பூ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 90
பூ_மகள் 3
பூ_மகள்-தன்னை 1
பூ_மகளார் 1
பூ_மகளான் 1
பூ_மகளும் 1
பூ_வண்ணா 1
பூக்காள் 2
பூக்கின்ற 1
பூகம் 2
பூங்கோதையாள் 1
பூச 1
பூசல் 7
பூசலிட்டால் 1
பூசலிட்டு 1
பூசலிட்டே 1
பூசலையே 1
பூசனை 2
பூசனையும் 1
பூசி 5
பூசிக்க 1
பூசித்து 1
பூசித்தும் 1
பூசிப்ப 1
பூசீர்கள் 1
பூசும் 2
பூஞ்சோலை 2
பூட்டி 1
பூட்டிக்கொண்டு 1
பூடுகள் 1
பூண் 21
பூண்ட 7
பூண்டவர் 1
பூண்டன 1
பூண்டாயே 9
பூண்டான் 1
பூண்டிருந்து 1
பூண்டு 15
பூண்டேன் 2
பூணாது 1
பூணி 3
பூணும் 5
பூணொடு 1
பூத்த 3
பூத்தது 1
பூத்தவனே 1
பூத்தன 1
பூத்து 3
பூத 2
பூதங்கள் 6
பூதங்களே 1
பூதங்களேயாய் 1
பூதம் 5
பூதமாய் 2
பூதமும் 1
பூதல 1
பூதலத்தில் 1
பூதலத்தே 1
பூதலம் 1
பூதன் 1
பூதனை 2
பூப்ப 1
பூம் 157
பூமி 12
பூமிநாதனே 1
பூமியும் 1
பூமியை 1
பூரண 2
பூரிக்கும் 1
பூரித்தது 1
பூரித்து 2
பூரிப்ப 1
பூரியரோடு 1
பூவண்ணா 1
பூவனை 1
பூவாய் 2
பூவியேல் 1
பூவில் 4
பூவின் 2
பூவினை 2
பூவும் 3
பூவே 4
பூவை 16
பூவை_வண்ணனே 1
பூவைகள் 1
பூவைகள்காள் 1
பூவைகளே 2
பூவைகாள் 1
பூவையும் 3
பூவையொடும் 1
பூவொடு 1
பூழியன் 1
பூளை 1

பூ (90)

உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ
இடை விரவி கோத்த எழில் தெழ்கினோடு – நாலாயி:45/1,2
உச்சி மணிச்சுட்டி ஒண் தாள் நிரை பொன் பூ
அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள் – நாலாயி:51/2,3
பொன்னின் முடியினை பூ அணை மேல் வைத்து – நாலாயி:170/3
தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை – நாலாயி:307/2
அல்லி அம் பூ மலர் கோதாய் அடிபணிந்தேன் விண்ணப்பம் – நாலாயி:319/1
ஆர்வம் என்பது ஓர் பூ இட வல்லார்க்கு அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே – நாலாயி:373/4
பூ மருவி புள் இனங்கள் புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே – நாலாயி:416/4
பூ அணை மேல் துதைந்து எழு செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே – நாலாயி:420/4
கிங்கிணிவாய் செய்த தாமரை பூ போலே – நாலாயி:495/4
போதருமா போலே நீ பூவை பூ_வண்ணா உன் – நாலாயி:496/5
பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு – நாலாயி:536/1
பூ புனை கண்ணி புனிதனோடு என்தன்னை – நாலாயி:559/3
எழு கமல பூ அழகர் எம்மானார் என்னுடைய – நாலாயி:608/3
பூ மருவு நறும் குஞ்சி புன் சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல் – நாலாயி:736/1
பூ நிலாய ஐந்துமாய் புனல்-கண் நின்ற நான்குமாய் – நாலாயி:752/1
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு சுடர் ஆழி சங்கு இரு-பால் பொலிந்து தோன்ற – நாலாயி:1146/1
பூ மங்கை தங்கி புல மங்கை மன்னி புகழ் மங்கை எங்கும் திகழ புகழ் சேர் – நாலாயி:1162/3
பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே – நாலாயி:1198/2
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை – நாலாயி:1305/3
பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா – நாலாயி:1316/1
பூ நிரை செருந்தி புன்னை முத்து அரும்பி பொதும்பிடை வரி வண்டு மிண்டி – நாலாயி:1339/3
பூ ஆர் கழனி எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1350/4
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல் – நாலாயி:1393/2
ஒருவனை உந்தி பூ மேல் ஓங்குவித்து ஆகம் தன்னால் – நாலாயி:1430/1
பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல் – நாலாயி:1457/1
நெகு வாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின் – நாலாயி:1493/3
தாராளன் தண் அரங்க ஆளன் பூ மேல் தனியாளன் முனியாளர் ஏத்த நின்ற – நாலாயி:1506/1
சந்த பூ மலர் சோலை தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் – நாலாயி:1582/3
பூ மாண் சேர் கரும் குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம் – நாலாயி:1587/1
பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே – நாலாயி:1609/1
பூ வளரும் கற்பகம் சேர் பொன் உலகில் மன்னவராய் புகழ் தக்கோரே – நாலாயி:1657/4
வண்டு ஆர் பூ மா மலர் மங்கை மண நோக்கம் – நாலாயி:1738/1
பூ ஆர் மணம் கமழும் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1778/3
பூ வளர் உந்தி-தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த – நாலாயி:1828/2
பூ அலர் நீள் முடி நந்தன் தன் போர் ஏறே – நாலாயி:1893/3
பூ மேல் ஐங்கணை கோத்து புகுந்து எய்ய – நாலாயி:1948/3
பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய் – நாலாயி:1970/2
பூ வளரும் திருமகளால் அருள்பெற்று பொன் உலகில் பொலிவர் தாமே – நாலாயி:2011/4
பூ கெழு வண்ணனாரை போதர கனவில் கண்டு – நாலாயி:2035/2
நஞ்சு அரவில் துயில் அமர்ந்த நம்பீ என்னும் வம்பு ஆர் பூ வயல் ஆலி மைந்தா என்னும் – நாலாயி:2063/2
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/2
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை – நாலாயி:2077/2
நகரம் அருள்புரிந்து நான்முகற்கு பூ மேல் – நாலாயி:2114/1
நாமே அறிகிற்போம் நல் நெஞ்சே பூ மேய – நாலாயி:2126/2
பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவனே நோக்கும் உயிரும் – நாலாயி:2148/1,2
மங்கையான் பூ_மகளான் வார் சடையான் நீள் முடியான் – நாலாயி:2155/3
பூ மேனி காண பொதி அவிழும் பூவை பூ – நாலாயி:2170/3
பூ மேனி காண பொதி அவிழும் பூவை பூ
மா மேனி காட்டும் வரம் – நாலாயி:2170/3,4
பூ வடிவை ஈடு அழித்த பொன் ஆழி கையா நின் – நாலாயி:2174/3
நா உடையேன் பூ உடையேன் நின் உள்ளி நின்றமையால் – நாலாயி:2191/3
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே வாமன் – நாலாயி:2202/2
மா ஏகி செல்கின்ற மன்னவரும் பூ மேவும் – நாலாயி:2250/2
பூ ஆர் அடி நிமிர்த்த-போது – நாலாயி:2252/4
பவள வாய் பூ_மகளும் பல் மணி பூண் ஆரம் – நாலாயி:2318/3
பூ மங்கை கேள்வன் பொலிவு – நாலாயி:2337/4
தேன் அமரும் பூ மேல் திரு – நாலாயி:2381/4
பொன் மணியும் முத்தமும் பூ மரமும் பன் மணி நீரோடு – நாலாயி:2428/2
தீ கொண்ட செஞ்சடையான் சென்று என்றும் பூ கொண்டு – நாலாயி:2456/2
வண் பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ – நாலாயி:2486/2
வண்டுகளோ வம்-மின் நீர் பூ நில பூ மரத்தில் ஒண் பூ – நாலாயி:2532/1
வண்டுகளோ வம்-மின் நீர் பூ நில பூ மரத்தில் ஒண் பூ – நாலாயி:2532/1
வண்டுகளோ வம்-மின் நீர் பூ நில பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித்து உழல்வீர்க்கு ஒன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய் – நாலாயி:2532/1,2
பூ ஈன்ற வண்ணன் புகழ் – நாலாயி:2585/4
தாமே அணுக்கராய் சார்ந்து ஒழிந்தார் பூ மேய – நாலாயி:2591/2
நாமே அது உடையோம் நல் நெஞ்சே பூ மேய் – நாலாயி:2621/2
தாது இலகு பூ தெளித்தால் ஒவ்வாதே தாழ் விசும்பின் – நாலாயி:2645/3
புகர் இலகு தாமரையின் பூ – நாலாயி:2656/4
வாழ்த்தி அவன் அடியை பூ புனைந்து நின் தலையை – நாலாயி:2668/1
பொன் நெடு வீதி புகாதார் தம் பூ அணை மேல் – நாலாயி:2737/2
பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த – நாலாயி:2791/1
வெறி தரு பூ_மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர் – நாலாயி:2809/2
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ மன்னவே – நாலாயி:2898/4
பொரு சிறை புள் உவந்து ஏறும் பூ_மகளார் தனி கேள்வன் – நாலாயி:2989/3
பூ இயல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும் – நாலாயி:2994/3
ஏறனை பூவனை பூ_மகள்-தன்னை – நாலாயி:3022/1
பூ மருவு கண்ணி எம் பிரானை பொன் மலையை – நாலாயி:3066/2
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து – நாலாயி:3144/3
பூ தண் மாலை கொண்டு உன்னை போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3256/3
பூ தண் மாலை நெடு முடிக்கு புனையும் கண்ணி எனது உயிரே – நாலாயி:3256/4
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே – நாலாயி:3285/4
எண் திசையும் உள்ள பூ கொண்டு ஏத்தி உகந்துஉகந்து – நாலாயி:3304/2
கடவன் ஆகி காலம்-தோறும் பூ பறித்து ஏத்த கில்லேன் – நாலாயி:3305/2
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு – நாலாயி:3521/3
பூ மது உண்ண செல்லில் வினையேனை பொய்செய்து அகன்ற – நாலாயி:3531/2
பூ ஆர் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே – நாலாயி:3553/4
பூ தண் துழாய் முடியாய் புனை கொன்றை அம் செம் சடையாய் – நாலாயி:3618/2
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் – நாலாயி:3693/3
பூ கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழி கை என் அம்மான் – நாலாயி:3779/2
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3

