கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வங்கம் 1
வஞ்சி 2
வட்கார் 1
வட்ட 1
வடுப்படுப்ப 1
வண் 2
வண்டு 5
வண்ணனொடு 1
வணக்கும் 1
வதுவை 1
வந்தது 1
வந்து 3
வய 1
வயங்கு 1
வயமான் 2
வயிர 1
வயிறெரிய 1
வர 1
வரவு 2
வரி 2
வரு 1
வருக 1
வருங்கால் 1
வரும் 2
வருமே 2
வரை 1
வரையின் 1
வல்லே 1
வல்லையால் 1
வலையில் 1
வவ்வுதல் 1
வழிப்படர 1
வழுதி 5
வழுதியால் 1
வழுதியை 1
வழுவில் 1
வள் 1
வளவற்கு 1
வளவன் 4
வளவனை 1
வளை 5
வளையவாய் 1
வளையார் 1
வளையும் 1
வளையே 1
வன்கண்ணன் 1
வன 1
வங்கம் (1)
நனவினுள் முன் விலக்கும் நாணும் இன வங்கம்
பொங்கு ஓதம் போழும் புகாஅர் பெருமானார் – முத்தொள்:32/2,3
வஞ்சி (2)
வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று – முத்தொள்:9/1
பூம் புனல் வஞ்சி அகம் – முத்தொள்:15/4
வட்கார் (1)
வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும் – முத்தொள்:5/1
வட்ட (1)
புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி – முத்தொள்:75/3
வடுப்படுப்ப (1)
செங்கோல் வடுப்படுப்ப சென்று – முத்தொள்:32/4
வண் (2)
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என் – முத்தொள்:39/3
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி – முத்தொள்:42/3
வண்டு (5)
வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை – முத்தொள்:2/3
வண்டு ஆடு பக்கமும் உண்டு குறுநரி – முத்தொள்:18/3
வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் – முத்தொள்:41/3
வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால் – முத்தொள்:65/3
வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை – முத்தொள்:78/3
வண்ணனொடு (1)
சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம் – முத்தொள்:72/3
வணக்கும் (1)
வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும்
நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார் – முத்தொள்:5/1,2
வதுவை (1)
வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய் – முத்தொள்:25/2
வந்தது (1)
வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் – முத்தொள்:41/3
வந்து (3)
களி யானை தென்னன் கனவில் வந்து என்னை – முத்தொள்:61/1
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து
என் கண் புகுந்தான் இரா – முத்தொள்:63/3,4
இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி – முத்தொள்:94/3
வய (1)
மலை படுப யானை வய மாறன் கூர் வேல் – முத்தொள்:87/3
வயங்கு (1)
மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் – முத்தொள்:108/3
வயமான் (2)
வண்டு உலாஅம் கண்ணி வயமான் தேர் கோதையை – முத்தொள்:2/3
வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை – முத்தொள்:78/3
வயிர (1)
வயிர கடக கை வாங்கி துயர் உழந்து – முத்தொள்:21/2
வயிறெரிய (1)
வேம் ஆல் வயிறெரிய வேந்து – முத்தொள்:98/4
வர (1)
வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே – முத்தொள்:39/1
வரவு (2)
திரை வரவு பார்த்திருக்கும் தென் கொற்கை கோமான் – முத்தொள்:81/3
உரை வரவு பார்த்திருக்கும் நெஞ்சு – முத்தொள்:81/4
வரி (2)
வரி இளம் செம் கால் குழவி அரையிரவில் – முத்தொள்:52/2
வரி வளை நின்றன வையையார் கோமான் – முத்தொள்:80/3
வரு (1)
வார் உயர் பெண்ணை வரு குரும்பை வாய்த்தன போல் – முத்தொள்:77/1
வருக (1)
வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று – முத்தொள்:9/1
வருங்கால் (1)
வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால்
தொழுதேனை தோள் நலமும் கொண்டான் இமிழ் திரை – முத்தொள்:57/1,2
வரும் (2)
வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு – முத்தொள்:8/4
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை – முத்தொள்:76/2
வருமே (2)
ஈழம் ஒரு கால் மிதியா வருமே நம் – முத்தொள்:49/3
அலங்கல் அம் பேய்மகளிர் ஆட வருமே
இலங்கு இலை வேல் கிள்ளி களிறு – முத்தொள்:50/3,4
வரை (1)
வரை பொரு நீள் மார்பின் வட்கார் வணக்கும் – முத்தொள்:5/1
வரையின் (1)
ஆமா உகளும் அணி வரையின் அப்புறம் போய் – முத்தொள்:98/3
வல்லே (1)
புல்லாதார் வல்லே புலர்கு என்பர் புல்லினார் – முத்தொள்:86/1
வல்லையால் (1)
வர கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே – முத்தொள்:39/1
வலையில் (1)
நீல வலையில் கயல் போல் பிறழுமே – முத்தொள்:26/3
வவ்வுதல் (1)
தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் – முத்தொள்:5/3
வழிப்படர (1)
பாற்று இனம் ஆர்ப்ப பருந்து வழிப்படர
நால் திசையும் ஓடி நரி கதிப்ப ஆற்ற – முத்தொள்:50/1,2
வழுதி (5)
புன வட்ட பூம் தெரியல் பொன் தேர் வழுதி
கனவட்டம் கால் குடைந்த நீறு – முத்தொள்:75/3,4
மாறன் வழுதி மணவா மருள் மாலை – முத்தொள்:76/3
புறப்படா பூம் தார் வழுதி புறப்படின் – முத்தொள்:83/2
கொய் தார் வழுதி குளிர் சாந்து அணி அகலம் – முத்தொள்:85/3
தானையால் கண்புதைத்தான் தார் வழுதி யானையும் – முத்தொள்:104/2
வழுதியால் (1)
வண்டு இருக்க நக்க தார் வாமான் வழுதியால்
கொண்டிருக்க பெற்ற குணம் – முத்தொள்:65/3,4
வழுதியை (1)
வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை
கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு – முத்தொள்:78/3,4
வழுவில் (1)
வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால் – முத்தொள்:57/1
வள் (1)
வள் இதழ் வாடாத வானோரும் வானவன் – முத்தொள்:17/3
வளவற்கு (1)
உலாஅ மறுகில் உறையூர் வளவற்கு
எலாஅம் முறைகிடந்தவாறு – முத்தொள்:33/3,4
வளவன் (4)
திண் தேர் வளவன் திறத்து – முத்தொள்:27/4
தெள் நீர் நறு மலர் தார் சென்னி இள வளவன்
மண்ணகம் காவலனே என்பரால் மண்ணகம் – முத்தொள்:35/1,2
நீள் நீல தார் வளவன் நின் மேலான் ஆகவும் – முத்தொள்:37/1
வில் பயில் வானகம் போலுமே வெல் வளவன்
பொற்பு ஆர் உறந்தை அகம் – முத்தொள்:44/3,4
வளவனை (1)
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ – முத்தொள்:31/3
வளை (5)
மரகத பூண் மன்னவர் தோள் வளை கீழா – முத்தொள்:21/1
களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் – முத்தொள்:63/2
வாரத்தால் தோற்றேன் வளை – முத்தொள்:71/4
வரி வளை நின்றன வையையார் கோமான் – முத்தொள்:80/3
புரி வளை போந்து இயம்ப கேட்டு – முத்தொள்:80/4
வளையவாய் (1)
வளையவாய் நீண்ட தோள் வாள் கணாய் அன்னை – முத்தொள்:54/1
வளையார் (1)
நிரை பொரு வேல் மாந்தை கோவே நிரை வளையார்
தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் – முத்தொள்:5/2,3
வளையும் (1)
காணா-கால் கை வளையும் சோரும் ஆல் காணேன் நான் – முத்தொள்:78/2
வளையே (1)
அம் கோல் அணி வளையே சொல்லாதோ மற்று அவன் – முத்தொள்:36/3
வன்கண்ணன் (1)
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து – முத்தொள்:63/3
வன (1)
வாகை வன மாலை சூடி அரசு உறையும் – முத்தொள்:105/1