்று (3)

ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவை – நாலாயி:2162/1,2
நிலைமன்னும் என் நெஞ்சம் அந்நான்று தேவர் – நாலாயி:2397/1
அம் மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழி அங்கை – நாலாயி:2666/3

மேல்


அநந்தன் (1)

வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் – நாலாயி:1618/2

மேல்


அநாதனை (1)

நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை ஞாலம் தத்தும் – நாலாயி:2556/2

மேல்


அநியாயம் (1)

அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ அசோதாய் – நாலாயி:204/3

மேல்


அநுமனை (1)

ஆற்றல் சான்ற தொல் பிறப்பின் அநுமனை வாழ்க என்று – நாலாயி:1874/3

மேல்


அநுமா (1)

நம்பி அநுமா சுக்கிரீவா அங்கதனே நளனே – நாலாயி:1869/3

மேல்


அநுராகம் (1)

பித்தே ஏறி அநுராகம் பொழியும்-போது எம் பெம்மானோடு – நாலாயி:3755/3

மேல்


அப்ப (1)

அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:70/4

மேல்


அப்படி (1)

அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே – நாலாயி:2571/4

மேல்


அப்பம் (4)

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட ஒட்டில் – நாலாயி:143/3
அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து – நாலாயி:156/1
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காக – நாலாயி:1892/3
நான் அவல் அப்பம் தருவன் கருவிளை – நாலாயி:1893/2

மேல்


அப்பர் (2)

இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசா முன் – நாலாயி:969/3
பப்ப அப்பர் மூத்த ஆறு பாழ்ப்பது சீ திரளை – நாலாயி:974/1

மேல்


அப்பற்கு (1)

காள நீர் மேக தென் காட்கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆருயிர் பட்டதே – நாலாயி:3843/3,4

மேல்


அப்பன் (42)

என் இது மாயம் என் அப்பன் அறிந்திலன் – நாலாயி:104/1
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:123/4
அந்தி பலிகொடுத்து ஆவத்தனம் செய் அப்பன் மலை – நாலாயி:346/2
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை – நாலாயி:354/2
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழு மால் வரை முற்றும் – நாலாயி:932/2,3
என் ஆனை என் அப்பன் என் நெஞ்சில் உளானே – நாலாயி:1043/4
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண் – நாலாயி:1064/2
தங்கள் அப்பன் சாமி அப்பன் பாகத்து இருந்த வண்டு உண் – நாலாயி:1064/2
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1064/4
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் – நாலாயி:1264/2
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே – நாலாயி:3209/4
கூத்த அப்பன் தன்னை குருகூர் சடகோபன் – நாலாயி:3472/2
என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னை பெற்றவளாய் – நாலாயி:3481/1
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய் – நாலாயி:3481/2
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய் – நாலாயி:3481/2
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய் – நாலாயி:3481/2
மின்ன பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே – நாலாயி:3481/3,4
தன் ஒப்பார் இல் அப்பன் தந்தனன் தன தாள் நிழலே – நாலாயி:3481/4
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3489/3
புன துழாய் முடி மாலை மார்பன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3490/3
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே – நாலாயி:3491/3
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே – நாலாயி:3594/3,4
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறுபட அமுதம் கொண்ட நான்றே – நாலாயி:3595/3,4
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே – நாலாயி:3596/3,4
தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே – நாலாயி:3597/3,4
ஏண் உடை தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடை பாரதம் கை அறை போழ்தே – நாலாயி:3598/3,4
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரை கொல்லுமாறே – நாலாயி:3599/3,4
ஆறு மடுத்து உதிர புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே – நாலாயி:3600/3,4
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே – நாலாயி:3601/3,4
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே – நாலாயி:3602/3,4
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்து குன்றம் எடுத்தானே – நாலாயி:3603/3,4
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3661/2
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3664/2
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் – நாலாயி:3705/1
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன்
பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன் – நாலாயி:3705/1,2
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் – நாலாயி:3726/3
முனைவன் மூ_உலகு ஆளி அப்பன் திருவருள் மூழ்கினளே – நாலாயி:3763/4
சீர் மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலேன் – நாலாயி:3838/3,4
வெறி கமழ் சோலை தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆருயிர் உண்ட திருவருளே – நாலாயி:3839/3,4
திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன்
கரு வளர் மேனி என் கண்ணன் கள்வங்களே – நாலாயி:3840/3,4
கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே – நாலாயி:3845/4
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரை கண்டு உகந்தே – நாலாயி:3979/3,4

மேல்


அப்பன்-தன்னை (1)

உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கு ஓர் தனி அப்பன்-தன்னை
பெரிய வண் குருகூர் வண் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும் – நாலாயி:3681/2,3

மேல்


அப்பனில் (1)

பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணி தென் குருகூர் நம்பி என்ற-கால் – நாலாயி:937/2,3

மேல்


அப்பனுக்கு (1)

பதவிய இன் கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஒன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே – நாலாயி:3658/3,4

மேல்


அப்பனுக்கே (1)

புண்டரீக கொப்பூழ் புனல் பள்ளி அப்பனுக்கே
தொண்டர்தொண்டர் தொண்டர்தொண்டன் சடகோபன் சொல் ஆயிரத்துள் இ பத்தும் – நாலாயி:3571/2,3

மேல்


அப்பனும் (1)

ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் – நாலாயி:246/4

மேல்


அப்பனுமாய் (1)

பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய்
மின்ன பொன் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் – நாலாயி:3481/2,3

மேல்


அப்பனே (6)

அப்பனே அடல் ஆழியானே ஆழ் கடலை கடைந்த – நாலாயி:3301/1
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா என்றும் என்னை ஆளுடை – நாலாயி:3412/1
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என் அப்பனே – நாலாயி:3480/4
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே – நாலாயி:3561/4
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் – நாலாயி:3671/4
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே – நாலாயி:3680/4

மேல்


அப்பனை (13)

ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா – நாலாயி:1069/3
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட – நாலாயி:1569/2
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற – நாலாயி:1644/3
ஆய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை – நாலாயி:2034/2
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை
பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3191/2,3
தன்மை பெறுத்தி தன் தாள் இணை கீழ் கொள்ளும் அப்பனை
தொன்மை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3193/2,3
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ – நாலாயி:3651/4
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே – நாலாயி:3652/1
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு – நாலாயி:3681/1
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு – நாலாயி:3681/1
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு – நாலாயி:3681/1
உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கு ஓர் தனி அப்பன்-தன்னை – நாலாயி:3681/2
உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கு ஓர் தனி அப்பன்-தன்னை – நாலாயி:3681/2

மேல்


அப்பனையே (1)

பேணி வானோர் காணமாட்டா பீடு உடை அப்பனையே – நாலாயி:3300/4

மேல்


அப்பா (8)

அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:227/4
எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா
வஞ்ச உருவின் நமன் தமர்கள் வலிந்து நலிந்து என்னை பற்றும்-போது – நாலாயி:429/2,3
என் அப்பா என் இருடீகேசா என் உயிர் காவலனே – நாலாயி:467/4
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1032/4
ஒருவரையும் நின் ஒப்பார் ஒப்பு இலா என் அப்பா என்கின்றாளால் – நாலாயி:1649/3
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:2029/1,2
சுனை கொள் பூஞ்சோலை தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே – நாலாயி:3837/3,4
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லா – நாலாயி:3990/1

மேல்


அப்பால் (9)

தேவி அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் மற்று இவர் வண்ணம் எண்ணில் – நாலாயி:1125/2
கொழும் கயலாய் நெடு வெள்ளம் கொண்ட காலம் குல வரையின் மீது ஓடி அண்டத்து அப்பால்
எழுந்து இனிது விளையாடும் ஈசன் எந்தை இணை அடி கீழ் இனிது இருப்பீர் இன வண்டு ஆலும் – நாலாயி:1499/1,2
எம் தாதை தாதை அப்பால் எழுவர் பழ அடிமை – நாலாயி:1563/1
என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே – நாலாயி:1907/4
மறம் கிளர்ந்த கரும் கடல் நீர் உரம் துரந்து பரந்து ஏறி அண்டத்து அப்பால்
புறம் கிளர்ந்த காலத்து பொன் உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி – நாலாயி:2009/1,2
தண் மதியும் கதிரவனும் தவிர ஓடி தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு – நாலாயி:2056/3
முளை கதிரை குறுங்குடியுள் முகிலை மூவா மூ_உலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற – நாலாயி:2065/1
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் எவர்க்கும் – நாலாயி:2520/3
எண்ணு-மின் எந்தை நாமம் இ பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறிய சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து – நாலாயி:3906/2,3

மேல்


அப்பாலது (2)

தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே – நாலாயி:2503/4
காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை கைசெய் அப்பாலது ஓர் மாயம்-தன்னால் – நாலாயி:3690/1

மேல்


அப்பாலவன் (1)

அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே – நாலாயி:2966/4

மேல்


அப்பாலான் (1)

ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான் – நாலாயி:3931/1,2

மேல்


அப்பி (2)

சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால் – நாலாயி:261/1
குங்குமம் அப்பி குளிர் சாந்தம் மட்டித்து – நாலாயி:565/1

மேல்


அப்பில் (2)

அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற – நாலாயி:1644/3
ஒரு பொருளை வானவர் தம் மெய் பொருளை அப்பில்
அரு பொருளை யான் அறிந்த ஆறு – நாலாயி:2384/3,4

மேல்


அப்பு (2)

திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி திசைமுகனார் – நாலாயி:1064/1
தொங்கல் அப்பு நீள் முடியான் சூழ் கழல் சூட நின்ற – நாலாயி:1064/3

மேல்


அப்புறத்து (2)

ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ – நாலாயி:759/1,2
ஆற்றலை அண்டத்து அப்புறத்து உய்த்திடும் ஐயனை கையில் ஆழி ஒன்று ஏந்திய – நாலாயி:1642/2

மேல்


அப்பூச்சி (19)

அ தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:118/4
அ தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:118/4
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:119/4
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:119/4
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:120/4
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:120/4
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:121/4
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:121/4
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:122/4
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:122/4
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:123/4
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:123/4
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:124/4
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:124/4
அம் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:125/4
அம் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:125/4
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:126/4
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:126/4
சொல் ஆர்ந்த அப்பூச்சி பாடல் இவை பத்தும் – நாலாயி:127/3

மேல்


அப்பொழுது (1)

அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே – நாலாயி:3056/4

மேல்


அப்பொழுதே (1)

அங்கு அப்பொழுதே அவன் வீய தோன்றிய என் – நாலாயி:3096/3

மேல்


அப்பொழுதை (1)

அப்பொழுதை தாமரைப்பூ கண் பாதம் கை கமலம் – நாலாயி:3056/2

மேல்


அப்பொழுதைக்கு (1)

அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே – நாலாயி:3056/4

மேல்


அப்போது (5)

அப்போது நான் உரப்ப போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய் – நாலாயி:194/2
உண்டு இரா கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து – நாலாயி:876/2
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது இருள் திரிந்து – நாலாயி:2240/2
அப்போது ஒழியும் அழைப்பு – நாலாயி:2419/4
சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே – நாலாயி:2864/4

மேல்


அப்போதே (1)

அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடாமே – நாலாயி:3753/4

மேல்


அப்போதைக்கு (1)

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:423/4

மேல்


அபயம் (1)

வித்தகனே இராமாவோ நின் அபயம் என்று அழைப்ப – நாலாயி:323/3

மேல்


அபிமான (1)

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டில் கீழே – நாலாயி:495/1,2

மேல்


அபிமானதுங்கன் (1)

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன்
செல்வனை போல திருமாலே நானும் உனக்கு பழவடியேன் – நாலாயி:11/1,2

மேல்


அபிமானதுங்கனை (1)

நளிர்ந்த சீலன் நயாசலன் அபிமானதுங்கனை நாள்-தொறும் – நாலாயி:367/1

மேல்


அம் (221)

அம் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் – நாலாயி:36/2
அழகிய பைம்பொன்னின் கோல் அம் கை கொண்டு – நாலாயி:42/1
அம் கை சரி வளையும் நாணும் அரை தொடரும் – நாலாயி:47/2
அம் கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் – நாலாயி:47/3
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி – நாலாயி:77/4
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி அம் கையனே சப்பாணி – நாலாயி:82/4
அம் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:125/4
அம் கமல போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல் – நாலாயி:136/1
அம் கமல_கண்ணன்-தன்னை அசோதைக்கு – நாலாயி:222/1
அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு – நாலாயி:249/1
எல்லி அம் போதாக பிள்ளை வரும் எதிர்நின்று அங்கு இன வளை இழவேன்-மினே – நாலாயி:255/4
அல்லி அம் பூ மலர் கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் – நாலாயி:319/1
எல்லி அம் போது இனிதிருத்தல் இருந்தது ஓர் இடவகையில் – நாலாயி:319/3
எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி – நாலாயி:409/3
அன்று முதல் இன்று அறுதியா ஆதி அம் சோதி மறந்து அறியேன் – நாலாயி:431/2
அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான – நாலாயி:495/1
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் – நாலாயி:495/7
அம் குயிலே உனக்கு என்ன மறைந்து உறைவு ஆழியும் சங்கும் ஒண் தண்டும் – நாலாயி:551/3
நீர் காலத்து எருக்கின் அம் பழ இலை போல் வீழ்வேனை – நாலாயி:584/3
போர் களிறு பொரும் மாலிருஞ்சோலை அம் பூம் புறவில் – நாலாயி:588/1
தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்ட தணியும் பிலம்பன்-தன்னை – நாலாயி:623/3
நீலார் தண் அம் துழாய் கொண்டு என் நெறி மென் குழல் மேல் சூட்டிரே – நாலாயி:628/4
அம் பொன் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் – நாலாயி:686/2
தண் அம் தாமரை கண்ணனே கண்ணா தவழ்ந்து தளர்ந்தது ஓர் நடையால் – நாலாயி:713/1
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி – நாலாயி:741/1
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே – நாலாயி:796/4
கோடு பற்றி ஆழி ஏந்தி அம் சிறை புள் ஊர்தியால் – நாலாயி:797/2
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே – நாலாயி:803/4
கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய் – நாலாயி:917/1
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:919/4
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா – நாலாயி:921/3
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அம் சிறைய – நாலாயி:932/1
கூசி இட்டீர் என்று பேசும் குவளை அம் கண்ணியர்-பால் – நாலாயி:975/2
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன் – நாலாயி:1008/1
அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1052/4
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் நெய்தல் அம் தண் கழனி – நாலாயி:1062/3
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1070/4
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த – நாலாயி:1108/3
குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை சொல்லு நின் தாள் நயந்திருந்த – நாலாயி:1108/3
அம் சுடர் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1121/4
முழுசி வண்டு ஆடிய தண் துழாயின் மொய் மலர் கண்ணியும் மேனி அம் சாந்து – நாலாயி:1124/1
அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே – நாலாயி:1148/3
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லை அம் கொடி ஆட – நாலாயி:1150/3
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக – நாலாயி:1163/3
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் – நாலாயி:1187/2
அம் தளிர் அணி ஆர் அசோகின் இளம் தளிர்கள் கலந்து அவை எங்கும் – நாலாயி:1188/3
அள்ளல் அம் பூம் கழனி அணி ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1208/4
தொண்டை அம் செம் கனி வாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின் – நாலாயி:1209/2
வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1210/4
காவி அம் கண்ணி எண்ணில் கடி மா மலர் பாவை ஒப்பாள் – நாலாயி:1216/1
வாவி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1216/4
கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து – நாலாயி:1218/3
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த – நாலாயி:1263/1
மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே – நாலாயி:1329/2
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – நாலாயி:1344/3
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம் – நாலாயி:1352/2
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் – நாலாயி:1369/1
அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1403/4
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து – நாலாயி:1421/2
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை – நாலாயி:1429/2
அம் பொன் ஆர் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி-தன்னுள் – நாலாயி:1435/1
வாளும் வரி வில்லும் வளை ஆழி கதை சங்கம் இவை அம் கை உடையான் – நாலாயி:1442/3
உறை கொள் புகர் ஆழி சுரி சங்கம் அவை அம் கை உடையானை ஒளி சேர் – நாலாயி:1447/2
மல்லா மல்லல் அம் சீர் மதிள் நீர் இலங்கை அழித்த – நாலாயி:1463/3
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் – நாலாயி:1501/2
அம் கை வாள் உகிர் நுதியால் அவனது ஆகம் அம் குருதி பொங்குவித்தான் அடி கீழ் நிற்பீர் – நாலாயி:1501/2
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/3
அம் மொழி வாய் கலிகன்றி இன்ப பாடல் பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி – நாலாயி:1507/3
அகில் குறடும் சந்தனமும் அம் பொன்னும் அணி முத்தும் – நாலாயி:1532/1
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம்
கட்டியை கரும்பு ஈன்ற இன் சாற்றை காதலால் மறை நான்கும் முன் ஓதிய – நாலாயி:1573/2,3
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் – நாலாயி:1579/1
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1595/4
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர் போலும் – நாலாயி:1596/2
அம் கமல_கண்ணனை அடியேன் கண்டுகொண்டேனே – நாலாயி:1598/4
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே – நாலாயி:1632/4
ஆரானும் காண்-மின்கள் அம் பவளம் வாய் அவனுக்கு என்கின்றாளால் – நாலாயி:1651/3
அடித்தலமும் தாமரையே அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1652/1
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1654/2
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலி – நாலாயி:1695/3
ஆனா உருவில் ஆன் ஆயன் அவனை அம் மா விளை வயலுள் – நாலாயி:1718/3
சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன் – நாலாயி:1748/2
அம் பவள திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1761/4
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் – நாலாயி:1762/2
அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து – நாலாயி:1764/3
அம் சிறை புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1765/4
அரி மலர் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே – நாலாயி:1781/4
அழன்று கொடிது ஆகி அம் சுடரோன் தான் அடுமால் – நாலாயி:1783/2
நஞ்சு தோய் கொங்கை மேல் அம் கை வாய் வைத்து அவள் நாளை உண்ட – நாலாயி:1812/3
மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா அம் கயல் கண்ணினார்கள் இருப்ப – நாலாயி:1865/1
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் – நாலாயி:1885/4
அந்தி அம் போது அங்கு நில்லேல் ஆழி அம் கையனே வாராய் – நாலாயி:1885/4
தாது நல்ல தண் அம் துழாய்கொடு அணிந்து – நாலாயி:1922/2
ஆர் எழில் வண்ணா அம் கையில் வட்டு ஆம் இவள் என கருதுகின்றாயே – நாலாயி:1934/4
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1935/3
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட – நாலாயி:1938/1
பாழி அம் தோள் ஓர் ஆயிரம் வீழ படை மழு பற்றிய வலியோ – நாலாயி:1938/2
மாலின் அம் துழாய் வந்து என் உள் புக – நாலாயி:1959/2
வாங்கி உண்ட அம் வாயன் நிற்க இ ஆயன் வாய் – நாலாயி:1963/3
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூம் குழல் – நாலாயி:1966/3
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – நாலாயி:2057/1
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2063/3
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/2
பொன் திகழும் மேனி புரி சடை அம் புண்ணியனும் – நாலாயி:2179/1
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே – நாலாயி:2208/2,3
உண்ட தலை வாய் நிறைய கோட்டு அம் கை ஒண் குருதி – நாலாயி:2244/3
அம் கண் மா ஞாலத்து அமுது – நாலாயி:2265/4
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர் – நாலாயி:2304/1
புனம் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே – நாலாயி:2304/3
எய்தான் அம் மான் மறியை ஏந்து_இழைக்காய் எய்ததுவும் – நாலாயி:2333/2
பொன் அம் கழலே தொழு-மின் முழுவினைகள் – நாலாயி:2369/3
நிழல் போல்வனர் கண்டு நிற்கும்-கொல் மீளும்-கொல் தண் அம் துழாய் – நாலாயி:2480/2
தனி நெஞ்சம் முன் அவர் புள்ளே கவர்ந்தது தண் அம் துழாய்க்கு – நாலாயி:2481/1
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் – நாலாயி:2482/2
பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம் தண் அம் துழாய் – நாலாயி:2482/2
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய – நாலாயி:2486/1
ஈர்கின்ற சக்கரத்து எம்பெருமான் கண்ணன் தண் அம் துழாய் – நாலாயி:2489/3
ஈர்வன வேலும் அம் சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ – நாலாயி:2491/1
சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் – நாலாயி:2496/3
சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார் – நாலாயி:2496/3
சொல் மொழி மாலை அம் தண் அம் துழாய் கொண்டு சூட்டு-மினே – நாலாயி:2497/4
சொல் மொழி மாலை அம் தண் அம் துழாய் கொண்டு சூட்டு-மினே – நாலாயி:2497/4
ஆட்டி அம் தூபம் தராநிற்கவே அங்கு ஓர் மாயையினால் – நாலாயி:2498/2
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் – நாலாயி:2500/2
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகா உது அம் பூம் – நாலாயி:2503/3
யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய் – நாலாயி:2504/3
யாமங்கள்-தோறு எரி வீசும் நம் கண்ணன் அம் தண் அம் துழாய் – நாலாயி:2504/3
தண் அம் துழாய் வளை கொள்வது யாம் இழப்போம் நடுவே – நாலாயி:2505/1
அசை-மின்கள் என்றால் அசையும்-கொலாம் அம் பொன் மா மணிகள் – நாலாயி:2508/2
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய் – நாலாயி:2511/3
சரிகின்றது சங்கம் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை – நாலாயி:2524/3
சீர் ஆயின தெய்வ நல் நோய் இது தெய்வ தண் அம் துழாய் – நாலாயி:2530/2
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் – நாலாயி:2533/3
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு – நாலாயி:2536/1
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு – நாலாயி:2536/1
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு – நாலாயி:2536/1
தூவி அம் பேடை அன்னாள் கண்கள் ஆய துணை மலரே – நாலாயி:2544/4
வாய் நறும் கண்ணி தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை – நாலாயி:2547/2
போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே – நாலாயி:2549/2
புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார் – நாலாயி:2552/3
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட – நாலாயி:2554/1
திருமால் உரு ஒக்கும் மேரு அம் மேருவில் செம் சுடரோன் – நாலாயி:2565/1
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு – நாலாயி:2578/2
ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் அன்று அம் கை – நாலாயி:2619/2
அம் மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழி அங்கை – நாலாயி:2666/3
தண் அம் பால் வேலைவாய் கண்வளரும் என்னுடைய – நாலாயி:2669/3
நால் திசை நடுங்க அம் சிறை பறவை – நாலாயி:2672/10
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் – நாலாயி:2715/4
அடங்கும் இதயத்து இராமாநுசன் அம் பொன் பாதம் என்றும் – நாலாயி:2802/2
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும் – நாலாயி:2898/1
கணக்கு அறு நலத்தனன் அந்தம்_இல் ஆதி அம் பகவன் – நாலாயி:2925/2
நாளும் நின்று அடு நம பழமை அம் கொடுவினை உடனே – நாலாயி:2928/1
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே – நாலாயி:2931/4
அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் – நாலாயி:2932/1
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி – நாலாயி:2932/2
கடி சேர் தண் அம் துழாய் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை – நாலாயி:2949/2
மதுவார் தண் அம் துழாயான் – நாலாயி:2955/1
சூழல் பலபல வல்லான் தொல்லை அம் காலத்து உலகை – நாலாயி:2988/1
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான் – நாலாயி:2993/2
உம்பர் வானவர் ஆதி அம் சோதியை – நாலாயி:3006/3
அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே – நாலாயி:3017/4
அவர் எம் ஆழி அம் பள்ளியாரே – நாலாயி:3025/4
கடி வார் தண் அம் துழாய் கண்ணன் விண்ணவர் பெருமான் – நாலாயி:3039/1
திவளும் தண் அம் துழாய் கொடீர் என – நாலாயி:3046/3
சூட்டலாகும் அம் தாமமே – நாலாயி:3052/4
அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு – நாலாயி:3053/1
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள – நாலாயி:3053/2
பூம் பிணைய தண் துழாய் பொன் முடி அம் போர் ஏறே – நாலாயி:3059/4
பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள் – நாலாயி:3060/1
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம் – நாலாயி:3072/3
கண்ணி தண் அம் துழாய் முடி கமல தடம் பெரும் கண்ணனை புகழ் – நாலாயி:3074/1
அம் கதிர் அடியன் என்கோ அஞ்சன_வண்ணன் என்கோ – நாலாயி:3156/2
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ – நாலாயி:3157/3
ஆதி அம் சோதி என்கோ ஆதி அம் புருடன் என்கோ – நாலாயி:3157/3
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்த – நாலாயி:3169/2
வார் புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை – நாலாயி:3172/1
தூவி அம் புள் உடையாய் சுடர் நேமியாய் – நாலாயி:3204/2
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடியானை வணங்கி அவன் திறத்து – நாலாயி:3222/3
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி – நாலாயி:3235/1
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே – நாலாயி:3237/4
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே – நாலாயி:3242/3
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே – நாலாயி:3246/3
ஆதி அம் காலத்து அகல் இடம் கீண்டவர் – நாலாயி:3247/2
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3248/3
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3249/3
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை – நாலாயி:3278/2
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை – நாலாயி:3285/1
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3
தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம் – நாலாயி:3372/2
அம் சுடர வெய்யோன் அணி நெடும் தேர் தோன்றாதால் – நாலாயி:3382/2
அம் மா மலர்-கண் வளர்கின்றானே என் நான் செய்கேனே – நாலாயி:3419/4
அரி ஏறே என் அம் பொன் சுடரே செம் கண் கரு முகிலே – நாலாயி:3424/1
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம்-தன்னை – நாலாயி:3433/3
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என் – நாலாயி:3507/3
பூ தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் – நாலாயி:3618/2
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடை கோவலனே – நாலாயி:3619/4
மீளி அம் புள்ளை கடாய் விறல் மாலியை கொன்று பின்னும் – நாலாயி:3623/3
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்-கொலோ அறியேன் – நாலாயி:3627/2
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய் – நாலாயி:3639/1
சூழல் உடைய சுடர் கொள் ஆதி தொல்லை அம் சோதி நினைக்கும்-காலே – நாலாயி:3686/4
தொல்லை அம் சோதி நினைக்கும்-கால் என் சொல் அளவு அன்று இமையோர்-தமக்கும் – நாலாயி:3687/1
அங்கே தாழ்ந்த சொற்களால் அம் தண் குருகூர் சடகோபன் – நாலாயி:3725/2
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் – நாலாயி:3726/3
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் – நாலாயி:3726/3
புன்னை அம் பொழில் சூழ் திருப்புலியூர் புகழும் இவளே – நாலாயி:3760/4
மல்லல் அம் செல்வ கண்ணன் தாள் அடைந்தாள் இ மடவரலே – நாலாயி:3765/4
அன்றி மற்றோர் உபாயம் என் இவள் அம் தண் துழாய் கமழ்தல் – நாலாயி:3768/1
அல்லி கமல_கண்ணனை அம் தண் குருகூர் சடகோபன் – நாலாயி:3780/2
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் – நாலாயி:3823/2
அம் கண்ணன் உண்ட என் ஆருயிர் கோது இது – நாலாயி:3841/2
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் – நாலாயி:3869/3
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான் – நாலாயி:3892/2
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய் ஆழி அம் கண்ணா உன் கோல பாதம் – நாலாயி:3918/1
பாழி அம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள் – நாலாயி:3931/3
ஆழி_வண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை – நாலாயி:3965/3
உம்பர் அம் தண் பாழே ஓ அதனுள் மிசை நீயே ஓ – நாலாயி:3993/1

மேல்


அம்பர (1)

அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:924/4

மேல்


அம்பரத்தொடு (1)

ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய் – நாலாயி:792/2

மேல்


அம்பரம் (5)

அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு – நாலாயி:280/3
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த – நாலாயி:490/5
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன் – நாலாயி:1025/1
அம்பரம் ஏழும் அதிரும் இடி குரல் அங்கு அனல் செம் கண் உடை – நாலாயி:1920/3
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ – நாலாயி:3993/2

மேல்


அம்பரமும் (1)

அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் – நாலாயி:1498/1

மேல்


அம்பரமே (1)

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் – நாலாயி:490/1

மேல்


அம்பன் (1)

கூர் அம்பன் அல்லால் குறை – நாலாயி:2389/4

மேல்


அம்பால் (1)

குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி – நாலாயி:747/1

மேல்


அம்பின் (3)

முரியும் வெண் திரை முது கயம் தீப்பட முழங்கு அழல் எரி அம்பின்
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் – நாலாயி:1693/1,2
புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரை போதில் பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின்
சரங்களே கொடிதாய் அடுகின்ற சாம்பவான் உடன் நிற்க தொழுதோம் – நாலாயி:1866/1,2
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் – நாலாயி:1869/2

மேல்


அம்பினால் (3)

அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் – நாலாயி:953/2
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் – நாலாயி:1258/2
அம்பினால் எம்மை கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1862/4

மேல்


அம்பு (11)

அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார் – நாலாயி:786/1
நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர் துணிய பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு – நாலாயி:1163/1
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/4
அம்பு தன்னால் முனிந்த அழகன் இடம் என்பரால் – நாலாயி:1382/2
அங்கு அழல் நிற அம்பு அதுஆனவனே – நாலாயி:1450/4
அம்பு அன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை – நாலாயி:1523/3
அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே – நாலாயி:1590/4
வீவு இல் ஐங்கணை வில்லி அம்பு கோத்து – நாலாயி:1958/3
அம்பு ஆர் களிறு வினவுவது ஐயர் புள் ஊரும் கள்வர் – நாலாயி:2499/2
உலாகின்ற கெண்டை ஒளி அம்பு எம் ஆவியை ஊடுருவ – நாலாயி:2552/1
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி – நாலாயி:3249/2

மேல்


அம்புதம் (1)

அம்புதம் போன்றிவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1120/4

மேல்


அம்பும் (1)

தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு – நாலாயி:2483/1

மேல்


அம்புய (1)

ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புய தடம் கண்ணினன் தாலோ – நாலாயி:708/1

மேல்


அம்புலீ (2)

கைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா – நாலாயி:56/4
வான் நிலா அம்புலீ சந்திரா வா என்று – நாலாயி:78/2

மேல்


அம்ம (3)

அம்ம எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போர் ஏறே ஆடுக ஆடுகவே – நாலாயி:66/4
அங்கம் எல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம விம்ம – நாலாயி:136/3
பலபல சூழல் உடைத்து அம்ம வாழி இ பாய் இருளே – நாலாயி:2493/4

மேல்


அம்மணி (1)

அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி – நாலாயி:77/4

மேல்


அம்மம் (21)

அரவு_அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயிலெழாயே – நாலாயி:128/1
உண்டு வந்தேன் அம்மம் என்று சொல்லி ஓடி அகம் புக ஆய்ச்சி-தானும் – நாலாயி:205/3
அன்னே உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:223/4
அன்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:224/4
அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:225/4
ஐயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:226/4
அப்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:227/4
அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:228/4
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:229/4
காளாய் உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:230/4
ஆயா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:231/4
அத்தா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:232/4
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம் – நாலாயி:233/2
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1878/4
ஒக்கலை மேல் இருந்து அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய் – நாலாயி:1881/4
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் – நாலாயி:1882/4
உத்தமனே அம்மம் உண்ணாய் உலகு அளந்தாய் அம்மம் உண்ணாய் – நாலாயி:1882/4
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1884/4
என் மகனே அம்மம் உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1884/4
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே – நாலாயி:1886/4
அம்மம் உண் என்று உரைக்கின்ற பாடல் இவை ஐந்தும் ஐந்தும் – நாலாயி:1887/3

மேல்


அம்மவோ (1)

அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே – நாலாயி:908/4

மேல்


அம்மனாய் (1)

நோற்று சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் – நாலாயி:483/1,2

மேல்


அம்மனே (12)

அ தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:118/4
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:119/4
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:120/4
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:121/4
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:122/4
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:123/4
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:124/4
அம் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:125/4
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:126/4
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே – நாலாயி:607/4
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே – நாலாயி:607/4
ஆய்ச்சி பால் மத்துக்கே அம்மனே வாள் எயிற்று – நாலாயி:2309/3

மேல்


அம்மனை (1)

தோழிகளோ உரையீர் எம்மை அம்மனை சூழ்கின்றவே – நாலாயி:2548/4

மேல்


அம்மனைமார் (2)

ஆர்வம் உனக்கே உடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார் – நாலாயி:530/3
ஆரானும் மூது அறியும் அம்மனைமார் சொல்லுவார் – நாலாயி:2681/3

மேல்


அம்மனைமீர் (3)

எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர் – நாலாயி:608/1
ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது அம்மனைமீர் துழதி படாதே – நாலாயி:621/1
என் மொழி கேள்-மின் என் அம்மனைமீர் உலகு ஏழும் உண்டான் – நாலாயி:2497/3

மேல்


அம்மனையும் (2)

அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற – நாலாயி:1560/2
ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும்
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூம் துழாய் – நாலாயி:2696/1,2

மேல்


அம்மனோ (1)

வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கை – நாலாயி:2513/3

மேல்


அம்மஅம்ம (1)

யாதும் ஒன்று அறிகிலம் அம்மஅம்ம மாலையும் வந்தது மாயன் வாரான் – நாலாயி:3877/4

மேல்


அம்மா (20)

அம்மா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:225/4
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ – நாலாயி:489/7
அழுதுஅழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் – நாலாயி:512/3
விண் தோய் மதில் புடை சூழ் வித்துவக்கோட்டு அம்மா நீ – நாலாயி:689/3
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவக்கோட்டு அம்மா என் – நாலாயி:690/1
மீளா துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ – நாலாயி:691/3
வெம் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன் – நாலாயி:693/3
மெய் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா என் – நாலாயி:694/3
மிக்கு இலங்கு முகில் நிறத்தாய் வித்துவக்கோட்டு அம்மா உன் – நாலாயி:695/3
வித்துவக்கோட்டு அம்மா நீ வேண்டாயே ஆயிடினும் – நாலாயி:697/1
அம்மா என்று உகந்து அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே அணி சேர் மார்வம் – நாலாயி:735/1
ஆர் உளர் களைகண் அம்மா அரங்க மாநகருளானே – நாலாயி:900/4
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்_கோன் வழிபாடு செய் கோயில் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:921/3,4
நீ அம்மா காட்டும் நெறி – நாலாயி:2589/4
அம்மா நின் பாதத்து அருகு – நாலாயி:2591/4
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியை சார்ந்தே – நாலாயி:2951/4
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே – நாலாயி:3099/4
நறும் துழாயின் கண்ணி அம்மா நான் உன்னை கண்டுகொண்டே – நாலாயி:3303/4
என் அம்மா என் கண்ணா இமையோர் தம் குலமுதலே – நாலாயி:3568/4
முடி சேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாம தண் துழாய் – நாலாயி:3717/1

மேல்


அம்மான் (60)

வங்க கடல்_வண்ணன் அம்மான் வல்வினை ஆயின மாற்றி – நாலாயி:449/3
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே – நாலாயி:742/4
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:927/3
கவர்ந்த வெம் கணை காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரை – நாலாயி:928/3
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று – நாலாயி:930/3
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3
போர் ஆனை கொம்பு ஒசித்த புள் பாகன் என் அம்மான்
தேர் ஆரும் நெடு வீதி திருவாலி நகர் ஆளும் – நாலாயி:1203/2,3
விதலைத்தலை சென்று அதற்கே உதவி வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும் – நாலாயி:1219/2
இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால் – நாலாயி:1220/2
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் – நாலாயி:1224/2
இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான் இடம் வேல் நெடும் கண் – நாலாயி:1225/2
நலம் கொண்ட கரு முகில் போல் திருமேனி அம்மான் நாள்-தோறும் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1228/2
காமனைத்தான் பயந்த கரு மேனி உடை அம்மான் கருதும் இடம் பொருது புனல் துறை துறை முத்து உந்தி – நாலாயி:1244/2
எல்லா உலகும் வணங்க இருந்த அம்மான் இலங்கை_கோன் – நாலாயி:1541/2
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும் – நாலாயி:1543/2
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் – நாலாயி:1624/2
போர் ஆனை கொம்பு ஒசித்த புள்பாகன் என் அம்மான் என்கின்றாளால் – நாலாயி:1651/2
அன்று காத்த அம்மான் அரக்கரை – நாலாயி:1952/2
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/2
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை – நாலாயி:2080/1
அனந்தன் அணை கிடக்கும் அம்மான் அடியேன் – நாலாயி:2296/3
அரி உருவமாய் பிளந்த அம்மான் அவனே – நாலாயி:2346/3
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பு ஊர் – நாலாயி:2491/3
புலாகின்ற வேலை புணரி அம் பள்ளி அம்மான் அடியார் – நாலாயி:2552/3
தாயோன் தம்மான் என் அம்மான் அம்மா மூர்த்தியை சார்ந்தே – நாலாயி:2951/4
நிற்கும் அம்மான் சீர் – நாலாயி:2979/3
பாதன் என் அம்மான்
ஓதம் போல் கிளர் – நாலாயி:2985/2,3
கேழல் ஒன்று ஆகி இடந்த கேசவன் என்னுடை அம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான் – நாலாயி:2988/2,3
தாள் இணை மேலும் புனைந்த தண் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி – நாலாயி:2993/2,3
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் – நாலாயி:3031/2,3
உறிக்கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின் – நாலாயி:3038/3
கார் ஆர் கரு முகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு – நாலாயி:3057/2
விட்டு இலங்கு முடி அம்மான் மதுசூதனன் தனக்கே – நாலாயி:3079/4
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் திரிவிக்கிரமனையே – நாலாயி:3080/4
கறை அணி மூக்கு உடை புள்ளை கடாவி அசுரரை காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே – நாலாயி:3221/3,4
துயரங்கள் செய்து தன் தெய்வநிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே – நாலாயி:3225/3,4
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை_இல் ஞானத்தன் ஞானம் அஃதே கொண்டு எல்லா கருமங்களும் செய் – நாலாயி:3227/2,3
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே – நாலாயி:3313/4
அம்மான் ஆழிப்பிரான் அவன் எ இடத்தான் யான் ஆர் – நாலாயி:3347/1
நீல நெடு முகில் போல் திருமேனி அம்மான் தொண்டைவாய் – நாலாயி:3629/3
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த கோல மாணிக்கம் என் அம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு – நாலாயி:3707/2,3
ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாள்நாளும் – நாலாயி:3722/1
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்றுஎன்று – நாலாயி:3725/1
கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும் – நாலாயி:3731/1
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை – நாலாயி:3731/2
மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறை – நாலாயி:3731/2
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான்
தூய சுடர் சோதி தனது என் உள் வைத்தான் – நாலாயி:3740/2,3
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ் – நாலாயி:3771/2
செங்கோலத்த பவள வாய் செந்தாமரை கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாயவாய் புலன் கொள் வடிவு என் மனத்ததுவாய் – நாலாயி:3773/2,3
புகர் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகர் செம் பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் – நாலாயி:3775/2,3
பூ கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழி கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார்-தம் அடியார்அடியார்அடியார் எம் – நாலாயி:3779/2,3
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான்
நலம் கொள் நான்மறை_வாணர்கள் வாழ் திருமோகூர் – நாலாயி:3892/2,3
மணி நின்ற சோதி மதுசூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே – நாலாயி:3930/3,4
தலை மேல தாள் இணைகள் தாமரை கண் என் அம்மான்
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான் – நாலாயி:3951/1,2
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் – நாலாயி:3959/2
இன்னும் போவேனே-கொலோ என்-கொல் அம்மான் திருவருளே – நாலாயி:3959/4
என்-கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானே ஆய் – நாலாயி:3960/1
தென்னா என்னும் என் அம்மான் திருமாலிருஞ்சோலையானே – நாலாயி:3961/4
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை – நாலாயி:3963/3
ஆழி_வண்ணன் என் அம்மான் அம் தண் திருமாலிருஞ்சோலை – நாலாயி:3965/3