மேல்


பூ_மகள் (3)

பூ_மகள் நாயகன் என்றும் புலன் கெழு கோவியர் பாடி – நாலாயி:1169/3
வெறி தரு பூ_மகள் நாதனும் மாறன் விளங்கிய சீர் – நாலாயி:2809/2
அங்கம் சேரும் பூ_மகள் மண்_மகள் ஆய்_மகள் – நாலாயி:3693/3

மேல்


பூ_மகள்-தன்னை (1)

ஏறனை பூவனை பூ_மகள்-தன்னை
வேறு இன்றி விண் தொழ தன்னுள் வைத்து – நாலாயி:3022/1,2

மேல்


பூ_மகளார் (1)

பொரு சிறை புள் உவந்து ஏறும் பூ_மகளார் தனி கேள்வன் – நாலாயி:2989/3

மேல்


பூ_மகளான் (1)

மங்கையான் பூ_மகளான் வார் சடையான் நீள் முடியான் – நாலாயி:2155/3

மேல்


பூ_மகளும் (1)

பவள வாய் பூ_மகளும் பல் மணி பூண் ஆரம் – நாலாயி:2318/3

மேல்


பூ_வண்ணா (1)

போதருமா போலே நீ பூவை பூ_வண்ணா உன் – நாலாயி:496/5

மேல்


பூக்காள் (2)

கார் கோடல் பூக்காள் கார் கடல்_வண்ணன் என் மேல் உம்மை – நாலாயி:597/1
மேல் தோன்றி பூக்காள் மேல் உலகங்களின் மீது போய் – நாலாயி:598/1

மேல்


பூக்கின்ற (1)

பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவி மலர் என்றும் காண்-தோறும் பாவியேன் – நாலாயி:2657/1,2

மேல்


பூகம் (2)

புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்-தொறும் குயில் கூவ மயில்கள் ஆல – நாலாயி:1621/3
செம் பவளம் மரகதம் நல் முத்தம் காட்ட திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் – நாலாயி:1625/3

மேல்


பூங்கோதையாள் (1)

பூங்கோதையாள் வெருவ பொன்_பெயரோன் மார்பு இடந்த – நாலாயி:2104/3

மேல்


பூச (1)

தேறி அவளும் திருவுடம்பில் பூச
ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க அன்று – நாலாயி:100/2,3

மேல்


பூசல் (7)

வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா – நாலாயி:130/2
செற்று இலங்கையை பூசல் ஆக்கிய சேவகா எம்மை வாதியேல் – நாலாயி:519/4
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் – நாலாயி:574/3
ஆர்க்கோ இனி நாம் பூசல் இடுவது அணி துழாய் – நாலாயி:597/3
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் வன் துடி வாய் கடுப்ப – நாலாயி:1009/3
அல்லி மலர் தண் துழாயும் தாரான் ஆர்க்கு இடுகோ இனி பூசல் சொல்லீர் – நாலாயி:3687/3
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்றகில்லா அணி இழை ஆய்ச்சியர் மாலை பூசல்
அவனை விட்டு அகல்வதற்கே இரங்கி அணி குருகூர் சடகோபன் மாறன் – நாலாயி:3879/1,2

மேல்


பூசலிட்டால் (1)

காலம்-தோறும் யான் இருந்து கை தலை பூசலிட்டால்
கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே – நாலாயி:3297/3,4

மேல்


பூசலிட்டு (1)

சல மா முகில் பல் கண போர்க்களத்து சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு
நலிவான் உற கேடகம் கோப்பவன் போல் நாராயணன் முன் முகம் காத்த மலை – நாலாயி:271/1,2

மேல்


பூசலிட்டே (1)

கைம்மா துன்பு ஒழித்தாய் என்று கைதலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே – நாலாயி:3347/3,4

மேல்


பூசலையே (1)

ஆர்க்கு இடுகோ தோழீ அவன் தார் செய்த பூசலையே – நாலாயி:588/4

மேல்


பூசனை (2)

மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திட தளர்ந்து ஆயர் – நாலாயி:1071/2
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே – நாலாயி:3905/4

மேல்


பூசனையும் (1)

பூவும் பூசனையும் தகுமே – நாலாயி:3023/4

மேல்


பூசி (5)

பற்று மஞ்சள் பூசி பாவைமாரொடு பாடியில் – நாலாயி:235/1
மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்று – நாலாயி:604/1
வெந்தார் என்பும் சுடு நீறும் மெய்யில் பூசி கையகத்து ஓர் – நாலாயி:995/1
நீறும் பூசி ஏறு ஊரும் இறையோன் சென்று குறை இரப்ப – நாலாயி:1516/2
புகு மதத்தால் வாய் பூசி கீழ் தாழ்ந்து அருவி – நாலாயி:2351/1

மேல்


பூசிக்க (1)

ஏந்து பெரும் செல்வத்தராய் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே – நாலாயி:3406/4

மேல்


பூசித்து (1)

தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர் தம் தேவியர்க்கே – நாலாயி:3670/4

மேல்


பூசித்தும் (1)

பூசித்தும் போக்கினேன் போது – நாலாயி:2444/4

மேல்


பூசிப்ப (1)

தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலைத்தலை சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாட திருப்புளிங்குடியாய் திருவைகுந்தத்துள்ளாய் தேவா – நாலாயி:3799/2,3

மேல்


பூசீர்கள் (1)

பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் போகா உயிர் என் உடம்பையே – நாலாயி:632/4

மேல்


பூசும் (2)

பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே – நாலாயி:3253/4
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய – நாலாயி:3254/1

மேல்


பூஞ்சோலை (2)

செழும் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1783/3
சுனை கொள் பூஞ்சோலை தென் காட்கரை என் அப்பா – நாலாயி:3837/3

மேல்


பூட்டி (1)

பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை_வண்ணனே – நாலாயி:850/4

மேல்


பூட்டிக்கொண்டு (1)

பொன் இலங்கு முலை குவட்டில் பூட்டிக்கொண்டு போகாமை வல்லேனாய் புலவி எய்தி – நாலாயி:2079/3

மேல்


பூடுகள் (1)

தேனுகன் பிலம்பன் காளியன் என்னும் தீப்ப பூடுகள் அடங்க உழக்கி – நாலாயி:278/1

மேல்


பூண் (21)

குருமா மணி பூண் குலாவி திகழும் – நாலாயி:32/3
புருவம் இருந்தவா காணீரே பூண் முலையீர் வந்து காணீரே – நாலாயி:39/4
மின் இலங்கு பூண் விபீடண நம்பிக்கு – நாலாயி:180/2
நிறை மணி பூண் அணியும் கொண்டு இலவணன்-தன்னை தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட – நாலாயி:749/2
ஆடகத்த பூண் முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய் – நாலாயி:787/1
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை – நாலாயி:1094/2
பஞ்சிய மெல் அடி பின்னை திறத்து முன் நாள் பாய் விடைகள் ஏழ் அடர்த்து பொன்னன் பைம் பூண்
நெஞ்சு இடந்து குருதி உக உகிர் வேல் ஆண்ட நின்மலன் தாள் அணைகிற்பீர் நீலம் மாலை – நாலாயி:1181/1,2
முலை இலங்கும் ஒளி மணி பூண் வடமும் தேய்ப்ப மூவாத வரை நெடும் தோள் மூர்த்தி கண்டீர் – நாலாயி:1282/2
பூண் முலை மேல் சாந்து அணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் – நாலாயி:1392/1
எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால் இரணியன் இலங்கு பூண் அகலம் – நாலாயி:1412/1
பூண் ஆகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன் – நாலாயி:1745/2
பூண் உலாம் மென் முலை பாவைமார் பொய்யினை மெய் இது என்று – நாலாயி:1810/1
பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை – நாலாயி:2012/3
பூண் ஆரம் பூண்டான் புகழ் – நாலாயி:2153/4
பூண் தார் அகலத்தான் பொன் மேனி பாண் கண் – நாலாயி:2316/2
பவள வாய் பூ_மகளும் பல் மணி பூண் ஆரம் – நாலாயி:2318/3
பீதக ஆடை முடி பூண் முதலா – நாலாயி:2578/6
மின் செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய் – நாலாயி:3251/3
பொன் செய் பூண் மென் முலைக்கு என்று மெலியுமே – நாலாயி:3251/4
பூண் புனை மென் முலை தோற்றது பொற்பே – நாலாயி:3514/4
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர் கண் நீர் ததும்ப – நாலாயி:3855/3

மேல்


பூண்ட (7)

