சி – முதல் சொற்கள், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்கென 16
சிக்கெனவே 1
சிகர 6
சிகரம் 1
சிங்க 4
சிங்கத்தை 5
சிங்கப்பிரான் 1
சிங்கம் 10
சிங்கம்-அதுவாய் 2
சிங்கமாய் 1
சிங்கமாய 1
சிங்கமே 3
சிங்கவேள்குன்றமே 9
சிங்கவேள்குன்று 1
சிங்காசனத்தின் 1
சிங்காசனத்து 1
சிங்காசனத்தே 1
சிங்காசனம் 1
சிங்காமை 1
சிசுபாலன் 2
சிசுபாலன்-தன்னை 1
சிசுபாலனும் 1
சிட்டர்கள் 1
சிட்டனே 1
சிணுங்கி 1
சித்தம் 11
சித்தம்-தன்னை 1
சித்தமும் 2
சித்தர் 1
சித்தர்களும் 1
சித்தரும் 1
சித்திர 1
சித்திரகுத்தன் 1
சித்திரகூட 1
சித்திரகூடத்து 13
சித்திரகூடம் 1
சித்திரங்கள் 1
சிதகு 2
சிதற 3
சிதறி 3
சிதறும் 2
சிதைக்கக்கடவையோ 1
சிதைக்கின்றது 1
சிதைக்கின்றதே 1
சிதைக்கும் 1
சிதைகிய 1
சிதைத்ததும் 1
சிதைத்திட்டு 1
சிதைத்து 2
சிதைத்தும் 1
சிதைந்தது 1
சிதைந்து 4
சிதைப்பது 1
சிதைய 2
சிதையாமே 1
சிதையாரோ 1
சிதையேல் 1
சிதையேலே 4
சிதைவராம் 1
சிதைவு 1
சிந்த 6
சிந்தனை 1
சிந்தனைக்கு 1
சிந்தனையார்-தம்மை 1
சிந்தனையே 2
சிந்தனையேன்-தன்னை 1
சிந்தனையை 1
சிந்தாமணிகள் 1
சிந்தாமணியே 1
சிந்தாமல் 2
சிந்தி 3
சிந்திக்க 2
சிந்திக்கில் 1
சிந்திக்கும் 1
சிந்திக்கேனே 2
சிந்தித்தாயே 1
சிந்தித்தி 1
சிந்தித்திரு 1
சிந்தித்திருப்பேற்கு 1
சிந்தித்து 11
சிந்தித்தே 1
சிந்தித்தேற்கு 2
சிந்திப்பார்க்கு 2
சிந்திப்பே 1
சிந்தியாத 1
சிந்தியாது 1
சிந்தினால் 1
சிந்து 3
சிந்து_கோன் 1
சிந்தும் 2
சிந்துர 2
சிந்துரம் 1
சிந்துரமும் 1
சிந்துவிக்கும் 1
சிந்துவித்தாய் 1
சிந்தை 41
சிந்தை-தன்னால் 1
சிந்தை-தன்னுள் 1
சிந்தைக்கும் 1
சிந்தைசெய்த 2
சிந்தைசெய்து 2
சிந்தைசெய்துசெய்து 1
சிந்தைசெய்தே 1
சிந்தைசெய்யாதே 1
சிந்தையகம் 1
சிந்தையதாய் 1
சிந்தையர் 2
சிந்தையராய் 3
சிந்தையள் 1
சிந்தையனாய் 2
சிந்தையாய் 1
சிந்தையாலும் 1
சிந்தையானே 1
சிந்தையானை 1
சிந்தையிலும் 1
சிந்தையினார்க்கு 1
சிந்தையினால் 3
சிந்தையினோடு 1
சிந்தையும் 4
சிந்தையுமே 1
சிந்தையுள் 16
சிந்தையுள்ளே 3
சிந்தையுளானே 1
சிந்தையே 1
சிந்தையை 2
சிந்தையையாய் 1
சிந்தையோடு 1
சிமயம் 1
சிரங்கள் 3
சிரங்களால் 2
சிரங்களை 1
சிரத்தால் 1
சிரத்து 1
சிரத்தை 1
சிரத்தை-தன்னால் 1
சிரம் 9
சிரமத்தால் 1
சிரமப்பட்டோம் 1
சிரமம் 1
சிரமும் 1
சிரிக்க 2
சிரிக்கின்றானே 1
சிரிக்கும் 1
சிரித்திட்டேனே 1
சிரித்து 6
சிரிப்ப 1
சிரிப்பர் 1
சிரியாத 1
சிரியாமே 1
சிரீதரன் 6
சிரீதரனுக்கு 1
சிரீதரனே 1
சிரீதரா 4
சிரீவரமங்கல 6
சிரீவரமங்கலத்தவர் 1
சிரீவரமங்கை 3
சிரீவரமங்கை_வாணனே 1
சிரீவரமங்கையுள் 1
சிரைத்திட்டான் 1
சிரைத்து 1
சில் 5
சில்_மொழி 1
சில்_மொழிக்கே 1
சில்லி 1
சில்லை 1
சில 10
சிலம்பாறு 3
சிலம்பிய 1
சிலம்பின் 2
சிலம்பின 2
சிலம்பினிடை 1
சிலம்பினோடு 1
சிலம்பு 7
சிலம்பும் 2
சிலம்பும்படி 1
சிலர் 1
சிலவே 2
சிலாதலத்தின் 1
சிலிங்காரத்தால் 1
சிலிர்க்குமே 1
சிலிர்ப்ப 1
சிலிர்ப்பவர் 1
சிலிரா 1
சிலுப்பி 1
சிலும்ப 1
சிலை 60
சிலை-கொல் 1
சிலை-அதனால் 1
சிலைக்கு 1
சிலைகளும் 1
சிலையர் 1
சிலையா 1
சிலையால் 6
சிலையாளன் 1
சிலையாளா 1
சிலையாற்கு 1
சிலையானுக்கு 1
சிலையினால் 2
சிலையும் 1
சிலையே 1
சிலையோன் 1
சிலைவாய் 3
சிவக்கும் 1
சிவந்த 5
சிவந்தாய் 1
சிவந்து 4
சிவந்துள 1
சிவந்தே 1
சிவப்ப 3
சிவப்பட்டார் 1
சிவப்பிரான் 1
சிவப்பு 2
சிவளிகை 1
சிவற்கும் 1
சிவன் 10
சிவனாம் 1
சிவனாய் 1
சிவனுக்கும் 1
சிவனும் 4
சிவனொடு 1
சிற்ற 1
சிற்றடி 1
சிற்றம் 1
சிற்றவை 1
சிற்றவை-தன் 1
சிற்றாடை 2
சிற்றாடையும் 1
சிற்றாடையொடும் 1
சிற்றாதே 1
சிற்றாயர் 1
சிற்றாயன் 1
சிற்றிடையும் 1
சிற்றிதழ் 1
சிற்றில் 12
சிற்றிலும் 2
சிற்றிலை 1
சிற்றிலோடு 1
சிற்றின்பம் 2
சிற்றுண்டி 1
சிற்றெயிற்று 1
சிறக்கும் 1
சிறகால் 1
சிறகின் 1
சிறகு 3
சிறந்த 10
சிறந்தவர் 1
சிறந்தார் 1
சிறந்தார்க்கு 1
சிறந்திடும் 1
சிறந்து 2
சிறந்தேன் 2
சிறப்ப 1
சிறப்பால் 1
சிறப்பில் 1
சிறப்பு 5
சிறப்பே 1
சிறிதளவும் 1
சிறிதின்-கண் 1
சிறிது 7
சிறிதும் 3
சிறிதே 3
சிறிய 2
சிறியன் 3
சிறியனேலும் 1
சிறியாய் 1
சிறியார் 2
சிறியான் 2
சிறியானை 1
சிறியேனுடை 1
சிறு 77
சிறு_மான் 3
சிறுக்கன் 2
சிறுக்குட்ட 2
சிறுக்குட்டன் 1
சிறுக 1
சிறுகா 1
சிறுகாலே 2
சிறுசோறும் 1
சிறுப்பத்திரமும் 1
சிறுபருப்பு 1
சிறுபுலியூர் 10
சிறுபுறம் 1
சிறுபேர் 1
சிறுமியர் 2
சிறுமியரோமுக்கு 1
சிறுமீர்காள் 1
சிறுமை 3
சிறுமைக்கும் 1
சிறுமையின் 1
சிறுவன் 7
சிறுவனே 1
சிறுவனை 1
சிறுவனையும் 1
சிறுவா 4
சிறுவாய் 1
சிறை 28
சிறைசெய்த 1
சிறைப்பட்டு 1
சிறைய 6
சிறையா 1
சிறையில் 3
சிறையே 1
சிறைவிடுத்து 1
சிறைவைத்த 1
சின்ன 3
சின்னங்கள் 1
சின்னமும் 2
சின்னமே 1
சின 23
சினங்கள் 1
சினத்த 11
சினத்தன 1
சினத்தால் 2
சினத்தின் 1
சினத்தினால் 2
சினத்து 8
சினத்தை 1
சினத்தோடு 1
சினத்தோள் 1
சினம் 10
சினை 7
சினையில் 1

சிக்கென (16)

தெருவின்-கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு – நாலாயி:187/3
சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் – நாலாயி:330/2
தேர் ஏற்றி சேனை நடுவு போர்செய்ய சிக்கென கண்டார் உளர் – நாலாயி:332/4
திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனை சிக்கென நாடுதிரேல் – நாலாயி:336/2
தீ ஓரு பக்கம் சேர்வதன் முன்னம் செங்கண்மாலொடும் சிக்கென சுற்ற – நாலாயி:379/3
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:453/4
சேமமேல் அன்று இது சால சிக்கென நாம் இது சொன்னோம் – நாலாயி:531/3
சேவியேன் உன்னை அல்லால் சிக்கென செங்கண்மாலே – நாலாயி:906/2
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன் சிக்கென திருவருள் பெற்றேன் – நாலாயி:952/2
செம் சொலால் எடுத்த தெய்வ நல் மாலை இவை கொண்டு சிக்கென தொண்டீர் – நாலாயி:957/2
சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னை சேர்கொடான் இது சிக்கென பெற்றேன் – நாலாயி:1570/2
சீர் ஆர் இரு கலையும் எய்துவர் சிக்கென மற்று – நாலாயி:2674/3
தீரா வெகுளியளாய் சிக்கென ஆர்த்து அடிப்ப – நாலாயி:2687/4
தீரா நோய் செய்தான் என உரைத்தாள் சிக்கென மற்று – நாலாயி:2695/4
சிக்கென சிறிது ஓர் இடமும் புறப்படா தன்னுள்ளே உலகுகள் – நாலாயி:3065/1
சேரும் தண் அனந்தபுரம் சிக்கென புகுதிராகில் – நாலாயி:3904/2

மேல்


சிக்கெனவே (1)

செய் குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே – நாலாயி:3064/4

மேல்


சிகர (6)

விண் ஆர் நீள் சிகர விரை ஆர் திருவேங்கடவா – நாலாயி:1033/3
விண் தோய் சிகர திருவேங்கடம் மேய – நாலாயி:1041/3
சென்று சேர் சென்னி சிகர நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1751/4
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3475/3
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும் – நாலாயி:3486/2
சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3592/2

மேல்


சிகரம் (1)

கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான் கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய் – நாலாயி:917/1

மேல்


சிங்க (4)

வளர்ந்திட்டு வாள் உகிர் சிங்க உருவாய் – நாலாயி:83/2
சிங்க உருவின் வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1175/4
சீர் மலிகின்றது ஓர் சிங்க உரு ஆகி – நாலாயி:1681/2
சிங்க பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே – நாலாயி:3096/4

மேல்


சிங்கத்தை (5)

சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் – நாலாயி:61/1
என் இளம் சிங்கத்தை போக்கினேன் எல்லே பாவமே – நாலாயி:241/4
சிரைத்திட்டான் வன்மையை பாடி பற தேவகி சிங்கத்தை பாடி பற – நாலாயி:309/4
அஞ்சன_வண்ணனை பாடி பற அசோதை-தன் சிங்கத்தை பாடி பற – நாலாயி:311/4
அம்பு அன்ன கண்ணாள் அசோதை தன் சிங்கத்தை
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே – நாலாயி:1523/3,4

மேல்


சிங்கப்பிரான் (1)

சிங்கப்பிரான் அவன் எம்மான் சேரும் திருக்கோயில் கண்டீர் – நாலாயி:446/3

மேல்


சிங்கம் (10)

எம் தொண்டை வாய் சிங்கம் வா என்று எடுத்துக்கொண்டு – நாலாயி:36/1
சித்தம் அணையாள் அசோதை இளம் சிங்கம்
கொத்து ஆர் கரும் குழல் கோபால கோளரி – நாலாயி:124/2,3
செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம் பரமன் இ நாள் குழல் ஊத கேட்டவர்கள் இடருற்றன கேளீர் – நாலாயி:280/1,2
காமர் தாதை கருதலர் சிங்கம் காண இனிய கரும் குழல் குட்டன் – நாலாயி:442/1
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செம் கண் கதிர் மதியம் போல் முகத்தான் – நாலாயி:474/5,6
சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து – நாலாயி:496/2
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே – நாலாயி:813/4
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1075/4
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன் – நாலாயி:3599/3
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான் தாமரை கண்ணும் செ வாயும் நீல – நாலாயி:3871/3

மேல்


சிங்கம்-அதுவாய் (2)

சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1598/1
சிங்கம்-அதுவாய் அவுணன் திறல் ஆகம் முன் கீண்டு உகந்த – நாலாயி:1831/1