மேல்


அம்மான்-தன் (2)

அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:649/3
அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/4

மேல்


அம்மான்-தன்னை (7)

கருதி உறைகின்ற கார் கடல்_வண்ணன் அம்மான்-தன்னை
விரதம் கொண்டு ஏத்தும் வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் – நாலாயி:348/2,3
கடல் விளங்கு கரு மேனி அம்மான்-தன்னை கண்ணார கண்டு உகக்கும் காதல்-தன்னால் – நாலாயி:657/2
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:750/3
பண் ஆர வண்டு இயம்பும் பைம் பொழில் சூழ் தண் சேறை அம்மான்-தன்னை
கண்ணார கண்டு உருகி கையார தொழுவாரை கருதும்-காலே – நாலாயி:1585/3,4
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் தண் சேறை அம்மான்-தன்னை
வா மான் தேர் பரகாலன் கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர் – நாலாயி:1587/2,3
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:2081/2,3
தூவி அம் புள் உடையான் அடல் ஆழி அம்மான்-தன்னை
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன் – நாலாயி:3278/2,3

மேல்


அம்மான்-தன்னையே (1)

அறம் முயல் ஆழி அங்கை கருமேனி அம்மான்-தன்னையே – நாலாயி:3346/4

மேல்


அம்மானது (5)

வாய்ந்த ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் – நாலாயி:1010/2
வவ்வி ஆகம் வள் உகிரால் வகிர்ந்த அம்மானது இடம் – நாலாயி:1011/2
இரிந்து வானோர் கலங்கி ஓட இருந்த அம்மானது இடம் – நாலாயி:1013/2
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் – நாலாயி:1014/2
ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் – நாலாயி:1015/2

மேல்


அம்மானாம் (1)

அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் – நாலாயி:3758/2

மேல்


அம்மானாய் (1)

அம்மானாய் பின்னும் – நாலாயி:2977/1

மேல்


அம்மானார் (1)

ஒன்றும் ஒழியா வண்ணம் எண்ணி நின்ற அம்மானார்
குன்று குடையா எடுத்த அடிகளுடைய திருநாமம் – நாலாயி:1544/2,3

மேல்


அம்மானுக்கு (2)

செங்கண்மால் அம்மானுக்கு இழந்தேன் என் செறி வளையே – நாலாயி:1670/4
அம் தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் அம்மானுக்கு
அம் தாமம் வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரம் உள – நாலாயி:3053/1,2

மேல்


அம்மானும் (4)

அம்மானும் அம்மனையும் அடியேனுக்கு ஆகி நின்ற – நாலாயி:1560/2
நீல் ஆர் கண்டத்து அம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும் – நாலாயி:3557/2
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் – நாலாயி:3963/1,2
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும் – நாலாயி:3963/2

மேல்


அம்மானே (59)

விரை குழுவும் மலர் பொழில் சூழ் வித்துவக்கோட்டு அம்மானே
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன் – நாலாயி:688/2,3
வெம் கண் திண் களிறு அடர்த்தாய் வித்துவக்கோட்டு அம்மானே
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால் – நாலாயி:692/1,2
மின்னையே சேர் திகிரி வித்துவக்கோட்டு அம்மானே
நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே – நாலாயி:696/3,4
செம் தழல் புரையும் திருவாலி அம்மானே – நாலாயி:1188/4
ஆலை புகை கமழும் அணி ஆலி அம்மானே – நாலாயி:1189/4
அ நல் நாடு அணையும் அணி ஆலி அம்மானே – நாலாயி:1190/4
அன்னம் மன்னும் வயல் அணி ஆலி அம்மானே – நாலாயி:1191/4
ஆடல் ஓசை அறா அணி ஆலி அம்மானே – நாலாயி:1192/4
அந்தணாளர் அறா அணி ஆலி அம்மானே – நாலாயி:1193/4
அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே – நாலாயி:1194/4
தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே – நாலாயி:1195/4
ஆதியாய் இருந்தாய் அணி ஆலி அம்மானே – நாலாயி:1196/4
ஆழி_வண்ண நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1418/4
ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1419/4
அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1420/4
அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1421/4
ஆக வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1422/4
அன்னது ஆகும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1423/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1424/4
ஆதலால் வந்து உன் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1425/4
அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே – நாலாயி:1426/4
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1608/4
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1609/4
ஐயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1610/4
அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1611/4
அண்டா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1612/4
ஆயா நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1613/4
அறுத்து தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1614/4
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1615/4
ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1616/4
கண்டானே கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1738/4
கருதேன் நான் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1739/4
கற்று நான் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1740/4
கண்ணாளா கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1741/4
கற்றார் சேர் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1742/4
காத்தி போல் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1743/4
கள்ளர் போல் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1744/4
காணேன் நான் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1745/4
காட்டினாய் கண்ணபுரத்து உறை அம்மானே – நாலாயி:1746/4
ஆடும் அம்மானே – நாலாயி:2976/4
மகிழ் கொள் சோதி மலர்ந்த அம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் – நாலாயி:3104/2,3
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே
கூமாறே விரைகண்டாய் அடியேனை குறிக்கொண்டே – நாலாயி:3320/3,4
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின்_அணை அம்மானே
சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர் – நாலாயி:3407/2,3
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே
திங்கள் சேர் மணி மாடம் நீடு சிரீவரமங்கல நகர் உறை – நாலாயி:3408/2,3
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3410/2,3
கைதவங்கள் செய்யும் கரு மேனி அம்மானே
செய்த வேள்வியர் வையத்தேவர் அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3411/2,3
இசைவித்து என்னை உன் தாள் இணை கீழ் இருத்தும் அம்மானே
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதி பெரு மூர்த்தி – நாலாயி:3426/1,2
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட – நாலாயி:3540/2,3
உலகம் உண்ட பெரு வாயா உலப்பு இல் கீர்த்தி அம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே – நாலாயி:3550/1,2
வண்ணம் மருள் கொள் அணி மேக_வண்ணா மாய அம்மானே
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3552/1,2
அடுத்த பேரின்ப குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவா கைஉகிர் ஆண்ட எம் கடலே – நாலாயி:3673/2,3
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை ஆருயிரேயோ – நாலாயி:3674/3,4
ஆலம் பேர் இலை அன்னவசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வது ஓர் கார் இருள் ஊழி ஒத்து உளதால் உன் – நாலாயி:3696/2,3
நாள் நல் மலை போல் சுடர் சோதி முடி சேர் சென்னி அம்மானே – நாலாயி:3716/4
அந்தம் இல்லா கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே – நாலாயி:3721/4
கோயில் கொண்ட குடக்கூத்த அம்மானே – நாலாயி:3730/4
அறிவது அரிய அரியாய அம்மானே – நாலாயி:3817/4
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே – நாலாயி:3962/4
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் – நாலாயி:3963/1

மேல்


அம்மானை (47)

மணி_வண்ணன் அம்மானை கண்டுகொண்டு என் மலர் சென்னி என்று-கொலோ வணங்கும் நாளே – நாலாயி:651/4
போர் ஆழி அம்மானை கண்டு துள்ளி பூதலத்தில் என்று-கொலோ புரளும் நாளே – நாலாயி:655/4
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே – நாலாயி:746/4
மல் ஆர் திரள் தோள் மணி_வண்ணன் அம்மானை
கல் ஆர் திரள் தோள் கலியன் சொன்ன மாலை – நாலாயி:1047/2,3
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை
திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1271/2,3
கஞ்சனை காய்ந்த காளை அம்மானை கரு முகில் திரு நிறத்தவனை – நாலாயி:1274/2
சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த – நாலாயி:1397/1
அம்மானை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே – நாலாயி:1398/4
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை
காமரு சீர் கலிகன்றி ஒலிசெய்த மலி புகழ் சேர் – நாலாயி:1407/1,2
ஆடல் மா வலவன் கலிகன்றி அணி பொழில் திருவரங்கத்து அம்மானை
நீடு தொல் புகழ் ஆழி வல்லானை எந்தையை நெடுமாலை நினைந்த – நாலாயி:1427/2,3
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி ஆலி நாடன் மங்கை குல வேந்தன் – நாலாயி:1617/1,2
கலை இலங்கு மொழியாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1648/4
கரு வரை போல் நின்றானை கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1649/4
கன்னி மா மதிள் புடை சூழ் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1650/4
கார் வானம் நின்று அதிரும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1651/4
கடி கமலம் கள் உகுக்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1652/4
கார் ஆர் வயல் மருவும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1653/4
கை வளர்க்கும் அழலாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1654/4
கற்ற நூல் மறையாளர் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1655/4
கண்டவர்-தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மானை கண்டாள்-கொலோ – நாலாயி:1656/4
கா வளரும் கடி பொழில் சூழ் கண்ணபுரத்து அம்மானை கலியன் சொன்ன – நாலாயி:1657/2
ஏர் ஆர் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மானை
கூர் ஆர் ஆரல் இரை கருதி குருகு பாய கயல் இரியும் – நாலாயி:1720/2,3
முழுநீர் வையம் முன் கொண்ட மூவா உருவின் அம்மானை
உழும் நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு-பால் முல்லை முகையோடும் – நாலாயி:1722/2,3
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ண கோல நீலம் மட்டு உகுக்கும் – நாலாயி:1723/2,3
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை
உவரி ஓதம் முத்து உந்த ஒரு-பால் ஒரு-பால் ஒண் செந்நெல் – நாலாயி:1726/2,3
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே – நாலாயி:1728/4
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த – நாலாயி:1729/3
வற்றா நீர் வயல் சூழ் வயல் ஆலி அம்மானை
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே – நாலாயி:1735/3,4
கண்ட சீர் கண்ணபுரத்து உறை அம்மானை
கொண்ட சீர் தொண்டன் கலியன் ஒலி மாலை – நாலாயி:1747/1,2
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை
மின் இடையார் வேட்கை நோய் கூர இருந்ததனை – நாலாயி:1787/1,2
அம்மானை ஏத்தாது அயர்த்து – நாலாயி:2666/4
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2937/3
அடல் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2941/3
அடல் கொள் படை ஆழி அம்மானை காண்பான் நீ – நாலாயி:3012/3
சொல்லீர் என் அம்மானை என் ஆவி ஆவி-தனை – நாலாயி:3061/1
கூறுதல் ஒன்று ஆரா குட கூத்த அம்மானை
கூறுதலே மேவி குருகூர் சடகோபன் – நாலாயி:3063/1,2
கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன் – நாலாயி:3098/1,2
தாவிய அம்மானை எங்கு இனி தலைப்பெய்வனே – நாலாயி:3140/4
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம் மா பிளந்தான்-தன்னை – நாலாயி:3275/2
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர்-தம் – நாலாயி:3279/1
அலை கடல் பள்ளி அம்மானை ஆழிப்பிரான் தன்னை – நாலாயி:3369/2
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் – நாலாயி:3709/2,3
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை
அமர்ந்த தண் பழன திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை – நாலாயி:3713/1,2
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை அமர்ந்தேனே – நாலாயி:3713/4
தேனை நன் பாலை கன்னலை அமுதை திருந்து உலகு உண்ட அம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை – நாலாயி:3714/1,2
அரியாய அம்மானை அமரர் பிரானை – நாலாயி:3818/1
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத்து இள மதியம் சேரும் சடையானை – நாலாயி:3929/2,3

மேல்


அம்மி (1)

அம்மி மிதிக்க கனா கண்டேன் தோழீ நான் – நாலாயி:563/4

மேல்


அம்மை (1)

அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி – நாலாயி:266/1

மேல்


அம்மை-தன் (1)

நின் மணி வாய் முத்து இலங்க நின் அம்மை-தன்
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழி அம் கையனே சப்பாணி – நாலாயி:77/3,4

மேல்


அமணர் (1)

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன் – நாலாயி:1582/1

மேல்


அமம் (1)

அமம் சூழ்ந்து அற விளங்கி தோன்றும் நமன் சூழ் – நாலாயி:2379/2

மேல்


அமர் (58)

வண்டு அமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக – நாலாயி:35/1
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய் மாயவன்-தன் குழல்வாராய் அக்காக்காய் – நாலாயி:168/3,4
போது அமர் செல்வ கொழுந்து புணர் திருவெள்ளறையானை – நாலாயி:201/1
வண்டு அமர் பூம் குழலார் துகில் கைக்கொண்டு – நாலாயி:214/3
வண்ணம் வண்டு அமர் பொழில் புதுவையர்_கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் – நாலாயி:263/3
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப – நாலாயி:699/3
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:888/3
தேன் அமர் சோலை கற்பகம் பயந்த தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து – நாலாயி:978/3
அண்டம் ஆள்வது ஆணை அன்றேல் ஆள்வர் அமர் உலகே – நாலாயி:1067/4
நஞ்சு அமர் முலையூடு உயிர் செக உண்ட நாதனை தானவர் கூற்றை – நாலாயி:1070/2
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த – நாலாயி:1076/1
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற கரா அதன் காலினை கதுவ – நாலாயி:1076/2
தேன் அமர் சோலை மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1076/4
வன் குடி மடங்க வாள் அமர் தொலைத்த வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் – நாலாயி:1113/2
திளைத்து அமர் செய்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1171/4
தேன் அமர் பூம் பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த – நாலாயி:1177/1
ஊன் அமர் வேல் கலிகன்றி ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் – நாலாயி:1177/3
வண்டு அமர் கானல் மல்கும் வயல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1209/4
தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1277/1
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய் – நாலாயி:1304/2
பூத்து அமர் சோலை ஓங்கி புனல் பரந்து ஒழுகும் நாங்கை – நாலாயி:1304/3
ஊன் அமர் தலை ஒன்று ஏந்தி உலகு எலாம் திரியும் ஈசன் – நாலாயி:1431/1
ஈன் அமர் சாபம் நீக்காய் என்ன ஒண் புனலை ஈந்தான் – நாலாயி:1431/2
தேன் அமர் பொழில்கள் சூழ்ந்த செறி வயல் தென் திருப்பேர் – நாலாயி:1431/3
மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் – நாலாயி:1442/1
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே – நாலாயி:1819/4
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி_வண்ணரை வணங்கும் – நாலாயி:1827/1
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/3
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:2044/3
ஆலம் அமர் கண்டத்து அரன் – நாலாயி:2085/4
பேய் தாய் முலை தந்தாள் பேர்ந்திலளால் பேர் அமர் கண் – நாலாயி:2115/3
ஆள் அமர் வென்றி அடு களத்துள் அந்நான்று – நாலாயி:2162/1
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவை – நாலாயி:2162/2
பொருளால் அமர் உலகம் புக்கு இயலல் ஆகாது – நாலாயி:2222/1
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை – நாலாயி:2595/1
அதுவோ நன்று என்று அங்கு அமர் உலகோ வேண்டில் – நாலாயி:2651/1
அமர் பொழில் வளம் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் – நாலாயி:2931/2
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார் – நாலாயி:2931/3
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்_மகள் ஆயர் – நாலாயி:2990/1
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால் – நாலாயி:3009/2
உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில் – நாலாயி:3115/2
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில் – நாலாயி:3118/2
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் – நாலாயி:3227/1
பேர் அமர் காதல் கடல் புரைய விளைவித்த – நாலாயி:3366/3
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே – நாலாயி:3366/4
மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு – நாலாயி:3512/1
மை அமர் வாள் நெடும் கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து – நாலாயி:3529/1
நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ – நாலாயி:3529/2
கை அமர் சக்கரத்து என் கனிவாய் பெருமானை கண்டு – நாலாயி:3529/3
மெய் அமர் காதல் சொல்லி கிளிகாள் விரைந்து ஓடிவந்தே – நாலாயி:3529/4
அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை அணி நெடும் தோள் புணர்ந்தான் – நாலாயி:3665/2
அமர் அது பண்ணி அகல் இடம் புடைசூழ் அடு படை அவித்த அம்மானே – நாலாயி:3674/3
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே – நாலாயி:3705/4
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
திரு அமர் மார்வன் திருக்கடித்தானத்தை – நாலாயி:3728/3
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதி பல் படையன் – நாலாயி:3778/2
அமர் காதல் குருகு இனங்காள் அணி மூழிக்களத்து உறையும் – நாலாயி:3848/2
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில் – நாலாயி:3912/3

மேல்


அமர்க்களத்து (1)

அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து
வெல்லகில்லாது அஞ்சினோம் காண் வெம் கதிரோன் சிறுவா – நாலாயி:1873/2,3

மேல்


அமர்கின்ற (2)

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3556/1
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே – நாலாயி:3705/4

மேல்


அமர்செய்த (1)

அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட அமர்செய்த அடிகள்-தம் கோயில் – நாலாயி:1822/2

மேல்


அமர்செய்து (1)

அண்டமொடு அகல் இடம் அளந்தவர் அமர்செய்து
விண்டவர் பட மதிள் இலங்கை முன் எரி எழ – நாலாயி:1712/2,3

மேல்


அமர்ந்த (22)

வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை – நாலாயி:479/5
இனிது அமர்ந்த அம்மானை இராமன்-தன்னை ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே – நாலாயி:746/4
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:747/3
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து – நாலாயி:962/2
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே – நாலாயி:1091/2
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – நாலாயி:1094/2
தடம் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து தாமரை-கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னை – நாலாயி:1097/2
தேன் அமர் பூம் பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த
வானவர்-தங்கள் பிரானை மங்கையர்_கோன் மருவார் – நாலாயி:1177/1,2
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை – நாலாயி:1247/2
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை – நாலாயி:1524/2
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் – நாலாயி:1584/1
விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி – நாலாயி:1823/1
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் – நாலாயி:2063/2
வில் இறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்னும் வெஃகாவில் துயில் அமர்ந்த வேந்தே என்னும் – நாலாயி:2064/2
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம நின் அடி இணை பணிவன் – நாலாயி:2672/45,46
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – நாலாயி:3674/2
நடை பலி இயற்கை திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதனே – நாலாயி:3712/4
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை – நாலாயி:3713/1
அமர்ந்த தண் பழன திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றம் கரையானை – நாலாயி:3713/2
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு – நாலாயி:3713/3
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை அமர்ந்தேனே – நாலாயி:3713/4
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன் – நாலாயி:3802/2

மேல்


அமர்ந்தது (1)

சுடலையில் சுடு நீறன் அமர்ந்தது ஓர் – நாலாயி:1852/1

மேல்


அமர்ந்ததுவும் (1)

பாம்பு_அணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பு அணை தோள் பின்னைக்காய் ஏறு உடன் ஏழ் செற்றதுவும் – நாலாயி:3059/1,2

மேல்


அமர்ந்தனை (2)

ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை சுந்தர – நாலாயி:2672/24
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை
நெறி முறை நால் வகை வருணமும் ஆயினை – நாலாயி:2672/28,29

மேல்


அமர்ந்தாய் (1)

இன் இசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னை கண்டார் – நாலாயி:133/2

மேல்


அமர்ந்தான் (2)

அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
ஆலின் மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே – நாலாயி:3880/4

மேல்


அமர்ந்தான்-தன்னை (1)

தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான்-தன்னை
எல்லை_இல் சீர் தயரதன்-தன் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது ஈறா – நாலாயி:751/1,2

மேல்


அமர்ந்தானே (9)

அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1408/4
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1409/4
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1410/4
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1411/4
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1412/4
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1413/4
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1414/4
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1415/4
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1416/4

மேல்


அமர்ந்தானை (1)

அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை
மன்னு மா மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1417/2,3

மேல்


அமர்ந்திட (1)

ஆம் தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்-பால் அதுவே – நாலாயி:2890/2

மேல்


அமர்ந்து (23)

ஆயர்பாடிக்கு அணி விளக்கே அமர்ந்து வந்து என் முலை உணாயே – நாலாயி:132/4
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை – நாலாயி:1048/2
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
மூவருமாய் முதல் ஆய மூர்த்தி அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1249/2
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1250/2
கொம்பு-அதனை பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1256/2
கார் ஆர்ந்த திருமேனி கண்ணன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1257/1
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் – நாலாயி:1346/2
தெள் ஆர் கடல்வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து
துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான் இரந்தான் மாவலி மண் – நாலாயி:1510/1,2
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் – நாலாயி:1579/1
அன்று ஆவின் நறு நெய் அமர்ந்து உண்ட அணி அழுந்தூர் – நாலாயி:1601/3
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை – நாலாயி:2077/2
எறி கடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் – நாலாயி:2578/11,12
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும் – நாலாயி:3149/2
தடம் புனல சடைமுடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் – நாலாயி:3317/3
புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே – நாலாயி:3559/4
அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும் – நாலாயி:3560/1
அன்புற்று அமர்ந்து உறைகின்ற அணி பொழில் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3660/3
அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களும் ஆகும்-கொலோ – நாலாயி:3660/4
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3661/2
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3664/2
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற – நாலாயி:3708/2
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரை தகர்க்கும் – நாலாயி:3891/2

மேல்


அமர்ந்தே (2)

அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே – நாலாயி:2930/4
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா – நாலாயி:3820/2

மேல்


அமர்ந்தேனே (1)

அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை அமர்ந்தேனே – நாலாயி:3713/4

மேல்


அமர்வு (1)

அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரைநிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு – நாலாயி:398/2,3

மேல்


அமர (12)

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி – நாலாயி:914/1
அமர நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1053/4
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர
செந்நெல் ஆர் கவரி குலை வீசு தண் திருவயிந்திரபுரமே – நாலாயி:1154/3,4
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும் – நாலாயி:1454/3
தான் அமர ஏழ்_உலகும் அளந்த வென்றி தனிமுதல் சக்கர படை என் தலைவன் காண்-மின் – நாலாயி:1623/2
மன்று அமர கூத்து ஆடி மகிழ்ந்தாய் என்றும் வடதிருவேங்கடம் மேய மைந்தா என்றும் – நாலாயி:2067/2
அமர அழும்ப துழாவி என் ஆவி – நாலாயி:2973/3
அமர தழுவிற்று இனி அகலும்மோ – நாலாயி:2973/4
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்று ஆக – நாலாயி:3173/2
அமர துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம் – நாலாயி:3173/3
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே – நாலாயி:3173/4
அமர தொழுவார்கட்கு – நாலாயி:3943/3

மேல்


அமரர் (93)

மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர – நாலாயி:65/2
அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/3
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
முன்னை அமரர் முதல் தனி வித்தினை – நாலாயி:162/2
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்-தம் – நாலாயி:164/3
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் – நாலாயி:168/3
அடிவாய் உற கையிட்டு எழ பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை – நாலாயி:267/2
அமரர் பதி உடை தேவி அரசாணியை வழிபட்டு – நாலாயி:299/3
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை – நாலாயி:303/1
ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை – நாலாயி:473/3
எ திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய – நாலாயி:550/1
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய – நாலாயி:656/1
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே – நாலாயி:831/4
அச்சுதா அமரர் ஏறே ஆயர்-தம் கொழுந்தே என்னும் – நாலாயி:873/2
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் – நாலாயி:981/2
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி – நாலாயி:984/3
ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள – நாலாயி:997/3
அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன் – நாலாயி:1025/1
ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்_கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து – நாலாயி:1056/3
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை – நாலாயி:1057/2
கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் – நாலாயி:1139/1
அசைவு_அறும் அமரர் அடி இணை வணங்க அலை கடல் துயின்ற அம்மானை – நாலாயி:1271/2
ஆர்ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே – நாலாயி:1337/4
குடி குடி ஆக கூடி நின்று அமரர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த – நாலாயி:1346/1
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – நாலாயி:1413/3
எந்தை இவன் என்று அமரர் கந்த மலர் கொண்டு தொழ நின்ற நகர் தான் – நாலாயி:1444/2
பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும் – நாலாயி:1603/1
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1622/4
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1623/4
அந்தணர்-தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1624/4
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4
ஆடு ஏறு மலர் குழலார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1626/4
அண்டத்து அமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1766/4
செருக்கு அழித்து அமரர் பணிய முன் நின்ற சேவகமோ செய்தது இன்று – நாலாயி:1937/2
பாவினை பச்சை தேனை பைம்பொன்னை அமரர் சென்னி – நாலாயி:2037/3
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – நாலாயி:2057/1
ஆ மருவி நிரை மேய்த்த அமரர் கோமான் அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று – நாலாயி:2077/3
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை – நாலாயி:2081/2
முயல்வார் இயல் அமரர் முன்னம் இயல்வு ஆக – நாலாயி:2094/2
ஆகத்தான் தாள் பணிவார் கண்டீர் அமரர் தம் – நாலாயி:2127/3
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள் – நாலாயி:2183/3
பணி அமரர் கோமான் பரிசு – நாலாயி:2183/4
தொல் அமரர் கேள்வி துலங்கு ஒளி சேர் தோற்றத்து – நாலாயி:2184/3
நல் அமரர் கோமான் நகர் – நாலாயி:2184/4
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் – நாலாயி:2192/1
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த – நாலாயி:2207/3
படி அமரர் வாழும் பதி – நாலாயி:2207/4
அடியால் முன் கஞ்சனை செற்று அமரர் ஏத்தும் – நாலாயி:2273/1
கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும் – நாலாயி:2436/1
செங்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோனுடைய தம் கோன் உம்பர் எல்லா எவர்க்கும் தம் கோன் – நாலாயி:2502/2,3
எய்தானை புள்ளின் வாய் கீண்டானையே அமரர்
கைதான் தொழாவே கலந்து – நாலாயி:2648/3,4
பொன் நகரம் புக்கு அமரர் போற்றி செப்ப பொங்கு ஒளி சேர் – நாலாயி:2721/3
பிணங்கி அமரர் பிதற்றும் – நாலாயி:2957/3
முன்னை அமரர் முழுமுதல் தானே – நாலாயி:2972/4
அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை – நாலாயி:2973/1
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று – நாலாயி:3076/3
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்றுஎன்று – நாலாயி:3084/2
வண்ண மா மணி சோதியை அமரர் தலைமகனை – நாலாயி:3087/1
சூழ்த்து அமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே – நாலாயி:3127/4
மாசூணா வான் கோலத்து அமரர் கோன் வழிப்பட்டால் – நாலாயி:3128/3
வீடு இல போகம் எய்தி விரும்புவர் அமரர் மொய்த்தே – நாலாயி:3164/4
ஆர்வம் பெருகி குனிப்பார் அமரர் தொழப்படுவாரே – நாலாயி:3172/4
அமரர் தொழப்படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை – நாலாயி:3173/1
ஆர்ந்த புகழ் அச்சுதனை அமரர் பிரானை எம்மானை – நாலாயி:3175/2
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினை – நாலாயி:3182/3
எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை – நாலாயி:3184/2
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் – நாலாயி:3315/3
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3332/3
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர் – நாலாயி:3361/3
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி – நாலாயி:3368/3
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் – நாலாயி:3403/2
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதி பெரு மூர்த்தி – நாலாயி:3426/2
ஆற்றல் ஆழி அங்கை அமரர் பெருமானை கண்டு – நாலாயி:3456/3
நிகர் இல் அமரர் முனி கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே – நாலாயி:3559/3
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே – நாலாயி:3624/4
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் – நாலாயி:3671/1
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை ஆருயிரேயோ – நாலாயி:3674/4
உரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கு ஓர் தனி அப்பன்-தன்னை – நாலாயி:3681/2
பணியா அமரர் பணிவும் பண்பும் தாமே ஆம் – நாலாயி:3698/1
தேசத்து அமரர் திருக்கடித்தானத்தை – நாலாயி:3729/3
தேசத்து அமரர் திருக்கடித்தானத்துள் – நாலாயி:3734/3
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தண் திருப்புலியூர் – நாலாயி:3766/3
அரியாய அம்மானை அமரர் பிரானை – நாலாயி:3818/1
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே – நாலாயி:3822/4
அண்ட வாணன் அமரர் பெருமானையே – நாலாயி:3882/4
நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால் – நாலாயி:3900/1,2
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் – நாலாயி:3906/4
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் – நாலாயி:3907/2
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த – நாலாயி:3961/1

மேல்


அமரர்-தம் (3)

ஆன் ஆயர் கூடி அமைத்த விழவை அமரர்-தம்
கோனார்க்கு ஒழிய கோவர்த்தனத்து செய்தான் மலை – நாலாயி:341/1,2
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே – நாலாயி:1853/3,4
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர்-தம்
ஏற்றை எல்லா பொருளும் விரித்தானை எம்மான்-தன்னை – நாலாயி:3279/1,2

மேல்


அமரர்_கோவே (2)

அஞ்சினேன் காண் அமரர்_கோவே ஆயர் கூட்டத்து அளவன்றாலோ – நாலாயி:131/3
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்_கோவே – நாலாயி:1625/4

மேல்


அமரர்_கோன் (2)

அம்பரம் அனல் கால் நிலம் சலம் ஆகி நின்ற அமரர்_கோன்
வம்பு உலாம் மலர் மேல் மலி மட மங்கை-தன் கொழுநன் அவன் – நாலாயி:1025/1,2
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் – நாலாயி:3315/3

மேல்


அமரர்_கோனும் (1)

ஆடு தாமரையோனும் ஈசனும் அமரர்_கோனும் நின்று ஏத்தும் வேங்கடத்து – நாலாயி:1056/3

மேல்


அமரர்_பதி (1)

மீள அவன் மகனை மெய்ம்மை கொள கருதி மேலை அமரர்_பதி மிக்கு வெகுண்டு வர – நாலாயி:65/2

மேல்


அமரர்க்கு (20)

அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று – நாலாயி:493/1
தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர் – நாலாயி:673/3
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே – நாலாயி:726/2
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து – நாலாயி:934/1,2
காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே – நாலாயி:1079/1
ஆர்ஆர் அவரே அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே – நாலாயி:1337/4
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் – நாலாயி:1345/1
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே – நாலாயி:1569/4
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை – நாலாயி:1627/2
தான் ஆகிய தலைவன் அவன் அமரர்க்கு அதிபதி ஆம் – நாலாயி:1631/2
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் – நாலாயி:1851/3
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை – நாலாயி:1901/2
ஆமே அமரர்க்கு அறிய அது நிற்க – நாலாயி:2126/1
படி அமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த – நாலாயி:2207/3
ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன் – நாலாயி:2476/2
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை – நாலாயி:2973/2
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் – நாலாயி:3740/2
கொடு வினை படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு இடர் செய் – நாலாயி:3801/1
அமரர்க்கு அரியானை – நாலாயி:3943/1

மேல்


அமரர்க்கும் (7)

அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் – நாலாயி:1166/2
அமரர்க்கும் பிரானாரை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1405/4
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் – நாலாயி:2010/2
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள் – நாலாயி:2472/2
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து – நாலாயி:2906/3
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன் – நாலாயி:3896/2
ஆழியான் ஆழி அமரர்க்கும் அப்பாலான் – நாலாயி:3931/1

மேல்


அமரர்கட்கு (2)

அமுதம் அமரர்கட்கு ஈந்த – நாலாயி:2959/1
பெருமக்கள் உள்ளவர்-தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை – நாலாயி:3191/1,2

மேல்


அமரர்கள் (19)

விண் கொள் அமரர்கள் வேதனை தீர முன் – நாலாயி:38/1
அம் கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் – நாலாயி:47/3
அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல்-தன்னை – நாலாயி:84/1
அண்டத்து அமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய் – நாலாயி:190/1
விண்ணின் மீது அமரர்கள் விரும்பி தொழ மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே – நாலாயி:263/1
ஆவினை அன்று உய கொண்ட ஆயர் ஏற்றை அமரர்கள் தம் தலைவனை அ தமிழின் இன்ப – நாலாயி:650/2
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா – நாலாயி:921/3
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ – நாலாயி:923/1
கரை செய் மா கடல் கிடந்தவன் கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த – நாலாயி:962/1
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினை கொடுத்தளிப்பான் – நாலாயி:1373/1
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும் – நாலாயி:1454/3
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் – நாலாயி:1680/2
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள்
தாள் தாமரை மலர்கள் இட்டு இறைஞ்சி மால்_வண்ணன் – நாலாயி:2472/2,3
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் – நாலாயி:2899/3
அமரர்கள் தொழுது எழ அலை கடல் கடைந்தவன்-தன்னை – நாலாயி:2931/1
அயர்வு இல் அமரர்கள் ஆதி கொழுந்தை என் – நாலாயி:2968/3
அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் – நாலாயி:2989/1
ஆளராய் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ்கோ உன சீலமே – நாலாயி:3812/3,4
திசை-தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற – நாலாயி:3933/3

மேல்


அமரர்கள்-தம் (2)

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் – நாலாயி:652/1
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான் – நாலாயி:1686/2

மேல்


அமரர்களும் (1)

ஆவத்தனம் என்று அமரர்களும் நன் முனிவரும் – நாலாயி:343/3

மேல்


அமரராய் (1)

அமரராய் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து – நாலாயி:3907/1

மேல்


அமரரும் (6)

தொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு – நாலாயி:1448/3
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ – நாலாயி:1712/1
அமைவு உடை அமரரும் யாவையும் யாவரும் தான் ஆம் – நாலாயி:2923/3
மற்றை அமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே – நாலாயி:2996/4
உரைக்கின்ற அமரரும் யானே என்னும் உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும் – நாலாயி:3403/2
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் – நாலாயி:3987/3

மேல்


அமரரே (2)

அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே – நாலாயி:821/4
ஆர்ஆர் அமரரே – நாலாயி:3942/4

மேல்


அமரரை (2)

துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள் அமரரை துயக்கும் – நாலாயி:2930/1
அல்லல் அமரரை செய்யும் இரணியன் ஆகத்தை – நாலாயி:3612/3

மேல்


அமரரொடு (1)

அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று – நாலாயி:356/3

மேல்


அமரரோடு (1)

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே – நாலாயி:2931/4

மேல்


அமரரோடும் (1)

ஒற்றை கை வெண் பகட்டின் ஒருவனையும் உள்ளிட்ட அமரரோடும்
வெற்றி போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட – நாலாயி:2004/2,3

மேல்


அமரலோகத்து (1)

அவையுள் நாகத்து_அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப – நாலாயி:281/2

மேல்


அமரா (1)

அமரா வினைகளே – நாலாயி:3943/4

மேல்


அமராமை (1)

ஆன்றேன் அமரர்க்கு அமராமை ஆன்றேன் – நாலாயி:2476/2

மேல்


அமரிய (1)

போது செய்து அமரிய புனிதர் நல் விரை மலர் – நாலாயி:1711/2

மேல்


அமரில் (8)

புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில்
பல மன்னர் பட சுடர் ஆழியினை பகலோன் மறைய பணிகொண்டு அணி சேர் – நாலாயி:1080/2,3
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில்
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டி படை வேந்தர் பட – நாலாயி:1081/2,3
கோல மதிள் ஆய இலங்கை கெட படை தொட்டு ஒருகால் அமரில் அதிர – நாலாயி:1082/2
பகராதவன் ஆயிரம் நாமம் அடிபணியாதவனை பணியால் அமரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1084/3,4
நெடுமால்_அவன் மேவிய நீர்மலை மேல் நிலவும் புகழ் மங்கையர் கோன் அமரில்
கட மா களி யானை வல்லான் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை வல்லார்க்கு உடனே – நாலாயி:1087/1,2
பொங்கி அமரில் ஒருகால் பொன்_பெயரோனை வெருவ – நாலாயி:1175/1
தாராளன் தண் குடந்தை நகர் ஆளன் ஐவர்க்காய் அமரில் உய்த்த – நாலாயி:1394/3
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தான் ஊர் போலும் – நாலாயி:1802/2

மேல்


அமரும் (36)

