பெ – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டை 1
பெடை 9
பெடைக்கு 1
பெடையும் 2
பெடையொடும் 3
பெடையோடு 5
பெடையோடும் 5
பெண் 30
பெண்-பால் 2
பெண்_கொடி 2
பெண்_கொடியை 1
பெண்டாட்டி 1
பெண்டிர் 4
பெண்டிர்க்கு 1
பெண்டிரால் 2
பெண்டிரும் 1
பெண்டீர் 2
பெண்டுகள் 2
பெண்ணாளன் 2
பெண்ணின் 1
பெண்ணினை 1
பெண்ணும் 1
பெண்ணே 1
பெண்ணை 16
பெண்பிள்ளாய் 1
பெண்மகளை 1
பெண்மை 7
பெண்மையின் 1
பெண்மையும் 2
பெண்மையை 1
பெண்மையோம் 1
பெம்மான் 5
பெம்மானார் 1
பெம்மானை 4
பெம்மானோடு 1
பெய் 9
பெய்கிற்பார் 1
பெய்த 4
பெய்தது 2
பெய்தற்கு 1
பெய்தால் 4
பெய்தி-கொல் 1
பெய்திடாய் 1
பெய்து 16
பெய்துகொண்டு 1
பெய்துபெய்து 1
பெய்ய 1
பெய்யு 1
பெய்யும் 3
பெய்வித்தானை 1
பெயர் 4
பெயர்கள் 1
பெயர்த்தான் 1
பெயர்த்திடும் 1
பெயர்த்தும் 1
பெயர்த்தேயும் 1
பெயர்தரு 1
பெயர்தரும் 1
பெயர்ந்து 2
பெயர்ந்தும் 1
பெயரகில்லேன் 1
பெயரா 1
பெயரால் 1
பெயரான் 1
பெயரினாய் 1
பெயரினையே 1
பெயரும் 2
பெயரே 3
பெயரோன் 7
பெயரோனை 1
பெரிதாய் 1
பெரிதால் 4
பெரிது 14
பெரிதும் 4
பெரிதே 3
பெரிய 32
பெரியது 2
பெரியர் 1
பெரியவர் 4
பெரியவரே 1
பெரியவாய் 1
பெரியன் 6
பெரியன 6
பெரியனாய் 1
பெரியாய் 1
பெரியார்க்கு 1
பெரியானை 2
பெரியேன் 1
பெரியை 1
பெரியோர் 4
பெரியோரை 1
பெரியோன் 1
பெரு 94
பெருக்கமெய்து 1
பெருக்கமொடு 1
பெருக்காது 1
பெருக்காதே 1
பெருக்கி 6
பெருக்கு 1
பெருக்குவாரை 1
பெருக 4
பெருகா 1
பெருகாநின்ற 1
பெருகி 5
பெருகிய 2
பெருகினானை 1
பெருகு 8
பெருகும் 7
பெருகுமால் 1
பெருஞ்சோதிக்கு 1
பெருத்த 2
பெருந்தகாய் 1
பெருந்தகை 2
பெருந்தகைக்கு 1
பெருந்தகையே 1
பெருந்தகையோடு 1
பெருந்தவத்தோர் 1
பெருந்தேவரை 1
பெருந்தேவன் 1
பெருந்தேவீ 1
பெருநிலத்தார் 1
பெருநீர் 3
பெருநீர்_வண்ணன் 1
பெருநோய் 1
பெரும் 152
பெரும்பதம் 1
பெரும்பாலும் 1
பெரும்பாழ் 1
பெருமக்கள் 1
பெருமக்களே 1
பெருமலை 1
பெருமாற்கு 2
பெருமான் 135
பெருமான்-தன்னுடை 1
பெருமான்-தன்னை 3
பெருமானது 1
பெருமானாய் 1
பெருமானார் 4
பெருமானார்க்கு 2
பெருமானாலே 1
பெருமானுக்கு 6
பெருமானே 19
பெருமானை 41
பெருமானையே 1
பெருமை 26
பெருமை-கொலோ 1
பெருமைக்கும் 1
பெருமையனே 2
பெருமையும் 2
பெருமையுள் 1
பெருமையே 1
பெருமையை 2
பெருமையையே 1
பெருமையோர் 1
பெருமையோன் 1
பெருமையோனே 1
பெலத்தை 1
பெற்ற 51
பெற்ற-கால் 1
பெற்றங்கள் 1
பெற்றது 5
பெற்றதுவும் 3
பெற்றதே 1
பெற்றம் 2
பெற்றமையால் 1
பெற்றவளாய் 1
பெற்றறியேன் 1
பெற்றனன் 2
பெற்றாய் 1
பெற்றாயே 1
பெற்றார் 8
பெற்றாரும் 1
பெற்றால் 5
பெற்றாலும் 1
பெற்றாள்-கொலோ 1
பெற்றாளே 1
பெற்றான் 4
பெற்றி 1
பெற்றிமையும் 1
பெற்றியால் 1
பெற்றியோய் 4
பெற்றியோர் 1
பெற்றிருந்தாளை 1
பெற்றிலன் 1
பெற்றிலனே 1
பெற்றிலேன் 5
பெற்றீர் 1
பெற்று 23
பெற்றுடைய 1
பெற்றும் 2
பெற்றெடுத்த 1
பெற்றேற்கு 1
பெற்றேன் 13
பெற்றேனே 2
பெற்றோம் 1
பெற 8
பெறலாகும் 1
பெறலாமே 2
பெறற்கு 3
பெறாத 4
பெறாது 3
பெறாய் 1
பெறார்-கொல் 1
பெறாவிடில் 1
பெறில் 1
பெறினும் 4
பெறினுமே 1
பெறு 3
பெறுகிற்பாரில் 1
பெறுகின்ற 1
பெறுகின்றேன் 1
பெறுத்தி 3
பெறுத்து 1
பெறுத்தும் 1
பெறுதி 4
பெறுதிரே 1
பெறுதும் 1
பெறுந்தனை 1
பெறும் 8
பெறுமாறு 1
பெறுமே 1
பெறுவது 1
பெறுவர்கள் 1
பெறுவார் 5
பெறுவார்களே 2
பெறுவாரே 1
பெறுவேன் 2

பெட்டை (1)

பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை – நாலாயி:2883/2

மேல்


பெடை (9)

சேவலொடு பெடை அன்னம் செங்கமல மலர் ஏறி ஊசலாடி – நாலாயி:420/3
பின்னும் மாதவி பந்தலில் பெடை வர பிணி அவிழ் கமலத்து – நாலாயி:1149/3
வேய் அன தோள் விசிறி பெடை அன்னம் என நடந்து – நாலாயி:1212/3
மதலை தலை மென் பெடை கூடும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1219/4
பெடை அடர்த்த மட அன்னம் பிரியாது மலர் கமல – நாலாயி:1528/1
விளரி குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை – நாலாயி:2560/1
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு – நாலாயி:2735/1
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலும் – நாலாயி:2757/7
விதியினால் பெடை மணக்கும் மென் நடைய அன்னங்காள் – நாலாயி:2934/1

மேல்


பெடைக்கு (1)

செம் கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே – நாலாயி:2068/2

மேல்


பெடையும் (2)

தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதை தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும் – நாலாயி:2077/1
இங்கே வந்து இனிது இருந்து உன் பெடையும் நீயும் இரு நிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே – நாலாயி:2078/4

மேல்


பெடையொடும் (3)

அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில் பெடையொடும் இனிது அமர – நாலாயி:1154/3
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் வயல் வெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1346/4
அன்னன்ன சொல்லா பெடையொடும் போய்வரும் நீலம் உண்ட – நாலாயி:2506/2

மேல்


பெடையோடு (5)

பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர் – நாலாயி:1226/3
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று – நாலாயி:1492/3
பூ மாண் சேர் கரும் குழலார் போல் நடந்து வயல் நின்ற பெடையோடு அன்னம் – நாலாயி:1587/1
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1596/4
காதல் மென் பெடையோடு உடன் மேயும் கரு நாராய் – நாலாயி:3452/1

மேல்


பெடையோடும் (5)

பிணி அவிழு நறு நீல மலர் கிழிய பெடையோடும்
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே – நாலாயி:1199/1,2
கொள்ளை கொழு மீன் உண் குருகு ஓடி பெடையோடும்
நள்ள கமல தேறல் உகுக்கும் நறையூரே – நாலாயி:1495/3,4
புள்ளு பிள்ளைக்கு இரை தேடி போன காதல் பெடையோடும்
அள்ளல் செறுவில் கயல் நாடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே – நாலாயி:1591/3,4
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1619/4
செம் கால் அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கு ஆர் கமலத்து அலரில் சேரும் குறுங்குடியே – நாலாயி:1799/3,4

மேல்


பெண் (30)

என்னின் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை என் குட்டனே முத்தம் தா – நாலாயி:245/4
அருகே நின்றாள் என் பெண் நோக்கி கண்டாள் அது கண்டு இ ஊர் ஒன்று புணர்க்கின்றதே – நாலாயி:256/4
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் – நாலாயி:574/3
பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே – நாலாயி:577/4
கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண்_கொடியை – நாலாயி:585/3
பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம் – நாலாயி:613/2
பெண் உலாம் சடையினானும் பிரமனும் உன்னை காண்பான் – நாலாயி:915/1
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்ய பெண் உரு ஆகி – நாலாயி:1070/3
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை – நாலாயி:1095/1
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய – நாலாயி:1098/2
வஞ்ச பெண் நஞ்சு உண்ட அண்ணல் முன் நண்ணா – நாலாயி:1104/2
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான் – நாலாயி:1394/2
பெண் அமுது உண்ட எம் பெருமானே – நாலாயி:1449/4
பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் – நாலாயி:1655/3
பேயின் ஆருயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ – நாலாயி:1690/2
பெண் ஆனாள் பேர் இளம் கொங்கையின் ஆர் அழல் போல் – நாலாயி:1741/1
இவளும் ஓர் பெண்_கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன – நாலாயி:1788/3
மற்றாரும் அஞ்ச போய் வஞ்ச பெண் நஞ்சு உண்ட – நாலாயி:1891/3
மாய வலவை பெண் வந்து முலை தர – நாலாயி:1895/2
பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய – நாலாயி:1978/3
பெருத்த எருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய் – நாலாயி:2243/3
பெண் அகலம் காதல் பெரிது – நாலாயி:2335/4
மின் அன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா – நாலாயி:2506/3
மேல்-பால் திசை_பெண் புலம்புறு மாலை உலகு அளந்த – நாலாயி:2512/2
அல்லி மலர் விரை ஒத்து ஆண் அல்லன் பெண் அலனே – நாலாயி:3061/4
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா அலியும் அல்லன் – நாலாயி:3062/1
நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் – நாலாயி:3250/1
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்_கொடி ஏறிய பித்தே – நாலாயி:3269/4
மாயும் வகை அறியேன் வல்வினையேன் பெண் பிறந்தே – நாலாயி:3376/4
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று – நாலாயி:3377/1

மேல்


பெண்-பால் (2)

இருள் ஆர் வினை கெட செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண்-பால்
பொருளோ எனும் இகழ்வோ இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ – நாலாயி:2510/2,3
இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண்-பால் எனவும் இரங்காது – நாலாயி:2539/1

மேல்


பெண்_கொடி (2)

இவளும் ஓர் பெண்_கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன – நாலாயி:1788/3
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண்_கொடி ஏறிய பித்தே – நாலாயி:3269/4

மேல்


பெண்_கொடியை (1)

கதி என்றும் தான் ஆவான் கருதாது ஓர் பெண்_கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே – நாலாயி:585/3,4

மேல்


பெண்டாட்டி (1)

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ – நாலாயி:484/7

மேல்


பெண்டிர் (4)

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே – நாலாயி:134/1
ஆண்டு அங்கு நூற்றுவர்-தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை – நாலாயி:354/2
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது – நாலாயி:1461/1
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும் – நாலாயி:3781/1

மேல்


பெண்டிர்க்கு (1)

அவ்வவ் இடம் புக்கு அ ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய் – நாலாயி:238/1

மேல்


பெண்டிரால் (2)

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு – நாலாயி:876/1
பெண்டிரால் கெடும் இ குடி தன்னை பேசுகின்றது என் தாசரதீ உன் – நாலாயி:1860/3

மேல்


பெண்டிரும் (1)

சந்தம்_அல் குழலாள் அலக்கண் நூற்றுவர் தம் பெண்டிரும் எய்தி நூல் இழப்ப – நாலாயி:1073/3

மேல்


பெண்டீர் (2)

பேர் ஆயிரம் உடையான் பேய் பெண்டீர் நும் மகளை – நாலாயி:2695/3
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டீர் மக்களே – நாலாயி:3780/4

மேல்


பெண்டுகள் (2)

ஆய் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் – நாலாயி:139/4
சில்லை வாய் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும் எல்லே – நாலாயி:3520/2

மேல்


பெண்ணாளன் (2)

பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே – நாலாயி:615/4
பிறவாத பேராளன் பெண்ணாளன் மண்ணாளன் விண்ணோர்-தங்கள் – நாலாயி:1395/3

மேல்


பெண்ணின் (1)

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக – நாலாயி:627/3

மேல்


பெண்ணினை (1)

அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே – நாலாயி:3272/4

மேல்


பெண்ணும் (1)

ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய் – நாலாயி:777/1

மேல்


பெண்ணே (1)

பேசின பேச்சு அரவம் கேட்டிலையோ பேய் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து – நாலாயி:480/2,3

மேல்


பெண்ணை (16)

துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணை தென்-பால் தூய நான்மறையாளர் சோமு செய்ய – நாலாயி:1138/3
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் – நாலாயி:1638/1
கா ஆர் மடல் பெண்ணை அன்றில் அரிகுரலும் – நாலாயி:1778/1
முன்றில் பெண்ணை மேல் முளரி கூட்டகத்து – நாலாயி:1957/3
முன்றில் தனி நின்ற பெண்ணை மேல் கிடந்து ஈர்கின்ற – நாலாயி:1962/3
நிலம் பரந்து வரும் கலுழி பெண்ணை ஈர்த்த நெடு வேய்கள் படு முத்தம் உந்த உந்தி – நாலாயி:2057/3
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/4
பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே – நாலாயி:2071/4
நஞ்சு உரத்து பெண்ணை நவின்று உண்ட நாவன் என்று – நாலாயி:2230/3
விளரி குரல் அன்றில் மென் பெடை மேகின்ற முன்றில் பெண்ணை
முளரி குரம்பை இதுஇதுவாக முகில்_வண்ணன் பேர் – நாலாயி:2560/1,2
வார் ஆர் பூம் பெண்ணை மடல் – நாலாயி:2710/2
மன்னும் மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல் – நாலாயி:2734/2
முன்னிய பெண்ணை மேல் முள் முளரி கூட்டகத்து – நாலாயி:2757/6
மன்னிய பூம் பெண்ணை மடல் – நாலாயி:2790/3
பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே – நாலாயி:3264/4
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும் வஞ்ச பெண்ணை
சாவ பால் உண்டதும் ஊர் சகடம் இற சாடியதும் – நாலாயி:3487/1,2