மேல்


சிங்கமாய் (1)

சிங்கமாய் கீண்ட திருவன் அடி இணையே – நாலாயி:2265/3

மேல்


சிங்கமாய (1)

சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர் – நாலாயி:775/3

மேல்


சிங்கமே (3)

செம் கண் கரு முகிலே தாலேலோ தேவகி சிங்கமே தாலேலோ – நாலாயி:47/4
தேர் உய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே சப்பானி – நாலாயி:80/4
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/2

மேல்


சிங்கவேள்குன்றமே (9)

செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1008/4
சிலை கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேள்குன்றமே – நாலாயி:1009/4
தேய்ந்த வேயும் அல்லது இல்லா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1010/4
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1011/4
சென்று காண்டற்கு அரிய கோயில் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1012/4
திரிந்த ஆனை சுவடு பார்க்கும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1013/4
தினைத்தனையும் செல்ல ஒண்ணா சிங்கவேள்குன்றமே – நாலாயி:1014/4
தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1015/4
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேள்குன்றமே – நாலாயி:1016/4

மேல்


சிங்கவேள்குன்று (1)

செம் கண் ஆளி இட்டு இறைஞ்சும் சிங்கவேள்குன்று உடைய – நாலாயி:1017/1

மேல்


சிங்காசனத்தின் (1)

மன்னிய சிங்காசனத்தின் மேல் வாள் நெடும் கண் – நாலாயி:2722/2

மேல்


சிங்காசனத்து (1)

சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த – நாலாயி:496/7

மேல்


சிங்காசனத்தே (1)

எல்லாரும் சூழ சிங்காசனத்தே இருந்தானை கண்டார் உளர் – நாலாயி:333/4

மேல்


சிங்காசனம் (1)

சென்றால் குடை ஆம் இருந்தால் சிங்காசனம் ஆம் – நாலாயி:2134/1

மேல்


சிங்காமை (1)

சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் – நாலாயி:1898/2

மேல்


சிசுபாலன் (2)

திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து – நாலாயி:615/2
சேண்-பால் பழம் பகைவன் சிசுபாலன் திருவடி – நாலாயி:3607/3

மேல்


சிசுபாலன்-தன்னை (1)

பலபல நாழம் சொல்லி பழித்த சிசுபாலன்-தன்னை
அலைவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன் மலை – நாலாயி:353/1,2

மேல்


சிசுபாலனும் (1)

அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் – நாலாயி:540/1,2

மேல்


சிட்டர்கள் (1)

பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி – நாலாயி:559/2

மேல்


சிட்டனே (1)

சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே – நாலாயி:3575/4

மேல்


சிணுங்கி (1)

ஏங்கி இருந்து சிணுங்கி விளையாடும் – நாலாயி:1888/3

மேல்


சித்தம் (11)

சித்தம் பிரியாத தேவகி-தன் வயிற்றில் – நாலாயி:28/2
சித்தம் அணையாள் அசோதை இளம் சிங்கம் – நாலாயி:124/2
சித்தம் நன்கு ஒருங்கி திருமாலை செய்த மாலை இவை பத்தும் வல்லார் – நாலாயி:380/3
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே – நாலாயி:380/4
சித்தம் நின்-பாலது அறிதி அன்றே திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:460/4
சித்தம் மிக உன்-பாலே வைப்பன் அடியேனே – நாலாயி:694/4
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே – நாலாயி:782/4
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை_வண்ணனே – நாலாயி:861/4
பித்தர் போல சித்தம் வேறாய் பேசி அயரா முன் – நாலாயி:973/2
சித்தம் மங்கையர்-பால் வைத்து கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் – நாலாயி:1859/2
சித்தம் வைத்து உரைப்பார் திகழ் பொன் உலகு ஆள்வாரே – நாலாயி:3527/4

மேல்


சித்தம்-தன்னை (1)

சித்தம்-தன்னை தவிர்த்தனன் செங்கண்மால் – நாலாயி:674/2

மேல்


சித்தமும் (2)

பாட்டு இவை பாட பத்திமை பெருகி சித்தமும் திருவொடு மிகுமே – நாலாயி:1941/4
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீவினையேன் – நாலாயி:2041/1

மேல்


சித்தர் (1)

விஞ்சை வானவர் சாரணர் சித்தர் வியந்துதி செய்ய பெண் உரு ஆகி – நாலாயி:1070/3

மேல்


சித்தர்களும் (1)

சித்தர்களும் தொழுது இறைஞ்ச திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே – நாலாயி:417/4

மேல்


சித்தரும் (1)

மாதவர் வானவர் சாரணர் இயக்கர் சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான் – நாலாயி:925/3

மேல்


சித்திர (1)

சித்திர தேர் வலவா திருச்சக்கரத்தாய் அருளாய் – நாலாயி:3640/1

மேல்


சித்திரகுத்தன் (1)

சித்திரகுத்தன் எழுத்தால் தென்புல_கோன் பொறி ஒற்றி – நாலாயி:444/1

மேல்


சித்திரகூட (1)

பொன் திகழ் சித்திரகூட பொருப்பினில் – நாலாயி:178/1

மேல்


சித்திரகூடத்து (13)

தேன் அமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து இருப்ப – நாலாயி:322/3
சித்திரகூடத்து இருப்ப சிறு காக்கை முலை தீண்ட – நாலாயி:323/1
சித்திரகூடத்து இருந்தான்-தன்னை இன்று தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:744/3
சேடு உயர் பூம் பொழில் தில்லை சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1168/4
தே மலர் தூவ வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1169/4
திண் திறல் பாட வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1170/4
திளைத்து அமர் செய்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1171/4
தெருவில் திளைத்து வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1172/4
தெய்வ புள் ஏறி வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1173/4
தேவர் வணங்கு தண் தில்லை சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1174/4
சிங்க உருவின் வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1175/4
திருமகளோடும் வருவான் சித்திரகூடத்து உள்ளானே – நாலாயி:1176/4
தென் தில்லை சித்திரகூடத்து என் செல்வனை – நாலாயி:2777/2

மேல்


சித்திரகூடம் (1)

தேன் அமர் பூம் பொழில் தில்லை சித்திரகூடம் அமர்ந்த – நாலாயி:1177/1

மேல்


சித்திரங்கள் (1)

இரண்டு பாடும் துலங்கா புடைபெயரா எழுது சித்திரங்கள் போல நின்றனவே – நாலாயி:283/4

மேல்


சிதகு (2)

கூன் தொழுத்தை சிதகு உரைப்ப கொடியவள் வாய் கடிய சொல் கேட்டு – நாலாயி:405/1
தன் அடியார் திறத்தகத்து தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் – நாலாயி:413/1

மேல்


சிதற (3)

தேன் கொண்ட மலர் சிதற திரண்டு ஏறி பொழிவீர்காள் – நாலாயி:581/2
பழி ஆரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழல் ஆரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே – நாலாயி:1529/3,4
பொங்கு தண் அருவி புதம்செய்ய பொன்களே சிதற இலங்கு ஒளி – நாலாயி:1838/3

மேல்


சிதறி (3)

சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்கு – நாலாயி:122/1
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் – நாலாயி:1502/3
தென் இலங்கை அரண் சிதறி அவுணன் மாள சென்று உலகம் மூன்றினையும் திரிந்து ஓர் தேரால் – நாலாயி:2079/1

மேல்


சிதறும் (2)

எரி சிதறும் சரத்தால் இலங்கையினை தன்னுடைய – நாலாயி:356/1
துறைதுறை-தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென்-பால் – நாலாயி:1341/3

மேல்


சிதைக்கக்கடவையோ (1)

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா – நாலாயி:522/2

மேல்


சிதைக்கின்றது (1)

சிதைக்கின்றது ஆழி என்று ஆழியை சீறி தன் சீறடியால் – நாலாயி:2511/1

மேல்


சிதைக்கின்றதே (1)

தெருளோம் அரவு_அணையீர் இவள் மாமை சிதைக்கின்றதே – நாலாயி:2510/4

மேல்


சிதைக்கும் (1)

செல் கதிர் மாலையும் மயக்கும் ஆலோ செக்கர் நல் மேகங்கள் சிதைக்கும் ஆலோ – நாலாயி:3869/2

மேல்


சிதைகிய (1)

கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர் – நாலாயி:3231/2

மேல்


சிதைத்ததும் (1)

செறிந்த சிலை கொடு தவத்தை சிதைத்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:318/4

மேல்


சிதைத்திட்டு (1)

செப்பு ஓது மென் முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்ப போய் அடிசிலும் உண்டிலை ஆள்வாய் – நாலாயி:194/1,2

மேல்


சிதைத்து (2)

சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே – நாலாயி:235/2
சே தொழில் சிதைத்து பின்னை செவ்வி தோள் புணர்ந்த எந்தை – நாலாயி:1290/2

மேல்


சிதைத்தும் (1)

துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா – நாலாயி:1225/1

மேல்


சிதைந்தது (1)

எய்ய சிதைந்தது இலங்கை மலங்க வரு மழை காப்பான் – நாலாயி:1173/1

மேல்


சிதைந்து (4)

தெட்ட பழம் சிதைந்து மது சொரியும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1185/4
ஞாலம் பனிப்ப செறுத்து நல் நீர் இட்டு கால் சிதைந்து
நீல வல் ஏறு பொராநின்ற வானம் இது திருமால் – நாலாயி:2484/1,2
செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்து இ – நாலாயி:2853/3
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன் நாள் – நாலாயி:2859/1

மேல்


சிதைப்பது (1)

சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே – நாலாயி:2864/4

மேல்


சிதைய (2)

செருக்குற்றான் வீரம் சிதைய தலையை – நாலாயி:309/3
கூனே சிதைய உண்டை வில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா – நாலாயி:2947/2

மேல்


சிதையாமே (1)

நினைந்த எல்லா பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே – நாலாயி:2944/3,4

மேல்


சிதையாரோ (1)

சிதையாரோ உன்னோடு செல்வ பெரும் சங்கே – நாலாயி:575/4

மேல்


சிதையேல் (1)

சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று – நாலாயி:523/1

மேல்


சிதையேலே (4)

தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:514/4
தெண் திரை கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:516/4
செய்ய தாமரை கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:517/4
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:520/4

மேல்


சிதைவராம் (1)

முகம் சிதைவராம் அன்றே முக்கி மிகும் திருமால் – நாலாயி:2653/2

மேல்


சிதைவு (1)

சென்னி தரிக்க வைத்தான் எனக்கு ஏதும் சிதைவு இல்லையே – நாலாயி:2794/4

மேல்


சிந்த (6)

சிந்த புடைத்து செம் குருதி கொண்டு பூதங்கள் – நாலாயி:346/1
பொரு_இல் வலம் புரி அரக்கன் முடிகள் பத்தும் புற்று மறிந்தன போல புவி மேல் சிந்த
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/1,2
படம் இற பாய்ந்து பல் மணி சிந்த பல் நடம் பயின்றவன் கோயில் – நாலாயி:1340/2
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்த சென்று அரக்கன் – நாலாயி:1801/1
பால் ஓதம் சிந்த பட நாக_அணை கிடந்த – நாலாயி:2123/3
சிந்த பிளந்த திருமால் திருவடியே – நாலாயி:2376/3

மேல்


சிந்தனை (1)

சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் செல்வ திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1139/4

மேல்


சிந்தனைக்கு (1)

சிந்தனைக்கு இனியாய் திருவே என் ஆருயிரே – நாலாயி:1188/2

மேல்


சிந்தனையார்-தம்மை (1)

திரிந்து உழலும் சிந்தனையார்-தம்மை புரிந்து ஒருகால் – நாலாயி:2634/2

மேல்


சிந்தனையே (2)

சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே – நாலாயி:928/4
மேவி வலஞ்செய்து கைதொழ கூடும்-கொல் என்னும் என் சிந்தனையே – நாலாயி:3668/4

மேல்


சிந்தனையேன்-தன்னை (1)

சீர் கடலை உள் பொதிந்த சிந்தனையேன்-தன்னை
ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து – நாலாயி:2653/3,4

மேல்


சிந்தனையை (1)

சிந்தனையை தவ நெறியை திருமாலை பிரியாது – நாலாயி:1404/1

மேல்


சிந்தாமணிகள் (1)

சிந்தாமணிகள் பகர் அல்லை பகல் செய் திருவேங்கடத்தானே – நாலாயி:3558/3

மேல்


சிந்தாமணியே (1)

சிந்தாமணியே திருவேங்கடம் மேய – நாலாயி:1046/3

மேல்


சிந்தாமல் (2)

சிந்தாமல் கொள்-மின் நீர் தேர்ந்து – நாலாயி:2382/4
சிந்தாமல் செய்யாய் இதுவே இது ஆகில் – நாலாயி:3136/2

மேல்


சிந்தி (3)

மூள எரி சிந்தி முனிவு எய்தி அமர் செய்தும் என வந்த அசுரர் – நாலாயி:1442/1
உழும் செறுவில் மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி உலகு எல்லாம் சந்தனமும் அகிலும் கொள்ள – நாலாயி:1499/3
பொன் சிதறி மணி கொணர்ந்து கரை மேல் சிந்தி புலம் பரந்து நிலம் பரக்கும் பொன்னி நாடன் – நாலாயி:1502/3

மேல்


சிந்திக்க (2)

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் – நாலாயி:478/6,7
பேர் ஓத சிந்திக்க பேர்ந்து – நாலாயி:2643/4

மேல்


சிந்திக்கில் (1)