மாம் அமரும் மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம் – நாலாயி:322/1
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த காலத்து – நாலாயி:322/2
தேன் அமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து இருப்ப – நாலாயி:322/3
அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று – நாலாயி:356/3
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே – நாலாயி:414/4
சேம நன்கு அமரும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் – நாலாயி:442/3
இன்பு அமரும் செல்வமும் இ அரசும் யான் வேண்டேன் – நாலாயி:681/2
அண்டர்_கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் என்னா – நாலாயி:885/3
தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும்
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் – நாலாயி:1081/1,2
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்
நீல முகில்_வண்ணன் எமக்கு இறைவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1082/3,4
வண்டு அமரும் வளர் பொழில் சூழ் வயல் ஆலி மைந்தா என் – நாலாயி:1204/3
சங்கு மலி தண்டு முதல் சக்கரம் முன் ஏந்தும் தாமரை கண் நெடிய பிரான் தான் அமரும் கோயில் – நாலாயி:1237/1
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே – நாலாயி:1242/2
குறிய மாணி உரு ஆய கூத்தன் மன்னி அமரும் இடம் – நாலாயி:1348/2
அண்டத்து அமரும் அடிகள் ஊர் போல் – நாலாயி:1362/2
அருந்தும் அடிகள் அமரும் ஊர் போல – நாலாயி:1364/2
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை – நாலாயி:1387/1
கொம்பு அமரும் வட மரத்தின் இலை மேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர் – நாலாயி:1498/2
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்-தோறும் – நாலாயி:1623/3
வண்டு அமரும் வன மாலை மணி முடி மேல் மணம் நாறும் என்கின்றாளால் – நாலாயி:1656/1
வண்டு அமரும் மலர் புன்னை வரி நீழல் அணி முத்தம் – நாலாயி:1674/1
வண்டு அமரும் சோலை வயல் ஆலி நல் நாடன் – நாலாயி:1687/1
நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும்
அன்னம் சேர் கானல் அணி ஆலி கைதொழுது – நாலாயி:1980/1,2
மான் அமரும் மென் நோக்கி வைதேவி இன் துணையா – நாலாயி:1992/1
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்தான் காண் ஏடீ – நாலாயி:1992/2
கான் அமரும் கல் அதர் போய் காடு உறைந்த பொன் அடிக்கள் – நாலாயி:1992/3
வான் அமரும் மின் இமைக்கும் வண் தாமரை நெடும் கண் – நாலாயி:2381/3
தேன் அமரும் பூ மேல் திரு – நாலாயி:2381/4
வனம் ஓர் அனைய கண்ணான் கண்ணன் வான் நாடு அமரும் தெய்வத்து – நாலாயி:2500/3
வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய – நாலாயி:2540/1
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலை சேர் – நாலாயி:2724/6
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை – நாலாயி:3178/3
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3338/2,3
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செம் கால மட நாராய் திருமூழிக்களத்து உறையும் – நாலாயி:3847/1,2
அல்லி மாதர் அமரும் திருமார்பினன் – நாலாயி:3889/2

மேல்


அமருள் (5)

தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றி தவ மா முனியை தமக்கு ஆக்ககிற்பீர் – நாலாயி:1162/2
மல்லா மல் அமருள் மல்லர் மாள மல் அடர்த்த – நாலாயி:1463/2
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள்
சிலை மலி செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1988/3,4
இயங்கும் எறி கதிரோன்-தன்னை முயங்கு அமருள்
தேர் ஆழியால் மறைத்தது என் நீ திருமாலே – நாலாயி:2089/2,3
அன்னவனை நோக்காது அழித்து உரப்பி வாள் அமருள் – நாலாயி:2742/5

மேல்


அமல (1)

அமல தெய்வத்தொடு உலகம் ஆக்கி என் நெற்றி உளானே – நாலாயி:2995/4

மேல்


அமலங்கள் (1)

அமலங்கள் ஆக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி – நாலாயி:2995/2

மேல்


அமலன் (4)

அமலன் ஆதி பிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த – நாலாயி:927/1
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து – நாலாயி:934/2
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் – நாலாயி:1356/2
அச்சுதன் அமலன் என்கோ அடியவர் வினை கெடுக்கும் – நாலாயி:3158/1

மேல்


அமலனையே (1)

ஆதும் இல் காலத்து எந்தை அச்சுதன் அமலனையே – நாலாயி:3157/4

மேல்


அமலா (2)

ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே – நாலாயி:1635/4
அகம் தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா
மிகும் தானவன் மார்வு அகலம் இரு கூறா – நாலாயி:3820/2,3

மேல்


அமளி (1)

நச்சு வினை கவர்தலை அரவின் அமளி ஏறி – நாலாயி:2578/10

மேல்


அமளியில் (2)

அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர – நாலாயி:1154/3
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த – நாலாயி:2672/45

மேல்


அமளியின் (1)

கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின் மணி அறை மிசை வேழம் – நாலாயி:960/3

மேல்


அமளியினோடும் (1)

அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் – நாலாயி:452/1

மேல்


அமா (1)

இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர் – நாலாயி:852/1,2

மேல்


அமுக்கி (3)

அட்டி அமுக்கி அகம் புக்கு அறியாமே – நாலாயி:79/2
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கி கட்டீரே – நாலாயி:633/4
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் – நாலாயி:1187/2

மேல்


அமுக்கும் (1)

நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் – நாலாயி:465/3

மேல்


அமுத (9)

அழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுறா – நாலாயி:58/1
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம் அமுத கீத வலையால் சுருக்குண்டு – நாலாயி:280/3
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்து கொழித்து இழிந்த அமுத புனல்-தன்னை – நாலாயி:285/2
அறிவை என்னும் அமுத ஆறு தலைப்பற்றி வாய்க்கொண்டதே – நாலாயி:464/4
ஆராவமுதம் அனையான் தன் அமுத வாயில் ஊறிய – நாலாயி:630/3
அன்பில் இன்பு ஈன் தேறல் அமுத
வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு ஒரு பொருட்கு – நாலாயி:2579/4,5
இன் அமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை – நாலாயி:2779/2
ஆர பொழில் தென் குருகை_பிரான் அமுத திருவாய் – நாலாயி:2810/1
அமுத மென் மொழியாளை நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் – நாலாயி:3496/2

மேல்


அமுதத்தினை (5)

ஆயர் ஏற்றை அமரர் கோவை அந்தணர்-தம் அமுதத்தினை
சாயை போல பாட வல்லார் தாமும் அணுக்கர்களே – நாலாயி:473/3,4
நஞ்சினை அமுதத்தினை நாதனை நச்சுவார் உச்சி மேல் நிற்கும் நம்பியை – நாலாயி:1645/3
பாலை ஆர் அமுதத்தினை பைம் துழாய் – நாலாயி:1850/2
தீவினைக்கு ஆரு நஞ்சை நல்வினைக்கு இன் அமுதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது – நாலாயி:2566/1,2
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை எனது ஆருயிர் – நாலாயி:3182/1

மேல்


அமுதத்தை (5)

பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவள தூணை படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட – நாலாயி:1088/1
ஆய் தாயர் தயிர் வெண்ணெய் அமர்ந்த கோவை அந்தணர் தம் அமுதத்தை குரவை முன்னே – நாலாயி:1091/2
அஞ்சனம் புரையும் திரு உருவனை ஆதியை அமுதத்தை
நஞ்சு உலாவிய வேல் வலவன் கலி கன்றி சொல் ஐயிரண்டும் – நாலாயி:1377/2,3
திருமாலை அம்மானை அமுதத்தை கடல் கிடந்த – நாலாயி:1729/3
வேதியர் முழு வேதத்து அமுதத்தை
தீது இல் சீர் திருவேங்கடத்தானையே – நாலாயி:3147/3,4

மேல்


அமுதம் (52)

நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே நின் கனி வாய் அமுதம் இற்று முறிந்து விழ – நாலாயி:72/3
தன்னை பெற்றேற்கு தன் வாய் அமுதம் தந்து என்னை தளிர்ப்பிக்கின்றான் – நாலாயி:89/3
வண்டு உலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி – நாலாயி:134/3
என் இளம் கொங்கை அமுதம் ஊட்டி எடுத்து யான் – நாலாயி:241/2
ஊத்தை குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள் – நாலாயி:389/1
கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தால் போல் – நாலாயி:466/1
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று – நாலாயி:523/1
மன் ஆகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே – நாலாயி:571/3,4
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல்_வண்ணன் கைத்தலத்தே – நாலாயி:574/1,2
மது வாயில் கொண்டால் போல் மாதவன்-தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனை புக்கு நீ உண்ட-கால் – நாலாயி:575/2,3
எம்பெருமான்-தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் ஒன்றே – நாலாயி:748/4
ஆடக கை மாதர் வாய் அமுதம் உண்டது என்-கொலோ – நாலாயி:787/4
தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே – நாலாயி:876/4
பண்டு காமர் ஆன ஆறும் பாவையர் வாய் அமுதம்
உண்ட ஆறும் வாழ்ந்த ஆறும் ஒக்க உரைத்து இருமி – நாலாயி:972/1,2
அம் சுவை அமுதம் அன்று அளித்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1070/4
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை – நாலாயி:1095/1
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை – நாலாயி:1141/2
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை – நாலாயி:1228/1
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் – நாலாயி:1239/2
குன்று கொடு குரை கடலை கடைந்து அமுதம் அளிக்கும் குருமணி என் ஆர் அமுதம் குலவி உறை கோயில் – நாலாயி:1239/2
கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர் – நாலாயி:1488/1
பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திருமார்வன் – நாலாயி:1540/2
அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை – நாலாயி:1638/3
இலங்கு சோதி ஆர் அமுதம் எய்தும் அளவு ஓர் ஆமை ஆய் – நாலாயி:1719/2
வானை ஆர் அமுதம் தந்த வள்ளலை – நாலாயி:1853/1
பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை – நாலாயி:2012/2
ஆய் இருந்து அமுதம் கொண்ட அப்பனை எம்பிரானை – நாலாயி:2034/2
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானை கரு நீல_வண்ணன் தன்னை – நாலாயி:2054/2
மந்தரத்தால் மா நீர் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று – நாலாயி:2314/3,4
அன்பு ஆவாய் ஆர் அமுதம் ஆவாய் அடியேனுக்கு – நாலாயி:2440/1
அலை கண்டு கொண்ட அமுதம் கொள்ளாது கடல் பரதர் – நாலாயி:2528/2
மலக்குண்டு அமுதம் சுரந்த மறி கடல் போன்று அவற்றால் – நாலாயி:2534/3
ஆரா அமுதம் அங்கு எய்தி அதில்-நின்றும் – நாலாயி:2675/6
இன் அமுதம் மாந்தி இருப்பர் இது அன்றே – நாலாயி:2730/3
இன் அமுதம் வானவரை ஊட்டி அவருடைய – நாலாயி:2767/9
சுரக்கும் திருவும் உணர்வும் சொல புகில் வாய் அமுதம்
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர் – நாலாயி:2833/1,2
அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இ – நாலாயி:2841/3
அமுதம் அமரர்கட்கு ஈந்த – நாலாயி:2959/1
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான் என் அமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடை சூழல் உளானே – நாலாயி:2987/3,4
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய் – நாலாயி:3061/3
தீது அவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கண் குன்றம் – நாலாயி:3077/3
கற்பகம் என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல் – நாலாயி:3085/3
நச்சும் மா மருந்தம் என்கோ நலம் கடல் அமுதம் என்கோ – நாலாயி:3158/2
கண்ணனை மாயன்-தன்னை கடல் கடைந்து அமுதம் கொண்ட – நாலாயி:3162/1
கூடி நீரை கடைந்த ஆறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை – நாலாயி:3449/1
முன் பரவை கடைந்து அமுதம் கொண்ட மூர்த்தி ஓ – நாலாயி:3570/4
சாறுபட அமுதம் கொண்ட நான்றே – நாலாயி:3595/4
எங்கள் செல் சார்வு யாமுடை அமுதம் இமையவர் அப்பன் என் அப்பன் – நாலாயி:3705/1
மொழிபட்டு ஓடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ முழுதுமே – நாலாயி:3774/4
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம் – நாலாயி:3808/3
மணி மிகு மார்பினில் முல்லை போது என் வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து – நாலாயி:3917/3
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே – நாலாயி:3973/4

மேல்


அமுதம்-தன்னை (2)

ஆற்றினை அமுதம்-தன்னை அவுணன் ஆருயிரை உண்ட – நாலாயி:2033/3
கன்னல் அம் கட்டி தன்னை கனியை இன் அமுதம்-தன்னை
என் நலம் கொள் சுடரை என்று-கொல் கண்கள் காண்பதுவே – நாலாயி:3433/3,4

மேல்


அமுதமாய் (2)

ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த – நாலாயி:3057/1
மிக்க ஞான வெள்ள சுடர் விளக்காய் துளக்கு அற்று அமுதமாய் எங்கும் – நாலாயி:3065/3

மேல்


அமுதமும் (1)

மருந்தும் பொருளும் அமுதமும் தானே – நாலாயி:2285/1

மேல்


அமுதமுமாய் (1)

வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை – நாலாயி:3473/2,3

மேல்


அமுதமே (2)

அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே – நாலாயி:3056/4
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் – நாலாயி:3677/3

மேல்


அமுதர் (1)

எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் – நாலாயி:608/1,2

மேல்


அமுதன் (1)

பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே – நாலாயி:444/4

மேல்


அமுதா (1)

தூய குழவியாய் விட பால் அமுதா அமுதுசெய்திட்ட – நாலாயி:2951/2

மேல்


அமுதாக (1)

உண்டாய் உறி மேல் நறு நெய் அமுதாக
கொண்டாய் குறளாய் நிலம் ஈர் அடியாலே – நாலாயி:1041/1,2

மேல்


அமுதாய் (2)

ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய் – நாலாயி:3427/2
எனக்கு ஆரா அமுதாய் எனது ஆவியை இன் உயிரை – நாலாயி:3995/1

மேல்


அமுதில் (2)

விண்ணவர் அமுது உண அமுதில் வரும் – நாலாயி:1449/3
கறந்த பால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில்
பிறந்த இன் சுவையே சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேர் ஆயா – நாலாயி:3677/3,4

மேல்


அமுதிலும் (1)

அமுதிலும் ஆற்ற இனியன் – நாலாயி:2959/3

மேல்


அமுதின் (1)

பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் பாவியேன் மனம் அகம்-தோறும் உள்புக்கு – நாலாயி:3916/3

மேல்


அமுதினில் (1)

திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த – நாலாயி:1108/1

மேல்


அமுதினை (2)

அண்டர்_கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே – நாலாயி:936/3,4
பொங்கு நீள் முடி அமரர்கள் தொழுது எழ அமுதினை கொடுத்தளிப்பான் – நாலாயி:1373/1

மேல்


அமுது (38)

சீத கடல் உள் அமுது அன்ன தேவகி – நாலாயி:23/1
அம் தொண்டை வாய் அமுது ஆதரித்து ஆய்ச்சியர் – நாலாயி:36/2
அங்கு அமரர்க்கு அமுது அளித்த அமரர் கோவே முலை உணாயே – நாலாயி:136/4
பொன் ஏய் நெய்யொடு பால் அமுது உண்டு ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் – நாலாயி:223/2
பொன் போல் மஞ்சனமாட்டி அமுது ஊட்டி போனேன் வருமளவு இப்பால் – நாலாயி:224/1
ஆரா இன் அமுது உண்ண தருவன் நான் அம்மம் தாரேன் என்ற மாற்றம் – நாலாயி:233/2
இன் அடிசிலொடு பால் அமுது ஊட்டி எடுத்த என் கோல கிளியை – நாலாயி:549/3
தாய் முலை பாலில் அமுது இருக்க தவழ்ந்து தளர் நடையிட்டு சென்று – நாலாயி:701/1
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே – நாலாயி:726/2
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே – நாலாயி:937/4
எந்தாய் சாபம் தீர் என்ன இலங்கு அமுது நீர் திருமார்வில் – நாலாயி:995/3
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய – நாலாயி:1098/2
வஞ்சனையால் வந்தவள் தன் உயிர் உண்டு வாய்த்த தயிர் உண்டு வெண்ணெய் அமுது உண்டு வலி மிக்க – நாலாயி:1246/1
தேன் ஆகி அமுது ஆகி திகழ்ந்தானை மகிழ்ந்து ஒருகால் – நாலாயி:1400/3
விண்ணவர் அமுது உண அமுதில் வரும் – நாலாயி:1449/3
பெண் அமுது உண்ட எம் பெருமானே – நாலாயி:1449/4
இனியாய் தொண்டரோம் பருகும் இன் அமுது ஆய – நாலாயி:1553/3
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற – நாலாயி:1613/1
அந்தி காவலன் அமுது உறு பசும் கதிர் அவை சுட அதனோடும் – நாலாயி:1688/3
தெள்ளியார் கைதொழும் தேவனார் மா முநீர் அமுது தந்த – நாலாயி:1816/3
பள்ளி குறிப்பு செய்யாதே பால் அமுது உண்ண நீ வாராய் – நாலாயி:1883/4
நேர் இழை மாதை நித்தில தொத்தை நெடும் கடல் அமுது அனையாளை – நாலாயி:1934/3
பார் கெழு பவ்வத்து ஆர் அமுது அனைய பாவையை பாவம் செய்தேனுக்கு – நாலாயி:1940/3
மேயானை மேவாள் உயிர் உண்டு அமுது உண்ட – நாலாயி:2014/2
அம் கண் மா ஞாலத்து அமுது – நாலாயி:2265/4
அமுது என்றும் தேன் என்றும் ஆழியான் என்றும் – நாலாயி:2266/1
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன – நாலாயி:2266/2
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் அமுது அன்ன – நாலாயி:2266/2
பசைந்து அங்கு அமுது படுப்ப அசைந்து – நாலாயி:2345/2
அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை – நாலாயி:2973/2
வைகும் வைகல்-தோறும் அமுது ஆய வான் ஏறே – நாலாயி:3064/2
அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை – நாலாயி:3191/2
அணி மென் குழலார் இன்ப கலவி அமுது உண்டார் – நாலாயி:3235/2
கன்னல் பால் அமுது ஆகி வந்து என் நெஞ்சம் கழியானே – நாலாயி:3393/4
இன் அமுது என தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த – நாலாயி:3568/1
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இ பத்தும் – நாலாயி:3736/3
தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் சொன்னேன் – நாலாயி:3822/3
ஆர பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே – நாலாயி:3994/4

மேல்


அமுதுசெய் (1)

ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் – நாலாயி:246/4

மேல்


அமுதுசெய்த (2)

அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் – நாலாயி:1230/1
நெய் ஆர் பாலோடு அமுதுசெய்த நேமி அம் கை மாயன் இடம் – நாலாயி:1352/2

மேல்


அமுதுசெய்திட்ட (1)

தூய குழவியாய் விட பால் அமுதா அமுதுசெய்திட்ட
மாயன் வானோர் தனி தலைவன் மலராள் மைந்தன் எ உயிர்க்கும் – நாலாயி:2951/2,3

மேல்


அமுதுசெய்திடப்பெறில் (1)

இன்று வந்து இத்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான் – நாலாயி:593/1

மேல்


அமுதுசெய்து (4)

வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து
ஆடக கை மாதர் வாய் அமுதம் உண்டது என்-கொலோ – நாலாயி:787/3,4
உளம் குளிர அமுதுசெய்து இ உலகு உண்ட காளை உகந்து இனிது நாள்-தோறும் மருவி உறை கோயில் – நாலாயி:1234/2
ஞாலம் எல்லாம் அமுதுசெய்து நான்மறையும் தொடராத – நாலாயி:1253/1
அம் கண் மா ஞாலம் எல்லாம் அமுதுசெய்து உமிழ்ந்த எந்தை – நாலாயி:1429/2

மேல்


அமுதுசெய்ய (2)

வெண்ணெய் தான் அமுதுசெய்ய வெகுண்டு மத்து ஆய்ச்சி ஓச்சி – நாலாயி:1434/1
மெய்யின் அளவே அமுதுசெய்ய வல ஐயன் அவன் மேவும் நகர் தான் – நாலாயி:1439/2

மேல்


அமுதும் (5)

வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும் – நாலாயி:984/1
தேனும் பாலும் அமுதும் ஆய திருமால் திருநாமம் – நாலாயி:1543/3
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே – நாலாயி:3031/4
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப – நாலாயி:3262/3
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து என் – நாலாயி:3751/3

மேல்


அமுதே (35)

மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:71/3,4
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே
உண்ண கனிகள் தருவன் கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன் – நாலாயி:149/2,3
எஞ்சலில் என்னுடை இன் அமுதே ஏழ்_உலகும் உடையாய் என் அப்பா – நாலாயி:429/2
மதுவின் துழாய் முடி மாலே மாயனே எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் வித்தக பிள்ளாய் விரையேல் – நாலாயி:525/2,3
என்னுடைய இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:719/4
எங்கள் குலத்து இன் அமுதே இராகவனே தாலேலோ – நாலாயி:721/4
ஆவியே அமுதே என்தன் ஆருயிர் அனைய எந்தாய் – நாலாயி:906/3
ஆவியே அமுதே என நினைந்து உருகி அவரவர் பணை முலை துணையா – நாலாயி:949/1
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே – நாலாயி:1040/4
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே – நாலாயி:1636/4
நந்தன் பெற பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1878/3,4
அறிதர நின்ற இராமாநுசன் எனக்கு ஆர் அமுதே – நாலாயி:2809/4
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே – நாலாயி:2958/4
கனிவார் வீட்டு இன்பமே என் கடல் படா அமுதே
தனியேன் வாழ் முதலே பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய் – நாலாயி:3035/2,3
கன்னலே அமுதே கார் முகிலே என் கண்ணா – நாலாயி:3037/3
அக உயிர்க்கு அமுதே என்னும் உள்ளம் – நாலாயி:3047/3
கொந்து ஆர் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைத்த எம் – நாலாயி:3072/3
ஆவியே ஆர் அமுதே என்னை ஆளுடை – நாலாயி:3204/1
அறக்கொண்டாய் இனி என் ஆர் அமுதே கூயருளாயே – நாலாயி:3324/4
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்து சொல்ல – நாலாயி:3342/2
வைகல் பாட வல்லார் வானோர்க்கு ஆரா அமுதே – நாலாயி:3417/4
ஆரா அமுதே அடியேன் உடலம் நின்-பால் அன்பாயே – நாலாயி:3418/1
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/4
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3552/2
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே – நாலாயி:3556/1
செந்தாமரை கண் செம் கனி வாய் நால் தோள் அமுதே எனது உயிரே – நாலாயி:3558/2
அண்ணலே அமுதே அப்பனே என்னை ஆள்வானே – நாலாயி:3561/4
கன்னலே அமுதே கார் முகில்_வண்ணனே கடல் ஞாலம் காக்கின்ற – நாலாயி:3562/3
குன்றம் வைத்த எந்தாய் கொடியேன் பருகு இன் அமுதே – நாலாயி:3567/4
அந்தி போது அவுணன் உடல் இடந்தானே அலை கடல் கடைந்த ஆர் அமுதே
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே – நாலாயி:3576/3,4
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் – நாலாயி:3671/4
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா – நாலாயி:3672/4
அமரர் தம் அமுதே அசுரர்கள் நஞ்சே என்னுடை ஆருயிரேயோ – நாலாயி:3674/4
கடு வினை நஞ்சே என்னுடை அமுதே கலி வயல் திருப்புளிங்குடியாய் – நாலாயி:3801/2
தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை – நாலாயி:3958/3

மேல்


அமுதை (11)

நாலிரு மூர்த்தி-தன்னை நால்வேத கடல் அமுதை
மேல் இரும் கற்பகத்தை வேதாந்த விழு பொருளின் – நாலாயி:359/2,3
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை ஒப்பவர் இல்லா – நாலாயி:1069/3
ஆரா இன் அமுதை தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1606/3
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள் – நாலாயி:1851/3
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை – நாலாயி:2065/2
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை – நாலாயி:2773/2
தூய அமுதை பருகி பருகி என் – நாலாயி:2967/3
கனியை கரும்பின் இன் சாற்றை கட்டியை தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்தி குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே – நாலாயி:3170/3,4
கட்டியை தேனை அமுதை நன் பாலை கனியை கரும்பு-தன்னை – நாலாயி:3222/2
கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பில் இட்டு – நாலாயி:3345/1,2
தேனை நன் பாலை கன்னலை அமுதை திருந்து உலகு உண்ட அம்மானை – நாலாயி:3714/1

மேல்


அமை (6)

அது கரமே அன்பால் அமை – நாலாயி:2621/4
அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு அமை பொலிந்த – நாலாயி:2632/2
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டு ஓர் ஆயிரத்து இ பத்தால் அடி – நாலாயி:3052/2,3
மாண்பு அமை கோலத்து எம் மாய குறளற்கு – நாலாயி:3514/1
பொற்பு அமை நீள் முடி பூம் தண் துழாயற்கு – நாலாயி:3515/1
வடிவு அமை ஆயிரத்து இ பத்தினால் சன்மம் – நாலாயி:3846/3

மேல்


அமைக்க (1)

அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே – நாலாயி:3282/4

மேல்


அமைக்கப்பட்டார் (1)

அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார்
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட்டாலும் அஃதே – நாலாயி:3784/1,2

மேல்


அமைக்கும் (1)

அமைக்கும் பொழுது உண்டே ஆராயில் நெஞ்சே – நாலாயி:2622/1

மேல்


அமைகின்றான் (1)

அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே – நாலாயி:3946/2

மேல்


அமைத்த (5)

ஆன் ஆயர் கூடி அமைத்த விழவை அமரர்-தம் – நாலாயி:341/1
அண்டர் ஆனவர் வானவர் கோனுக்கு என்று அமைத்த சோறு-அது எல்லாம் – நாலாயி:1260/1
அ நீரை மீனாய் அமைத்த பெருமானை – நாலாயி:1519/2
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டை – நாலாயி:3326/2
அங்கு அவர்க்கு அமைத்த தெய்வமும் நீயே அவற்று அவை கருமமும் நீயே – நாலாயி:3676/2

மேல்


அமைத்திருந்தோம் (1)

அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு அமை பொலிந்த – நாலாயி:2632/2

மேல்


அமைத்திலனேல் (1)

அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே – நாலாயி:2857/4

மேல்


அமைத்து (7)

வார் காது தாழ பெருக்கி அமைத்து மகர குழை இட வேண்டி – நாலாயி:151/1
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டு அமைத்து வைத்தேன் – நாலாயி:246/3
மார்வம் என்பது ஓர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி – நாலாயி:373/3
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து – நாலாயி:510/1
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து
வாய் உடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே உன்னை வணங்குகின்றேன் – நாலாயி:510/1,2
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே – நாலாயி:799/4
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே – நாலாயி:2906/4

மேல்


அமைதியின் (1)

நல்கிய நலமோ நரகனை தொலைத்த கரதலத்து அமைதியின் கருத்தோ – நாலாயி:1935/2

மேல்


அமைந்த (7)

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த
இரு காலும் கொண்டு அங்கங்கு எழுதினால் போல் இலச்சினைபட நடந்து – நாலாயி:91/1,2
அந்தரத்தில் வாழும் வானோர் நாயகனாய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1066/3,4
தாய் எனை என்று இரங்காள் தடம் தோளி தனக்கு அமைந்த
மாயனை மாதவனை மதித்து என்னை அகன்ற இவள் – நாலாயி:1212/1,2
இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழில் அமைந்த
சந்த மலர் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும் – நாலாயி:1251/1,2
என்னும் இவையே முலையா வடிவு அமைந்த
அன்ன நடைய அணங்கே அடி இணையை – நாலாயி:2714/2,3
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று – நாலாயி:3668/2
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுர – நாலாயி:3884/3

மேல்


அமைந்தது (1)

துடி சேர் இடையும் அமைந்தது ஓர் தூ நீர் முகில் போல் தோன்றாயே – நாலாயி:3717/4

மேல்


அமைந்தார் (1)

ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே – நாலாயி:3648/4

மேல்


அமைந்து (2)

மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து – நாலாயி:757/3
பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை – நாலாயி:2208/1

மேல்


அமைந்தே (1)

அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே – நாலாயி:2922/4

மேல்


அமைந்தேன் (1)

தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கென திருவருள் பெற்றேன் – நாலாயி:952/2

மேல்


அமைப்பான் (1)

இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் மீண்டு அமைப்பான் ஆனால் – நாலாயி:2608/3

மேல்


அமைய (1)

நார் ஆர் உறி ஏற்றி நன்கு அமைய வைத்ததனை – நாலாயி:2685/8

மேல்


அமையா (2)

அலை மலி வேல் கணாளை அகல்விப்பதற்கு ஓர் உரு ஆய மானை அமையா
கொலை மலி எய்துவித்த கொடியோன் இலங்கை பொடி ஆக வென்றி அமருள் – நாலாயி:1988/2,3
அமையா பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல் – நாலாயி:2113/2

மேல்


அமையாதோ (1)

எந்தாய் போய் அறியாய் இதுவே அமையாதோ
கொந்து ஆர் பைம் பொழில் சூழ் குடந்தை கிடந்து உகந்த – நாலாயி:1732/2,3

மேல்


அமையும் (3)

பொய் ஒரு நாள் பட்டதே அமையும் புள்ளுவம் பேசாதே போகு நம்பீ – நாலாயி:704/4
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அ பொன்_பெயரோன் – நாலாயி:2523/2
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ – நாலாயி:3787/2

மேல்


அமைவார்கள் (1)

ஆதும் ஓர் தீது இலர் ஆகி இங்கும் அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே – நாலாயி:3692/4

மேல்


அமைவு (4)

அமைவு உடை அறநெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து – நாலாயி:2923/1
அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அது ஆம் – நாலாயி:2923/2
அமைவு உடை அமரரும் யாவையும் யாவரும் தான் ஆம் – நாலாயி:2923/3
அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரே – நாலாயி:2923/4

மேல்


அய்யா (1)

அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ – நாலாயி:52/4

மேல்


அயர்க்கின்றதே (1)

ஆலித்து வருகின்ற ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே – நாலாயி:260/4

மேல்


அயர்க்கின்றேனே (1)

அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே – நாலாயி:898/4

மேல்


அயர்க்கின்றோம் (1)

நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய் – நாலாயி:530/1

மேல்


அயர்க்கும் (2)

கூறை உடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வை செ வாய் திருத்தும் – நாலாயி:293/2
அயர்க்கும் சுற்றும் பற்றி நோக்கி அகலவே நீள் நோக்கு கொள்ளும் – நாலாயி:3273/1

மேல்


அயர்த்தார் (1)

அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர் – நாலாயி:2387/1

மேல்


அயர்த்து (3)

அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் – நாலாயி:883/3
பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள் பனி நெடும் கண் நீர் ததும்ப பள்ளி கொள்ளாள் – நாலாயி:2062/1
அம்மானை ஏத்தாது அயர்த்து – நாலாயி:2666/4

மேல்


அயர்த்தோம் (1)

ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும் – நாலாயி:1330/3

மேல்


அயர்ப்பாய் (3)

அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன் – நாலாயி:2667/1
மட வல் நெஞ்சம் காதல் கூர வல்வினையேன் அயர்ப்பாய்
தடவுகின்றேன் எங்கு காண்பன் சக்கரத்து அண்ணலையே – நாலாயி:3305/3,4
அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய் – நாலாயி:3643/2

மேல்


அயர்ப்பிக்கின்றானே (1)

அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே – நாலாயி:3272/4

மேல்


அயர்ப்பிலன் (1)

அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே – நாலாயி:2930/4

மேல்


அயர்வு (6)

துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர அகம் மகிழும் தொண்டர் வாழ – நாலாயி:656/2
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:658/3
அயர்வு என்ற தீர்ப்பான் பேர் பாடி செயல் தீர – நாலாயி:2469/2
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் – நாலாயி:2899/3
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே – நாலாயி:2949/4
அயர்வு இல் அமரர்கள் ஆதி கொழுந்தை என் – நாலாயி:2968/3

மேல்


அயர (1)

அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை – நாலாயி:3183/3

மேல்


அயரா (1)

பித்தர் போல சித்தம் வேறாய் பேசி அயரா முன் – நாலாயி:973/2

மேல்


அயராப்பாய் (1)

அயர்ப்பாய் அயராப்பாய் நெஞ்சமே சொன்னேன் – நாலாயி:2667/1

மேல்


அயரேன் (1)

அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே – நாலாயி:2825/4

மேல்


அயல் (8)

அடிமையில் குடிமை இல்லா அயல் சதுப்பேதிமாரில் – நாலாயி:910/1
வலி கெழு மதிள் அயல் வயல் அணி மங்கையர் – நாலாயி:1717/2
பெற்றார் தளை கழல பேர்ந்து அங்கு அயல் இடத்து – நாலாயி:1891/1
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி – நாலாயி:2138/1
அயல் மலை அடைவது அது கருமமே – நாலாயி:3112/4
ஆம் மடம் இன்றி தெருவு-தோறு அயல் தையலார் – நாலாயி:3372/3
சில்லை வாய் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும் எல்லே – நாலாயி:3520/2
நான கரும் குழல் தோழிமீர்காள் அன்னையர்காள் அயல் சேரியீர்காள் – நாலாயி:3584/1

மேல்


அயலார் (1)

ஏங்கி நினைந்து அயலார் காண இருந்திலையே – நாலாயி:2105/3

மேல்


அயலாரும் (2)

நாணி இனி ஓர் கருமம் இல்லை நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் – நாலாயி:618/1
ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் அயலாரும்
ஏசுகின்றது இதுவே காணும் இந்தளூரீரே – நாலாயி:1330/3,4

மேல்


அயலிடை (1)

அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் – நாலாயி:2533/3

மேல்


அயலே (3)

வண்டு ஆர் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய – நாலாயி:996/3
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அளந்த பிரான் அமரும் இடம் வளம் கொள் பொழில் அயலே
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் – நாலாயி:1242/2,3
புனமோ புனத்து அயலே வழிபோகும் அருவினையேன் – நாலாயி:2500/1

மேல்


அயலோர் (1)

அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த – நாலாயி:2492/2

மேல்


அயற்கு (1)

வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் – நாலாயி:1369/1

மேல்


அயன் (23)

நாட்டை படை என்று அயன் முதலா தந்த நளிர் மா மலர் உந்தி – நாலாயி:645/1
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி ஈரிரண்டு முகமும் கொண்டு – நாலாயி:649/1
துணையில்லா தொல் மறை நூல் தோத்திரத்தால் தொல் மலர்-கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த – நாலாயி:651/2
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் – நாலாயி:652/1
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே – நாலாயி:802/4
கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன் – நாலாயி:859/1
ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை – நாலாயி:985/2
காலம் இது என்று அயன் வாளியினால் கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் – நாலாயி:1082/3
செங்கமலத்து அயன் அனைய மறையோர் காழி சீராமவிண்ணகர் என் செங்கண்மாலை – நாலாயி:1187/1
அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த – நாலாயி:1263/1
படர் பொருள்களுமாய் நின்றவன் தன்னை பங்கயத்து அயன் அவன் அனைய – நாலாயி:1270/2
செங்கமலத்து அயன் அனையார் தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1598/3
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1618/4
அடி கமலம் தன்னை அயன் – நாலாயி:2137/4
அடை கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும் – நாலாயி:2563/1
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் – நாலாயி:2578/12
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே – நாலாயி:2906/4
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை – நாலாயி:2926/3
கமலத்து அயன் நம்பி தன்னை கண்_நுதலானொடும் தோற்றி – நாலாயி:2995/3
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ் – நாலாயி:3054/2
புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம் – நாலாயி:3090/1
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள் – நாலாயி:3228/3
சீர் ஆர் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய் – நாலாயி:3539/2

மேல்


அயன்-அவனை (1)

தாமரை மேல் அயன்-அவனை படைத்தவனே தயரதன்-தன் – நாலாயி:722/1

மேல்


அயனாம் (1)

அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் – நாலாயி:3758/2

மேல்


அயனும் (7)

திரிபுரம் மூன்று எரித்தானும் மற்றை மலர் மிசை மேல் அயனும் வியப்ப – நாலாயி:1118/1
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை – நாலாயி:1247/2
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் அடிபணிய அணி அழுந்தூர் நின்ற கோவை – நாலாயி:1627/2
வானவர்-தங்கள்_கோனும் மலர் மிசை அயனும் நாளும் – நாலாயி:2051/1
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக – நாலாயி:2991/3
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக – நாலாயி:3361/2
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் – நாலாயி:3709/3

மேல்


அயனே (1)

தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1146/4

மேல்


அயனை (4)

அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில் – நாலாயி:929/3
வையேன் மதிசூடி தன்னோடு அயனை நான் – நாலாயி:2447/3
ஒரு முறை அயனை ஈன்றனை ஒரு முறை – நாலாயி:2672/2
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி – நாலாயி:4000/1

மேல்


அயனொடு (1)

தேன் உடை கமலத்து அயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு – நாலாயி:979/3

மேல்


அயனோடு (1)

செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் – நாலாயி:1515/3

மேல்


அயில் (2)

அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் – நாலாயி:992/1
ஆர்ஆர் அயில் வேல் கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து – நாலாயி:2677/3

மேல்


அயோத்தி (7)

வட திசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இட வகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:399/1,2
அற்றவர்கட்கு அரு மருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே – நாலாயி:724/2
ஆலி நகர்க்கு அதிபதியே அயோத்தி மனே தாலேலோ – நாலாயி:725/4
அம் கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி – நாலாயி:741/1
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:920/4
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன் – நாலாயி:1875/3

மேல்


அயோத்திக்கு (1)

ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற – நாலாயி:314/4

மேல்


அயோத்தியர் (4)

அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற – நாலாயி:312/4
ஆராவமுதனை பாடி பற அயோத்தியர்_வேந்தனை பாடி பற – நாலாயி:316/4
தேர் அணிந்த அயோத்தியர்_கோன் பெருந்தேவீ கேட்டருளாய் – நாலாயி:321/2
அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான் – நாலாயி:325/3

மேல்


அயோத்தியர்_கோமானை (1)

அடிநிலை ஈந்தானை பாடி பற அயோத்தியர்_கோமானை பாடி பற – நாலாயி:312/4

மேல்


அயோத்தியர்_கோன் (2)

தேர் அணிந்த அயோத்தியர்_கோன் பெருந்தேவீ கேட்டருளாய் – நாலாயி:321/2
அத்தகு சீர் அயோத்தியர்_கோன் அடையாளம் இவை மொழிந்தான் – நாலாயி:325/3

மேல்


அயோத்தியர்_வேந்தனை (1)

ஆராவமுதனை பாடி பற அயோத்தியர்_வேந்தனை பாடி பற – நாலாயி:316/4

மேல்


அயோத்தியில் (1)

நல் பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் – நாலாயி:3605/3

மேல்


அர்ச்சிக்கின்று (1)

அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அக பணி செய்வர் விண்ணோர் – நாலாயி:3907/2

மேல்


அரக்க (1)

அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் – நாலாயி:527/2

மேல்


அரக்கர் (46)

அரக்கர் அவிய அடு கணையாலே – நாலாயி:82/3
கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் – நாலாயி:519/3
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்-மின் – நாலாயி:742/2
வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான் – நாலாயி:746/2
அரக்கர் அங்கு அரங்க வெம் சரம் துரந்த ஆதி நீ – நாலாயி:783/2
செருவிலே அரக்கர்_கோனை செற்ற நம் சேவகனார் – நாலாயி:882/2
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் – நாலாயி:953/2
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர்
குலங்களும் கெட முன் கொடும் தொழில் புரிந்த கொற்றவன் கொழும் சுடர் சுழன்ற – நாலாயி:980/1,2
மலை கொண்டு அலை நீர் அணை கட்டி மதிள் நீர் இலங்கை வாள் அரக்கர்
தலைவன் தலை பத்து அறுத்து உகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:988/3,4
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வரு புனல் சூழ் – நாலாயி:991/2
இலங்கை பதிக்கு அன்று இறையாய அரக்கர்
குலம் கெட்டு அவர் மாள கொடி புள் திரித்தாய் – நாலாயி:1039/1,2
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை விலங்கு உண்ண வலம் கைவாய் சரங்கள் ஆண்டு – நாலாயி:1096/2
பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/2
அஞ்சுவன் வெம் சொல் நங்காய் அரக்கர் குல பாவை-தன்னை – நாலாயி:1210/1
கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம் தான் – நாலாயி:1221/2
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி – நாலாயி:1231/1
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே என்று சென்று அடைந்தவர்-தமக்கு – நாலாயி:1272/1
அரக்கர் ஆவி மாள அன்று ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற – நாலாயி:1322/1
காற்றிடை பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர் தம் சேனை – நாலாயி:1343/1
மேவா அரக்கர் தென்_இலங்கை_வேந்தன் வீய சரம் துரந்து – நாலாயி:1350/1
வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர்_தலைவன்-தன் – நாலாயி:1351/1
அடையா அரக்கர் வீய பொருது மேவி வெம் கூற்றம் – நாலாயி:1542/3
கான எண்கும் குரங்கும் முசுவும் படையா அடல் அரக்கர்
மானம் அழித்து நின்ற வென்றி அம்மான் எனக்கு என்றும் – நாலாயி:1543/1,2
சின வில் செம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் – நாலாயி:1568/1
சால மலர் எல்லாம் ஊதாதே வாள் அரக்கர்
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல் – நாலாயி:1685/2,3
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா அரக்கர் துளங்க முன் – நாலாயி:1698/1
பொருந்தா அரக்கர் வெம் சமத்து பொன்ற அன்று புள் ஊர்ந்து – நாலாயி:1699/1
பெரும் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை – நாலாயி:1699/2
வல் ஆள் அரக்கர் குல பாவை வாட முனி-தன் வேள்வியை – நாலாயி:1700/3
திருந்தா அரக்கர் தென் இலங்கை செம் தீ உண்ண சிவந்து ஒரு நாள் – நாலாயி:1703/2
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1858/4
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் – நாலாயி:1861/2
மாற்றம் ஆவது இத்தனையே வம்-மின் அரக்கர் உள்ளீர் – நாலாயி:1874/1
கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம் – நாலாயி:1875/1
வென்ற தொல் சீர் தென் இலங்கை வெம் சமத்து அன்று அரக்கர்
குன்றம் அன்னார் ஆடி உய்ந்த குழமணிதூரத்தை – நாலாயி:1877/1,2
துடைத்திட்டு அவரை தனக்கு ஆக்க என்ன தெளியா அரக்கர் திறல் போய் அவிய – நாலாயி:1904/2
குன்றாத வலி அரக்கர்_கோனை மாள கொடும் சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து – நாலாயி:2080/2
பேண் நலம் இல்லா அரக்கர் முந்நீர பெரும் பதிவாய் – நாலாயி:2569/1
தென் இலங்கையாட்டி அரக்கர் குல பாவை – நாலாயி:2787/12
இருடீகேசன் எம் பிரான் இலங்கை அரக்கர் குலம் – நாலாயி:3084/1
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாள படை பொருத – நாலாயி:3220/3
ஐயம் ஒன்று இல்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் – நாலாயி:3356/3
ஆளியை காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம் புக்கு ஒளிப்ப – நாலாயி:3623/1,2
பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த – நாலாயி:3898/3
புகழ் நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான் – நாலாயி:3954/3

மேல்


அரக்கர்-தங்கள் (2)

கனம் குழையாள் பொருட்டா கணை பாரித்து அரக்கர்-தங்கள்
இனம் கழு ஏற்றுவித்த எழில் தோள் எம் இராமன் மலை – நாலாயி:355/1,2
தான் போலும் ஏன்று எழுந்தான் தரணியாளன் அது கண்டு தரித்திருப்பான் அரக்கர்-தங்கள்
கோன் போலும் ஏன்று எழுந்தான் குன்றம் அன்ன இருபது தோள் உடன் துணித்த ஒருவன் கண்டீர் – நாலாயி:1283/1,2

மேல்


அரக்கர்-தம் (1)

ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி – நாலாயி:1339/1

மேல்


அரக்கர்_கோமான் (1)

வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான்
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:746/2,3

மேல்


அரக்கர்_கோனை (2)

செருவிலே அரக்கர்_கோனை செற்ற நம் சேவகனார் – நாலாயி:882/2
குன்றாத வலி அரக்கர்_கோனை மாள கொடும் சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து – நாலாயி:2080/2

மேல்


அரக்கர்_தலைவன்-தன் (1)

வெற்பால் மாரி பழுது ஆக்கி விறல் வாள் அரக்கர்_தலைவன்-தன்
வற்பு ஆர் திரள் தோள் ஐநான்கும் துணித்த வல் வில் இராமன் இடம் – நாலாயி:1351/1,2

மேல்


அரக்கர்க்கு (1)

வலவன் வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் – நாலாயி:990/3

மேல்


அரக்கர்கட்கும் (1)

உய்வு இடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம் என்று இலங்கி மகரம் தழைக்கும் தளிர்-கொல் – நாலாயி:3632/1,2

மேல்


அரக்கரை (5)

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை
குலம் பாழ்படுத்து குலவிளக்காய் நின்ற கோன் மலை – நாலாயி:338/1,2
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய் – நாலாயி:842/2
அன்று காத்த அம்மான் அரக்கரை
வென்ற வில்லியார் வீரமே-கொலோ – நாலாயி:1952/2,3
நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு – நாலாயி:3606/3
செரு கடுத்து அன்று திகைத்த அரக்கரை
உரு கெட வாளி பொழிந்த ஒருவனே – நாலாயி:3727/3,4

மேல்


அரக்கரொடும் (1)

எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து – நாலாயி:747/2

மேல்


அரக்கன் (32)

வல்லாளன் தோளும் வாள் அரக்கன் முடியும் தங்கை – நாலாயி:339/1
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெம் சரம் துரந்து – நாலாயி:784/1
மாறு செய்த வாள் அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை – நாலாயி:867/1
தையலாள் மேல் காதல்செய்த தானவன் வாள் அரக்கன்
பொய் இலாத பொன் முடிகள் ஒன்பதோடு ஒன்றும் அன்று – நாலாயி:1059/1,2
முன் ஓர் தூது வானரத்தின் வாயில் மொழிந்து அரக்கன்
மன் ஊர் தன்னை வாளியினால் மாள முனிந்து அவனே – நாலாயி:1060/1,2
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த – நாலாயி:1184/1
முனைமுகத்து அரக்கன் மாள முடிகள் பத்து அறுத்து வீழ்த்து ஆங்கு – நாலாயி:1301/1
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம் – நாலாயி:1374/1
விளைத்த வெம் போர் விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட – நாலாயி:1381/1
நீர் அழலாய் நெடு நிலனாய் நின்றானை அன்று அரக்கன்
ஊர் அழலால் உண்டானை கண்டார் பின் காணாமே – நாலாயி:1402/1,2
சுரி குழல் கனி வாய் திருவினை பிரித்த கொடுமையின் கடு விசை அரக்கன்
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி – நாலாயி:1414/1,2
கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கை கார் அரக்கன்
வல் ஆகம் கீள வரி வெம் சரம் துரந்த – நாலாயி:1522/1,2
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற – நாலாயி:1529/3
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் – நாலாயி:1576/3
தேர் ஆளும் வாள் அரக்கன் தென் இலங்கை வெம் சமத்து பொன்றி வீழ – நாலாயி:1581/1
துஞ்ச நஞ்சு சுவைத்து உண்ட தோன்றலை தோன்றல் வாள் அரக்கன் கெட தோன்றிய – நாலாயி:1645/2
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்த சென்று அரக்கன்
உரமும் கரமும் துணித்த உரவோன் ஊர் போலும் – நாலாயி:1801/1,2
வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய மணி முடி ஒரு பதும் புரள – நாலாயி:1822/1
செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய – நாலாயி:1905/3
தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள தென் இலங்கை முன் மலங்க செம் தீ ஒல்கி – நாலாயி:2071/1
மா தவத்தோன் தாள் பணிந்த வாள் அரக்கன் நீள் முடியை – நாலாயி:2126/3
வாள் அரக்கன் போல்வானை வானவர் கோன் தானத்து – நாலாயி:2233/3
வாய்ந்த குழவியாய் வாள் அரக்கன் ஏய்ந்த – நாலாயி:2358/2
தண்ட அரக்கன் தலை தாளால் பண்டு எண்ணி – நாலாயி:2425/2
நாழால் அமர் முயன்ற வல் அரக்கன் இன் உயிரை – நாலாயி:2595/1
வாள் வரைகள் போல் அரக்கன் வன் தலைகள் தாம் இடிய – நாலாயி:2601/3
சூட்டாய நேமியான் தொல் அரக்கன் இன் உயிரை – நாலாயி:2650/1
குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை – நாலாயி:3041/1
அரக்கன் இலங்கை செற்றீருக்கே – நாலாயி:3044/4
கிளி_மொழியாள் காரணமா கிளர் அரக்கன் நகர் எரித்த – நாலாயி:3312/2
மாறு இல் போர் அரக்கன் மதிள் நீறு எழ செற்று உகந்த – நாலாயி:3460/3
ஆண் திறல் மீளி மொய்ம்பின் அரக்கன் குலத்தை தடிந்து – நாலாயி:3624/2

மேல்


அரக்கனை (1)

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளி களைந்தானை கீர்த்திமை பாடி போய் – நாலாயி:486/1,2

மேல்


அரக்கி (2)

கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி கரனோடு தூடணன்-தன் உயிரை வாங்கி – நாலாயி:745/2
திரு செய்ய நேமியான் தீ அரக்கி மூக்கும் – நாலாயி:2647/3

மேல்


அரக்கியர் (1)

அரக்கியர் ஆகம் புல் என வில்லால் அணி மதிள் இலங்கையார்_கோனை – நாலாயி:1937/1

மேல்


அரக்கியை (3)

கள்ள அரக்கியை மூக்கொடு காவலனை தலை கொண்டாய் – நாலாயி:186/2
கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார் – நாலாயி:600/3
சோர்ந்தே புகல் கொடா சுடரை அரக்கியை மூக்கு – நாலாயி:3036/3

மேல்


அரக்கு (2)

அங்கம் உடையது ஓர் கோல் கொண்டுவா அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:173/4
புன் புல வழி அடைத்து அரக்கு இலச்சினை செய்து – நாலாயி:827/1

மேல்


அரக்கும் (2)

தோழி ஓ என்னும் துணை முலை அரக்கும் சொல்லு-மின் என் செய்கேன் என்னும் – நாலாயி:1111/3
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள் – நாலாயி:3044/2

மேல்


அரங்க (39)

உரு அரங்க பொருது அழித்து இ உலகினை கண்பெறுத்தான் ஊர் – நாலாயி:406/2
செரு அரங்க பொருது அழித்த திருவாளன் திரு பதி மேல் – நாலாயி:411/2
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாக_அணையான் – நாலாயி:611/3
ஆடி பாடி அரங்க ஓ என்று அழைக்கும் தொண்டரடிப்பொடி – நாலாயி:659/3
தம்பிரான் அமரர்க்கு அரங்க நகர் – நாலாயி:673/3
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே – நாலாயி:728/2
அரக்கர் அங்கு அரங்க வெம் சரம் துரந்த ஆதி நீ – நாலாயி:783/2
உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர் – நாலாயி:800/2
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே – நாலாயி:844/2
இரும்பு அரங்க வெம் சரம் துரந்த வில் இராமனே – நாலாயி:844/4
ஆவலிப்பு உடைமை கண்டாய் அரங்க மாநகருளானே – நாலாயி:872/4
அ சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே – நாலாயி:873/4
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மாநகருளானே – நாலாயி:874/4
அறுப்பதே கருமம் கண்டாய் அரங்க மாநகருளானே – நாலாயி:879/4
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:888/3
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே – நாலாயி:896/4
ஆர் உளர் களைகண் அம்மா அரங்க மாநகருளானே – நாலாயி:900/4
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மாநகருளானே – நாலாயி:902/4
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி அரங்க மாநகருளானே – நாலாயி:907/4
அடியரை உகத்தி போலும் அரங்க மாநகருளானே – நாலாயி:910/4
அருவினை பயன்-அது உய்யார் அரங்க மாநகருளானே – நாலாயி:911/4
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்க மாநகருளானே – நாலாயி:914/4
கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை – நாலாயி:916/2
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் – நாலாயி:932/2
அண்டமும் தானாய் நின்ற எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1408/4
அந்தமும் வாழ்வும் ஆய எம்பெருமான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1409/4
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1410/4
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1411/4
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1412/4
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1413/4
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1414/4
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1415/4
ஆயனாய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1416/4
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த அரங்க மாநகர் அமர்ந்தானை – நாலாயி:1417/2
தாராளன் தண் அரங்க ஆளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற – நாலாயி:1506/1
புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள் – நாலாயி:1829/1
அணி ஆர் பொழில் சூழ் அரங்க நகர் அப்பா – நாலாயி:2029/1
ஆவியை அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வாயால் – நாலாயி:2043/1
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்க மா கோயில் கொண்ட – நாலாயி:2044/3

மேல்


அரங்க_வாணனே (1)

விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்க_வாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே – நாலாயி:844/2,3

மேல்


அரங்கத்தம்மா (8)

அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:917/4
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:918/4
அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:919/4
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:920/4
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:922/4
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:923/4
அம்பர தலத்தின்-நின்று அகல்கின்றது இருள் போய் அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:924/4
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:925/4

மேல்


அரங்கத்தானே (1)

சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே – நாலாயி:909/4

மேல்


அரங்கத்து (32)

அய்யா அழேல் அழேல் தாலேலோ அரங்கத்து அணையானே தாலேலோ – நாலாயி:52/4
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:423/4
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:424/4
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:425/4
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:426/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:427/4
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:428/4
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:429/4
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:430/4
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:431/4
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்து இன் அமுதர் – நாலாயி:608/1
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:648/3
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:649/3
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:650/3
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:651/3
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி கண்வளரும் கடல்_வண்ணர் கமல கண்ணும் – நாலாயி:652/3
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:653/3
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:927/3
கவர்ந்த வெம் கணை காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரை – நாலாயி:928/3
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்_அணையான் – நாலாயி:929/2
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திருவயிற்று – நாலாயி:930/3
கோர மாதவம் செய்தனன்-கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு – நாலாயி:931/3
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து – நாலாயி:934/2
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின்_அணையான் – நாலாயி:935/2
வன் துணை வானவர்க்காய் வரம் செற்று அரங்கத்து உறையும் – நாலாயி:1213/3
ஆ மருவி நிரை மேய்த்த அணி அரங்கத்து அம்மானை – நாலாயி:1407/1
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும் – நாலாயி:2209/2
திறம்பிற்று இனி அறிந்தேன் தென் அரங்கத்து எந்தை – நாலாயி:2269/1
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில் – நாலாயி:2411/1
மன்னும் அரங்கத்து எம் மா மணியை வல்லவாழ் – நாலாயி:2773/6
பெய்யும் மறை தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து
ஐயன் கழற்கு அணியும் பரன் தாள் அன்றி ஆதரியா – நாலாயி:2803/2,3

மேல்


அரங்கத்துள் (1)

கரு அரங்கத்துள் கிடந்து கைதொழுதேன் கண்டேன் – நாலாயி:2087/3

மேல்


அரங்கத்தே (10)

ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்தே கிடந்தாய் – நாலாயி:189/3
அம்மானை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே – நாலாயி:1398/4
ஆராது என்று இருந்தானை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1399/4
ஆன் ஆயன் ஆனானை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1400/4
அளந்தவனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே – நாலாயி:1401/4
ஆர் அழலால் உண்டானை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1402/4
அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1403/4
அந்தணனை யான் கண்டது அணி நீர் தென் அரங்கத்தே – நாலாயி:1404/4
அமரர்க்கும் பிரானாரை கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1405/4
அ வண்ண வண்ணனை யான் கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1406/4

மேல்


அரங்கத்தை (1)

அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை
கல்லின் மன்னு மதிள் மங்கையர்_கோன் கலிகன்றி சொல் – நாலாயி:1387/1,2

மேல்


அரங்கம் (31)

கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம் பொழில் காவிரி தென் அரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா பாவியேன் வாழ்வு உகந்து – நாலாயி:245/1,2
போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:402/4
பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:404/4
மல்லிகை வெண் சங்கு ஊதும் மதில் அரங்கம் என்பதுவே – நாலாயி:409/4
மன்று ஊடு தென்றல் உலாம் மதில் அரங்கம் என்பதுவே – நாலாயி:410/4
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே – நாலாயி:802/4
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே – நாலாயி:804/4
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே – நாலாயி:805/4
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே – நாலாயி:806/4
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை வண்ண மாய கேள் – நாலாயி:870/1
அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர் – நாலாயி:883/3
அறிவு இலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில் – நாலாயி:884/3
ஐயப்பாடு அறுத்து தோன்றும் அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:886/4
ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:887/4
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பு_அணை பள்ளிகொண்ட – நாலாயி:891/1
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள் – நாலாயி:894/2
வெள்ள நீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கம் தன்னுள் – நாலாயி:895/1
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம் இரங்க வன் பேய் முலை – நாலாயி:1019/1
அரங்கம் ஆளி என் ஆளி விண் ஆளி ஆழி சூழ் இலங்கை மலங்க சென்று – நாலாயி:1571/3
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று – நாலாயி:2050/3
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2063/3
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை – நாலாயி:2065/2
அற்றாள் தன் நிறை அழிந்தாள் ஆவிக்கின்றாள் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2070/2
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2075/4
பொன் அலர்ந்த நறும் செருந்தி பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2076/4
பயின்றது அரங்கம் திருக்கோட்டி பல் நாள் – நாலாயி:2227/1
தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தண்கால் – நாலாயி:2251/1
பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் – நாலாயி:2384/1
நாகத்து_அணை அரங்கம் பேர் அன்பில் நாகத்து – நாலாயி:2417/2
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கணமங்கை – நாலாயி:2706/7
புயலே என கவி போற்றி செய்யேன் பொன் அரங்கம் என்னில் – நாலாயி:2825/2

மேல்


அரங்கமும் (1)

அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே – நாலாயி:1978/4

மேல்


அரங்கமே (22)

யாழின் இசை வண்டு இனங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே – நாலாயி:407/4
தெழிப்பு உடைய காவிரி வந்து அடி தொழும் சீர் அரங்கமே – நாலாயி:408/4
உரு உடைய மலர் நீலம் காற்று ஆட்ட ஓசலிக்கும் ஒளி அரங்கமே – நாலாயி:412/4
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே – நாலாயி:414/4
பொது நாயகம் பாவித்து இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே – நாலாயி:415/4
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே – நாலாயி:416/4
வரம்புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலைவணக்கும் தண் அரங்கமே – நாலாயி:419/4
பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே – நாலாயி:420/4
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே – நாலாயி:615/4
அண்டை கொண்டு கெண்டை மேயும் அ தண் நீர் அரங்கமே – நாலாயி:800/4
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே – நாலாயி:801/4
அற்ற பற்றர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே – நாலாயி:803/4
அந்தி போலும் நிறத்து ஆர் வயல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1378/4
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ் தென் அரங்கமே – நாலாயி:1379/4
அண்டம் நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1380/4
திளைக்கும் செல்வ புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1381/4
செம்பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1382/4
அலை எடுக்கும் புனல் காவிரி சூழ் தென் அரங்கமே – நாலாயி:1383/4
செம் சொல் வேள்வி புகையும் கமழும் தென் அரங்கமே – நாலாயி:1384/4
தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென் அரங்கமே – நாலாயி:1385/4
ஆய பொன் மா மதிள் சூழ்ந்து அழகு ஆர் தென் அரங்கமே – நாலாயி:1386/4
அரங்கமே என்பது இவள் தனக்கு ஆசையே – நாலாயி:1664/4

மேல்


அரங்கர் (2)

மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார் – நாலாயி:610/1
ஆள்கின்ற நாள் வந்து அளித்தவன் காண்-மின் அரங்கர் மௌலி – நாலாயி:2806/2

மேல்


அரங்கர்க்கு (1)

ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே என் செய்வான் தோன்றினேனே – நாலாயி:897/4

மேல்


அரங்கன் (23)

வண்டு களித்து இரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரி தென் அரங்கன்
பண்டு அவன் செய்த கிரீடை எல்லாம் பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் – நாலாயி:212/1,2
அன்பொடு தென் திசை நோக்கி பள்ளிகொள்ளும் அணி அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் – நாலாயி:656/3
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் – நாலாயி:660/3
தீது இல் நன்னெறி காட்டி எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே – நாலாயி:663/3
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை – நாலாயி:664/2
மாலை உற்று எழுந்து ஆடிப்பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே – நாலாயி:665/3
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:667/1
ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் – நாலாயி:670/3
அண்டவாணன் அரங்கன் வன் பேய் முலை – நாலாயி:671/3
ஆதி ஆயன் அரங்கன் அ தாமரை – நாலாயி:672/3
அங்கை ஆழி அரங்கன் அடி இணை – நாலாயி:676/1
இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கன் ஆய – நாலாயி:875/3
அண்டர்_கோன் அணி அரங்கன் என் அமுதினை – நாலாயி:936/3
கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமல பதங்கள் நெஞ்சில் – நாலாயி:2792/1
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் – நாலாயி:2832/3
இறைஞ்ச படும் பரன் ஈசன் அரங்கன் என்று இ உலகத்து – நாலாயி:2837/1
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்து – நாலாயி:2839/3
தீர்த்தான் இரு வினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு – நாலாயி:2842/3
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
தொண்டர் குலாவும் இராமாநுசனை தொகை_இறந்த – நாலாயி:2845/1,2
மற்று ஒரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆள் – நாலாயி:2847/1
சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் – நாலாயி:2871/2
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் – நாலாயி:2881/3
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும் – நாலாயி:2898/1

மேல்


அரங்கனாம் (1)

செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதில் தென் அரங்கனாம்
மெய் சிலை கரு மேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய் – நாலாயி:662/2,3

மேல்


அரங்கனார் (1)

ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் – நாலாயி:933/3

மேல்


அரங்கனார்க்கு (3)

அறம் சுவர் ஆகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே – நாலாயி:877/3
பணிவினால் மனம்-அது ஒன்றி பவள வாய் அரங்கனார்க்கு
துணிவினால் வாழ மாட்டா தொல்லை நெஞ்சே நீ சொல்லாய் – நாலாயி:892/1,2
அரங்கனார்க்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே – நாலாயி:898/4

மேல்


அரங்கனுக்கு (2)

ஆர்த்த தோள் உடை எம்பிரான் என் அரங்கனுக்கு அடியார்களாய் – நாலாயி:661/2
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்கள் ஆகி அவனுக்கே – நாலாயி:666/3

மேல்


அரங்கனும் (1)

தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து – நாலாயி:2859/3

மேல்


அரங்கனே (3)

அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ் – நாலாயி:772/1
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் – நாலாயி:904/3
அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை – நாலாயி:2441/3

மேல்


அரங்கனை (1)

தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ் – நாலாயி:658/1

மேல்


அரங்கா (5)

ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன் – நாலாயி:668/3
ஆலியா அழையா அரங்கா என்று – நாலாயி:669/3
அத்தனே அரங்கா என்று அழைக்கின்றேன் – நாலாயி:674/3
ஆயனே அரங்கா என்று அழைக்கின்றேன் – நாலாயி:675/3
துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறி துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் – நாலாயி:926/2,3

மேல்


அரங்கில் (2)

பல்லவம் திகழ் பூம் கடம்பு ஏறி அ காளியன் பண அரங்கில்
ஒல்லை வந்து உற பாய்ந்து அரு நடம்செய்த உம்பர் கோன் உறை கோயில் – நாலாயி:1259/1,2
அவன் என்னை ஆளி அரங்கத்து அரங்கில்
அவன் என்னை எய்தாமல் காப்பான் அவன் என்னது – நாலாயி:2411/1,2

மேல்


அரங்கின் (1)

ஊர் கொள் திண் பாகன் உயிர் செகுத்து அரங்கின் மல்லரை கொன்று சூழ் பரண் மேல் – நாலாயி:3704/2

மேல்


அரங்கு (1)

சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே – நாலாயி:844/1

மேல்


அரச (1)

அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி – நாலாயி:647/2

மேல்


அரசர் (6)

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான – நாலாயி:495/1
வேல் கொள் கை தலத்து அரசர் வெம் போரினில் விசயனுக்காய் மணி தேர் – நாலாயி:1156/1
பா வளம் பத்தும் வல்லார் பார் மிசை அரசர் ஆகி – நாலாயி:1307/3
இவரித்து அரசர் தடுமாற இருள் நாள் பிறந்த அம்மானை – நாலாயி:1726/2
ஆழி அம் திண் தேர் அரசர் வந்து இறைஞ்ச அலை கடல் உலகம் முன் ஆண்ட – நாலாயி:1938/1
போர் கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசை கஞ்சனை தகர்த்த – நாலாயி:3704/3

மேல்


அரசர்-தம் (2)

அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று – நாலாயி:1073/1
துளங்கு நீள் முடி அரசர்-தம் குரிசில் தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு – நாலாயி:1426/1

மேல்


அரசர்கள் (2)

மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி – நாலாயி:917/2
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ – நாலாயி:3233/1

மேல்


அரசர்கள்-தம் (1)

நாழிகை கூறு இட்டு காத்து நின்ற அரசர்கள்-தம் முகப்பே – நாலாயி:335/1

மேல்


அரசற்கு (1)

அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று – நாலாயி:1073/1

மேல்


அரசன் (2)

வனம் மருவு கவி அரசன் காதல் கொண்டு வாலியை கொன்று இலங்கை நகர் அரக்கர்_கோமான் – நாலாயி:746/2
குரக்கு_அரசன் என்றும் கோல வில்லி என்றும் மா மதியை – நாலாயி:1322/2

மேல்


அரசனே (1)

அலம் புரி தடக்கை ஆயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் – நாலாயி:999/3

மேல்


அரசனை (1)

ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற – நாலாயி:314/4

மேல்


அரசாண்ட (1)

எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை – நாலாயி:391/2

மேல்


அரசாணியை (1)

அமரர் பதி உடை தேவி அரசாணியை வழிபட்டு – நாலாயி:299/3

மேல்


அரசாள (1)

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை – நாலாயி:394/1

மேல்


அரசி (1)

சொல்லில் அரசி படுதி நங்காய் சூழல் உடையன் உன் பிள்ளைதானே – நாலாயி:211/1

மேல்


அரசிலையும் (1)

பின்னல் துலங்கும் அரசிலையும் பீதக சிற்றாடையொடும் – நாலாயி:88/2

மேல்


அரசினை (2)

அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு – நாலாயி:398/2
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு – நாலாயி:398/2

மேல்


அரசு (36)

என் இலங்கு நாமத்து அளவும் அரசு என்ற – நாலாயி:180/3
தார்க்கு இளம் தம்பிக்கு அரசு இந்து தண்டகம் – நாலாயி:314/1
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈத்த – நாலாயி:316/3
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க – நாலாயி:318/3
குறள் பிரமசாரியாய் மாவலியை குறும்பு அதக்கி அரசு வாங்கி – நாலாயி:418/1
குரக்கு அரசு ஆவது அறிந்தோம் குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:527/4
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே – நாலாயி:725/2
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் – நாலாயி:784/2
தனி கிடந்து அரசு செய்யும் தாமரை_கண்ணன் எம்மான் – நாலாயி:889/2
எம்பிரான் எந்தை என்னுடை சுற்றம் எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் – நாலாயி:953/1
ஆர்ஆர் உலகத்து அறிவு உடையார் அமரர் நல் நாட்டு அரசு ஆள – நாலாயி:997/3
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ – நாலாயி:1083/2
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
அம்பினால் அறுத்து அரசு அவன் தம்பிக்கு அளித்தவன் உறை கோயில் – நாலாயி:1258/2
ஒண் திறல் தென்னன் ஓட வட அரசு ஓட்டம் கண்ட – நாலாயி:1293/3
கருத்து உடை தம்பிக்கு இன்ப கதிர் முடி அரசு அளித்தாய் – நாலாயி:1300/2
அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே – நாலாயி:1301/2
பல் அரசு அவிந்து வீழ பாரத போர் முடித்தாய் – நாலாயி:1303/2
மூத்தவற்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்தருளி – நாலாயி:1304/1
வாம் பரி உக மன்னர் தம் உயிர் செக ஐவர்கட்கு அரசு அளித்த – நாலாயி:1371/1
எஞ்சல் இன்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே – நாலாயி:1377/4
ஆண்டார் வையம் எல்லாம் அரசு ஆகி முன் ஆண்டவரே – நாலாயி:1462/2
மறவாது உரைப்பவர் வானவர்க்கு இன் அரசு ஆவரே – நாலாயி:1487/4
இரு மாநிலத்துக்கு அரசு ஆகி இமையோர் இறைஞ்ச வாழ்வாரே – நாலாயி:1707/4
படி ஆர் அரசு களைகட்ட பாழியானை அம்மானை – நாலாயி:1723/2
தனி வளர் செங்கோல் நடாவு தழல் வாய் அரசு அவிய – நாலாயி:2490/1
திங்கள் அம் பிள்ளை புலம்ப தன் செங்கோல் அரசு பட்ட – நாலாயி:2554/1
சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇ கழிந்த – நாலாயி:2557/1
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பார் அளந்த – நாலாயி:2557/2
அரசு உடல் தட வரை சுழற்றிய தனி மா – நாலாயி:2580/7
தன்னுடைய தாதை பணியால் அரசு ஒழிந்து – நாலாயி:2739/1
நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால் அரசு களைகட்ட – நாலாயி:3471/1

மேல்


அரசும் (5)

வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன் – நாலாயி:678/2
இன்பு அமரும் செல்வமும் இ அரசும் யான் வேண்டேன் – நாலாயி:681/2
பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து – நாலாயி:744/2
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து – நாலாயி:747/2
வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் விண்ணொடு விண்ணவர்க்கு அரசும்
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/1,2

மேல்


அரசே (15)

மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே – நாலாயி:71/3
எங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை ஏழ்_உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே – நாலாயி:73/4
பிள்ளை அரசே நீ பேயை பிடித்து முலையுண்ட பின்னை – நாலாயி:198/2
சீர் ஆளும் வரை மார்பா திருக்கண்ணபுரத்து அரசே
தார் ஆரும் நீண் முடி என் தாசரதீ தாலேலோ – நாலாயி:723/3,4
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:920/4
தேன் உடை கமல திருவினுக்கு அரசே திரை கொள் மா நெடும் கடல் கிடந்தாய் – நாலாயி:1006/3
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு – நாலாயி:1563/3
திருவுக்கும் திரு ஆகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா – நாலாயி:1608/1
குரங்குகட்கு அரசே எம்மை கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1866/4
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1984/4
அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1986/4
அன்னம்-அதுவாய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1989/4
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த – நாலாயி:2557/3
பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த – நாலாயி:2557/3
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – நாலாயி:2557/4

மேல்


அரசை (3)

அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் – நாலாயி:1704/3
மழுவினால் அவனி அரசை மூவெழுகால் மணி முடி பொடிபடுத்து உதிர – நாலாயி:1753/1

மேல்


அரட்டன் (2)

அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:121/4
துணிக்கும் வல் அரட்டன் உறை பொழில் திருமோகூர் – நாலாயி:3899/3

மேல்


அரட்டா (1)

அரட்டா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:229/4

மேல்


அரட்டு (1)

அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் – நாலாயி:1187/2

மேல்


அரண் (18)

நல் அரண் காவின் நீழல் நறை கமழ் நாங்கை மேய – நாலாயி:1303/3
கல் அரண் காவளம் தண் பாடியாய் களைகண் நீயே – நாலாயி:1303/4
புக்கு அரண் தந்தருளாய் என்ன பொன் ஆகத்தானை – நாலாயி:1432/2
இடந்த நம்பி எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய – நாலாயி:1538/2
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால் – நாலாயி:1982/2
ஆதி முன் ஏனம் ஆகி அரண் ஆய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே – நாலாயி:1984/4
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாள பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க – நாலாயி:2071/2
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் – நாலாயி:2079/1
மரண் ஆய மன் உயிர்கட்கு எல்லாம் அரண் ஆய – நாலாயி:2141/2
அடி போது நங்கட்கு அரண் – நாலாயி:2358/4
அரண் ஆம் நமக்கு என்றும் ஆழி வலவன் – நாலாயி:2359/1
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே – நாலாயி:2857/4
அரண் அங்கு அமைத்திலனேல் அரண் ஆர் மற்று இ ஆருயிர்க்கே – நாலாயி:2857/4
மன் உடை இலங்கை அரண் காய்ந்த மாயவனே – நாலாயி:3462/2
அரண் அமைந்த மதிள் சூழ் திருக்கண்ணபுர – நாலாயி:3884/3
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனிமுதலா – நாலாயி:3897/1
நணித்து நம்முடை நல் அரண் நாம் அடைந்தனமே – நாலாயி:3899/4
நாம் அடைந்த நல் அரண் நமக்கு என்று நல் அமரர் – நாலாயி:3900/1

மேல்


அரண (1)

அரண திண் படை ஏந்திய ஈசற்கு ஆளாயே – நாலாயி:3694/4

மேல்


அரணம் (2)

அஞ்சு சேர் ஆக்கையை அரணம் அன்று என்று உய கருதினாயேல் – நாலாயி:1815/2
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப்பட்டார் – நாலாயி:3784/1

மேல்


அரணும் (1)

அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை – நாலாயி:3708/1

மேல்


அரணே (6)

அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1983/4
சிலை மலி செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1988/4
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4
நல்ல நீள் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே – நாலாயி:3708/4
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே – நாலாயி:3783/4
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்று இலம் அரணே – நாலாயி:3896/4

மேல்


அரணை (1)

எனக்கு நல் அரணை எனது ஆருயிரை இமையவர் தந்தை தாய்-தன்னை – நாலாயி:3709/1

மேல்


அரத்த (2)

செ அரத்த உடை ஆடை-அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாளால் – நாலாயி:1654/1
அ அரத்த அடி இணையும் அம் கைகளும் பங்கயமே என்கின்றாளால் – நாலாயி:1654/2

மேல்


அரந்தை (1)

காற்றிடை பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர் தம் சேனை – நாலாயி:1343/1

மேல்


அரந்தையை (1)

ஒரு தனி வேழத்து அரந்தையை ஒரு நாள் – நாலாயி:2672/12

மேல்


அரம்பா (1)

அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே – நாலாயி:228/4

மேல்


அரம்பை (1)

மேனகையொடு திலோத்தமை அரம்பை உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி – நாலாயி:278/3

மேல்


அரம்பையர் (2)

அணி மலர் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் – நாலாயி:981/3
அன்ன நடைய அரம்பையர் தம் கை வளர்த்த – நாலாயி:2725/5

மேல்


அரம்பையர்கள் (1)

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தன் சூழ – நாலாயி:678/1

மேல்


அரம்பையரும் (2)

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் – நாலாயி:652/1
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் – நாலாயி:685/3

மேல்


அரவ (9)

அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய – நாலாயி:274/1
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:373/4
மாய் ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:379/4
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி அடல் அரவ பகை ஏறி அசுரர்-தம்மை – நாலாயி:750/1
கொண்டு அரவ திரை உலவு குரை கடல் மேல் குலவரை போல் – நாலாயி:1204/1
அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு – நாலாயி:1755/1
துங்க ஆர் அரவ திரை வந்து உலவ தொடு கடலுள் – நாலாயி:1799/1
சூழ் அரவ பொங்கு அணையான் தோள் – நாலாயி:2143/4
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான் பொங்கு அரவ
வக்கரனை கொன்றான் வடிவு – நாலாயி:2302/3,4