மேல்


பெண்பிள்ளாய் (1)

நாயக பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி – நாலாயி:480/6

மேல்


பெண்மகளை (1)

ஏழை பேதை ஓர் பாலகன் வந்து என் பெண்மகளை எள்கி – நாலாயி:289/1

மேல்


பெண்மை (7)

பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளை பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு – நாலாயி:1233/1
பெண்மை என்தன்னுடை உண்மை உரைக்கின்றாள் – நாலாயி:1662/2
பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய் – நாலாயி:1970/2
கனிந்த விளவுக்கு கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் – நாலாயி:3587/2
தூவி அம் புள் உடை தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மை அம் பூ இது ஆலோ – நாலாயி:3872/3
பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் – நாலாயி:3918/2
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல் – நாலாயி:3921/2

மேல்


பெண்மையின் (1)

பேசவும் தரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள் – நாலாயி:292/1

மேல்


பெண்மையும் (2)

பெண்மையும் சால நிறைந்திலள் பேதை தான் – நாலாயி:1661/2
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் – நாலாயி:2759/4

மேல்


பெண்மையை (1)

பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான் பெண்மையை தலை உடைத்து ஆக்கும் வண்ணம் – நாலாயி:511/3

மேல்


பெண்மையோம் (1)

பெண் ஆனோம் பெண்மையோம் நிற்க அவன் மேய – நாலாயி:1978/3

மேல்


பெம்மான் (5)

பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/2
கோல் கொள் கை தலத்து எந்தை பெம்மான் இடம் குலவு தண் வரை சாரல் – நாலாயி:1156/2
எந்தை பெம்மான் இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால் – நாலாயி:1378/2
பிறை கோட்டு செம் கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆட்பட துணிந்த யான் – நாலாயி:2254/3,4
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்றுஎன்று – நாலாயி:3084/2

மேல்


பெம்மானார் (1)

எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1826/2

மேல்


பெம்மானை (4)

பேணான் கடைந்து அமுதம் கொண்டு உகந்த பெம்மானை
பூண் ஆர மார்வனை புள் ஊரும் பொன் மலையை – நாலாயி:2012/2,3
பேரே வர பிதற்றல் அல்லால் என் பெம்மானை
ஆரே அறிவார் அது நிற்க நேரே – நாலாயி:2137/1,2
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே – நாலாயி:3062/4
உளனாய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே – நாலாயி:3210/4

மேல்


பெம்மானோடு (1)

பித்தே ஏறி அநுராகம் பொழியும்-போது எம் பெம்மானோடு
ஒத்தே சென்று அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில் நல் உறைப்பே – நாலாயி:3755/3,4

மேல்


பெய் (9)

திருத்தி உன் கோயில் கடை புக பெய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:458/4
பிச்சை குறையாகி என்னுடைய பெய் வளை மேல் – நாலாயி:610/3
பெடையோடு அன்னம் பெய் வளையார் தம் பின் சென்று – நாலாயி:1492/3
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே – நாலாயி:1676/4
பேதையர் பேதைமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார் – நாலாயி:1789/3
பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென் – நாலாயி:2824/2
மா பாவம் விட அரற்கு பிச்சை பெய்
கோபால கோளரி ஏறு அன்றியே – நாலாயி:3021/3,4
பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே – நாலாயி:3264/4
பெய் வளை கைகளை கூப்பி பிரான் கிடக்கும் கடல் என்னும் – நாலாயி:3265/1

மேல்


பெய்கிற்பார் (1)

மாரி யார் பெய்கிற்பார் மற்று – நாலாயி:2197/4

மேல்


பெய்த (4)

தோய்ந்தானை நில_மகள் தோள் தூதில் சென்று அ பொய் அறைவாய் புக பெய்த மல்லர் மங்க – நாலாயி:1092/3
பாசனம் நல்லன பண்டிகளால் புக பெய்த அதனை எல்லாம் – நாலாயி:1914/2
தொலை பெய்த நேமி எந்தாய் தொல்லை ஊழி சுருங்கலதே – நாலாயி:2567/4
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூ_உலகே – நாலாயி:3477/4

மேல்


பெய்தது (2)

துப்பனை துரங்கம் பட சீறிய தோன்றலை சுடர் வான் கலன் பெய்தது ஓர் – நாலாயி:1643/1
நோய் எலாம் பெய்தது ஓர் ஆக்கையை மெய் என கொண்டு வாளா – நாலாயி:1814/1

மேல்


பெய்தற்கு (1)

பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் – நாலாயி:2808/3

மேல்


பெய்தால் (4)

புண்ணில் புளி பெய்தால் ஒக்கும் தீமை புரை புரையால் இவை செய்ய வல்ல – நாலாயி:202/3
புண்ணில் புளி பெய்தால் போல புறம் நின்று அழகு பேசாதே – நாலாயி:627/2
வேலால் துன்னம் பெய்தால் போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே – நாலாயி:628/2
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு அன்று-தொட்டும் மையாந்து இவள் – நாலாயி:3499/3

மேல்


பெய்தி-கொல் (1)

தள்ளி புக பெய்தி-கொல் என்று அதற்கு அஞ்சி – நாலாயி:2026/2

மேல்


பெய்திடாய் (1)

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் – நாலாயி:477/7

மேல்


பெய்து (16)

மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் – நாலாயி:93/3
மழை வந்து எழு நாள் பெய்து மா தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை – நாலாயி:265/2
முன்பே வழி காட்ட முசு கணங்கள் முதுகில் பெய்து தம்முடை குட்டன்களை – நாலாயி:272/3
பட்டம் கட்டி பொன் தோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் – நாலாயி:291/1
வரி சிலை வாயில் பெய்து வாய் கோட்டம் தவிர்த்து உகந்த – நாலாயி:356/2
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயல் உகள – நாலாயி:476/3,4
மூட நெய் பெய்து முழங்கை வழிவார – நாலாயி:500/7
பொங்கு இள ஆடை அரையில் சாத்தி பூம் கொத்து காதில் புணர பெய்து
கொங்கு நறும் குழலார்களோடு குழைந்து குழல் இனிது ஊதி வந்தாய் – நாலாயி:706/2,3
எண் திசைகளும் ஏழ்_உலகமும் வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆலிலை பள்ளி கொண்டவன் பால்மதிக்கு இடர் தீர்த்தவன் – நாலாயி:1023/1,2
தொல்லை மரங்கள் புக பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவ – நாலாயி:1701/3
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின் – நாலாயி:1772/2
தூங்கு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி – நாலாயி:2024/1,2
உரு ஆர் பிறவி-கண் இன்னம் புக பெய்து
திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி – நாலாயி:2025/1,2
பெய்து அனைத்து பேர் மொழிந்து பின் – நாலாயி:2259/4
குறைகொண்டு நான்முகன் குண்டிகை நீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி கறைகொண்ட – நாலாயி:2390/1,2
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து இராப்பகல் மோதுவித்திட்டு – நாலாயி:3562/1

மேல்


பெய்துகொண்டு (1)

வெண் புழுதி மேல் பெய்துகொண்டு அளைந்தது ஓர் வேழத்தின் கரும் கன்று போல் – நாலாயி:94/1

மேல்


பெய்துபெய்து (1)

பெருகாநின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்துபெய்து
கரு கார் கடல்_வண்ணன் காமர் தாதை தளர் நடை நடவானோ – நாலாயி:91/3,4

மேல்


பெய்ய (1)

தன்னை தமர் உய்த்து பெய்ய வேண்டி தாழ் குழலாள் துணிந்த துணிவை – நாலாயி:626/2

மேல்


பெய்யு (1)

பெய்யு மா முகில் போல் வண்ணா உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை – நாலாயி:517/1

மேல்


பெய்யும் (3)

பெய்யும் மறை தமிழ் மாலையும் பேராத சீர் அரங்கத்து – நாலாயி:2803/2
நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் – நாலாயி:3267/3
பெய்யும் பூம் குழல் பேய் முலை உண்ட பிள்ளை தேற்றமும் பேர்ந்து ஓர் சாடு இற – நாலாயி:3442/1

மேல்


பெய்வித்தானை (1)

காண்டவத்தை கனல் எரிவாய் பெய்வித்தானை கண்டது நான் கடல்மல்லை தலசயனத்தே – நாலாயி:1089/4

மேல்


பெயர் (4)

எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே – நாலாயி:828/3,4
கரு கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர்
உரு கலந்து ஒழிவு இலாது உரைக்குமாறு உரைசெயே – நாலாயி:854/3,4
பேர் ஆழி கொண்டான் பெயர் – நாலாயி:2147/4
சுற்றி கடைந்தான் பெயர் அன்றே தொல் நரகை – நாலாயி:2162/3

மேல்


பெயர்கள் (1)

பெயர்கள் ஆயிரம் உடைய வல் அரக்கர் புக்கு அழுந்த – நாலாயி:3898/3

மேல்


பெயர்த்தான் (1)

ஊழியான் ஊழி பெயர்த்தான் உலகு ஏத்தும் – நாலாயி:2276/3

மேல்


பெயர்த்திடும் (1)

உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே – நாலாயி:3356/4

மேல்


பெயர்த்தும் (1)

பெயர்த்தும் கண்ணா என்று பேசும் பெருமானே வா என்று கூவும் – நாலாயி:3273/3

மேல்


பெயர்த்தேயும் (1)

பேர் ஆயிரம் உடையான் என்றாள் பெயர்த்தேயும் – நாலாயி:2682/4

மேல்


பெயர்தரு (1)

பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை – நாலாயி:967/2

மேல்


பெயர்தரும் (1)

பின்னையது பின்னை பெயர்தரும் என்பது ஓர் – நாலாயி:2717/1

மேல்


பெயர்ந்து (2)

பின்னை தொடர்ந்து ஓர் கரு மலை குட்டன் பெயர்ந்து அடியிடுவது போல் – நாலாயி:90/2
பேர் ஆழிநின்று பெயர்ந்து கடல் கடைந்த – நாலாயி:2232/3

மேல்


பெயர்ந்தும் (1)

பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல் இலேன் – நாலாயி:3365/3

மேல்


பெயரகில்லேன் (1)

புடையும் பெயரகில்லேன் நான் போழ்க்கன் மிதித்த அடிப்பாட்டில் – நாலாயி:632/3

மேல்


பெயரா (1)

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் அது பெயரா
எழா நெடு ஊழி எழுந்த இ காலத்தும் ஈங்கு இவளோ – நாலாயி:2513/1,2

மேல்


பெயரால் (1)

ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச அறிதுயில் அலை கடல் நடுவே – நாலாயி:1413/3

மேல்


பெயரான் (1)

நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் மா மலை ஆவது நீர்மலையே – நாலாயி:1083/4

மேல்


பெயரினாய் (1)

இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே – நாலாயி:2948/4

மேல்


பெயரினையே (1)

பகர மறை பயந்த பண்பன் பெயரினையே
புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் – நாலாயி:2114/2,3

மேல்


பெயரும் (2)

பெயரும் கரும் கடலே நோக்கும் ஆறு ஒண் பூ – நாலாயி:2148/1
கொண்டல் பெயரும் திசை எட்டும் சூழ்ச்சியும் – நாலாயி:2418/3

மேல்


பெயரே (3)

பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய – நாலாயி:2231/2
தார் அலங்கல் நீள் முடியான் தன் பெயரே கேட்டிருந்து அங்கு – நாலாயி:2459/3
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ – நாலாயி:3672/2

மேல்


பெயரோன் (7)

எவ்வம் வெவ் வேல் பொன்_பெயரோன் ஏதலன் இன் உயிரை – நாலாயி:1011/1
உளைய ஒண் திறல் பொன்_பெயரோன் தனது உரம் பிளந்து உதிரத்தை – நாலாயி:1264/1
தஞ்சை ஆளியை பொன்_பெயரோன் நெஞ்சம் அன்று இடந்தவனை தழலே புரை – நாலாயி:1576/2
பூங்கோதையாள் வெருவ பொன்_பெயரோன் மார்பு இடந்த – நாலாயி:2104/3
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அ பொன்_பெயரோன் – நாலாயி:2523/2
வன் புடையால் பொன்_பெயரோன் வாய் தகர்த்து மார்வு இடந்தான் – நாலாயி:2619/3
போர் ஆர் நெடு வேலோன் பொன்_பெயரோன் ஆகத்தை – நாலாயி:2691/1

மேல்


பெயரோனை (1)

பொங்கி அமரில் ஒருகால் பொன்_பெயரோனை வெருவ – நாலாயி:1175/1

மேல்


பெரிதாய் (1)

விருத்தம் பெரிதாய் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே – நாலாயி:643/4

மேல்


பெரிதால் (4)

ஊழியின் பெரிதால் நாழிகை என்னும் ஒண் சுடர் துயின்றதால் என்னும் – நாலாயி:1111/1
சீலம் இல்லா சிறியனேலும் செய்வினையோ பெரிதால்
ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி நாராயணா என்றுஎன்று – நாலாயி:3297/1,2
காலம்பெற என்னை காட்டு-மின்கள் காதல் கடலின் மிக பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் – நாலாயி:3588/1,2
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழிய பெரிதால்
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே – நாலாயி:3590/3,4

மேல்


பெரிது (14)

சுழலை பெரிது உடை துச்சோதனனை – நாலாயி:101/3
பேதம் நன்கு அறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன் சுவை – நாலாயி:520/1
காதன்மை பெரிது கையறவு உடையள் கயல் நெடும் கண் துயில் மறந்தாள் – நாலாயி:1112/2
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் – நாலாயி:1112/3
களங்கனி முறுவல் காரிகை பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த – நாலாயி:1114/3
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இ அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் – நாலாயி:1116/2
ஆசையோ பெரிது கொள்க அலை கடல்_வண்ணர்-பாலே – நாலாயி:2048/4
பேர் ஓத வண்ணர் பெரிது – நாலாயி:2120/4
பின் அளந்துகோடல் பெரிது ஒன்றே என்னே – நாலாயி:2301/2
பெண் அகலம் காதல் பெரிது – நாலாயி:2335/4
கோணை பெரிது உடைத்து எம் பெம்மானை கூறுதலே – நாலாயி:3062/4
பின் நின்று காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால் – நாலாயி:3379/1
தவத்தவர் மறுக நின்று உழிதருவர் தனிமையும் பெரிது உனக்கு இராமனையும் – நாலாயி:3922/2
கை சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன் – நாலாயி:3928/2

மேல்


பெரிதும் (4)