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ – நாலாயி:3609/1

மேல்


சிந்திக்கும் (1)

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும் – நாலாயி:3576/1

மேல்


சிந்திக்கேனே (2)

திருவாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1388/4
சிலையாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1389/4

மேல்


சிந்தித்தாயே (1)

சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் இவள் திறத்து என் சிந்தித்தாயே – நாலாயி:3575/4

மேல்


சிந்தித்தி (1)

திரிவாய் என்று சிந்தித்தி என்று அதற்கு அஞ்சி – நாலாயி:2025/2

மேல்


சிந்தித்திரு (1)

திறன் உரையே சிந்தித்திரு – நாலாயி:2122/4

மேல்


சிந்தித்திருப்பேற்கு (1)

வல்லவா சிந்தித்திருப்பேற்கு வைகுந்தத்து – நாலாயி:2446/3

மேல்


சிந்தித்து (11)

பூ மரு கோலம் நம் பெண்மை சிந்தித்து இராது போய் – நாலாயி:1970/2
சிறியானை செம் கண் நெடியானை சிந்தித்து
அறியாதார் என்றும் அறியாதார் கண்டாமே – நாலாயி:2019/3,4
வாங்காய் என்று சிந்தித்து நான் அதற்கு அஞ்சி – நாலாயி:2024/2
செம் கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே – நாலாயி:2068/2
எ வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே – நாலாயி:2125/3
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமய – நாலாயி:2469/3
யாதானும் சிந்தித்து இரு – நாலாயி:2593/4
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தி திரிவரே – நாலாயி:3179/4
திருநாரணன் தாள் காலம்பெற சிந்தித்து உய்ம்-மினோ – நாலாயி:3231/4
சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு – நாலாயி:3568/3
செய் குந்தன் தன்னை எ நாள் சிந்தித்து ஆர்வனோ – நாலாயி:3655/4

மேல்


சிந்தித்தே (1)

தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே – நாலாயி:3608/4

மேல்


சிந்தித்தேற்கு (2)

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு – நாலாயி:1126/1,2
செய் விரியும் தண் சேறை எம்பெருமான் திருவடிவை சிந்தித்தேற்கு என் – நாலாயி:1584/3

மேல்


சிந்திப்பார்க்கு (2)

சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே – நாலாயி:1582/4
சிந்திப்பார்க்கு இல்லை திருமாலே நின் அடியை – நாலாயி:2156/3

மேல்


சிந்திப்பே (1)

சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ – நாலாயி:3787/2

மேல்


சிந்தியாத (1)

மூவர் காரியமும் திருத்தும் முதல்வனை சிந்தியாத அ – நாலாயி:360/3

மேல்


சிந்தியாது (1)

புந்தியால் சிந்தியாது ஓதி உரு எண்ணும் – நாலாயி:2114/3

மேல்


சிந்தினால் (1)

அம் கமல போதகத்தில் அணி கொள் முத்தம் சிந்தினால் போல் – நாலாயி:136/1

மேல்


சிந்து (3)

விள்ள சிந்து_கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர் – நாலாயி:1495/2
பேர் ஓதம் சிந்து திரை கண்வளரும் பேராளன் – நாலாயி:2643/3
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து – நாலாயி:3144/3

மேல்


சிந்து_கோன் (1)

விள்ள சிந்து_கோன் விழ ஊர்ந்த விமலன் ஊர் – நாலாயி:1495/2

மேல்


சிந்தும் (2)

சிந்தும் புறவில் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:346/4
சேற்று அளையில் வெண் முத்தம் சிந்தும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1278/4

மேல்


சிந்துர (2)

சிந்துர பொடி கொண்டு சென்னி அப்பி திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையம்-தன்னால் – நாலாயி:261/1
சிந்துர செம் பொடி போல் திருமாலிருஞ்சோலை எங்கும் – நாலாயி:587/1

மேல்


சிந்துரம் (1)

சிந்துரம் இலங்க தன் திருநெற்றி மேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும் – நாலாயி:259/1

மேல்


சிந்துரமும் (1)

செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் – நாலாயி:52/2,3

மேல்


சிந்துவிக்கும் (1)

சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலின் அரி குரல் பாவியேன் ஆவியை அடுகின்றதே – நாலாயி:1696/3,4

மேல்


சிந்துவித்தாய் (1)

தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன் சேர் – நாலாயி:719/2

மேல்


சிந்தை (41)

சீர் அணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவார் தாமே – நாலாயி:138/4
நண்ணி தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய் – நாலாயி:140/2
சித்தம் நன்கு ஒருங்கி திருமால் மேல் சென்ற சிந்தை பெறுவர்கள் தாமே – நாலாயி:380/4
ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம் – நாலாயி:579/1
தங்கு சிந்தை தனி பெரும் பித்தனாய் – நாலாயி:676/2
தேன் நகு மா மலர் கூந்தல் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ – நாலாயி:739/1
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய் – நாலாயி:806/3
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம் – நாலாயி:836/2
பரந்த சிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம் – நாலாயி:852/3
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான் – நாலாயி:868/2
செய்ய வாய் ஐயோ என்னை சிந்தை கவர்ந்ததுவே – நாலாயி:933/4
வானவர் தங்கள் சிந்தை போல என் நெஞ்சமே இனிது உவந்து மா தவ – நாலாயி:1048/1
மானவர் தங்கள் சிந்தை அமர்ந்து உறைகின்ற எந்தை – நாலாயி:1048/2
அம் வாய் இள மங்கையர் பேசவும் தான் அரு மா மறை அந்தணர் சிந்தை புக – நாலாயி:1163/3
மின்னின் மன்னும் நுடங்கு இடை மடவார் தம் சிந்தை மறந்து வந்து நின் – நாலாயி:1191/1
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய – நாலாயி:1329/1
சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே – நாலாயி:1436/4
அளிந்து ஓர்ந்த சிந்தை நின்-பால் அடியேற்கு வான் உலகம் – நாலாயி:1475/3
சிந்தை போயிற்று திருவருள் அவனிடை பெறும் அளவு இருந்தேனை – நாலாயி:1688/2
தெய்வ சிலையாற்கு என் சிந்தை நோய் செப்பு-மினே – நாலாயி:1780/4
அல்லல் சிந்தை தவிர அடை-மின் அடியீர்காள் – நாலாயி:1804/2
புணர்ந்த சிந்தை புன்மையாளன் பொன்ற வரி சிலையால் – நாலாயி:1871/2
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து என் ஒளி வளையும் மா நிறமும் கொண்டார் இங்கே – நாலாயி:2074/1
எளிது ஆக நன்கு உணர்வார் சிந்தை எளிது ஆக – நாலாயி:2111/2
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி – நாலாயி:2182/2
பதி அமைந்து நாடி பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி கதி மிகுத்து அம் – நாலாயி:2208/1,2
மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும் – நாலாயி:2213/1
துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்கம் – நாலாயி:2214/1
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து – நாலாயி:2240/1
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பு வாய்ந்த – நாலாயி:2311/2
தீராது என் சிந்தை நோய் தீராது என் பேதுறவு – நாலாயி:2681/1
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன் – நாலாயி:2845/1
சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணை கீழ் அன்பு தான் மிகவும் – நாலாயி:2861/1
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினை நோய் – நாலாயி:2893/3
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும் – நாலாயி:3104/3
தேர்ப்பாகனார்க்கு இவள் சிந்தை துழாய் திசைக்கின்றதே – நாலாயி:3286/4
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே – நாலாயி:3377/4
சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லா தன்மை தேவபிரான் அறியும் – நாலாயி:3669/1
சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே – நாலாயி:3669/4
தே நீர் கமல கண்களும் வந்து என் சிந்தை நிறைந்தவா – நாலாயி:3718/2
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன் – நாலாயி:3867/2

மேல்


சிந்தை-தன்னால் (1)

தேனே தீம் கரும்பின் தெளிவே என் சிந்தை-தன்னால்
நானே எய்த பெற்றேன் நறையூர் நின்ற நம்பீயோ – நாலாயி:1566/3,4

மேல்


சிந்தை-தன்னுள் (1)

சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி – நாலாயி:1336/3

மேல்


சிந்தைக்கும் (1)

சேயன் அணியன் எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் – நாலாயி:2992/3

மேல்


சிந்தைசெய்த (2)

சேல் உகளும் வயல் புடை சூழ் திருவரங்கத்து அம்மானை சிந்தைசெய்த
நீல மலர் கண் மடவாள் நிறை அழிவை தாய் மொழிந்த அதனை நேரார் – நாலாயி:1397/1,2
சிந்தைசெய்த எந்தாய் உன்னை சிந்தைசெய்து செய்தே – நாலாயி:3068/4

மேல்


சிந்தைசெய்து (2)

துளக்கம்_இல் சிந்தைசெய்து தோன்றலும் சுடர்விட்டு ஆங்கே – நாலாயி:2049/3
சிந்தைசெய்த எந்தாய் உன்னை சிந்தைசெய்து செய்தே – நாலாயி:3068/4

மேல்


சிந்தைசெய்துசெய்து (1)

உன்னை சிந்தைசெய்துசெய்து உன் நெடு மா மொழி இசை பாடி ஆடி என் – நாலாயி:3069/1

மேல்


சிந்தைசெய்தே (1)

சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தைசெய்தே – நாலாயி:2864/4

மேல்


சிந்தைசெய்யாதே (1)

தீம் கரும்பினை தேனை நன் பாலினை அன்றி என் மனம் சிந்தைசெய்யாதே – நாலாயி:1572/4

மேல்


சிந்தையகம் (1)

தெளிந்த என் சிந்தையகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி – நாலாயி:3795/2

மேல்


சிந்தையதாய் (1)

எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்று இயம்பும் – நாலாயி:3815/2

மேல்


சிந்தையர் (2)

ஆசைவாய் சென்ற சிந்தையர் ஆகி அன்னை அத்தன் என் புத்திரர் பூமி – நாலாயி:371/1
தெளிவுற்ற சிந்தையர் பா மரு மூ_உலகத்துள்ளே – நாலாயி:3615/4

மேல்


சிந்தையராய் (3)

வாட்டம் இல் வன மாலை மார்வனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய்
ஆட்டம் மேவி அலந்து அழைத்து அயர்வு எய்தும் மெய்யடியார்கள்-தம் – நாலாயி:658/2,3
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச தழல் எடுத்த – நாலாயி:2188/2
சிந்தையராய் சேவடிக்கே செம் மலர் தூய் கைதொழுது – நாலாயி:2300/3

மேல்


சிந்தையள் (1)

நுழையும் சிந்தையள் அன்னைமீர் தொழும் அ திசை உற்று நோக்கியே – நாலாயி:3499/4

மேல்


சிந்தையனாய் (2)

ஏக சிந்தையனாய் குருகூர் சடகோபன் மாறன் – நாலாயி:3450/2
களிது ஆகிய சிந்தையனாய் களிக்கின்றேன் – நாலாயி:3971/2

மேல்


சிந்தையாய் (1)

சிந்தையாய் வந்து தென்புலர்க்கு என்னை சேர்கொடான் இது சிக்கென பெற்றேன் – நாலாயி:1570/2

மேல்


சிந்தையாலும் (1)

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவபிரானையே – நாலாயி:3505/1

மேல்


சிந்தையானே (1)

சீல மா தவத்தர் சிந்தை ஆளி என் சிந்தையானே – நாலாயி:1436/4

மேல்


சிந்தையானை (1)

அளப்பு_அரிய ஆர் அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்-தம் சிந்தையானை
விளக்கு ஒளியை மரகதத்தை திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலை பாட கேட்டு – நாலாயி:2065/2,3

மேல்


சிந்தையிலும் (1)

வைகும் தம் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு – நாலாயி:2637/3

மேல்


சிந்தையினார்க்கு (1)

நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறி தண் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் – நாலாயி:3858/2,3

மேல்


சிந்தையினால் (3)

உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என் – நாலாயி:3069/3
சிந்தையினால் செய்வ தான் அறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை – நாலாயி:3669/2
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத்தேவர் குழு வணங்கும் – நாலாயி:3669/3

மேல்


சிந்தையினோடு (1)

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன் நாள் – நாலாயி:2859/1

மேல்


சிந்தையும் (4)

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா – நாலாயி:522/2
என் நலனும் என் நிறையும் என் சிந்தையும் என் வளையும் கொண்டு என்னை ஆளும் கொண்டு – நாலாயி:2076/3
சிறந்த என் சிந்தையும் செம் கண் அரவும் – நாலாயி:2307/1
திருக்கடித்தானமும் என்னுடைய சிந்தையும்
ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர் – நாலாயி:3727/1,2

மேல்


சிந்தையுமே (1)

சீரினில் சென்று பணிந்தது என் ஆவியும் சிந்தையுமே – நாலாயி:2858/4

மேல்


சிந்தையுள் (16)

