சீர் (2)
கலவி களி மயங்கி காணேன் நிலவிய சீர்
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ – முத்தொள்:31/2,3
சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ – முத்தொள்:59/3
சீறியோர் (1)
சீறியோர் வாடை சினந்து – முத்தொள்:76/4
Sangampedia, by Tamil Heritage Foundation international (THFi)