காண பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் – நாலாயி:160/2
பாடியை பெரிதும் பரிசு அழித்திட்டேன் பரமனே பாற்கடல் கிடந்தாய் – நாலாயி:1003/3
நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிதும் இளையர் – நாலாயி:1761/2
பிள்ளைகள் செய்வன செய்யாய் பேசின் பெரிதும் வலியை – நாலாயி:1883/1

மேல்


பெரிதே (3)

பிளவு எழ விட்ட குட்டம் அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே – நாலாயி:1985/4
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகியவர் நம்மை ஆள்வர் பெரிதே – நாலாயி:1987/4
புடை தான் பெரிதே புவி – நாலாயி:2658/4

மேல்


பெரிய (32)

நாவலம் பெரிய தீவினில் வாழும் நங்கைமீர்காள் இது ஓர் அற்புதம் கேளீர் – நாலாயி:275/1
மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா – நாலாயி:882/3
பெரிய ஆய கண்கள் என்னை பேதைமை செய்தனவே – நாலாயி:934/4
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் – நாலாயி:939/3
பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை – நாலாயி:967/2
பெண்மை மிகு வடிவு கொடு வந்தவளை பெரிய பேயினது உருவு கொடு மாள உயிர் உண்டு – நாலாயி:1233/1
உண்மை மிகு மறையொடு நல் கலைகள் நிறை பொறைகள் உதவு கொடை என்று இவற்றின் ஒழிவு இல்லா பெரிய
வண்மை மிகு மறையவர்கள் மலிவு எய்தும் நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1233/3,4
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் – நாலாயி:1285/1
வங்க மா முந்நீர் வரி நிற பெரிய வாள் அரவின்_அணை மேவி – நாலாயி:1748/1
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு – நாலாயி:1752/1
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் – நாலாயி:1755/2
மின் இலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரி முனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும் – நாலாயி:2076/1
பெரிய வரை மார்பில் பேர் ஆரம் பூண்டு – நாலாயி:2336/1
பெரிய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3280/2
பெரிய கிதயுகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெருக – நாலாயி:3354/2
கண் பெரிய செ வாய் எம் கார் ஏறு வாரானால் – நாலாயி:3377/3
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே – நாலாயி:3377/4
பிறந்த ஆறும் வளர்ந்த ஆறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்கு – நாலாயி:3440/1
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே – நாலாயி:3560/4
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே – நாலாயி:3625/4
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா – நாலாயி:3672/4
அடுத்த பேரின்ப குல இளம் களிறே அடியனேன் பெரிய அம்மானே – நாலாயி:3673/2
பேர் உயிரேயோ பெரிய நீர் படைத்து அங்கு உறைந்து அது கடைந்து அடைத்து உடைத்த – நாலாயி:3675/2
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் பெரிய அப்பனே – நாலாயி:3680/4
பெரிய அப்பனை பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை முனிவர்க்கு – நாலாயி:3681/1
பெரிய வண் குருகூர் வண் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும் – நாலாயி:3681/3
பிறிது இல்லை எனக்கு பெரிய மூ_உலகும் நிறைய பேர் உருவமாய் நிமிர்ந்த – நாலாயி:3707/1
தகர்த்து உண்டு உழலும் புள் பாகன் பெரிய தனி மா புகழே – நாலாயி:3775/4
பேசு-மின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து – நாலாயி:3905/1
சூழ்ந்து அதனில் பெரிய பர நல் மலர் சோதீ ஓ – நாலாயி:3999/2
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமே ஓ – நாலாயி:3999/3
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அற சூழ்ந்தாயே – நாலாயி:3999/4

மேல்


பெரியது (2)

பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியது ஓர் தீர்த்த பலம் – நாலாயி:95/3
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியது ஓர் இடும்பை பூண்டு – நாலாயி:876/1

மேல்


பெரியர் (1)

செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என் – நாலாயி:606/2

மேல்


பெரியவர் (4)

பதிக்கும் கலை கவி பாடும் பெரியவர் பாதங்களே – நாலாயி:2804/3
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் – நாலாயி:2808/3
பெரியவர் பேசிலும் பேதையர் பேசிலும் தன் குணங்கட்கு – நாலாயி:2877/1
புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூம் தொடையல் – நாலாயி:2880/3

மேல்


பெரியவரே (1)

பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே – நாலாயி:2876/4

மேல்


பெரியவாய் (1)

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே – நாலாயி:3748/1

மேல்


பெரியன் (6)

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேச கேட்டிரும் – நாலாயி:1055/1
சேயன் என்றும் மிக பெரியன் நுண் நேர்மையன் ஆய இ – நாலாயி:1386/1
அறம் பெரியன் ஆர் அது அறிவார் மறம் புரிந்த – நாலாயி:2233/2
சேயன் அணியன் சிறியன் மிக பெரியன்
ஆயன் துவரை கோனாய் நின்ற மாயன் அன்று – நாலாயி:2452/1,2
யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் – நாலாயி:2659/3
கண்ணுள் நின்று அகலான் கருத்தின்-கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழ் இசையின் சுவை தானே – நாலாயி:3975/1,2

மேல்


பெரியன (6)

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட ஒட்டில் – நாலாயி:143/3
கரிய நாழிகை ஊழியின் பெரியன கழியும் ஆறு அறியேனே – நாலாயி:1693/4
பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காக – நாலாயி:1892/2,3
பெரியன காதம் பொருட்கோ பிரிவு என ஞாலம் எய்தற்கு – நாலாயி:2488/2
பெரியன கெண்டை குலம் இவையோ வந்து பேர்கின்றவே – நாலாயி:2488/4
மயக்கு உடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன் – நாலாயி:2930/2

மேல்


பெரியனாய் (1)

புரிய பரிசினால் புல்கில் பெரியனாய்
மாற்றாது வீற்றிருந்த மாவலி-பால் வண் கை நீர் – நாலாயி:2131/2,3

மேல்


பெரியாய் (1)

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில் – நாலாயி:494/4

மேல்


பெரியார்க்கு (1)

பெரியார்க்கு ஆட்பட்ட-கால் பெறாத பயன் பெறுமாறு – நாலாயி:3955/3

மேல்


பெரியானை (2)

பெரியானை அமரர் தலைவற்கும் பிரமனுக்கும் – நாலாயி:1603/1
பெரியானை பிரமனை முன் படைத்தானை – நாலாயி:3818/2

மேல்


பெரியேன் (1)

பெரியேன் ஆயின பின் பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன் – நாலாயி:1034/2

மேல்


பெரியை (1)

யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார் – நாலாயி:2659/3

மேல்


பெரியோர் (4)

பிழைப்பராகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே – நாலாயி:434/2
பெருந்தேவரை பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – நாலாயி:2852/4
பேதைமை தீர்த்த இராமாநுசனை தொழும் பெரியோர்
பாதம் அல்லால் என்தன் ஆருயிர்க்கு யாதொன்றும் பற்று இல்லையே – நாலாயி:2875/3,4
தொழும் திருப்பாதன் இராமாநுசனை தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே – நாலாயி:2895/3,4

மேல்


பெரியோரை (1)

பேராளன் பேர் ஓதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே – நாலாயி:1581/4

மேல்


பெரியோன் (1)

சந்து ஆர் தலைகொண்டு உலகு ஏழும் திரியும் பெரியோன் தான் சென்று என் – நாலாயி:995/2

மேல்


பெரு (94)

பெரு மா உரலில் பிணிப்புண்டு இருந்து அங்கு – நாலாயி:32/1
முன் நல் ஓர் வெள்ளி பெரு மலை குட்டன் மொடுமொடு விரைந்து ஓட – நாலாயி:90/1
பெரு நீர் திரை எழு கங்கையிலும் பெரியது ஓர் தீர்த்த பலம் – நாலாயி:95/3
பெரு பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே – நாலாயி:295/1
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை – நாலாயி:300/3
பெரு வரங்கள் அவை பற்றி பிழக்கு உடைய இராவணனை – நாலாயி:406/1
தூய பெரு நீர் யமுனை துறைவனை – நாலாயி:478/2
பண்டு மாவலி-தன் பெரு வேள்வியில் – நாலாயி:542/2
மெய்ம்மை பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் – நாலாயி:616/2
திருவரங்க பெரு நகருள் தெண் நீர் பொன்னி திரை கையால் அடி வருட பள்ளிகொள்ளும் – நாலாயி:647/3
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய – நாலாயி:656/1
முறையாய பெரு வேள்வி குறை முடிப்பான் மறை ஆனான் – நாலாயி:684/2
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில் – நாலாயி:937/2
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம் – நாலாயி:955/2
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும் – நாலாயி:956/2
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை – நாலாயி:968/3
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான் – நாலாயி:981/2
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற – நாலாயி:982/1
கடுத்து ஆர்த்து எழுந்த பெரு மழையை கல் ஒன்று ஏந்தி இன நிரைக்கா – நாலாயி:992/3
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் வேழமும் பாகனும் வீழ – நாலாயி:1068/1
தடம் பருகு கரு முகிலை தஞ்சை கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் – நாலாயி:1090/3
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம் – நாலாயி:1093/3
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரை தோள் இற நெரித்து அன்று அவுணர்_கோனை – நாலாயி:1094/1
இலகிய நீள் முடி மாவலி தன் பெரு வேள்வியில் மாண் உருவாய் முன நாள் – நாலாயி:1134/1
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த – நாலாயி:1161/1
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள – நாலாயி:1166/3
பெரு விறல் வானவர் சூழ ஏழ்_உலகும் தொழுது ஏத்த – நாலாயி:1176/2
ஓடாத ஆள் அரியின் உருவம்-அது கொண்டு அன்று உலப்பில் மிகு பெரு வரத்த இரணியனை பற்றி – நாலாயி:1241/1
பெரு மகள் பேதை மங்கை-தன்னொடும் பிரிவு இலாத – நாலாயி:1292/3
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில் – நாலாயி:1338/2
பேய் மாய முலை உண்டு இ உலகு உண்ட பெரு வயிற்றன் பேசில் நங்காய் – நாலாயி:1391/3
ஏன் ஆகி உலகு இடந்து அன்று இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1400/1
பிளந்தவனை பெரு நிலம் ஈர் அடி நீட்டி பண்டு ஒரு நாள் – நாலாயி:1401/3
பேர் அழலாய் பெரு விசும்பாய் பின் மறையோர் மந்திரத்தின் – நாலாயி:1402/3
பேயினார் முலை ஊண் பிள்ளையாய் ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த – நாலாயி:1416/1
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் – நாலாயி:1430/3
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு_அணை மேல் – நாலாயி:1430/3
அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் – நாலாயி:1498/1
மறை ஆரும் பெரு வேள்வி கொழும் புகை போய் வளர்ந்து எங்கும் – நாலாயி:1536/1
தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள்ளிருள்-கண் – நாலாயி:1588/1
நீடு ஏறு பெரு வலி தோள் உடைய வென்றி நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்-மின் – நாலாயி:1626/2
பெரு மால் வரை உருவா பிற உருவா நினது உருவா – நாலாயி:1636/2
எண் திசையும் எழு கடலும் இரு நிலனும் பெரு விசும்பும் – நாலாயி:1674/3
பெரு நீரும் விண்ணும் மலையும் உலகு ஏழும் – நாலாயி:1739/1
பெரு மணி வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி – நாலாயி:1791/3
பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்த பெரு நிலம் அருளின் முன் அருளி – நாலாயி:1820/1
பெரு வழி நாவல் கனியினும் எளியள் இவள் என பேசுகின்றாயே – நாலாயி:1936/4
பிளவு எழ விட்ட குட்டம் அது வையம் மூடு பெரு நீரில் மும்மை பெரிதே – நாலாயி:1985/4
பெரு நில மங்கை_மன்னர் மலர் மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் – நாலாயி:1987/3
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகியவர் நம்மை ஆள்வர் பெரிதே – நாலாயி:1987/4
பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகியவர் நம்மை ஆள்வர் பெரிதே – நாலாயி:1987/4
நில்லாத பெரு வெள்ளம் நெடு விசும்பின் மீது ஓடி நிமிர்ந்த காலம் – நாலாயி:2003/1
பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீது ஓடி பெருகு காலம் – நாலாயி:2007/1
உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட – நாலாயி:2008/2
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானை கரு நீல_வண்ணன் தன்னை – நாலாயி:2054/2
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ – நாலாயி:2075/2
ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து என் – நாலாயி:2075/3
பேர எறிந்த பெரு மணியை கார் உடைய – நாலாயி:2119/2
பெரு வில் பகழி குறவர் கை செம் தீ – நாலாயி:2121/1
பெரு முறையால் எய்துமோ பேர்த்து – நாலாயி:2190/4
கலங்கா பெரு நகரம் காட்டுவான் கண்டீர் – நாலாயி:2332/3
இமய பெரு மலை போல் இந்திரனார்க்கு இட்ட – நாலாயி:2468/1
கயல் பாய்வன பெரு நீர் கண்கள் தம்மொடும் குன்றம் ஒன்றால் – நாலாயி:2501/2
வள பெரு நாடன் மதுசூதனன் என்னும் வல்வினையேன் – நாலாயி:2536/3
தள பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே – நாலாயி:2536/4
ஒருங்குற உண்ட பெரு வயிற்றாளனை மாவலி-மாட்டு – நாலாயி:2568/2
தன் சார்வு இலாத தனி பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே – நாலாயி:2575/3
தாமரை உந்தி தனி பெரு நாயக – நாலாயி:2578/14
இயற்கை மாயா பெரு விறல் உலகம் – நாலாயி:2579/7
வரை புரை திரை பொர பெரு வரை வெருவர – நாலாயி:2580/5
பெரு மா மாயனை அல்லது – நாலாயி:2584/8
பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் – நாலாயி:2646/4
பேர் ஆர மார்வில் பெரு மா மழை கூந்தல் – நாலாயி:2673/3
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை – நாலாயி:2773/2
வெள்ளை சுடர் விடும் உன் பெரு மேன்மைக்கு இழுக்கு இது என்று – நாலாயி:2817/3
இன்பம் தரு பெரு வீடு வந்து எய்தில் என் எண்_இறந்த – நாலாயி:2820/1
பெட்டை கெடுக்கும் பிரான் அல்லனே என் பெரு வினையை – நாலாயி:2883/2
புயல் கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல் அடி போது – நாலாயி:2930/3
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே – நாலாயி:2942/4
மாயோம் தீய அலவலை பெரு மா வஞ்ச பேய் வீய – நாலாயி:2951/1
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் – நாலாயி:2970/1
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே – நாலாயி:3016/4
எனது ஆவியுள் கலந்த பெரு நல் உதவி கைம்மாறு – நாலாயி:3034/1
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் – நாலாயி:3231/3
பெண்ணை பெரு மயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே – நாலாயி:3264/4
கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணன் என்று ஏற பறக்கும் – நாலாயி:3272/2
வரி வளையால் குறைவு இல்லா பெரு முழக்கால் அடங்காரை – நாலாயி:3315/1
அசைவு இல் அமரர் தலைவர் தலைவா ஆதி பெரு மூர்த்தி – நாலாயி:3426/2
பெரும் தண் தாமரை கண் பெரு நீள் முடி நால் தடம் தோள் – நாலாயி:3458/3
உலகம் உண்ட பெரு வாயா உலப்பு இல் கீர்த்தி அம்மானே – நாலாயி:3550/1
பேணுவார் அமுதே பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா – நாலாயி:3672/4
இறந்து நின்ற பெரு மாயா உன்னை எங்கே காண்கேனே – நாலாயி:3724/4
தண் பெரு நீர் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் – நாலாயி:3833/3
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ – நாலாயி:3917/2