சீரால் அசோதை திருமாலை சொன்ன சொல் சிந்தையுள் நின்று திகழ – நாலாயி:151/2
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே – நாலாயி:543/3,4
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே – நாலாயி:814/1,2
திரு மறு மார்வ நின்னை சிந்தையுள் திகழ வைத்து – நாலாயி:911/1
நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை சிந்தையுள் வைத்து – நாலாயி:1007/2
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற – நாலாயி:1045/1
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1159/2
தெய்வ திரு மா மலர் மங்கை தங்கு திருமார்பனை சிந்தையுள் வைத்தும் என்பீர் – நாலாயி:1164/2
சேயனாய் அடியோர்க்கு அணியனாய் வந்து என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் – நாலாயி:1416/3
மாயனை மதிள் கோவல் இடைகழி மைந்தனை அன்றி அந்தணர் சிந்தையுள்
ஈசனை இலங்கும் சுடர் சோதியை எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை – நாலாயி:1641/2,3
உதிப்பன உத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சம் அஞ்சி – நாலாயி:2840/1
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன் – நாலாயி:3004/2
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே – நாலாயி:3004/4
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே என் கண்கட்கு – நாலாயி:3446/3
திகழ என் சிந்தையுள் இருந்தானை செழு நிலத்தேவர் நான்மறையோர் – நாலாயி:3711/1
சிறியேனுடை சிந்தையுள் மூ_உலகும் தன் – நாலாயி:3744/3

மேல்


சிந்தையுள்ளே (3)

சீரானை எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே முளைத்து எழுந்த தீம் கரும்பினை – நாலாயி:1088/2
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை சிந்தையுள்ளே
பெய்தற்கு இசையும் பெரியவர் சீரை உயிர்கள் எல்லாம் – நாலாயி:2808/2,3
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே – நாலாயி:2837/3,4

மேல்


சிந்தையுளானே (1)

திரு செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ என் சிந்தையுளானே – நாலாயி:3710/4

மேல்


சிந்தையே (1)

சென்னியால் வணங்கும் அ ஊர் திருநாமம் கேட்பது சிந்தையே – நாலாயி:3504/4

மேல்


சிந்தையை (2)

சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும் – நாலாயி:1696/3
சென்று தொழுது உய்ம்-மின் தொண்டீர் சிந்தையை செந்நிறுத்தியே – நாலாயி:3357/4

மேல்


சிந்தையையாய் (1)

கோள் பட்ட சிந்தையையாய் கூர் வாய அன்றிலே – நாலாயி:3010/1

மேல்


சிந்தையோடு (1)

பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு – நாலாயி:833/3

மேல்


சிமயம் (1)

திசை மின் மிளிரும் திருவேங்கடத்து வன் தாள் சிமயம்
மிசை மின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே – நாலாயி:2508/3,4

மேல்


சிரங்கள் (3)

சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன் இடம் – நாலாயி:802/2
செம்பொன் மதிள் சூழ் தென் இலங்கைக்கு இறைவன் சிரங்கள் ஐயிரண்டும் – நாலாயி:1590/1
அந்தம்_இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்-மின் – நாலாயி:1624/2

மேல்


சிரங்களால் (2)

சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3332/3
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3479/3

மேல்


சிரங்களை (1)

ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு அரக்கர்-தம் சிரங்களை உருட்டி – நாலாயி:1339/1

மேல்


சிரத்தால் (1)

சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால் – நாலாயி:2171/2

மேல்


சிரத்து (1)

மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த எம் முகில்_வண்ணன் உறை கோயில் – நாலாயி:1265/2

மேல்


சிரத்தை (1)

வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன் – நாலாயி:776/1

மேல்


சிரத்தை-தன்னால் (1)

வாக்கினால் கருமம்-தன்னால் மனத்தினால் சிரத்தை-தன்னால்
வேட்கை மீதூர வாங்கி விழுங்கினேற்கு இனியவாறே – நாலாயி:2035/3,4

மேல்


சிரம் (9)

தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணிசெய்து – நாலாயி:180/1
சிரம் பற்றி முடி இடிய கண் பிதுங்க வாய் அலர தெழித்தான் கோயில் – நாலாயி:419/2
கால நேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை – நாலாயி:810/3
கடும் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை – நாலாயி:855/1
ஆறினோடு ஒரு நான்கு உடை நெடு முடி அரக்கன் தன் சிரம் எல்லாம் – நாலாயி:1374/1
செருக்களத்து திறல் அழிய செற்ற வேந்தன் சிரம் துணித்தான் திருவடி நும் சென்னி வைப்பீர் – நாலாயி:1505/2
முடை அடர்த்த சிரம் ஏந்தி மூ_உலகும் பலி திரிவோன் – நாலாயி:1528/3
சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்த சென்று அரக்கன் – நாலாயி:1801/1
சீர் ஆர் சிரம் அறுத்து செற்று உகந்த செங்கண்மால் – நாலாயி:2690/4

மேல்


சிரமத்தால் (1)

நெடுங்கால் குன்றம் குடை ஒன்று ஏந்தி நிரையை சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ_நாராயணமே – நாலாயி:1545/3,4

மேல்


சிரமப்பட்டோம் (1)

வண்டல் நுண் மணல் தெள்ளி யாம் வளை கைகளால் சிரமப்பட்டோம்
தெண் திரை கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:516/3,4

மேல்


சிரமம் (1)

நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே – நாலாயி:470/4

மேல்


சிரமும் (1)

சேம மதிள் சூழ் இலங்கை_கோன் சிரமும் கரமும் துணித்து முன் – நாலாயி:1702/3

மேல்


சிரிக்க (2)

கார் கொள் பிடாக்கள் நின்று கழறி சிரிக்க தரியேன் – நாலாயி:588/3
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி – நாலாயி:3172/3

மேல்


சிரிக்கின்றானே (1)

நல்லன நாவற்பழங்கள் கொண்டு நான் அல்லேன் என்று சிரிக்கின்றானே – நாலாயி:211/4

மேல்


சிரிக்கும் (1)

நாண் இத்தனையும் இலாதாய் நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே மஞ்சனமாட நீ வாராய் – நாலாயி:160/3,4

மேல்


சிரித்திட்டேனே (1)

வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அற சிரித்திட்டேனே – நாலாயி:905/4

மேல்


சிரித்து (6)

கன்னல் குடம் திறந்தால் ஒத்து ஊறி கணகண சிரித்து உவந்து – நாலாயி:89/1
செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும் – நாலாயி:147/3
கொங்கு உண் குழலார் கூடி இருந்து சிரித்து நீர் – நாலாயி:1479/1
கொங்கு ஆர் குழலார் கூடி இருந்து சிரித்து எம்மை – நாலாயி:1480/1
சலம் கொண்ட சொல்லார் தாங்கள் சிரித்து இகழாத முன் – நாலாயி:1482/2
வில் ஏர் நுதலார் வேட்கையை மாற்றி சிரித்து இவன் – நாலாயி:1484/1

மேல்


சிரிப்ப (1)

பானையில் பாலை பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே செண்பகப்பூ சூட்ட வாராய் – நாலாயி:182/3,4

மேல்


சிரிப்பர் (1)

செப்பு இள மென் முலையார்கள் சிறுபுறம் பேசி சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் இங்கே வாராய் – நாலாயி:156/3,4

மேல்


சிரியாத (1)

செப்பு நேர் மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம் – நாலாயி:974/3

மேல்


சிரியாமே (1)

கையில் திரியை இடுகிடாய் இ நின்ற காரிகையார் சிரியாமே – நாலாயி:147/4

மேல்


சிரீதரன் (6)

குழகன் சிரீதரன் கூவ கூவ நீ போதியேல் – நாலாயி:58/3
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பது ஓர் பாசத்து அகப்பட்டிருந்தேன் – நாலாயி:553/1
மார்பில் சிரீதரன் தன் வண்டு உலவு தண் துழாய் – நாலாயி:2443/3
சிரீதரன் செய்ய தாமரை_கண்ணன் என்று என்று இராப்பகல் வாய் – நாலாயி:3083/1
செம் பவள திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி – நாலாயி:3168/2
செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி சிரீதரன் மூர்த்தி ஈது என்னும் – நாலாயி:3265/2

மேல்


சிரீதரனுக்கு (1)

திரு இருந்த மார்பன் சிரீதரனுக்கு ஆளாய் – நாலாயி:2473/3

மேல்


சிரீதரனே (1)

தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே – நாலாயி:3082/4

மேல்


சிரீதரா (4)

செய்தன சொல்லி சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன் காது தூரும் – நாலாயி:147/3
செங்கண் நெடுமால் சிரீதரா என்று அழைத்த-கால் – நாலாயி:382/3
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:514/4
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே – நாலாயி:2948/3,4

மேல்


சிரீவரமங்கல (6)

சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர் – நாலாயி:3407/3
திங்கள் சேர் மணி மாடம் நீடு சிரீவரமங்கல நகர் உறை – நாலாயி:3408/3
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு – நாலாயி:3409/3
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3410/3
செய்த வேள்வியர் வையத்தேவர் அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3411/3
செந்தொழிலவர் வேத வேள்வி அறா சிரீவரமங்கல நகர் – நாலாயி:3413/3

மேல்


சிரீவரமங்கலத்தவர் (1)

தேன மாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கைதொழ உறை – நாலாயி:3412/3

மேல்


சிரீவரமங்கை (3)

பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை_வாணனே என்றும் – நாலாயி:3414/3
சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூம் தண் துழாய் முடியாய் தெய்வ_நாயகனே – நாலாயி:3416/3,4
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன் – நாலாயி:3417/3

மேல்


சிரீவரமங்கை_வாணனே (1)

பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை_வாணனே என்றும் – நாலாயி:3414/3

மேல்


சிரீவரமங்கையுள் (1)

தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கையுள்
இருந்த எந்தாய் அருளாய் உய்யுமாறு எனக்கே – நாலாயி:3415/3,4

மேல்


சிரைத்திட்டான் (1)

சிரைத்திட்டான் வன்மையை பாடி பற தேவகி சிங்கத்தை பாடி பற – நாலாயி:309/4

மேல்


சிரைத்து (1)

காம்பு அற தலை சிரைத்து உன் கடைத்தலை இருந்து வாழும் – நாலாயி:909/3

மேல்


சில் (5)

சில் என்று அழையேன்-மின் நங்கைமீர் போதர்கின்றேன் – நாலாயி:488/2
சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேள்குன்றமே – நாலாயி:1016/4
சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே – நாலாயி:2496/4
சில்_மொழி நோயோ கழி பெரும் தெய்வம் இ நோய் இனது என்று – நாலாயி:2497/1
கரந்த சில் இடம்-தொறும் இடம் திகழ் பொருள்-தொறும் – நாலாயி:2908/3

மேல்


சில்_மொழி (1)

சில்_மொழி நோயோ கழி பெரும் தெய்வம் இ நோய் இனது என்று – நாலாயி:2497/1

மேல்


சில்_மொழிக்கே (1)

சேரி கை ஏறும் பழியாய் விளைந்தது என் சில்_மொழிக்கே – நாலாயி:2496/4

மேல்


சில்லி (1)

சில்லி சில் என்று ஒல் அறாத சிங்கவேள்குன்றமே – நாலாயி:1016/4

மேல்


சில்லை (1)

சில்லை வாய் பெண்டுகள் அயல் சேரி உள்ளாரும் எல்லே – நாலாயி:3520/2

மேல்


சில (10)

கோல நறும் பவள செம் துவர் வாயினிடை கோமள வெள்ளி முளை போல் சில பல் இலக – நாலாயி:72/2
தருக்கேல் நம்பி சந்தி நின்று தாய் சொல்லும் கொள்ளாய் சில நாள் – நாலாயி:200/2
சாய்வு இலாத குறும் தலை சில பிள்ளைகளோடு இணங்கி – நாலாயி:287/2
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து தஞ்சமே சில தாபதர் என்று – நாலாயி:1865/2
சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் செலீஇ கழிந்த – நாலாயி:2557/1
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா – நாலாயி:2682/2
நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை – நாலாயி:2825/1
கிறிக்கொண்டு இ பிறப்பே சில நாளில் எய்தினன் யான் – நாலாயி:3038/2
தேனே இன் அமுதே என்று என்றே சில கூத்து சொல்ல – நாலாயி:3342/2
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி – நாலாயி:3343/1

மேல்


சிலம்பாறு (3)

சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:338/4
ஓட்டரும் தண் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை அதே – நாலாயி:357/4
வந்து இழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:596/2

மேல்


சிலம்பிய (1)

சிலம்பிய நல் பெரும் செல்வம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1285/4

மேல்


சிலம்பின் (2)

அண்டம் உறு முழவு ஒலியும் வண்டு இனங்கள் ஒலியும் அரு மறையின் ஒலியும் மடவார் சிலம்பின் ஒலியும் – நாலாயி:1242/3
அம் சிலம்பின் ஆர்ப்பு ஓவா அணி ஆர் வீதி அழுந்தூரே – நாலாயி:1595/4

மேல்


சிலம்பின (2)

புள்ளும் சிலம்பின காண் புள் அரையன் கோயிலில் – நாலாயி:479/1
புள்ளும் சிலம்பின காண் போது அரி கண்ணினாய் – நாலாயி:486/5

மேல்


சிலம்பினிடை (1)

சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் – நாலாயி:1285/1

மேல்


சிலம்பினோடு (1)

இளைய மங்கையர் இணை அடி சிலம்பினோடு எழில் கொள் பந்து அடிப்போர் கை – நாலாயி:1264/3

மேல்


சிலம்பு (7)

தீய பணத்தில் சிலம்பு ஆர்க்க பாய்ந்து ஆடி – நாலாயி:120/2
சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர் – நாலாயி:338/3
சிலம்பு அடி உருவின் கரு நெடும் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து – நாலாயி:999/1
சிற்றடி மேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1279/4
சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கல் குன்றம் திகழ்ந்தது என திருவுருவம் பன்றி ஆகி – நாலாயி:1621/1
சிலம்பு இயல் ஆறு உடைய திருமாலிருஞ்சோலை நின்ற – நாலாயி:1836/3
தீம் குழல் வாய் வைத்தான் சிலம்பு – நாலாயி:2370/4