அக்கு வடம் உடுத்து ஆமை தாலி பூண்ட அனந்தசயனன் – நாலாயி:87/3
கற்பு உடைய மட கன்னி காவல் பூண்ட கடி பொழில் சூழ் நெடு மறுகில் கமல வேலி – நாலாயி:2058/3
பொன் ஆனாய் பொழில் ஏழும் காவல் பூண்ட புகழ் ஆனாய் இகழ்வாய தொண்டனேன் நான் – நாலாயி:2061/1
பூண்ட நாள் எல்லாம் புகும் – நாலாயி:2350/4
இடம் வலம் ஏழ் பூண்ட இரவி தேர் ஓட்டி – நாலாயி:2354/1
கார் ஆர் புரவி ஏழ் பூண்ட தனி ஆழி – நாலாயி:2675/4
பூண்ட அன்பாளன் இராமாநுசனை பொருந்தினமே – நாலாயி:2821/4

மேல்


பூண்டவர் (1)

பொன் அடி போற்றும் இராமாநுசற்கு அன்பு பூண்டவர் தாள் – நாலாயி:2800/3

மேல்


பூண்டன (1)

பதித்த என் புன் கவி பா இனம் பூண்டன பாவு தொல் சீர் – நாலாயி:2840/3

மேல்


பூண்டாயே (9)

ஆன அந்தணற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1048/4
அறவன் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1049/4
அண்டம் ஆண்டு இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1050/4
ஆவியாய் இருப்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1051/4
அம் கண் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1052/4
அமர நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1053/4
அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1054/4
ஆயர் நாயகற்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1055/4
ஆடு கூத்தனுக்கு இன்று அடிமை தொழில் பூண்டாயே – நாலாயி:1056/4

மேல்


பூண்டான் (1)

பூண் ஆரம் பூண்டான் புகழ் – நாலாயி:2153/4

மேல்


பூண்டிருந்து (1)

குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார் – நாலாயி:3238/1,2

மேல்


பூண்டு (15)

தாலி கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு
பீலி தழையை பிணைத்து பிறகிட்டு – நாலாயி:172/2,3
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே – நாலாயி:869/4
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே – நாலாயி:870/4
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு
உண்டு இரா கிடக்கும் அப்போது உடலுக்கே கரைந்து நைந்து – நாலாயி:876/1,2
தொண்டு பூண்டு அமுதம் உண்ணா தொழும்பர் சோறு உகக்குமாறே – நாலாயி:876/4
மறம் சுவர் மதில் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – நாலாயி:877/1,2
கள்ளத்தேன் நானும் தொண்டாய் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று – நாலாயி:905/2,3
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு பொய் நூலை மெய் நூல் என்று என்றும் ஓதி – நாலாயி:1089/1
ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1759/4
கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் – நாலாயி:1791/1
இறைவராய் இரு நிலம் காவல் பூண்டு இன்பம் நன்கு எய்துவாரே – நாலாயி:1817/4
பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு
கரிய முகிலிடை மின் போல தெரியும்-கால் – நாலாயி:2336/1,2
பரிதி சூடி அம் சுடர் மதியம் பூண்டு
பல சுடர் புனைந்த பவள செ வாய் – நாலாயி:2578/2,3
மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கி – நாலாயி:2891/1
பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய் குலம் புக்கதும் – நாலாயி:3488/2

மேல்


பூண்டேன் (2)

பூண்டேன் என் நெஞ்சின் உள்ளே புகுந்தாயை போகல் ஒட்டேன் – நாலாயி:1562/3
தொழ காதல் பூண்டேன் தொழில் – நாலாயி:2465/4

மேல்


பூணாது (1)

பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பை – நாலாயி:1540/1

மேல்


பூணி (3)

பூணி தொழுவினில் புக்கு புழுதி அளைந்த பொன் மேனி – நாலாயி:160/1
புவியுள் நான் கண்டது ஓர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளம் கோவலர் கூட்டத்து – நாலாயி:281/1
பூணி பேணும் ஆயன் ஆகி பொய்யினோடு மெய்யுமாய் – நாலாயி:777/3

மேல்


பூணும் (5)

காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் – நாலாயி:293/1
சாந்தமும் பூணும் சந்தன குழம்பும் தட முலைக்கு அணியிலும் தழல் ஆம் – நாலாயி:1110/1
முடித்தலமும் பொன் பூணும் என் நெஞ்சத்துள் அகலா என்கின்றாளால் – நாலாயி:1652/2
ஆயிரம் தோளொடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1760/4
மன்னு பூணும் நான்கு தோளும் வந்து எங்கும் நின்றிடுமே – நாலாயி:3386/4

மேல்


பூணொடு (1)

கை அடைக்காயும் கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலமும் – நாலாயி:8/2

மேல்


பூத்த (3)

பூத்த நீள் கடம்பு ஏறி புக பாய்ந்து – நாலாயி:537/2
மன்னிய மந்தாரம் பூத்த மது திவலை – நாலாயி:2724/5
பூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தை – நாலாயி:3731/3

மேல்


பூத்தது (1)

பொன் இயல் காடு ஓர் மணி வரை மேல் பூத்தது போல் – நாலாயி:2755/1

மேல்


பூத்தவனே (1)

பூத்தவனே என்று போற்றிட வாணன் பிழை பொறுத்த – நாலாயி:2812/3

மேல்


பூத்தன (1)

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள் – நாலாயி:1116/1

மேல்


பூத்து (3)

பூத்து அமர் சோலை ஓங்கி புனல் பரந்து ஒழுகும் நாங்கை – நாலாயி:1304/3
மன்னிய தாமரை மா மலர் பூத்து அம் மலர் மேல் – நாலாயி:2715/4
செம் சுடர் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல் – நாலாயி:3621/2

மேல்


பூத (2)

போயிருந்து அங்கு ஒரு பூத வடிவுகொண்டு உன் மகன் இன்று நங்காய் – நாலாயி:1914/3
நிறை விளக்கு ஏற்றிய பூத திருவடி தாள்கள் நெஞ்சத்து – நாலாயி:2799/2

மேல்


பூதங்கள் (6)

சிந்த புடைத்து செம் குருதி கொண்டு பூதங்கள்
அந்தி பலிகொடுத்து ஆவத்தனம் செய் அப்பன் மலை – நாலாயி:346/1,2
வளர் ஒளி ஈசனை மூர்த்தியை பூதங்கள் ஐந்தை இரு சுடரை – நாலாயி:3229/3
கலியும் கெடும் கண்டுகொள்-மின் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3352/3
வண்டு ஆர் தண் அம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3353/3
கரிய முகில்_வண்ணன் எம்மான் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3354/3
மறு திருமார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி – நாலாயி:3359/3

மேல்


பூதங்களே (1)