மேல்


பெருக்கமெய்து (1)

பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய் – நாலாயி:860/2

மேல்


பெருக்கமொடு (1)

பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும் – நாலாயி:1454/3

மேல்


பெருக்காது (1)

திறம் உடை வலத்தால் தீவினை பெருக்காது
அறம் முயல் ஆழி படையவன் கோயில் – நாலாயி:3114/1,2

மேல்


பெருக்காதே (1)

தலை நிலா-போதே உன் காதை பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே – நாலாயி:145/4

மேல்


பெருக்கி (6)

வணம் நன்று உடைய வயிர கடிப்பு இட்டு வார் காது தாழ பெருக்கி
குணம் நன்று உடையர் இ கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லு கொள்ளாய் – நாலாயி:142/1,2
வார் காது தாழ பெருக்கி அமைத்து மகர குழை இட வேண்டி – நாலாயி:151/1
குற்றம் இன்றி குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய் – நாலாயி:361/1
சேமமே வேண்டி தீவினை பெருக்கி தெரிவைமார் உருவமே மருவி – நாலாயி:950/1
புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி போக்கினேன் பொழுதினை வாளா – நாலாயி:999/2
சூதினை பெருக்கி களவினை துணிந்து சுரி குழல் மடந்தையர் திறத்து – நாலாயி:1000/1

மேல்


பெருக்கு (1)

எண் பெருக்கு அ நலத்து – நாலாயி:2919/1

மேல்


பெருக்குவாரை (1)

பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய் – நாலாயி:860/2

மேல்


பெருக (4)

ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே – நாலாயி:887/4
காதல் ஆதரம் கடலினும் பெருக செய் தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று – நாலாயி:1419/2
பெருக முயல்வாரை பெற்றால் கரியது ஓர் – நாலாயி:2203/2
பெரிய கிதயுகம் பற்றி பேரின்ப வெள்ளம் பெருக
கரிய முகில்_வண்ணன் எம்மான் கடல்_வண்ணன் பூதங்கள் மண் மேல் – நாலாயி:3354/2,3

மேல்


பெருகா (1)

சிறுகா பெருகா அளவு_இல் இன்பம் சேர்ந்தாலும் – நாலாயி:3548/2

மேல்


பெருகாநின்ற (1)

பெருகாநின்ற இன்ப வெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்துபெய்து – நாலாயி:91/3

மேல்


பெருகி (5)

சாலி வளம் பெருகி வரும் தட மண்ணி தென் கரை மேல் – நாலாயி:1253/3
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை – நாலாயி:1298/3
மா வளம் பெருகி மன்னும் மறையவர் வாழும் நாங்கை – நாலாயி:1307/1
பாட்டு இவை பாட பத்திமை பெருகி சித்தமும் திருவொடு மிகுமே – நாலாயி:1941/4
ஆர்வம் பெருகி குனிப்பார் அமரர் தொழப்படுவாரே – நாலாயி:3172/4

மேல்


பெருகிய (2)

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை இரும் பசி அது கூர – நாலாயி:965/1
பிண்டமாய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் பெருகிய புனலொடு நிலனும் – நாலாயி:1408/2

மேல்


பெருகினானை (1)

பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானை பிறை எயிற்று அன்று அடல் அரியாய் பெருகினானை
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் கிடந்தானை பணங்கள் மேவி – நாலாயி:1095/1,2

மேல்


பெருகு (8)

அருத்தி தாரா கணங்களால் ஆர பெருகு வானம் போல் – நாலாயி:643/3
தேன் உடை கமலத்து அயனொடு தேவர் சென்று சென்று இறைஞ்சிட பெருகு
வானிடை முது நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:979/3,4
பெருகு காதல் அடியேன் உள்ளம் – நாலாயி:1366/1
பெருகு சீர் கண்ணபுரம் என்று பேசினாள் – நாலாயி:1660/3
பெருகு காதன்மை என் உள்ளம் எய்த பிரிந்தான் இடம் – நாலாயி:1769/3
பேய் இருக்கும் நெடு வெள்ளம் பெரு விசும்பின் மீது ஓடி பெருகு காலம் – நாலாயி:2007/1
பெரும் தமிழன் நல்லேன் பெருகு – நாலாயி:2255/4
பெருகு மத வேழம் மா பிடிக்கு முன் நின்று – நாலாயி:2256/1

மேல்


பெருகும் (7)

அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து அங்கு அவனியாள் அலமர பெருகும்
மண்டு மா மணி நீர் கங்கையின் கரை மேல் வதரி ஆச்சிரமத்து உள்ளானே – நாலாயி:986/3,4
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை பிரான் அவன் பெருகும் இடம் – நாலாயி:1019/2
பேரும் ஆயிரம் பேச நின்ற பிறப்பிலி பெருகும் இடம் – நாலாயி:1024/2
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே – நாலாயி:1620/4
பெருகும் மிக இது என் பேசீர் பருகலாம் – நாலாயி:2592/2
மயலே பெருகும் இராமாநுசன் மன்னு மா மலர் தாள் – நாலாயி:2825/3
பிணியும் ஒழிகின்றது இல்லை பெருகும் இது அல்லால் – நாலாயி:3291/2

மேல்


பெருகுமால் (1)

பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் – நாலாயி:3836/2

மேல்


பெருஞ்சோதிக்கு (1)

பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று – நாலாயி:2588/4

மேல்


பெருத்த (2)

பெரு பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் இல்லத்துள்ளே – நாலாயி:295/1
பெருத்த எருத்தம் கோடு ஒசிய பெண் நசையின் பின் போய் – நாலாயி:2243/3

மேல்


பெருந்தகாய் (1)

பெருந்தகாய் உன் கழல் காணிய பேதுற்று – நாலாயி:3207/2

மேல்


பெருந்தகை (2)

பிரமனோடு சென்று அடி தொழும் பெருந்தகை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:965/4
ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை இருந்த நல் இமயத்து – நாலாயி:966/2

மேல்


பெருந்தகைக்கு (1)

பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை-கொலோ செய்தது இன்று – நாலாயி:1939/2

மேல்


பெருந்தகையே (1)

பேர்ந்தது வண்மை இராமாநுச எம் பெருந்தகையே – நாலாயி:2861/4

மேல்


பெருந்தகையோடு (1)

பிறை எயிற்று வாள் அரக்கர் சேனை எல்லாம் பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை – நாலாயி:1142/2

மேல்


பெருந்தவத்தோர் (1)

பேர் ஓதி ஏத்தும் பெருந்தவத்தோர் காண்பரே – நாலாயி:2187/3

மேல்


பெருந்தேவரை (1)

பெருந்தேவரை பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – நாலாயி:2852/4

மேல்


பெருந்தேவன் (1)

பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளை பெறுதிரே – நாலாயி:3289/4

மேல்


பெருந்தேவீ (1)

தேர் அணிந்த அயோத்தியர்_கோன் பெருந்தேவீ கேட்டருளாய் – நாலாயி:321/2

மேல்


பெருநிலத்தார் (1)

பின் ஓர் தூது ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்
இன்னார் தூதன் என நின்றான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1060/3,4

மேல்


பெருநீர் (3)

காவி பெருநீர்_வண்ணன் கண்ணன் – நாலாயி:1367/1
வங்கம் மலி பௌவம் அது மா முகடின் உச்சி புக மிக்க பெருநீர்
அங்கம் அழியார் அவனது ஆணை தலை சூடும் அடியார் அறிதியேல் – நாலாயி:1446/1,2
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும் – நாலாயி:2946/3

மேல்


பெருநீர்_வண்ணன் (1)

காவி பெருநீர்_வண்ணன் கண்ணன் – நாலாயி:1367/1

மேல்


பெருநோய் (1)

பெற்ற தாயர் வயிற்றினை பெருநோய் செய்வான் பிறந்தார்களே – நாலாயி:361/4

மேல்


பெரும் (152)