மேல்


அரவணை (4)

பணம் ஆடு அரவணை பற்பல காலமும் பள்ளிகொள் – நாலாயி:602/3
அண்டரும் பரவ அரவணை துயின்ற சுடர் முடி கடவுள்-தம் கோயில் – நாலாயி:1819/2
விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி – நாலாயி:1823/1
புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணை துயின்று – நாலாயி:1825/1

மேல்


அரவணையில் (8)

காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலை கடி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:648/3
அம்மான்-தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:649/3
பாவினை அ வடமொழியை பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:650/3
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:651/3
அறம் திகழும் மனத்தவர்-தம் கதியை பொன்னி அணி அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:653/3
சேல் ஆர்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:654/3
சீர் ஆர்ந்த முழவு ஓசை பரவை காட்டும் திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:655/3
திடர் விளங்கு கரை பொன்னி நடுவுபாட்டு திருவரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:657/1

மேல்


அரவணையின்வாய் (1)

எறிப்பு உடைய மணி வரை மேல் இளஞாயிறு எழுந்தால் போல் அரவணையின்வாய்
சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே – நாலாயி:418/3,4

மேல்


அரவத்து (2)

அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் – நாலாயி:452/1
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1593/4

மேல்


அரவம் (17)

அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய – நாலாயி:274/1
வெள்ளை விளி சங்கின் பேர் அரவம் கேட்டிலையோ – நாலாயி:479/2
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் – நாலாயி:479/7,8
பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய் பெண்ணே – நாலாயி:480/2
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ – நாலாயி:480/5
கலந்தது குண திசை கனை கடல் அரவம் களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த – நாலாயி:921/2
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய அரு வரை இமயத்து – நாலாயி:965/2
தூம்பு உடை திண் கை வன் தாள் களிற்றின் துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள் – நாலாயி:1132/1
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்
இளைக்க திளைத்திட்டு அதன் உச்சி-தன் மேல் அடி வைத்த அம்மான் இடம் மா மதியம் – நாலாயி:1224/1,2
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் – நாலாயி:1421/1
விடம் தான் உடைய அரவம் வெருவ செருவில் முன நாள் முன் – நாலாயி:1539/1
குன்று ஒன்று மத்தா அரவம் அளவி குரை மா கடலை கடைந்திட்டு ஒருகால் – நாலாயி:1899/1
புக்கு ஆடு அரவம் பிடித்து ஆட்டும் புனிதீர் – நாலாயி:1929/1
ஊரும் வரி அரவம் ஒண் குறவர் மால் யானை – நாலாயி:2119/1
அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள் வாய் – நாலாயி:2135/1
அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை – நாலாயி:3178/3
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர் – நாலாயி:3567/3

மேல்


அரவம்-தன்னை (1)

மதித்து அடைந்த வாள் அரவம்-தன்னை மதித்து அவன்-தன் – நாலாயி:2455/2

மேல்


அரவமும் (3)

கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் ஏர் இடை – நாலாயி:1481/1
ஆறும் பிறையும் அரவமும் அடம்பும் சடை மேல் அணிந்து உடலம் – நாலாயி:1516/1
இசைந்த அரவமும் வெற்பும் கடலும் – நாலாயி:2345/1

மேல்


அரவால் (1)

மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய மாய பிரான் – நாலாயி:2528/1

மேல்


அரவிந்த (4)

அரவிந்த பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து – நாலாயி:452/2
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1353/3
மன்னும் முது நீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட – நாலாயி:1596/3
ஆயர் அழக அடிகள் அரவிந்த
வாயவனே கொட்டாய் சப்பாணி மால்_வண்ணனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:1889/3,4

மேல்


அரவிந்தத்து (1)

அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர – நாலாயி:1154/3

மேல்


அரவிந்தம் (4)

எண்ணானை எண்_இறந்த புகழினானை இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட – நாலாயி:1095/3
அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் – நாலாயி:1182/3
நூற்றிதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம் கமுகின் முது பாளை பகு வாய் நண்டின் – நாலாயி:1278/3
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே – நாலாயி:2072/3

மேல்


அரவிந்தமும் (1)

முழு நீலமும் மலர் ஆம்பலும் அரவிந்தமும் விரவி – நாலாயி:1633/1

மேல்


அரவிந்தலோசன (1)

இருந்து இருந்து அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்குமே – நாலாயி:3502/4

மேல்


அரவிந்தலோசனனை (1)

அனைத்து உலகும் உடைய அரவிந்தலோசனனை
தினைத்தனையும் விடாள் அவன் சேர் திருக்கோளூர்க்கே – நாலாயி:3526/2,3

மேல்


அரவில் (10)

அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவ பகை ஊர்தி அவனுடைய – நாலாயி:274/1
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை – நாலாயி:479/5
குதிகொண்டு அரவில் நடித்தாய் குருந்திடை கூறை பணியாய் – நாலாயி:525/4
தெள் ஆர் கடல்வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து – நாலாயி:1510/1
பை விரியும் வரி அரவில் படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் – நாலாயி:1584/1
பொங்கு ஆர் அரவில் துயிலும் புனிதர் ஊர் போலும் – நாலாயி:1799/2
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் – நாலாயி:2063/2
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி – நாலாயி:3484/3
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும் – நாலாயி:3902/3
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண – நாலாயி:3909/3

மேல்


அரவின் (20)

வன் புற்று அரவின் பகை கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் – நாலாயி:146/3
ஆலத்து இலையான் அரவின்_அணை மேலான் – நாலாயி:177/1
பை அரவின்_அணை பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி – நாலாயி:427/1
பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் – நாலாயி:704/1
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்_அணையான் – நாலாயி:929/2
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் – நாலாயி:933/3
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின்_அணையான் – நாலாயி:935/2
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்_அணை பள்ளியின் மேல் – நாலாயி:1161/3
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா – நாலாயி:1204/2
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் – நாலாயி:1618/2
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண் – நாலாயி:1669/3
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற – நாலாயி:1675/3
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி – நாலாயி:1748/1
நச்சு வினை கவர்தலை அரவின் அமளி ஏறி – நாலாயி:2578/10
மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி மணி குடுமி தெய்வ சுடர் நடுவுள் – நாலாயி:2711/1,2
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் – நாலாயி:3185/2
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின்_அணை அம்மானே – நாலாயி:3407/2
நச்சு அரவின்_அணை மேல் நம்பிரானது நல் நலமே – நாலாயி:3432/4
பை அரவின்_அணை பள்ளியினானுக்கு – நாலாயி:3512/2
வரி வாள் அரவின்_அணை பள்ளிகொள்கின்ற – நாலாயி:3818/3

மேல்


அரவின்_அணை (15)

ஆலத்து இலையான் அரவின்_அணை மேலான் – நாலாயி:177/1
பை அரவின்_அணை பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற பரமமூர்த்தி – நாலாயி:427/1
பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் – நாலாயி:704/1
ஐயனார் அணி அரங்கனார் அரவின்_அணை மிசை மேய மாயனார் – நாலாயி:933/3
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து கவை நா அரவின்_அணை பள்ளியின் மேல் – நாலாயி:1161/3
பண்டு அரவின்_அணை கிடந்து பார் அளந்த பண்பாளா – நாலாயி:1204/2
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் – நாலாயி:1618/2
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண் – நாலாயி:1669/3
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற – நாலாயி:1675/3
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி – நாலாயி:1748/1
பட அரவின்_அணை கிடந்த பரஞ்சுடர் பண்டு நூற்றுவர் – நாலாயி:3185/2
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின்_அணை அம்மானே – நாலாயி:3407/2
நச்சு அரவின்_அணை மேல் நம்பிரானது நல் நலமே – நாலாயி:3432/4
பை அரவின்_அணை பள்ளியினானுக்கு – நாலாயி:3512/2
வரி வாள் அரவின்_அணை பள்ளிகொள்கின்ற – நாலாயி:3818/3

மேல்


அரவின்_அணையான் (2)

சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின்_அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனை படைத்தது ஓர் எழில் – நாலாயி:929/2,3
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின்_அணையான்
கோல மா மணி ஆரமும் முத்து தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் – நாலாயி:935/2,3

மேல்


அரவு (64)

அரவு_அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயிலெழாயே – நாலாயி:128/1
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை – நாலாயி:253/1
பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே – நாலாயி:286/4
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:423/4
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:424/4
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:425/4
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:426/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:427/4
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:428/4
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:429/4
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:430/4
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:431/4
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய் – நாலாயி:524/2
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி – நாலாயி:647/2
பொய் சிலை குரல் ஏற்று எருத்தம் இறுத்த போர் அரவு ஈர்த்த கோன் – நாலாயி:662/1
கடல் நிற கடவுள் எந்தை அரவு_அணை துயிலுமா கண்டு – நாலாயி:890/3
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு_அணை பள்ளிகொள் பரமா என்று – நாலாயி:963/1
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை – நாலாயி:1189/1
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல் – நாலாயி:1240/3
பட அரவு உச்சி-தன் மேல் பாய்ந்து பல் நடங்கள் செய்து – நாலாயி:1302/1
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் – நாலாயி:1340/3
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் – நாலாயி:1346/2
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1413/4
பை அரவு_அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1428/4
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் – நாலாயி:1430/3
வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி – நாலாயி:1437/1
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே – நாலாயி:1635/4
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு_அணை மேல் – நாலாயி:1676/3
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு_அணை மேல் – நாலாயி:1744/1
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப – நாலாயி:1918/3
செரு மிகு வாள் எயிற்ற அரவு ஒன்று சுற்றி திசை மண்ணும் விண்ணும் உடனே – நாலாயி:1983/1
அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன் – நாலாயி:2097/2
அணை ஆம் திருமாற்கு அரவு – நாலாயி:2134/4
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல் – நாலாயி:2136/3
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம் – நாலாயி:2193/1
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான் – நாலாயி:2252/3
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று – நாலாயி:2309/1
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே – நாலாயி:2361/3
பூம் கார் அரவு_அணையான் பொன் மேனி யாம் காண – நாலாயி:2391/2
வெள்ளத்து அரவு_அணையின் மேல் – நாலாயி:2411/4
அடி சகடம் சாடி அரவு ஆட்டி யானை – நாலாயி:2414/1
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு – நாலாயி:2420/4
அமரர்க்கும் ஆடு அரவு ஆர்த்தாற்கும் அமரர்கள் – நாலாயி:2472/2
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் – நாலாயி:2494/2
தெருளோம் அரவு_அணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே – நாலாயி:2510/4
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய் – நாலாயி:2529/2
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே – நாலாயி:2539/4
உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு
அரசு உடல் தட வரை சுழற்றிய தனி மா – நாலாயி:2580/6,7
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த – நாலாயி:2672/45
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான் – நாலாயி:3010/3
ஐ வாய் அரவு_அணை மேல் ஆழி பெருமானார் – நாலாயி:3014/3
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை – நாலாயி:3068/3
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம் – நாலாயி:3088/1
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி தன் கோல செந்தாமரை கண் – நாலாயி:3221/1
பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ – நாலாயி:3238/4
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே – நாலாயி:3320/3
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன் – நாலாயி:3327/2
ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு
ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல் – நாலாயி:3595/1,2
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே – நாலாயி:3766/4
கோள்வாய் அரவு_அணையான் – நாலாயி:3938/2
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க – நாலாயி:3951/3
வரி வாள் வாய் அரவு_அணை மேல் வாட்டாற்றான் காட்டினனே – நாலாயி:3955/4

மேல்


அரவு_அணை (33)

பை அரவு_அணை பள்ளியானோடு கைவைத்து இவள் வருமே – நாலாயி:286/4
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:423/4
ஆம் இடத்தே உன்னை சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:424/4
அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:425/4
அற்றைக்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:426/4
ஐய இனி என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:427/4
அண்ணலே நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:428/4
அஞ்சலை என்று என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:429/4
ஆனாய் நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:430/4
அன்று அங்கு நீ என்னை காக்கவேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:431/4
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை அரங்கத்து அரவு_அணை பள்ளியானை – நாலாயி:432/2
ஆழியம் செல்வன் எழுந்தான் அரவு_அணை மேல் பள்ளி கொண்டாய் – நாலாயி:524/2
கடல் நிற கடவுள் எந்தை அரவு_அணை துயிலுமா கண்டு – நாலாயி:890/3
பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு_அணை பள்ளிகொள் பரமா என்று – நாலாயி:963/1
நீல தட வரை மா மணி நிகழ கிடந்தது போல் அரவு_அணை
வேலைத்தலை கிடந்தாய் அடியேன் மனத்து இருந்தாய் – நாலாயி:1189/1,2
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் – நாலாயி:1346/2
ஆயிரம் சுடர் வாய் அரவு_அணை துயின்றான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1413/4
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் – நாலாயி:1430/3
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே – நாலாயி:1635/4
பேராளன் ஆயிரம் பேர் ஆயிர வாய் அரவு_அணை மேல் – நாலாயி:1676/3
வெள்ளை நீர் வெள்ளத்து அணைந்த அரவு_அணை மேல் – நாலாயி:1744/1
அழுதேன் அரவு_அணை மேல் கண்டு தொழுதேன் – நாலாயி:2097/2
ஆராயப்பட்டு அறியார் கண்டீர் அரவு_அணை மேல் – நாலாயி:2136/3
தீ வாய் அரவு_அணை மேல் தோன்றல் திசை அளப்பான் – நாலாயி:2252/3
அடைந்தது அரவு_அணை மேல் ஐவர்க்காய் அன்று – நாலாயி:2309/1
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூரல் அரவு_அணை மேல் – நாலாயி:2494/2
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய் – நாலாயி:2529/2
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே – நாலாயி:2539/4
ஐ வாய் அரவு_அணை மேல் ஆழி பெருமானார் – நாலாயி:3014/3
ஐந்து பைந்தலை ஆடு அரவு_அணை மேவி பாற்கடல் யோக நித்திரை – நாலாயி:3068/3
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம் – நாலாயி:3088/1
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க – நாலாயி:3951/3
வரி வாள் வாய் அரவு_அணை மேல் வாட்டாற்றான் காட்டினனே – நாலாயி:3955/4

மேல்


அரவு_அணையாய் (3)

அரவு_அணையாய் ஆயர் ஏறே அம்மம் உண்ண துயிலெழாயே – நாலாயி:128/1
ஆம் ஆறு ஒன்று அறியேன் நான் அரவு_அணையாய் அம்மானே – நாலாயி:3320/3
ஆட்டுதி நீ அரவு_அணையாய் அடியேனும் அஃது அறிவன் – நாலாயி:3327/2

மேல்


அரவு_அணையான் (7)

பை அரவு_அணையான் நாமம் பரவி நான் உய்ந்த ஆறே – நாலாயி:1428/4
அவர் இவர் என்று இல்லை அரவு_அணையான் பாதம் – நாலாயி:2193/1
ஆர் படு வான் நேமி அரவு_அணையான் சேவடிக்கே – நாலாயி:2361/3
பூம் கார் அரவு_அணையான் பொன் மேனி யாம் காண – நாலாயி:2391/2
ஆள் பட்ட எம்மே போல் நீயும் அரவு_அணையான்
தாள் பட்ட தண் துழாய் தாமம் காமுற்றாயே – நாலாயி:3010/3,4
பணம் கொள் அரவு_அணையான் திருநாமம் படி-மினோ – நாலாயி:3238/4
கோள்வாய் அரவு_அணையான்
தாள்வாய் மலர் இட்டு – நாலாயி:3938/2,3

மேல்


அரவு_அணையான்-தன் (1)

பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே – நாலாயி:3766/4

மேல்


அரவு_அணையில் (1)

வண்டு அறை பொழில் திருப்பேர் வரி அரவு_அணையில் பள்ளி – நாலாயி:1437/1

மேல்


அரவு_அணையின் (1)

வெள்ளத்து அரவு_அணையின் மேல் – நாலாயி:2411/4

மேல்


அரவு_அணையீர் (1)

தெருளோம் அரவு_அணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே – நாலாயி:2510/4

மேல்


அரவும் (2)

சிறந்த என் சிந்தையும் செம் கண் அரவும்
நிறைந்த சீர் நீள் கச்சியுள்ளும் உறைந்ததுவும் – நாலாயி:2307/1,2
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் சூழும் – நாலாயி:2344/2

மேல்


அரவை (2)

படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை
வல்லாளன் கைக்கொடுத்த மா மேனி மாயவனுக்கு – நாலாயி:2161/2,3
வாள் அமர் வேண்டி வரை நட்டு நீள் அரவை
சுற்றி கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகை – நாலாயி:2162/2,3

மேல்


அரவோடு (1)

ஐ வாய் அரவோடு ஆறு பொதி சடையோன் – நாலாயி:2672/20

மேல்


அரற்கு (1)

மா பாவம் விட அரற்கு பிச்சை பெய் – நாலாயி:3021/3

மேல்


அரற்கும் (1)

ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும்
கூறாக கொடுத்தருளும் திரு உடம்பன் இமையோர் குல முதல்வன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1235/1,2

மேல்


அரன் (14)

அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை அமரர்கள்-தம் குழுவும் அரம்பையரும் மற்றும் – நாலாயி:652/1
கேடு_இல் சீர் வரத்தினாய் கெடும் வரத்து அயன் அரன்
நாடினோடு நாட்டம் ஆயிரத்தன் நாடு நண்ணினும் – நாலாயி:859/1,2
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1128/2
அண்டமும் இ அலை கடலும் அவனிகளும் எல்லாம் அமுதுசெய்த திருவயிற்றன் அரன் கொண்டு திரியும் – நாலாயி:1230/1
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை – நாலாயி:1247/2
ஆலம் அமர் கண்டத்து அரன் – நாலாயி:2085/4
அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள் ஊர்தி – நாலாயி:2086/1
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே – நாலாயி:2906/4
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை – நாலாயி:2926/3
நன்று எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை – நாலாயி:2927/2
புணர்க்கும் அயன் ஆம் அழிக்கும் அரன் ஆம் – நாலாயி:3090/1
கேழ்த்த சீர் அரன் முதலா கிளர் தெய்வமாய் கிளர்ந்து – நாலாயி:3127/3
என்று-கொல் சேர்வது அந்தோ அரன் நான்முகன் ஏத்தும் செய்ய – நாலாயி:3617/1
அம்பரம் நல் சோதி அதனுள் பிரமன் அரன் நீ – நாலாயி:3993/2

மேல்


அரனுக்கு (1)

முடை கலத்து ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம் – நாலாயி:2563/2

மேல்


அரனே (2)

அரனே ஆதிவராகம் முன் ஆனாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1611/4
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ – நாலாயி:3054/3

மேல்


அரனை (3)

ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா உகிர் நுதி மடுத்து அயன் அரனை
தான் முனிந்து இட்ட வெம் திறல் சாபம் தவிர்த்தவன் தவம்புரிந்து உயர்ந்த – நாலாயி:985/2,3
மேல் நான்முகன் அரனை இட்ட விடு சாபம் – நாலாயி:2412/1
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி – நாலாயி:4000/1

மேல்


அரனொடு (1)

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட – நாலாயி:3893/2

மேல்


அரா (5)

தொடுத்து மேல் விதானமாய பௌவ நீர் அரா அணை – நாலாயி:769/3
நீர் இடத்து அரா அணை கிடத்தி என்பர் அன்றியும் – நாலாயி:798/2
நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல் – நாலாயி:829/2
முத்திறத்து மூரி நீர் அரா_அணை துயின்ற நின் – நாலாயி:833/2
நச்சு அரா_அணை கிடந்த நாத பாத போதினில் – நாலாயி:836/1

மேல்


அரா_அணை (3)

நீர் அரா_அணை கிடந்த நின்மலன் நலம் கழல் – நாலாயி:829/2
முத்திறத்து மூரி நீர் அரா_அணை துயின்ற நின் – நாலாயி:833/2
நச்சு அரா_அணை கிடந்த நாத பாத போதினில் – நாலாயி:836/1

மேல்


அராவின் (1)

ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே – நாலாயி:837/2

மேல்


அராவு (3)

கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய் – நாலாயி:786/3
வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய் – நாலாயி:839/1
கொம்பு அராவு நுண் நேர் இடை மார்பனை – நாலாயி:3000/3

மேல்


அராவும் (1)

அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே – நாலாயி:1590/4

மேல்


அரி (58)

அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை – நாலாயி:6/3
உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி ஒல்கி ஓடு அரி கண் ஓட நின்றனரே – நாலாயி:276/4
அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு – நாலாயி:398/2
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் – நாலாயி:479/7
புள்ளும் சிலம்பின காண் போது அரி கண்ணினாய் – நாலாயி:486/5
அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3
அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன் – நாலாயி:688/3
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ – நாலாயி:704/2
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி – நாலாயி:743/1
ஆனை காத்து மை அரி கண் மாதரார் திறத்து முன் – நாலாயி:791/3
கலங்க மா கடல் அரி குலம் பணிசெய அரு வரை அணை கட்டி – நாலாயி:959/1
பிலம் கொள் வாள் எயிற்று அரி அவை திரிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:959/4
மறம் கொள் ஆள் அரி உரு என வெருவர ஒருவனது அகல் மார்வம் – நாலாயி:961/1
அரி உரு ஆம் இவர் ஆர்-கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே – நாலாயி:1118/4
திண்ணியது ஓர் அரி உருவாய் திசை அனைத்தும் நடுங்க தேவரொடு தானவர்கள் திசைப்ப இரணியனை – நாலாயி:1229/1
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1246/4
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் – நாலாயி:1264/2
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் – நாலாயி:1345/1
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1412/4
அரி குலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1414/4
நக்கு அரி உருவம் ஆகி நகம் கிளர்ந்து இடந்து உகந்த – நாலாயி:1432/3
பைம் கண் ஆள் அரி உருவாய் வெருவ நோக்கி பரு வர தோள் இரணியனை பற்றி வாங்கி – நாலாயி:1501/1
அன்று உலகம் மூன்றினையும் அளந்து வேறு ஓர் அரி உருவாய் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1502/1
பொன் முத்தும் அரி உகிரும் புழை கை மா கரி கோடும் – நாலாயி:1533/1
ஆயனை அமரர்க்கு அரி ஏற்றை என் அன்பனை அன்றி ஆதரியேனே – நாலாயி:1569/4
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் – நாலாயி:1582/2
அரி விரவு முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும் – நாலாயி:1669/1
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே – நாலாயி:1696/4
ஆமை ஆகி அரி ஆகி அன்னம் ஆகி அந்தணர்-தம் – நாலாயி:1702/1
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் – நாலாயி:1727/1
அரி உருவாய் கீண்டான் அருள் தந்தவா நமக்கு – நாலாயி:1781/2
அரி மலர் கண் நீர் ததும்ப அம் துகிலும் நில்லாவே – நாலாயி:1781/4
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து அடியேனை ஆள் உகந்து – நாலாயி:1845/1
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து – நாலாயி:1963/1
அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ – நாலாயி:1985/2
அரி உருவும் ஆள் உருவும் ஆகி எரி உருவ – நாலாயி:2112/2
மாலை அரி உருவன் பாத_மலர் அணிந்து – நாலாயி:2228/1
அவை செய்து அரி உருவம் ஆனான் செவி தெரியா – நாலாயி:2312/2
அரி உருவம் ஆகி இரணியனது ஆகம் – நாலாயி:2323/3
அரி உருவமாய் பிளந்த அம்மான் அவனே – நாலாயி:2346/3
அரி பொங்கி காட்டும் அழகு – நாலாயி:2402/4
அழகியான் தானே அரி உருவன் தானே – நாலாயி:2403/1
செழு நீர் தடத்து கயல் மிளிர்ந்தால் ஒப்ப சே அரி கண் – நாலாயி:2479/1
ஆரா எழுந்தான் அரி உருவாய் அன்றியும் – நாலாயி:2692/3
பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து – நாலாயி:2765/3
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை – நாலாயி:2926/3
கிளர் ஒளியால் குறைவு இல்லா அரி உருவாய் கிளர்ந்து எழுந்து – நாலாயி:3314/1
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரி ஏறே – நாலாயி:3423/4
அரி ஏறே என் அம் பொன் சுடரே செம் கண் கரு முகிலே – நாலாயி:3424/1
மல்லல் அரி உருவாய் செய்த மாயம் அறிந்துமே – நாலாயி:3612/4
ஆளியை காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர் – நாலாயி:3623/1
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே – நாலாயி:3624/4
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த – நாலாயி:3626/1
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்றுஎன்று – நாலாயி:3688/1
அற்புதன் நாராயணன் அரி வாமனன் – நாலாயி:3735/1
ஆயன் அமரர்க்கு அரி ஏறு எனது அம்மான் – நாலாயி:3740/2
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் – நாலாயி:3869/3
அரி ஆகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று – நாலாயி:3955/2

மேல்


அரி_முகன் (1)

அரி_முகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து – நாலாயி:564/3

மேல்


அரிகுரலும் (1)

கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும்
ஏ வாயினூடு இயங்கும் எஃகின் கொடிதாலோ – நாலாயி:1778/1,2

மேல்


அரிசி (2)

செந்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால் – நாலாயி:208/1
காய் உடை நெல்லொடு கரும்பு அமைத்து கட்டி அரிசி அவல் அமைத்து – நாலாயி:510/1

மேல்


அரிசியும் (1)

கண்ணாலம் செய்ய கறியும் கலத்து அரிசியும் ஆக்கி வைத்தேன் – நாலாயி:252/3

மேல்


அரிதாய் (1)

நன்று தீது என்று அறிவு அரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே – நாலாயி:3752/4

மேல்


அரிதால் (5)

நீண்டாயை வானவர்கள் நினைந்து ஏத்தி காண்பு அரிதால்
ஆண்டாய் என்று ஆதரிக்கப்படுவாய்க்கு நான் அடிமை – நாலாயி:1562/1,2
நிறையோ இனி உன் திருவருளால் அன்றி காப்பு அரிதால்
முறையோ அரவு_அணை மேல் பள்ளி கொண்ட முகில்_வண்ணனே – நாலாயி:2539/3,4
நெஞ்சால் நினைப்பு அரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈன சொல்லே – நாலாயி:2575/4
நோக்கில் தெரிவு அரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – நாலாயி:2828/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1

மேல்


அரிது (10)

ஊட்ட முதல் இலேன் உன்தன்னை கொண்டு ஒருபோதும் எனக்கு அரிது
வாட்டம் இலா புகழ் வாசுதேவா உன்னை அஞ்சுவன் இன்று-தொட்டும் – நாலாயி:251/3,4
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகி – நாலாயி:437/3
வந்த பின்னை பழி காப்பு அரிது மாயவன் வந்து உரு காட்டுகின்றான் – நாலாயி:619/2
விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1345/4
ஆலி வந்ததால் அரிது காவலே – நாலாயி:1959/4
ஆதி காண்பார்க்கும் அரிது – நாலாயி:2130/4
அரு நரகம் சேர்வது அரிது – நாலாயி:2202/4
ஆம் ஆறு அறிவுடையார் ஆவது அரிது அன்றே – நாலாயி:2621/1
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் – நாலாயி:2926/2
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்றுசென்று பரம்பரமாய் யாதும் இன்றி தேய்ந்து அற்று – நாலாயி:3752/2,3

மேல்


அரிதே (4)

ஆயோ அடும் தொண்டையோ அறையோ இது அறிவு அரிதே – நாலாயி:2487/4
புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே
சொல்லு நீ யாம் அறிய சூழ்ந்து – நாலாயி:2600/3,4
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவு அரிதே – நாலாயி:3394/4
யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே – நாலாயி:3873/4

மேல்


அரிந்த (2)

வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே – நாலாயி:1210/2
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடு வினை படைகள் வல்லானே – நாலாயி:3800/4

மேல்


அரிந்தனன் (1)

முன்னை தீவினைகள் முழு வேர் அரிந்தனன் யான் – நாலாயி:3069/2

மேல்


அரிந்தானை (1)

ஆர்க்க அரிந்தானை பாடி பற அயோத்திக்கு அரசனை பாடி பற – நாலாயி:314/4

மேல்


அரிந்திட்ட (1)

கொல்லை அரக்கியை மூக்கு அரிந்திட்ட குமரனார் – நாலாயி:600/3

மேல்


அரிந்திட்டவன் (1)

அரிந்திட்டவன் காண்-மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே – நாலாயி:1906/4

மேல்


அரிந்து (3)

தன்னை நயந்தாளை தான் முனிந்து மூக்கு அரிந்து
மன்னிய திண்ணெனவும் வாய்ந்த மலை போலும் – நாலாயி:2788/3,4
தொல் மா வல்வினை தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று-கொலோ – நாலாயி:3133/3,4
முன்னம் மாயம் எல்லாம் முழு வேர் அரிந்து என்னை உன் – நாலாயி:3568/2

மேல்


அரிந்துகொண்டு (1)

போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும் – நாலாயி:2253/2

மேல்


அரிப்புண்டு (1)

ஈயினால் அரிப்புண்டு மயங்கி எல்லைவாய் சென்று சேர்வதன் முன்னம் – நாலாயி:372/2

மேல்


அரிமா (2)

சுரிந்திட்ட செம் கேழ் உளை பொங்கு அரிமா தொலைய பிரியாது சென்று எய்தி எய்தாது – நாலாயி:1906/1
கொல் நவிலும் கோல் அரிமா தான் சுமந்த கோலம் சேர் – நாலாயி:2722/1

மேல்


அரிமேயவிண்ணகரம் (10)

அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1238/4
அன்று உலகம் படைத்தவனை அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1239/4
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/4
ஆடு ஏறு வயல் ஆலை புகை கமழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1241/4
அண்டம் உறும் அலை கடலின் ஒலி திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1242/4
வாள் நெடும் கண் கடைசியர்கள் வாரும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1243/4
ஆம் மனத்து மறையவர்கள் பயிலும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1244/4
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1245/4
அஞ்சலித்து அங்கு அரி சரண் என்று இறைஞ்சும் அணி நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1246/4
அன்று அயனும் அரன் சேயும் அனையவர்கள் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் அமர்ந்த செழும் குன்றை – நாலாயி:1247/2

மேல்


அரிய (41)

எண்ணற்கு அரிய பிரானே திரியை எரியாமே காதுக்கு இடுவன் – நாலாயி:140/3
நண்ணல் அரிய பிரானே நாரணா நீராட வாராய் – நாலாயி:152/4
தழுப்பு அரிய சந்தனங்கள் தட வரைவாய் ஈர்த்துக்கொண்டு – நாலாயி:408/3
துன்னிட்டு புகல் அரிய வைகுந்த நீள் வாசல் – நாலாயி:679/2
பெறற்கு அரிய நின்ன பாத பத்தி ஆன பாசனம் – நாலாயி:851/3
பெறற்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே – நாலாயி:851/4
அரிய ஆதி பிரான் அரங்கத்து அமலன் முகத்து – நாலாயி:934/2
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே – நாலாயி:967/4
சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1012/4
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் தீவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:1097/4
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி – நாலாயி:1231/1
சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் – நாலாயி:1243/3
தெரிவு அரிய மணி மாட திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1669/2
அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை – நாலாயி:2065/2
பன்னிய நூல் தமிழ் மாலை வல்லார் தொல்லை பழவினையை முதல் அரிய வல்லார் தாமே – நாலாயி:2081/4
அரிய புலன் ஐந்து அடக்கி ஆய் மலர் கொண்டு ஆர்வம் – நாலாயி:2131/1
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான் எனை பலரும் – நாலாயி:2209/2
தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடி தோயும் – நாலாயி:2226/2,3
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார் முகப்பும் – நாலாயி:2231/2,3
மெய் தவத்தால் காண்பு அரிய மேக மணி_வண்ணனை யான் – நாலாயி:2267/3
பண்புடையீர் பார் அளந்தீர் பாவியேம் கண் காண்பு அரிய
நுண்பு உடையீர் நும்மை நுமக்கு – நாலாயி:2592/3,4
எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் – நாலாயி:2808/1
வஞ்சர்க்கு அரிய இராமாநுசன் புகழ் அன்றி என் வாய் – நாலாயி:2818/3
நிலத்தை செறுத்து உண்ணும் நீச கலியை நினைப்பு அரிய
பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென் – நாலாயி:2824/1,2
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருது அரிய
பற்பல் உயிர்களும் பல் உலகு யாவும் பரனது என்னும் – நாலாயி:2843/2,3
கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருது அரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ இந்த மண்ணகத்தே – நாலாயி:2868/1,2
என்பு உற்ற நோய் உடல்-தோறும் பிறந்து இறந்து எண்_அரிய – நாலாயி:2897/2
பத்து உடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் – நாலாயி:2921/1,2
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான் – நாலாயி:2924/1
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய் – நாலாயி:3061/3
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் – நாலாயி:3315/3
கூட்டு அரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே – நாலாயி:3326/4
கூட்டு அரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே – நாலாயி:3327/4
கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பம் – நாலாயி:3328/2
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி – நாலாயி:3395/1
புகற்கு அரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே – நாலாயி:3414/4
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர் – நாலாயி:3474/3
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் – நாலாயி:3637/1
கட்கு அரிய கண்ணனை குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3637/2
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை – நாலாயி:3648/1
அறிவது அரிய அரியாய அம்மானே – நாலாயி:3817/4

மேல்


அரியணை (1)

நின்றாயை அரியணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு – நாலாயி:730/2

மேல்


அரியது (3)

எண்ணற்கு அரியது ஓர் ஏனம் ஆகி இரு நிலம் புக்கு இடந்து – நாலாயி:336/3
அரியது எளிது ஆகும் ஆற்றலால் மாற்றி – நாலாயி:2203/1
அரியது உண்டோ எனக்கு இன்று-தொட்டும் இனி என்றுமே – நாலாயி:3280/4

மேல்


அரியதுதான் (1)

தோழியர்காள் நம் உடையமேதான் சொல்லுவதோ இங்கு அரியதுதான்
ஊழி-தோறு ஊழி ஒருவனாக நன்கு உணர்வார்க்கும் உணரலாகா – நாலாயி:3686/2,3

மேல்


அரியர் (1)

தமக்கு அவர் தாம் சார்வு அரியர் ஆனால் எமக்கு இனி – நாலாயி:2593/2

மேல்


அரியரேலும் (1)

மருங்கே வர அரியரேலும் ஒருங்கே – நாலாயி:2639/2

மேல்


அரியவர் (1)

என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே – நாலாயி:2904/3,4

மேல்


அரியவன் (1)

இலன் அது உடையன் இது என நினைவு அரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் – நாலாயி:2901/1,2

மேல்


அரியவனை (1)

தேடற்கு அரியவனை திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1837/1

மேல்


அரியன் (8)

அரியன் இவன் எனக்கு இன்று நங்காய் அஞ்சன_வண்ணா அசல் அகத்தார் – நாலாயி:203/3
எண்ணற்கு அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1996/4
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே – நாலாயி:1997/4
உணரில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து – நாலாயி:2363/1
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணைய – நாலாயி:2363/2
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் – நாலாயி:2974/2
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும் – நாலாயி:3338/2
தேவர் முனிவர்க்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ_உலகு ஆளி – நாலாயி:3866/1,2

மேல்


அரியன (2)

அரியன யாம் இன்று காண்கின்றன கண்ணன் விண் அனையாய் – நாலாயி:2488/1
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும் நினைப்பு அரியன
ஒன்று அலா உருவாய் அருவாய நின் மாயங்கள் – நாலாயி:3445/1,2

மேல்


அரியனகள் (1)

பொறுப்பு அரியனகள் பேசில் போவதே நோயது ஆகி – நாலாயி:879/2

மேல்


அரியனாய் (1)

கண்கள் காண்டற்கு அரியனாய் கருத்துக்கு நன்றும் எளியனாய் – நாலாயி:3186/1

மேல்


அரியனேலும் (2)

நெஞ்சால் நினைப்பு அரியனேலும் நிலைப்பெற்று என் – நாலாயி:2362/1
இனி அவன் காண்பு அரியனேலும் இனியவன் – நாலாயி:2364/2

மேல்


அரியாய் (20)

இன்பம்-அதனை உயர்த்தாய் இமையவர்க்கு என்றும் அரியாய்
கும்ப களிறு அட்ட கோவே கொடும் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே – நாலாயி:199/1,2
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டார் உளர் – நாலாயி:328/3,4
தேவு உடைய மீனமாய் ஆமையாய் ஏனமாய் அரியாய் குறளாய் – நாலாயி:420/1
ஏனோர் அஞ்ச வெம் சமத்துள் அரியாய் பரிய இரணியனை – நாலாயி:994/1
அம் கண் ஞாலம் அஞ்ச அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணன் – நாலாயி:1008/1
அனைத்தும் அஞ்ச ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் – நாலாயி:1014/2
ஏத்த அங்கு ஓர் ஆள் அரியாய் இருந்த அம்மானது இடம் – நாலாயி:1015/2
தூணாய் அதனூடு அரியாய் வந்து தோன்றி – நாலாயி:1042/1
ஆண்டான் அவுணன் அவன் மார்வு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய்
நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1079/3,4
தாங்காதது ஓர் ஆள் அரியாய் அவுணன்-தனை வீட முனிந்து அவனால் அமரும் – நாலாயி:1081/1
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை – நாலாயி:1095/1
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் நர நாரணனே கரு மா முகில் போல் – நாலாயி:1218/1
ஓடா அரியாய் இரணியனை ஊன் இடந்த – நாலாயி:1521/1
விண்டான் விண் புக வெம் சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றி பிளந்து – நாலாயி:1612/1
பன்றியாய் மீன் ஆகி அரியாய் பாரை படைத்து காத்து உண்டு உமிழ்ந்த பரமன்-தன்னை – நாலாயி:1627/1
அங்கு ஓர் ஆள் அரியாய் அவுணனை – நாலாயி:1956/1
பொருந்தாதவனை பொரல் உற்று அரியாய்
இருந்தான் திருநாமம் எண் – நாலாயி:2132/3,4
ஈர் அரியாய் நேர் வலியோன் ஆய இரணியனை – நாலாயி:2171/3
ஓர் அரியாய் நீ இடந்தது ஊன் – நாலாயி:2171/4
புகுந்து இலங்கும் அந்தி பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனது ஆகம் சுகிர்ந்து எங்கும் – நாலாயி:2376/1,2