தடம் கடல் பள்ளி பெருமான்-தன்னுடை பூதங்களே ஆய் – நாலாயி:3355/2

மேல்


பூதங்களேயாய் (1)

வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி – நாலாயி:3356/2

மேல்


பூதம் (5)

பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் – நாலாயி:365/1
சந்தமாய் சமயம் ஆகி சமய ஐம் பூதம் ஆகி – நாலாயி:1306/1
பொன் உருவாய் மணி உருவில் பூதம் ஐந்தாய் புனல் உருவாய் அனல் உருவில் திகழும் சோதி – நாலாயி:2052/3
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் தன்னை இரு நிலம் கால் தீ நீர் விண் பூதம் ஐந்தாய் – நாலாயி:2055/1
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத – நாலாயி:2093/2

மேல்


பூதமாய் (2)

அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்-கண் – நாலாயி:2787/4
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவு ஆகி – நாலாயி:3255/2

மேல்


பூதமும் (1)

மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே – நாலாயி:2672/30

மேல்


பூதல (1)

போதில் மங்கை பூதல கிழத்தி தேவி அன்றியும் – நாலாயி:823/1

மேல்


பூதலத்தில் (1)

போர் ஆழி அம்மானை கண்டு துள்ளி பூதலத்தில் என்று-கொலோ புரளும் நாளே – நாலாயி:655/4

மேல்


பூதலத்தே (1)

பொய்யை சுரக்கும் பொருளை துரந்து இந்த பூதலத்தே
மெய்யை புரக்கும் இராமாநுசன் நிற்க வேறு நம்மை – நாலாயி:2869/1,2

மேல்


பூதலம் (1)

புடை ஆர் புரி சங்கமும் இந்த பூதலம் காப்பதற்கு என்று – நாலாயி:2823/3

மேல்


பூதன் (1)

அற்புதன் அனந்த சயனன் ஆதி பூதன் மாதவன் – நாலாயி:816/3

மேல்


பூதனை (2)

தீ மனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும் தேனுகனும் பூதனை தன் ஆருயிரும் செகுத்தான் – நாலாயி:1244/1
புள் உரு ஆகி நள்ளிருள் வந்த பூதனை மாள இலங்கை – நாலாயி:1932/1

மேல்


பூப்ப (1)

பொங்கு ஆர் மெல் இளம் கொங்கை பொன்னே பூப்ப பொரு கயல் கண் நீர் அரும்ப போந்து நின்று – நாலாயி:2068/1

மேல்


பூம் (157)