கார் ஒக்கும் மேனி கரும் பெரும் கண்ணனே – நாலாயி:102/3
மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் – நாலாயி:103/1
கத்த கதித்து கிடந்த பெரும் செல்வம் – நாலாயி:110/1
தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் – நாலாயி:216/2
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கைவாய் – நாலாயி:220/1
செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் – நாலாயி:280/1
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை – நாலாயி:300/3
மிக்க பெரும் சபை நடுவே வில் இறுத்தான் மோதிரம் கண்டு – நாலாயி:326/2
பல்லாயிரம் பெரும் தேவிமாரொடு பௌவம் ஏறி துவரை – நாலாயி:333/3
எட்டு திசையும் எண்_இறந்த பெரும் தேவிமார் – நாலாயி:347/1
செம் பெரும் தாமரை_கண்ணன் பேரிட்டு அழைத்த-கால் – நாலாயி:388/3
மலை பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு – நாலாயி:396/2
மறை பெரும் தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் – நாலாயி:403/3
இரவு ஆளன் பகல் ஆளன் என்னை ஆளன் ஏழ்_உலக பெரும் புரவாளன் – நாலாயி:421/3
எண்ணுவார் இடரை களைவானே ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே – நாலாயி:440/3
ஓங்கு பெரும் செந்நெலூடு கயல் உகள – நாலாயி:476/4
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் – நாலாயி:476/7
ஏம பெரும் துயில் மந்திர பட்டாளோ – நாலாயி:482/6
தோற்றும் உனக்கே பெரும் துயில்தான் தந்தானோ – நாலாயி:483/6
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் – நாலாயி:494/2
சால பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே – நாலாயி:499/6
மன்னு பெரும் புகழ் மாதவன் மா மணி_வண்ணன் மணி முடி மைந்தன் – நாலாயி:545/1
குடியேறி வீற்றிருந்தாய் கோல பெரும் சங்கே – நாலாயி:569/4
பெண் படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார் – நாலாயி:574/3
சிதையாரோ உன்னோடு செல்வ பெரும் சங்கே – நாலாயி:575/4
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை – நாலாயி:576/2
ஐம் பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:590/3
பீதக ஆடை உடை தாழ பெரும் கார் மேக கன்றே போல் – நாலாயி:641/3
பெரும் தாள் உடைய பிரான் அடி கீழ் பிரியாது என்றும் இருப்பாரே – நாலாயி:646/4
அரவு அரச பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி – நாலாயி:647/2
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும் இசைந்து உடனே என்று-கொலோ இருக்கும் நாளே – நாலாயி:656/4
ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை – நாலாயி:664/2
மாலை உற்ற வரை பெரும் திருமார்வனை மலர் கண்ணனை – நாலாயி:665/2
தங்கு சிந்தை தனி பெரும் பித்தனாய் – நாலாயி:676/2
எந்தையே என்தன் குல பெரும் சுடரே எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே – நாலாயி:710/2
தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா தாசரதீ – நாலாயி:721/2
பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர்_கோன் மகளாய் பெற்ற – நாலாயி:734/3
தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்ய திருவயிறு வாய்த்த மக்கள் – நாலாயி:748/2
செழும் கொழும் பெரும் பனி பொழிந்திட உயர்ந்த வேய் – நாலாயி:811/1
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனை பெரும் பழம் – நாலாயி:813/1
நல் பெரும் திரை கடலுள் நான் இலாத முன் எலாம் – நாலாயி:816/2
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெரும் துயர் இடும்பையில் பிறந்து – நாலாயி:948/1
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால் உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து – நாலாயி:948/3
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலை பயனே – நாலாயி:998/1
பார் ஏறு பெரும் பாரம் தீர பண்டு பாரதத்து தூது இயங்கி பார்த்தன் செல்வ – நாலாயி:1145/1
பின்னை தன் காதலன் தன் பெரும் தோள் நலம் பேணினளால் – நாலாயி:1214/2
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
எண்_இல் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையும் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1229/3
எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய – நாலாயி:1230/3
வளம் கொண்ட பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1234/4
மாறாத பெரும் செல்வம் வளரும் அணி நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1235/4
அருள் நடந்து இ ஏழ்_உலகத்தவர் பணிய வானோர் அமர்ந்து ஏத்த இருந்த இடம் பெரும் புகழ் வேதியர் வாழ் – நாலாயி:1238/2
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
என்றும் மிகு பெரும் செல்வத்து எழில் விளங்கு மறையோர் ஏழ் இசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர் – நாலாயி:1239/3
ஆனாத பெரும் செல்வத்து அரு மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1250/3
ஏடு ஏறு பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1254/3
ஏர் ஆரும் பெரும் செல்வத்து எழில் மறையோர் நாங்கை-தன்னுள் – நாலாயி:1255/3
மறை பெரும் பொருளை வானவர் கோனை கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே – நாலாயி:1269/4
சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1285/4
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர் – நாலாயி:1309/2
நன்று ஆய பெரும் புகழ் வேதியர் நாங்கூர் – நாலாயி:1310/2
கடி உடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெரும் செந்நெல் அசைய – நாலாயி:1346/3
பெரும் தண் முல்லைப்பிள்ளை ஓடி – நாலாயி:1364/3
முளிந்தீந்த வெம் கடத்து மூரி பெரும் களிற்றால் – நாலாயி:1475/1
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில் விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெரும் தக்கோரே – நாலாயி:1507/4
பெரும் புற கடலை அடல் ஏற்றினை பெண்ணை ஆணை எண்_இல் முனிவர்க்கு அருள் – நாலாயி:1638/1
பார் ஆர் உலகம் பரவ பெரும் கடலுள் – நாலாயி:1682/2
கயம் கொள் புண் தலை களிறு உந்து வெம் திறல் கழல் மன்னர் பெரும் போரில் – நாலாயி:1691/1
பெரும் தோள் மாலி தலை புரள பேர்ந்த அரக்கர் தென் இலங்கை – நாலாயி:1699/2
பெரும் தோள் வாணற்கு அருள் புரிந்து பின்னை மணாளன் ஆகி முன் – நாலாயி:1703/3
பிளந்து வளைந்த உகிரானை பெரும் தண் செந்நெல் குலை தடிந்து – நாலாயி:1721/3
கற்றார் பற்று அறுக்கும் பிறவி பெரும் கடலே – நாலாயி:1735/1
பின்னும் ஏழ்_உலகும் ஈர் அடி ஆக பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் – நாலாயி:1752/2
பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் – நாலாயி:1755/2
பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில் – நாலாயி:1756/1
கலை உலா அல்குல் காரிகை திறத்து கடல் பெரும் படையொடும் சென்று – நாலாயி:1757/1
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்ப பிரசம் வந்து இழிதர பெரும் தேன் – நாலாயி:1822/3
பெரும் தடம் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் – நாலாயி:1939/3
பெரும் தோள் நெடுமாலை பேர் பாடி ஆட – நாலாயி:1973/3
பேராளன் பேர் ஓதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே – நாலாயி:2071/4
இரு கையில் சங்கு இவை நில்லா எல்லே பாவம் இலங்கு ஒலி நீர் பெரும் பௌவம் மண்டி உண்ட – நாலாயி:2075/1
பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம் பெரும் தவத்தர் அரும் தவத்து முனிவர் சூழ – நாலாயி:2075/2
படுத்த பெரும் பாழி சூழ்ந்த விடத்து அரவை – நாலாயி:2161/2
பண்டி பெரும் பதியை ஆக்கி பழி பாவம் – நாலாயி:2195/1
பிரான் என்றும் நாளும் பெரும் புலரி என்றும் – நாலாயி:2212/1
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி இழைப்பு அரிய – நாலாயி:2231/2
கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே – நாலாயி:2245/1
பெரும் தமிழன் நல்லேன் பெருகு – நாலாயி:2255/4
பின் நின்று தாய் இரப்ப கேளான் பெரும் பணை தோள் – நாலாயி:2260/1
பெரும் குருந்தம் சாய்த்தவனே பேசில் மருங்கு இருந்த – நாலாயி:2438/2
சில்_மொழி நோயோ கழி பெரும் தெய்வம் இ நோய் இனது என்று – நாலாயி:2497/1
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் – நாலாயி:2522/1
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல் – நாலாயி:2522/1
உள பெரும் காதலின் நீளியவாய் உள ஓங்கு முந்நீர் – நாலாயி:2536/2
பெரும் கிறியானை அல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – நாலாயி:2568/4
பேண் நலம் இல்லா அரக்கர் முந்நீர பெரும் பதிவாய் – நாலாயி:2569/1
அளந்து தேர்ந்து உலகு அளிக்கும் முதல் பெரும்
கடவுள் நிற்ப புடை பல தான் அறி – நாலாயி:2583/3,4
துணை நாள் பெரும் கிளையும் தொல் குலமும் சுற்றத்து – நாலாயி:2662/1
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே – நாலாயி:2672/30
பேராயம் எல்லாம் ஒழிய பெரும் தெருவே – நாலாயி:2705/1
பேர் ஆயிரமும் பிதற்றி பெரும் தெருவே – நாலாயி:2709/1
துன்னு சகடத்தால் புக்க பெரும் சோற்றை – நாலாயி:2787/5
மன்னர் பெரும் சவையுள் வாழ் வேந்தர் தூதனாய் – நாலாயி:2787/7
முயல்கின்றனன் அவன் தன் பெரும் கீர்த்தி மொழிந்திடவே – நாலாயி:2796/4
மொழியை கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம் – நாலாயி:2797/1
சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை ஒன்றும் – நாலாயி:2805/1
உறு பெரும் செல்வமும் தந்தையும் தாயும் உயர் குருவும் – நாலாயி:2809/1
இருள் கொண்ட வெம் துயர் மாற்றி தன் ஈறு_இல் பெரும் புகழே – நாலாயி:2829/3
பின்னையும் பார்க்கில் நலம் உளதே உன் பெரும் கருணை – நாலாயி:2860/3
அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் – நாலாயி:2989/1
கண்ணி தண் அம் துழாய் முடி கமல தடம் பெரும் கண்ணனை புகழ் – நாலாயி:3074/1
பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன் – நாலாயி:3085/1
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே – நாலாயி:3090/4
தடம் பெரும் தோள் ஆர தழுவும் பார் என்னும் – நாலாயி:3094/3
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில் – நாலாயி:3118/2
மன்னா மனிசரை பாடி படைக்கும் பெரும் பொருள் – நாலாயி:3212/2
ஆய பெரும் புகழ் எல்லை இலாதன பாடிப்போய் – நாலாயி:3216/2
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்-தனக்கு – நாலாயி:3219/1
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3219/2
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து – நாலாயி:3219/3
ஏற்கும் பெரும் புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே – நாலாயி:3219/4
பெரும் புல ஆநிரை காணில் பிரான் உளன் என்று பின் செல்லும் – நாலாயி:3272/3
மயல் பெரும் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல்வினையேனே – நாலாயி:3273/4
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம் – நாலாயி:3287/1
கொள் என்று கிளர்ந்து எழுந்த பெரும் செல்வம் நெருப்பு ஆக – நாலாயி:3322/1
சேல் ஏய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் – நாலாயி:3348/3
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்ச பெரும் செய்யுள் – நாலாயி:3366/2
பெண் பிறந்தார் எய்தும் பெரும் துயர் காண்கிலேன் என்று – நாலாயி:3377/1
ஏந்து பெரும் செல்வத்தராய் திருமால் அடியார்களை பூசிக்க நோற்றார்களே – நாலாயி:3406/4
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை – நாலாயி:3416/3
பெரும் தண் தாமரை கண் பெரு நீள் முடி நால் தடம் தோள் – நாலாயி:3458/3
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூ_உலகே – நாலாயி:3477/4
நீள் நிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து – நாலாயி:3491/1
மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் – நாலாயி:3493/1
மண் மிசை பெரும் பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் – நாலாயி:3493/1
காண் பெரும் தோற்றத்து எம் காகுத்தநம்பிக்கு என் – நாலாயி:3514/3
ஆழ பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தை – நாலாயி:3609/2
எல்லை இலாத பெரும் தவத்தால் பல செய் மிறை – நாலாயி:3612/2
பேர்த்து பெரும் துன்பம் வேர் அற நீக்கி தன் தாளின் கீழ் – நாலாயி:3614/3
பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ் – நாலாயி:3662/3
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் வயல் சூழ் திருவாறன்விளை – நாலாயி:3663/2
வாய்க்கும் பெரும் புகழ் மூ_உலகு ஈசன் வடமதுரை பிறந்த – நாலாயி:3663/3
கொடை பெரும் புகழார் இனையர் தன் ஆனார் கூரிய விச்சையோடு ஒழுக்கம் – நாலாயி:3712/3
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான் – நாலாயி:3738/3
ஒன்றாய் கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பு இல் அதனை உணர்ந்துஉணர்ந்து – நாலாயி:3753/2
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து – நாலாயி:3762/1
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் – நாலாயி:3806/2
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான் – நாலாயி:3833/4
எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய – நாலாயி:3895/3
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனிமுதலா – நாலாயி:3897/1
முற்ற இ மூ_உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு – நாலாயி:3997/3
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழே ஓ – நாலாயி:3999/1

மேல்


பெரும்பதம் (1)

பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதம் ஆகின்றதால் – நாலாயி:464/2

மேல்


பெரும்பாலும் (1)

ஒட்டு உரைத்து இ உலகு உன்னை புகழ்வு எல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய் புற்கு என்றே காட்டுமால் பரஞ்சோதீ – நாலாயி:3122/3,4

மேல்


பெரும்பாழ் (1)

மேல் வரும் பெரும்பாழ் காலத்து இரும் பொருட்கு – நாலாயி:2581/4

மேல்


பெருமக்கள் (1)

பெருமக்கள் உள்ளவர்-தம் பெருமானை அமரர்கட்கு – நாலாயி:3191/1

மேல்


பெருமக்களே (1)

இடை ஆர் பிறப்பிடை-தோறு எமக்கு எம் பெருமக்களே – நாலாயி:3190/4

மேல்


பெருமலை (1)

பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில் – நாலாயி:3113/2

மேல்


பெருமாற்கு (2)

ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ – நாலாயி:3054/3
விண்ணுளார் பெருமாற்கு அடிமைசெய்வாரையும் செறும் ஐம்புலன் இவை – நாலாயி:3566/1

மேல்


பெருமான் (135)

அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர் – நாலாயி:168/3
அடிவாய் உற கையிட்டு எழ பறித்திட்டு அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை – நாலாயி:267/2
அரும் கல உருவின் ஆயர் பெருமான் அவன் ஒருவன் குழல் ஊதின-போது – நாலாயி:284/2
சாடு இற பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றும்-கொலோ – நாலாயி:302/4
அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை – நாலாயி:303/1
பிழக்கு உடைய அசுரர்களை பிணம்படுத்த பெருமான் ஊர் – நாலாயி:408/2
சோலைமலை பெருமான் துவாராபதி எம்பெருமான் – நாலாயி:594/3
ஆலின் இலை பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே – நாலாயி:594/4
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் பீதக – நாலாயி:627/3
பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் பேர் அருளாளன் எம் பெருமான்
அணி மலர் குழலார் அரம்பையர் துகிலும் ஆரமும் வாரி வந்து அணி நீர் – நாலாயி:981/2,3
இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம் அடிகள் எம் பெருமான்
அந்தரத்து அமரர் அடி இணை வணங்க ஆயிரம் முகத்தினால் அருளி – நாலாயி:984/2,3
வலவன் வானோர் தம் பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் – நாலாயி:990/3
விடுத்தான் விளங்கு சுடர் ஆழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன் – நாலாயி:992/2
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம் பெருமான்
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம் – நாலாயி:1016/1,2
ஏற்றேன் இ பிறப்பே இடர் உற்றனன் எம் பெருமான்
கோல் தேன் பாய்ந்து ஒழுகும் குளிர் சோலை சூழ் வேங்கடவா – நாலாயி:1035/2,3
நாசம் ஆக நம்ப வல்ல நம்பி நம் பெருமான்
வேயின் அன்ன தோள் மடவார் வெண்ணெய் உண்டான் இவன் என்று – நாலாயி:1058/2,3
ஏச நின்ற எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1058/4
நந்தன் மைந்தன் ஆக ஆகும் நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1061/3,4
எந்தை தந்தை தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1061/4
ஏத்தும் நம்பி எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1063/4
எங்கள் அப்பன் எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1064/4
இனியன் எந்தை எம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1065/4
இந்திரற்கும் தம் பெருமான் எவ்வுள் கிடந்தானே – நாலாயி:1066/4
எம்-தம்மோடு இன ஆநிரை தளராமல் எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1071/3
எம்-தமக்கு உரிமை செய் என தரியாது எம் பெருமான் அருள் என்ன – நாலாயி:1073/2
ஆராது என நின்றவன் எம் பெருமான் அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய அ – நாலாயி:1083/2
பெருமான் திருநாமம் பிதற்றி நும்தம் பிறவி துயர் நீங்குதும் என்னகிற்பீர் – நாலாயி:1161/2
தான் ஆய எம் பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் – நாலாயி:1250/2
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம் பெருமான்
வாசி வல்லீர் இந்தளூரீர் வாழ்ந்தே போம் நீரே – நாலாயி:1331/3,4
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும் – நாலாயி:1332/1
தீ எம் பெருமான் நீர் எம் பெருமான் திசையும் இரு நிலனும் – நாலாயி:1332/1
ஆய் எம் பெருமான் ஆகி நின்றால் அடியோம் காணோமால் – நாலாயி:1332/2
தாய் எம் பெருமான் தந்தைதந்தை ஆவீர் அடியோமுக்கே – நாலாயி:1332/3
எம் பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரீரே – நாலாயி:1332/4
ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் ஆலிலை வளர்ந்த எம் பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்து பெரு நிலம் அளந்தவன் கோயில் – நாலாயி:1338/1,2
ஏற்றான் எந்தை பெருமான் ஊர் போல் – நாலாயி:1361/2
யாதானும் ஒன்று உரைக்கில் எம் பெருமான் திருவரங்கம் என்னும் பூ மேல் – நாலாயி:1393/2
மாசு அறு மனத்தினொடு உறக்கமொடு இறக்கை அவை ஆய பெருமான்
தாய் செற உளைந்து தயிர் உண்டு குடம் ஆடு தட மார்வர் தகை சேர் – நாலாயி:1438/2,3
இறைகள் அவை நெறுநெறு என எறிய அவர் வயிறு அழல நின்ற பெருமான்
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா – நாலாயி:1441/2,3
நங்கள் பெருமான் உறையும் நந்திபுரவிண்ணகரம் நண்ணு மனமே – நாலாயி:1446/4
பிறந்தே எய்த்து ஒழிந்தேன் பெருமான் திரு மார்பா – நாலாயி:1459/3
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான்
வற்றா நீள் கடல் சூழ் இலங்கை இராவணனை – நாலாயி:1472/2,3
பேணான் வாங்கி அமுதம் கொண்ட பெருமான் திருமார்வன் – நாலாயி:1540/2
குடையா வரையால் நிரை முன் காத்த பெருமான் மருவாத – நாலாயி:1542/1
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்-மின் என் தலைமேலாரே – நாலாயி:1578/4
தார் ஆளும் வரை மார்பன் தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும் – நாலாயி:1581/3
சந்த பூ மலர் சோலை தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் – நாலாயி:1582/3
வண்டு ஏந்தும் மலர் புறவின் வண் சேறை எம் பெருமான் அடியார்-தம்மை – நாலாயி:1583/3
விண்ணவர்-தங்கள் பெருமான் திருமார்வன் – நாலாயி:1678/1
கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல் – நாலாயி:1678/3
காமன் தன் தாதை கண்ணபுரத்து எம் பெருமான்
தாம நறும் துழாய் தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ – நாலாயி:1684/3,4
காலன் கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடி மேல் – நாலாயி:1685/3
அந்தம் முதல்வன் அமரர்கள்-தம் பெருமான்
கந்தம் கமழ் காயா_வண்ணன் கதிர் முடி மேல் – நாலாயி:1686/2,3
வன் தாள் விடை ஏழ் அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் – நாலாயி:1706/2
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் – நாலாயி:1768/3
புல்லாணி எம் பெருமான் பொய் கேட்டு இருந்தேனே – நாலாயி:1782/4
ஆரா அன்போடு எம் பெருமான் ஊர் அடை-மின்கள் – நாலாயி:1805/2
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனி தொகு வாழையின் கனியொடு மாங்கனி – நாலாயி:1845/2,3
அத்த எம் பெருமான் எம்மை கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1859/4
இன்று தம்-மின் எங்கள் வாழ்நாள் எம் பெருமான் தமர்காள் – நாலாயி:1872/2
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே – நாலாயி:1886/4
சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் – நாலாயி:1898/2
நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் – நாலாயி:1899/2
விளைந்திட்டது என்று எண்ணி விண்ணோர் பரவ அவர் நாள் ஒழித்த பெருமான் முன நாள் – நாலாயி:1900/2
பிளந்திட்டு அமரர்க்கு அருள்செய்து உகந்த பெருமான் திருமால் விரி நீர் உலகை – நாலாயி:1901/2
ஒழித்திட்டு அவரை தனக்கு ஆக்க வல்ல பெருமான் திருமால் அது அன்றியும் முன் – நாலாயி:1903/2
இரிந்திட்டு இடங்கொண்டு அடங்காததன் வாய் இரு கூறு செய்த பெருமான் முன நாள் – நாலாயி:1906/2
அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடி மேல் – நாலாயி:1907/2
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – நாலாயி:1920/2
நல் நெஞ்சே நம் பெருமான் நாளும் இனிது அமரும் – நாலாயி:1980/1
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே – நாலாயி:1993/4
பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய் பெருமான் உன் திருவடியே பேணினேனே – நாலாயி:2059/4
எங்கு உற்றாய் எம் பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்ஙனமே உழிதர்கேனே – நாலாயி:2060/4
ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே என்னும் – நாலாயி:2069/3
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில் என்றேற்கு இது அன்றோ எழில் ஆலி என்றார் தாமே – நாலாயி:2073/4
பேய் அளவு கண்ட பெருமான் அறிகிலேன் – நாலாயி:2084/3
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன் நீ – நாலாயி:2278/1
பெருமான் அடி சேரப்பெற்று – நாலாயி:2340/4
எரி பொங்கி காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கி காட்டும் அழகு – நாலாயி:2402/3,4
பீற கடைந்த பெருமான் திருநாமம் – நாலாயி:2430/3
இருள் விரி சோதி பெருமான் உறையும் எறி கடலே – நாலாயி:2494/4
மின் அன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா – நாலாயி:2506/3
நடமாடிய பெருமான் உரு ஒத்தன நீலங்களே – நாலாயி:2515/4
வண்டு உண் துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன் – நாலாயி:2526/3
விலையோ என மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேங்கடம் என்று கற்கின்ற வாசகமே – நாலாயி:2537/3,4
மண் ஆகிய எம் பெருமான் தனது வைகுந்தம் அன்னாள் – நாலாயி:2543/3
விரிகின்ற வண்ணத்த எம் பெருமான் கண்கள் மீண்டு அவற்றுள் – நாலாயி:2559/2
இன் உயிர் தோழியால் எம் பெருமான் ஈன் துழாய் – நாலாயி:2748/1
என் நிலைமை எல்லாம் அறிவித்தால் எம் பெருமான்
தன் அருளும் ஆகமும் தாரானேல் தன்னை நான் – நாலாயி:2784/4,5
கலி மிக்க செந்நெல் கழனி குறையல் கலை பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால் – நாலாயி:2878/1,2
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம் பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான் – நாலாயி:2924/1,2
யாரும் ஓர் நிலைமையன் என அறிவு எளிய எம் பெருமான்
பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம் பெருமான் – நாலாயி:2924/2,3
பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம் பெருமான்
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை இலது இல்லை பிணக்கே – நாலாயி:2924/3,4
அளவு இயன்ற ஏழ்_உலகத்தவர் பெருமான் கண்ணனை – நாலாயி:2942/1
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே – நாலாயி:2946/4
கடல் மலி மாய பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே – நாலாயி:2990/4
செக்கம் செக அன்று அவள்-பால் உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக – நாலாயி:2991/2,3
எந்தையே என்றும் எம் பெருமான் என்றும் – நாலாயி:3004/1
எந்தை எம் பெருமான் என்று வானவர் – நாலாயி:3004/3
தோற்றோம் மட நெஞ்சம் எம் பெருமான் நாரணற்கு எம் – நாலாயி:3015/1
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் எம் பெருமான்
அம் தாமம் தண் துழாய் ஆசையால் வேவாயே – நாலாயி:3017/3,4
எண்ணின் மீதியன் எம் பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் – நாலாயி:3020/2,3
வள்ளல் வல் வயிற்று பெருமான்
உள் உள் ஆர் அறிவார் அவன்-தன் – நாலாயி:3026/2,3
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தியுள்ளே – நாலாயி:3028/1,2
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3031/2
கடி வார் தண் அம் துழாய் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர் – நாலாயி:3039/1,2
தேவாதிதேவ பெருமான் என் தீர்த்தனே – நாலாயி:3092/4
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று-கொல் கண்களே – நாலாயி:3185/4
என் ஆனை என் அப்பன் எம் பெருமான் உளனாகவே – நாலாயி:3209/4
துக்கம் இல் ஞான சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பல் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவு கொண்டு – நாலாயி:3228/1,2
வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் – நாலாயி:3293/1
தானேல் எம் பெருமான் அவன் என் ஆகி ஒழிந்தான் – நாலாயி:3342/3
நல் அருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே – நாலாயி:3438/4
நாமங்கள் ஆயிரம் உடைய நம் பெருமான் அடி மேல் – நாலாயி:3439/1
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை – நாலாயி:3473/3
கண்டுகோடற்கு அரிய பெருமான் என்னை ஆள்வான் ஊர் – நாலாயி:3474/3
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி – நாலாயி:3517/2
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன் – நாலாயி:3533/1
நீல முகில் வண்ணத்து எம் பெருமான் நிற்கும் முன்னே வந்து என் கைக்கும் எய்தான் – நாலாயி:3588/2
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ – நாலாயி:3619/2
தன் உயிர் தாதை கண்ண பெருமான் புருவம் அவையே – நாலாயி:3630/3
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திருநுதலே – நாலாயி:3633/3
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசி என் – நாலாயி:3701/2
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான் – நாலாயி:3706/1
என் அமர் பெருமான் இமையவர் பெருமான் இரு நிலம் இடந்த எம் பெருமான்
முன்னை வல்வினைகள் முழுது உடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான் – நாலாயி:3706/1,2
முன்னை வல்வினைகள் முழுது உடன் மாள என்னை ஆள்கின்ற எம் பெருமான்
தென் திசைக்கு அணி கொள் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை மீபால் – நாலாயி:3706/2,3
நின்ற எம் பெருமான் அடி அல்லால் சரண் நினைப்பிலும் பிறிது இல்லை எனக்கே – நாலாயி:3706/4
அறிய மெய்ம்மையே நின்ற எம் பெருமான் அடி இணை அல்லது ஓர் அரணே – நாலாயி:3707/4
பெரும் தாள் களிற்றுக்கு அருள்செய்த பெருமான்
தரும் தான் அருள் தான் இனி யான் அறியேனே – நாலாயி:3738/3,4
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே – நாலாயி:3822/4
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே – நாலாயி:3883/4
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் எம் பெருமான் பசு மேய்க்க போகேல் – நாலாயி:3921/2
நல் நெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே – நாலாயி:3949/4
நிலைபேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம் பெருமான்
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க – நாலாயி:3951/2,3