மேல்


சிலம்பும் (2)

பட்டம் கட்டி பொன் தோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும்
இட்டமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் – நாலாயி:291/1,2
சிலம்பும் செறி கழலும் சென்று இசைப்ப விண் ஆறு – நாலாயி:2371/1

மேல்


சிலம்பும்படி (1)

சிலம்பும்படி செய்வதே திருமால் இ திருவினையே – நாலாயி:2564/4

மேல்


சிலர் (1)

சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேச கேட்டிரும் – நாலாயி:1055/1

மேல்


சிலவே (2)

உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:208/4
உன் மகன்-தன்னை யசோதை நங்காய் கூவி கொள்ளாய் இவையும் சிலவே – நாலாயி:210/4

மேல்


சிலாதலத்தின் (1)

தெளிந்த சிலாதலத்தின் மேல் இருந்த மந்தி – நாலாயி:2339/1

மேல்


சிலிங்காரத்தால் (1)

சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டு தீம் குழல் வாய்மடுத்து ஊதிஊதி – நாலாயி:262/2

மேல்


சிலிர்க்குமே (1)

மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே – நாலாயி:662/4

மேல்


சிலிர்ப்ப (1)

மொய்த்து கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று – நாலாயி:666/1

மேல்


சிலிர்ப்பவர் (1)

மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து என் மனம் மெய் சிலிர்க்குமே – நாலாயி:662/4

மேல்


சிலிரா (1)

வேரா விதிர்விதிரா மெய் சிலிரா கை மோவா – நாலாயி:2682/3

மேல்


சிலுப்பி (1)

துவர் ஆடை உடுத்து ஒரு செண்டு சிலுப்பி
கவர் ஆக முடித்து கலி கச்சு கட்டி – நாலாயி:1923/1,2

மேல்


சிலும்ப (1)

பொன் உலகம் ஏழும் கடந்து உம்பர் மேல் சிலும்ப
மன்னு குல வரையும் மாருதமும் தாரகையும் – நாலாயி:2752/3,4

மேல்


சிலை (60)

செந்நாள் தோற்றி திரு மதுரையில் சிலை குனித்து ஐந்தலைய – நாலாயி:10/3
சிலை வளைய திண் தேர் மேல் முன் நின்ற செம் கண் – நாலாயி:119/3
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா திரு ஆயர்பாடி பிரானே – நாலாயி:145/3
தன் நிகர் ஒன்று இல்லா சிலை கால் வளைத்து இட்ட – நாலாயி:179/3
எவ்வும் சிலை உடை வேடர் கானிடை கன்றின் பின் – நாலாயி:238/3
கொம்மை புய குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:266/4
செறிந்த மணி முடி சனகன் சிலை இறுத்து நினை கொணர்ந்தது – நாலாயி:318/2
செறிந்த சிலை கொடு தவத்தை சிதைத்ததும் ஓர் அடையாளம் – நாலாயி:318/4
நின் அன்பின் வழிநின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக – நாலாயி:324/3
காந்தள் முகிழ் விரல் சீதைக்கு ஆகி கடும் சிலை சென்று இறுக்க – நாலாயி:329/3
வரி சிலை வாயில் பெய்து வாய் கோட்டம் தவிர்த்து உகந்த – நாலாயி:356/2
வரி சிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு – நாலாயி:564/1
பொய் சிலை குரல் ஏற்று எருத்தம் இறுத்த போர் அரவு ஈர்த்த கோன் – நாலாயி:662/1
செய் சிலை சுடர் சூழ் ஒளி திண்ண மா மதில் தென் அரங்கனாம் – நாலாயி:662/2
மெய் சிலை கரு மேகம் ஒன்று தம் நெஞ்சில் நின்று திகழ போய் – நாலாயி:662/3
திண் திறலாள் தாடகை-தன் உரம் உருவ சிலை வளைத்தாய் – நாலாயி:720/2
ஏமருவும் சிலை வலவா இராகவனே தாலேலோ – நாலாயி:722/4
சிலை வலவா சேவகனே சீராமா தாலேலோ – நாலாயி:726/4
ஏ வரி வெம் சிலை வலவா இராகவனே தாலேலோ – நாலாயி:728/4
முன் ஒரு நாள் மழுவாளி சிலை வாங்கி அவன் தவத்தை முற்றும் செற்றாய் – நாலாயி:738/1
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி – நாலாயி:743/1
வெவ் வரி நல் சிலை வாங்கி வென்றி கொண்டு வேல் வேந்தர் பகை தடிந்த வீரன்-தன்னை – நாலாயி:743/2
எவ்வரி வெம் சிலை தடக்கை இராமன் தன்னை இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே – நாலாயி:743/4
சிலை வணக்கி மான் மறிய எய்தான்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:745/3
திண் திறல் சிலை கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர் – நாலாயி:801/2
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே மா முனி வேள்வியை காத்து அவபிரதம் – நாலாயி:920/3
வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட வரி சிலை வளைவித்து அன்று – நாலாயி:958/1
தானவன் ஆகம் தரணியில் புரள தடம் சிலை குனித்த என் தலைவன் – நாலாயி:978/2
மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் பொன் நிறத்து உரவோன் – நாலாயி:985/1
ஊரான் குடந்தை உத்தமன் ஒரு கால் இரு கால் சிலை வளைய – நாலாயி:991/1
சிலை கை வேடர் தெழிப்பு அறாத சிங்கவேள்குன்றமே – நாலாயி:1009/4
செம்பொன் இலங்கு வலங்கை வாளி திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் – நாலாயி:1120/1
செருவில் வலம் புரி சிலை கை மலை தோள் வேந்தன் திருவடி சேர்ந்து உய்கிற்பீர் திரை நீர் தெள்கி – நாலாயி:1184/2
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் – நாலாயி:1231/3
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
கார் ஆர் திண் சிலை இறுத்த தனி காளை கருதும் இடம் – நாலாயி:1255/2
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/4
வரி சிலை வளைய அடு சரம் துரந்து மறி கடல் நெறிபட மலையால் – நாலாயி:1414/3
விழ நனி மலை சிலை வளைவு செய்து – நாலாயி:1450/3
சிலை தட கை குல சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்-மின்களே – நாலாயி:1504/4
போர் ஆளும் சிலை அதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும் – நாலாயி:1581/2
சிலை இலங்கு பொன் ஆழி திண் படை தண்டு ஒண் சங்கம் என்கின்றாளால் – நாலாயி:1648/1
செருவரை முன் ஆசு அறுத்த சிலை அன்றோ கைத்தலத்தது என்கின்றாளால் – நாலாயி:1649/1
ஏழு மா மரம் துளைபட சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த – நாலாயி:1692/1
வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் – நாலாயி:1693/2
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன் – நாலாயி:1698/2
கரும் தாள் சிலை கைக்கொண்டான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1699/4
மல்லை முந்நீர் அதர்பட வரி வெம் சிலை கால் வளைவித்து – நாலாயி:1701/1
சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்து சுடு சரம் அடு சிலை துரந்து – நாலாயி:1821/1
சென்று வார் சிலை வளைத்து இலங்கையை – நாலாயி:1957/1
சிலை மலி செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமால் நமக்கு ஓர் அரணே – நாலாயி:1988/4
சிலை கெழு செம் சரங்கள் செல உய்த்த நங்கள் திருமாலை வேலை புடை சூழ் – நாலாயி:1991/2
சிலை கொண்ட செங்கண்மால் சேரா குலை கொண்ட – நாலாயி:2389/2
குலாகின்ற வெம் சிலை வாள் முகத்தீர் குனி சங்கு இடறி – நாலாயி:2552/2
இலங்கை இரு கால் வளைய ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல் வாய் வாளியில் – நாலாயி:2672/4,5
சேரா வகையே சிலை குனித்தான் செந்துவர் வாய் – நாலாயி:2690/1
கல் நவில் தோள் காமன் கருப்பு சிலை வளைய – நாலாயி:2757/9
கோவை வீய சிலை குனித்தாய் குல நல் யானை மருப்பு ஒசித்தாய் – நாலாயி:3253/2
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால் – நாலாயி:3376/3

மேல்


சிலை-கொல் (1)

மன்னிய சீர் மதனன் கருப்பு சிலை-கொல் மதனன் – நாலாயி:3630/2

மேல்


சிலை-அதனால் (1)

வளைய ஒரு சிலை-அதனால் மதில் இலங்கை அழித்தவனே – நாலாயி:727/2

மேல்


சிலைக்கு (1)

மாரனார் வரி வெம் சிலைக்கு ஆட்செய்யும் – நாலாயி:670/1

மேல்


சிலைகளும் (1)

தடாவிய அம்பும் முரிந்த சிலைகளும் போகவிட்டு – நாலாயி:2483/1

மேல்


சிலையர் (1)

கொடும் கால் சிலையர் நிரைகோள் உழவர் கொலையில் வெய்ய – நாலாயி:2514/1

மேல்


சிலையா (1)

தீ வாய் வாளி மழை பொழிந்த சிலையா திரு மா மகள் கேள்வா – நாலாயி:3553/2

மேல்


சிலையால் (6)

சிலையால் மராமரம் எய்த தேவனை சிக்கென நாடுதிரேல் – நாலாயி:330/2
கல்வி சிலையால் காத்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1700/4
கலை மா சிலையால் எய்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே – நாலாயி:1704/4
சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம் – நாலாயி:1807/1
புணர்ந்த சிந்தை புன்மையாளன் பொன்ற வரி சிலையால்
கணங்கள் உண்ண வாளி ஆண்ட காவலனுக்கு இளையோன் – நாலாயி:1871/2,3
சிலையால் மராமரம் ஏழ் செற்று கொலை யானை – நாலாயி:2108/2

மேல்


சிலையாளன் (1)

சிலையாளன் என் மகளை செய்தனகள் எங்ஙனம் நான் சிந்திக்கேனே – நாலாயி:1389/4

மேல்


சிலையாளா (1)

சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய – நாலாயி:1206/3

மேல்


சிலையாற்கு (1)

தெய்வ சிலையாற்கு என் சிந்தை நோய் செப்பு-மினே – நாலாயி:1780/4

மேல்


சிலையானுக்கு (1)

ஏ வரி வெம் சிலையானுக்கு என் நிலைமை உரையாயே – நாலாயி:1198/4

மேல்


சிலையினால் (2)

சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் – நாலாயி:878/4
சிலையினால் இலங்கை தீ எழ செற்ற திருக்கண்ணங்குடியுள் நின்றானை – நாலாயி:1757/2

மேல்


சிலையும் (1)

சிலையும் கணையும் துணையாக சென்றான் வென்றி செருக்களத்து – நாலாயி:988/2

மேல்


சிலையே (1)

எய் வண்ண வெம் சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் – நாலாயி:2072/2

மேல்


சிலையோன் (1)

தேர் மன்னு தென்னவனை முனையில் செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம் அதுவே – நாலாயி:1129/3,4

மேல்


சிலைவாய் (3)

தோளும் தலையும் துணிவு எய்த சுடு வெம் சிலைவாய் சரம் துரந்தான் – நாலாயி:1508/2
குன்றாத வலி அரக்கர்_கோனை மாள கொடும் சிலைவாய் சரம் துரந்து குலம் களைந்து – நாலாயி:2080/2
மன்னும் சிலைவாய் மலர் வாளி கோத்து எய்ய – நாலாயி:2737/1

மேல்


சிவக்கும் (1)

தேய்த்த தீயால் விண் சிவக்கும் சிங்கவேள்குன்றமே – நாலாயி:1015/4

மேல்


சிவந்த (5)

சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே – நாலாயி:928/4
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம்பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை – நாலாயி:1146/3
நிவந்து அளப்ப நீட்டிய பொன் பாதம் சிவந்த தன் – நாலாயி:2259/2
அகம் சிவந்த கண்ணினராய் வல்வினையர் ஆவார் – நாலாயி:2653/1
செம் தண் கமல கண் கை கால் சிவந்த வாய் ஓர் கரு நாயிறு – நாலாயி:3721/3

மேல்


சிவந்தாய் (1)

அடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் – நாலாயி:247/4

மேல்


சிவந்து (4)

வெண் திரை கரும் கடல் சிவந்து வேவ முன் ஒர் நாள் – நாலாயி:801/1
திருந்தா அரக்கர் தென் இலங்கை செம் தீ உண்ண சிவந்து ஒரு நாள் – நாலாயி:1703/2
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே – நாலாயி:3748/1
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து உள்ளே – நாலாயி:3748/1

மேல்


சிவந்துள (1)

வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் குளிர் விழிய – நாலாயி:2540/1

மேல்


சிவந்தே (1)

விட தேய்ந்து அற நோக்கும் தன் கண்கள் சிவந்தே – நாலாயி:3747/4

மேல்


சிவப்ப (3)

வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டு – நாலாயி:2578/8
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே – நாலாயி:3795/4
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம் – நாலாயி:3796/1

மேல்


சிவப்பட்டார் (1)

சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய – நாலாயி:2387/2

மேல்


சிவப்பிரான் (1)

படைப்பொடு கெடுப்பு காப்பவன் பிரம பரம்பரன் சிவப்பிரான் அவனே – நாலாயி:3712/1

மேல்


சிவப்பு (2)