வண்டு அமர் பூம் குழல் ஆய்ச்சி மகனாக – நாலாயி:35/1
நாள் கமழ் பூம் பொழில் வில்லிபுத்தூர் பட்டன் – நாலாயி:85/2
புரட்டி அந்நாள் எங்கள் பூம் பட்டு கொண்ட – நாலாயி:121/3
வண்டு உலாம் பூம் குழலினார் உன் வாய் அமுதம் உண்ண வேண்டி – நாலாயி:134/3
கண்ணை குளிர கலந்து எங்கும் நோக்கி கடி கமழ் பூம் குழலார்கள் – நாலாயி:149/1
வண்டு அமர் பூம் குழலார் துகில் கைக்கொண்டு – நாலாயி:214/3
கொய் ஆர் பூம் துகில் பற்றி தனி நின்று குற்றம் பலபல செய்தாய் – நாலாயி:226/2
தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலை தடம் கொண்டு புக்கு – நாலாயி:232/1
கார் ஆர் மேனி நிறத்து எம்பிரானை கடி கமழ் பூம் குழல் ஆய்ச்சி – நாலாயி:233/1
கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம் பொழில் காவிரி தென் அரங்கம் – நாலாயி:245/1
ஆயிரம் பூம் பொழிலும் உடை மாலிருஞ்சோலை அதே – நாலாயி:358/4
பூம் குவளை போதில் பொறி வண்டு கண்படுப்ப – நாலாயி:476/5
கொத்து அலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் – நாலாயி:492/3
கள் அவிழ் பூம் கணை தொடுத்துக்கொண்டு கடல்_வண்ணன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:505/3
கொத்து அலர் பூம் கணை தொடுத்துக்கொண்டு கோவிந்தன் என்பது ஓர் பேர் எழுதி – நாலாயி:506/3
பொல்லாங்கு ஈது என்று கருதாய் பூம் குருந்து ஏறி இருத்தி – நாலாயி:526/2
போர விடாய் எங்கள் பட்டை பூம் குருந்து ஏறியிராதே – நாலாயி:530/4
போர் களிறு பொரும் மாலிருஞ்சோலை அம் பூம் புறவில் – நாலாயி:588/1
தொங்கிய வண்டு இனங்காள் தொகு பூம் சுனைகாள் சுனையில் – நாலாயி:591/3
பூம் கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும் – நாலாயி:595/3
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் – நாலாயி:644/3
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட சுனையில் – நாலாயி:678/3
தேன் ஆர் பூம் சோலை திருவேங்கட மலை மேல் – நாலாயி:683/3
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இ ஊரில் உன்தன் – நாலாயி:698/1
வண்டு அமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ வாள் முகம் வேர்ப்ப செ வாய் துடிப்ப – நாலாயி:699/3
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து – நாலாயி:706/2
பூ மருவு நறும் குஞ்சி புன் சடையா புனைந்து பூம் துகில் சேர் அல்குல் – நாலாயி:736/1
தொத்து அலர் பூம் சுரி குழல் கைகேசி சொல்லால் தொல் நகரம் துறந்து துறை கங்கை-தன்னை – நாலாயி:744/1
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூம் குருந்தம் – நாலாயி:788/1
சாலி வேலி தண் வயல் தடம் கிடங்கு பூம் பொழில் – நாலாயி:810/1
எழுந்திருந்து தேன் பொருந்து பூம் பொழில் தழை கொழும் – நாலாயி:811/3
வெறி கொள் பூம் துளவ மாலை விண்ணவர்_கோனை ஏத்த – நாலாயி:884/2
பொங்கு நீர் பரந்து பாயும் பூம் பொழில் அரங்கம் தன்னுள் – நாலாயி:894/2
புலம்பின புட்களும் பூம் பொழில்களின்வாய் போயிற்று கங்குல் புகுந்தது புலரி – நாலாயி:921/1
பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும் பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:963/4
போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய பூம் பொழில் இமயத்துள் – நாலாயி:964/2
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/3
வேய் ஏய் பூம் பொழில் சூழ் விரை ஆர் திருவேங்கடவா – நாலாயி:1028/3
தேன் ஏய் பூம் பொழில் சூழ் திருவேங்கட மா மலை என் – நாலாயி:1029/3
கரி சேர் பூம் பொழில் சூழ் கன மா மலை வேங்கடவா – நாலாயி:1034/3
பூம் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் – நாலாயி:1081/2
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
பூம் கொடிக்கு இன விடை பொருதவன் இடம் பொன் மலர் திகழ் வேங்கை – நாலாயி:1152/2
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1162/4
சேடு உயர் பூம் பொழில் தில்லை சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1168/4
தேன் அமர் பூம் பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த – நாலாயி:1177/1
அள்ளல் அம் பூம் கழனி அணி ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1208/4
போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர்-கொலோ – நாலாயி:1212/4
போயின பூம் கொடியாள் புனல் ஆலி புகுவர் என்று – நாலாயி:1217/2
பல்லவம் திகழ் பூம் கடம்பு ஏறி அ காளியன் பண அரங்கில் – நாலாயி:1259/1
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரன்ற எங்கும் – நாலாயி:1288/3
பூம் குருந்து ஒசித்து புள் வாய் பிளந்து எருது அடர்த்த எந்தை – நாலாயி:1291/2
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் – நாலாயி:1420/1
தேன் ஆர் பூம் புறவில் திருவிண்ணகர் மேயவனை – நாலாயி:1467/1
பொறி ஆர் மஞ்ஞை பூம் பொழில்-தோறும் நடம் ஆட – நாலாயி:1491/3
புள் ஆர் புறவில் பூம் காவி பொலன் கொள் மாதர் கண் காட்ட – நாலாயி:1510/3
தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி – நாலாயி:1577/1
அன்னம் மன்னு பைம் பூம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானை – நாலாயி:1617/1
முலை இலங்கு பூம் பயலை முன்பு ஓட அன்பு ஓடி இருக்கின்றாளால் – நாலாயி:1648/3
இலை ஆர் மலர் பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு – நாலாயி:1704/1
பொன்னை நைவிக்கும் அ பூம் செருந்தி மண நீழல்வாய் – நாலாயி:1768/2
பூம் செருந்தி பொன் சொரியும் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1785/3
புனை வளர் பூம் பொழில் ஆர் பொன்னி சூழ் அரங்க நகருள் – நாலாயி:1829/1
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான் – நாலாயி:1829/3
தேன் அமர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1832/3
தீர்த்தனை பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1835/3
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து அடியேனை ஆள் உகந்து – நாலாயி:1845/1
பூம் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண – நாலாயி:1888/1
புள்ளினை வாய் பிளந்து பூம் குருந்தம் சாய்த்து – நாலாயி:1894/1
அங்கு அவர் பூம் துகில் வாரிக்கொண்டிட்டு அரவு ஏர் இடையார் இரப்ப – நாலாயி:1918/3
பச்சிலை பூம் கடம்பு ஏறி விசைகொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய் – நாலாயி:1919/3
கூவாய் பூம் குயிலே – நாலாயி:1944/1
கூவாய் பூம் குயிலே – நாலாயி:1944/4
மட்டு ஆர் பூம் குழல் மாதவனை வர – நாலாயி:1945/3
தொண்டர் இட்ட பூம் துளவின் வாசமே – நாலாயி:1960/3
பூம் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மா செகுத்து – நாலாயி:1963/1
பொன் அம் கலை அல்குல் அன்ன மென் நடை பூம் குழல் – நாலாயி:1966/3
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2057/4
பொற்பு உடைய மலை அரையன் பணிய நின்ற பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2058/4
காரகத்தாய் கார் வானத்து உள்ளாய் கள்வா காமரு பூம் காவிரியின் தென்-பால் மன்னு – நாலாயி:2059/3
கல் எடுத்து கல் மாரி காத்தாய் என்னும் காமரு பூம் கச்சி ஊரகத்தாய் என்னும் – நாலாயி:2064/1
போர் கோடு ஒசித்தனவும் பூம் குருந்தம் சாய்த்தனவும் – நாலாயி:2108/3
புகை விளக்கும் பூம் புனலும் ஏந்தி திசைதிசையின் – நாலாயி:2118/2
பூம் துழாயான் அடிக்கே போதொடு நீர் ஏந்தி – நாலாயி:2124/3
புணை ஆம் மணி விளக்கு ஆம் பூம் பட்டு ஆம் புல்கும் – நாலாயி:2134/3
புணர் மருதின் ஊடு போய் பூம் குருந்தம் சாய்த்து – நாலாயி:2143/1
புகழ்வாய் பழிப்பாய் நீ பூம் துழாயானை – நாலாயி:2154/1
பூம் கிடங்கின் நீள் கோவல் பொன் நகரும் நான்கு இடத்தும் – நாலாயி:2158/2
கொய் நாக பூம் போது கொண்டு – நாலாயி:2159/4
படை ஆரும் வாள் கண்ணார் பாரசி நாள் பைம் பூம்
தொடையலோடு ஏந்திய தூபம் இடை இடையில் – நாலாயி:2163/1,2
கடை கழியா உள் புகா காமர் பூம் கோவல் – நாலாயி:2167/3
பூம் கொடிக்கள் வைகும் பொரு புனல் குன்று என்னும் – நாலாயி:2234/3
போது அறிந்து வானரங்கள் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த – நாலாயி:2253/1
பொருந்தாதான் மார்பு இடந்து பூம் பாடகத்துள் – நாலாயி:2275/3
பொன் தோய் வரை மார்பில் பூம் துழாய் அன்று – நாலாயி:2283/2
வளம் கிளரும் நீள் சோலை வண் பூம் கடிகை – நாலாயி:2342/3
பூம் கார் அரவு_அணையான் பொன் மேனி யாம் காண – நாலாயி:2391/2
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம்-கொலோ அறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே – நாலாயி:2484/3,4
திண் பூம் சுடர் நுதி நேமி அம் செல்வர் விண் நாடு அனைய – நாலாயி:2486/1
கண் பூம் கமலம் கரும் சுடர் ஆடி வெண் முத்து அரும்பி – நாலாயி:2486/3
வண் பூம் குவளை மட மான் விழிக்கின்ற மா இதழே – நாலாயி:2486/4
கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெஃகா உது அம் பூம்
தேன் இளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே – நாலாயி:2503/3,4
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன் – நாலாயி:2533/3
முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய – நாலாயி:2537/1
பொலியும் உருவின் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே – நாலாயி:2555/3
புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் பூம் கழி பாய்ந்து – நாலாயி:2564/1
சுடர் பூம் தாமரை சூடுதற்கு அவாவு ஆருயிர் – நாலாயி:2579/2
போர் ஆர் வேல் கண்ணீர் அவன் ஆகில் பூம் துழாய் – நாலாயி:2696/2
வார் ஆர் பூம் பெண்ணை மடல் – நாலாயி:2710/2
இன் இளம் பூம் தென்றல் இயங்க மருங்கு இருந்த – நாலாயி:2723/2
இன் இளம் பூம் தென்றல் புகுந்து ஈங்கு இள முலை மேல் – நாலாயி:2728/3
பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே பூம் கங்கை – நாலாயி:2743/2
இன் இளம் பூம் தென்றலும் வீசும் எரி எனக்கே – நாலாயி:2757/5
கொல் நவிலும் பூம் கணைகள் கோத்து பொத அணைந்து – நாலாயி:2757/10
சின்ன நறும் பூம் திகழ் வண்ணன் வண்ணம் போல் – நாலாயி:2764/1
பொன்னி மணி கொழிக்கும் பூம் குடந்தை போர் விடையை – நாலாயி:2772/2
மன்னிய பூம் பெண்ணை மடல் – நாலாயி:2790/3
பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே – நாலாயி:2829/1
போனது பொன்றி இறந்தது வெம் கலி பூம் கமல – நாலாயி:2839/2
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல் – நாலாயி:2880/3
பூம் பிணைய தண் துழாய் பொன் முடி அம் போர் ஏறே – நாலாயி:3059/4
அணைவது அரவு_அணை மேல் பூம் பாவை ஆகம் – நாலாயி:3088/1
பூம் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த – நாலாயி:3089/3
பூம் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே – நாலாயி:3089/4
தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம் – நாலாயி:3093/1
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே – நாலாயி:3152/4
மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை முதலை சிறைப்பட்டு நின்ற – நாலாயி:3165/1
பணி-மின் திருவருள் என்னும் அம் சீத பைம் பூம் பள்ளி – நாலாயி:3235/1
கொய் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் குற்றேவல் – நாலாயி:3241/2
வடம் கொள் பூம் தண் அம் துழாய் மலர்க்கே இவள் – நாலாயி:3248/3
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் குருகூர் நகர் – நாலாயி:3285/2
வண்டு ஆர் பூம் குழலாளும் மனை ஒழிய உயிர் மாய்தல் – நாலாயி:3321/2
பூம் தண் மாலை தண் துழாயும் பொன் முடியும் வடிவும் – நாலாயி:3388/3
நாறு பூம் தண் துழாய் முடியாய் தெய்வ_நாயகனே – நாலாயி:3416/4
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் – நாலாயி:3417/2
பாதங்கள் மேல் அணி பூம் தொழ கூடும்-கொல் பாவை நல்லீர் – நாலாயி:3435/1
மாடு உறு பூம் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் – நாலாயி:3436/3
பெய்யும் பூம் குழல் பேய் முலை உண்ட பிள்ளை தேற்றமும் பேர்ந்து ஓர் சாடு இற – நாலாயி:3442/1
வைகல் பூம் கழிவாய் வந்து மேயும் குருகினங்காள் – நாலாயி:3451/1
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானை கண்டு – நாலாயி:3455/3
போற்றி யான் இரந்தேன் புன்னை மேல் உறை பூம் குயில்காள் – நாலாயி:3456/1
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலை திருவண்வண்டூர் – நாலாயி:3457/2
வாச பூம் குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல – நாலாயி:3485/2
பொன் சுடர் குன்று அன்ன பூம் தண் முடியற்கு – நாலாயி:3511/2
பொற்பு அமை நீள் முடி பூம் தண் துழாயற்கு – நாலாயி:3515/1
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் – நாலாயி:3519/1
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3538/2
தேன் மொய்த்த பூம் பொழில் தண் பணை சூழ் தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3584/3
விள்கின்ற பூம் தண் துழாய் விரை நாற வந்து என் உயிரை – நாலாயி:3635/3
முடி சேர் சென்னி அம்மா நின் மொய் பூம் தாம தண் துழாய் – நாலாயி:3717/1
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூம் கழல் அடி கீழ் – நாலாயி:3771/2
நீளும் படர் பூம் கற்பக காவும் நிறை பல் நாயிற்றின் – நாலாயி:3777/3
புனம் மேவிய பூம் தண் துழாய் அலங்கல் – நாலாயி:3807/3
கொங்கு ஆர் பூம் துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய் – நாலாயி:3847/3
புன கொள் காயா மேனி பூம் துழாய் முடியார்க்கே – நாலாயி:3854/4
பூம் துழாய் முடியார்க்கு பொன் ஆழி கையாருக்கு – நாலாயி:3855/1
வாசம் செய் பூம் குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய் – நாலாயி:3991/2