மேல்


பெருமான்-தன்னுடை (1)

தடம் கடல் பள்ளி பெருமான்-தன்னுடை பூதங்களே ஆய் – நாலாயி:3355/2

மேல்


பெருமான்-தன்னை (3)

செய்ய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேன் – நாலாயி:3276/2,3
வீவு இல் சீரன் மலர் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன் – நாலாயி:3277/2,3
பெரிய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை
உரிய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு – நாலாயி:3280/2,3

மேல்


பெருமானது (1)

சுழலின் மலி சக்கர பெருமானது தொல் அருளே – நாலாயி:3437/4

மேல்


பெருமானாய் (1)

வேழம் துயர் கெட விண்ணோர் பெருமானாய்
ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும் அதற்கு அருள்செய்தானால் இன்று முற்றும் – நாலாயி:220/3,4

மேல்


பெருமானார் (4)

பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் மருவினிய – நாலாயி:1098/2
வந்த எந்தை பெருமானார் மருவி நின்ற ஊர் போலும் – நாலாயி:1588/2
ஐ வாய் அரவு_அணை மேல் ஆழி பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே – நாலாயி:3014/3,4
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே – நாலாயி:3016/3,4

மேல்


பெருமானார்க்கு (2)

இணங்கு திருச்சக்கரத்து எம் பெருமானார்க்கு இடம் விசும்பில் – நாலாயி:1106/2
என் செய்ய தாமரை கண் பெருமானார்க்கு என் தூதாய் – நாலாயி:2933/1

மேல்


பெருமானாலே (1)

மா இரும் கடலை கடைந்த பெருமானாலே – நாலாயி:3464/4

மேல்


பெருமானுக்கு (6)

வரை எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே – நாலாயி:1668/4
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே – நாலாயி:1673/4
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே – நாலாயி:1674/4
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே – நாலாயி:1676/4
இரும்பு அனன்று உண்ட நீர் போல் எம் பெருமானுக்கு என்தன் – நாலாயி:2036/1
தேவன் எம் பெருமானுக்கு அல்லால் – நாலாயி:3023/3

மேல்


பெருமானே (19)

அஞ்சன_வண்ணனே அச்சோஅச்சோ ஆயர் பெருமானே அச்சோஅச்சோ – நாலாயி:99/4
எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே – நாலாயி:149/2
பெண் அமுது உண்ட எம் பெருமானே
ஆண்டாய் உனை காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல் – நாலாயி:1449/4,5
துள்ளு நீர் மெள்ள துயின்ற பெருமானே
வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் – நாலாயி:1744/2,3
எந்தை பெருமானே உண்ணாய் என் அம்மம் சேமம் உண்ணாயே – நாலாயி:1878/4
மின்னு மா மழை தவழும் மேக_வண்ணா விண்ணவர்-தம் பெருமானே அருளாய் என்று – நாலாயி:2081/1
பெருமானே நீ அதனை பேசு – நாலாயி:2301/4
நின்ற பெருமானே நீர் ஏற்று உலகு எல்லாம் – நாலாயி:2328/1
சென்ற பெருமானே செம் கண்ணா அன்று – நாலாயி:2328/2
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம் பெருமானே – நாலாயி:2946/4
மாலே மாய பெருமானே மா மாயவனே என்று என்று – நாலாயி:2953/1
பெயர்த்தும் கண்ணா என்று பேசும் பெருமானே வா என்று கூவும் – நாலாயி:3273/3
பிளந்து வீய திருக்கால் ஆண்ட பெருமானே
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ – நாலாயி:3542/2,3
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம் பெருமானே
குல தொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே – நாலாயி:3550/3,4
கொடியா அடு புள் உடையானே கோல கனிவாய் பெருமானே
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே – நாலாயி:3556/2,3
செடி ஆர் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம் பெருமானே
நொடி ஆர் பொழுதும் உன பாதம் காண நோலாது ஆற்றேனே – நாலாயி:3556/3,4
வேர் மருங்கு அறுத்தாய் விண்ணுளார் பெருமானே ஓ – நாலாயி:3565/4
கடி சேர் கண்ணி பெருமானே என்று என்று ஏங்கி அழுத-கால் – நாலாயி:3717/2
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல் இவற்றுள் எங்கும் கண்டுகொள் – நாலாயி:3724/2,3

மேல்


பெருமானை (41)

அண்ணல் அமரர் பெருமானை ஆயர்-தம் – நாலாயி:164/3
அல்லல் விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கு அணி விளக்கை – நாலாயி:636/1
பெரிய மாசுணம் வரை என பெயர்தரு பிரிதி எம் பெருமானை
வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர் கலியனது ஒலி மாலை – நாலாயி:967/2,3
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை
கன்னி மா மதிள் மங்கையர் கலி கன்றி இன் தமிழால் உரைத்த இ – நாலாயி:1057/2,3
ஏர் ஆர் பொழில் சூழ் இந்தளூரில் எந்தை பெருமானை
கார் ஆர் புறவின் மங்கை_வேந்தன் கலியன் ஒலிசெய்த – நாலாயி:1337/1,2
முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர்-தம் பெருமானை அன்று அரி ஆய் – நாலாயி:1345/1
பேரானை குறுங்குடி எம் பெருமானை திருத்தண்கால் – நாலாயி:1399/1
தான் ஆய பெருமானை தன் அடியார் மனத்து என்றும் – நாலாயி:1400/2
தான் கொண்டு தாளால் அளந்த பெருமானை
தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை – நாலாயி:1518/2,3
அ நீரை மீனாய் அமைத்த பெருமானை
தென் ஆலி மேய திருமாலை எம்மானை – நாலாயி:1519/2,3
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை
மட்டு ஏறு கற்பகத்தை மாதர்க்காய் வண் துவரை – நாலாயி:1524/2,3
சங்கு ஏறு கோல தட கை பெருமானை
கொங்கு ஏறு சோலை குடந்தை கிடந்தானை – நாலாயி:1526/2,3
விண் உளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் – நாலாயி:1574/3
பேரானை குடந்தை பெருமானை இலங்கு ஒளி சேர் – நாலாயி:1606/1
ஏர் ஆர் முகில்_வண்ணன்-தனை இமையோர் பெருமானை
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை கலியன் ஒலி மாலை – நாலாயி:1637/2,3
பெருமானை அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே – நாலாயி:1729/4
வேட்டத்தை கருதாது அடி இணை வணங்கி மெய்ம்மையே நின்று எம் பெருமானை
வாள் திறல் தானை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1941/1,2
பாடோமே எந்தை பெருமானை பாடிநின்று – நாலாயி:1979/1
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானை கரு நீல_வண்ணன் தன்னை – நாலாயி:2054/2
பெருமானை கைதொழுத பின் – நாலாயி:2271/4
பேய்ச்சி பால் உண்ட பெருமானை பேர்ந்து எடுத்து – நாலாயி:2310/1
பேராது நிற்கும் பெருமானை என்-கொலோ – நாலாயி:2362/3
பெருமானை ஏத்தாத பேய்காள் பிறக்கும் – நாலாயி:2412/3
காதானை ஆதி பெருமானை நாதானை – நாலாயி:2445/2
நாரணனை நா_பதியை ஞான பெருமானை
சீரணனை ஏத்தும் திறம் – நாலாயி:2448/3,4
ஆய்ந்து கொண்டு ஆதி பெருமானை அன்பினால் – நாலாயி:2460/1
பிறப்பு இல் பல் பிறவி பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே – நாலாயி:3103/3,4
பெருமக்கள் உள்ளவர்-தம் பெருமானை அமரர்கட்கு – நாலாயி:3191/1
புலம்பு சீர் பூமி அளந்த பெருமானை
நலம் கொள் சீர் நன் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3208/1,2
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை தண் தாமரை – நாலாயி:3282/2
சுமக்கும் பாத பெருமானை சொல் மாலைகள் சொல்லுமாறு – நாலாயி:3282/3
உறங்குவான் போல் யோகுசெய்த பெருமானை
சிறந்த பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3384/1,2
கை கொள் சக்கரத்து என் கனி வாய் பெருமானை கண்டு – நாலாயி:3451/3
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட நம் பெருமானை கண்டு – நாலாயி:3452/3
கறங்கு சக்கர கை கனி வாய் பெருமானை கண்டு – நாலாயி:3453/3
புணர்த்த பூம் தண் துழாய் முடி நம் பெருமானை கண்டு – நாலாயி:3455/3
ஆற்றல் ஆழி அங்கை அமரர் பெருமானை கண்டு – நாலாயி:3456/3
கை அமர் சக்கரத்து என் கனிவாய் பெருமானை கண்டு – நாலாயி:3529/3
படி கேழ் இல்லா பெருமானை பழன குருகூர் சடகோபன் – நாலாயி:3560/2
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம் பெருமானை
பாட்டு ஆய பல பாடி பழவினைகள் பற்று அறுத்து – நாலாயி:3947/2,3
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர் சடகோபன் – நாலாயி:3956/2