செக்கர் நிறத்து சிவப்பு உடையாய் திருமாலிருஞ்சோலை எந்தாய் – நாலாயி:459/4
மெல் விரல்கள் சிவப்பு எய்த தடவி ஆங்கே மென் கிளி போல் மிக மிழற்றும் என் பேதையே – நாலாயி:2066/4

மேல்


சிவளிகை (1)

செ அரத்த உடை ஆடை-அதன் மேல் ஓர் சிவளிகை கச்சு என்கின்றாளால் – நாலாயி:1654/1

மேல்


சிவற்கும் (1)

தாமோதரன் உரு ஆகிய சிவற்கும் திசைமுகற்கும் – நாலாயி:3086/3

மேல்


சிவன் (10)

தாது உலாவு கொன்றை மாலை துன்னு செம் சடை சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர் – நாலாயி:760/1,2
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை – நாலாயி:1068/2
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1146/4
மங்கை பிரமன் சிவன் இந்திரன் வானவர் நாயகர் ஆய – நாலாயி:1546/2
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் – நாலாயி:2578/12
சேர்த்தி அவையே சிவன் முடி மேல் தான் கண்டு – நாலாயி:3093/2
தெரிவு அரிய சிவன் பிரமன் அமரர்_கோன் பணிந்து ஏத்தும் – நாலாயி:3315/3
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ – நாலாயி:3542/3
கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும் – நாலாயி:3637/1
மேவி தொழும் பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் – நாலாயி:3992/3

மேல்


சிவனாம் (1)

அருளி இருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம் திருமாலால் – நாலாயி:3758/2

மேல்


சிவனாய் (1)

சீர் ஆர் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயன் ஆனாய் – நாலாயி:3539/2

மேல்


சிவனுக்கும் (1)

பேச நின்ற சிவனுக்கும் பிரமன்-தனக்கும் பிறர்க்கும் – நாலாயி:3333/1

மேல்


சிவனும் (4)

செந்தாமரை மேல் அயனோடு சிவனும் அனைய பெருமையோர் – நாலாயி:1515/3
மனக்கொள் சீர் மூவாயிரவர் வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ் – நாலாயி:3709/3
தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனிமுதலை – நாலாயி:3751/2
திருமால் என்னை ஆளும் மால் சிவனும் பிரமனும் காணாது – நாலாயி:3962/3

மேல்


சிவனொடு (1)

சிவனொடு பிரமன் வண் திருமடந்தை சேர் திரு ஆகம் எம் ஆவி ஈரும் – நாலாயி:3874/3

மேல்


சிற்ற (1)

சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ – நாலாயி:3787/2

மேல்


சிற்றடி (1)

சிற்றடி மேல் சிலம்பு ஒலியும் மிழற்றும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1279/4

மேல்


சிற்றம் (1)

சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் – நாலாயி:502/1

மேல்


சிற்றவை (1)

சிற்றவை பணியால் முடி துறந்தானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1068/4

மேல்


சிற்றவை-தன் (1)

சிற்றவை-தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ – நாலாயி:724/4

மேல்


சிற்றாடை (2)

செய்ய நூலின் சிற்றாடை செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் – நாலாயி:286/2
கோல சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறியிராதே – நாலாயி:528/3

மேல்


சிற்றாடையும் (1)

சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்து போய் – நாலாயி:248/3

மேல்


சிற்றாடையொடும் (1)

பின்னல் துலங்கும் அரசிலையும் பீதக சிற்றாடையொடும்
மின்னில் பொலிந்த ஓர் கார் முகில் போல கழுத்தினில் காறையொடும் – நாலாயி:88/2,3

மேல்


சிற்றாதே (1)

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ – நாலாயி:484/7

மேல்


சிற்றாயர் (1)

சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/2

மேல்


சிற்றாயன் (1)

சீர் கொள் சிற்றாயன் திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எங்கள் செல் சார்வே – நாலாயி:3704/4

மேல்


சிற்றிடையும் (1)

செய்ய தாமரை கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும் – நாலாயி:3392/3

மேல்


சிற்றிதழ் (1)

செங்கமல கழலில் சிற்றிதழ் போல் விரலில் சேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையில் – நாலாயி:73/1

மேல்


சிற்றில் (12)

சிற்றில் இழைத்து திரிதருவோர்களை – நாலாயி:41/2
சிற்றில் சிதைத்து எங்கும் தீமை செய்து திரியாமே – நாலாயி:235/2
தீமை செய்யும் சிரீதரா எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:514/4
தெண் திரை கடல் பள்ளியாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:516/4
செய்ய தாமரை கண்ணினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:517/4
வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய் – நாலாயி:518/1
சிற்றில் மேல் இட்டு கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது – நாலாயி:519/2
சேது பந்தம் திருத்தினாய் எங்கள் சிற்றில் வந்து சிதையேலே – நாலாயி:520/4
இட்டமா விளையாடுவோங்களை சிற்றில் ஈடழித்து என் பயன் – நாலாயி:521/2
சீதை வாய் அமுதம் உண்டாய் எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று – நாலாயி:523/1
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழும் கோதை-தன்னை – நாலாயி:1215/2
துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா – நாலாயி:1225/1

மேல்


சிற்றிலும் (2)

பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில் – நாலாயி:288/1
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் – நாலாயி:3470/3

மேல்


சிற்றிலை (1)

இன்று முற்றும் முதுகு நோவ இருந்து இழைத்த இ சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும் ஆர்வம்-தன்னை தணிகிடாய் – நாலாயி:515/1,2

மேல்


சிற்றிலோடு (1)

சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக்கடவையோ கோவிந்தா – நாலாயி:522/2

மேல்


சிற்றின்பம் (2)

கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லா சிற்றின்பம்
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப – நாலாயி:3328/2,3
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவியேனை பல நீ காட்டி படுப்பாயோ – நாலாயி:3547/1,2

மேல்


சிற்றுண்டி (1)

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து – நாலாயி:156/1

மேல்


சிற்றெயிற்று (1)

சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர் – நாலாயி:803/3

மேல்


சிறக்கும் (1)

தெருவில் மலி விழா வளமும் சிறக்கும் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1178/4

மேல்


சிறகால் (1)

வீசும் சிறகால் பறத்தீர் விண் நாடு நுங்கட்கு எளிது – நாலாயி:2531/1

மேல்


சிறகின் (1)

என் சிறகின் கீழ் அடங்கா பெண்ணை பெற்றேன் இரு நிலத்து ஓர் பழி படைத்தேன் ஏ பாவமே – நாலாயி:2063/4

மேல்


சிறகு (3)

மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் – நாலாயி:639/3
எழுந்தன மலர் அணை பள்ளிகொள் அன்னம் ஈன் பணி நனைந்த தம் இரும் சிறகு உதறி – நாலாயி:918/2
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்து – நாலாயி:3202/3

மேல்


சிறந்த (10)

சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே – நாலாயி:158/3
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் – நாலாயி:752/2
கதவி கதம் சிறந்த கஞ்சனை முன் காய்ந்து – நாலாயி:2270/1
சிறந்த என் சிந்தையும் செம் கண் அரவும் – நாலாயி:2307/1
சிறந்த பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3384/2
சிறந்த கீர்த்தி திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3391/2
சிறந்த வான் சுடரே உன்னை என்று-கொல் சேர்வதுவே – நாலாயி:3440/4
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண்டூர் உறையும் – நாலாயி:3453/2
சிறந்த நின் தன்மை அது இது உது என்று அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன் – நாலாயி:3677/2
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே – நாலாயி:3724/2

மேல்


சிறந்தவர் (1)

தீ வாய் வல்வினையார் உடன் நின்று சிறந்தவர் போல் – நாலாயி:1465/1

மேல்


சிறந்தார் (1)

சேமம் கொள் தென் நகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே – நாலாயி:3439/4

மேல்


சிறந்தார்க்கு (1)

சிறந்தார்க்கு எழு துணையாம் செங்கண்மால் நாமம் – நாலாயி:2225/1

மேல்


சிறந்திடும் (1)

செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால் – நாலாயி:825/2,3

மேல்


சிறந்து (2)

சேயானை நெஞ்சே சிறந்து – நாலாயி:2306/4
தங்கள் அன்பு ஆர தமது சொல் வலத்தால் தலைத்தலை சிறந்து பூசிப்ப – நாலாயி:3799/2

மேல்


சிறந்தேன் (2)

சிறந்தேன் நின் அடிக்கே திருவிண்ணகர் மேயவனே – நாலாயி:1459/4
சிறந்தேன் நின் அடிக்கே அடிமை திருமாலே – நாலாயி:1469/2

மேல்


சிறப்ப (1)

தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த பேர் உதவி கைம்மாறா – நாலாயி:3680/1

மேல்


சிறப்பால் (1)

சீரால் பிறந்து சிறப்பால் வளராது – நாலாயி:2600/1

மேல்


சிறப்பில் (1)

சிறப்பில் வீடு சுவர்க்கம் நரகம் – நாலாயி:3103/1

மேல்


சிறப்பு (5)

சிறப்பு உடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே – நாலாயி:403/4
சிறப்பு உடைய பணங்கள் மிசை செழு மணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே – நாலாயி:418/4
சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1269/3
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு – நாலாயி:2224/4
வெள்ளத்தான் ஆம் சிறப்பு விட்டு ஒரு பொருட்கு – நாலாயி:2579/5

மேல்


சிறப்பே (1)

எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே – நாலாயி:3102/4

மேல்


சிறிதளவும் (1)

தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது – நாலாயி:2629/2

மேல்


சிறிதின்-கண் (1)

சிறியார் பெருமை சிறிதின்-கண் எய்தும் – நாலாயி:2217/1

மேல்


சிறிது (7)

சிற்றில் மேல் இட்டு கொண்டு நீ சிறிது உண்டு திண் என நாம் அது – நாலாயி:519/2
சேம நீர் ஆகும் சிறிது – நாலாயி:2216/4
இன்று ஆக நாளையே ஆக இனி சிறிது
நின்று ஆக நின் அருள் என்-பாலதே நன்றாக – நாலாயி:2388/1,2
மலர் சுடர் பிறவும் சிறிது உடன் மயங்க – நாலாயி:2584/5
செங்கண்மால் சீர்க்கும் சிறிது உள்ளம் அங்கே – நாலாயி:2614/2
இப்போதும் இன்னும் இனி சிறிது நின்றாலும் – நாலாயி:2671/1
சிக்கென சிறிது ஓர் இடமும் புறப்படா தன்னுள்ளே உலகுகள் – நாலாயி:3065/1

மேல்


சிறிதும் (3)

சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி – நாலாயி:1336/3
நின்றார் முகப்பு சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறி பால் தயிர் நெய் – நாலாயி:1907/1
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய் ஊண் மருந்தோ மாயோனே – நாலாயி:2950/3,4

மேல்


சிறிதே (3)

செம் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவோ – நாலாயி:495/5
திண் தோள் நிமிர சிலை வளைய சிறிதே முனிந்த திருமார்வன் – நாலாயி:1698/2
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும் – நாலாயி:3280/1

மேல்


சிறிய (2)

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை – நாலாயி:2949/1
சிறிய என் ஆருயிர் உண்ட திருவருளே – நாலாயி:3839/4

மேல்


சிறியன் (3)

சிறியன் என்று என் இளம் சிங்கத்தை இகழேல் கண்டாய் – நாலாயி:61/1
சேயன் அணியன் சிறியன் பெரியன் என்பதும் சிலர் பேச கேட்டிரும் – நாலாயி:1055/1
சேயன் அணியன் சிறியன் மிக பெரியன் – நாலாயி:2452/1

மேல்


சிறியனேலும் (1)

சீலம் இல்லா சிறியனேலும் செய்வினையோ பெரிதால் – நாலாயி:3297/1

மேல்


சிறியாய் (1)

சிறியாய் ஓர் பிள்ளையுமாய் உலகு உண்டு ஓர் ஆலிலை மேல் – நாலாயி:1561/1

மேல்


சிறியார் (2)

சிறியார் பெருமை சிறிதின்-கண் எய்தும் – நாலாயி:2217/1
சிறியார் சிவப்பட்டார் செப்பில் வெறியாய – நாலாயி:2387/2

மேல்


சிறியான் (2)

தெள்ளிய வாய் சிறியான் நங்கைகாள் உறி மேலை தடா நிறைந்த – நாலாயி:1910/1
சிறியான் ஓர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு – நாலாயி:1975/3

மேல்


சிறியானை (1)

சிறியானை செம் கண் நெடியானை சிந்தித்து – நாலாயி:2019/3

மேல்


சிறியேனுடை (1)

சிறியேனுடை சிந்தையுள் மூ_உலகும் தன் – நாலாயி:3744/3

மேல்


சிறு (77)