மேல்


அரியாய (2)

அறிவது அரிய அரியாய அம்மானே – நாலாயி:3817/4
அரியாய அம்மானை அமரர் பிரானை – நாலாயி:3818/1

மேல்


அரியாயவன் (1)

திண் திறல் அரியாயவன் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1023/4

மேல்


அரியாயை (1)

விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பனே – நாலாயி:3815/3,4

மேல்


அரியால் (1)

இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்
அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும் அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி – நாலாயி:1220/2,3

மேல்


அரியான் (2)

நேசம் இலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர் பொழில் சூழ் வடமாமதுரை பிறந்தான் – நாலாயி:1833/1,2
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே – நாலாயி:2988/3,4

மேல்


அரியான்-தன்னை (1)

உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான்-தன்னை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர் – நாலாயி:3194/2,3

மேல்


அரியானை (9)

எண்ணற்கு அரியானை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:237/4
நனவில் சென்று ஆர்க்கும் நண்ணற்கு அரியானை நான் அடியேன் நறையூர் நின்ற நம்பியை – நாலாயி:1568/3
அரியானை அழுந்தூர் மறையோர்கள் அடிபணியும் – நாலாயி:1603/3
அரியானை சேயானை ஆயிரம் பேர் செங்கண்கரியானை – நாலாயி:2146/3
எண்ணற்கு அரியானை எ பொருட்கும் சேயானை – நாலாயி:2288/3
நண்ணற்கு அரியானை நாம் – நாலாயி:2288/4
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தண் அம் துழாய் கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை – நாலாயி:2949/1,2
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை – நாலாயி:3709/2
அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை – நாலாயி:3943/1,2

மேல்


அரியின் (3)

ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி – நாலாயி:1241/1
ஓடா ஆள் அரியின் உருவாய் மருவி என்தன் – நாலாயி:1559/1
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1622/1

மேல்


அரியினை (1)

அரியினை அச்சுதனை பற்றி யான் இறையேனும் இடர் இலனே – நாலாயி:3223/4

மேல்


அரியும் (4)

அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய் – நாலாயி:1117/1
கெண்டையும் குறளும் புள்ளும் கேழலும் அரியும் மாவும் – நாலாயி:1293/1
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய – நாலாயி:1385/1
உளைந்த அரியும் மானிடமும் உடனாய் தோன்ற ஒன்றுவித்து – நாலாயி:1721/1

மேல்


அரியே (3)

அரியே வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1034/4
அத்தா அரியே என்று உன்னை அழைக்க – நாலாயி:1555/1
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே – நாலாயி:3625/4

மேல்


அரியை (10)

அந்தியம் போதில் அரி உரு ஆகி அரியை அழித்தவனை – நாலாயி:6/3
வேங்கடத்து அரியை பரி கீறியை வெண்ணெய் உண்டு உரலினிடை ஆப்புண்ட – நாலாயி:1572/3
அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற – நாலாயி:1644/3
ஓடா அடல் அரியை உம்பரார் கோமானை – நாலாயி:2015/2
அன்னத்தை மீனை அரியை அரு மறையை – நாலாயி:2775/3
அன்ன உருவின் அரியை திருமெய்யத்து – நாலாயி:2779/1
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை
மன்னிய பாடகத்து எம் மைந்தனை வெஃகாவில் – நாலாயி:2779/3,4
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ணத்தால் குருகூர் சடகோபன் அறிந்து உரைத்த – நாலாயி:3648/1,2
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி – நாலாயி:3805/3
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி – நாலாயி:4000/1

மேல்


அரிவார் (1)

செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு – நாலாயி:1190/3

மேல்


அரிவை (1)

திவளும் வெண் மதி போல் திருமுகத்து அரிவை செழும் கடல் அமுதினில் பிறந்த – நாலாயி:1108/1

மேல்


அரிவையரும் (1)

பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் – நாலாயி:3918/2

மேல்


அரிவையரோடும் (1)

அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும் அரிவையரோடும் அணைந்து வந்தாய் – நாலாயி:703/3

மேல்


அரிஅரி (1)

அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரிஅரி என்று அவை அழைப்ப – நாலாயி:1344/3

மேல்


அரு (51)

அன்னம்-அது ஆனானே அச்சோஅச்சோ அரு மறை தந்தானே அச்சோஅச்சோ – நாலாயி:106/4
ஆன் நிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய் – நாலாயி:182/1
ஆமையாய் கங்கையாய் ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய் – நாலாயி:416/1
அற்றவர்கட்கு அரு மருந்தே அயோத்தி நகர்க்கு அதிபதியே – நாலாயி:724/2
அள்ளலா கடைந்த அன்று அரு வரைக்கு ஓர் ஆமையாய் – நாலாயி:839/2
அணியின் ஆர் செம்பொன் ஆய அரு வரை அனைய கோயில் – நாலாயி:892/3
அரு வரை அனைய நின் கோயில் முன் இவரோ அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:922/4
அருளினான் அ அரு மறையின் பொருள் – நாலாயி:944/2
ஆலி மா முகில் அதிர்தர அரு வரை அகடு உற முகடு ஏறி – நாலாயி:958/3
கலங்க மா கடல் அரி குலம் பணிசெய அரு வரை அணை கட்டி – நாலாயி:959/1
அரவம் ஆவிக்கும் அகன் பொழில் தழுவிய அரு வரை இமயத்து – நாலாயி:965/2
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த – நாலாயி:1161/1
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக – நாலாயி:1163/3
அரு நீல பாவம் அகல புகழ் சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் – நாலாயி:1166/2
அரு மறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும் – நாலாயி:1178/3
அரு இடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1238/4
அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் – நாலாயி:1242/3
ஆனாத பெரும் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1250/3
ஒல்லை வந்து உற பாய்ந்து அரு நடம்செய்த உம்பர் கோன் உறை கோயில் – நாலாயி:1259/2
அந்தமாய் ஆதி ஆகி அரு மறை அவையும் ஆனாய் – நாலாயி:1306/2
அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் – நாலாயி:1356/2
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே – நாலாயி:1375/2
அன்னமாய் அன்று அங்கு அரு மறை பயந்தான் அரங்க மாநகர் அமர்ந்தானே – நாலாயி:1410/4
ஆழ்ந்தேன் அரு நரகத்து அழுந்தும் பயன் படைத்தேன் – நாலாயி:1471/2
அரு மா கடல் அமுதே உனது அடியே சரண் ஆமே – நாலாயி:1636/4
சுருதியொடு அரு மறை முறை சொலும் அடியவர் – நாலாயி:1714/3
அன்ன நடை மட ஆய்ச்சி வயிறு அடித்து அஞ்ச அரு வரை போல் – நாலாயி:1921/1
அரு வழி வானம் அதர்பட கண்ட ஆண்மை-கொலோ அறியேன் நான் – நாலாயி:1936/2
அரு வரை அன்ன தன்மை அடல் ஆமை ஆன திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1983/4
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த அம்மான்-தன்னை – நாலாயி:2081/2
அரு நரகம் சேர்வது அரிது – நாலாயி:2202/4
பின்னால் அரு நரகம் சேராமல் பேதுறுவீர் – நாலாயி:2272/1
அவனே அரு வரையால் ஆநிரைகள் காத்தான் – நாலாயி:2332/1
ஆய்ந்த அரு மறையோன் நான்முகத்தோன் நன் குறங்கில் – நாலாயி:2358/1
அரு பொருளை யான் அறிந்த ஆறு – நாலாயி:2384/4
அரு நான்கும் ஆனாய் அறி – நாலாயி:2386/4
அறு வகை சமயமும் அறிவு அரு நிலையினை – நாலாயி:2672/33
அன்னத்தை மீனை அரியை அரு மறையை – நாலாயி:2775/3
அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் – நாலாயி:2851/2
சுரர் அறிவு அரு நிலை விண் முதல் முழுவதும் – நாலாயி:2906/1
சேர்ந்தார் தீவினைகட்கு அரு நஞ்சை திண் மதியை – நாலாயி:3036/1
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன்-தன்னை – நாலாயி:3183/3
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்து ஆகுமே – நாலாயி:3288/4
அணங்குக்கு அரு மருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் – நாலாயி:3292/1
அடியன் அறிவு அரு மேனி மாயத்தன் ஆகிலும் – நாலாயி:3367/2
கன் ஆர் மதிள் சூழ் குடந்தை கிடந்தாய் அடியேன் அரு வாழ்நாள் – நாலாயி:3420/3
யானும் நீ தானே ஆவதோ மெய்யே அரு நரகு அவையும் நீ ஆனால் – நாலாயி:3679/1
அரு மாயன் பேர் அன்றி பேச்சு இலள் அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ – நாலாயி:3759/4
அரு ஆகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம் – நாலாயி:3821/3
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே – நாலாயி:3962/4
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே – நாலாயி:3964/3

மேல்


அருக்கன் (2)

அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1054/4
அருக்கன் அணி நிறமும் கண்டேன் செரு கிளரும் – நாலாயி:2282/2

மேல்


அருகல் (1)

அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் – நாலாயி:2989/1

மேல்


அருகவிலானே (1)

ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகவிலானே – நாலாயி:2988/4

மேல்


அருகிருந்தார் (1)

அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ அசோதாய் – நாலாயி:204/3

மேல்


அருகு (8)

இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திட கிடந்து அருகு எரி வீசும் – நாலாயி:961/3
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் – நாலாயி:996/2
அருகு கைதை மலர கெண்டை – நாலாயி:1366/3
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1589/4
நாரணன் பேர் ஓதி நரகத்து அருகு அணையா – நாலாயி:2247/3
இரு கண் இள மூங்கில் வாங்கி அருகு இருந்த – நாலாயி:2256/2
அம்மா நின் பாதத்து அருகு – நாலாயி:2591/4
ஆராத வெண்ணெய் விழுங்கி அருகு இருந்த – நாலாயி:2685/12

மேல்


அருகும் (2)

தளர்தல் அதன் அருகும் சாரார் அளவு அரிய – நாலாயி:2226/2
அருகும் சுவடும் தெரிவு உணரோம் அன்பே – நாலாயி:2592/1

மேல்


அருகே (2)

அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே – நாலாயி:256/4
அ ஆய வாள் நெடும் கண் குவளை காட்ட அரவிந்தம் முகம் காட்ட அருகே ஆம்பல் – நாலாயி:1182/3

மேல்


அருச்சுனன் (1)

பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றி சேர் – நாலாயி:840/1,2

மேல்


அருட்கும் (1)

புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர் – நாலாயி:2838/2

மேல்


அருத்தனை (1)

அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழலாய் நின்ற – நாலாயி:1644/3

மேல்


அருத்தி (1)

அருத்தி தாரா கணங்களால் ஆர பெருகு வானம் போல் – நாலாயி:643/3

மேல்


அருத்தித்து (2)

அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் – நாலாயி:498/6
அருத்தித்து எனைத்து ஓர் பல நாள் அழைத்தேற்கு – நாலாயி:3737/2

மேல்


அருந்தி (2)

அருந்தி இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி அம் பொழிலூடே – நாலாயி:1148/3
குழல் என்ன யாழும் என்ன குளிர் சோலையுள் தேன் அருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ் – நாலாயி:3437/2,3

மேல்


அருந்தும் (1)

அருந்தும் அடிகள் அமரும் ஊர் போல – நாலாயி:1364/2

மேல்


அருந்தேன் (1)

உவந்து அருந்தேன் அவன் சீர் அன்றி யான் ஒன்றும் உள் மகிழ்ந்தே – நாலாயி:2884/4

மேல்


அரும் (44)

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் – நாலாயி:19/2
எண்_அரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார் – நாலாயி:195/2
அரும் கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின-போது – நாலாயி:284/2
அறிந்து அரசு களைகட்ட அரும் தவத்தோன் இடை விலங்க – நாலாயி:318/3
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்து ஆட – நாலாயி:396/3
ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே – நாலாயி:483/7
தேட்டு அரும் திறல் தேனினை தென் அரங்கனை திருமாது வாழ் – நாலாயி:658/1
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை – நாலாயி:664/2
அன்னனைய பொன் குவடு ஆம் அரும் தவத்தேன் ஆவேனே – நாலாயி:682/4
ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே – நாலாயி:723/2
அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே – நாலாயி:734/4
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை – நாலாயி:846/1
அழுங்கிய ஆனையின் அரும் துயர் கெடுத்த அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:918/4
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ அரும் தவ முனிவரும் மருதரும் இவரோ – நாலாயி:923/1
இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் இரு நிதிக்கு இறைவனும் அரக்கர் – நாலாயி:980/1
தாங்கு_அரும் போர் மாலி பட பறவை ஊர்ந்து தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை – நாலாயி:1141/1
தாங்கு_அரும் சினத்து வன் தாள் தட கை மா மருப்பு வாங்கி – நாலாயி:1291/1
அறிவு அரும் நிலையினையாய் – நாலாயி:1453/3
மாலாய் மனமே அரும் துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க – நாலாயி:1705/1
அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அரும் கலை பயின்று எரி மூன்றும் – நாலாயி:1748/3
அரும் பிணி பாவம் எல்லாம் அகன்றன என்னை விட்டு – நாலாயி:2044/2
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ – நாலாயி:2075/2
அரும் பொருளாய் நின்ற அரங்கனே உன்னை – நாலாயி:2441/3
அளப்பு_அரும் தன்மைய ஊழி அம் கங்குல் அம் தண் அம் துழாய்க்கு – நாலாயி:2536/1
அறிவு அரும் தன்மை பெருமையுள் நின்றனை – நாலாயி:2672/21
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர் – நாலாயி:2708/5
நல் நறும் சந்தன சேறு உலர்த்த தாங்கு அரும் சீர் – நாலாயி:2728/4
அன்ன அரும் தவத்தின் ஊடு போய் ஆயிரம் தோள் – நாலாயி:2751/5
பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர் – நாலாயி:2793/2
அரும் தவன் எங்கள் இராமாநுசனை அடைபவர்க்கே – நாலாயி:2822/4
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்_அரும் சீர் – நாலாயி:2834/2
போற்று அரும் சீலத்து இராமாநுச நின் புகழ் தெரிந்து – நாலாயி:2879/1
நுண் அரும் கேள்வி நுவன்றும் இலேன் செம்மை நூல் புலவர்க்கு – நாலாயி:2882/2
எண்_அரும் கீர்த்தி இராமாநுச இன்று நீ புகுந்து என் – நாலாயி:2882/3
ஒன்று என பல என அறிவு_அரும் வடிவினுள் நின்ற – நாலாயி:2927/1
தரும அரும் பயன் ஆய – நாலாயி:2962/1
செய் குந்தா அரும் தீமை உன் அடியார்க்கு தீர்த்து அசுரர்க்கு தீமைகள் – நாலாயி:3064/3
வருந்தாத அரும் தவத்த மலர் கதிரின் சுடர் உடம்பு ஆய் – நாலாயி:3125/1
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் – நாலாயி:3414/2
ஏத்து அரும் கீர்த்தியினாய் உன்னை எங்கு தலைப்பெய்வனே – நாலாயி:3618/4
ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து – நாலாயி:3625/1
ஒன்றாய் கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பு இல் அதனை உணர்ந்துஉணர்ந்து – நாலாயி:3753/2
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள் – நாலாயி:3805/1
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல் – நாலாயி:3805/2

மேல்


அரும்ப (6)

குருவு அரும்ப கோங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் – நாலாயி:406/3
வாள் ஆய கண் பனிப்ப மென் முலைகள் பொன் அரும்ப
நாள் நாளும் நின் நினைந்து நைவேற்கு ஓ மண் அளந்த – நாலாயி:1202/1,2
பனி சேர் முல்லை பல் அரும்ப பானல் ஒரு-பால் கண் காட்ட – நாலாயி:1509/3
பொங்கு ஆர் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று – நாலாயி:2068/1
பொரு கயல் கண் நீர் அரும்ப புலவி தந்து புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2075/4
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப
அன்னவர்-தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் – நாலாயி:2724/2,3

மேல்


அரும்பி (4)

எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட – நாலாயி:1140/3
ஆங்கு அரும்பி கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான்-தன்னை – நாலாயி:1141/2
பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி – நாலாயி:1339/3
கண் பூம் கமலம் கரும் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி
வண் பூம் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே – நாலாயி:2486/3,4

மேல்


அரும்பினை (1)

அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை – நாலாயி:1638/3

மேல்


அரும்பு (5)

விண்ட முல்லை அரும்பு அன்ன பல்லினர் – நாலாயி:17/3
பனி அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே – நாலாயி:889/4
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலை குழாம் வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு – நாலாயி:1141/3
கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே – நாலாயி:1804/4
பொன் அரும்பு ஆரம் புலம்ப அகம் குழைந்து ஆங்கு – நாலாயி:2729/2

மேல்


அரும்பும் (1)

சுரும்பு தொளையில் சென்று ஊத அரும்பும்
புனம் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே – நாலாயி:2304/2,3

மேல்


அரும்பெறல் (4)

அரும்பெறல் அன்பு புக்கிட்டு அடிமைபூண்டு உய்ந்து போனேன் – நாலாயி:2036/2
எல்லாம் அரும்பெறல் தனி வித்து ஒரு தான் – நாலாயி:2581/5
வித்தகன் மலர்_மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் – நாலாயி:2921/2
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே – நாலாயி:3272/4

மேல்


அருமை (1)

அருமை ஒழிய அன்று ஆர் அமுது ஊட்டிய அப்பனை – நாலாயி:3191/2

மேல்


அருமையனே (1)

அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும் – நாலாயி:3925/2

மேல்


அருமையையும் (1)

உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது – நாலாயி:738/2

மேல்


அருவம் (1)

உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள் – நாலாயி:2907/2

மேல்


அருவருத்து (1)

அன்ன மென் நடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல் – நாலாயி:1809/2

மேல்


அருவன் (1)

பொங்கு மூ_உலகும் படைத்து அளித்து அழிக்கும் பொருந்து மூவுருவன் எம் அருவன்
செம் கயல் உகளும் தேம் பணை புடை சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு – நாலாயி:3705/2,3

மேல்


அருவாகும் (1)

நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே – நாலாயி:2952/4

மேல்


அருவாய் (2)

அருவாய் நின்றவனை தென் அழுந்தையில் மன்னி நின்ற – நாலாயி:1604/3
வாரா அருவாய் வரும் என் மாயா மாயா மூர்த்தியாய் – நாலாயி:3427/1

மேல்


அருவாய (1)

ஒன்று அலா உருவாய் அருவாய நின் மாயங்கள் – நாலாயி:3445/2

மேல்


அருவி (25)

எப்பாடும் பரந்து இழி தெள் அருவி இலங்கு மணி முத்து வடம் பிறழ – நாலாயி:269/3
கனம் கொழி தெள் அருவி வந்து சூழ்ந்து அகல் ஞாலம் எல்லாம் – நாலாயி:355/3
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி – நாலாயி:579/3
அருவி திரள் திகழ்கின்ற ஆயிரம் பொன் மலை ஒத்து – நாலாயி:1172/2
பொங்கு வெம் குருதி பொன் மலை பிளந்து பொழிதரும் அருவி ஒத்து இழிய – நாலாயி:1412/2
அருவி தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1608/4
அருவி சோர் வேங்கடம் நீர்மலை என்று வாய் – நாலாயி:1660/1
அருவி நோய் செய்து நின்று ஐவர் தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல் – நாலாயி:1813/2
தெள் அருவி கொழிக்கும் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1834/3
பொங்கு தண் அருவி புதம்செய்ய பொன்களே சிதற இலங்கு ஒளி – நாலாயி:1838/3
பொங்கு ஓத அருவி புனல்_வண்ணன் சங்கு ஓத – நாலாயி:2292/2
வெள்ளத்து அருவி விளங்கு ஒலி நீர் வேங்கடத்தான் – நாலாயி:2320/3
விண் ஒடுங்க கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான் – நாலாயி:2321/3
தாழ்ந்த அருவி தட வரைவாய் ஆழ்ந்த – நாலாயி:2331/2
தாழும் அருவி போல் தார் கிடப்ப சூழும் – நாலாயி:2340/2
திரண்டு அருவி பாயும் திருமலை மேல் எந்தைக்கு – நாலாயி:2344/3
புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி
உகு மதத்தால் கால் கழுவி கையால் மிகு மத தேன் – நாலாயி:2351/1,2
அருவி மணி வரன்றி வந்து இழிய யானை – நாலாயி:2420/3
காணலுறுகின்றேன் கல் அருவி முத்து உதிர – நாலாயி:2422/1
தான் ஓங்கி நிற்கின்றான் தண் அருவி வேங்கடமே – நாலாயி:2426/3
தெழி குரல் அருவி திருவேங்கடத்து – நாலாயி:3143/3
வார் புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை – நாலாயி:3172/1
அருவி சோரும் கண்ணீர் என் செய்கேன் அடியேனே – நாலாயி:3447/4
தெள் நல் அருவி மணி பொன் முத்து அலைக்கும் திருவேங்கடத்தானே – நாலாயி:3552/3
வார் கடா அருவி யானை மா மலையின் மருப்பு இணை குவடு இறுத்து உருட்டி – நாலாயி:3704/1

மேல்


அருவிகள் (2)

பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய – நாலாயி:93/1
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்து அருவிகள் நிரந்து – நாலாயி:1818/3

மேல்


அருவிசெய்யாநிற்கும் (2)

கடல் கொண்ட கண்ணீர் அருவிசெய்யாநிற்கும் காரிகையே – நாலாயி:2495/4
மண் முதல் சேர்வுற்று அருவிசெய்யாநிற்கும் மா மலைக்கே – நாலாயி:2527/4

மேல்


அருவியோடு (1)

பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:961/4

மேல்


அருவினன் (1)

நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அ – நாலாயி:2901/2,3

மேல்


அருவினை (5)

அருவினை பயன்-அது உய்யார் அரங்க மாநகருளானே – நாலாயி:911/4
அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு அருவினை அடையாவே – நாலாயி:967/4
பொல்லா அருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலத்தே – நாலாயி:2577/4
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே – நாலாயி:2825/4
நேர்ந்த ஓர் ஆயிரத்து இ பத்து அருவினை நீறு செய்யுமே – நாலாயி:3175/4

மேல்


அருவினைகள் (2)

ஐ இரண்டும் இவை வல்லார்க்கு அருவினைகள் அடையாவே – நாலாயி:1207/4
காப்பு உன்னை உன்ன கழியும் அருவினைகள்
ஆப்பு உன்னை உன்ன அவிழ்ந்து ஒழியும் மூப்பு உன்னை – நாலாயி:2156/1,2

மேல்


அருவினையாட்டியேன் (1)

ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற – நாலாயி:3268/3

மேல்


அருவினையின் (1)

அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே – நாலாயி:2837/2,3

மேல்


அருவினையும் (1)

மன மாசு தீரும் அருவினையும் சாரா – நாலாயி:2124/1

மேல்


அருவினையேன் (8)

அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே – நாலாயி:734/4
புனமோ புனத்து அயலே வழிபோகும் அருவினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ் – நாலாயி:2500/1,2
கடும் கால் இளைஞர் துடி படும் கவ்வைத்து அருவினையேன்
நெடும் காலமும் கண்ணன் நீள் மலர் பாதம் பரவி பெற்ற – நாலாயி:2514/2,3
கண்ணாய் அருவினையேன் உயிர் ஆயின காவிகளே – நாலாயி:2543/4
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ் – நாலாயி:2892/2,3
வள ஏழ்_உலகில் முதலாய வானோர் இறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன் பின்னையும் – நாலாயி:2943/1,2
பூ ஆர் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே – நாலாயி:3553/4
சுடர் வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த – நாலாயி:3853/1

மேல்


அருவினையோடு (1)

அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம் – நாலாயி:2140/1

மேல்


அருவினையோம் (1)

யாமே அருவினையோம் சேயோம் என் நெஞ்சினார் – நாலாயி:2591/1

மேல்


அருவு (2)

அளவு உடை ஐம்புலன்கள் அறியாவகையால் அருவு ஆகி நிற்கும் – நாலாயி:3229/2
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவு ஆகி – நாலாயி:3255/2

மேல்


அருவுகள் (1)

உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில் – நாலாயி:2907/2,3

மேல்


அருவும் (1)

தொல்லை நல் நூலில் சொன்ன உருவும் அருவும் நீயே – நாலாயி:3647/2

மேல்


அருவேயோ (1)

அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – நாலாயி:3545/3,4

மேல்


அருள் (93)

அடியேற்கு அருள் என்று அவன் பின்தொடர்ந்த – நாலாயி:312/2
அருள் கொடுத்திட்டு அடியவரை ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே – நாலாயி:414/4
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:481/8
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:496/8
ஆலின் இலையாய் அருள் ஏலோர் எம்பாவாய் – நாலாயி:499/8
அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே – நாலாயி:688/4
இளையவர்கட்கு அருள் உடையாய் இராகவனே தாலேலோ – நாலாயி:727/4
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய் – நாலாயி:784/2
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் – நாலாயி:904/3
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற – நாலாயி:944/1
அருள் கண்டீர் இ உலகினில் மிக்கதே – நாலாயி:944/4
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் வேங்கடம் மேவி நின்று அருள்
அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1052/3,4
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1071/3
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1073/2
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/2
கூறு கொண்டு அவன் குலமகற்கு இன் அருள் கொடுத்தவன் இடம் மிடைந்து – நாலாயி:1151/2
அம் கமல தட வயல் சூழ் ஆலி நாடன் அருள் மாரி அரட்டு அமுக்கி அடையார் சீயம் – நாலாயி:1187/2
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
எந்தை எமக்கு அருள் என நின்றருளும் இடம் எழில் நாங்கை – நாலாயி:1251/3
அண்ணல் சேவடி கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலி மன் அருள் மாரி – நாலாயி:1267/2
காம்பின் ஆர் திருவேங்கட பொருப்ப நின் காதலை அருள் எனக்கு – நாலாயி:1371/2
அங்கு ஓர் ஆமை அது ஆகிய ஆதி நின் அடிமையை அருள் எனக்கு – நாலாயி:1373/2
அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த – நாலாயி:1405/2
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து – நாலாயி:1418/1
போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே போதுவாய் என்ற பொன் அருள் எனக்கும் – நாலாயி:1422/3
பின்னை என்றும் நின் திருவடி பிரியா வண்ணம் எண்ணிய பேர் அருள் எனக்கும் – நாலாயி:1423/3
ஏதலார் முன்னே இன் அருள் அவற்கு செய்து உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய் – நாலாயி:1425/3
உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப – நாலாயி:1426/2
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1448/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1449/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1450/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1451/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1452/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1453/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1454/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1455/5
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1456/5
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒள் வாள் உருவி – நாலாயி:1461/2
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே – நாலாயி:1549/4
தாரேன் பிறர்க்கு உன் அருள் என்னிடை வைத்தாய் – நாலாயி:1550/1
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:1554/1
அந்தோ என் ஆருயிரே அரசே அருள் எனக்கு – நாலாயி:1563/3
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள்
தரும் தவத்தை முத்தின் திரள் கோவையை பத்தர் ஆவியை நித்தில தொத்தினை – நாலாயி:1638/1,2
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் – நாலாயி:1703/3
திரு மா மகளால் அருள் மாரி செழு நீர் ஆலி வள நாடன் – நாலாயி:1707/2
அரி உருவாய் கீண்டான் அருள் தந்தவா நமக்கு – நாலாயி:1781/2
தங்கள் தம் மனத்து பிரியாது அருள் புரிவான் – நாலாயி:1838/2
அளப்பு_இல் ஆர் அமுதை அமரர்க்கு அருள்
விளக்கினை சென்று வெள்ளறை காண்டுமே – நாலாயி:1851/3,4
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:2029/2
சலம்புரிந்து அங்கு அருள் இல்லா தன்மையாளன் தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி – நாலாயி:2057/2
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து – நாலாயி:2096/3
அருள் நீர்மை தந்த அருள் – நாலாயி:2239/4
அருள் நீர்மை தந்த அருள் – நாலாயி:2239/4
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து – நாலாயி:2240/1
இறை எம்பெருமான் அருள் என்று இமையோர் – நாலாயி:2280/1
அஞ்சாது இருக்க அருள் – நாலாயி:2299/4
அருள் முடிவது ஆழியான்-பால் – நாலாயி:2383/4
நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக – நாலாயி:2388/2
அருள் ஆர் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் – நாலாயி:2510/1
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் – நாலாயி:2518/3
அருள் என்னும் தண்டால் அடித்து – நாலாயி:2610/4
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே – நாலாயி:2832/4
ஈய்ந்தனன் ஈயாத இன் அருள் எண்_இல் மறை குறும்பை – நாலாயி:2867/1
அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் – நாலாயி:2881/3
கிட்டி கிழங்கொடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி – நாலாயி:2883/3
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இ அருள் நீ – நாலாயி:2894/3
அருள் ஆழி புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று – நாலாயி:2937/2
அருள் ஆழி அம்மானை கண்ட-கால் இது சொல்லி – நாலாயி:2937/3
அருள் ஆழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே – நாலாயி:2937/4
தொல் அருள் நல்வினையால் சொல கூடும்-கொல் தோழிமீர்காள் – நாலாயி:3438/1
தொல் அருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திருநகரம் – நாலாயி:3438/2
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும் திருவல்லவாழ் – நாலாயி:3438/3
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
மின் இடை மடவார்கள் நின் அருள் சூடுவார் முன்பு நான் அது அஞ்சுவன் – நாலாயி:3462/1
தோகை மா மயிலார்கள் நின் அருள் சூடுவார் செவி ஓசை வைத்து எழ – நாலாயி:3463/3
மழறு தேன்_மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம் – நாலாயி:3466/3
சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு – நாலாயி:3568/3
வலம் முதல் கெடுக்கும் வரமே தந்து அருள் கண்டாய் – நாலாயி:3569/2
முகில்_வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல் – நாலாயி:3582/1
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ – நாலாயி:3672/2
உரையா வெம் நோய் தவிர அருள் நீள் முடியானை – நாலாயி:3703/1
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை – நாலாயி:3713/1
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே – நாலாயி:3738/4
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என் உள் – நாலாயி:3739/1
அறியேன் மற்று அருள் என்னை ஆளும் பிரானார் – நாலாயி:3744/1
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே – நாலாயி:3783/4
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே – நாலாயி:3816/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான் – நாலாயி:3876/4
நெடியான் அருள் சூடும் – நாலாயி:3945/1
அடியார்க்கு அருள் பேறே – நாலாயி:3945/4
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே – நாலாயி:3946/2
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே – நாலாயி:3949/4

மேல்


அருள்-தன்னாலே (1)

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லது ஓர் அருள்-தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம் – நாலாயி:881/1,2

மேல்


அருள்கள் (2)

எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – நாலாயி:3080/3
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள்செய்வான் – நாலாயி:3726/2

மேல்


அருள்கொடுக்கும் (1)

அடி கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்-மின் என்று என்று அருள்கொடுக்கும்
படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் – நாலாயி:3560/1,2

மேல்


அருள்கொண்டு (1)

அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான் – நாலாயி:944/3

மேல்


அருள்செய் (5)

நண்ணி நான் உன்னை நாள்-தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே – நாலாயி:440/4
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே – நாலாயி:896/4
நச்சி நமனார் அடையாமை நமக்கு அருள்செய் என உள் குழைந்து ஆர்வமொடு – நாலாயி:1085/3
உற்றான் என்று உள்ளத்து வைத்து அருள்செய் கண்டாய் – நாலாயி:1742/3
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே – நாலாயி:3101/4

மேல்


அருள்செய்கின்ற (1)

எங்களுக்கு அருள்செய்கின்ற ஈசனை வாச வார் குழலாள் மலை மங்கை-தன் – நாலாயி:1640/1

மேல்


அருள்செய்த (11)

அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ – நாலாயி:99/3,4
பால பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த
கோல பிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா குடந்தை கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:177/3,4
அஞ்ச பணத்தின் மேல் பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற – நாலாயி:311/3,4
மீள அவனுக்கு அருள்செய்த வித்தகன் – நாலாயி:313/3
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பரமன்-தன்னை பாரின் மேல் – நாலாயி:646/1
பொன்றாமை அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை – நாலாயி:1601/2
பரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த செம் கண் – நாலாயி:1973/2
கைம்மாவுக்கு அருள்செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன் – நாலாயி:3165/2
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனை தென் குருகூர் சடகோபன் குற்றேவல்கள் – நாலாயி:3197/1,2
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான் – நாலாயி:3738/3
தன் புகழ் ஏத்த தனக்கு அருள்செய்த மாயனை – நாலாயி:3835/2

மேல்


அருள்செய்தது (1)

நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து – நாலாயி:1421/2

மேல்


அருள்செய்தமையால் (1)

ஒப்பிலேனாகிலும் நின் அடைந்தேன் ஆனைக்கு நீ அருள்செய்தமையால்
எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன் – நாலாயி:423/2,3

மேல்


அருள்செய்தான் (1)

வாடாத வள் உகிரால் பிளந்து அவன்-தன் மகனுக்கு அருள்செய்தான் வாழும் இடம் மல்லிகை செங்கழுநீர் – நாலாயி:1241/2

மேல்


அருள்செய்தானால் (1)

ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள்செய்தானால் இன்று முற்றும் – நாலாயி:220/4

மேல்


அருள்செய்தானை (1)

அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி அந்தரமே வர தோன்றி அருள்செய்தானை
எழுந்த மலர் கரு நீலம் இருந்தில் காட்ட இரும் புன்னை முத்து அரும்பி செம்பொன் காட்ட – நாலாயி:1140/2,3

மேல்


அருள்செய்து (11)

ஆடும் கருள கொடி உடையார் வந்து அருள்செய்து
கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே – நாலாயி:601/3,4
நஞ்சம் ஆர்தரு சுழி முலை அந்தோ சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் – நாலாயி:717/2
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து நீண்ட – நாலாயி:1122/2
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை – நாலாயி:1901/2
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று – நாலாயி:3171/1
ஆஆ என்று அருள்செய்து அடியேனொடும் ஆனானே – நாலாயி:3349/4
தானே இன் அருள்செய்து என்னை முற்றவும் தான் ஆனான் – நாலாயி:3350/2
அருள்செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே – நாலாயி:3409/4
ஆசு அறு தூவி வெள்ளை குருகே அருள்செய்து ஒரு நாள் – நாலாயி:3535/2
வானின் மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும் பிறவி மா மாய கூத்தினையே – நாலாயி:3714/4
அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை – நாலாயி:3865/1

மேல்


அருள்செய்ய (1)

ஒன்று எனக்கு அருள்செய்ய உணர்த்தல் உற்றேனே – நாலாயி:3976/4

மேல்


அருள்செய்யும் (10)

தன் ஆக்கி தன் இன் அருள்செய்யும் தலைவன் – நாலாயி:1043/2
நிச்சம் நினைவார்க்கு அருள்செய்யும் அவற்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1085/4
ஆய் நினைந்து அருள்செய்யும் அப்பனை அன்று இ வையகம் உண்டு உமிழ்ந்திட்ட – நாலாயி:1569/2
இரங்கி ஊர்ந்து அவர்க்கு இன் அருள்செய்யும் எம்பிரானை வம்பு ஆர் புனல் காவிரி – நாலாயி:1571/2
செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என் – நாலாயி:3101/1
மண் கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள்செய்யும் வானவர் ஈசனை – நாலாயி:3186/2
வாசகமே ஏத்த அருள்செய்யும் வானவர்-தம் – நாலாயி:3200/1
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள்செய்யும்
மலியும் சுடர் ஒளி மூர்த்தி மாய பிரான் கண்ணன்-தன்னை – நாலாயி:3362/1,2
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள்செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் – நாலாயி:3823/1,2
ஆகத்து அணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை – நாலாயி:3929/2

மேல்


அருள்செய்வதே (1)

உன்னையும் பார்க்கில் அருள்செய்வதே நலம் அன்றி என்-பால் – நாலாயி:2860/2

மேல்


அருள்செய்வர் (2)

தம்மையே ஒக்க அருள்செய்வர் ஆதலால் – நாலாயி:1976/2
வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து – நாலாயி:3744/2

மேல்


அருள்செய்வாய் (1)

எந்தாய் தொண்டர் ஆனவர்க்கு இன் அருள்செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரை கண்ணா – நாலாயி:2030/2,3

மேல்


அருள்செய்வான் (2)

வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1344/4
நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள்செய்வான்
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் – நாலாயி:3726/2,3

மேல்


அருள்செயும் (1)

பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:962/4

மேல்


அருள்தந்தவா (2)

பாம்பின்_அணையான் அருள்தந்தவா நமக்கு – நாலாயி:1785/2
ஆதியும் ஆனான் அருள்தந்தவா நமக்கு – நாலாயி:1786/2

மேல்


அருள்புரிந்தான் (1)

கொலை ஆர் வேழம் நடுக்குற்று குலைய அதனுக்கு அருள்புரிந்தான்
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் – நாலாயி:1704/2,3

மேல்


அருள்புரிந்து (2)

சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து
இங்கு என்னுள் புகுந்தாய் இனி போயினால் அறையோ – நாலாயி:1195/1,2
நகரம் அருள்புரிந்து நான்முகற்கு பூ மேல் – நாலாயி:2114/1