மேல்


பெருமானையே (1)

அண்ட வாணன் அமரர் பெருமானையே – நாலாயி:3882/4

மேல்


பெருமை (26)

எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:328/2
ஏந்து பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் – நாலாயி:329/2
பேசுவார் அவர் எய்தும் பெருமை பேசுவான் புகில் நம் பரம் அன்றே – நாலாயி:371/4
சுமை உடை பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:394/4
கழுவிடும் பெருமை கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:395/4
பேசிற்றே பேசல் அல்லால் பெருமை ஒன்று உணரல் ஆகாது – நாலாயி:893/1
தாம் தம் பெருமை அறியார் தூது – நாலாயி:1358/1
பேராளன் ஆயிரம் பேர் உடைய ஆளன் பின்னைக்கு மணவாளன் பெருமை கேட்பீர் – நாலாயி:1506/2
பெரு மணி வானவர் உச்சி வைத்த பேர் அருளாளன் பெருமை பேசி – நாலாயி:1791/3
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச – நாலாயி:1797/2
வாயானை மாலை வணங்கி அவன் பெருமை
பேசாதார் பேச்சு என்றும் பேச்சு அல்ல கேட்டாமே – நாலாயி:2014/3,4
பேசினார் பிறவி நீத்தார் பேர் உளான் பெருமை பேசி – நாலாயி:2048/1
உணர்வார் ஆர் உன் பெருமை ஊழி-தோறு ஊழி – நாலாயி:2149/1
பிரான் உன் பெருமை பிறர் ஆர் அறிவார் – நாலாயி:2165/1
காமம் நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல் – நாலாயி:2216/3
சிறியார் பெருமை சிறிதின்-கண் எய்தும் – நாலாயி:2217/1
ஆரும் அறியார் அவன் பெருமை ஓரும் – நாலாயி:2383/2
இனி நின்று நின் பெருமை யான் உரைப்பது என்னே – நாலாயி:2655/1
துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லு-மினே – நாலாயி:2833/4
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே – நாலாயி:2838/3
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே – நாலாயி:2944/4
பெருமை உடைய பிரானார் – நாலாயி:2962/3
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைம் துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேச கிடந்ததே – நாலாயி:3093/3,4
சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே – நாலாயி:3096/4
பெருமை பிதற்ற வல்லாரை பிதற்றும் அவர் கண்டீர் – நாலாயி:3191/3
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய் – நாலாயி:3482/1

மேல்


பெருமை-கொலோ (1)

பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமை-கொலோ செய்தது இன்று – நாலாயி:1939/2

மேல்


பெருமைக்கும் (1)

செய்யாத உலகத்திடை செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து – நாலாயி:1610/2

மேல்


பெருமையனே (2)

பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே – நாலாயி:3924/4
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு – நாலாயி:3925/1

மேல்


பெருமையும் (2)

வலியும் பெருமையும் யாம் சொல்லும் நீர்த்து அல்ல மை வரை போல் – நாலாயி:2555/2
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்று-மின் பேதைமை தீர்ந்தே – நாலாயி:3174/4

மேல்


பெருமையுள் (1)

அறிவு அரும் தன்மை பெருமையுள் நின்றனை – நாலாயி:2672/21

மேல்


பெருமையே (1)

பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே – நாலாயி:577/4

மேல்


பெருமையை (2)

பெரும் தடம் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் – நாலாயி:1939/3
பேர் ஆழியான்-தன் பெருமையை கார் செறிந்த – நாலாயி:2454/2

மேல்


பெருமையையே (1)

பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையையே – நாலாயி:2521/4

மேல்


பெருமையோர் (1)

செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர்
நந்தா வண் கை மறையோர் வாழ் நறையூர் நின்ற நம்பியே – நாலாயி:1515/3,4

மேல்


பெருமையோன் (1)

ஒடியா இன்ப பெருமையோன் உணர்வில் உம்பர் ஒருவனே – நாலாயி:3749/4

மேல்


பெருமையோனே (1)

ஒற்றை விடையனும் நான்முகனும் உன்னை அறியா பெருமையோனே
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி மூன்றெழுத்து ஆய முதல்வனே ஓ – நாலாயி:426/1,2

மேல்


பெலத்தை (1)

பெலத்தை செறுத்தும் பிறங்கியது இல்லை என் பெய் வினை தென் – நாலாயி:2824/2

மேல்


பெற்ற (51)

திருவின் வடிவு ஒக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளி மணி_வண்ணன் – நாலாயி:39/2,3
கன்னியரும் மகிழ கண்டவர் கண் குளிர கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி – நாலாயி:71/2
என்ன நோன்பு நோற்றாள்-கொலோ இவனை பெற்ற வயிறு உடையாள் – நாலாயி:133/3
அண்ணல் கண்ணான் ஓர் மகனை பெற்ற அசோதை நங்காய் உன் மகனை கூவாய் – நாலாயி:202/4
பொருள் தாயம் இலேன் எம்பெருமான் உன்னை பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு – நாலாயி:229/3
பெரு மகளாய் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற அசோதை – நாலாயி:300/3
இ மகளை பெற்ற தாயர் இனி தரியார் என்னும்-கொலோ – நாலாயி:301/4
பெற்ற தாயர் வயிற்றினை பெருநோய் செய்வான் பிறந்தார்களே – நாலாயி:361/4
உரம் பெற்ற மலர் கமலம் உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட – நாலாயி:419/3
நின்னுளேனாய் பெற்ற நன்மை இ உலகினில் ஆர் பெறுவார் – நாலாயி:465/2
கொந்தளம் ஆக்கி பரக்கழித்து குறும்பு செய்வான் ஓர் மகனை பெற்ற
நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருள்-கண் என்னை உய்த்திடு-மின் – நாலாயி:619/3,4
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே – நாலாயி:633/2
பெரும் பாவியேன் மகனே போகின்றாய் கேகயர்_கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே – நாலாயி:734/3,4
எத்தனையும் கண் குளிர காண பெற்ற இரு நிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே – நாலாயி:744/4
தோடு பெற்ற தண் துழாய் அலங்கல் ஆடு சென்னியாய் – நாலாயி:797/1
நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும் நாயினேன் – நாலாயி:797/3
பத்து நால் திசை-கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய் – நாலாயி:830/2
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின் மேல் – நாலாயி:838/1
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே – நாலாயி:939/4
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் – நாலாயி:956/3
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை ஊடு உயிரை – நாலாயி:968/3
பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் பெரு முலை சுவைத்திட பெற்ற
தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன் – நாலாயி:982/1,2
வெள்ளி வளை கை பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று – நாலாயி:1208/3
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக நந்தன் பெற்ற
ஆன் ஆயன் என் மகளை செய்தனகள் அ மனைமீர் அறிகிலேனே – நாலாயி:1390/3,4
மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை மதியாத வெம் கூற்றம் – நாலாயி:1423/1
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவாது – நாலாயி:1461/1
பண்ணின் இன் மொழி யாழ் நரம்பில் பெற்ற பாலை ஆகி இங்கே புகுந்து என் – நாலாயி:1574/1
தோயா இன் தயிர் நெய் அமுது உண்ண சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும் – நாலாயி:1613/1,2
பெற்ற மாளிகை பேரில் மணாளனை – நாலாயி:1857/1
நந்தன் பெற பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே – நாலாயி:1878/3
பெற்ற தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய் – நாலாயி:1886/1
மைந்நம்பு வேல் கண் நல்லாள் முன்னம் பெற்ற வளை வண்ண நல் மா மேனி – நாலாயி:1911/1
மண்_மகள் கேள்வன் மலர் மங்கை நாயகன் நந்தன் பெற்ற மதலை – நாலாயி:1913/1
எம் பெருமான் உன்னை பெற்ற வயிறு உடையேன் இனி யான் என் செய்கேன் – நாலாயி:1920/2
போய் இருக்க மற்று இங்கு ஓர் புது தெய்வம் கொண்டாடும் தொண்டீர் பெற்ற
தாய் இருக்க மணை வெந்நீர் ஆட்டுதிரோ மாட்டாத தகவு அற்றீரே – நாலாயி:2007/3,4
நாம் பெற்ற நன்மையும் நா மங்கை நல் நெஞ்சத்து – நாலாயி:2239/1
பிரமாணித்தார் பெற்ற பேறு – நாலாயி:2242/4
பயின்றதனால் பெற்ற பயன் என்-கொல் பயின்றார் தம் – நாலாயி:2267/2
தவம் செய்து நான்முகனால் பெற்ற வரத்தை – நாலாயி:2400/1
நெடும் காலமும் கண்ணன் நீள் மலர் பாதம் பரவி பெற்ற
தொடும்-கால் ஒசியும் இடை இள_மான் சென்ற சூழ் கடமே – நாலாயி:2514/3,4
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ – நாலாயி:2589/1
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே – நாலாயி:2847/4
ஒத்தாய் எ பொருட்கும் உயிராய் என்னை பெற்ற
அ தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்து – நாலாயி:3032/2,3
நன்மை உடையவன் சீர் பரவ பெற்ற நான் ஓர் குறைவு இலனே – நாலாயி:3220/4
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை – நாலாயி:3250/2
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடையாட்டியேன் பெற்ற
செறி வளை முன் கை சிறு_மான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே – நாலாயி:3266/3,4
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினையாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே – நாலாயி:3268/3,4
நல் பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே – நாலாயி:3605/4
குற்றம் அன்று எங்கள் பெற்ற தாயன் வடமதுரை பிறந்தான் – நாலாயி:3787/3
தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே – நாலாயி:3898/4
அவா அற்று வீடு பெற்ற குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:4000/2

மேல்


பெற்ற-கால் (1)

பெற்ற-கால் அவன் ஆகம் பெண் பிறந்தோம் உய்யோமோ என்கின்றாளால் – நாலாயி:1655/3

மேல்


பெற்றங்கள் (1)

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:448/2

மேல்


பெற்றது (5)

உண்ண பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம் மோயே – நாலாயி:713/4
பிறப்பேன் ஆக எண்ணேன் பிறவாமை பெற்றது நின் – நாலாயி:1468/3
தாழ்வு அற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல் – நாலாயி:2855/2
நிலை பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே – நாலாயி:3141/4
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே – நாலாயி:3771/4

மேல்


பெற்றதுவும் (3)

பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான் – நாலாயி:1472/2
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே – நாலாயி:1735/4
பெற்றதுவும் மாநிலம் பின்னைக்காய் முற்றல் – நாலாயி:2330/2

மேல்


பெற்றதே (1)

இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே – நாலாயி:871/4

மேல்


பெற்றம் (2)

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ – நாலாயி:502/3
பெற்றம் பிணை மருதம் பேய் முலை மா சகடம் – நாலாயி:2341/1

மேல்


பெற்றமையால் (1)

பாவியேன் பெற்றமையால் பணை தோளி பரக்கழிந்து – நாலாயி:1216/2

மேல்


பெற்றவளாய் (1)

என் அப்பன் எனக்காய் இகுளாய் என்னை பெற்றவளாய்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனுமாய் – நாலாயி:3481/1,2

மேல்


பெற்றறியேன் (1)

பிறந்ததுவே முதலாக பெற்றறியேன் எம்பிரானே – நாலாயி:158/2

மேல்


பெற்றனன் (2)

நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே – நாலாயி:710/4
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதைமையே – நாலாயி:2847/4

மேல்


பெற்றாய் (1)

என் பெற்றாய் கைகேசி இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே – நாலாயி:737/4

மேல்


பெற்றாயே (1)

தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன் தக்கதே நல்ல தாயை பெற்றாயே – நாலாயி:717/4

மேல்


பெற்றார் (8)

ஞாலத்து புத்திரனை பெற்றார் நங்கைமீர் நானோ மற்று ஆரும் இல்லை – நாலாயி:244/4
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் – நாலாயி:737/1
பெறும் தண் கோலம் பெற்றார் ஊர் போல் – நாலாயி:1359/2
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு – நாலாயி:1734/1
பெற்றார் தளை கழல பேர்ந்து அங்கு அயல் இடத்து – நாலாயி:1891/1
பெற்றார் தளை கழல பேர்ந்து ஓர் குறள் உருவாய் – நாலாயி:2101/1
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார்
என்னவும் கேட்டு அறிவது இல்லை உளது என்னில் – நாலாயி:2718/4,5
பெற்றார் எவர் அவர் எம்மை நின்று ஆளும் பெரியவரே – நாலாயி:2876/4

மேல்


பெற்றாரும் (1)

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான் – நாலாயி:1742/1

மேல்


பெற்றால் (5)

மாமி தன் மகன் ஆக பெற்றால் எமக்கு வாதை தவிருமே – நாலாயி:514/2
பெருக முயல்வாரை பெற்றால் கரியது ஓர் – நாலாயி:2203/2
நெஞ்சமே நல்லை நல்லை உன்னை பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம் – நாலாயி:3001/1,2
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே – நாலாயி:3335/2
மண்ணுள் என்னை பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால் – நாலாயி:3566/2

மேல்


பெற்றாலும் (1)

அம் பொன் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன் – நாலாயி:686/2

மேல்


பெற்றாள்-கொலோ (1)

தத்துக்கொண்டாள்-கொலோ தானே பெற்றாள்-கொலோ
சித்தம் அணையாள் அசோதை இளம் சிங்கம் – நாலாயி:124/1,2

மேல்


பெற்றாளே (1)

திரு இலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே – நாலாயி:712/4

மேல்


பெற்றான் (4)

கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான் – நாலாயி:624/1
கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்க பெற்றான் காடு வாழ் சாதியும் ஆக பெற்றான்
பற்றி உரலிடை யாப்பும் உண்டான் பாவிகாள் உங்களுக்கு ஏச்சு-கொலோ – நாலாயி:624/1,2
பெற்றான் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை – நாலாயி:1981/2
தவம் செய்து நான்முகனே பெற்றான் தரணி – நாலாயி:2259/1

மேல்


பெற்றி (1)

வீடு ஆக்கும் பெற்றி அறியாது மெய் வருத்தி – நாலாயி:2394/1

மேல்


பெற்றிமையும் (1)