பைய ஆட்டி பசும் சிறு மஞ்சளால் – நாலாயி:18/2
செய்த்தலை நீல நிறத்து சிறு பிள்ளை – நாலாயி:34/2
ஆணிப்பொன்னால் செய்த வண்ண சிறு தொட்டில் – நாலாயி:44/2
தன் சிறு கைகளால் காட்டி காட்டி அழைக்கின்றான் – நாலாயி:55/2
செக்கரிடை நுனி கொம்பில் தோன்றும் சிறு பிறை முளை போல – நாலாயி:87/1
படர் பங்கைய மலர் வாய் நெகிழ பனி படு சிறு துளி போல் – நாலாயி:92/1
பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய – நாலாயி:93/1
தெண் புழுதி ஆடி திரிவிக்கிரமன் சிறு புகர்பட வியர்த்து – நாலாயி:94/2
ஒண் போது அலர் கமல சிறு கால் உறைத்து ஒன்றும் நோவாமே – நாலாயி:94/3
தரு நீர் சிறு சண்ணம் துள்ளம் சோர தளர் நடை நடவானோ – நாலாயி:95/4
சிறு கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டுவா தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா – நாலாயி:174/4
சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் – நாலாயி:250/3
சிறு விரல்கள் தடவி பரிமாற செம் கண் கோட செய்ய வாய் கொப்பளிக்க – நாலாயி:282/1
கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்துமிலள் – நாலாயி:286/3
சித்திரகூடத்து இருப்ப சிறு காக்கை முலை தீண்ட – நாலாயி:323/1
சிறு கால் நெறியே போக்குவிக்கும் செல்வன் பொன் மலை – நாலாயி:345/2
சிறு காலை பாடும் தென் திருமாலிருஞ்சோலையே – நாலாயி:345/4
கொங்கை சிறு வரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி – நாலாயி:449/1
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு – நாலாயி:481/1
செப்பு அன்ன மென் முலை செ வாய் சிறு மருங்குல் – நாலாயி:493/5
செம் கண் சிறு சிறிதே எம் மேல் விழியாவோ – நாலாயி:495/5
வட்ட வாய் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு – நாலாயி:521/1
வட்ட வாய் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு – நாலாயி:521/1
தேம் கனி மாம் பொழில் செம் தளிர் கோதும் சிறு குயிலே திருமாலை – நாலாயி:552/3
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என் – நாலாயி:606/2
செம் கச்சு கொண்டு கண் ஆடை ஆர்த்து சிறு மானிடவரை காணில் நாணும் – நாலாயி:620/2
முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள் பொலியும் நீர் முகில் குழவியே போல – நாலாயி:709/2
அடக்கியார செம் சிறு விரல் அனைத்தும் அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த – நாலாயி:709/3
விரலை செம் சிறு வாயிடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அ உரையும் – நாலாயி:712/3
வண்ண செம் சிறு கைவிரல் அனைத்தும் வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் – நாலாயி:713/3
ஒழுகு பேர் எழில் இளம் சிறு தளிர் போல் ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா – நாலாயி:714/2
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும் – நாலாயி:715/1
கண்ணி நுண் சிறு தாம்பினால் கட்டு உண்ண – நாலாயி:937/1
வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலை பயனே – நாலாயி:998/1
பிச்ச சிறு பீலி பிடித்து உலகில் பிணம் தின் மடவார்-அவர் போல் அங்ஙனே – நாலாயி:1085/1
பிச்ச சிறு பீலி சமண் குண்டர் முதலாயோர் – நாலாயி:1102/1
பஞ்சி சிறு கூழை உரு ஆகி மருவாத – நாலாயி:1104/1
பூ விரிய மது நுகரும் பொறி வரிய சிறு வண்டே – நாலாயி:1198/2
அணி மலர் மேல் மது நுகரும் அறு கால சிறு வண்டே – நாலாயி:1199/2
கூர் வாய சிறு குருகே குறிப்பு அறிந்து கூறாயே – நாலாயி:1200/4
கண்டவர் தம் மனம் மகிழ மாவலி தன் வேள்வி களவு இல் மிகு சிறு குறளாய் மூவடி என்று இரந்திட்டு – நாலாயி:1242/1
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்கு பசு வெண்ணெய் பதம் ஆர பண்ணை முற்றும் – நாலாயி:1280/1
சிலம்பினிடை சிறு பரல் போல் பெரிய மேரு திரு குளம்பில் கணகணப்ப திரு ஆகாரம் – நாலாயி:1285/1
ஏனம் மீன் ஆமையோடு அரியும் சிறு குறளும் ஆய – நாலாயி:1385/1
தெருவில் திரி சிறு நோன்பியர் செம் சோற்றொடு கஞ்சி – நாலாயி:1629/1
பறையும் வினை தொழுது உய்-மின் நீர் பணியும் சிறு தொண்டீர் – நாலாயி:1630/1
வரி அரவின்_அணை துயின்று மழை மதத்த சிறு தறு கண் – நாலாயி:1669/3
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடி தயிர் உண்ட – நாலாயி:1672/3
சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும் – நாலாயி:1696/3
வல்லி சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற – நாலாயி:1804/1
கொற்ற போர் ஆழியான் குணம் பரவா சிறு தொண்டர் கொடிய ஆறே – நாலாயி:2004/4
செம் கால மட புறவம் பெடைக்கு பேசும் சிறு குரலுக்கு உடல் உருகி சிந்தித்து ஆங்கே – நாலாயி:2068/2
பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த அறு கால சிறு வண்டே தொழுதேன் உன்னை – நாலாயி:2077/2
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார் சிறு சமய – நாலாயி:2469/3
கொம்பு ஆர் தழை கை சிறு நாண் எறிவு இலம் வேட்டை கொண்டாட்டு – நாலாயி:2499/1
அளைந்து உண் சிறு பசும் தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – நாலாயி:2551/4
அன்னதே பேசும் அறிவு_இல் சிறு மனத்து ஆங்கு – நாலாயி:2720/2
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலுக்கு – நாலாயி:2735/1
பின்னும் அ அன்றில் பெடை வாய் சிறு குரலும் – நாலாயி:2757/7
மல்கு நீர் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே – நாலாயி:2936/3
நீ அலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய் – நாலாயி:2939/1
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை ஆக்கை நிலை எய்தி – நாலாயி:2950/2
தெய்வ உருவில் சிறு_மான் செய்கின்றது ஒன்று அறியேனே – நாலாயி:3265/4
செறி வளை முன் கை சிறு_மான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே – நாலாயி:3266/4
நாணம் இல்லா சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என் – நாலாயி:3300/3
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞான சிறு குழவி – நாலாயி:3310/2
செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறு சேவகமும் – நாலாயி:3442/2
திருந்த கண்டு எனக்கு ஒன்று உரையாய் ஒண் சிறு பூவாய் – நாலாயி:3458/1
தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாம் அடு சிறு சோறும் கண்டு நின் – நாலாயி:3470/3
அன்னைமீர் அணி மா மயில் சிறு_மான் இவள் நம்மை கைவலிந்து – நாலாயி:3501/1
திறம் கிளர் வாய் சிறு கள்வன் அவற்கு – நாலாயி:3508/2
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறு
தேவி போய் இனி தன் திருமால் திருக்கோளூரில் – நாலாயி:3521/1,2
செல்-மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே – நாலாயி:3533/4
சிறு காலத்தை உறுமோ அந்தோ தெரியிலே – நாலாயி:3548/4
சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரை கண் திருக்குறளன் – நாலாயி:3772/2
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே – நாலாயி:3772/4
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளி பைதலே – நாலாயி:3830/1

மேல்


சிறு_மான் (3)

தெய்வ உருவில் சிறு_மான் செய்கின்றது ஒன்று அறியேனே – நாலாயி:3265/4
செறி வளை முன் கை சிறு_மான் செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே – நாலாயி:3266/4
அன்னைமீர் அணி மா மயில் சிறு_மான் இவள் நம்மை கைவலிந்து – நாலாயி:3501/1

மேல்


சிறுக்கன் (2)

ஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் – நாலாயி:60/2
கானகம் படி உலாவிஉலாவி கரும் சிறுக்கன் குழல் ஊதின-போது – நாலாயி:278/2

மேல்


சிறுக்குட்ட (2)

கடிய வெம் கானிடை கன்றின் பின் போன சிறுக்குட்ட செங்கமல – நாலாயி:247/3
சிற்றாயர் சிங்கமே சீதை_மணாளா சிறுக்குட்ட செங்கண்மாலே – நாலாயி:248/2

மேல்


சிறுக்குட்டன் (1)

என் சிறுக்குட்டன் எனக்கு ஓர் இன்னமுது எம்பிரான் – நாலாயி:55/1

மேல்


சிறுக (1)

சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம் பின்னும் வீடு இல்லை – நாலாயி:3240/3

மேல்


சிறுகா (1)

சிறுகா பெருகா அளவு_இல் இன்பம் சேர்ந்தாலும் – நாலாயி:3548/2

மேல்


சிறுகாலே (2)

உன்னை இளம் கன்று மேய்க்க சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் – நாலாயி:245/3
சிற்றம் சிறுகாலே வந்து உன்னை சேவித்து உன் – நாலாயி:502/1

மேல்


சிறுசோறும் (1)

செப்பு ஓது மென் முலையார்கள் சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு – நாலாயி:194/1

மேல்


சிறுப்பத்திரமும் (1)

சிற்றாடையும் சிறுப்பத்திரமும் இவை கட்டிலின் மேல் வைத்து போய் – நாலாயி:248/3

மேல்


சிறுபருப்பு (1)

செந்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால் – நாலாயி:208/1

மேல்


சிறுபுலியூர் (10)

தெள்ளும் மணி திகழும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1628/3
திருவில் பொலி மறையோர் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1629/3
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1630/3
தேன் ஆர் பொழில் தழுவும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1631/3
செந்தாமரை மலரும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1632/3
செழு நீர் வயல் தழுவும் சிறுபுலியூர் சலசயனம் – நாலாயி:1633/3
தீ ஓம்புகை மறையோர் சிறுபுலியூர் சலசயன – நாலாயி:1634/3
செ வாய் மொழி பயிலும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1635/3
திரு மா மகள் மருவும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1636/3
சீர் ஆர் நெடு மறுகின் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1637/1

மேல்


சிறுபுறம் (1)

செப்பு இள மென் முலையார்கள் சிறுபுறம் பேசி சிரிப்பர் – நாலாயி:156/3

மேல்


சிறுபேர் (1)

சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே – நாலாயி:501/7

மேல்


சிறுமியர் (2)

கோவலர் சிறுமியர் இளம் கொங்கை குதுகலிப்ப உடல் உள் அவிழ்ந்து எங்கும் – நாலாயி:275/3
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலை சொல்லை – நாலாயி:523/2

மேல்


சிறுமியரோமுக்கு (1)

ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை – நாலாயி:489/4

மேல்


சிறுமீர்காள் (1)

சீர் மல்கும் ஆய்ப்பாடி செல்வ சிறுமீர்காள்
கூர் வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன் – நாலாயி:474/3,4

மேல்


சிறுமை (3)

சிறுமை பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண் – நாலாயி:61/3
நம் பரம் ஆயது உண்டே நாய்களோம் சிறுமை ஓரா – நாலாயி:899/3
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய் – நாலாயி:3482/1

மேல்


சிறுமைக்கும் (1)

செய்யாத உலகத்திடை செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து – நாலாயி:1610/2

மேல்


சிறுமையின் (1)

சிறுமையின் வார்த்தையை மாவலியிடை சென்று கேள் – நாலாயி:61/2

மேல்


சிறுவன் (7)

செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் – நாலாயி:280/1
நாழிகை போக படை பொருதவன் தேவகி-தன் சிறுவன்
ஆழி கொண்டு அன்று இரவி மறைப்ப சயத்திரதன் தலையை – நாலாயி:335/2,3
மேலால் பரந்த வெயில் காப்பான் வினதை சிறுவன் சிறகு என்னும் – நாலாயி:639/3
அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் அணி_இழையை சென்று – நாலாயி:1073/1
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1073/4
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓர் ஆயிரம் நாமம் – நாலாயி:1075/1
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன்
குவளை_வண்ணன் காண ஆடீர் குழமணிதூரமே – நாலாயி:1875/3,4

மேல்


சிறுவனே (1)

எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன் உயிர் சிறுவனே அசோதைக்கு – நாலாயி:3673/1

மேல்


சிறுவனை (1)

கோது_இல் வாய்மையினான் உனை வேண்டிய குறை முடித்து அவன் சிறுவனை கொடுத்தாய் – நாலாயி:1424/3

மேல்


சிறுவனையும் (1)

உத்தரை-தன் சிறுவனையும் உயக்கொண்ட உயிராளன் உறையும் கோயில் – நாலாயி:417/2

மேல்


சிறுவா (4)

தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா துங்க மத கரியின் கொம்பு பறித்தவனே – நாலாயி:69/2
நந்தகோபன் அணி சிறுவா நான் சுரந்த முலை உணாயே – நாலாயி:130/4
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா
குரங்குகட்கு அரசே எம்மை கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1866/3,4
வெல்லகில்லாது அஞ்சினோம் காண் வெம் கதிரோன் சிறுவா
கொல்லவேண்டா ஆடுகின்றோம் குழமணிதூரமே – நாலாயி:1873/3,4

மேல்


சிறுவாய் (1)

அழுகையும் அஞ்சி நோக்கும் அ நோக்கும் அணி கொள் செம் சிறுவாய் நெளிப்பதுவும் – நாலாயி:715/3

மேல்


சிறை (28)