மேல்


அருள்புரியாயே (2)

அண்டா அடியேனுக்கு அருள்புரியாயே – நாலாயி:1041/4
ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே – நாலாயி:1311/4

மேல்


அருள்புரியும் (1)

காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை – நாலாயி:1146/2

மேல்


அருள்புரியே (8)

கொன்ற தேவ நின் குரை கழல் தொழுவது ஓர் வகை எனக்கு அருள்புரியே
மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி – நாலாயி:1368/2,3
இசை கொள் வேத நூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள்புரியே
உயர் கொள் மாதவி போதொடு உலாவிய மாருதம் வீதியின்வாய் – நாலாயி:1369/2,3
கையில் நீள் உகிர் படை அது வாய்த்தவனே எனக்கு அருள்புரியே
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் – நாலாயி:1370/2,3
ஏனம் ஆகி அன்று இரு நிலம் இடந்தவனே எனக்கு அருள்புரியே
கான மா முல்லை கழை கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற – நாலாயி:1372/2,3
வேறுவேறு உக வில் அது வளைத்தவனே எனக்கு அருள்புரியே
மாறு_இல் சோதிய மரகத பாசடை தாமரை மலர் வார்ந்த – நாலாயி:1374/2,3
அன்னம் ஆகி அன்று அரு மறை பயந்தவனே எனக்கு அருள்புரியே
மன்னு கேதகை சூதகம் என்று இவை வனத்திடை சுரும்பு இனங்கள் – நாலாயி:1375/2,3
பாங்கினால் கொண்ட பரம நின் பணிந்து எழுவேன் எனக்கு அருள்புரியே
ஓங்கு பிண்டியின் செம் மலர் ஏறி வண்டு உழிதர மா ஏறி – நாலாயி:1376/2,3
அம் தாமரை அடியாய் உனது அடியேற்கு அருள்புரியே – நாலாயி:1632/4

மேல்


அருள்பெற்றதே (1)

ஆகங்கள் நோவ வருத்தும் தவம் ஆம் அருள்பெற்றதே – நாலாயி:2509/4

மேல்


அருள்பெற்றமையால் (1)

இனி எ பாவம் வந்து எய்தும் சொல்லீர் எமக்கு இம்மையே அருள்பெற்றமையால் அடும் – நாலாயி:1575/1

மேல்


அருள்பெற்றவன் (1)

சீற்றத்தோடு அருள்பெற்றவன் அடி கீழ் புக நின்ற செங்கண்மால் – நாலாயி:3181/2

மேல்


அருள்பெற்றாள் (1)

அடி சேர்ந்து அருள்பெற்றாள் அன்றே பொடி சேர் – நாலாயி:2178/2

மேல்


அருள்பெற்று (2)

பூ வளரும் திருமகளால் அருள்பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே – நாலாயி:2011/4
வழிபட்டு ஓட அருள்பெற்று மாயன் கோல மலர் அடி கீழ் – நாலாயி:3774/1

மேல்


அருள்பெறும் (3)

யாமுடை ஆருயிர் காக்குமாறு என் அவனுடை அருள்பெறும் போது அரிதே – நாலாயி:3873/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் – நாலாயி:3874/2

மேல்


அருள்பெறுவார் (1)

அருள்பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான் – நாலாயி:3946/1

மேல்


அருள (2)

ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:925/4
அருள பட்ட சடகோபன் ஓர் ஆயிரத்துள் இ பத்தால் – நாலாயி:3758/3

மேல்


அருளா (2)

மழலை மென் நகை இடையிடை அருளா வாயிலே முலை இருக்க என் முகத்தே – நாலாயி:714/3
ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே – நாலாயி:2546/3

மேல்


அருளாத (3)

பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இ நாள் – நாலாயி:2518/3
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் – நாலாயி:2937/1
என் பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு – நாலாயி:2938/2

மேல்


அருளாது (2)

அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று – நாலாயி:2300/1
அருளாது ஒழிவாய் அருள்செய்து அடியேனை – நாலாயி:3865/1

மேல்


அருளாய் (29)

அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகு எல்லாம் – நாலாயி:996/2
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் இடவெந்தை எந்தை பிரானை – நாலாயி:1117/1,2
எந்தாய் எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம் எ திசையும் – நாலாயி:1218/2
எங்கள் தனி நாயகனே எமக்கு அருளாய் என்னும் ஈசன் அவன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1236/2
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே – நாலாயி:2027/4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே – நாலாயி:2030/4
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று – நாலாயி:2081/1
பாம்பின்_அணையாய் அருளாய் அடியேற்கு – நாலாயி:2475/3
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய்
எண்ணம் துழாவுமிடத்து உளவோ பண்டும் இன்னன்னவே – நாலாயி:2505/3,4
ஓர் அரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – நாலாயி:2557/4
வான் ஆர் சோதி மணி_வண்ணா மதுசூதா நீ அருளாய் உன் – நாலாயி:2947/3
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே – நாலாயி:3135/4
ஆணி செம்பொன் மேனி எந்தாய் நின்று அருளாய் என்றுஎன்று – நாலாயி:3300/2
என்-கண் மலினம் அறுத்து என்னை கூவி அருளாய் கண்ணனே – நாலாயி:3344/4
இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே – நாலாயி:3415/4
திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே – நாலாயி:3446/4
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் – நாலாயி:3546/1
கட்கிலீ உன்னை காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே என்னும் – நாலாயி:3574/3
பை கொள் பாம்பு_அணையாய் இவள் திறத்து அருளாய் பாவியேன் செயற்பாலதுவே – நாலாயி:3577/4
மாயா வாமனனே மதுசூதா நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய் காலாய் – நாலாயி:3638/1,2
அம் கள் மலர் தண் துழாய் முடி அச்சுதனே அருளாய்
திங்களும் ஞாயிறுமாய் செழும் பல் சுடராய் இருளாய் – நாலாயி:3639/1,2
சித்திர தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய்
எத்தனை ஓர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் – நாலாயி:3640/1,2
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பு இல்லனவாய் வியவாய் – நாலாயி:3641/1,2
வாச மலர் தண் துழாய் முடி மாயவனே அருளாய்
காயமும் சீவனுமாய் கழிவாய் பிறப்பாய் பின்னும் நீ – நாலாயி:3642/2,3
மயக்கா வாமனனே மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்
அயர்ப்பாய் தேற்றமுமாய் அழலாய் குளிராய் வியவாய் – நாலாயி:3643/1,2
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் அருளாய்
துயரம் செய் மானங்களாய் மதன் ஆகி உகவைகளாய் – நாலாயி:3644/1,2
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் – நாலாயி:3671/4
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன் – நாலாயி:3672/1
காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணா தொண்டனேன் கற்பக கனியே – நாலாயி:3672/3

மேல்


அருளாயே (11)

அலங்கல் துளப முடியாய் அருளாயே – நாலாயி:1039/4
ஆரா அமுதே அடியேற்கு அருளாயே – நாலாயி:1040/4
எல்லா இடரும் கெடுமாறு அருளாயே – நாலாயி:1313/4
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே – நாலாயி:1315/4
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே – நாலாயி:1316/4
ஐ வாய் அரவு_அணை மேல் உறை அமலா அருளாயே – நாலாயி:1635/4
மல்கு நீர் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே – நாலாயி:2936/4
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கு அருளாயே – நாலாயி:3408/4
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – நாலாயி:3545/4
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே – நாலாயி:3551/4
ஆஆ அடியான் இவன் என்று அருளாயே – நாலாயி:3864/4

மேல்


அருளார் (1)

சாரிகை புள்ளர் அம் தண் அம் துழாய் இறை கூய் அருளார்
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே – நாலாயி:2496/3,4

மேல்


அருளால் (11)

அக்கரை என்னும் அனத்த கடலுள் அழுந்தி உன் பேர் அருளால்
இ கரை ஏறி இளைத்திருந்தேனை அஞ்சல் என்று கைகவியாய் – நாலாயி:459/1,2
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் திரு மா மகள் தன் அருளால் உலகில் – நாலாயி:1137/3
தலை இட மற்று எமக்கு ஓர் சரண் இல்லை என்ன அரண் ஆவன் என்னும் அருளால்
அலை கடல் நீர் குழம்ப அகடு ஆட ஓடி அகல் வான் உரிஞ்ச முதுகில் – நாலாயி:1982/2,3
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே – நாலாயி:2222/2
சூழ்கின்ற மாலையை சூடி கொடுத்தவள் தொல் அருளால்
வாழ்கின்ற வள்ளல் இராமாநுசன் என்னும் மா முனியே – நாலாயி:2806/3,4
அந்தம் உற்று ஆழ்ந்தது கண்டு அவை என்தனக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து – நாலாயி:2859/2,3
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன் – நாலாயி:2953/2
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் – நாலாயி:3021/2
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே – நாலாயி:3322/4
உணர்வில் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல்-பொருட்டு என் – நாலாயி:3750/1
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப்புலியூர் – நாலாயி:3764/3

மேல்


அருளாலே (1)

அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த மணி_வண்ணன் பாதமே – நாலாயி:2222/2,3

மேல்


அருளாள் (1)

துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்து கொண்டு அணியாள் – நாலாயி:1109/1

மேல்


அருளாளர்-கொல் (1)

பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் – நாலாயி:1764/1

மேல்


அருளாளன் (5)

பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் – நாலாயி:981/2
பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேர் அருளாளன் எம் பிரானை – நாலாயி:1268/1
பெரு மணி வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி – நாலாயி:1791/3
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச – நாலாயி:1797/2
பெற்ற தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் – நாலாயி:1886/1

மேல்


அருளானே (1)

தார் ஆய நறும் துளவம் பெறும் தகையேற்கு அருளானே
சீர் ஆரும் வளர் பொழில் சூழ் திருவாலி வயல் வாழும் – நாலாயி:1200/2,3

மேல்


அருளானை (1)

அவர்கட்கு அங்கு அருள் இல்லா அருளானை தன் அடைந்த – நாலாயி:1405/2

மேல்


அருளி (28)

கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே – நாலாயி:71/2,3
எங்கும் பரதற்கு அருளி வன் கான் அடை – நாலாயி:125/3
பார் ஆளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அரும் கானம் அடைந்தவனே – நாலாயி:723/1,2
அலை கடலை கடைந்து அமரர்க்கு அமுது அருளி செய்தவனே – நாலாயி:726/2
அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே – நாலாயி:926/4
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான் – நாலாயி:984/2
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி
மந்தரத்து இழிந்த கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:984/3,4
எம்மை கடிதா கருமம் அருளி ஆஆ என்று இரங்கி – நாலாயி:1328/3
அடியவர்க்கு அருளி அரவு_அணை துயின்ற ஆழியான் அமர்ந்து உறை கோயில் – நாலாயி:1346/2
வசை_இல் நான்மறை கெடுத்த அம் மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் – நாலாயி:1369/1
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெட பகலே – நாலாயி:1415/3
குடிபோந்து உன் அடி கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு இவை தந்து எனக்கு அருளி
அடியேனை பணி ஆண்டுகொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே – நாலாயி:1615/3,4
அலை நீர் இலங்கை தசக்கிரீவற்கு இளையோற்கு அரசை அருளி முன் – நாலாயி:1704/3
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி
அணி வளர் குறளாய் அகல் இடம் முழுதும் அளந்த எம் அடிகள்-தம் கோயில் – நாலாயி:1820/1,2
பார்த்தனுக்கு அன்று அருளி பாரதத்து ஒரு தேர் முன் நின்று – நாலாயி:1835/1
தொண்டர்க்கும் முனிவர்க்கும் அமரர்க்கும் தான் அருளி உலகம் ஏழும் – நாலாயி:2010/2
கடல் ஆழி நீ அருளி காண் – நாலாயி:2236/4
சீர் ஆர் திரு துழாய் மாலை நமக்கு அருளி
தாரான் தரும் என்று இரண்டத்தில் ஒன்று அதனை – நாலாயி:2700/1,2
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி
வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால் – நாலாயி:2932/2,3
அருளாத நீர் அருளி அவர் ஆவி துவரா முன் – நாலாயி:2937/1
வார்த்தைகள் கொண்டு அருளி உரையீர் வைகல் வந்திருந்தே – நாலாயி:3536/4
மீண்டும் அவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே – நாலாயி:3624/3,4
அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் – நாலாயி:3758/2
அருளி அடி கீழ் இருத்தும் நம் அண்ணல் கருமாணிக்கமே – நாலாயி:3758/4
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து உன் தாமரை கண்களால் நோக்காய் – நாலாயி:3792/3
அடி கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள் – நாலாயி:3793/2
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல் அடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் – நாலாயி:3794/2,3
தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப – நாலாயி:3795/2,3

மேல்


அருளிச்செய்த (2)

அன்னம் ஆகி அரு மறைகள் அருளிச்செய்த அமலன் இடம் – நாலாயி:1356/2
வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு அடியேன் அறிந்து உலகம் – நாலாயி:1426/3

மேல்


அருளிய (3)

பன்னு கலை நால் வேத பொருளை எல்லாம் பரி முகமாய் அருளிய எம் பரமன் காண்-மின் – நாலாயி:1619/2
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் – நாலாயி:1692/2
பலர் அடியார் முன்பு அருளிய பாம்பு_அணை அப்பன் அமர்ந்து உறையும் – நாலாயி:3664/2

மேல்


அருளிலே (1)

அங்கு ஏய் மலர்கள் கையவாய் வழிபட்டு ஓட அருளிலே – நாலாயி:3773/4

மேல்


அருளின் (5)

பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி – நாலாயி:1820/1
ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு – நாலாயி:2815/2
வாக்கில் பிரியா இராமாநுச நின் அருளின் வண்ணம் – நாலாயி:2828/3
நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு உன் அருளின் கண் அன்றி – நாலாயி:2838/1
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே – நாலாயி:3016/4

மேல்


அருளினன் (1)

மயர்வு அற மதி நலம் அருளினன் எவன் அவன் – நாலாயி:2899/2

மேல்


அருளினாய் (1)

வழிபட அருளினாய் போல் மதில் திருவரங்கத்தானே – நாலாயி:913/4

மேல்


அருளினான் (3)

நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாட திருக்குருகூர் நம்பி – நாலாயி:942/2,3
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன் – நாலாயி:943/2,3
அருளினான் அ அரு மறையின் பொருள் – நாலாயி:944/2

மேல்


அருளினானே (1)

அனையவற்கு இளையவற்கே அரசு அளித்து அருளினானே
சுனைகளில் கயல்கள் பாய சுரும்பு தேன் நுகரும் நாங்கை – நாலாயி:1301/2,3

மேல்


அருளினை (1)

தாய் மனத்து இரங்கி அருளினை கொடுக்கும் தயரதன் மதலையை சயமே – நாலாயி:1272/2

மேல்


அருளினோடு (1)

அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே – நாலாயி:2922/4

மேல்


அருளீர் (1)

திருமேனி அவட்கு அருளீர் என்ற-கால் உம்மை தன் – நாலாயி:3850/3

மேல்


அருளு (3)

திரு உடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:509/4
கேசவ நம்பியை கால் பிடிப்பாள் என்னும் இ பேறு எனக்கு அருளு கண்டாய் – நாலாயி:511/4
வான் உயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே – நாலாயி:3679/4

மேல்


அருளுடையவன் (1)

அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே – நாலாயி:3120/4

மேல்


அருளுதியேல் (9)

ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1448/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1449/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1450/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1451/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1452/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1453/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1454/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1455/5,6
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை விண்ணகர் மேயவனே – நாலாயி:1456/5,6

மேல்


அருளும் (15)

அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு – நாலாயி:398/2
எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார் – நாலாயி:908/3
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் – நாலாயி:956/2
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து – நாலாயி:966/2
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் – நாலாயி:981/2
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை – நாலாயி:1296/2
ஆனை வாட்டி அருளும் அமரர்-தம் – நாலாயி:1853/3
பல்லார் அருளும் பழுது – நாலாயி:2096/4
அவன் கண்டாய் நல் நெஞ்சே ஆர் அருளும் கேடும் – நாலாயி:2205/1
அருளால் அறம் அருளும் அன்றே அருளாலே – நாலாயி:2222/2
வைகுந்தம் என்று அருளும் வான் – நாலாயி:2637/4
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் – நாலாயி:2784/5
ஏற்று அரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து – நாலாயி:3625/1
அமர்ந்த நாதனை அவரவர் ஆகி அவர்க்கு அருள் அருளும் அம்மானை – நாலாயி:3713/1
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1

மேல்


அருளே (17)

நின் அருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே – நாலாயி:463/4
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே – நாலாயி:691/4
ஒன்றும் கண்டிடப்பெற்றிலேன் அடியேன் காணுமாறு இனி உண்டு எனில் அருளே – நாலாயி:716/4
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம் – நாலாயி:951/3,4
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப அலை நீர் உலகுக்கு அருளே புரியும் – நாலாயி:1167/2
அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே – நாலாயி:2003/4
அடைய அருளாய் எனக்கு உன்தன் அருளே – நாலாயி:2027/4
அந்தோ அடியேற்கு அருளாய் உன் அருளே – நாலாயி:2030/4
நீயே உலகும் எல்லாம் நின் அருளே நிற்பனவும் – நாலாயி:2401/1
சேமம் செங்கோன் அருளே செறுவாரும் நட்பு ஆகுவர் என்று – நாலாயி:2504/1
என்தனக்கும் அது இராமாநுச இவை ஈய்ந்து அருளே – நாலாயி:2866/4
நக்க பிரானும் அன்று உய்யக்கொண்டது நாராயணன் அருளே
கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3337/2,3
எரி ஏய் பவள குன்றே நால் தோள் எந்தாய் உனது அருளே
பிரியா அடிமை என்னை கொண்டாய் குடந்தை திருமாலே – நாலாயி:3424/2,3
சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே – நாலாயி:3437/4
கண்ணன் இன் அருளே கண்டுகொள்-மின்கள் கைதவமே – நாலாயி:3476/4
அ வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே – நாலாயி:3743/4
உணர்வின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பிலனவும் பழுதேயாம் – நாலாயி:3750/2,3

மேல்


அருளை (3)

விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த – நாலாயி:915/3
அரு மால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே – நாலாயி:3962/4
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும் – நாலாயி:3963/1

மேல்


அருளையே (1)

ஒண் தமிழ் சடகோபன் அருளையே – நாலாயி:943/4

மேல்


அருளொடு (1)

நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் – நாலாயி:956/2

மேல்


அருளொடும் (1)

ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால் – நாலாயி:1692/2

மேல்


அரை (8)

அம் கை சரி வளையும் நாணும் அரை தொடரும் – நாலாயி:47/2
தன் அரை ஆட தனி சுட்டி தாழ்ந்து ஆட – நாலாயி:76/2
என் அரை மேல் நின்று இழிந்து உங்கள் ஆயர்-தம் – நாலாயி:76/3
மன் அரை மேல் கொட்டாய் சப்பாணி மாயவனே கொட்டாய் சப்பாணி – நாலாயி:76/4
கவர்ந்த வெம் கணை காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரை
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே – நாலாயி:928/3,4
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து – நாலாயி:962/2
மங்கை ஆளன் மன்னு தொல் சீர் வண்டு அரை தார் கலியன் – நாலாயி:1017/3
கலையோ அரை இல்லை நாவோ குழறும் கடல் மண் எல்லாம் – நாலாயி:2537/2

மேல்


அரைக்கு (1)

அங்கு ஒரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால் – நாலாயி:382/1

மேல்


அரைநாணொடு (1)

பொன் அரைநாணொடு மாணிக்க கிண்கிணி – நாலாயி:76/1

மேல்


அரையன் (9)

படங்கள் பலவும் உடை பாம்பு அரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல் – நாலாயி:270/1
அரையன் அமரும் மலை அமரரொடு கோனும் சென்று – நாலாயி:356/3
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே – நாலாயி:416/4
புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில் – நாலாயி:479/1
பேரானை முனிந்த முனிக்கு அரையன் பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் – நாலாயி:1083/3
வெற்றி போர் கடல் அரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட – நாலாயி:2004/3
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2058/4
அன்று ஆயர் குலமகளுக்கு அரையன் தன்னை அலை கடலை கடைந்து அடைத்த அம்மான் தன்னை – நாலாயி:2080/1
மன்னு மலை அரையன் பொன் பாவை வாள் நிலா – நாலாயி:2750/2

மேல்


அரையன்னது (1)

காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே – நாலாயி:1079/1

மேல்


அரையனை (1)

மல் பொருது எழ பாய்ந்து அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:397/2

மேல்


அரையா (3)

பறவை அரையா உறகல் பள்ளியறை குறிக்கொள்-மின் – நாலாயி:451/4
சங்கு அரையா உன் செல்வம் சால அழகியதே – நாலாயி:573/4
வேதியா அரையா உரையாய் ஒரு மாற்றம் எந்தாய் – நாலாயி:1196/2

மேல்


அரையில் (3)

செங்கமல கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும் – நாலாயி:73/1,2
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக – நாலாயி:627/3
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து – நாலாயி:706/2

மேல்


அல் (3)

சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப – நாலாயி:1073/3
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1861/4
ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த – நாலாயி:3057/1

மேல்


அல்குல் (21)

அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர – நாலாயி:93/2
திரு மலிந்து திகழு மார்வு தேக்க வந்து என் அல்குல் ஏறி – நாலாயி:135/2
புற்று அரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி தன் புத்திரன் கோவிந்தனை – நாலாயி:253/1
புற்றரவு அல்குல் புன மயிலே போதராய் – நாலாயி:484/4
அம் பொன் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் – நாலாயி:686/2
பூ மருவு நறும் குஞ்சி புன் சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி – நாலாயி:736/1,2
தேர் அணங்கு அல்குல் செழும் கயல் கண்ணி திறத்து ஒரு மற தொழில் புரிந்து – நாலாயி:983/1
பட்டு அரவு ஏர் அகல் அல்குல் பவள செ வாய் பணை நெடும் தோள் பிணை நெடும் கண் பால் ஆம் இன் சொல் – நாலாயி:1185/1
கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக்கொடியை காதொடு மூக்கு உடன் அரிய கதறி அவள் ஓடி – நாலாயி:1231/1
பைம் பொனொடு வெண் முத்தம் பல புன்னை காட்ட பலங்கனிகள் தேன் காட்ட பட அரவு ஏர் அல்குல்
அம்பு அனைய கண் மடவார் மகிழ்வு எய்தும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1240/3,4
கலை இலங்கும் அகல் அல்குல் கமல பாவை கதிர் முத்த வெண் நகையாள் கரும் கண் ஆய்ச்சி – நாலாயி:1282/1
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் பயிற்றிய நாடகத்து ஒலி போய் – நாலாயி:1340/3
கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய்_மகள் தாய் என – நாலாயி:1383/1
கலை ஆளா அகல் அல்குல் கன வளையும் கை ஆளா என் செய்கேன் நான் – நாலாயி:1389/1
கலை உலா அல்குல் காரிகை திறத்து கடல் பெரும் படையொடும் சென்று – நாலாயி:1757/1
என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி ஏந்து இளம் கொங்கையும் நோக்குகின்றார் – நாலாயி:1758/3
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூம் குழல் – நாலாயி:1966/3
சீர் ஆர் கலை அல்குல் சீர் அடி செம் துவர் வாய் – நாலாயி:2685/3
மேகலையால் குறைவு இல்லா மெலிவுற்ற அகல் அல்குல்
போக_மகள் புகழ் தந்தை விறல் வாணன் புயம் துணித்து – நாலாயி:3316/1,2
கலை கொள் அகல் அல்குல் தோழீ நம் கண்களால் கண்டு – நாலாயி:3369/3
பாடு உடை அல்குல் இழந்தது பண்பே – நாலாயி:3509/4

மேல்


அல்குலும் (2)

சின்ன மலர் குழலும் அல்குலும் மென் முலையும் – நாலாயி:2738/1
செய்ய தாமரை கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் – நாலாயி:3392/3

மேல்


அல்ல (22)

நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும் – நாலாயி:765/3
நாட்டி வைத்து நல்ல அல்ல செய்ய எண்ணினார் என – நாலாயி:850/2
பண்டைய அல்ல இவை நமக்கு பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் – நாலாயி:1792/3
காணாதார் கண் என்றும் கண் அல்ல கண்டாமே – நாலாயி:2012/4
கேளா செவிகள் செவி அல்ல கேட்டாமே – நாலாயி:2013/4
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே – நாலாயி:2014/4
பாடாதார் பாட்டு என்றும் பாட்டு அல்ல கேட்டாமே – நாலாயி:2015/4
கையானை கை தொழா கை அல்ல கண்டாமே – நாலாயி:2016/4
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே – நாலாயி:2018/4
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம் – நாலாயி:2453/2
பேர்வனவோ அல்ல தெய்வ நல் வேள் கணை பேர் ஒளியே – நாலாயி:2491/2
ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு அசுரரை செற்ற – நாலாயி:2544/2
வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல் – நாலாயி:2555/2
பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே – நாலாயி:3112/1
ஏதம் பறைந்து அல்ல செய்து கள் ஊடு கலாய் தூய் – நாலாயி:3293/3
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்ல புறத்தினுள்ளும் – நாலாயி:3302/3
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும் – நாலாயி:3441/3
தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி தெளி விசும்பு ஏறலுற்றால் – நாலாயி:3668/1
பொருள் தான் எனில் மூ_உலகும் பொருள் அல்ல
மருள் தான் ஈதோ மாய மயக்கு மயக்கே – நாலாயி:3739/3,4
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ – நாலாயி:3872/4
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள்பெறும் அளவு ஆவி நில்லாது அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன் – நாலாயி:3874/1,2
அக உயிர் அகம் அகம்-தோறும் உள் புக்கு ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ – நாலாயி:3914/3

மேல்


அல்லது (21)

சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கலுறாள் – நாலாயி:288/2
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே – நாலாயி:823/4
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய் – நாலாயி:856/2
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே – நாலாயி:856/4
கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே – நாலாயி:859/4
தேய்ந்த வேயும் அல்லது இல்லா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1010/4
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே – நாலாயி:1045/4
கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:1554/1
உறையும் இறை அடி அல்லது ஒன்று இறையும் அறியேனே – நாலாயி:1630/4
ஆன் ஆயனது அடி அல்லது ஒன்று அறியேன் அடியேனே – நாலாயி:1631/4
துணியேன் இனி நின் அருள் அல்லது எனக்கு – நாலாயி:2029/2
வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை உலகம் – நாலாயி:2092/1
தாயவனை அல்லது தாம் தொழா பேய் முலை நஞ்சு – நாலாயி:2092/2
திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் – நாலாயி:2145/3
நெடியோய்க்கு அல்லது அடியதோ உலகே – நாலாயி:2582/10
பெரு மா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே – நாலாயி:2584/8,9
அல்லது அவன் உரு – நாலாயி:2913/2
கண்ணன் கண் அல்லது இல்லை ஓர் கண்ணே – நாலாயி:3020/4
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை அது பொருள் ஆகிலும் அவனை – நாலாயி:3708/1
அல்லது என் ஆவி அமர்ந்து அணைகில்லாது ஆதலால் அவன் உறைகின்ற – நாலாயி:3708/2

மேல்


அல்லமே (1)

வல்லமே அல்லமே மா மலரான் வார் சடையான் – நாலாயி:2391/3

மேல்


அல்லர் (2)

உந்தையர் உன் திறத்தர் அல்லர் உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன் – நாலாயி:130/3
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே – நாலாயி:2020/4

மேல்


அல்லர்கள் (1)

பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள் மற்றையார் முற்றும் பித்தரே – நாலாயி:666/4

மேல்


அல்லராய் (1)

உளரும் இல்லை அல்லராய் உளராய் இல்லை ஆகியே – நாலாயி:3757/1

மேல்


அல்லரே (2)

வல்லரே அல்லரே வாழ்த்து – நாலாயி:2391/4
ஓடி திரியும் யோகிகளும் உளரும் இல்லை அல்லரே – நாலாயி:3756/4

மேல்


அல்லல் (24)

ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:317/4
அல்லல் விளைவியேல் ஆழி நங்காய் உன் அடைக்கலம் – நாலாயி:600/2
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை – நாலாயி:636/1
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை – நாலாயி:868/1
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே – நாலாயி:1273/4
அஞ்சன குன்றம் நின்றது ஒப்பானை கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே – நாலாயி:1274/4
ஆர்ஆர் இவை வல்லார் அவர்க்கு அல்லல் நில்லாவே – நாலாயி:1477/4
அல்லல் செய்து வெம் சமத்துள் ஆற்றல் மிகுத்த ஆற்றலான் – நாலாயி:1700/2
அல்லல் சிந்தை தவிர அடை-மின் அடியீர்காள் – நாலாயி:1804/2
அல்லல் செய்தான் உங்கள் கோமான் எம்மை அமர்க்களத்து – நாலாயி:1873/2
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:1961/4
அடைந்த அருவினையோடு அல்லல் நோய் பாவம் – நாலாயி:2140/1
ஆதி பரனோடு ஒன்று ஆம் என்று சொல்லும் அ அல்லல் எல்லாம் – நாலாயி:2848/3
அலைப்பூண் உண்ணும் அ அல்லல் எல்லாம் அகல – நாலாயி:3141/2
இன்புறும் இ விளையாட்டு உடையானை பெற்று ஏதும் அல்லல் இலனே – நாலாயி:3226/4
அல்லல் இல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன் – நாலாயி:3227/1
ஆகம் முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே – நாலாயி:3255/4
அல்லல் அமரரை செய்யும் இரணியன் ஆகத்தை – நாலாயி:3612/3
அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ அன்றேல் இப்படி – நாலாயி:3697/3
அல்லல் என்னும் இருள் சேர்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் – நாலாயி:3719/3
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே – நாலாயி:3888/4
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை – நாலாயி:3889/1
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே – நாலாயி:3977/4
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப்பேர் மேல் – நாலாயி:3978/1

மேல்


அல்லல்படா (1)

அல்லல்படா வண்ணம் காக்க வேண்டும் அரங்கத்து அரவு_அணை பள்ளியானே – நாலாயி:425/4

மேல்


அல்லலுக்கு (1)

ஆரே அறிபவர் நின் அருளின் தன்மை அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான் வந்து நீ என்னை உய்த்த பின் உன் – நாலாயி:2815/2,3

மேல்


அல்லவற்று (1)

ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய் – நாலாயி:754/1

மேல்


அல்லவே (3)

கள்ள மாதவா கேசவா உன் முகத்தன கண்கள் அல்லவே – நாலாயி:518/4
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே அஞ்சினேன் – நாலாயி:2667/3
ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே – நாலாயி:3667/4

மேல்


அல்லவோடு (1)

ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய் – நாலாயி:777/1

மேல்


அல்லள் (3)

செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள்
கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்துமிலள் – நாலாயி:286/2,3
ஆரானும் ஆதானும் அல்லள் அவள் காணீர் – நாலாயி:2704/3
என் சொல்லும் என் வசமும் அல்லள் நங்கைமீர் – நாலாயி:3251/2

மேல்


அல்லளே (1)

தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே மற்று – நாலாயி:2696/3

மேல்


அல்லன் (15)

ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் – நாலாயி:19/2
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன்
மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால் – நாலாயி:893/2,3
ஆரானும் அல்லன் அறிந்தேன் அவனை நான் – நாலாயி:2684/3
புகலும் அரியன் பொரு அல்லன் எம்மான் – நாலாயி:2974/2
சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோள் இணையானே – நாலாயி:2992/3,4
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே – நாலாயி:3061/4
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் – நாலாயி:3062/1
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் – நாலாயி:3062/1
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன் – நாலாயி:3062/1,2
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன் – நாலாயி:3062/2
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம் – நாலாயி:3062/2,3
அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி – நாலாயி:3070/2
காண்கொடுப்பான் அல்லன் ஆர்க்கும் தன்னை கைசெய் அப்பாலது ஓர் மாயம்-தன்னால் – நாலாயி:3690/1
படியே இது என்று உரைக்கலாம் படியன் அல்லன் பரம்பரன் – நாலாயி:3749/2
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும் – நாலாயி:3826/3

மேல்


அல்லன (3)

தம்பரம் அல்லன ஆண்மைகளை தனியே நின்று தாம் செய்வரோ – நாலாயி:1920/1
கொல்வன முதலா அல்லன முயலும் – நாலாயி:2583/7
அவனுடை அருள்பெறும் போது அரிதால் அ அருள் அல்லன அருளும் அல்ல – நாலாயி:3874/1

மேல்


அல்லனவும் (1)

சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல நல்லறம் – நாலாயி:2453/2

மேல்


அல்லனாய் (4)

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்-தன்னை – நாலாயி:3183/1,2
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குலமுதல் மூவர் தம்முள்ளும் ஆதியை – நாலாயி:3184/1,2
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3476/2,3
மூ_உலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய் – நாலாயி:3478/1

மேல்


அல்லனும் (2)

பேணுங்கால் பேணும் உரு ஆகும் அல்லனும் ஆம் – நாலாயி:3062/3
வாயகம் புக வைத்து உமிழ்ந்து அவையாய் அவை அல்லனும் ஆம் – நாலாயி:3494/2

மேல்


அல்லனுமாய் (1)

சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திருவிண்ணகர் மன்னு பிரான் – நாலாயி:3482/2,3

மேல்


அல்லனே (2)

ஆரானும் அல்லனே என்று ஒழிந்தாள் நான் அவனை – நாலாயி:2696/4
பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை – நாலாயி:2883/2

மேல்


அல்லா (8)

கனைத்த தீயும் கல்லும் அல்லா வில் உடை வேடரும் ஆய் – நாலாயி:1014/3
அண்டமும் சுடரும் அல்லா ஆற்றலும் ஆய எந்தை – நாலாயி:1293/2
நின்ற வெம் சுடரும் அல்லா நிலைகளும் ஆய எந்தை – நாலாயி:1294/2
பொங்கிய முகிலும் அல்லா பொருள்களும் ஆய எந்தை – நாலாயி:1295/2
கோவமும் அருளும் அல்லா குணங்களும் ஆய எந்தை – நாலாயி:1296/2
பழியை கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா
வழியை கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே – நாலாயி:2797/3,4
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் – நாலாயி:3062/1
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும் – நாலாயி:3669/1

மேல்


அல்லாத (2)

மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் – நாலாயி:2373/1
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமைகொண்டாய் – நாலாயி:3409/2

மேல்


அல்லாதது (1)

ஆனவர் தாம் அல்லாதது என் – நாலாயி:2438/4

மேல்


அல்லாதவர் (1)

அமர துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம் – நாலாயி:3173/3

மேல்


அல்லாதவர்க்கும் (1)

வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும – நாலாயி:2576/3

மேல்


அல்லாதவரும் (1)

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற – நாலாயி:2575/1

மேல்


அல்லாதன (2)

நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய் – நாலாயி:530/1
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதன செய்தும் – நாலாயி:1004/1

மேல்


அல்லாதார் (2)

அல்லாதார் தாம் உளரே அவன் அருளே உலகு ஆவது அறியீர்களே – நாலாயி:2003/4
ஆன் விடை ஏழ் அன்று அடர்த்தாற்கு ஆள் ஆனார் அல்லாதார்
மானிடவர் அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே – நாலாயி:2020/3,4

மேல்


அல்லாது (2)

தீது இல் நல் நெறி நிற்க அல்லாது செய் – நாலாயி:672/1
அல்லாது ஒன்று ஏத்தாது என் நா – நாலாயி:2455/4

மேல்


அல்லாதும் (1)

அல்லாதும் ஆவரோ ஆள் – நாலாயி:2161/4

மேல்


அல்லாமை (1)

ஆரானும் அல்லாமை கேட்டு எங்கள் அம்மனையும் – நாலாயி:2696/1

மேல்


அல்லாரை (1)

தேவரை தேவர் அல்லாரை திரு இல்லா – நாலாயி:2434/3

மேல்


அல்லாரொடும் (1)

எம் பரத்தர் அல்லாரொடும் கூடலன் – நாலாயி:673/1

மேல்


அல்லால் (101)

பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு – நாலாயி:229/3
மற்று ஒருவர்க்கு என்னை பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்
கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணி கொடு-மின்கள் கொடீராகில் கோழம்பமே – நாலாயி:258/3,4
நாக்கு நின்னை அல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசம் அன்று – நாலாயி:433/2
விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது – நாலாயி:434/3
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னை புள்ளுவம் பேசி புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே – நாலாயி:435/1,2
பாத நிழல் அல்லால் மற்றோர் உயிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன் – நாலாயி:456/2
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் – நாலாயி:518/3
தத்துவனை வர கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறு இலேனே – நாலாயி:550/4
கொங்கை தலம் இவை நோக்கி காணீர் கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா – நாலாயி:620/3
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லால்
கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து – நாலாயி:677/2,3
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை – நாலாயி:688/1
கொண்டானை அல்லால் அறியா குலமகள் போல் – நாலாயி:689/2
பால் நோக்காயாகிலும் உன் பற்று அல்லால் பற்று இலேன் – நாலாயி:690/2
எங்கு போய் உய்கேன் உன் இணை அடியே அடையல் அல்லால்
எங்கும் போய் கரை காணாது எறி கடல்வாய் மீண்டு ஏயும் – நாலாயி:692/2,3
அந்தரம் சேர் வெம் கதிரோற்கு அல்லால் அலராவால் – நாலாயி:693/2
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழையமாட்டேனே – நாலாயி:693/4
புக்கு இலங்கு சீர் அல்லால் புக்கிலன் காண் புண்ணியனே – நாலாயி:695/4
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே – நாலாயி:747/4
அற்றம் மேல் ஒன்று அறியீர் அவன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:880/3
பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது – நாலாயி:893/1
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன் – நாலாயி:893/2
மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய் – நாலாயி:893/3,4
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே – நாலாயி:906/2
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே – நாலாயி:906/4
அண்டம் அல்லால் மற்று அவர்க்கு ஓர் ஆட்சி அறியோமே – நாலாயி:977/4
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1011/4
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான் – நாலாயி:1394/2
தேறேன் உன்னை அல்லால் திருவிண்ணகரானே – நாலாயி:1474/4
நள்ளேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1558/4
நாடேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1559/4
மைம் மான வண்ணம் அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே – நாலாயி:1560/4
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்
சந்த பூ மலர் சோலை தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் – நாலாயி:1582/2,3
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன் – நாலாயி:1583/2
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை அல்லால்
வரு தேவர் மற்று உளர் என்று என் மனத்து இறையும் – நாலாயி:1739/2,3
மாலை நறும் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை – நாலாயி:1909/2
கரு மா முகில்_வண்ணற்கு அல்லால்
பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து எய்ய – நாலாயி:1948/2,3
ஒள்ளியீர் உம்மை அல்லால் எழுமையும் துணை இலோமே – நாலாயி:2040/4
அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்று அறிகிலேனே – நாலாயி:2041/4
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே – நாலாயி:2050/4
ஒரு வடிவத்து ஓர் உரு என்று உணரல் ஆகாது ஊழி-தோறு ஊழி நின்று ஏத்தல் அல்லால்
கரு வடிவில் செம் கண்ண வண்ணன் தன்னை கட்டுரையே யார் ஒருவர் காண்கிற்பாரே – நாலாயி:2054/3,4
என் ஆனாய் என் ஆனாய் என்னல் அல்லால் என் அறிவன் ஏழையேன் உலகம் ஏத்தும் – நாலாயி:2061/2
பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே – நாலாயி:2071/4
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்
காணா கண் கேளா செவி – நாலாயி:2092/3,4
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்து – நாலாயி:2096/3
வண்ணத்தான் மார்பு இடந்த மால் அடியை அல்லால் மற்று – நாலாயி:2112/3
நெகிழ முயல்கிற்பார்க்கு அல்லால் முகிழ் விரிந்த – நாலாயி:2130/2
அவன் தமரே என்று ஒழிவது அல்லால் நமன் தமரால் – நாலாயி:2136/2
பேரே வர பிதற்றல் அல்லால் என் பெம்மானை – நாலாயி:2137/1
தோள் அவனை அல்லால் தொழா என் செவி இரண்டும் – நாலாயி:2144/1
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன் – நாலாயி:2145/2
கொண்டானை அல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார் – நாலாயி:2160/1
ஆவான் தானே மற்று அல்லால் புன காயாம் – நாலாயி:2170/2
மறையவற்கு காட்டிய மாயவனை அல்லால்
இறையேனும் ஏத்தாது என் நா – நாலாயி:2175/3,4
ஏரி ஆம் வண்ணம் இயற்றும் இது அல்லால்
மாரி யார் பெய்கிற்பார் மற்று – நாலாயி:2197/3,4
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த அண்ணலை மற்று அல்லால்
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து – நாலாயி:2228/3,4
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் திறம்பா – நாலாயி:2269/2
கூர் அம்பன் அல்லால் குறை – நாலாயி:2389/4
தனக்கு ஆவான் தானே மற்று அல்லால் புன காயா_வண்ணனே – நாலாயி:2432/2
அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் பொல்லாத – நாலாயி:2434/2
பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – நாலாயி:2568/4
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம் – நாலாயி:2574/2
ஞான பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – நாலாயி:2576/4
எண்_இல் மிகு புகழேன் யான் அல்லால் என்ன – நாலாயி:2588/2
ஒரு நால்வர் ஓர் இருவர் அல்லால் திருமாற்கு – நாலாயி:2594/2
ஏதமே என்று அல்லால் எண்ணுவனே மண் அளந்தான் – நாலாயி:2664/3
ஆர்ஆர் புகுதுவார் ஐயர் இவர் அல்லால்
நீர் ஆம் இது செய்தீர் என்று ஓர் நெடும் கயிற்றால் – நாலாயி:2687/1,2
தொல் நெறி-கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால்
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் – நாலாயி:2718/3,4
விள்ளாத அன்பன் இராமாநுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்று அறியேன் எனக்கு உற்ற பேர் இயல்வே – நாலாயி:2792/3,4
திண்மை அல்லால் எனக்கு இல்லை மற்று ஓர் நிலை தேர்ந்திடிலே – நாலாயி:2863/4
பாதம் அல்லால் என்தன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – நாலாயி:2875/4
தேவன் எம் பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே – நாலாயி:3023/3,4
சாதுவாய் நின் புகழின் தகை அல்லால் பிறிது இல்லை – நாலாயி:3126/2
பேரும் உடைய பிரானை அல்லால் மற்று யான் கிலேன் – நாலாயி:3215/2
மனை-பால் மருங்கு அற மாய்தல் அல்லால் மற்று கண்டிலம் – நாலாயி:3234/3
ஆழ்ந்தார் என்று அல்லால் அன்று முதல் இன்று அறுதியா – நாலாயி:3236/2
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு – நாலாயி:3291/2,3
உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாஅள் அவனை அல்லால்
நும் இச்சை சொல்லி நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் – நாலாயி:3295/1,2
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை – நாலாயி:3358/3
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன் – நாலாயி:3420/2
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே – நாலாயி:3475/4
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே – நாலாயி:3479/4
நோக்குமேல் அ திசை அல்லால் மறு நோக்கு இலள் வைகல் நாள்-தொறும் – நாலாயி:3500/3
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்
முன்னம் நோற்ற விதி-கொலோ முகில்_வண்ணன் மாயம்-கொலோ அவன் – நாலாயி:3501/2,3
ஏசு அறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள் பேர்த்து மற்றே – நாலாயி:3535/4
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – நாலாயி:3605/1
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ – நாலாயி:3607/1
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள்-மின் – நாலாயி:3684/1
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால் யாவர் மற்று என் அமர் துணையே – நாலாயி:3705/4
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே – நாலாயி:3706/4
இருள் தான் அற வீற்றிருந்தான் இது அல்லால்
பொருள் தான் எனில் மூ_உலகும் பொருள் அல்ல – நாலாயி:3739/2,3
பட அரவு_அணையான்-தன் நாமம் அல்லால் பரவாள் இவளே – நாலாயி:3766/4
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால்
விடுமாறு என்பது என் அந்தோ வியன் மூ_உலகு பெறினுமே – நாலாயி:3770/3,4
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை – நாலாயி:3781/2
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே – நாலாயி:3781/4
புணை என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே – நாலாயி:3782/4
அருள் கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே – நாலாயி:3783/4
சரண் என்று உய்ய போகல் அல்லால் இல்லை கண்டீர் சதிரே – நாலாயி:3784/4
எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே – நாலாயி:3785/4
சொல்லி உய்ய போகல் அல்லால் மற்றொன்று இல்லை சுருக்கே – நாலாயி:3786/4
தாது சேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே – நாலாயி:3789/4
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து – நாலாயி:3790/1

மேல்


அல்லி (22)

அல்லி அம் பூ மலர் கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் – நாலாயி:319/1
அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:667/1
அல்லி மலர் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள் – நாலாயி:707/1
அல்லி நாள்மலர் கிழத்தி நாத பாத போதினை – நாலாயி:869/3
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம் – நாலாயி:1016/2
அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே – நாலாயி:1273/4
அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை – நாலாயி:1387/1
அல்லி கமலம் முகம் காட்டும் கழனி அழுந்தூர் நின்றானை – நாலாயி:1597/2
அல்லி கமல_கண்ணனை அங்கு ஓர் ஆய்ச்சி – நாலாயி:1931/1
அல்லி அம் கோதை அணி நிறம் கொண்டு வந்து முன்னே நின்று போகாய் – நாலாயி:1935/3
அல்லி மலர் தண் துழாய் நினைந்திருந்தேனையே – நாலாயி:1964/2
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/2
ஒரு அல்லி தாமரையாள் ஒன்றிய சீர் மார்வன் – நாலாயி:2297/3
வந்து அலைக்கும் மா மயிலை மா அல்லி கேணியான் – நாலாயி:2416/3
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே – நாலாயி:3061/4
அல்லி மலர் மகள் போக மயக்குக்கள் ஆகியும் நிற்கும் அம்மான் – நாலாயி:3227/2
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே – நாலாயி:3647/3
அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர் – நாலாயி:3687/3
அல்லி அம் தண் அம் துழாய் முடி அப்பன் ஊர் – நாலாயி:3726/3
அல்லி கமல_கண்ணனை அம் தண் குருகூர் சடகோபன் – நாலாயி:3780/2
அல்லி அம் தாமரை_கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன் – நாலாயி:3869/3
அல்லி மாதர் அமரும் திருமார்பினன் – நாலாயி:3889/2

மேல்


அல்லியும் (1)

அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகு அழிந்தால் ஒத்ததாலோ – நாலாயி:297/2

மேல்


அல்லில் (1)

அண்ணல் இலை குழல் ஊதி நம் சேரிக்கே அல்லில் தான் வந்த பின்னை – நாலாயி:1913/2

மேல்


அல்லீரோ (1)

எம் பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே – நாலாயி:1332/4

மேல்


அல்லும் (3)

அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும் – நாலாயி:869/2
அல்லும் நன் பகலும் இடைவீடு இன்றி – நாலாயி:3005/3
அல்லும் நன் பகலும் நெடுமால் என்று அழைத்து இனி போய் – நாலாயி:3523/2

மேல்


அல்லே (2)

கடும் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று – நாலாயி:1545/1
அல்லே அறிந்தோம் நும் மனத்தின் கருத்தை – நாலாயி:1928/2

மேல்


அல்லேல் (1)

இல்லறம் அல்லேல் துறவறம் இல் என்னும் – நாலாயி:2453/1

மேல்


அல்லேன் (22)

நின் திறத்தேன் அல்லேன் நம்பீ நீ பிறந்த திரு நல் நாள் – நாலாயி:159/3
நல்லன நாவற்பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே – நாலாயி:211/4
ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பீ கடல்_வண்ணா கதறுகின்றேன் – நாலாயி:896/2,3
தவத்துளார்-தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன் – நாலாயி:902/1
தவத்துளார்-தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் – நாலாயி:902/1,2
உவர்த்த நீர் போல என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செ வாயினார்க்கே துவக்கு அற துரிசன் ஆனேன் – நாலாயி:902/2,3
துறப்பேன் அல்லேன் இன்பம் துறவாது நின் உருவம் – நாலாயி:1468/1
மறப்பேன் அல்லேன் என்றும் மறவாது யான் உலகில் – நாலாயி:1468/2
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்
முந்தி சென்று அரி உருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் – நாலாயி:1582/1,2
காமன் தனக்கு முறை அல்லேன் கடல்_வண்ணனார் – நாலாயி:1968/1
அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும் – நாலாயி:2103/1,2
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2268/1
இன்றா அறிகின்றேன் அல்லேன் இரு நிலத்தை – நாலாயி:2451/3
பார் கொண்ட மேன்மையர் கூட்டன் அல்லேன் உன் பத யுகம் ஆம் – நாலாயி:2873/2
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்
ஆய்கொண்ட சீர் வள்ளல் ஆழி பிரான் எனக்கே உளன் – நாலாயி:3217/1,2
உரைக்க வல்லேன் அல்லேன் உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின் – நாலாயி:3261/1
வீற்றிருந்த எந்தாய் உனக்கு மிகை அல்லேன் அங்கே – நாலாயி:3407/4
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் – நாலாயி:3408/1
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னை காணும் அவாவில் வீழ்ந்து நான் – நாலாயி:3408/1
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே – நாலாயி:3408/2
நின் இடையேன் அல்லேன் என்று நீங்கி நேமியும் சங்கும் இரு கை கொண்டு – நாலாயி:3691/2
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும் – நாலாயி:3746/2

மேல்


அல்லை (6)

ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை
அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடை தீவினை தீர்க்கலுற்று – நாலாயி:454/2,3
புரி குழல் மங்கை ஒருத்தி-தன்னை புணர்தி அவளுக்கும் மெய்யன் அல்லை
மருது இறுத்தாய் உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயைதானே – நாலாயி:700/3,4
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால் – நாலாயி:798/3
ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம் – நாலாயி:2241/1
நீயும் பாங்கு அல்லை காண் நெஞ்சமே நீள் இரவும் – நாலாயி:3376/1
சிந்தாமணிகள் பகர் அல்லை பகல் செய் திருவேங்கடத்தானே – நாலாயி:3558/3

மேல்


அல்லையால் (1)

உலகு-தன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால் – நாலாயி:763/2,3

மேல்


அல்லையே (15)

அன்று நான்முகன் பயந்த ஆதி தேவன் அல்லையே – நாலாயி:756/4
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே – நாலாயி:765/4
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே – நாலாயி:766/4
பால் நிற கடல் கிடந்த பற்பநாபன் அல்லையே – நாலாயி:774/4
கூன் அகம் புக தெறித்த கொற்ற வில்லி அல்லையே – நாலாயி:781/4
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே – நாலாயி:783/4
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே – நாலாயி:784/4
வெற்பு எடுத்து மாரி காத்த மேக_வண்ணன் அல்லையே – நாலாயி:790/4
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதி தேவன் அல்லையே – நாலாயி:794/4
அன்று தேவு அமைத்து அளித்த ஆதி தேவன் அல்லையே – நாலாயி:799/4
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே – நாலாயி:806/4
வலம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:807/4
வரம் கொள குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:809/4
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:811/4
பாவியேன் நெஞ்சமே நீயும் பாங்கு அல்லையே – நாலாயி:3375/4

மேல்


அல்லையேல் (1)

மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் – நாலாயி:57/4

மேல்


அல்லோம் (4)

மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் – நாலாயி:531/1
பை அரவின்_அணை பள்ளியினாய் பண்டையோம் அல்லோம் நாம் நீ உகக்கும் – நாலாயி:704/1
மை அரி ஒண் கண்ணினாரும் அல்லோம் வைகி எம் சேரி வரவு ஒழி நீ – நாலாயி:704/2
இ காலங்கள் யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்
தக்கார் பலர் தேவிமார் சால உடையீர் – நாலாயி:1929/2,3

மேல்


அல்வழக்கு (1)

அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன் – நாலாயி:11/1

மேல்


அலக்கண் (1)

சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப – நாலாயி:1073/3

மேல்


அலக்கண்-அது (1)

நெருக்குவார் அலக்கண்-அது கண்டு என் நெஞ்சம் என்பாய் – நாலாயி:1054/2

மேல்


அலக்கழித்து (1)

கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன் – நாலாயி:1340/1

மேல்


அலகால் (1)

வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திருவரங்கா அருளாய் – நாலாயி:2505/2,3

மேல்


அலகில் (3)

வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே – நாலாயி:2939/4
அலகில் பொலிந்த திசை பத்து ஆய அருவேயோ – நாலாயி:3545/3
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே – நாலாயி:3545/4

மேல்


அலகு (2)

அலகு அளவு கண்ட சீர் ஆழியாய்க்கு அன்று இ – நாலாயி:2091/3
மகிழ் அலகு ஒன்றே போல் மாறும் பல் யாக்கை – நாலாயி:2130/1

மேல்


அலங்கரித்து (1)

ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா – நாலாயி:504/2

மேல்


அலங்கல் (23)

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாய் அலங்கல்
சூடி நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழிதருகின்றாள் – நாலாயி:290/1,2
தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கல் மாலையாய் – நாலாயி:765/1
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே – நாலாயி:796/4
தோடு பெற்ற தண் துழாய் அலங்கல் ஆடு சென்னியாய் – நாலாயி:797/1
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர் – நாலாயி:864/3
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடி இணை பணிவான் அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா – நாலாயி:921/3
அலங்கல் ஆய தண் துழாய் கொண்டு ஆயிரம் நாமம் சொலி – நாலாயி:976/3
அலங்கல் துளப முடியாய் அருளாயே – நாலாயி:1039/4
துன்னு மா மணி முடி மேல் துழாய் அலங்கல் தோன்றுமால் என்கின்றாளால் – நாலாயி:1650/1
விரை எடுத்த துழாய் அலங்கல் விறல் வரை தோள் புடைபெயர – நாலாயி:1668/3
சூடோமே சூடும் துழாய் அலங்கல் சூடி நாம் – நாலாயி:1979/3
கொங்கு தார் வளம் கொன்றை அலங்கல் மார்வன் குலவரையன் மட பாவை இட-பால் கொண்டான் – நாலாயி:2060/2
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம் – நாலாயி:2214/1
சூழ்ந்த துழாய் அலங்கல் சோதி மணி முடி மால் – நாலாயி:2331/1
தண் அலங்கல் மாலையான் தாள் – நாலாயி:2334/4
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு – நாலாயி:2459/3
ஆர் அலங்கல் ஆனமையால் ஆய்ந்து – நாலாயி:2459/4
இணரும் துழாய் அலங்கல் எந்தை உணர – நாலாயி:2613/2
துக்கம் இல் ஞான சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான் – நாலாயி:3228/1
களி மலர் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து – நாலாயி:3312/3
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே – நாலாயி:3647/3
புனம் மேவிய பூம் தண் துழாய் அலங்கல்
இனம் ஏதும் இலானை அடைவதுமே – நாலாயி:3807/3,4
அலங்கல் அம் கண்ணி ஆயிரம் பேர் உடை அம்மான் – நாலாயி:3892/2

மேல்


அலங்கலாய் (2)

வண்டு கிண்டு தண் துழாய் அலங்கலாய் கலந்த சீர் – நாலாயி:773/3
மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் பொலன் கழல் – நாலாயி:834/1

மேல்


அலங்கலின் (1)

தேன் ஆய நறும் துழாய் அலங்கலின் திறம் பேசி உறங்காள் காண்-மின் – நாலாயி:1390/2

மேல்


அலங்காரத்தால் (1)

அலங்காரத்தால் வரும் ஆய பிள்ளை அழகு கண்டு என் மகள் ஆசைப்பட்டு – நாலாயி:262/3

மேல்


அலங்காரற்கு (1)

மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டுவா வேங்கட_வாணர்க்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:180/4

மேல்


அலங்காரன் (1)

அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை – நாலாயி:353/2

மேல்


அலது (1)

சீர் கெழு கோதை என் அலது இலள் என்று அன்னது ஓர் தேற்றன்மை தானோ – நாலாயி:1940/2

மேல்


அலந்தலைமை (1)

அடல் அடர்த்த வேல் கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் – நாலாயி:1280/2

மேல்


அலந்தலையாய் (1)

ஐய புழுதி உடம்பு அளைந்து இவள் பேச்சும் அலந்தலையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் – நாலாயி:286/1,2

மேல்


அலந்து (1)

ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:658/3

மேல்


அலந்தேன் (2)

அலந்தேன் வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே – நாலாயி:1031/4
பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் – நாலாயி:3306/2

மேல்


அலப்பாய் (1)

அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே – நாலாயி:3421/4

மேல்


அலம் (4)

அலம் புரி தடக்கை ஆயனே மாயா வானவர்க்கு அரசனே வானோர் – நாலாயி:999/3
அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் – நாலாயி:1080/1
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு அழியுமால் என் உள்ளம் என்னும் – நாலாயி:1115/1
வேனில் அலம் செல்வன் சுவைத்து உமிழ் பாலை கடந்த பொன்னே – நாலாயி:2503/2

மேல்


அலம்பா (1)

அலம்பா வெருட்டா கொன்று திரியும் அரக்கரை – நாலாயி:338/1

மேல்


அலம்பி (1)

வால் ஒளி வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி வண்டு ஆலும் ஆலோ – நாலாயி:3878/3

மேல்


அலம்பிய (1)

அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள் – நாலாயி:2371/2

மேல்


அலம்பு (1)

அலம்பு திரை புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1621/4

மேல்


அலம்பும் (5)

ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம்-தன்னுள் – நாலாயி:903/1
தாதோடு வண்டு அலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்தி – நாலாயி:1580/3
கொண்ட தவத்தாற்கு உமை உணர்த்த வண்டு அலம்பும்
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு – நாலாயி:2459/2,3
அலம்பும் கன குரல் சூழ் திரை ஆழியும் ஆங்கு அவை நின் – நாலாயி:2564/2
வண்டு அலம்பும் சோலை வழுதி வள நாடன் – நாலாயி:3098/2

மேல்


அலம்புரிந்த (1)

அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – நாலாயி:2057/1

மேல்


அலமந்தால் (1)

நாணி நல் நாட்டு அலமந்தால் இரங்கி ஒரு நாள் நீ அந்தோ – நாலாயி:3716/2

மேல்


அலமந்து (4)

அழுதுஅழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய் – நாலாயி:512/3
மீனை தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து
நான புதலில் ஆமை ஒளிக்கும் நறையூரே – நாலாயி:1490/3,4
வெரீஇ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து – நாலாயி:3083/2
அலமந்து வீய அசுரரை செற்றான் – நாலாயி:3091/3

மேல்


அலமர்கின்றேன் (1)

பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம் – நாலாயி:3140/2,3

மேல்


அலமர (4)

அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும் – நாலாயி:986/3
வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன் வேலை வெண் திரை அலமர கடைந்த – நாலாயி:1000/3
இரங்கி நாள்-தொறும் வாய் வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி_வண்ணவோ என்று கூவுமால் – நாலாயி:3503/1,2
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கி கண்ண நீர் அலமர வினையேன் – நாலாயி:3672/1

மேல்


அலமருகின்றவா (1)

அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய் – நாலாயி:527/2

மேல்


அலமருகின்றன (1)

அழு நீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ – நாலாயி:2479/2

மேல்


அலமும் (1)

அலமும் ஆழி படையும் உடையார் நமக்கு அன்பர் ஆய் – நாலாயி:1775/1

மேல்


அலர் (57)

ஒண் போது அலர் கமல சிறு கால் உறைத்து ஒன்றும் நோவாமே – நாலாயி:94/3
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே – நாலாயி:158/3
வண்ண கரும் குழல் மாதர் வந்து அலர் தூற்றிட – நாலாயி:237/1
வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து அலர் தூற்றிட – நாலாயி:240/1
கொத்து அலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் – நாலாயி:492/3
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
போது அலர் காவில் புது மணம் நாற பொறி வண்டின் காமரம் கேட்டு உன் – நாலாயி:547/3
கொத்து அலர் காவில் மணி தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என் – நாலாயி:550/3
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை – நாலாயி:744/1
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் – நாலாயி:946/1
அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து – நாலாயி:962/2
இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் – நாலாயி:1072/1
ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும் – நாலாயி:1235/1
அன்று அலர் வாய் மது உண்டு அங்கு அளி முரலும் நாங்கூர் அரிமேயவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1245/4
அம் கையால் அடி மூன்று நீர் ஏற்று அயன் அலர் கொடு தொழுது ஏத்த – நாலாயி:1263/1
உறவு ஆதும் இலள் என்று என்று ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால் – நாலாயி:1395/1
செய் அலர் கமலம் ஓங்கு செறி பொழில் தென் திருப்பேர் – நாலாயி:1428/3
போது அலர் நெடுமுடி புண்ணியனே – நாலாயி:1455/4
களியா வண்டு கள் உண்ண காமர் தென்றல் அலர் தூற்ற – நாலாயி:1511/3
தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம் – நாலாயி:1573/2
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி – நாலாயி:1577/1
அம் புருவ வரி நெடும் கண் அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் – நாலாயி:1579/1
போது அலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து – நாலாயி:1750/3
கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர் கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும் – நாலாயி:1766/3
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் குறுங்குடிக்கே என்னை உய்த்திடு-மின் – நாலாயி:1794/4
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1819/3
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன் – நாலாயி:1821/3
பூ அலர் நீள் முடி நந்தன் தன் போர் ஏறே – நாலாயி:1893/3
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவ பெறுவார் அலர் என்று உலகு ஏழ் – நாலாயி:1902/3
ஏடு அலர் கண்ணியினானை வளர்த்தி யமுனை நீராட போனேன் – நாலாயி:1916/2
தோட்டு அலர் பைம் தார் சுடர் முடியானை பழமொழியால் பணிந்து உரைத்த – நாலாயி:1941/3
அங்கை நீர் ஏற்றாற்கு அலர் மேலோன் கால் கழுவ – நாலாயி:2287/3
அலர் கதிரும் செம் தீயும் ஆவான் பல கதிர்கள் – நாலாயி:2325/2
அடி தாமரை ஆம் அலர் – நாலாயி:2377/4
அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழில் ஆய – நாலாயி:2378/1
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த – நாலாயி:2378/2
உழறு அலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா – நாலாயி:2535/3
அழறு அலர் தாமரை_கண்ணன் என்னோ இங்கு அளக்கின்றதே – நாலாயி:2535/4
அடை கலத்து ஓங்கு கமலத்து அலர் அயன் சென்னி என்னும் – நாலாயி:2563/1
அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல் – நாலாயி:2732/2
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும் – நாலாயி:2823/1
மட்டு அலர் தண் துழாய் என்னும் சுடர் – நாலாயி:3050/2
நாம் மருவி நன்கு ஏத்தி உள்ளி வணங்கி நாம் மகிழ்ந்து ஆட நாவு அலர்
பா மருவி நிற்க தந்த பான்மையே வள்ளலே – நாலாயி:3066/3,4
மாடு அலர் பொழில் குருகூர் வண் சடகோபன் சொன்ன – நாலாயி:3164/2
கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3337/3
ஆணை என் தோழீ உலகு-தோறு அலர் தூற்றி ஆம் – நாலாயி:3371/3
அடிகள் கைதொழுது அலர் மேல் அசையும் அன்னங்காள் – நாலாயி:3459/1
கோல செந்தாமரை_கண்ணற்கு என் கொங்கு அலர்
ஏல குழலி இழந்தது சங்கே – நாலாயி:3506/3,4
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு என் – நாலாயி:3507/3
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3527/2
அந்தரம் ஒன்றும் இன்றி அலர் மேல் அசையும் அன்னங்காள் – நாலாயி:3537/2
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலா கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ – நாலாயி:3590/2
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடை கோவலனே – நாலாயி:3619/4
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செம் கனி வாய் – நாலாயி:3849/3
மன்று அலர் பொழில் அனந்தபுரநகர் மாயன் நாமம் – நாலாயி:3903/3
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள் – நாலாயி:3912/2
கொந்து அலர் பொழில் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3989/3

மேல்


அலர்_மகள் (2)

அரை செய் மேகலை அலர்_மகள் அவளொடும் அமர்ந்த நல் இமயத்து – நாலாயி:962/2
அடை ஆர் கமலத்து அலர்_மகள் கேள்வன் கை ஆழி என்னும் – நாலாயி:2823/1

மேல்


அலர்_மகள்-தனக்கும் (1)

இன் துணை பதுமத்து அலர்_மகள்-தனக்கும் இன்பன் நல் புவி தனக்கு இறைவன் – நாலாயி:1072/1

மேல்


அலர்கள் (2)

அம்மான்-தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு அடியவரோடு என்று-கொலோ அணுகும் நாளே – நாலாயி:649/4
நலம் தானும் ஈது ஒப்பது உண்டே அலர்ந்து அலர்கள்
இட்டு ஏத்தும் ஈசனும் நான்முகனும் என்று இவர்கள் – நாலாயி:2463/2,3

மேல்


அலர்கின்ற (2)

தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற தழல் புரை எழில் நோக்கி – நாலாயி:966/3
கான மா முல்லை கழை கரும்பு ஏறி வெண் முறுவல் செய்து அலர்கின்ற
தேனின் வாய் மலர் முருகு உகுக்கும் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1372/3,4

மேல்


அலர்த்த (1)

தட்டு அலர்த்த பொன்னே அலர் கோங்கின் தாழ் பொழில் திருமாலிருஞ்சோலை அம் – நாலாயி:1573/2

மேல்


அலர்த்தி (2)

மன்றில் மாம் பொழில் நுழைதந்து மல்லிகை மௌவலின் போது அலர்த்தி
தென்றல் மா மணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1368/3,4
மா முதல் அடி போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி
மண் முழுதும் அகப்படுத்து ஒண் சுடர் அடி போது – நாலாயி:2582/1,2

மேல்


அலர்த்தும் (4)

தண் தாமரைகள் முகம் அலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:996/4
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலை திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1144/4
செங்கமலம் முகம் அலர்த்தும் திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1675/2
பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன் – நாலாயி:1764/1

மேல்


அலர்ந்த (10)

சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே – நாலாயி:844/1
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த கோவலன் எம் பிரான் – நாலாயி:1018/1
கொந்து அலர்ந்த நறும் துழாய் சாந்தம் தூபம் தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில் – நாலாயி:1139/1
போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும் பொரு திரைகள் – நாலாயி:1248/1
கொங்கு அலர்ந்த மலர் குழலார் கொங்கை தோய்ந்த குங்குமத்தின் குழம்பு அளைந்த கோலம்-தன்னால் – நாலாயி:1284/3
கொங்கு அலர்ந்த தார் கூவும் என்னையே – நாலாயி:1954/4
தன் அலர்ந்த நறும் துழாய் மலரின் கீழே தாழ்ந்து இலங்கு மகரம் சேர் குழையும் காட்டி – நாலாயி:2076/2
பொன் அலர்ந்த நறும் செருந்தி பொழிலினூடே புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே – நாலாயி:2076/4
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது உள்ளம் போதும் – நாலாயி:2253/1,2
வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த
மென் கால் கமல தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும் – நாலாயி:2519/1,2

மேல்


அலர்ந்தது (1)

அந்தம் இல்லா கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே – நாலாயி:3721/4

மேல்


அலர்ந்ததுவோ (1)

அடி சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படி சோதி ஆடையொடும் பல் கலனாய் நின் பைம்பொன் – நாலாயி:3121/2,3

மேல்


அலர்ந்து (1)

நலம் தானும் ஈது ஒப்பது உண்டே அலர்ந்து அலர்கள் – நாலாயி:2463/2

மேல்


அலர்மேல் (1)

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்_மங்கை உறை மார்பா – நாலாயி:3559/1

மேல்


அலர்மேல்_மங்கை (1)

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல்_மங்கை உறை மார்பா – நாலாயி:3559/1

மேல்


அலர்வாய் (1)

அழைக்கும் கரும் கடல் வெண் திரை கைக்கொண்டு போய் அலர்வாய்
மழை கண் மடந்தை அரவு_அணை ஏற மண் மாதர் விண்வாய் – நாலாயி:2529/1,2

மேல்


அலர்விக்கும் (1)

தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – நாலாயி:2553/4

மேல்


அலர (2)

குருவு அரும்ப கோங்கு அலர குயில் கூவும் குளிர் பொழில் சூழ் – நாலாயி:406/3
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலர தெழித்தான் கோயில் – நாலாயி:419/2

மேல்


அலராவால் (1)

அந்தரம் சேர் வெம் கதிரோற்கு அல்லால் அலராவால்
வெம் துயர் வீட்டாவிடினும் வித்துவக்கோட்டு அம்மா உன் – நாலாயி:693/2,3

மேல்


அலரில் (1)

கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே – நாலாயி:1799/4

மேல்


அலரும் (11)

பொரு முகமாய் நின்று அலரும் புனல் அரங்கம் என்பதுவே – நாலாயி:404/4
கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல் – நாலாயி:595/1
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்து என் கரு மணியே – நாலாயி:727/3
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி – நாலாயி:1140/1
மணி கழுநீர் மருங்கு அலரும் வயல் ஆலி மணவாளன் – நாலாயி:1199/3
மை இலங்கு கரும் குவளை மருங்கு அலரும் வயல் ஆலி – நாலாயி:1207/1
வம்பு அலரும் தண் சோலை வண் சேறை வான் உந்து கோயில் மேய – நாலாயி:1579/3
போது அலரும் புன்னை சூழ் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1786/3
பொன் அலரும் புன்னை சூழ் புல்லாணி அம்மானை – நாலாயி:1787/1
மடை நின்று அலரும் வயல் ஆலி மணாளா – நாலாயி:2027/2
கரவு ஆர் தடம்-தொறும் தாமரை கயம் தீவிகை நின்று அலரும்
புரவு ஆர் கழனிகள் சூழ் திருப்புலியூர் புகழ் அன்றி மற்றே – நாலாயி:3767/3,4

மேல்


அலரை (1)

அரும்பினை அலரை அடியேன் மனத்து ஆசையை அமுதம் பொதி இன் சுவை – நாலாயி:1638/3

மேல்


அலவலை (2)

அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் – நாலாயி:119/4
மாயோம் தீய அலவலை பெரு மா வஞ்ச பேய் வீய – நாலாயி:2951/1

மேல்


அலவன் (2)

அலவன் கண்படுக்கும் அணி ஆலி அம்மானே – நாலாயி:1194/4
பள்ளி கமலத்திடை பட்ட பகு வாய் அலவன் முகம் நோக்கி – நாலாயி:1513/3

மேல்


அலவே (1)

ஒன்றும் நில்லா வளை கழன்று துகில் ஏந்து இள முலையும் என் வசம் அலவே – நாலாயி:257/4

மேல்


அலற்ற (1)

தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் தாரமும் ஒரு பக்கம் அலற்ற
தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண்மாலொடும் சிக்கென சுற்ற – நாலாயி:379/2,3

மேல்


அலற்றப்பெற்றேன் (1)

ஈண்டு நான் அலற்றப்பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே – நாலாயி:3488/4

மேல்


அலற்றாதே (1)

எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அலற்றாதே
அம்பின் வாய்ப்பட்டு ஆற்றகில்லாது இந்திரசித்து அழிந்தான் – நாலாயி:1869/1,2

மேல்


அலற்றி (9)

அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே – நாலாயி:3272/4
அறிவு அரிய பிரானை ஆழி அங்கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3395/1,2
அரவில் பள்ளி பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன் பகலும் தவிர்கிலன் என்ன குறை எனக்கே – நாலாயி:3484/3,4
வைத்த மா நிதியாம் மதுசூதனையே அலற்றி
கொத்து அலர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3527/1,2
என் பரஞ்சுடரே என்று உன்னை அலற்றி உன் இணை தாமரைகட்கு – நாலாயி:3570/1
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலாது அலற்றி
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் – நாலாயி:3693/2,3
அவனியுள் அலற்றி நின்று உய்ம்-மின் தொண்டீர் அ சொன்ன மாலை நண்ணி தொழுதே – நாலாயி:3879/4
அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட – நாலாயி:3893/1,2
அவா அற சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:4000/1,2

மேல்


அலற்றிய (1)

ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழியாள் அலற்றிய சொல் – நாலாயி:3857/2

மேல்


அலற்றும் (2)

ஏமாறி கிடந்து அலற்றும் இவை என்ன உலகு இயற்கை – நாலாயி:3320/2
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே – நாலாயி:3902/3,4

மேல்


அலற்றுவது (1)

நாணம் இல்லா சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என் – நாலாயி:3300/3

மேல்


அலற்றுவதே (1)

அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே – நாலாயி:3173/4

மேல்


அலற்றுவன் (3)

அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே – நாலாயி:2930/4
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே – நாலாயி:2949/4
அழுவன் தொழுவன் ஆடி காண்பான் பாடி அலற்றுவன்
தழு வல்வினையால் பக்கம் நோக்கி நாணி கவிழ்ந்திருப்பன் – நாலாயி:3422/1,2

மேல்


அலற (5)

கருப்பு வில் மலர் கணை காமவேளை கழல் இணை பணிந்து அங்கு ஓர் கரி அலற
மருப்பினை ஒசித்து புள் வாய்பிளந்த மணி_வண்ணற்கு என்னை வகுத்திடு என்று – நாலாயி:513/1,2
அடுத்து ஆர்த்து எழுந்தாள் பில வாய் விட்டு அலற அவள் மூக்கு அயில் வாளால் – நாலாயி:992/1
கான் அமர் வேழம் கைஎடுத்து அலற கரா அதன் காலினை கதுவ – நாலாயி:1076/2
பா இரும் பௌவம் பகடு விண்டு அலற படு திரை விசும்பிடை படர – நாலாயி:1411/2
மன்னும் இடைகழி எம் மாயவனை பேய் அலற
பின்னும் முலை உண்ட பிள்ளையை அள்ளல்வாய் – நாலாயி:2776/1,2

மேல்


அலறி (4)

அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி
எம்மை சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழி கை எந்தை எடுத்த மலை – நாலாயி:266/1,2
வஞ்சனை செய்ய தாய் உரு ஆகி வந்த பேய் அலறி மண் சேர – நாலாயி:1070/1
போர் ஆனை பொய்கைவாய் கோட்பட்டு நின்று அலறி
நீர் ஆர் மலர் கமலம் கொண்டு ஓர் நெடும் கையால் – நாலாயி:2694/2,3
மொய்த்து ஆங்கு அலறி முயங்க தாம் போகும்-போது உன்மத்தர் போல் – நாலாயி:3755/2

மேல்


அலறும் (1)

வேலையும் விசும்பில் விண்டு அலறும் ஆலோ என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே – நாலாயி:3878/4

மேல்


அலன் (2)

புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அ – நாலாயி:2901/3
உளன் அலன் எனில் அவன் அருவம் இ அருவுகள் – நாலாயி:2907/2

மேல்


அலனே (1)

அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே – நாலாயி:3061/4

மேல்


அலா (3)

நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள்-தோறும் ஆவியாய் – நாலாயி:756/1
ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம் – நாலாயி:1751/3
ஒன்று அலா உருவாய் அருவாய நின் மாயங்கள் – நாலாயி:3445/2

மேல்


அலாத (1)

ஊணொடு ஓசை ஊறும் ஆகி ஒன்று அலாத மாயையாய் – நாலாயி:777/2

மேல்


அலாது (2)

வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும் – நாலாயி:824/3
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே – நாலாயி:830/4

மேல்