பின்னும் உரலோடு கட்டுண்ட பெற்றிமையும்
அன்னது ஓர் பூதமாய் ஆயர் விழவின்-கண் – நாலாயி:2787/3,4

மேல்


பெற்றியால் (1)

கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின் – நாலாயி:838/3

மேல்


பெற்றியோய் (4)

படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன் ஊர் புக – நாலாயி:779/2,3
பின்னவற்கு அருள் புரிந்து அரசு அளித்த பெற்றியோய்
நல் நிறத்து ஒர் இன் சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர் – நாலாயி:784/2,3
எ திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அரா_அணை துயின்ற நின் – நாலாயி:833/1,2
பெருக்குவாரை இன்றியே பெருக்கமெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீ குணங்கள் தீர்த்த தேவதேவன் என்று – நாலாயி:860/2,3

மேல்


பெற்றியோர் (1)

பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும் – நாலாயி:764/2,3

மேல்


பெற்றிருந்தாளை (1)

பெற்றிருந்தாளை ஒழியவே போய் பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி – நாலாயி:617/3

மேல்


பெற்றிலன் (1)

கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ கேசவா கெடுவேன் கெடுவேனே – நாலாயி:709/4

மேல்


பெற்றிலனே (1)

நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா நங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே – நாலாயி:710/4

மேல்


பெற்றிலேன் (5)

திரு இலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே – நாலாயி:712/4
மண்ணில் செம் பொடி ஆடி வந்து என்தன் மார்வில் மன்னிட பெற்றிலேன் அந்தோ – நாலாயி:713/2
உண்ண பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என் செய்ய பெற்றது எம் மோயே – நாலாயி:713/4
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை பெரு நிலத்து ஆருயிர்க்கு எல்லாம் – நாலாயி:955/2
பெற்றிலேன் முற்று இழையை பிறப்பிலி பின்னே நடந்து – நாலாயி:1215/3

மேல்


பெற்றீர் (1)

யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான் – நாலாயி:2509/2

மேல்


பெற்று (23)

வாய்த்த நல் மக்களை பெற்று மகிழ்வரே – நாலாயி:117/4
இத்தனையும் பெற்று அறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை – நாலாயி:129/2
மக்களை பெற்று மகிழ்வர் இ வையத்தே – நாலாயி:181/4
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய் – நாலாயி:503/8
வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே – நாலாயி:566/4
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே – நாலாயி:797/4
சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல் – நாலாயி:818/1
எம்மானும் எம் அனையும் என்னை பெற்று ஒழிந்ததன் பின் – நாலாயி:1560/1
பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு – நாலாயி:1734/1
பெற்று ஆரார் ஆயிரம் பேரானை பேர் பாட – நாலாயி:1981/1
பேறு ஒன்றும் முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால் – நாலாயி:2243/1
உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து – நாலாயி:2533/2
பிறப்பு இன்மை பெற்று அடி கீழ் குற்றேவல் அன்று – நாலாயி:2642/3
ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னை பெற்று
வான் உளார் பெருமான் மதுசூதன் என் அம்மான் – நாலாயி:3031/1,2
மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா – நாலாயி:3075/2
நிலை பெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிரே – நாலாயி:3141/4
இன்புறும் இ விளையாட்டு உடையானை பெற்று ஏதும் அல்லல் இலனே – நாலாயி:3226/4
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானை பெற்று ஒன்றும் தளர்வு இலனே – நாலாயி:3228/4
நங்கைமீர் நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர் – நாலாயி:3250/1
மெய்யே பெற்று ஒழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர் – நாலாயி:3341/3
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே – நாலாயி:3973/4
நீல கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனி போக்குவனோ – நாலாயி:3996/4
பெற்று இனி போக்குவனோ உன்னை என் தனி பேருயிரை – நாலாயி:3997/1

மேல்


பெற்றுடைய (1)

கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே – நாலாயி:2811/4

மேல்


பெற்றும் (2)

பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே – நாலாயி:875/4
பெற்றும் என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேர் அருளாளன் பெருமை பேச – நாலாயி:1797/2

மேல்


பெற்றெடுத்த (1)

பெற்றெடுத்த தாய் போல மடுப்ப ஆரும் பேணா நஞ்சு உண்டு உகந்த பிள்ளை கண்டீர் – நாலாயி:1279/2

மேல்


பெற்றேற்கு (1)

தன்னை பெற்றேற்கு தன் வாய் அமுதம் தந்து என்னை தளிர்ப்பிக்கின்றான் – நாலாயி:89/3

மேல்


பெற்றேன் (13)

தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கென திருவருள் பெற்றேன்
உள் எலாம் உருகி குரல் தழுத்து ஒழிந்தேன் உடம்பு எலாம் கண்ண நீர் சோர – நாலாயி:952/2,3
பேராளன் பேர் அல்லால் பேசாள் இ பெண் பெற்றேன் என் செய்கேன் நான் – நாலாயி:1394/2
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான் – நாலாயி:1472/2
பெற்றேன் அருள் தந்திடு என் எந்தை பிரானே – நாலாயி:1549/4
நானே எய்த பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1566/4
சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னை சேர்கொடான் இது சிக்கென பெற்றேன்
கொந்து உலாம் பொழில் சூழ் குடந்தை தலை கோவினை குடம் ஆடிய கூத்தனை – நாலாயி:1570/2,3
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே – நாலாயி:1735/4
என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/4
பெற்றேன் வாய் சொல் இறையும் பேச கேளாள் பேர் பாடி தண் குடந்தை நகரும் பாடி – நாலாயி:2070/3
நா இயலால் இசை மாலைகள் ஏத்தி நண்ண பெற்றேன்
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே – நாலாயி:3278/3,4
பகல் இரா பரவ பெற்றேன் எனக்கு என்ன மன பரிப்பே – நாலாயி:3489/4
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லு பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப்பேரான் – நாலாயி:3974/2,3
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் – நாலாயி:3977/2

மேல்


பெற்றேனே (2)

மைந்தா உன்னை என்றும் மறவாமை பெற்றேனே – நாலாயி:1732/4
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேனே – நாலாயி:1735/4

மேல்


பெற்றோம் (1)

இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே – நாலாயி:1328/2

மேல்


பெற (8)

கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்ய போ-மின் – நாலாயி:443/2
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே – நாலாயி:738/4
நந்தன் பெற பெற்ற நம்பீ நான் உகந்து உண்ணும் அமுதே – நாலாயி:1878/3
ஏமம் பெற வையம் சொல்லும் மெய்யே பண்டு எல்லாம் அறை கூய் – நாலாயி:2504/2
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையையே – நாலாயி:2521/4
மெய் பெற நடாய தெய்வம் மூவரில் – நாலாயி:2580/3
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே – நாலாயி:3656/4
உணர்வை பெற ஊர்ந்து இற ஏறி யானும் தானாய் ஒழிந்தானே – நாலாயி:3750/4

மேல்


பெறலாகும் (1)

வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே – நாலாயி:2942/4

மேல்


பெறலாமே (2)

இயங்கும் மாருதம் விலங்கில் என் ஆவியை எனக்கு என பெறலாமே – நாலாயி:1691/4
வீடே பெறலாமே – நாலாயி:3939/4

மேல்


பெறற்கு (3)

பெறற்கு அரிய நின்ன பாத பத்தி ஆன பாசனம் – நாலாயி:851/3
பெறற்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே – நாலாயி:851/4
நல்ல அமுதம் பெறற்கு அரிய வீடும் ஆய் – நாலாயி:3061/3

மேல்


பெறாத (4)

மக்கள் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய் – நாலாயி:57/4
ஊர் ஒன்று வேண்டி பெறாத உரோடத்தால் – நாலாயி:176/2
பேச பெறாத பிண சமயர் பேச கேட்டு – நாலாயி:2395/3
பெரியார்க்கு ஆட்பட்ட-கால் பெறாத பயன் பெறுமாறு – நாலாயி:3955/3

மேல்


பெறாது (3)

பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த – நாலாயி:118/3
துன்ப கடல் புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழல்கின்றேன் – நாலாயி:548/2
மந்திர விதியில் பூசனை பெறாது மழை பொழிந்திட தளர்ந்து ஆயர் – நாலாயி:1071/2

மேல்


பெறாய் (1)

ஊனம் உடையன செய்ய பெறாய் என்று இரப்பன் உரப்பகில்லேன் – நாலாயி:1908/2

மேல்


பெறார்-கொல் (1)

பெறுகின்ற தாயர் மெய் நொந்து பெறார்-கொல் துழாய் குழல் வாய் – நாலாயி:2558/2

மேல்


பெறாவிடில் (1)

பழுது இன்றி பாற்கடல்_வண்ணனுக்கே பணி செய்து வாழ பெறாவிடில் நான் – நாலாயி:512/2

மேல்


பெறில் (1)

ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என் ஆவதே – நாலாயி:659/4

மேல்


பெறினும் (4)

அ சுவை பெறினும் வேண்டேன் அரங்க மாநகருளானே – நாலாயி:873/4
செம் தொழில் வேத நாவின் முனி ஆகி வையம் அடி மூன்று இரந்து பெறினும்
மந்தரம் மீது போகி மதி நின்று இறைஞ்ச மலரோன் வணங்க வளர் சேர் – நாலாயி:1986/2,3
மூன்றினொடு நல் வீடு பெறினும்
கொள்வது எண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே – நாலாயி:2579/8,9
வியன் மூ_உலகு பெறினும் போய் தானே தானே ஆனாலும் – நாலாயி:3771/1

மேல்


பெறினுமே (1)

விடுமாறு என்பது என் அந்தோ வியன் மூ_உலகு பெறினுமே – நாலாயி:3770/4

மேல்


பெறு (3)

பாடி பறைகொண்டு யாம் பெறு சம்மானம் – நாலாயி:500/2
மக்கள் பெறு தவம் போலும் வையத்து வாழும் மடவார் – நாலாயி:1881/1
எண்_இலா பெறு மாயனே இமையோர்கள் ஏத்தும் உலகம் மூன்று உடை – நாலாயி:3561/3

மேல்


பெறுகிற்பாரில் (1)

வேண்டி சென்று ஒன்று பெறுகிற்பாரில் என்னுடை தோழியர் நுங்கட்கேலும் – நாலாயி:3683/1

மேல்


பெறுகின்ற (1)

பெறுகின்ற தாயர் மெய் நொந்து பெறார்-கொல் துழாய் குழல் வாய் – நாலாயி:2558/2

மேல்


பெறுகின்றேன் (1)

நான் ஏற பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே – நாலாயி:3950/2

மேல்


பெறுத்தி (3)

என் அகம் என்று நான் வைத்து போந்தேன் இவன் புக்கு அவற்றை பெறுத்தி போந்தான் – நாலாயி:210/2
தன்மை பெறுத்தி தன் தாள் இணை கீழ் கொள்ளும் அப்பனை – நாலாயி:3193/2
வீடும் பெறுத்தி தன் மூ_உலகுக்கும் தரும் ஒரு நாயகமே – நாலாயி:3230/4

மேல்


பெறுத்து (1)

நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்கொள்கின்ற நம்பரே – நாலாயி:3193/4

மேல்


பெறுத்தும் (1)

பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் – நாலாயி:2871/3

மேல்


பெறுதி (4)

தங்கிய கையவனை வர கூவில் நீ சால தருமம் பெறுதி – நாலாயி:551/4
விண்ட மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும் – நாலாயி:1680/1,2
ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி நீ என் பெறுதி
பார் ஆர் உலகம் பரவ பெரும் கடலுள் – நாலாயி:1682/1,2
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ – நாலாயி:3563/2

மேல்


பெறுதிரே (1)

பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் இவளை பெறுதிரே – நாலாயி:3289/4

மேல்


பெறுதும் (1)

பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரை பெறுதும் என்னும் ஆசையாலே – நாலாயி:134/1

மேல்


பெறுந்தனை (1)

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் – நாலாயி:501/3

மேல்


பெறும் (8)

வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகர குழை கொண்டு வைத்தேன் – நாலாயி:141/1
பத்தராய் இறந்தார் பெறும் பேற்றை பாழி தோள் விட்டுசித்தன் புத்தூர்_கோன் – நாலாயி:380/2
தார் ஆய நறும் துளவம் பெறும் தகையேற்கு அருளானே – நாலாயி:1200/2
பெறும் தண் கோலம் பெற்றார் ஊர் போல் – நாலாயி:1359/2
சிந்தை போயிற்று திருவருள் அவனிடை பெறும் அளவு இருந்தேனை – நாலாயி:1688/2
இசைக்கிற்றிராகில் நன்றே இல் பெறும் இது காண்-மினே – நாலாயி:3287/4
இவளை பெறும் பரிசு இ அணங்கு ஆடுதல் அன்று அந்தோ – நாலாயி:3290/1
அந்தோ அணுக பெறும் நாள் என்று எப்போதும் – நாலாயி:3867/1

மேல்


பெறுமாறு (1)

பெரியார்க்கு ஆட்பட்ட-கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள் வாய் அரவு_அணை மேல் வாட்டாற்றான் காட்டினனே – நாலாயி:3955/3,4

மேல்


பெறுமே (1)

மருங்கே வர பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே – நாலாயி:2522/4

மேல்


பெறுவது (1)

பெறுவது எது-கொல் என்று பேதையேன் நெஞ்சம் – நாலாயி:3817/2

மேல்


பெறுவர்கள் (1)

சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே – நாலாயி:380/4

மேல்


பெறுவார் (5)

சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே – நாலாயி:138/4
நின்னுளேனாய் பெற்ற நன்மை இ உலகினில் ஆர் பெறுவார்
நம்மன் போலே வீழ்த்து அமுக்கும் நாட்டில் உள்ள பாவம் எல்லாம் – நாலாயி:465/2,3
வேண்டாமை நமன் தமர் என் தமரை வினவ பெறுவார் அலர் என்று உலகு ஏழ் – நாலாயி:1902/3
வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல் – நாலாயி:3464/3
யாவர் அணுக பெறுவார் இனி அந்தோ – நாலாயி:3866/4

மேல்


பெறுவார்களே (2)

மாயன் மணி_வண்ணன் தாள் பணியும் மக்களை பெறுவார்களே – நாலாயி:96/4
பேசுவார் அடியார்கள் எம்-தம்மை விற்கவும் பெறுவார்களே – நாலாயி:369/4

மேல்


பெறுவாரே (1)

சங்கம் மலி தமிழ் மாலை பத்து இவை வல்லார்கள் தரணியொடு விசும்பு ஆளும் தன்மை பெறுவாரே – நாலாயி:1237/4

மேல்


பெறுவேன் (2)

பொன் வட்டில் பிடித்து உடனே புக பெறுவேன் ஆவேனே – நாலாயி:679/4
நின்னையே மகனாக பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே – நாலாயி:738/4

மேல்