மேல்


பூமி (12)

போர் ஒக்க பண்ணி இ பூமி பொறை தீர்ப்பான் – நாலாயி:102/1
பூமி பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கி புல்லைத் திணி-மினே – நாலாயி:364/4
ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி
வாச வார் குழலாள் என்று மயங்கி மாளும் எல்லை-கண் வாய் திறவாதே – நாலாயி:371/1,2
கிடந்தானை கீண்டானை கேழலாய் பூமி
இடந்தானை ஏத்தி எழும் – நாலாயி:2106/3,4
இடந்தது பூமி எடுத்தது குன்றம் – நாலாயி:2120/1
போகத்தால் பூமி ஆள்வார் – நாலாயி:2127/4
புனம் மேய பூமி அதனை தனமாக – நாலாயி:2324/2
புல்கி நீ உண்டு உமிழ்ந்த பூமி நீர் ஏற்பு அரிதே – நாலாயி:2600/3
புகழும் நல் ஒருவன் என்கோ பொரு இல் சீர் பூமி என்கோ – நாலாயி:3154/1
புலம்பு சீர் பூமி அளந்த பெருமானை – நாலாயி:3208/1
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்று அமரர் ஆட்செய்வார் – நாலாயி:3671/1
பொழிவனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே – நாலாயி:3981/2

மேல்


பூமிநாதனே (1)

புண்டரீக பாவை சேரும் மார்ப பூமிநாதனே – நாலாயி:773/4

மேல்


பூமியும் (1)

பொருளும் புதல்வரும் பூமியும் பூம் குழலாரும் என்றே – நாலாயி:2829/1

மேல்


பூமியை (1)