எல்லி அம் போது இரும் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி – நாலாயி:409/3
கஞ்சை காய்ந்த கரு வில்லி கடைக்கண் என்னும் சிறை கோலால் – நாலாயி:629/1
கோடு பற்றி ஆழி ஏந்தி அம் சிறை புள் ஊர்தியால் – நாலாயி:797/2
பேரான் பேர் ஆயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற – நாலாயி:991/3
சிறை அணைந்த பொழில் அணைந்த தென்றல் வீசும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1142/4
சிறை வண்டு களி பாடும் வயல் சூழ் காழி சீராமவிண்ணகரே சேர்-மின் நீரே – நாலாயி:1186/4
சிறை ஆர் உவண புள் ஒன்று ஏறி அன்று திசை நான்கும் நான்கும் இரிய செருவில் – நாலாயி:1221/1
சிலை விலங்கி மனம் சிறை கொண்டு இருக்கும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1282/4
தேடி என்றும் காண மாட்டா செல்வன் என்றும் சிறை கொள் வண்டு – நாலாயி:1324/2
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1348/4
அம் சிறை புள் பாகனை யான் கண்டது தென் அரங்கத்தே – நாலாயி:1403/4
நெஞ்சில் கொண்டு நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து – நாலாயி:1421/2
சிறை கொள் மயில் குயில் பயில மலர்கள் உக அளி முரல அடிகொள் நெடு மா – நாலாயி:1441/3
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் – நாலாயி:1576/3
புலம்பு சிறை வண்டு ஒலிப்ப பூகம் தொக்க பொழில்கள்-தொறும் குயில் கூவ மயில்கள் ஆல – நாலாயி:1621/3
சிறை வண்டு இனம் அறையும் சிறுபுலியூர் சலசயனத்து – நாலாயி:1630/3
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை அடங்க அம் சிறை கோலி – நாலாயி:1695/3
அம் சிறை புள்ளும் ஒன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகியவா – நாலாயி:1765/4
சிறை குலாம் வண்டு அறை சோலை சூழ் கோல நீள் ஆலி நாடன் – நாலாயி:1817/2
அலம்புரிந்த நெடும் தட கை அமரர் வேந்தன் அம் சிறை புள் தனி பாகன் அவுணர்க்கு என்றும் – நாலாயி:2057/1
ஈர்ந்தான் இரணியனது ஆகம் இரும் சிறை புள் – நாலாயி:2098/3
பொறி கொள் சிறை உவணம் ஊர்ந்தாய் வெறி கமழும் – நாலாயி:2103/2
நால் திசை நடுங்க அம் சிறை பறவை – நாலாயி:2672/10
வெம் சிறை புள் உயர்த்தார்க்கு என் விடு தூதாய் சென்ற-கால் – நாலாயி:2932/3
பொரு சிறை புள் உவந்து ஏறும் பூ_மகளார் தனி கேள்வன் – நாலாயி:2989/3
பொரு சிறை புள்ளை கடாவிய மாயனை ஆயனை பொன் சக்கரத்து – நாலாயி:3223/3
இதுவோ பொருத்தம் மின் ஆழி படையாய் ஏறும் இரும் சிறை புள் – நாலாயி:3723/1
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின் – நாலாயி:3823/2

மேல்


சிறைசெய்த (1)

சிறைசெய்த வாணன் தோள் செற்றான் கழலே – நாலாயி:2373/3

மேல்


சிறைப்பட்டு (1)

மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை முதலை சிறைப்பட்டு நின்ற – நாலாயி:3165/1

மேல்


சிறைய (6)

துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அம் சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் – நாலாயி:932/1,2
நெல் தொடுத்த மலர் நீலம் நிறைந்த சூழல் இரும் சிறைய வண்டு ஒலியும் நெடும் கணார்-தம் – நாலாயி:1279/3
அம் சிறைய புள் கொடியே ஆடும் பாடும் அணி அரங்கம் ஆடுதுமோ தோழீ என்னும் – நாலாயி:2063/3
விரும்பி விண் மண் அளந்த அம் சிறைய வண்டு ஆர் – நாலாயி:2304/1
அம் சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் – நாலாயி:2932/1
அம் சிறைய சேவலுமாய் ஆஆ என்று எனக்கு அருளி – நாலாயி:2932/2

மேல்


சிறையா (1)

வம்பு உலாம் கடி காவில் சிறையா வைத்ததே குற்றம் ஆயிற்று காணீர் – நாலாயி:1862/2

மேல்


சிறையில் (3)

தருக எனா மாவலியை சிறையில் வைத்த தாடாளன் தாள் அணைவீர் தக்க கீர்த்தி – நாலாயி:1178/2
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செயுமோ – நாலாயி:2932/4
தளிர் நிறத்தால் குறைவு இல்லா தனி சிறையில் விளப்பு உற்ற – நாலாயி:3312/1

மேல்


சிறையே (1)

அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம் சிறையே – நாலாயி:2931/4

மேல்


சிறைவிடுத்து (1)

தேம்பல் இளம் திங்கள் சிறைவிடுத்து ஐவாய் – நாலாயி:2028/3

மேல்


சிறைவைத்த (1)

புனம்கொள் மென் மயிலை சிறைவைத்த புன்மையாளன் நெஞ்சில் புக எய்த – நாலாயி:1865/3

மேல்


சின்ன (3)

சின்ன நறும் தாது சூடி ஓர் மந்தாரம் – நாலாயி:2727/4
சின்ன மலர் குழலும் அல்குலும் மென் முலையும் – நாலாயி:2738/1
சின்ன நறும் பூம் திகழ் வண்ணன் வண்ணம் போல் – நாலாயி:2764/1

மேல்


சின்னங்கள் (1)

எம்பிரான்-தன் சின்னங்கள் இவர்இவர் என்று ஆசைகள் தீர்வனே – நாலாயி:368/4

மேல்


சின்னமும் (2)

சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே – நாலாயி:3501/4
சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கைதொழவே அருள் எனக்கு – நாலாயி:3568/3

மேல்


சின்னமே (1)

திருமால் உருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர் – நாலாயி:2565/3

மேல்


சின (23)

கடு வாய் சின வெம் கண் களிற்றினுக்கு கவளம் எடுத்து கொடுப்பான் அவன் போல் – நாலாயி:267/1
கொலை வாய் சின வேங்கைகள் நின்று உறங்கும் கோவர்த்தனம் என்னும் கொற்ற குடையே – நாலாயி:271/4
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி – நாலாயி:562/3
செ அரி நல் கரு நெடும் கண் சீதைக்கு ஆகி சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி – நாலாயி:743/1
கொடிய மனத்தால் சின தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு – நாலாயி:1003/1
வெம் சின மூக்கு அரிந்த விறலோன் திறம் கேட்கில் மெய்யே – நாலாயி:1210/2
காய் சின வேல் கலியன் ஒலிசெய் தமிழ் மாலை பத்தும் – நாலாயி:1217/3
சென்று சின விடை ஏழும் பட அடர்ந்து பின்னை செவ்வி தோள் புணர்ந்து உகந்த திருமால்-தன் கோயில் – நாலாயி:1247/1
வெம் சின களிறும் வில்லொடு மல்லும் வெகுண்டு இறுத்து அடர்த்தவன்-தன்னை – நாலாயி:1274/1
நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம் வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய் – நாலாயி:1421/1
தெள் ஆர் கடல்வாய் விட வாய சின வாள் அரவில் துயில் அமர்ந்து – நாலாயி:1510/1
சின வில் செம் கண் அரக்கர் உயிர் மாள செற்ற வில்லி என்று கற்றவர் தம்தம் – நாலாயி:1568/1
வெம் சின களிற்றை விளங்காய் விழ கன்று வீசிய ஈசனை பேய்_மகள் – நாலாயி:1645/1
வெம் சின வேழ மருப்பு ஒசித்த வேந்தர்-கொல் ஏந்து இழையார் மனத்தை – நாலாயி:1763/1
சிலையால் இலங்கை செற்றான் மற்று ஓர் சின வேழம் – நாலாயி:1807/1
சின மா மத களிற்றின் திண் மருப்பை சாய்த்து – நாலாயி:2324/1
சின வேங்கை பார்க்கும் திருமலையே ஆயன் – நாலாயி:2356/3
சின போர் சுவேதனை சேனாபதியாய் – நாலாயி:2405/3
கவள மா களிற்றின் இடர் கெட தடத்து காய் சின பறவை ஊர்ந்தானே – நாலாயி:3796/4
காய் சின பறவை ஊர்ந்து பொன் மலையின் மீமிசை கார் முகில் போல – நாலாயி:3797/1
மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் பட கனன்று முன் நின்ற – நாலாயி:3797/2
காய் சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப்புளிங்குடியாய் – நாலாயி:3797/3
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே – நாலாயி:3797/4

மேல்


சினங்கள் (1)

அளவு எழ வெம்மை மிக்க அரி ஆகி அன்று பரியோன் சினங்கள் அவிழ – நாலாயி:1985/2

மேல்


சினத்த (11)

வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின் – நாலாயி:782/3
வெம் சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா – நாலாயி:794/1
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன் – நாலாயி:858/1
மா சினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன் – நாலாயி:858/2
கஞ்சன் விட்ட வெம் சினத்த களிறு அடர்த்த காளை என்றும் – நாலாயி:1319/1
மன்னு சினத்த மழ விடைகள் ஏழ் அன்று அடர்த்த மாலது இடம் – நாலாயி:1353/2
வெம் சினத்த கொடும் தொழிலோன் விசை உருவை அசைவித்த – நாலாயி:1403/3
கால் ஆர் மருதும் காய் சினத்த கழுதும் கத மா கழுதையும் – நாலாயி:1705/2
கதம் மிகு சினத்த கட தட களிற்றின் கவுள் வழி களி வண்டு பருக – நாலாயி:1825/3
பொழுது எனக்கு மற்று அதுவே போதும் கழி சினத்த
வல்லாளன் வானர_கோன் வாலி மதன் அழித்த – நாலாயி:2466/2,3
தழல் போல் சினத்த அ புள்ளின் பின் போன தனி நெஞ்சமே – நாலாயி:2480/4

மேல்


சினத்தன (1)

விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன வேழங்கள் துயர்கூர – நாலாயி:959/3

மேல்


சினத்தால் (2)

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்று அவள்-தன் – நாலாயி:688/3
திரிந்து சினத்தால் பொருது விரிந்த சீர் – நாலாயி:2326/2

மேல்


சினத்தின் (1)

ஆறாத சினத்தின் மிகு நரகன் உரம் அழித்த அடல் ஆழி தட கையன் அலர் மகட்கும் அரற்கும் – நாலாயி:1235/1

மேல்


சினத்தினால் (2)

சினத்தினால் தென் இலங்கை_கோமானை செற்ற – நாலாயி:485/5
சினத்தினால் செற்றம் நோக்கி தீவிளி விளிவன் வாளா – நாலாயி:901/2

மேல்


சினத்து (8)

வெம்பு சினத்து அடல் வேழம் வீழ வெண் மருப்பு ஒன்று பறித்து இருண்ட – நாலாயி:1120/3
வெம்பும் சினத்து புன கேழல் ஒன்றாய் விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த – நாலாயி:1160/1
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய – நாலாயி:1174/2
அளையும் வெம் சினத்து அரி பரி கீறிய அப்பன் வந்து உறை கோயில் – நாலாயி:1264/2
வார் ஆரும் முலை மடவாள் பின்னைக்கு ஆகி வளை மருப்பின் கடும் சினத்து வன் தாள் ஆர்ந்த – நாலாயி:1281/1
தாங்கு_அரும் சினத்து வன் தாள் தட கை மா மருப்பு வாங்கி – நாலாயி:1291/1
தனத்து உள்ளான் தண் துழாய் மார்பன் சினத்து
செருநர் உக செற்று உகந்த தேங்கு ஓத_வண்ணன் – நாலாயி:2284/2,3
துன்னு சுடு சினத்து சூர்ப்பணகா சோர்வு எய்தி – நாலாயி:2788/1

மேல்


சினத்தை (1)

தம் சினத்தை தவிர்த்து அடைந்தார் தவ நெறியை தரியாது – நாலாயி:1403/1

மேல்


சினத்தோடு (1)

செரு நீல வேல் கண் மடவார் திறத்து சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் – நாலாயி:1166/1

மேல்


சினத்தோள் (1)

தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரமும் மழுவால் – நாலாயி:1903/3

மேல்


சினம் (10)

தீய புந்தி கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து – நாலாயி:132/1
இன்னம் என் கையகத்து ஈங்கு ஒரு நாள் வருதியேல் என் சினம் தீர்வன் நானே – நாலாயி:705/4
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் – நாலாயி:746/3
திரண்ட தோள் இரணியன் சினம் கொள் ஆகம் ஒன்றையும் – நாலாயி:813/3
சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகி திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு – நாலாயி:1622/1
சினம் செய் மால் விடை சிறு மணி ஓசை என் சிந்தையை சிந்துவிக்கும் – நாலாயி:1696/3
சென்றான் தூது பஞ்சவர்க்காய் திரி கால் சகடம் சினம் அழித்து – நாலாயி:1706/3
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில்_வண்ணர்-தம் கோயில் – நாலாயி:1825/2
தெரி உகிரால் கீண்டான் சினம் – நாலாயி:2323/4
சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து புனம் மேய – நாலாயி:2635/2

மேல்


சினை (7)

சூல் முகம் ஆர் வளை அளைவாய் உகுத்த முத்தை தொல் குருகு சினை என சூழ்ந்து இயங்க எங்கும் – நாலாயி:1179/3
சினை ஆர் தேமாம் செம் தளிர் கோதி குயில் கூவும் – நாலாயி:1489/3
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி தாய் வாயில் – நாலாயி:1798/3
சந்தன பொழிலின் தாழ் சினை நீழல் தாழ்வரை மகளிர்கள் நாளும் – நாலாயி:1826/3
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்றான் – நாலாயி:1829/3
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா – நாலாயி:2948/3
சேண் சினை ஓங்கு மர செழும் கானல் திருவல்லவாழ் – நாலாயி:3434/3

மேல்


சினையில் (1)

நெட்டு இலைய கரும் கமுகின் செம் காய் வீழ நீள் பலவின் தாழ் சினையில் நெருங்கு பீன – நாலாயி:1185/3

மேல்