படங்கள் பலவும் உடை பாம்பு அரையன் படர் பூமியை தாங்கி கிடப்பவன் போல் – நாலாயி:270/1

மேல்


பூரண (2)

பூரண பொன் குடம் வைத்து புறம் எங்கும் – நாலாயி:556/3
பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில் – நாலாயி:3980/2

மேல்


பூரிக்கும் (1)

மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை – நாலாயி:2657/3

மேல்


பூரித்தது (1)

பூரண பொன் குடம் பூரித்தது உயர் விண்ணில் – நாலாயி:3980/2

மேல்


பூரித்து (2)

காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன் – நாலாயி:154/3
பூரித்து என் நெஞ்சே புரி – நாலாயி:2325/4

மேல்


பூரிப்ப (1)

கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழ கூடும்-கொலோ – நாலாயி:3437/1

மேல்


பூரியரோடு (1)

பூரியரோடு உள்ள சுற்றம் புலர்த்தி பொருவு அரும் சீர் – நாலாயி:2793/2

மேல்


பூவண்ணா (1)

பொட்ட போய் புறப்பட்டு நின்று இவள் பூவை பூவண்ணா என்னும் – நாலாயி:291/3

மேல்


பூவனை (1)

ஏறனை பூவனை பூ_மகள்-தன்னை – நாலாயி:3022/1

மேல்


பூவாய் (2)

நீ அலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய் – நாலாயி:2939/1
திருந்த கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண் சிறு பூவாய்
செருந்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திருவண்வண்டூர் – நாலாயி:3458/1,2

மேல்


பூவியேல் (1)

போய் போஒய் வெம் நரகில் பூவியேல் தீ பால – நாலாயி:2624/2

மேல்


பூவில் (4)

செங்கமல பூவில் தேன் உண்ணும் வண்டேபோல் – நாலாயி:98/1
பூவில் நான்முகனை படைத்த – நாலாயி:3023/2
பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து – நாலாயி:3360/3
பூவில் வாழ் மகளாய் தவ்வையாய் புகழாய் பழியாய் – நாலாயி:3478/2

மேல்


பூவின் (2)

போது வாழ் புனம் துழாய் முடியினாய் பூவின் மேல் – நாலாயி:3126/3
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார் – நாலாயி:3282/1

மேல்


பூவினை (2)

பூவினை புகழும் தொண்டர் என் சொல்லி புகழ்வர் தாமே – நாலாயி:2037/4
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது – நாலாயி:2566/2

மேல்


பூவும் (3)

எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று – நாலாயி:191/2
பூவும் பூசனையும் தகுமே – நாலாயி:3023/4
விரை கொள் பூவும் நீரும் கொண்டு ஏத்தமாட்டேனேலும் உன் – நாலாயி:3259/3

மேல்


பூவே (4)

புது நாள்மலர் கமலம் எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான் – நாலாயி:415/3
சூடகமே தோள் வளையே தோடே செவி பூவே
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம் – நாலாயி:500/4,5
குரவின் பூவே தான் மணம் நாறும் குறுங்குடியே – நாலாயி:1801/4
புரிவதுவும் புகை பூவே – நாலாயி:2954/4

மேல்


பூவை (16)

பொட்ட போய் புறப்பட்டு நின்று இவள் பூவை பூவண்ணா என்னும் – நாலாயி:291/3
போதருமா போலே நீ பூவை பூ_வண்ணா உன் – நாலாயி:496/5
வம்ப களங்கனிகாள் வண்ண பூவை நறு மலர்காள் – நாலாயி:590/2
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் – நாலாயி:737/1
பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை_வண்ணனே – நாலாயி:850/4
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை வண்ண மாய கேள் – நாலாயி:870/1
புனிதன் பூவை வண்ணன் அண்ணல் புண்ணியன் விண்ணவர்_கோன் – நாலாயி:1065/2
பொங்கு கரும் கடல் பூவை காயா போது அவிழ் நீலம் புனைந்த மேகம் – நாலாயி:1123/3
பூண் முலை மேல் சாந்து அணியாள் பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள் – நாலாயி:1392/1
பூவை வண்ணனார் புள்ளின் மேல் வர – நாலாயி:1958/1
பூ மேனி காண பொதி அவிழும் பூவை பூ – நாலாயி:2170/3
நா ஈன் தொடை கிளவியுள் பொதிவோம் நல் பூவை
பூ ஈன்ற வண்ணன் புகழ் – நாலாயி:2585/3,4
வண்டு அறா பூவை தான் மற்றுத்தான் கண்ட நாள் – நாலாயி:2633/2
பூவை வீயா நீர் தூவி போதால் வணங்கேனேலும் நின் – நாலாயி:3253/3
பூவை வீயாம் மேனிக்கு பூசும் சாந்து என் நெஞ்சமே – நாலாயி:3253/4
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள் – நாலாயி:3519/1

மேல்


பூவை_வண்ணனே (1)

பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை_வண்ணனே – நாலாயி:850/4

மேல்


பூவைகள் (1)

பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன் – நாலாயி:3534/1

மேல்


பூவைகள்காள் (1)

இடை இல்லை யான் வளர்த்த கிளிகாள் பூவைகள்காள் குயில்காள் மயில்காள் – நாலாயி:3689/1

மேல்


பூவைகளே (2)

போரும்-கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே – நாலாயி:3518/4
செல்-மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே – நாலாயி:3533/4

மேல்


பூவைகாள் (1)

அந்தரம் நின்று உழல்கின்ற யானுடை பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேல்-மினோ – நாலாயி:3829/1,2

மேல்


பூவையும் (3)

முற்றிலும் தூதையும் முன்கை மேல் பூவையும்
சிற்றில் இழைத்து திரிதருவோர்களை – நாலாயி:41/1,2
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை-தன்னை – நாலாயி:1215/2
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற – நாலாயி:2657/1

மேல்


பூவையொடும் (1)

குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே – நாலாயி:3466/4

மேல்


பூவொடு (1)

தங்கிய பொன் வடமும் தாள நன் மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிரமும் கிறியும் – நாலாயி:73/2

மேல்


பூழியன் (1)

பரனே பஞ்சவன் பூழியன் சோழன் பார் மன்னர்மன்னர் தாம் பணிந்து ஏத்தும் – நாலாயி:1611/1

மேல்


பூளை (1)

காற்றிடை பூளை கரந்தென அரந்தை உற கடல் அரக்கர் தம் சேனை – நாலாயி:1343/1

மேல்